diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0010.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0010.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0010.json.gz.jsonl" @@ -0,0 +1,691 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-2/", "date_download": "2018-10-15T11:09:15Z", "digest": "sha1:MU2BWXDGORYGWHV7KSOUX7SPUCQU5FEV", "length": 13349, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் குறித்து புதிய அறிவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\n#me too தொடர்பில் ஆராய வேண்டும்: கமல்ஹாசன்\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது – சுமந்திரன்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் குறித்து புதிய அறிவிப்பு\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் குறித்து புதிய அறிவிப்பு\nடென்னிஸ் போட்டி தொடர்களை பொறுத்தவரை, கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் வீர வீராங்கனைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக பார்க்கப்படுகின்றது.\nபுற்தரை, செம்மண் தரைகள் கொண்ட மைதானங்களில் நடத்தப்படும் வரலாற்று சிறப்புமிக்க இந்த தொடர்களில், பங்கேற்பதையும் பட்டம் வெல்வதையும் தங்களின் வாழ்நாள் கனவாக, சாதனையாக, டென்னிஸ் வீர வீராங்கனைகள் கொண்டுள்ளனர்.\nகிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களை பொறுத்தவரை, ஆண்டுக்கு நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடத்தப்படும்.\nஅதில் ஆண்டின் தொடக்கத்தில் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் நடைபெறும். இரண்டாவதாக வருடத்தின் நடுப்பகுதியில் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர் நடத்தப்படும். மூன்றாவதாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடத்தப்படும். வருடத்தின் இறுதியில் நான்காவது கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் நடத்தப்படும்.\nஇதில் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், விம்பிள்டன் டென்னிஸ் தொடர், அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் ஆகிய தொடர்கள் புற்தரை கொண்ட மைதானங்களில் நடத்தப்படும். பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர் மட்டும் செம்மண் தரைகொண்ட மைதானத்தில் நடத்தப்படும்.\nதற்போது மூன்று கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகி ��ெப்டம்பர் மாதம் 9ஆம் திகதிவரை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் இத்தொடர் குறித்த அறிவிப்புகள் வெளிவந்தமுள்ளன. அந்தவகையில் இம்முறை இத்தொடருக்கு நேரடி தகுதி பெறத் தவறிய வீர வீராங்கனைகள் குறித்த அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.\nஇதில், சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதல் 101 இடங்களில் உள்ள வீர வீராங்கனைகள் நேரடியாக பிரதான சுற்றுக்கு தகுதி பெற முடியும். நேரடி தகுதிக்கு இந்த வார தரவரிசைப் பட்டியல் கணக்கில் கொள்ளப்பட்டது.\nஇதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான சுவிஸ்லாந்தின் ஸ்டென் வாவ்ரிங்கா, நேரடி தகுதி பெறத் தவறியுள்ளார். அவர் 199ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஇதேவேளை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், இரண்டு முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய விக்டோரியா அசரன்கா, இம்முறை நேரடி தகுதி பெறத் தவறியுள்ளார்.\nமுன்னாள் முதல்நிலை வீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரன்கா, இந்த வார தரவரிசையில் அவர் 108ஆவது இடமே பிடித்துள்ளார். இவர் 2 முறை அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும் பட்டம் வென்றுள்ளார்.\nகடந்த காலங்களில் சோபிக்கத் தவறி மீண்டெழுந்துள்ள 6 முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரிய ஷரபோவா உள்ளிட்ட வீராங்கனைகள் நேரடி தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகசப்பான நிகழ்வில் இருந்து மீளாத செரீனா\nஅமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்: ஜொகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரவின் இறுதிப் போட்டிக்கு செர்பிய வீரர் ஜொகோவிச்\nஅமெரிக்க டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக ஜப்பானிய வீராங்கனை தகுதி\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் விளையாட ஜப்பானிய வீராங்கனை நயோமி\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா \nஅமெரிக்க பகிரங்கப் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் விளையாட பிரபல வீராங்கனை ச\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ்: மெடிசன் கீஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், அமெரிக்காவின் ம\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\nகுளவித் தாக்குதலுக்குள்ளான சிறுவன் – பாட்டி உயிரிழப்பு\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nஅணில் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபரிஸில் இரு இளைஞர் குழுக்கள் மோதல்\nகாலநிலை மாற்ற நிபுணர்களின் ஆலோசனையை நாடும் அரசாங்கம்\n90,000 கேரட் நீலக்கல் சிற்பம் இரத்தினக்கல் கண்காட்சியில் காட்சிக்கு வைப்பு\n’96’ மற்றும் ‘ராட்சசன்’ படங்கள் -இயக்குநர் ஷங்கர் பாராட்டு\nவானவில் வண்ணக்கலவையில் ஜொலித்த புதுடில்லி ஆடை அலங்கார கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-15T11:14:05Z", "digest": "sha1:EBYQSBYE2F4RS7QHFYG4Y5NGYZII6OFT", "length": 9246, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "பேஸ்புக் நிறுவனத்துக்கு பிரித்தானிய தரவு கண்காணிப்பகம் £500,000 அபராதம் விதிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமியன்மாரில் பெருந்தொகை போதை வில்லைகள் கைப்பற்றல்\nஜமால் கஷோக்கி விவகாரம்: இஸ்தான்புல் தூதரகத்தில் தேடுதல்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nசிரிய – ஜோர்தான் எல்லைத் திறப்பு\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nபேஸ்புக் நிறுவனத்துக்கு பிரித்தானிய தரவு கண்காணிப்பகம் £500,000 அபராதம் விதிப்பு\nபேஸ்புக் நிறுவனத்துக்கு பிரித்தானிய தரவு கண்காணிப்பகம் £500,000 அபராதம் விதிப்பு\nபயனர்களின் தரவுகளை பாதுகாக்கத் தவறியமைக்காக பேஸ்புக் நிறுவனக்கு பிரித்தானிய தரவு கண்காணிப்பகம் £500,000 அபராதம் விதித்துள்ளது.\nஅத்துடன் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு எதிராக குற்றவியல் வழக்கினையும் மேற்கொள்ளவுள்ளது.\nஇதேவேளை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம��� பேஸ்புக்கின் நிறுவனம் அல்ல என்பதை உறுதி செய்ய பேஸ்புக் தவறிவிட்டதாக பிரித்தானிய தகவல் ஆணையாளர் அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு நபர்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்கும் தரகராகவும் செயற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது.\nகுறிப்பாக தொழிற்கட்சியினால் பயன்படுத்தப்படும் எம்மாஸ் டயரி என்ற நிறுனமானது மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன் பெற்றோருக்கு இலவசக் குழந்தை கருப்பொருள் திட்டத்தினை வழங்குகிறது.\nAggregate IQ என்ற நிறுவனமானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரியும் பிரசாரத்தினை முன்னெடுத்த நிறுவனம் என்று தகவல் ஆணையாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபேஸ்புக் காதல் – பெண்களே அவதானம்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்\nதொழில்நுட்ப நிறுவனங்களின் மீது புதிய வரி விதிப்புக்கு வலியுறுத்தும் ஐரோப்பியா ஒன்றியம்\nகிறிஸ்மஸ் இற்கு முன்னர் தொழில்நுட்ப நிறுவனங்களின்மீது புதிய வரி ஒன்று வித்டிக்கப்படுவதற்கான நடவடிக்க\nமுகப்புத்தகம் தொடர்பில் 2 ஆயிரத்து 200 முறைப்பாடுகள்\nஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் முகப்புத்தகம் தொடர்பில் 2 ஆயிரத்து 200 முறைப்பாடுகள் பதிவு\nஃபேஸ்புக் ரசிகர்களை இசையால் ஆக்கிரமிக்கும் புதிய வசதி\nஃபேஸ்புக் பதிவுகளில் இசை சேர்க்கும் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஃபேஸ்புக\nதமிழரசுக்கட்சியின் அரசியல் பழிவாங்கலே என்மீதான வழக்கு: மணிவண்ணன்\nஎனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மற்றொரு அரசியல் பழி\nமியன்மாரில் பெருந்தொகை போதை வில்லைகள் கைப்பற்றல்\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\nகுளவித் தாக்குதலுக்குள்ளான சிறுவன் – பாட்டி உயிரிழப்பு\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nஅணில் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்���ில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபரிஸில் இரு இளைஞர் குழுக்கள் மோதல்\nகாலநிலை மாற்ற நிபுணர்களின் ஆலோசனையை நாடும் அரசாங்கம்\n90,000 கேரட் நீலக்கல் சிற்பம் இரத்தினக்கல் கண்காட்சியில் காட்சிக்கு வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2010/09/blog-post_14.html", "date_download": "2018-10-15T10:39:08Z", "digest": "sha1:D33HH6AHDYIUM5PD4WPWNO3QIXKIAAQN", "length": 13463, "nlines": 221, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "தமிழச்சிகளே கவனிக்கவும் ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nபேஷன் என்ற பெயரில் ருத்திராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலியை கோர்த்து நடிகை குஷ்பு அணிந்திருக்கிறார். நடிகை குஷ்புவின் கணவரும், டைரக்டர் கம் நடிகருமான சுந்தர் சி நடித்திருக்கும் புதிய படம் நகரம். குஷ்புவின் அவ்னி சி‌னிமேக்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ‌நடந்தது. இந்த‌ விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஸ்டாலின், கனி‌மொழி எம்.பி., அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தாலும்... அனைவரையும் கவர்ந்திழுத்தது நடிகை குஷ்புவும் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும்தான்.\nருத்திராட்ச மா‌லையில் பிளாஸ்டிக் தாலியை ‌கோர்த்து அணிந்திருந்தார் குஷ்பு. பேஷன் என்ற பெயரில் அவர் ருத்திராட்ச மாலையுடன், பிளாஸ்டிக் தாலியை கோர்த்து அணிந்திருந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலரை முகம் சுழிக்க வைத்தது. இதற்கு முன்பு சினிமா விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை முன்பு நடிகை குஷ்பு செருப்பு அணிந்தபடி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கடுமையாக கண்டித்தன. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் குஷ்பு.\nஇப்போது பேஷன் என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும், ருத்ராட்ச மாலையும் புதிய சர்ச்சையை கிளம்பியிருக்கிறது. தமிழ் பெண்கள் ��ற்பு குறித்து பேட்டியளித்து வில்லங்கத்தில் சிக்கிய குஷ்பு சுப்ரீம்கோர்ட் வரை சென்றதும் நினைவிருக்கலாம்.\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2011/06/7.html", "date_download": "2018-10-15T10:39:52Z", "digest": "sha1:IJLJUYMAQBMF7CI4GB46E5WYVBUPIZQP", "length": 19653, "nlines": 285, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -7 ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -7\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் தி.மு,க வின் குடும்ப வாரிசுகள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர் ,அடுத்து யாரு கம்பி என்ன போவது என்று மத்திய ஜவுளித்துறை தயாநிதி மாறன் கதறி கொண்டிருக்கிறார் \" அடுத்து நம்மள உள்ள தூக்கி வச்சுடுவாய்ங்களோ\" ஊடங்களின் ஏகபோக உரிமைகளை தம்பி தாரைவார்த்து அண்ணன் கையில் கொடுக்க ,கேடி அண்டகோ பிரதர்ஸ் ஆடிய ஆட்டம் என்ன ,பாடிய பாட்டு என்ன \nகண்கள் பனித்தன இதயம் இனித்தன நாடகத்தை நடத்தாமலே இருந்திருக்கலாம் போல\nநாடாளுமன்ற கூட்டு குழு விசாரிக்க உள்ளதால் இவர் விரைவில் மத்திய அமைச்சர் பதிவியை ராஜினாமா செய்யலாம்\n1 . அண்ணல் காந்திஜி சமாதியில் நடனமாடி தொண்டர்களை குசிப்படுத்துகிறாராம் ,இதே போன்று தற்போது தோய்ந்து போய் உள்ள தி.மு.க தொண்டர்களை குசிப்படுத்த அண்ணா சமாதியில் தானை தலைவி குசுப்பு நடனமாடுவாரா \nஅரசியல்வாதியாகிவிடலாம் என்ற ஆசையில் இப்படி மண்ணள்ளி கொட்டிவிட்டார்களே ,ஆயிரம் கோடி எப்படி வந்தது என்று அமலாக்க பிரிவினர் விசாரிக்க போகிறார்களாம் ,ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை ,ஆசிரமத்திற்கு வெளில நாலு பந்தகால நட்டு அங்க உண்ணாவிரதம் இருக்க வேண்டியதுதான ,உண்ணாவிரதம் இருக்க பதினெட்டு கோடி செலவழிச்சா .\nகனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு\nமகளின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை கேட்ட கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், கோர்ட் வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.\nதங்களின் வருத்தத்தை உணரமுடிகிறது எனக்கு ஒரு மகளிருந்து அவளை சிறையிலடைத்து ,ஜாமீன் வழங்க மறுத்தால் எப்படி இருக்குமோ , அப்படித்தானே உங்களுக்கும் இருக்கிறது ,என்னால் உணரமுடிகிறது ,உணரமுடிகிறது ,அழாதீர்கள் அழாதீர்கள்\nமத்திய அமைச்சர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரி தேர்தலின் போது மதுரை மேலூரில் நடந்த பிரச்சனைக்காக கோர்ட்டில் தன் பரிவாரங்களுடன் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்\nஐயா என்னய்யா இது காலகொடுமையா இருக்கு ஒரு புள்ளைக்கு ஜாமீன் குடுக்குறாய்ங்க இன்னொரு புள்ளைக்கு குடுக்க மாட்டேங்கிறாய்ங்க ,கூடா நட்பு கேடாய் முடிஞ்சுபோச்சே ,ஓவர் நைட்ல இப்படி உங்கள ஒச்சுபுட்டாய்ங்கலே ,அதான்யா ஒரு தமிழனா எனக்குரொம்ப வருத்தமா இருக்கு\nசமச்சீர் கல்வி திட்ட குறைபாடுகளை மறுக்கவில்லை: ராமதாஸ்\nபல்ட்டி பரமானந்தன் விருது��்கு தங்கள் பெயர் பரிந்துரைக்க படுகிறது\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்\nநடிகர் விஜய்க்கு வரும் 22ம்தேதி பிறந்த நாள். என் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவதை விட்டு விட்டு, ஏழை - எளிய மக்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்து சமூக நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்,\nதமிழ்நாட்டின் இனமான தலைவர் ,எதிர்கால முதல்வர் ,டாக்டர் இளைய தளபதி விஜய் அவர்களின் ரசிகர்களே புரிந்துகொள்ளுங்கள் ,அவரின் பிறந்தநாளை கொண்டாடதீர்கள்\nவிஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்\nதமிழக மக்கள் கடும் சித்திரவதைக்கு உள்ளாக போகிறார்கள் என்று தெரிகிறது\nவகை அரசியல், சினிமா, நையாண்டி\n* வேடந்தாங்கல் - கருன் *\nபல செய்திகளை தாங்கிய பதிவு அருமை..\nகனிமொழியப் பாத்தா பாவமா இருக்குல்ல ஒண்ணுமே தெரியாத பச்சப்புள்ளமாதிரி இருக்குப்பா...\nயோவ் செத்த பாம்பயே போட்டு எவ்வளவு நாளுதான் அடிக்கறது, அதான் தயா மேலயும் கை வச்சிட்டாங்க போல, இளைய தளபதிய விட மாட்டீங்க போல, இருங்க சிவாகிட்ட சொல்லி கொடுக்கறேன் ...\nவிஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்\nதமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி\nஅ(ற்புதமாவும்) தி(ல்லாவும்) மு(ன்னணி) க(ட்சிகளை) வாரி இருக்கீங்க.\nசுவையான பகிர்வு. கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்குமா\nஅது என்னய்யா ஏழைகளுக்கு உதவறது......துட்டு போட்டு இந்த நாதாரி படத்த பாத்தாலே அவன் ஏழையா ஆயிருவான்......இதுல எப்படி அடுத்த ஏழைக்கு உதவறது... ஹிஹி..........பலவிஷயங்களை உள்ளடக்கிய பதிவு சூப்பரு\nஎன்னமோ போங்க நமக்கு நல்லா பொழுது போகுது ........\nமாப்பு நான் தான் உனக்கு ஏழாவது ஒட்டு போட்டேன் .\nமரியாதையா என் கடை பக்கம் வந்திரு இல்லைன்னா ...............\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -7\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண��ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.online.pk/surah-attariq-translation-in-tamil.html", "date_download": "2018-10-15T11:42:00Z", "digest": "sha1:3O3YYWBAJ2Z5INGE734QEHSE2A6T2TP5", "length": 4192, "nlines": 26, "source_domain": "quran.online.pk", "title": "Surah Attariq Translation in Tamil » Quran Online", "raw_content": "\nதாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது\nஅது இலங்கும் ஒரு நட்சத்திரம்.\nஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.\nமனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.\nகுதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.\nமுதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.\nஇறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.\nஇரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.\nமனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.\n(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,\n(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,\nநிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்திய���்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.\nஅன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.\nநிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.\nநானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.\nஎனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=135118", "date_download": "2018-10-15T10:38:30Z", "digest": "sha1:P6ZEDC24M4BKM257CM2WI23V7YGFL2FV", "length": 26570, "nlines": 125, "source_domain": "www.b4umedia.in", "title": "போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு – B4 U Media", "raw_content": "\nபோராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு\nபோராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு\nகிரீன் சிக்னல் வழங்கும்’ டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,\n“நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கவிப் பேர ரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது என்றவர் , எங்கி ருந் தாலு ம் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா , கோபமா , வீரமா , சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர். உலகமே வியக்கும் ஷங்கருக்கு. மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர் .அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.இங்கே இருக்கும் ராஜேஷ், பொன்ராம்; அவருக்கு நன்றி.\nஇந்த விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.\nஇது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. ப���ராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந் தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி. காந்தி போ ராட வில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா காந்தி போ ராட வில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா மெரினா போராட்டம் தானே நம் கலா ச்சாரத்தை மீட்டு கொடுத்தது . மெரினா போராட்டம் தானே நம் கலா ச்சாரத்தை மீட்டு கொடுத்தது . தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத் தது தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத் தது போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் . டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.\nஇயக்குநர் ஷங்கர் பேசும் போது “\nஇந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இரு க்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நா னும் ஆசைப்பட்டேன். எனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத இந்தியன் . வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினை த்தே ன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம் . இரு ந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்.” என்றார்.\nவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசும் போது ,\n****இவர் அக்கிரகாரத்து ராமசாமி : ‘டிராஃபிக் ராமசாமி ‘விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு \n****போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி ‘பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு\n***அரசு போராட்டங்களை ஒடுக்கக்கூடாது : காரணங்களை ஆராய வேண்டும் : வைர முத்து பேச்சு மக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது என் ‘ டிராஃபிக் ராமசாமி ‘ விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:\n” எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை என்றாலும் அவர் என் மேல் அன்பும் மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர் என்பதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று பலரையும் அழைக்க முடியும் என்றாலும் தன் மகன் விஜய் திருமணத்தை நடத்தி வைக்க வலம்புரி ஜானையும் என்னையும் மட்டுமே ந���த்தி வைக்க அழைத்தார். இரண் டாவது காரணம் இன்று இங்கே அழைத்து இருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள் மனது சொல்லியது. இந்த டிராஃபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக அக்கறை வேண்டும். அது எஸ். ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதை யைப் படமாக எடுத்திருக்கலாம் . ஆனால் வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம். டிராஃபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த்திருக்கிறது. அதில் ஒரு படமாக்கும் அளவுக்கு கச்சாப் பொருள் இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப் பட்டிருக்கிறார். அதைப் படமாக்க வேண்டும் என்றால் ஒரு துணிச்சல் வேண்டும். அது இவருக்கு இருக்கிறது. இறந்த காலத்தைக் கலை செய்வது எளிது.\nஅதிலுள்ள சர்ச்சைக்குரிய வற்றைக் கழித்து விட்டு லாபங்களை மட்டும் எடுத்துக் கொ ண்டு கதை செய்யலாம் . எதிர்காலத்தைப் படமாக்குவது எளிது. கற்பனையாக அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நிகழ்காலத்தைக் கதை செய்வது கடினம். நிகழ்காலத்தில் எரியு ம் நிமிடங்களை படமாக்குவது ஒரு சவால். அதை இந்தப் படத்தில் செய்திருக்கிறார் எஸ். ஏ.சி. இந்த எஸ்.ஏ.சி யைப் பார்த்தாலும் டிராபிக் ராமசாமியைப் பார்த்தாலும் போராட வய து ஒரு தடையில்லை என்று கூற முடியும் . போராட உடல் நலம் ஒரு தடையல்ல. போரா ட வயதுண்டாதேவையானது மனசு தானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டாதேவையானது மனசு தானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டா , சூரியனுக்கு வயதுண்டா நெருப்பில் இளையது மூத்தது என்று உண்டா \nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nவெந்து தணிந்தது காடு – தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ\nஎரியும் நெருப்பில் இளையது மூத்தது உண்டா என்பதற்கு உதாரணமாக இருப்பவர் இந்த டிராஃபிக் ராமசாமி. இவரது மறைக்கப்பட்ட வாழ்க்கை போராட்ட இருட்டறை வாழ்க்கை பலரும் அறியாதது, அதை அவர் வெளிப்படுத்தவும் விரும்ப மாட்டார். ஏனென்றால் போரா ளிகள் நெஞ் சைக் காட்டுவார்கள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள். இந்த ராமசா மி மனசுக்குள் ஒரு குழந்தையாக இருக்கிறார்.. தன்னைப் பற்றிக் பேசும் போதெல்லாம் கை தட்டுகிறார். போராளிகளுக்கும் பாராட்டு வறட்சி இருப்பது தெரிகிறது, போராளிகள் எப் தும் ரசனை உள்ளம் கொண்டவர்கள், இவரும் ஒரு ரசிகராக இருக்கிறார்.\nஎல்லா போராட்டங்களும் வெற்றி பெறும் என் று நம்புவது மூட நம்பிக்கை . வெற்றி பெற்றவை எல்லாம் நல்ல போராட்டங்கள் இல்லை. நம் நாட்டின் மக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது. உரிமை பற்றிய அறியாத ஏழ்மை உள்ளது. இந்த டிராஃபிக் ராமசாமி ஏன் நீதிமன்றம் செல்கிறார் எதற்காக நீதிமன்றத்தில் நிற்கிறார் இவ்வளவு உரிமை நமக்கு இருக்கிறது என்பது அறிந்தால் நல்வினை ஏற்படும்.\nஅரசின் உளவுத்துறை சிற்றெறும்பைக்கூடச் சந்தேகிக்கும் . அப்போதுதான் அது உளவுத் துறை . இங்கே இந்தக் கணம் பேசுவது கூட கண்காணிக்கப்படும். பதிவாகும். உளவுத் துறை முதலமைச்சருக்கு சார்பான செய்திகளை மட்டும் சொல்லக் கூடாது. விமர்சனத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லா ஊடகங்களும் ஊடக முதலாளிகள் என்னும் தனி நபர் விருப்பம் சார்ந்து தான் இயங்குகின்றன .அதையும் தாண்டிய சமூக அக்கறையில் ஒரு பொது ப்புள்ளியில் இணைந்து இப்படத்தை வெற்ற பெற கொண்டு சேர்க்க வேண்டும். டிராஃபிக் ராமசாமி படத்துக்கு பொதுவான வெளிச்சம் பெற வேண்டும் .\nஅரசு எப்போதும் போராட்டங்களை ஒடுக்கவே முயல்கிறது.. ஒடுக்குமுறையை விட்டு விட்டு போராட்ட ங்களின் காரணங்களை அறிய வேண்டும். ஆராய வேண்டும் . அன்று ஈரோட்டு ராமசாமி என்று ஒரு போராளி இருந்தார். இந்த அக்கிரகாரத்து ராமசாமியை ஒரு போராளியாகவே பார்க்கிறேன். டிராஃபிக் ராமசாமி போன்ற சமூக கோபம் இருப்ப தால் தான் இந்த சமூகம் நம்பிக்கையோடு இருக்கிறது.இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவது சமூகத்துக்கான பலமாகும். . இப்படம் வெற்றி பெற என்று விரு ம்புகிறேன் .வாழ்த்துகிறேன். “இவ்வாறு வைரமுத்து பேசினார்.\nவிழாவில் நடிகை அம்பிகா பேசும் போது “\nஎஸ்.ஏ.சி. சாருடன் நான் சிகப்பு மனிதனில் வக்கீலாக நடித்தேன் . இதில் பதவி உயர்வு பெற்று , நீதிபதியாக நடிக்கிறேன். நான் வாழ்நாளில் முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசைப் பட்டேன், இதில் அது நிறைவேறி இருக்கிறது. ” என்றார்.\nநடிகை ரோகினி பேசும் போது ,\n” டிராபிக் ராமசாமி என்னைப் பாதித்த ஒரு கேரக்டர் . நான் இந்தப் படத்தில் நடிக்க வேண் டும் என்று ஒற்றைக் காலில் நின்று வாய்ப்பு வாங்கி நடித்தேன். இந்தச் சரித்திரத்தில் நானு ம் இருப்பது பெருமை. ” என்றார்.\nநடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும் போது , “\nஇத���ல் பல எதிர்பாராத காட்சிகள் விருந்தாக இருக்கும் . டிராபிக் ராமசாமியை பலரும் ஒரு கோமாளியாகவே சித்தரித்துள்ளனர், அவரது போராளி முகம் போராட்டங்கள் நிறைந்த அதிர்ச்சிகர அனுபவங்கள் கொண்டது. அது பலரும் அறியாதது. ” என்றார்.\nவிழாவில் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி பேசும் போது ,\n“இந்தப் படம் உருவாவதில் எனக்குப் பெருமை. பயமின்மை , தன்னம்பிக்கை , தைரியம் மூன்றும் இருநதால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும். யாருக்கும் பயப்பட வேண்டாம்.. பயமில்லை என்றால் நீ ராஜா. பயந்தால் நீ கூஜா ” என்றார்.\nவிழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ.சந்திரசேகர ன் , திருமதி ஷோபா சந்திரசேகரன் , நிஜமான கதை நாயகன் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி , இயக் குந ர்கள் ஷங்கர் .எம்.ராஜேஷ் , பொன்ராம் , சாமி , நடிகைகள் அம்பிகா , ரோகினி ,உபாசனா , அபர் னதி ,நடிகர்கள் ஆர்.கே. சுரேஷ் , மோகன்ராம், சேத்தன் , தயாரிப்பாளர் சங்கச் செயலா ளர் கதிரேசன் ,தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் , ஒளிப்பதிவாளர் குகன் , இசைய மை ப்பாளர் பாலமுரளி பாலு , கலை இயக்குநர் வனராஜ் , எடிட்டர் பிரபாகர் , படத்தின் இயக் குநர் விக்கி ஆகியோரும் கலந்து கொண்டனர் .\nவிழாவை முன்னிட்டு அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு இருந்தது. விழாவில் பேசியவர்கள் சாட்சிக் கூண்டில் நின்று கொண்டு தான் பேசினார்கள் . இது பார்வை யாளர் களுக்கு புதுமையான தோற்றத்தையும் அனுபவத்தையும் கொடுத்தது.\nTaggedபோராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்,\nசென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/latest-cinema-news-about-vada-chennai-movie/", "date_download": "2018-10-15T11:15:36Z", "digest": "sha1:AKWVD44EILKGE4S26C52CXJOBRIGG3CE", "length": 5783, "nlines": 65, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Latest Cinema News About Vada Chennai Movie", "raw_content": "\nஇணையத்தில் வைரலாக பரவும் வட சென்னை படத்தின் சமீபத்திய அறிவிப்பு – விவரம் உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் வட சென்னை படத்தின் ச���ீபத்திய அறிவிப்பு – விவரம் உள்ளே\nபொல்லாதவன், ஆடுகளம், ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து மூன்றாவதாக கைக்கோர்க்கும் திரைப்படம்தான் வட சென்னை ஆகும். இப்படத்தில், தமிழ் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர் உள்பட பலர் பிரபலங்கள் நடித்துள்ளனர்.\nஇதையடுத்து தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் லைகா நிறுவனம் இப்படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரப் பூர்வ தகவலை வெளியிட்டது. இந்த படம், வட சென்னை மக்களின் வாழ்க்கை நடைமுறையை பிரதிபலிக்கும் விதமாக இப்படத்தின் கதை கரு அமைந்திருக்கும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.\nசமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் டீசரை பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் ஷாருக்கான் நடிகர் தனுஷையும் படத்தின் முன்னோட்ட காணொளியையும் வெகுவாக பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்து.\nஇன்னிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious « விராட் கோலி இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது – சர்ப்ராஸ் அகமது\nNext செக்க சிவந்த வானம் படத்தின் கள்ள களவாணி பாடல் வெளியீடு – காணொளி உள்ளே »\nவரலட்சுமியை பார்த்து வியந்துபோன விஷால்\nஇணையத்தில் வைரலாக பரவும் ஆன் தேவதை படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே\n4வது டெஸ்டில் வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணி – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186474/news/186474.html", "date_download": "2018-10-15T11:22:49Z", "digest": "sha1:SQ6Z5ULNGMPSRUL46I6BMYQIRCT5FALY", "length": 6843, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன் !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன் \nகேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிகின்றன. நடிகர், நடிகைகள் முதல்–மந்திரி நிவாரண நிதிக்கு காசோலைகள் அனுப்பி வருகிறார்கள்.\nநடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம், விஷால், லாரன்ஸ், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நிதி வழங்கி உள்ளனர்.\nநடிகர் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலம் நிவாரண பொருட்களை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கி உள்ளார். தெலுங்கு நடிகர்களும் நிதி அனுப்பி உள்ளனர். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நிதியுடன் தனது பயன்பாட்டுக்கு வாங்கி வைத்திருந்த உடைகள், ஷூக்கள் போன்றவற்றையும் அனுப்பி உள்ளார்.\nஇந்த நிலையில் ஆபாச பட நடிகையான சன்னி லியோனும் உதவி பொருட்களை அனுப்பி உள்ளார். 1,100 கிலோ அரிசி, பருப்பு போன்றவற்றை லாரியில் அனுப்பி வைத்து இருக்கிறார். ‘‘நான் அனுப்பிய உதவிகள் மிகவும் குறைவானது என்று எனக்கு தெரியும். அதிகம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக உள்ளது’’ என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.\nசன்னிலியோன் வடகறி என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இப்போது தமிழில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \nஇரவு நேரத்தில் சென்னையில் எங்கெல்லாம் விபச்சாரம் நடக்குதுனு தெரியுமா \nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\n“பஸ் விபச்சாரம்” திருச்சி To சென்னை | ஓர் அதிர்ச்சி தகவல் | ஓர் அதிர்ச்சி தகவல்\nஇந்த உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நலம் சேர்க்கும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/05/14/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF15-05-2018-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-15T10:57:05Z", "digest": "sha1:ZICI6TM5MIN3BI6NNNYWZDPQAOJDY6QX", "length": 31693, "nlines": 484, "source_domain": "www.theevakam.com", "title": "இன்றைய(15.05.2018) நாள் உங்களுக்கு எப்படி? | www.theevakam.com", "raw_content": "\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்த��்\nபாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபிரித்தானிய சிறப்பு அதிரடிப்படையில் ஈழத்தமிழர்\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nநடிகை சிவரஞ்சனிக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி\nஇலங்கை விஞ்ஞானியின் அபார கண்டுபிடிப்பு:\nகனடாவில் இந்தியருக்காக கண்ணீர் விட்ட நூற்றுக்கணக்கானோர்:\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண்\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் இன்றைய(15.05.2018) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய(15.05.2018) நாள் உங்களுக்கு எப்படி\n15.05.2018 செவ்வாய்க்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி விளம்பி வருடம், வைகாசி மாதம் 1ம் திகதி, ஷாபான் 28ம் திகதி, 15.5.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி மாலை 6:02 வரை; அதன் பின் பிரதமை திதி, பரணி நட்சத்திரம் காலை 11:19 வரை; அதன் பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த யோகம்.\n* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி\n* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி\n* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி\n* குளிகை : மதியம் 12:00–1:30 மணி\n* சூலம் : வடக்கு\nபொது : கார்த்திகை விரதம், சர்வ அமாவாசை, நதி கடல் நீராடல் சிறப்பு.\nஉங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் சராசரி அளவில் வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள் பணம், நகை இரவல் கொடுப்பது கூடாது. நண்பரால் உதவி உண்டு.\nஎதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தினர் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க வாய்ப்புண்டு.\nமனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். பெற்றோர் நலனில் அக்கறை கொள்வீர்கள்.\nசிறிய வேலைக்கும் விடா முயற்சி தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். லாபம் சுமாராக இருக்கும். விருந்தினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையளிக்கும்.\nஎதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். நண்பரின் உதவி ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பண���யாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.\nவாழ்வில் இனிய அனுபவம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.\nமனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சமாளிக்க முடியாமல் திணறுவர். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர்.வாகனப் பயணத்தில் மித வேகம் நல்லது.\nஅனைவரிடமும் அன்பு காட்டி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உண்டாகும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரும்.\nமுக்கிய செயல் நிறைவேற தாமதமாகலாம்.தொழில் வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெணகள் குடும்பச் செலவுக்காக கடன் வாங்குவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nஇஷ்டதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். பெண்கள் தாய்வீட்டுப் பெருமையை நிலைநாட்டுவர்.\nபேச்சில் இனிமை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வங்கிநிதியுதவியுடன் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவீர்கள். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள். வீடு, வாகனம் வாங்க வாய்ப்புண்டு.\nசிலரது பேச்சு உங்கள் மனதை பாதிக்கலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். உடல்நிலையில் கவனம் தேவை.\nசனீஸ்வரனுக்கு எள் கொண்டு விளக்கேற்றுவது ஏன்\nமக்களின் விருப்பத்திற்குரியவராக மாறிய அவுஸ்திரேலியப் பிரதமர்\nஇன்றைய (15.10.2018) நாள் உங்களுக்கு எப்படி\nஉலகையே ஆட்டிப் படைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்\nஇன்றைய (14.10.2018) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (13.10.2018) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் தனிமையை மட்டு��ே விரும்புவார்களாம்… ஏன் தெரியுமா\nநவராத்திரியில் கொழு பொம்மை வைப்பது ஏன்\nஇன்றைய (12.10.2018) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (11.10.2018) நாள் உங்களுக்கு எப்படி\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே உங்களின் விதியை கணிக்க முடியுமாம்\nஇன்றைய (10.10.2018) நாள் உங்களுக்கு எப்படி\nகுருபெயர்ச்சியில் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கபோகும் அதிஷ்டம்..\nநவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதற்கான முறையும் அதற்க்கான பலனும்.\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nசர்கார் படத்தில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள் இவை\nரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை: தூக்கில் தொங்கிய பெற்றோர்..\nவைரமுத்து சின்மயி மீது மான நஷ்ட வழக்கு தொடராதது ஏன்\nதுவிச்சக்கர வண்டி – பஸ் கோர விபத்து…. இளைஞன் ஸ்தலத்தில் பலி…\nதண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்\nவெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள்\nஇதுவரைக்கும் அப்படி எதுவும் நடக்கலை, உங்களை ஏமாற்றுவதற்கு மன்னிச்சிடுங்க, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த குஷ்பூ.\nபூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை: தூக்கில் தொங்கிய பெற்றோர்..\nபாடசி சின்மயி மீது வைரமுத்து மான நஷ்ட வழக்கு தொடராதது ஏன்\nதுவிச்சக்கர வண்டி – பஸ் விபத்து…. இளைஞன் ஸ்தலத்தில் பலி…\nதண்ணீர் குடிக்காமல் 67 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி\nசர்கார் படத்தில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள் இவை\nவைரமுத்து சின்மயி மீது மான நஷ்ட வழக்கு தொடராதது ஏன்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஇந்த ஒரு உணவில் தானாம் கேரள பெண்களின் அழகின் ரகசியம் ….\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் பிரச்சினைகள்\nஆறில் ஒருவர் மன அழுத்தத்த���ற்கு ஆளாகின்றனர்\nவைரமுத்து மீது சின்மயி குற்றம்சாட்டுவதற்கு இது தான் காரணமா\nஅந்த ஒரு வாரம் செத்துடலாம் என்று தோன்றியது பல மாதங்கள் கதறி அழுதேன்: வேதனையுடன் சின்மயி\nபாடகி சின்மயின் குற்றச்சாட்டு குறித்து கவிஞர் வைரமுத்துவின் விளக்கம்\nஒவ்வொரு ராசியின் தீய குணாதிசயங்கள்: மாற்றிக் கொண்டால் அதிர்ஷ்டம் தான்\nபொம்பள சாபம் சும்மா விடாதுன்னு சொல்றாங்களே… உண்மையிலேயே என்ன அர்த்தம் தெரியுமா\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஜப்பானிய பெண்களின் அழகின் ரகசியம்\nஇந்த ஒரு உணவில் தானாம் கேரள பெண்களின் அழகின் ரகசியம் ….\nஆண்கள் தங்கள் சருமத்தை பராமரித்து கொள்வது எப்படி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nஇப்படியும் அதிசயம்…… முட்டைக்குள் முட்டை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/hundreds-of-designer-bags-jewelry-cash-seized-in-malaysia-from-ex-pm/", "date_download": "2018-10-15T10:23:48Z", "digest": "sha1:GXGQJWSSCSI6RWMN42FUPMDS2J72FVL5", "length": 16597, "nlines": 207, "source_domain": "patrikai.com", "title": "மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் வீட்டில் சோதனை: ஏராளமான நகைகள் சிக்கியது | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்���ைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் வீட்டில் சோதனை: ஏராளமான நகைகள் சிக்கியது\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் வீட்டில் சோதனை: ஏராளமான நகைகள் சிக்கியது\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள்\nமலேசியா முன்னாள் பிரதமர் நஜீப்புக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது ஏராளமான நகைகள், விலைஉயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் பு கார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என சமீபத்தில் பிரதமராக பதவியேற்று கொண்ட பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்திருந்த நிலையில், நேற்று அவரது வீட்டில் மலேசிய போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.\nநஜீப்புக்கு சொந்த வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள், வெளிநாடு பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nமலேசிய நாட்டின் வளர்ச்சி நிதியத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் புகார் கூறப்பட்டது. இந்த ஊழல் காரணமாக 700மில்லியன் டாலர்கள் நஜீப்புக்கு கிடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.\nநஜீப் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டிகள், அமெரிக்க டாலர்கள், கைப்பைகள்\nஇந்த ஊழல் புகார் காரணமாகவே நடைபெற்ற மலேசிய தேர்தலில் நஜீப் தோல்வியை தழுவினார். இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த தற்போதைய பிரதமர் மகாதீர் முகதது உத்தரவிட்டார். அதையடுத்து நஜீப் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.\nஅதைத்தொடர்ந்தே, நஜீப்பின் அலுவலகம், வீடு மற்றும் தனியார் குடியிருப்பு மற்றும் தலைநகர் கோலாலம்பூ ரில் நஜிப்புக்கு சொந்தமான பல இடங்களில் கடந்த சில நாட்களாக ஊடகங்களின் முன்னிலையில் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.\nஅப்போது, நஜீப்பின் விட்டில் இருந்து லாக்கர், விலையுயர்ந்த கைப்பைகள் அடங்கிய 284 பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாக குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.\nநஜீப் வீட்டில் கைப்பற்றப்பட்டவெளிநாட்டு பணம் மற்றும் வாட்சுகள்\nஇதில், மலேசியாவின் ரிங்கெட், அமெரிக்க டாலர்கள், கைகடிகாரங்கள், நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், ஏராளமான பைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளளார்.. மேலும், தற்போது கைப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பு குறித்து தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக மலேசியாவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nஆனால், இந்த சோதனை தேவையற்றது என்றும், தன்னை துன்புறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் முன்னாள் பிரதமர் நஜீப் குற்றம் சாட்டி உள்ளார்.\nமலேசியா: நஜீப் ரசாக் வீட்டில் ரூ.204 கோடி பறிமுதல்\nகாவல்துறை மீது புகார் கூறும் மலேசிய முன்னாள் பிரதமர் மகள்\nமலேசியா : முன்னாள் பிரதமர் மனைவி கைது\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nசர்ச்சை: தகுதி இல்லாத “இதயக்கனி” விஜயனுக்கு எம்.ஜி.ஆர். விருது அளிக்கப்பட்டதா\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bhavana-weds-naveen-from-marriage-photos-to-special-moments-videos-heres-everything/", "date_download": "2018-10-15T11:49:15Z", "digest": "sha1:WWBA3CUY3W3GM4SJTECPNVFR34JAFACU", "length": 14937, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எளிமையாக நடைபெற்ற நடிகை பாவனாவின் திரும��ம்: காதலரை மணந்தார் -Bhavana weds Naveen: From marriage photos to special moments videos, here’s everything", "raw_content": "\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஎளிமையாக நடைபெற்ற நடிகை பாவனாவின் திருமணம்: காதலரை மணந்தார்\nஎளிமையாக நடைபெற்ற நடிகை பாவனாவின் திருமணம்: காதலரை மணந்தார்\nநடிகை பாவனாவின் திருமணம் இன்று (திங்கள் கிழமை) கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்றது. அவர் தன் காதலரும், கன்னட திரைப்பட தயாரிப்பாளருமான நவீனை மணந்தார்\nபிரபல மலையாள நடிகை பாவனாவின் திருமணம் இன்று (திங்கள் கிழமை) கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்றது. அவர் தன் காதலரும், கன்னட திரைப்பட தயாரிப்பாளருமான நவீனை மணந்தார். இத்திருமணம் கேரள முறைப்படி எளிமையாக நடைபெற்றது. இத்திருமணத்தில் இரு வீட்டார் உறவினர்களும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.\nதிருமணத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாவனா – நவீன், அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.\nமுன்னதாக, பாவனா – நவீன் மெஹந்தி நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில், பாவனா மஞ்சள் நிறத்தில் அழகிய உடை அணிந்திருந்தார். இதில், அவருடைய நண்பர்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். நடிகை ரம்யா நம்பீசன், மிருதுளா முரளி, பாடகி சாயனோரா ஃபிலிப் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nதிரைத்துறையை சேர்ந்தவர்களுக்காக தம்பதியரின் வரவேற்பு நிகழ்வு திருச்சூரில் நடைபெற உள்ளது.\nஇதனிடையே, இருவரது திருமணமும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக நின்றுவிட்டதாக வதந்திகள் பரவின.\nகடந்தாண்டு பாவனாவின் தந்தை காலமானார். இதனால், இத்தம்பதியரின் திருமணம் சிலமுறை தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் திலீப் ஜாமீன் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்\nஇன்று ஆஜராகும் காவ்யா மாதவன்\nநடிகர் திலீப் வழக்கில் புதிதாய் சிக்கியுள்ள அந்த ‘பெண்’ யார் பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நடிகர்\nதிலீப்பிற்கும் பாவனாவிற்கும் என்னதான் பிரச்சனை டைவர்ஸ் முதல் கைது வரை ஒரு பார்வை\nஇளம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பது உண்மை; நடிகைகள் கூட்டமைப்பு பகிரங்க அறிவிப்பு\nபாவனாவின் திருமணத்தை தடுக்கவே பாலியல் தொல்லை… விசாரணையில் திடுக் தகவல்\n“என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன்”\nஇதனால் தான் இவர் நம்பர்.1 டி20 பேட்ஸ்மேன் ஐபிஎல் ஏலத்தில் கடும் கிராக்கி\nபேட்ட : டென்ஷன் ஆனது அவரு மட்டும் இல்லை… இவரும் தான்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சசிக்குமார், பாபி சிம்ஹா, சிம்ரன், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் பேட்டை படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் விருவிருப்பாக நடந்து வருகிறது. பேட்ட குறித்து கார்த்திக் சுப்புராஜ் டுவீட் : இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் இருந்து […]\nபேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைகிறார் இயக்குநர் சசிக்குமார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் சசிக்குமார் இணைந்து நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. ஏற்கனவே, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, சோமசுந்தரம், மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளம் இணைந்துள்ளது. பேட்ட படத்தில் இயக்குநர் […]\nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nஹேப்பி பர்த் டே வடிவேலு வைகைப் புயல் கடந்த பாதை\nமீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70318", "date_download": "2018-10-15T10:21:52Z", "digest": "sha1:R67KOXR6KBIJU7QVN6NE6MJGMA7IJ5U4", "length": 11579, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்", "raw_content": "\nதல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்\nதல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி இவர்களின் நூல்களின் நல்ல தமிழ் மொழிபெயர்ப்பு எந்த பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இவர்களின் நூல்களை வாசிக்கத் துவங்குபவர்கள் எங்கிருந்து தொடங்க வேண்டும். எந்தெந்த நூல்களை வாசிக்க வேண்டும். கொஞ்சம் வழிகாட்ட முடியுமாஏற்கனவே நீங்கள் இது பற்றி குறிப்பிட்டிருந்தால், அந்த லிங்கை கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.\nகுற்றமும் தண்டனையும் – எம் ஏ சுசீலா மொழியாக்கம்- பாரதி புத்தக நிலையம்,மதுரை\nஅசடன் – எம் ஏ சுசீலா மொழியாக்கம்- பாரதி புத்தக நிலையம்,மதுரை\nகரமசோவ் சகோதரர்கள்- புவியரசு மொழியாக்கம்,நியூ செஞ்சுரி புத்தகநிலையம்\nஅன்னா கரீனினா – நா.தர்மராஜன் மொழியாக்கம் தல்ஸ்தோய்,பாரதி புத்தக நிலையம்,மதுரை\nபுத்துயிர்ப்பு- ரா கிருஷ்ணையா. நியூ செஞ்சுரி புத்தகநிலையம்\nபோரும் அமைதியும் – டி எஸ் சொக்கலிங்கம் மொழியாக்கம் சீதை பதிப்பகம்\nஅறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா\nஆண் பெண் சமூகம் இரு கடிதங்கள்\nசாதாரண வாசிப்பிலிருந்து இலக்��ிய வாசிப்புக்கு\nவாழ்க்கையை காட்டுவதும் வாழ்க்கையை ஆராய்வதும்\nவரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்\nTags: அசடன், அன்னா கரீனினா', கரமசோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டனையும், தல்ஸ்தோய், தாஸ்தயேவ்ஸ்கி, புத்துயிர்ப்பு, போரும் அமைதியும்\n[…] என் தஸ்தயெவ்ஸ்கி மொழிபெயர்ப்புக்கள்பற்றித் தங்கள் தளத்தில் குறிப்பிட்டிருப்பதைக்கண்டேன். […]\nவெண்முரசு கலந்துரையாடல் - ஜூன் 2016\nகுமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருதுவிழா\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 40\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/tamilnadunews/h-raja-video-is-edited-sv-shekar-says", "date_download": "2018-10-15T11:21:07Z", "digest": "sha1:NUXOR2UT2CZZMNS4I5HQJITTGBJ7VVWJ", "length": 7003, "nlines": 56, "source_domain": "www.tamilaruvi.news", "title": "ஹெச் ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது: எஸ் வி சேகர் - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஹெச் ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது: எஸ் வி சேகர்\nஹெச் ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது: எஸ் வி சேகர்\nஅருள் 1st October 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஹெச் ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது: எஸ் வி சேகர்\nபெண் பத்திரிக்கையாளரகளைப் பற்றி தவறானக் கருத்துகளைப் பகிர்ந்ததற்காக சர்ச்சையில் சிக்கினார் நடிகர் எஸ் வி சேகர். இதனையடுத்து அவரைக் கைது செய்யப் போலீஸ் தனிப்படை அமைத்துள்ளதாகவும் அதனால் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.\nகடந்த சில காலங்களாக ஊடகங்களில் தலை காட்டாமல் இருந்த எஸ் வி சேகர் தற்போது மீண்டும் பழைய மாதிரி வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளார்.\nஇந்நிலையில் இன்று சென்னை அடையாறில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அவரது தொன்னூறாவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது.\n‘ஹெச் ராஜா பேசியதாகக் குறிப்பிடப்பட்ட வார்த்தை ஒரு வீடியோவில் உள்ளது. இன்னொரு வீடியோவில் இல்லை. அவர் பேசியது வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டு நவீன தொழில்நுட்பத்தில் எடிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதுகுறித்து தடவியல் துறைதான் ஆராய்ந்து பதில் சொல்ல வேண்டும். ராஜா இந்த வழக்கினை எதிர்கொள்வார்’ எனப் பதிலளித்தார்.\nஹெச் ராஜா கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல்துறையையும் நீதிமன்றத்தையும் தவறாகப் பேசினார் என்று அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.\nPrevious ஆவா குழு உறுப்பினர்கள் மூவரை பொலிஸார் கைத���\nNext பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் ஐஸ்வர்யா செஞ்ச காரியம்\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95-3/", "date_download": "2018-10-15T11:12:50Z", "digest": "sha1:OWHZUWLMG6SUOO63A7NCBI5ESPMHQC6P", "length": 11540, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "தூத்துக்குடி விவகாரம் : காணொளியை பொதுமக்களிடம் காண்பிக்க உத்தரவு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nசிரிய – ஜோர்தான் எல்லைத் திறப்பு\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\n#me too தொடர்பில் ஆராய வேண்டும்: கமல்ஹாசன்\nதூத்துக்குடி விவகாரம் : காணொளியை பொதுமக்களிடம் காண்பிக்க உத்தரவு\nதூத்துக்குடி விவகாரம் : காணொளியை பொதுமக்களிடம் காண்பிக்க உத்தரவு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இடம்பெற்ற கலவரம் தொடர்பிலான காணொளியை பொதுமக்களிடம் காண்பிக்க வேண்டுமென, பொலிஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில், இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போதே நீதிபதி மேற்படி உத்தரவிட்டுள்ளார்.\nஇவ்வழக்கு விசாரணையின் போது அரச தரப்பு சட்டத்தரணியான பி.எச். அரவிந்த் பாண்டியன் என்பவர் ஆஜராகி வாதாடினார்.\nஇதன்போது, “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸார் தாக்கப்பட்டனர். எனினும் உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களை அவர்கள் பாதுகாத்தனர்.\nஇது தொடர்பான வீடியோவை பார்த்தால் தூத்துக்குடி போராட்டத்தில் பொலிஸார் கையாண்ட விதம் சரியானது என்பது தெரியவரும் என்ற அவர், நீதிபதியை நோக்கி, உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த வீடியோவை பார்க்கலாம், அன்றைய தினம் பொலிஸாரின் நிலையைப் பார்த்தால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது” என்றும் தெரிவித்தார்.\nஅத்துடன் போராட்டத்தின் போது பொலிஸார் பொதுமக்களால் சூழப்பட்டனர். இந்த வீடியோவை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகளுக்கு, எதிர்வரும் திங்கட்கிழமை போட்டு காண்பிக்கவுள்ளோம் என்றும் கூறினார்.\nஇதற்கு பதில் உத்தரவு வழங்கிய நீதிபதி கிருபாகரன்,\n‘குறித்த காணொளியை பொதுமக்களுக்கு போட்டு காண்பியுங்கள். அப்பொழுது தான் சம்பவத்தின் உண்மை அவர்களுக்கு விளங்கும். பொதுமக்கள் அத்து மீறினார்களா அல்லது பொலிஸார் அத்துமீறினார்களா என்பது தொடர்பில் முதலில் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் குறித்த காணொளியை நாம் பார்க்கிறோம் அதற்கு முன் வெளிப்படையாக எதையும் தெரிந்துகொள்ள முடியாது’ என்றார்.\nஸ்டெர்லைட்ட ஆலையை மூடுமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நூறாவது நாளாகவும் முன்னெடுத்த போராட்டத்தின் போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.\nஇது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றில் இடம்பெற்றுவரும் நிலையில், இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வழக்கு விசாரணையில் நீதிபதி மேற்படி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத\nதுமிந்தவிற்கு ஏற்பட்டுள்ள பரிதாபமான நிலை – கதறியழுத உறவினர்கள்\nபாரத லக்ஷ்மன் உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனையை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம், அவருடைய மேன்முறையீட்டு மனுவையும் நிர\nதமிழக மீனவர்களே எல்லை தாண்டுகின்றனர்: இந்திய கடற்படை குற்றச்சாட்டு\nதமிழக மீனவர்களே எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க செல்வதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில\nமோதல் வழக்கு: கருணாஸிற்கு முன்பிணை வழங்கியது உயர்நீதிமன்றம்\nபூலித்தேவன் நினைவிடத்தில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில் கருணாஸிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று (\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி ���ன்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\nகுளவித் தாக்குதலுக்குள்ளான சிறுவன் – பாட்டி உயிரிழப்பு\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nஅணில் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபரிஸில் இரு இளைஞர் குழுக்கள் மோதல்\nகாலநிலை மாற்ற நிபுணர்களின் ஆலோசனையை நாடும் அரசாங்கம்\n90,000 கேரட் நீலக்கல் சிற்பம் இரத்தினக்கல் கண்காட்சியில் காட்சிக்கு வைப்பு\n’96’ மற்றும் ‘ராட்சசன்’ படங்கள் -இயக்குநர் ஷங்கர் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=2&m=201711", "date_download": "2018-10-15T10:46:30Z", "digest": "sha1:HGJCCF4QX5SMKAVBZ6X2QBDK5CYJQ25J", "length": 6865, "nlines": 75, "source_domain": "charuonline.com", "title": "November | 2017 | Charuonline | Page 2", "raw_content": "\nப்ரேக் அப் குறுங்கதைகள் உரையாடல் லைவ்\nபிரேக் அப் குறுங்கதைகள் பற்றி கோக்கு மாக்கு அரட்டை இன்று மாலை 7 மணிக்கு. அடியேன் கலந்து கொள்கிறேன். டிமிட்ரி , வெண்பா போன்ற நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் அல்லாமல் , பிரேக் அப் குறுங்கதைகள் வாசகர்கள் கலந்து கொள்கின்றனர். இன்று மாலை அராத்து ஐ.டி. , சாரு , வெண்பா , டிமிட்ரி ஐடிகளில் ஃபேஸ்புக்கில் லைவ் பார்க்கலாம். மழையால் தள்ளிப்போன நிகழ்ச்சி ….. இன்று எவ்வளவு மழை பெய்தாலும் அரட்டை அடித்தே தீருவது … Read more\nதன்னை நிர்வாணமாகப் படம் வரைந்த கேலிச் சித்திரக்காரரை போலீஸை விட்டுக் கைது செய்திருக்கிறார் நெல்லை கலெக்டர். அவரே செய்யவில்லை. அவர் புகார் மட்டுமே கொடுத்தார். போலீஸ் நடவடிக்கை எடுத்தது. என்ன வேகம் பாருங்கள் இந்த வேகத்தை இசக்கிமுத்துவின் புகார் மீது காட்ட வேண்டியதுதானே ஐயா இந்த வேகத்தை இசக்கிமுத்துவின் புகார் மீது காட்ட வேண்டியதுதானே ஐயா ஆக, ஆள்பவனுக்கு ஒரு சட்டம். ஆண்டிக்கு ஒரு சட்டம். அப்படித்தானே ஆக, ஆள்பவனுக்கு ஒரு சட்டம். ஆண்டிக்கு ஒரு சட்டம். அப்படித்தானே அதை ஒத்துக் கொள்ளுங்கள். ஏன் இப்படி அரசியல் நிர்ணயச் சட்டத்தையெல்லாம் மேற்கோள் காட்டி நாடகம் ஆடுகிறீர்கள் அதை ஒத்துக் கொள்ளுங்கள். ஏன் இப்படி அரசியல் நிர்ணயச் சட்டத்தையெல்லாம் மேற்கோள் காட்டி நாடகம் ஆடுகிறீர்கள் சரி, அம்மணமாகப் படம் … Read more\nஒளியின் பெருஞ்சலனம்: The Match Factory Girl (பகுதி 2)\nசமயங்களில் நண்பர்கள் கேட்பதுண்டு, ஹெடோனிசம் என்று சொல்லி விட்டு ஏதோ ஆன்மீக சமாச்சாரங்களைப் பற்றி எழுதுகிறீர்கள், என்ன விஷயம் ஹெடோனிசம் என்றால் வாழ்க்கையைக் கொண்டாடுதல். ஒரு மனிதனை அரசு சிறையில் போட்டு விட்டது; அவன் எப்படிக் கொண்டாடுவான் ஹெடோனிசம் என்றால் வாழ்க்கையைக் கொண்டாடுதல். ஒரு மனிதனை அரசு சிறையில் போட்டு விட்டது; அவன் எப்படிக் கொண்டாடுவான் கொண்டாட முடியும். அந்தச் சிறை வாழ்க்கையையே ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டால் முடியும். 1972- ஆம் ஆண்டு. மொராக்கோ மன்னர் இரண்டாம் ஹசன் தனது 42-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே சில ராணுவ லாரிகள் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-10-15T10:40:28Z", "digest": "sha1:RAIVGS7TGCCFIDW3TLK2LVBYAF3Y2XSX", "length": 10985, "nlines": 237, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "எந்திரி ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nநீங்கள் எல்லோரும் எந்திரன் படம் பாத்துருப்பீர்கள்\nஎந்திரன் சிட்டி ரஜினி பதிலாக\nஎந்திரி சிட்டியை ஐஸ்வரியா ராய் கற்பனை செய்துகொள்ளுங்கள் .அவ்வளவு தான் .\nஅது வே எந்திரி யின் கதை\nஎல்லோரும் எந்திரிச்சு வீட்டுக்கு போங்க ஆன்னு வாயை போலந்த்துகுட்டு , போங்க\nஏன் பங்காளி இப்படி வெறும் ஸ்டில்ல மட்டும் போட்டு படம் முடிஞ்சுதுன்னு சொல்றீங்க\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nஅலோபதி மருத்துவர்களும் மருந்து கம்பனிகளின் வன்மு...\nசூப்பர் ஸ்டாரின் சூப்பர் 10 படங்கள்\nதமிழக மக்களே தலையில் மண் அள்ளி போட்டு கொள்ள தயாராக...\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=134426", "date_download": "2018-10-15T10:21:53Z", "digest": "sha1:5O6TKEW6PHMA74CSZD72HCLNEXMY7WSV", "length": 8252, "nlines": 97, "source_domain": "www.b4umedia.in", "title": "சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மார்பகப் புற்றுநோய் பிரச்னையைக் கண்டறியும் 3-டி மேமோகிராம் கருவி செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. – B4 U Media", "raw_content": "\nசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மார்பகப் புற்றுநோய் பிரச்னையைக் கண்டறியும் 3-டி மேமோகிராம் கருவி செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.\nசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மார்பகப் புற்றுநோய் பிரச்னையைக் கண்டறியும் 3-டி மேமோகிராம் கருவி செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்த இயந்திரத்தைத் தொடங்கிவைக்க, அமைச்சர் விஜயபாஸ்கருடன் க்யூரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எம்.பாலா, மத்திய பயோடெக்னாலஜி தொழிற்சாலை ஆராய்ச்சி (BIRAC) நிர்வாக இயக்குநர் டாக்டர�� ரேணு ஸ்வரூப், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முதல்வர், கதிரியக்கவியல் துறை தலை வர் ஆகியோரும் பங்கேற் றுள்ளனர். , ‘இக்கருவியின் பெயர், இலுமினா 360 (illumina 360°). மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கருவி மூலம், பாதிப்பின் தொடக்கத்திலேயே மார்பகத் திசுக்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைவைத்து நோயைக் கண்டறியலாம். இதுவரை செயல்பாட்டில் இருந்த மேமோகிராம் கருவி மூலம், ஒரு சென்டிமீட்டர் வரை வளர்ந்த புற்றுநோய்க் கட்டியை மட்டுமே கண்டறிய முடியும்\n. இதில் சோதனைக்குட்படும் பெண்கள், மார்பகத்தை வெளிப்படுத்தவேண்டிய அவசிய மில்லை. ரேடியேஷன் பாதிப்புகளோ, வலியோ எந்த விதத்திலும் ஏற்படாது.இந்தச் சோத னையை தனியார் மருத்துவ மனையில் செய்துகொள்ள ஒரு லட்ச ரூபாய் செலவா கும். தற்போது அரசு மருத் துவம னையில் இலவசமாக செய்யப்படும்’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சொ ல்லியிருக் கிறார்.\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்,\nசென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/02/Cooperative.html", "date_download": "2018-10-15T11:15:53Z", "digest": "sha1:FQMDYGG753OBAOENEKOALG24NWYYWTSD", "length": 9024, "nlines": 55, "source_domain": "www.sammanthurainews.com", "title": "சம்மாந்துறையில் நவீன பஸ் தரிப்பிடம்..! பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நிர்வாகம் தடையா..? - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / செய்திகள் / சம்மாந்துறையில் நவீன பஸ் தரிப்பிடம்.. பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நிர்வாகம் தடையா..\nசம்மாந்துறையில் நவீன பஸ் தரிப்பிடம்.. பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நிர்வாகம் தடையா..\nby மக்கள் தோழன் on 17.2.17 in சம்மாந்துறை, செய்திகள்\nசம்மாந்துறை மக்களின் நீண்டகாலத் தேவையாகவுள்ள நவீன பஸ் தரிப்பிடம்;, புதிய பொதுச் சந்தை, நகர மண்டபம் ஆகியவற்றை அமைப்பதற்காக சம்மாந்துறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பிரதான காரியாலயம் மற்றும் நகர மண்டபம் அமைந்துள்ள நான்கு ஏக்கர் காணி உள்ளது.\nமேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக சம்மாந்துறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து தீர்வொன்��ுக்கு வரவுள்ளதுடன், நிர்வாகம் ஒத்துழைக்காத சந்தர்ப்பத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்தின் கீழ் காணியினைப் பெற்று திட்டங்களை\nநடைமுறைப்படுத்த வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார். சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை(16) நடைபெற்றது.\nஇதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையிலே,'சம்மாந்துறைப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லாத பாரிய சவால்கள் இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு என்னுடைய காலத்தில் ஏற்பட்டுள்ளது.\nஇருந்தும் அபிவிருத்தியில் நீண்டகாலமாக பின்தங்கியுள்ள சம்மாந்துறையை அபிவிருத்தி செய்ய எவ்வாறான சவால்கள், தடைகள் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொண்டு முறியடிக்க தயாராகவுள்ளேன். அதற்கு அனைவரும் எனக்கு ஆதரவு\nதரவேண்டும். 2017ஆம் ஆண்டிற்கான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு -செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டம் சம்பந்தமாக ஆராயப்பட்டன.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 17.2.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/led-bulb-for-sale-colombo-575", "date_download": "2018-10-15T11:41:51Z", "digest": "sha1:7PSYQ55WAKV3COLLEAHYBIY2WTQ6EBMZ", "length": 7051, "nlines": 123, "source_domain": "ikman.lk", "title": "வேறு இலத்திரனியல் கருவிகள் : Led bulb | ஹோமாகம | ikman", "raw_content": "\nIndika Haputhantrege Dona மூலம் விற்பனைக்கு13 செப்ட் 5:27 பிற்பகல்ஹோமாகம, கொழும்பு\n0773161XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0773161XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n48 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n40 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n10 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n30 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்59 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n4 மணித்தியாளம், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்26 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்14 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்35 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்59 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்59 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்53 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்49 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்17 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்1 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n4 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவ���கமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/group-2-economy-tamil/", "date_download": "2018-10-15T11:45:30Z", "digest": "sha1:2FICWUY2SZRRMTMDTQ2E6K4BWK5RTL3C", "length": 14145, "nlines": 328, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC இந்திய பொருளாதாரம் - Group 2 | Course By www.TNPSC.Academy", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 2 இந்திய பொருளாதாரம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு. இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE …\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 2 இந்திய பொருளாதாரம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள “FREE” பொத்தானை சொடுக்கவும்) .\nஇந்த இந்திய பொருளாதாரம் ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete” என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC இந்திய பொருளாதாரம் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு – இந்திய பொருளாதாரம் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த இந்திய பொருளாதாரம் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 2 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு இந்திய பொருளாதாரம் வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC இந்திய பொருளாதாரம் அமைப்பு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nதேசிய வருவாய் - மனித வளம் - நிலையான பொருளாதார வளர்ச்சி - எரிசக்தி பல்வேறு ஆதாரங்கள் மற்றும் வளர்ச்சி\nவகுப்பு 7 – வரி மற்றும் அதன் முக்கியத்துவம் FREE 00:15:00\nவகுப்பு 10 – தேசிய வருவாய் FREE 00:10:00\nவகுப்பு 11 – பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சி FREE 00:10:00\nவகுப்பு 11 – நாட்டு வருமானம் FREE 00:15:00\nவகுப்பு 11 – மனித வள மேம்பாடு FREE 00:15:00\nவகுப்பு 6 – பொருளாதாரம் ஒர் அறிமுகம் FREE 00:10:00\nவகுப்பு 10 – விடுதலைக்கு பின் இந்திய பொருளாதாரம் FREE 00:10:00\nவகுப்பு 9 – இந்திய நாணயம் FREE 00:10:00\nஐந்து ஆண்டு திட்டம் மாதிரிகள் - ஒரு மதிப்பீடு\nவகுப்பு 11 – பொருளாதார திட்டமிடல் FREE 00:10:00\nநில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - விவசாயத்தில் விஞ்ஞானத்தை பயன்பாடு\nவகுப்பு 11 – வேளாண்மை FREE 00:10:00\nதொழில்துறை வளர்ச்சி - கிராமப்புற நலன் சார்ந்த திட்டங்கள் - சமூகப் பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை - தமிழகத்தின் பொருளாதார போக்குகள்\nவகுப்பு 8 – சமூக பொருளாதார பிரச்சனைகள் FREE 00:10:00\nவகுப்பு 11 – தொழில்துறை FREE 00:10:00\nவகுப்பு 11 – மக்கள் தொகை FREE 00:10:00\nவகுப்பு 11 – வறுமை மற்றும் வேலையின்மை FREE 00:10:00\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/08/12/21144/", "date_download": "2018-10-15T10:27:18Z", "digest": "sha1:NBEY4LKGN6J54TGGAUXMAE2WOBO5M3KP", "length": 7875, "nlines": 159, "source_domain": "www.itnnews.lk", "title": "ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி – ITN News", "raw_content": "\nஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட நொக் அவுட் சுற்றில் 6 செம்பியன்கள் 0 29.ஜூன்\nமுதன் முறையாக இங்கிலாந்து காலிறுதிக்குத்தெரிவு 0 08.ஜூலை\nஎதிர்வரும் போட்டிகளில் இவர் விளையாடமாட்டார் 0 07.ஆக\nதென்னாபிரிக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பில் இடம்பெறவுள்ளது.\nஇந்தப் போட்டித் தொடரில் இதுவரை 4 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. தென்னாபிரிக்க அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nவிளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது\nஇலங்கை ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவராக தினேஸ் சந்திமால்\nஆசிய கிண்ண கிரிக்கட் சமர் இன்று ஆரம்பம்\nகொழும்பு ஆனந்தா கல்லூரி – யாழ் இந்துக் கல்லூரி கிரிக்கட் போட்டி\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nFIFA 2018 : முதலாவது அரையிறுதி போட்டி இன்று\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nFIFA 2018 : முதலாவது அரையிறுதி போட்டி இன்று\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது\nகிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று நாடு திரும்பியது\nமட்டக்களப்பில் புதிய வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு\nசர்வதேச ஒலிம்பிக் தின நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/amazon-fire-hd-10-review-cutting-the-wrong-corners-proves-a-costly-mistake/", "date_download": "2018-10-15T10:54:55Z", "digest": "sha1:TLOLLYWC2EPN7YNFWKNFHCMPNEVVMV44", "length": 31339, "nlines": 157, "source_domain": "newsrule.com", "title": "அமேசான் தீ HD 10 விமர்சனம்: தவறான மூலைகளிலும் வெட்டி ஒரு விலையுயர்ந்த தவறு நிரூபிக்கிறது - செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nஅமேசான் தீ HD 10 விமர்சனம்: தவறான மூலைகளிலும் வெட்டி ஒரு விலையுயர்ந்த தவறு நிரூபிக்கிறது\nஅமேசான் தீ HD 10 ஒரு நல்ல மாத்திரை அல்ல மற்றும் அதன் முந்தைய மற்றும் அமேசான் பிற வன்பொருள் தரத்தை வரை வாழ முடியாது.\nஎன்ற தலைப்பில் இந்த கட்டுரையை “அமேசான் தீ HD 10 விமர்சனம்: தவறான மூலைகளிலும் வெட்டி ஒரு விலையுயர்ந்த தவறு நிரூபிக்கிறது” சாமுவேல் கிப்ஸ் எழுதப்பட்டது, வெள்ளிக்கிழமை 6 நவம்பர் theguardian.com க்கான 2015 07.00 யுடிசி\nதீ HD 10 அமேசான் சமீபத்திய முழு அளவிலான மாத்திரை, ஆனால் அது இதுவரை பல முனைகளில் வெட்டி மலிவான அல்ல.\nஅமேசான் தீ மாத்திரைகள் வெற்றி மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் மிஸ். அவர்கள் ஒரு கெளரவமான திரை வழங்க, திரைப்படம் அமேசான் சுற்றுச்சூழல் நியாயமான குறிப்புகள் மற்றும் இறுக்கமான ஒருங்கிணைப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, வேறு கிட்டத்தட்ட எல்லாம் தகர்க்கிறது என்று ஒரு குறைந்த செலவில் புத்தகங்கள் மற்றும் பயன்பாடுகள். தீ HD 10 என்று போக்கு தொடர்ந்து முயற்சிக்கிறது.\nமாத்திரை மீண்டும் எளிதாக கைரேகைகள் மற்றும் கீறல்கள் எடுத்து என்று ஒரு பளபளப்பான பிளாஸ்டிக் உள்ளது. புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\nதீ HD வடிவமைப்பு 10 மிகவும் பயனை ஆகிறது. ஒரு மென்மையான விவாதிக்கப்படுகின்றன, நான் பெட்டியை வெளியே அதை பெற்று விநாடிக்குள் குறிக்க நிர்வகிக்கப்படும் என்று பளபளப்பான பிளாஸ்டிக், இது மலிவான தெரிகிறது.\nஅமேசான் மாத்திரை பற்றி ஒரு பெரிய ஒப்பந்தம் நீடித்த இருப்பது மற்றும் எஞ்சியிருக்கும் செய்யப்பட்டது 200 ஒப்பிடும்போது நிறுவனத்தின் டம்பிள் சோதனை மாறிவிடகிறது ஐபாட் ஏர் 2'கள் 30. நான் அதை உடைத்து இல்லாமல் கம்பள மீது அது ஒரு சில முறை கைவிடப்பட்டது, ஆனால் முயற்சி மற்றும் அதை அழிக்க அவுட் அமைக்க முடியவில்லை. அது நன்றாக ஒன்றாக, ஆனால் உடல் நான் எதிர்பார்க்கப்படுகிறது என்று விட பல நெகிழ்வான.\nThe build and body are OK. திரையில் அனைத்து கீழே மிகப்பெரிய தளர்வும் ஆகிறது. அது ஒரு 720p தீர்மானம் மற்றும் குறைந்த பிக்சல் அடர்த்தி 10.1in 149 பிக்சல் பெர். ஒப்பிட்டு பெரும்பாலான மாத்திரைகள் குறைந்தது 200ppi மணிக்கு வேண்டும். அமேசான் முந்தைய பெரிய தீ HD, எச்டி 8.9, 254ppi ஒரு 1080p திரை இருந்தது.\nதிரை கூர்மையான அல்ல, இது உரை செய்கிறது, சின்னங்கள் மற்றும் படங்கள் மிருதுவான விட குறைவாக இருக்கின்றன. புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\nஇது வீடியோ அதிகம் விஷயமே இல்லை, இது பொருத்தமான வகையில் சுமாரான தெரிகிறது, சராசரி நிறம் மற்றும் நல்ல கோணங்களில் கொண்டு, ஆனால் உரை, சின்னங்கள், புகைப்படங்கள் மற்��ும் பிற நிலையான விஷயங்களை கவனத்திற்குரிய எந்த pixelated பார்க்கின்றன.\nநீங்கள் அதை ஒரு புத்தகம் படிக்க முயற்சிக்கும் போது, அது குறிப்பாக தெளிவாக இருக்கிறது, இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்து ஏதாவது தெரிகிறது. அமேசான் Bookerly நிகழுகிறது உதவுகிறது என்றாலும் - ஹெல்வெடிகா மாறுவதற்கு பிரச்சனை accentuates - நான் பொதுவாக படிக்க வேண்டும் உரை சிறிய அளவில் போதுமான மிருதுவான இல்லை என கடினமான நீட்டிக்கப்பட்ட கால படிக்க காணப்படும்.\nமாத்திரை பக்கத்தில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மாத்திரை பேச்சாளர்கள் வியக்கத்தக்க நல்ல மற்றும் சத்தமாக. இன்னும் போதுமான நல்ல இல்லை அர்ப்பணித்து மியூசிக் பிளேயர் பயன்படுத்த, ஆனால் ஒரு வீடியோ பார்த்து நன்றாக சமையல் செய்யும் போது.\nதிரை: 10.1உள்ள (1280 x 800) எல்சிடி (149பிபிஐ)\nசெயலி: மீடியா டெக் Quad-core (1.5GHz, இரட்டை மைய + 1.2GHz, இரட்டை மைய)\nசேமிப்பு: 16 அல்லது 32 ஜிபி வரை; மைக்ரோ மேலும் ஸ்லாட் கிடைக்கும்\nஇயக்க அமைப்பு: தீ OS 5 அண்ட்ராய்டு அடிப்படையில் 5 லாலிபாப்\nகேமரா: 5எம்.பி. பின்புற கேமரா, 0.3எம்.பி. முன் எதிர்கொள்ளும் கேமரா\nபரிமாணங்கள்: 159 x 262 எக்ஸ் 7.7mm\nபலவீனமான வன்பொருள் ஏழை அனுபவம் வழிவகுக்கிறது\nஒரு மைக்ரோ அட்டை ஸ்லாட் தீ HD சில பிளஸ் புள்ளிகள் ஒன்றாகும் 10, நீங்கள் எளிதாக அதிக சேமிப்பு சேர்க்க அனுமதிக்கிறது. புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\nதீ HD 10.1 ரேம் ஒரு குவாட் கோர் மீடியா செயலி மற்றும் 1GB உள்ளது, இதில் இல்லை மாத்திரை செலுத்தும் பணியை வரை ஆகும். சில விஷயங்கள் நன்றாக ஓடியது, ஆனால் உண்மையில் நீங்கள் மாத்திரை நொறுங்கியது வியக்கிறேன் செய்ய நீண்ட போதுமான ஒரு பின்னடைவு பின்தங்கியிருந்தது அவர்களுக்கு தொடங்குவதில் அல்லது பல்வேறு பணிகளின் இடையே மாறுவதற்கு.\nஅது நன்றாக செயல்பட்டு, டேப்லெட் முதல் துவங்கும் போது. அமேசான் பிரதம உடனடி வீடியோ முதல் வீடியோவை ஏற்றுகிறது மேலும் நன்றாக வேலை செய்கிறது. ஆனால் அதை நீங்கள் இரண்டாவது ஏற்ற தொடங்கும் போது தான், அல்லது விஷயங்களை கிரீச்சொலி தொடங்கும் என்று மற்றொரு பயன்பாட்டை மாற.\nவீடியோ பின்னணி சில நேரங்களில் மென்மையான இருக்க முடியும், ஆனால் பெரும்பாலும் பிரேம்கள் மற்றும் துள்ளி தவற விடும். Homescreen முழுவதும் விசார்ட் முடியும் மேலும் மோசமாக சாலையோரங்களில், பயன்பாடுகளை நிறுவும் போது ஒரு வலம் மாத்திரையை கொண்டு.\nபோன்ற ரியல் ரேசிங் போன்ற வரைபட தீவிர விளையாட்டுகள் 3 கிட்டத்தட்ட அதிர்ஷ்டம் இருந்தன, கூட நினைவுச்சின்னம் பள்ளத்தாக்கு அவ்வப்போது stuttered போது.\nபேட்டரி வீடியோ பின்னணி ஏழு மணி நேரம் சுற்றி நீடித்தது. பேட்டரி வாழ்க்கை மிக பெரிய பிரச்சினை திரை ஒரு வெளிச்சம் சென்சார் இல்லை தானாக பிரகாசம் சரி இல்லை என்று, இது பெரும்பாலும் மிக பிரகாசமான அல்லது மிக மந்தமான தான் பொருள்.\nசார்ஜிங் எப்போதும் எடுத்து. அது முழுமையாக தீ HD வசூலிக்க ஐந்து மணி நேரம் நடந்தது 10. Most tablets charge in two to three hours.\nதீ HD 10 comes with Amazon’s latest version of Fire OS 5, கடந்த ஆண்டு அண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட 5 லாலிபாப். A familiar app grid is available on the homescreen, ஆனால் இடது மற்றும் பிரிவுகள் மூலம் தீர்த்துக்கொள்ள வலது swiping.\nபுத்தகங்கள் முழுவதும் விசார்ட், உதாரணமாக, மேல் உங்கள் வாங்கிய புத்தகங்கள் காட்டுகிறது, நீங்கள் உங்கள் கொள்முதல் வரலாறு அடிப்படையில் அமேசான் பிரதம அல்லது கின்டெல் வரம்பற்ற பின்னர் மேலும் பரிந்துரைகளை இருந்தால் இலவச புத்தகங்கள் பரிந்துரைகளை. அதே வீடியோ செல்கிறது, விளையாட்டுகள், பயன்பாடுகள், இசை, ஆடியோபுக்ஸ், செய்தியிடங்களின் மற்றும் அமேசான் ஷாப்பிங்.\nஇடது மிகவும் திரையில் சமீபத்தில் பயன்படுத்திய அல்லது பார்த்த பொருட்களை காட்டுகிறது, உள்ளடக்கத்தை மீண்டும் பெறுவதில் விரைவான வழி இது.\nஅது நன்றாக வேலை, மற்றும் ஒரு நுகர்வு சார்ந்த மாத்திரையை சிறந்த செய்கிறது. அது நிலையான பயன்பாட்டை கட்டம் தாண்டி கணிசமாக சென்று விவாதிக்கக்கூடிய தீ HD பற்றி சிறந்த விஷயம் என்று நான் பார்த்த முதல் மாத்திரை மென்பொருள் தான் 10.\nமென்பொருள் மீதமுள்ள மிகவும் நல்ல அல்ல. அறிவிப்புகள் பார்க்க மேலே இருந்து கீழே ஸ்வைப் என்ன, Wi-Fi, விரைவான வேகமான தொகுப்பை போல தெரிகிறது, ப்ளூடூத், திரை சுழற்சி, தொந்தரவு மற்றும் பலர். ஆனால் உண்மையில் மிகவும் அமைப்புகளை திரைகள் வெறும் குறுக்குவழிகள் உள்ளன, இல்லை வேகமான, இது ஏமாற்றத்தை.\nஒரு அமேசான் கணக்கு மாத்திரை பதிவு செய்ய உள்ளது, ஆனால் பல பயனர் விவரங்கள் குழந்தைகள் சுயவிவரங்கள் உட்பட அமைப்பு இருக்க முடியும், ஒரு குடும்பம் மாத்திரை நல்ல இது.\nதீ OS பல அண்ட்ராய்டு பயன்பாடுகள் இயங்கும், ஆனால�� அமேசான் பயன்பாட்டை கடையில் அனுமதி உள்ளது. இது பயன்பாடுகள் ஒரு வளர்ந்து வரும் தேர்வை wego.co.in கொண்டுள்ளது, ஊதியம்-அமேசான் பிரதமர் \"நிலத்தடி\" பதவி உயர்வு கீழ் இலவச கிடைக்கும், ஆனால் கூகிள் ப்ளே போன்ற விரிவான மற்றும் அனைத்து சமீபத்திய பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் இல்லை.\nஐந்து மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் முன் எதிர்கொள்ளும் VGA உருவப்படத்தைப் கேமரா ஏழை இருக்கும். அவர்கள் மங்கலான பிடிக்க, மந்தமான, விவரம் இல்லாத தடுமாறுவதும் படங்கள்.\nநீங்கள் ஒரு கூடுதல் £ 10 செலுத்த வரை lockscreen 'சிறப்பு சலுகைகள்' நீக்க விளம்பரங்களில் காட்டுகிறது. புகைப்படம்: கார்டியன் சாமுவேல் கிப்ஸ்\n16GB அமேசான் தீ HD 10 பூட்டு திரையில் விளம்பரம் மூலம் கருப்பு அல்லது வெள்ளை £ 170 செலவாகிறது. 32 ஜிபி பதிப்பு £ 200 செலவாகிறது, £ 10 விளம்பரங்களில் நீக்கும் போது.\nசாம்சங் ஒத்த 9.7in கேலக்ஸி தாவல் ஒரு £ 179 செலவாகிறது, மிக உயர்ந்த 8in கேலக்ஸி தாவல் S2, சேமிப்பு 32 ஜிபி கொண்ட அமேசான் இருந்து £ 240 செலவு போது. ஆப்பிள் மலிவான ஐபாட் £ 219 செலவாகிறது. டெஸ்கோ Hudl 2 செலவு £ 99, மற்றும் கடந்த ஆண்டு உயர் இறுதியில் மாத்திரைகள் பல சுற்றி £ 200 உள்ளன.\nஅமேசான் தீ HD 10 ஒரு நல்ல மாத்திரை அல்ல மற்றும் அதன் முந்தைய மற்றும் அமேசான் பிற வன்பொருள் தரத்தை வரை வாழ முடியாது.\nபுதிய தீ OS 5 சில நல்ல யோசனைகள் மற்றும் இயங்கு முந்தைய பதிப்புகளில் இருந்து ஒரு படி. அமேசான் இறக்க-hards நிறுவனத்தின் திரைப்படம் ஒருங்கிணைப்பு பிடிக்கும், டிவி, புத்தகங்கள் மற்றும் பிற சேவைகள்.\nஆனால் 10in திரையில் மட்டும் அமேசான் சேவைகள் மிகவும் செய்ய முடியாது உயர் போதுமான தீர்மானம் உள்ளது, செயலி வரைபட தீவிர விளையாட்டுகள் இயக்க போதுமான சக்திவாய்ந்த மற்றும் அது கூட எளிய பணிகளை பின்தங்கிவிடுகிறது.\nதீ HD மிகப்பெரிய சிக்கல் 10 இது மலிவான அல்ல. அது £ 100 என்றால், குறைபாடுகளை மிகவும் மன்னிக்கப்படும், ஆனால் £ 170 சிறந்த அனுபவங்களை வழங்க என்று போட்டி மாத்திரைகள் நிறைய உள்ளன.\nநன்மை: பெரிய அமேசான் ஒருங்கிணைப்பு, உடைத்து இல்லாமல் ஒரு சில துளிகள் பிழைத்து, மைக்ரோ அட்டை ஸ்லாட்\nபாதகம்: குறைந்த தீர்மானம் திரை, மெதுவாக செயலி, திரவ உணவு செயல்திறன், பலவீனமான, Wi-Fi,, இல்லை தானியங்கி பிரகாசம் சரிசெய்தல், ஏழை கேமராக்கள், மிகவும் மெதுவாக சார்ஜ்\nடெஸ்கோ Hudl 2 விமர்சனம்: பணம் மாத்திரை நிறைய\nஅமேசான் தீ HD கிட்ஸ் பதிப்பு மாத்திரையை ஆய்வு\nஅமேசான் தீ டிவி விமர்சனம்: எளிய, வேகமாக, 4கே மற்றும் சிறந்த தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங்\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\nவழியாக வெளியிடப்பட்ட கார்டியன் செய்தி ஓடை சொருகி வேர்ட்பிரஸ்.\nசாம்சங் கேலக்ஸி குறிப்பு 9 விமர்சனம்\nபோஸ் QC35 வயர்லெஸ் ஹெட்போன்கள் விமர்சனம்\nAmazon.com, அண்ட்ராய்டு, கட்டுரை, கேஜெட்கள், Kindle Fire, விமர்சனங்கள், சாமுவேல் கிப்ஸ், டேப்லெட் கணினிகள், தொழில்நுட்ப\n← செவ்வாய் காலனியாக்க எப்படி சிவப்பு கிரகம் நமது புரிதலில் மாற்றிய ஐந்து கிரகத்தில் கண்டுபிடிப்புகள் →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\nலெனோவா திங்க்பேட் எக்ஸ் 1 டேப்லெட் விமர்சனம்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nலெனோவா திங்க்பேட் எக்ஸ் 1 டேப்லெட் விமர்சனம்\nகூகிள் பிக்சல் தொடங்கப்படுகிறது 3 ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிக்சல் ஸ்லேட் டேப்லெட்\nஆப்பிள் ஐபோன் XS விமர்சனம்\nஐபோன் XS மேக்ஸ் விமர்சனம்\nPinterest மீத�� அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/tamil-cooking-tips-in-tamil-chilli-parotta/", "date_download": "2018-10-15T10:41:31Z", "digest": "sha1:NFNLZGVKMC4GBJ4ACH42HSOWTCRTD6SS", "length": 11991, "nlines": 190, "source_domain": "pattivaithiyam.net", "title": "சில்லி பரோட்டா|chilli parotta recipe in tamil |", "raw_content": "\nநாட்டுத் தக்காளி(பெரியது) – 1\nகொண்டைக்கடலை சுண்டல்- 1 டம்ளர்\nஎலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்\nகேஸரி கலர்(சிவப்பு நிற)- 1/2 டீஸ்பூன்\n1.பரோட்டாக்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\n2.கொண்டைக்கடலையை முந்தின நாள் இரவே ஊற வைத்து கொத்து பரோட்டா செய்யும் வேளையிலே குக்கரில் சுண்டல் செய்யும் பதத்திற்கு ஏற்ப வேக வைத்துத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.\n3.காய்களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\n4.அடுப்பை மிதமான தீயில் வைத்து,வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கின பூண்டையும் சேர்த்து வதக்கவும்.\n5.வெங்காயம் வதங்கினதும் தக்காளி,குடமிளகாய் போட்டு சற்று வதக்கவும். தண்ணீர் விடத் தேவையில்லை.\n6.காரட்,பச்சைப் பட்டாணியையும் சேர்த்து உப்பு, காரப்பொடி சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்.\n7.மசாலாக்குத் தேவையான பொருட்களைப் பச்சையாகவே திரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.\n8.காய்கறிகள் வெந்தவுடன் மசாலாப்பொடி, சிவப்பு நிறமூட்டி சேர்த்து நன்றாகக் கிளறவும்.\n9.இதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து காய்களுடன் ஒன்று சேர்க்கவும்.\n10.காரம் பார்த்து விட்டு எலுமிச்சைச்சாற்றைச் சேர்க்கவும்.\n11.பரோட்டா துண்டுகளைக் காய்கறிக்கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.\n12.அலங்காரத்திற்கு கொத்தமல்லித்தழைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.\n1.எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வெஜிடபிள் பரோட்டாக்களைச் செய்யலாம்.\n2.காரப்பொடிக்குப் பதிலாக கடலைப்பருப்பு(1 டீஸ்பூன்),தனியா(1 டீஸ்பூன்),வெந்தயம்(5),மிளகாய்வற்றல்(4 டீஸ்பூன்) ஆகியனவற்றை வாசனை வரும் வரை வறுத்து ஆற விட்டுப் பொடித்து காய்களில் சேர்த்தும் செய்யலாம். இவ்வகை முறையில் காரப்பொடியால் காரம் கூடி விட்டது போன்ற பதட்டங்களைத் தவிர்க்கலாம்.\n3.காரப்பொடிக்குப் பதில் வீட்டில் தயாரித்த சாம்பார் பொடியையும் பயன்படுத்தலாம்.\n4.எலுமிச்சைச்சாற்றைக் காய்கறிகள் வத���்கினதும் பரோட்டாக்களைச் சேர்க்கும் முன்பு தான் போட வேண்டும்.\n5.கடைகளில் மசாலாப்பொருட்களுக்கு என்றே கறிமசலாப்பொடி என்று தனியே ஒரு பேக் கிடைக்கும்,அதை வாங்கித் திரித்தும் பயன்படுத்தலாம்.\n6.இவ்வகை பரோட்டாக்களுக்கு ஆனியன் ரெய்த்தா,வெஜிடபிள் ரெய்த்தா,வெள்ளரிப் பச்சடி போன்றன சிறந்த இணைகள்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/99-propoganda/162948-2018-06-08-10-57-21.html", "date_download": "2018-10-15T11:30:42Z", "digest": "sha1:6WUBEM6U7JEW5U4KAMIBMFZTZVDRQTMH", "length": 11575, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "குற்றாலம் பயிற்சி முகாமில் அதிக மாணவர்களை பங்கேற்க செய்வோம்", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொ���ிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nதிங்கள், 15 அக்டோபர் 2018\nகுற்றாலம் பயிற்சி முகாமில் அதிக மாணவர்களை பங்கேற்க செய்வோம்\nநெல்லை மண்டல கழகக் கலந்துரையாடலில் முடிவு\nகீழப்பாவூர், ஜூன் 8 நெல்லை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.6.2018 அன்று காலை 11 மணியளவில் கீழப்பவூர் பெரியார் திடலில் நடைபெற்றது.\nநெல்லை மண்டல தலைவர் மா.பால் ராசேந்திரம் தலைமை தாங்கி உரையாற் றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் சி.டேவிட் செல்லத்துரை, நெல்லை மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன், தென்காசி கழக மாவட்ட தலைவர் த.வீரன், செயலாளர் சி.பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.\nஅமைப்புச் செயலாளர் வே.செல்வம், ப.க. மாநில துணைத் தலைவர் கே.டி.சி. குருசாமி, தென் மாவட்ட பிரச்சார செய லாளர் தே.எடிசன்ராஜா ஆகியோர் கருத்து ரையாற்றினர்.\nகுற்றாலம் பெரியாரிய பயிற்சி முகாம், தமிழர் தலைவர் ஆசிரியர் தென் மாவட்ட வருகை, திராவிடர் கழகத்தின் எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள் குறித்து திராவிடர் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சிறப்புரை ஆற்றினார்.\nகுமரி மாவட்ட செயலாளர் சி.கிருஷ் ணேசுவரி, பொதுக்குழு உறுப்பினர் அய்.ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட ப.க. செயலாளர் ராசையா, நாகர்கோவில் நகர இளைஞரணி தலைவர் மகேஷ், நகர தலைவர் ராமசாமி, செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர்.\nதூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.கந்தசாமி, குமரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அய்.மணி கண்டன், கழக தோழர்கள் வள்ளியூர் ரமேஷ், ர.கவுசல்யா, ர.சவுமியா, நம்பித்தாய், பாக்கியம், டெய்லர் குமார், ரா.புஷ்பம், மகிழினி, ஞானராஜ், கதிரவன், உரத்தநாடு இரா.கதிரவன், பி.சீலாதேவி, ஆதிநாரா யணன், ஜோன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n1) 2018 ஆகஸ்ட் 3 அன்று நாகர்கோவில், 4 அன்று பாவூர் சத்திரம் ஆகிய இடங்களில் நடக்க இருக்கும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வருகை தர இருக்கிறார்கள். இந்த இரு கூட்டங்களையும் சிறப்பாக விளம்பரங்கள், சுவரெழுத்து, சுவரொட்டி, துண்டறிக்கை மூலம் விளம்பரம் செய்து எழுச்சிகரமாக நடத்தி கழக தோழர்கள் அனைவரும் குடும்பம், குடும்பமாக பங்கேற்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\n2) ஆகஸ்ட் 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் குற்றாலத்தில் நடைபெற இருக்கும் பெரி யாரிய பயிற்சி முகாமினை சிறப்பாக நடத் துவது எனவும் எராளமான மாணவர்களை இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க வைப்பது எனவும் பயிற்சி முகாமிற்கான தொகையை தோழர்கள் வசூல் செய்து வழங்குவது பயிற்சி முகாமினை வெற்றிகரமாக நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/02/", "date_download": "2018-10-15T11:04:37Z", "digest": "sha1:LFRTBE3PZQ4JORTORJ2VAXVKLZQIQWET", "length": 139958, "nlines": 501, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: February 2012", "raw_content": "\nசென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் \nநூல் பத்தொன்ப��ு – திசைதேர் வெள்ளம் – 36\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nதூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்\nபூங்காவை ஒட்டியிருந்த வீடு- சிறுகதை\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nநான் தமிழ் இலக்கியத்தை வெறுத்த கதை\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகூடங்குளம் அணு மின் நிலையம் கூடாது என்பதையொட்டி ஏகப்பட்ட விவாதங்கள் நடக்கின்றன. அதிலிருந்து மின்சாரம் பற்றிய விரிவான விவாதமும் நடக்கிறது.\nஅணு மின்சார உற்பத்தி மிகுந்த ஆபத்தானது; உயிரைக் குடிக்கக்கூடியது என்பது முதன்மையான வாதம். இதில் உண்மை இல்லாமல் இல்லை. அனைத்துவிதமான மின் உற்பத்திகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்போதைக்கு அணு மின் உற்பத்தியில்தான் ஆபத்து அதிகம். அணுக்கழிவுகளை என்ன செய்வது என்ற கேள்வியும் பெரிய கேள்வியே. அணுக் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்த முடியுமா; பெரும் தவறு நேர்ந்துவிட்டால் அந்த விபத்தின் விபரீதம் எப்படி இருக்கும்; காலாகாலத்துக்கும் மக்களும் பிற விலங்குகளும் புல் பூண்டுகளும் அந்த இடத்தில் முளைத்து உயிர்வாழ முடியுமா; எத்தனை சதுர கிலோமீட்டர் விஸ்தீரணத்துக்குப் பிரச்னை இருக்கும் என்பன போன்ற கேள்விகளை அணு மின் எதிர்ப்பாளர்கள் மக்கள்முன் வைத்தபடி உள்ளனர்.\nஎஸ்.பி.உதயகுமார் இப்போது அணு மின் நிலையத்துடன் அனல் மின் நிலையத்தையும் எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். இது அவருடைய கூட்டாளிகளாக இப்போது இருக்கும் பிறருக்கு ஏற்புடையதா என்று தெரியவில்லை. இரு நாள்களுக்குமுன் சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது உதயகுமார், அணு, அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக பிற மின் உற்பத்தி முறைமைகளை முன்னெடுக்கவேண்டும் என்றார்.\nஅனல் மின் நிலையங்களின் நேரடி ஆபத்து குறைவுதான். நிலையம் வெடித்துச் சிதறினால் அதிக உயிரிழப்பு இருக்காது. கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும். ஆனால் அனல் மின் நிலையங்களால் நீர், நிலம், காற்று மாசுபடுகின்றன. எப்படிப்பட்ட அனல் மின் நிலையமாக இருந்தாலும் புகை வெளி��ே வரும். கரியினால் இயங்கக்கூடிய நிலையமாக இருந்தால் (இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்துமே) கரித்தூள், புகை, சாம்பல் ஆகியவை காற்றைத் தொடர்ந்து மாசுபடுத்துகின்றன. கரிச் சுரங்கத்தால் ஏற்படும் நில அழிப்பு, காற்றில் பரவும் மாசு ஆகியவை மற்றொரு பக்கம்.\nபுனல் (நீர்) மின் நிலையங்களுக்காக அணைகளைக் கட்டவேண்டியிருப்பதால், பெருமளவு நிலப்பரப்பு அழிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் இடம் பெயர்க்கப்படுகின்றனர். மேலும் இவற்றால் கிடைக்கும் மின்சாரம், அனல்/அணு மின் நிலையங்கள் உருவாக்குவதைவிடக் குறைவாகவே இருக்கும்; ஆண்டு முழுதும் ஒரே அளவிலும் இருக்காது. பராமரிப்புக்கு என்று அவ்வப்போது நிறுத்தவேண்டியிருக்கும். 100 ஆண்டுக் காலகட்டத்தில் அணைகளின் கட்டுமானம் பலவீனம் அடைவதால் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டியிருக்கும்.\nஇந்த மூன்றைத் தவிர வேறு எந்த வழியிலும் பெருமளவு மின்சாரத்தை ஒரே இடத்தில் தயாரிக்க முடியாது. இதனை மின் ஆலை எதிர்ப்பாளர்கள் வெளியே சொல்வதில்லை. காற்றாலை, சூரிய ஒளி, இப்போது அனைவரின் பேராதரவையும் பெற்றுள்ள கடலலை ஆகிய வழிகள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் இயங்குகின்றன என்பது பற்றி இவர்கள் உங்களுக்குச் சொல்லமாட்டார்கள்.\nகாற்றாலையை நாடெங்கிலும் நம்ப முடியாது. காற்று தொடர்ந்து வீசக்கூடிய பகுதிகள் எவை என்று சில வரைபடங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் தமிழகம் கொஞ்சம் புண்ணியம் செய்துள்ளது. இங்கே, குறிப்பாகத் தென் தமிழகத்தில் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஆண்டு முழுதும் உற்பத்தி என்றால் இந்த வகையில் முடியாது.\nசூரிய ஒளி மின்சாரம் என்பது எளிதானதொரு விஷயமல்ல. இதுவரையில் நாம் சொன்ன வகையிலிருந்து மாற்றம் கொண்டது. புனல், அனல், அணு, காற்றாலை ஆகியவற்றில் சுழலும் இயக்கத்திலிருந்தும் மின்காந்தத்திலிருந்துமாக ஜெனரேட்டர் கோட்பாட்டின்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் சூரிய ஒளியில் ஃபோடோவோல்டாயிக் முறைப்படி மின்சாரம் தயாரிக்கப்படவேண்டும்.\nசூரிய ஒளி மின் நிலையங்கள் பொதுவாக 25 மெகாவாட் அளவில்தான் இருக்கும். வெகு சில இடங்களில்தான் 100 மெகாவாட், 200 மெகாவாட் என்ற நிலையை அடைய முற்பட்டுள்ளனர். 550 மெகாவாட் நிலையம் ஒன்றை கலிஃபோர்னியாவில் அமைத்துவருகின்றனர் என்று விக்கிபீடியா சொல்கிறது. இவற்றை அமை���்க வேண்டிய இடமும் வெகு அதிகம். மக்களே வசிக்காத பாலைவனத்தில்தான் இது சாத்தியம்.\n(இத்துடன் ஒப்பிடும்போது அனல்/அணு மின் நிலையங்கள் எல்லாம் இன்று சுமார் 3000 மெகாவாட் அல்லது அதற்குமேல் என்று நிறுவப்படுவதைப் பாருங்கள்\nமொத்தமாக ஓரிடத்தில் 100 மெகாவாட் சூரிய மின் நிலையம் என்று அமைக்காமல், ஒவ்வொரு வீட்டின் மொட்டை மாடியிலும் அமைப்பதாகக் கொண்டால், அதற்கான முதலீட்டை ஒவ்வொரு வீடும் செய்யவேண்டுமா அல்லது அரசே அதன் செலவில் ஒவ்வொரு வீட்டின் மொட்டை மாடியிலும் அமைத்துக் கொடுத்துவிட்டு நம்மிடம் காசு வசூலித்துக்கொள்ளுமா\nஜியோதெர்மல் மின்சாரம் என்பது அமெரிக்காவிலும் பிலிப்பைன்ஸிலும் நியூசிலாந்திலும் ஓரளவு பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவில் ஏன் இது இதுவரையில் முயற்சி செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. ஆனால் பொதுவாகவே சூரிய ஒளியும் சரி, ஜியோதெர்மலும் சரி, சிறு திறன் மின் நிலையங்களாகத்தான் இருக்க முடியும் (இப்போதைய தொழில்நுட்பத்தை வைத்துப் பார்க்கும்போது).\nஎனவே நம் இப்போதைய மின் தேவையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், சிறுசிறு மின் நிலையங்கள்மீது தனியார் பலருக்கும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அரசு அமைப்புகள்தான் இதில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டலாம். (சூரிய ஒளி மின் நிலையங்களில் சில தனியார் அமைப்புகள் இறங்கியுள்ளன.)\nஎதிர்காலத்தை மனத்தில் வைத்துப் பார்த்தால், சூரிய ஒளி மின்சாரம்தான் சரியானது என்று தோன்றுகிறது. ஆனால் உதயகுமார் போன்றோர், இன்று அணு/அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக இதனை முன்வைப்பது அறிவு நேர்மையற்றது. இன்னும் 20-30 ஆண்டுகள் வேலை செய்து, நிறைய முதலீடுகளைச் செய்தால்தான் நமக்கு வேண்டிய அளவு சூரிய ஒளி மின்சாரம் கிடைக்கப் போகிறது.\nஆனால் அந்த இடைப்பட்ட காலத்தில் எல்லோரும் நாசமாகப் போகட்டும் என்று விட்டுவிடலாமா மின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளன. நம் நாட்டில் பெரும்பாலானோருக்கு குறைந்தபட்ச மின்சாரம்கூட இன்னும் கிடைக்கவில்லை. பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் மிக மிக முக்கியம். அடிப்படை வாழ்வாதாரத்துக்கே இன்று மின்சாரம் முக்கியம்.\nஅனல், அணு மின்சாரத்தை விட்டால் அடுத்த 20-30 ஆண்டுகளுக்கு வேறு வழியே இல்லை. மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மின்சாரம் இல்லாவிட்டால் சாத்தியமே இல்லை. அனல் மின் நிலையங்களை அதிகரிக்கவேண்டும். அணு மின் நிலையங்களையும் உருவாக்கவேண்டும். மின் தேவையை ஓரளவுக்காவது சரிக்கட்டவேண்டும். அதே நேரம் மக்களுக்கு அபாயம் ஏற்படக்கூடாது. அதே நேரம், சூரிய ஒளி, ஜியோதெர்மல் மின்சாரத்தில் முதலீட்டை எப்படி அதிகரிப்பது என்று யோசிக்கத் தொடங்கவேண்டும்.\nஆனால், அணு மின்சார பயம் என்பதைத் தாண்டி, அனல் மின்சாரமும் கூடாது என்று மேலும் மேலும் நெருக்கடிகளை அதிகரிக்க உதயகுமார் முயல்கிறார். இது எந்தவிதத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியது\nகடந்த இரண்டு ஆண்டுகளாக மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய புத்தகங்களைப் பதிப்பித்து வருகிறோம். நாங்கள் வெளியிட்ட முதல் புத்தகம் ஜனவரி 2010-ல் வெளியானது.\nநிதியாண்டுக் கணக்கின்படி, விற்பனை நிலவரம் இவ்வாறு:\n2009-10: மொத்தம் வெளியிட்டது 5 புத்தகங்கள். மொத்தம் விற்பனை ஆனது: சுமார் 3,700 பிரதிகள்.\n2010-11: மொத்தம் வெளியிட்டது 73 புத்தகங்கள் (மேலே உள்ள ஐந்தையும் சேர்த்து). மொத்தம் விற்பனை ஆனது: சுமார் 52,000 பிரதிகள்\n2011-12: மேலும் 7 புத்தகங்கள் வெளியிட்டதைச் சேர்த்து மொத்தம் 80 புத்தகங்கள். மொத்தம் இதுவரையில் விற்பனை ஆனது: சுமார் 45,000 பிரதிகள்.\nஆக, இதுவரையில் நாங்கள் மட்டுமே, இரண்டே ஆண்டுகளில், சுமார் ஒரு லட்சம் சுஜாதா புத்தகங்களை விற்பனை செய்துள்ளோம். சுஜாதாவின் புத்தகங்களை திருமகள் நிலையம் (+ விசா), உயிர்மை, விகடன் ஆகியோரும் பதிப்பிக்கிறார்கள். தமிழ்ப் பதிப்புலகில் எழுத்தாளர் சுஜாதா ஒரு மாபெரும் சாதனை.\n2012-13-ல் கிழக்கு பதிப்பகம் வாயிலாக மேலும் பல - நீங்கள் இதுவரை கண்டிராத - சுஜாதா புத்தகங்களை வெளியிடுவோம்.\nஎழுத்தாளர் சுஜாதா புத்தகங்களை இணையத்தில் வாங்க\nகை கால் முளைத்த காற்றா நீ\nமதுரை மீனாட்சி கோவிலில் உள்ள அருங்காட்சியகத்தில் பார்த்த வெண்கலச் சிலை. சிவனும் அருகில் தேவியும். சிவனின் வலக்கையைப் பார்த்தால், வாகனமான ரிஷபத்தின்மீது அழகாக வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. காளையைக் காணவில்லை. அந்த முகத்தையும் அந்தத் தலையலங்காரத்தையும் பாருங்கள். ஒயிலாகக் கால் மாற்றி நிற்பதைப் பாருங்கள். எடையே இல்லாமல் மிதப்பதுபோல் இல்லை\nஎப்படி இந்த முகத்தில் அந்தக் கலைஞனால் இந்த பாவத்தைக் கொண்டுவர முடிந்தது\nஉத்தரமேரூரிலிருந்து காஞ்சீபுரம் செல்ல 24 கிமீதான் என்பதால் வைகுண்டநாதப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அதனையும் உத்தரமேரூர் சுந்தர வரதராஜர் கோவிலையும் ஒப்பிட்டுப் பார்த்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு வளைவில் திரும்பும்போது திடீர் என்று வலப்பக்கம் ஒரு கோவில் தென்பட்டது.\nமதிலைத் தாண்டி கருவறையின் பின்பக்கம் தெரிந்தது. கஜபிருஷ்ட வடிவம். மிகச் சில கோவில்களே அப்படிப்பட்டவை என்பதால் அப்படியே வண்டியை நிறுத்தி இறங்கிச் சென்றோம். எந்தக் கோவில், எந்த ஊர் என்று எதுவும் தெரியாது. மாகறல் என்று எழுதியிருந்தது. மாகறலீசுவரர் என்பது சிவனுக்கான பெயர்.\nமிகச் சிறிய ஊரின் மிக அழகிய கோவில், மிக அழகான முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவிலின் இடப்பக்கம் ஒரு காவல் நிலையம், புதிதாக சிகப்பு வண்ணம் பூசிக்கொண்டிருந்தது. கோவில் வாசலில் சில பையன்கள் பம்பரம் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.\nகோவில் குருக்கள் அப்போதுதான் லிங்கத்தின் ஆடையைக் களைந்து, நீரில் ஒரு எலுமிச்சையைப் பிழிந்து அபிஷேகம் செய்வித்தார். லிங்கம் மிக நூதன வடிவில் இருந்தது. கதையை விளக்கினார் குருக்கள். ராஜேந்திர சோழனுக்கு பொன் உடும்பு வடிவில் காட்சி கொடுத்தாராம் சிவன். உடும்பைத் துரத்திப் பிடிக்கச் சென்றான் சோழன். உடும்பு போக்குக் காட்டி ஓடி ஒளிந்து திடீரென ஒரு புதருக்குள் சென்று மறைந்துகொண்டது. அதன் வால் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.\nஅந்த உடும்பு வால் வடிவுதான் லிங்கம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற ஸ்தலம்.\nபுதுக்கோட்டை பயணத்தின்போது இரும்பாநாடு என்ற இடத்தில் (அந்தப் பகுதியிலேயே இருக்கும் ஒரே ஒரு) கஜபிருஷ்ட வடிவிலான கருவறையைப் பார்த்தோம் என்று எழுதியிருந்தேன். அதேபோன்ற, அதேமாதிரியான அழகான அரைவட்ட வடிவம். ஐந்து கோஷ்டங்கள். ஒவ்வொரு கோஷ்டத்திலும் என்ன இருக்கவேண்டும் என்ற திட்டவட்டமான முடிவில் மிகச் சரியாக இருந்தன என்றாலும் தட்சிணாமூர்த்தி நிச்சயம் பின்னர் செய்யப்பட்ட, இந்தக் கோஷ்டத்துக்குள் பொருந்தாத சிறிய ஒரு சிலை. ஒரிஜினல் காணாமல் போயிருக்கவேண்டும்.\nராஜேந்திர சோழன் கட்டினானோ இல்லையோ, குலோத்துங்கன் காலக் கல்வெட்டு இருக்கிறது; எனவே குறைந்தது குலோத்துங்க சோழன் காலத்ததாகவாவது இருக்கவேண்டும். ஒரிஜினல் சோழர் கோவிலைச் சுற்றி, எப்���ோதும்போல பிற்கால நாயக்க மன்னர்கள் உருவாக்கியிருக்கும் பெரும் மண்டபங்கள், தூண்கள், புதிய சந்நிதிகள் (அம்பாள், நவக்கிரகங்கள், பிற) ஆகியவற்றைக் காணலாம்.\nகஜபிருஷ்டக் கருவறை மேல் சுதையால் எழுப்பப்பட்டிருக்கும் விமானத்தில் நவீன சுதை + ஆயில் பெயிண்ட் கொஞ்சம் பார்க்க அசிங்கமாகத்தான் உள்ளன. வேறு வழியில்லை\nவழியை மாற்றிய சிவனைப் பார்த்துவிட்டு, வைகுண்டநாதரைப் பார்க்காமல் சென்னை திரும்பிவிட்டோம். மீண்டும் ஒருமுறை காஞ்சீபுரம் செல்லவேண்டும்.\nபராந்தக சோழன் காலக் கோவிலுக்கு முற்காலத்திய விஷ்ணு கோவில் அதே தெருவில் சற்றுத் தொலைவில் உள்ளது. அதுதான் மக்கள் கூட்டமாகச் செல்லும் கோவில். சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில். மிக விசேஷமான கோவில். காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் கோவிலின் மாதிரியில் அமைக்கப்பட்டது. இங்கே மொத்தமாக ஒன்பது கருவறைகள் விஷ்ணுவுக்கென்று உள்ளன.\nஇந்தக் கோவில் தண்டிவர்மப் பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார் நண்பர் கோபு.\nகோவில் கருவறையே மூன்று அடுக்குகளால் ஆனது. தரைத் தளத்தில் நான்கு கருவறைகள். அதில் கிழக்கு பார்த்திருக்கும் முதன்மைக் கருவறைக்குத்தான் அர்த மண்டபம். அங்கே விஷ்ணு, திருமகள், நிலமகளுடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார் (படம் எடுக்கவில்லை.) சுற்றி பிற மூன்று திசைகளையும் பார்த்தபடியான மூன்று கருவறைகளில் இரண்டில் நின்ற திருக்கோலம், ஒன்றில் அமர்ந்த திருக்கோலம்; அதன்மீது தலை விரித்த நாகம். அனைத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி உண்டு.\nஇரண்டாம் நிலையில் இதேபோல நாற்திசைகளையும் பார்த்தபடியான நான்கு கருவறைகள். அதற்குச் செல்ல கீழிருந்து மாடிப்படிகள் உள்ளன. இங்கே கிழக்கு பார்த்த முதன்மைக் கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி. சுற்றுப்புறக் கருவறைகளில் தெற்கில் கிருஷ்ணனும் அருகில் அருச்சுனனும், மேற்கில் யோக நரசிம்மர், வடக்கில் பூவராகர். (இந்த நிலையில் எதையும் படமெடுக்கவில்லை.) இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குச் செல்ல குறுகிய படிகள். சற்றே ஆகிருதியானவர்கள் மேலே ஏறிச் செல்வது கடினம்.\nமூன்றாம் நிலையில் ஒரேயொரு கருவறை. இதில் கிடந்த திருக்கோலத்தில் அநந்தசயனப் பெருமாள். நாபியிலிருந்து பிரமன். காலடியில் கையில் வாள் ஏந்திய மது, கைட��ர்கள். தரையில் மார்க்கண்டேய மகரிஷி. அவருடைய தலைமீது விஷ்ணுவின் கை படுகிறது. காலடியில் பூதேவி. தெற்குச் சுவரை ஒட்டி பிரமன் நிற்கிறார். வடக்குச் சுவரை ஒட்டி கையில் மழுவும் மானும் ஏந்திய சிவன். (வைஷ்ணவ வெறிக்கு ஏற்ப சிவன் நெற்றியில் நாமத்தைப் பரக்கச் சாத்தியிருக்கிறார்கள். சைவக் கோவில்களில் விஷ்ணுவுக்கு நெற்றியில் பட்டை போடுவதில்லை\nஇம்மாதிரியான அமைப்புக்கு ஏற்றாற்போல கோவில் விமானம் மிகவும் புதியதொரு மாதிரியில் நட்சத்திர அமைப்பில் உள்ளது. இதற்கு அஷ்டாங்க விமானம் என்று பெயர் என்று சென்ற மாத தமிழ்ப் பாரம்பரிய நிகழ்ச்சியில் பேசும்போது ஸ்ரீதரன் கூறினார்.\nஇக்கோவிலில் தரைத் தளத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள மூன்று விஷ்ணு சந்நிதிகளுக்கும் மேலே படியில் ஏறிச் செல்லவேண்டும். அந்தப் படிகளின் கீழ்ப்புறம் மூன்று புடைப்புச் சிற்பங்களைக் காணலாம். இவற்றில் ஆச்சரியமான, என்னவென்று கண்டுபிடிக்க முடியாத இரண்டு சிற்பங்களைப் பார்த்தேன்.\nமுதலில், கண்டுபிடிக்க எளிதான சிற்பம். கஜலக்ஷ்மி சிற்பம். அகலம் குறைவாக உள்ள இடத்திலும் இரண்டு யானைகள் ஒன்று குட நீரை தாமரைமேல் அமர்ந்திருக்கும் லக்ஷ்மிமேல் சேர்க்க, மற்றொரு யானை குடத்தை வாங்கி மேலே எடுத்துச் செல்லத் தயாராக உள்ளது. இதன் லேண்ட்ஸ்கேப் வடிவத்தை மாமல்லபுரம் வராக மண்டபத்திலும் ஆதிவராக மண்டபத்திலும் மிக அழகாகக் காணலாம். கீழே இரு பக்தர்கள். ஒருவர் கைகூப்பி நிற்க, மற்றவர் கையில் இரு கையிலும் இரு மலர்களுடன் காணப்படுகிறார். இந்தச் சிற்பத்துக்கு மேலாக உள்ள மகர தோரண வேலைப்பாடு மிக அருமையாக உள்ளது. இது தெற்குப் பக்கம் உள்ளது.\nமேற்குப் பக்கத்தில் ஆண், பெண் இருவர். இவர்கள் கடவுளர்கள் அல்லர். எனவே ஒருவேளை இந்தக் கோவிலைக் கட்டிய பல்லவ அரசன், அரசியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nவடக்குப் பக்கத்தில் ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருக்கிறார். மேலே உள்ள மகர தோரணத்தின் இடையிலும் மினியேச்சராக உட்கார்ந்து தவம் செய்யும் முனிவர் ஒருவரும் அவருக்கு அருகில் ஒற்றைக் காலில் தவமிருக்கும் இரு முனிவர்களும் காணப்படுகிறார்கள். (காண்க: விஜயின் பதிவு.)\nவிஜய் தன் பதிவில், இந்த முனிவர் பிருகு என்று குறிப்பிடுகிறார். அதே நேரம் ஒரு குடை மேலே இருப்பதால் சமண உறவுடைய காட்சியோ என்றும் சந்தேகம் வருகிறது. சமண ஐகனோகிராபியில் தீர்த்தங்கரர்கள் தலைமீது முக்குடையும் ஆசிரியர்கள் தலைமீது ஒரு குடையும் இருக்கும். ஆனால் இந்தக் கோவில் மிகத் தெளிவாக ஒரு விஷ்ணு கோவில்தான். வேறு எங்கும் சமணத்துடனான தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.\nஇந்தக் கோவிலில் பல்லவ கிரந்தத்திலும் தமிழிலும் சுற்றுச் சுவரில் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை சொல்லும் கதை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.\nஇங்கிருந்து உடனடியாக காஞ்சிபுரம் சென்று அங்கே வைகுண்டப்பெருமாள் கோவிலை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும் என்று கிளம்பினேன். ஆனால் வழியில் ஓர் உடும்பு பிடித்துக்கொண்டது.\nசென்னைக்கு மிக அருகில் இருந்தாலும் நான் இதுவரையில் உத்தரமேரூர் சென்றதில்லை. அங்கே வைகுண்டநாதப் பெருமாள் கோவில் என்ற பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட சிறு கோவில் உள்ளது. அதன் சுற்றுப்புறம் முழுதும்தான் குடவோலை முறை பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. சதுர்வேதி மங்கலம் என்ற பார்ப்பனக் குடியிருப்பில் உள்ள மக்கள் தமக்காக உருவாக்கிக்கொண்ட தேர்தல் வரைமுறைகள்தாம் இவை. யார் தேர்தலில் போட்டியிடலாம், அந்தத் தேர்தலில் யாருக்கு வாக்குரிமை என்பதில் தொடங்கி, எம்மாதிரியான துணைக்குழுக்கள் உள்ளன, அவை எப்படி நிர்வாகம் செய்யும் என்ற பலவும் இந்தக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இந்திய தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ) கட்டுப்பாட்டில் இந்தக் கோவில் உள்ளது.\nவழிபாடு உண்டு. ஆனால் காலையில் சிறிது நேரத்துக்கு மட்டும் என்று ஒரு பட்டர் வந்துவிட்டுப் போவார் போலும்.\nநான் சென்றபோது சந்நிதி பூட்டப்பட்டிருந்தது.\nதொடக்க காலச் சோழர் கோவில் மாதிரியில் கருவறையும் அர்தமண்டபமும் சேர்ந்த பகுதி. அதன்முன் பிற்காலத்தில் (நாயக்கர்) இணைக்கப்பட்ட மகாமண்டபம் ஒன்று (நேர்த்திக் குறைவானது). இந்தக் கோவில் முழுமையுமே சற்றே உயர்த்தப்பட்ட ஒரு பீடத்தின்மீது கட்டப்பட்டுள்ளது.\nசோழர் காலத்தில் சிவன் கோவிலின் சுற்றுப்புறக் கோட்டங்களில் (கோஷ்டங்கள் = பிறைகள்) எந்தெந்த தெய்வம் காணப்படும் என்பது பெருமளவு நிறுவப்பட்டிருந்தது. கருவறை மட்டுமாக இருக்கும் பட்சத்தில் மூன்று கோட்டங்கள் மட்டுமே இருக்கும். கருவறை கிழக்கு பார்த்து இருந்தால் தெற்கு கோட்டத்தில் சிவன், மேற்கு கோட்டத்தில் விஷ்ணு, வடக்கு கோட்டத்தில் பிரம்மா இருப்பார். (எ.கா: திருக்கட்டளை.)\nகருவறையும் அர்த மண்டபமும் இணைந்திருக்கும் கோவிலாக இருந்தால், ஐந்து கோட்டங்கள் இருக்கும். தெற்கில் இரண்டு, மேற்கில் ஒன்று, வடக்கில் இரண்டு. இவற்றில் தெற்கில் கணபதியும் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் விஷ்ணு (அல்லது பின்னர் லிங்கோத்பவர்), கிழக்கில் பிரம்மா, துர்கை ஆகியோர் இருப்பர். (எண்ணற்ற உதாரணங்கள். இன்று கிட்டத்தட்ட எந்த சிவன் கோவிலுக்குப் போனாலும் இப்படித்தான் இருக்கும்.)\nஆனால் விஷ்ணு கோவில் கோட்டங்களில் எந்தெந்தப் பிரதிமைகள் இருக்கும்\nஉத்தரமேரூர் வைகுண்டப்பெருமாள் கோவிலின் கோஷ்டங்களில் எல்லாம் வெறுமையாக இருந்தன. அதேபோல விமானம், கிரீவம் ஆகிய பகுதிகளில் விஷ்ணுவின் அவதாரங்களும் கருடனும் மட்டும்தான். அடிப்பக்கம் கருங்கல்லாலும் மேல் பக்கம் சுதையாலும் கட்டப்பட்ட கோவில் இது.\nசிற்பங்கள் அதிகம் பேசும்படி இல்லை என்றாலும் இதன் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகளுக்காகவே இங்கு ஒருவர் சென்று வரவேண்டும். நாகசாமி இந்தக் கல்வெட்டுகளை முறையாக விளக்கி எழுதிய ஒரு புத்தகம் உள்ளதாம். அதனை நான் இதுவரை பார்த்ததில்லை.\n(இன்னும் ஒரு பாகம் உள்ளது)\nநண்பர் சந்துருவுடன் நான், பாரம்பரியச் சின்னங்கள் உள்ள சில இடங்களுக்குச் சென்றுள்ளேன். மகேந்திரவர்மன் வழியில், மாமல்லபுரம், சமீபத்தில் புதுக்கோட்டை போன்றவை. அவருக்கு ஊர் சுற்றுவதும் மலை ஏறுவதும் பொழுதுபோக்கு. ஆனால் எனக்கு அப்படியல்லவே. இந்த ஆண்டு ஜூன் மாதம் இமயமலை செல்கிறோம், வருகிறாயா என்று கேட்டார். மலை ஏறிச் செல்வது என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் ஆசை மட்டும் உண்டு. சரி, அதற்கு முன்னதாக, சின்னதாக, பிரம்மகிரி என்ற இடத்துக்குப் போகலாம் என்றார். வெறும் 1600 மீட்டர் உயரம்தானாம்.\nபோய்த்தான் பார்ப்போமே என்று முடிவெடுத்தேன்.\nஒரு முழ நீளப் பட்டியலைக் கொடுத்தார். என்ன முதுகுப் பை, என்ன கண்ணாடி, உணவு, உடை, காலணி, அது, இது என்று நீளமான பட்டியல். பின்னொரு பதிவாக அந்தப் பட்டியலையே இடுகிறேன்.\nவருவோர் அனைவரும் சந்துருவின் நண்பர்கள். ஆனால் பெரும்பாலானோர் ஒருவரை ஒருவர் இதற்குமுன் பார்த்ததில்லை. அனைவருக்கும் தெரிந்த ஒரே நபர் சந்துருதான்.\nவெள்ளி இ���வு பெங்களூரு செல்லும் ரயிலில் ஏறினோம். சனி அதிகாலை 4.00 மணிக்கு பெங்களூரு வந்தடைந்தோம். அந்த ஊரிலிருந்தே சேர்பவர்கள் சேர்ந்துகொண்டனர். மார்ஸ் அட்வென்ச்சர்ஸ் என்ற கம்பெனிதான் ஏற்பாடுகளைச் செய்பவர்கள். வேன், உணவு, கூட உதவி, வழிகாட்டுதல் எல்லாம் அவர்கள்தான். காமேஷ்தான் நிறுவன முதலாளி. அவருடன் சுனில், மது என்ற இரு ஊழியர்கள். பயணத்தில் ஈடுபட்டோர் நாங்கள் மொத்தம் 11 பேர். ஆக மொத்தம் 14 பேர் குழுவில் இருந்தோம். உணவுப் பொருள்கள், சமைக்க வேண்டிய அடுப்பு ஆகியவற்றை அவர்கள் எடுத்துக்கொண்டு வந்தனர். பிற அனைத்தையும், படுப்பதற்கான படுக்கையையும், குடிநீரையும் நாங்களேதான் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். போர்ட்டர் வசதி கிடையாது. அவரவர் உடல் எடையுடன் குறைந்தது 7-8 கிலோ சேர்ந்துகொண்டது.\nபெங்களூருவிலிருந்து கோனிகொப்பல் சென்று அங்கே காலையுணவை முடிக்கும்போது மணி 9.00 இருக்கும். அங்கிருந்து இருப்பு நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்தைச் சென்று சேரும்போது மணி 10.30. எங்கள் மலைப் பயணம் அங்கிருந்து ஆரம்பமானது. இது ரிசர்வ் ஃபாரஸ்ட் என்பதால் கர்நாடக வனத்துறையிடமிருந்து எழுத்துமூலம் அனுமதி பெற்று, ஒரு வனத்துறை ஊழியர் உடன் வரும்போதுதான் செல்லமுடியும். இந்த அனுமதி கிடைக்கவே பல மாதங்கள் தாமதம் ஆனதாம். விலங்குகளுக்கான இனவிருத்திப் பருவம் என்பதால் வனத்துறை அனுமதி தரவில்லை. (தாமதம் ஆனதால்தான் என்னால் இதில் கலந்துகொள்ள முடிந்தது\nவனத்துறை அலுவருடன் சேர்ந்து 15 பேர் கிளம்பினோம்.\nமுதல் ஒரு மணி நேரத்திலேயே எனக்கு உயிர் போய்விட்டது. நகரவாசி, சுகவாசியான எனக்கு முதல் சில நிமிடங்கள் இருந்த பரவசம் போய், காலில் வலி எகிறிவிட்டது. சில நாள்களாக நடைப்பயிற்சி எல்லாம் செய்துவருகிறேன் என்றாலும் திடீர் திடீர் என மேலும் கீழுமாக பூமி மாறி மாறிச் சென்றதில் உடல் மீதான அழுத்தத்தைச் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. முகமெல்லாம் ஜிவ்வென்று சூடாக ஆரம்பித்தது. மூச்சு இரைக்க ஆரம்பித்தது. இதே வேகத்தில் போனால் இதயம் வெடித்துவிடும் என்று தோன்றியது.\nஎதற்காக இந்தப் பயணத்தில் வர ஒப்புக்கொண்டோம் என்று ஆகிவிட்டது. பேசாமல் அப்படியே திரும்பிவிடலாமா என்றுகூடத் தோன்றியது. அஜந்தா, எல்லோரா என்றாலாவது ஏறிச் சென்றால் இறுதியில் ஏதேனும் சிற்பங்களை, ���வியங்களையாவது பார்க்கலாம். இங்கே ஏறி முடித்தபின் என்ன இருக்கும் ஏறுவதும் இறங்குவதும்தான் நோக்கம் என்றால், இவ்வளவு கஷ்டப்பட்டு அதனைச் செய்துதான் ஆகவேண்டுமா ஏறுவதும் இறங்குவதும்தான் நோக்கம் என்றால், இவ்வளவு கஷ்டப்பட்டு அதனைச் செய்துதான் ஆகவேண்டுமா வழியில் எங்கேயாவது உட்கார்ந்துவிட்டால் பிறருக்கு அதனால் தொல்லைகள் தரவேண்டியிருக்குமே வழியில் எங்கேயாவது உட்கார்ந்துவிட்டால் பிறருக்கு அதனால் தொல்லைகள் தரவேண்டியிருக்குமே கேம்ப் சைட் இருக்கும் இடம் வரையிலாவது போய்விட முடியுமா கேம்ப் சைட் இருக்கும் இடம் வரையிலாவது போய்விட முடியுமா திரும்பிவிடுவது இன்னும் மேலானது ஆயிற்றே\nபின்னர் பிறருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களும் இதேமாதிரி யோசித்ததாகச் சொன்னார்கள். நாங்கள் நான்கு பேர் முதல்முறை இப்படிப்பட்ட டிரெக்கிங்கில் செல்பவர்கள். அதில் என்னுடைய ஃபிட்னெஸ் லெவெல்தான் படு மோசம் என்பது என் கருத்து.\nதர்பூசணியைக் கீறினால் கொட்டும் தண்ணீர் மாதிரி வியர்த்து வழிந்துகொண்டிருந்தேன். தலை லேசாகக் கிறுகிறுக்கத் தொடங்கியது. கையோடு கொண்டுவந்திருக்கும் குளுகோஸ், எலெக்ட்ரால் எல்லாவற்றையும் உட்கொள்ளவேண்டிய நேரம் இதுவோ என்று தோன்றியது. மருத்துவமனையில் அட்மிட் செய்யவேண்டும் என்றால் இன்ஷூரன்ஸ் கார்ட் எடுத்து வந்திருக்கிறேனா என்று தொட்டுப் பார்த்துக்கொண்டேன்.\nஅதே நேரம், கொஞ்சம் கொஞ்சமாகத் தடவித் தடவி நடக்க ஆரம்பித்தேன். பிறரும் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது கொஞ்சம் மன தைரியம் ஏற்பட்டது. அதே நேரம் ஒரு நான்கைந்து பேர் சர்வ சாதாரணமாக நடந்து சில கிலோமீட்டர்கள் முன்னால் சென்றுவிட்டனர். அதைப்பற்றிக் கவலைப்படாமல் மெதுவாக நடந்துசெல்லலாம் என்று சந்துருவும் சுரேஷும் சொல்ல, அவர்களுடன் பொறுமையாக ஆங்காங்கே உட்கார்ந்து உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டு முன்னேறினேன். அவ்வப்போது இனிப்பு மிட்டாயை வாயில் அடக்கிக்கொண்டதில் வேண்டிய சர்க்கரை உடலுக்குக் கிடைத்தது.\nமுதல் நாள் நோக்கம், சரி பாதி தூரத்தில் இருக்கும் நரிமலை (நரிமலே) ஓய்வகத்துக்குச் செல்வது. பிறகு அன்று வேறு எந்த வேலையும் கிடையாது. அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து வெறும் கையுடன் பிரம்மகிரி உச்சிக்குச் சென்றுவிட்டு கீழே இறங்கிவந்து ஓய்வகத்தில் இருக்கும் பொருள்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிச் செல்லவேண்டும். வேனில் ஏறி பெங்களூரு ரயில் நிலையத்தை அடையவேண்டும். இரவு ரயிலை விட்டுவிடக் கூடாது.\nநரிமலை ஓய்வகத்தை அடைய முதல்படி உயிரைக் கையில் தக்க வைத்துக்கொள்ளவேண்டும். பல தடுமாறல்களுக்குப் பின், நாங்கள் முதலில் அடைந்தது ஒரு நீரோடையை. உடைகளையெல்லாம் களைந்து, தண்ணீரில் விழுந்து இளைப்பாறிய பின்னர்தான் ஓரளவுக்கு உயிர் மீண்டுவந்தது. கால்கள் சோர்வுற்றுதான் இருந்தன. ஆனாலும் வேண்டிய அளவு நேரம் கையில் இருக்கிறது என்ற தெம்பு இருந்தது. அது வரையில் சுமார் 3 கிலோமீட்டர்கள்தான் ஏறி வந்திருப்போம். இன்னும் 2 கிலோமீட்டர் நடந்தால் நரிமலை. கையோடு கொண்டுவந்திருந்த ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழங்களை உண்டு பசியாறினோம். கொஞ்சம் கிராண்ட் ஸ்வீட்ஸ் முறுக்குகள், ஸ்வீட்டும் சேர்ந்துகொண்டன.\nதொடர்ந்து நடந்தோம். நான் பெரும்பாலும் கடைசியில்தான் இருந்தேன். ஓரளவுக்கு சமதரை, பின் சடார் என் உயரும் பகுதி என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தாண்டி ஓய்வகம் வந்து சேர்ந்தோம்.\nவந்தவுடனேயே சோர்வெல்லாம் பறந்துபோயிற்று. மலையேறுதலில் பெரும் பகுதி மனத்தில்தான் இருக்கிறது. மனம் நினைத்தால் உடலை என்னவேண்டுமானாலும் செய்யவைக்கும்.\nஓய்வகம் என்பது வெறும் ஒரு கல் கட்டடம். அங்கே ஏற்கெனவே யாரோ வந்திருந்த தடம் இருந்தது. ஒரு குழு காலையே கிளம்பி அங்கே வந்துவிட்டு, பிரம்மகிரி உச்சியை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். எங்களுடைய பொருள்களையெல்லாம் வைத்துவிட்டு கால்களை நீட்டி உட்கார்ந்தோம். காமேஷ், சுனில், மது ஆகியோர் உடனேயே தேநீருக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நீரஜ், தினேஷ் ஆகியோர் சுள்ளிகள் பொறுக்கிக் கொண்டுவர, நான் காய்கறிகளை நறுக்க முற்பட்டேன். சோறு, சாம்பார், அப்பளம் மெனு. தங்குமிடத்துக்குப் பின்பக்கம் அடுக்களை ஷெட் ஒன்று இருந்தது. அங்கே இரண்டு கோட்டை அடுப்புகள் இருந்தன. அங்கேயே சில பாத்திரங்கள் இருந்தன. அவற்றைச் சுத்தம் செய்வதற்குள் சுரேஷும் ஆதித்யாவும் சென்று இரண்டு பிளாஸ்டிக் குடங்களில் நீர் கொண்டுவந்தனர்.\nசோறு வடிக்க நீர் கொதிக்க ஆரம்பித்தது. காய்கறிகளும் நறுக்கி முடிக்கப்பட்டபின், கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சோறும் சாம்பாரும் ஆகி முடித்தன. இதற்கிடையில் தேநீர் தயாரித்த கேஸ் ஸ்டவ்வில் எண்ணெய் சுடவைத்து அதில் அப்பளம் பொறிக்கப்பட்டது.\nமாலை சுமார் 5.30 மணி அளவில் சாப்பிட ஆரம்பித்தோம். அதுபோன்றதொரு சுவையான உணவை வாழ்நாளில் உண்டிருக்கமாட்டோம் என்று தோன்றியது. இருள் கவிவதற்குள் சுள்ளிகள், மரக்கட்டைகளைப் பொறுக்கிக் கொண்டுவந்து தீயை ஆரம்பித்தனர். அதைச் சுற்றி நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு கால் நீட்டி அமர்ந்து வெறும் கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம்.\nமேலும் ஒருமுறை பால் இல்லாத் தேநீர், வறுகடலை, பொட்டுக்கடலை என்று சாப்பிட ஏதேனும் செய்துகொண்டே இருந்தனர். மற்றொரு முறை பால் இல்லாத் தேநீர்.\nஅவரவர் தூக்கம் வர வர அறைக்குள் சென்று படுத்துக்கொண்டனர். பிரம்மகிரிக்குச் சென்ற ஐவர் அடங்கிய குழுவும் அவர்களுடன் சென்றிருந்த வனத்துறை அலுவலரும் திரும்பிவந்தனர். இரவு நாங்கள் தூங்கச் சென்றபின்னும் வாசலில் அவர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இரவை அங்கேயே கழித்துவிட்டு மறுநாள் காலை அங்கிருந்து கீழே இறங்கிச் செல்வார்கள். நாங்கள் அதிகாலையிலேயே எழுந்திருந்து மலை உச்சிக்குப் போகவேண்டும்.\nஎனக்குத் தூக்கம் அவ்வளவு எளிதாக வரவில்லை. வெளியே பேச்சுச் சத்தம் தொல்லைப்படுத்தியது. பின்னர் ஓசை அடங்கியதும், என் சோர்வும் அயற்சியும் சேர்ந்து என்னைத் தூக்கத்தில் ஆழ்த்தின.\nமறுநாள் அதிகாலை வெளியே ஒதுங்கப்போன ஒரு நண்பர், தொலைந்துபோய், பயத்தில் ‘உதவி’ என்று கத்த, சடசடவென ஏழெட்டுப் பேர் எழுந்திருந்து டார்ச் லைட்டுகளை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினர். வெளிச்சம் தெரியவே அவர் வந்து சேர்ந்துகொண்டார். கிட்டத்தட்ட அனைவருமே எழுந்துவிட்டனர். பல் தேய்த்து, அவரவர் இயற்கைக்கு ஒதுங்கி, தயார்ப்படுத்திக்கொள்வதற்குள் (பால் இல்லாத்) தேநீர் தயாரானது.\nஇப்போது கிட்டத்தட்ட அனைவருமே மிகத் தயாரான நிலையில் இருந்தோம். முதுகில் இருந்த சுமார் 7-8 கிலோவை மேலே தூக்கிக்கொண்டு செல்லவேண்டியதில்லை. எங்கள் 11 பேரில் ஒருவர் மட்டும் தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு காரணமாக மேலே வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டார். 10+3+1 = 14 பேர் மட்டும் மேல் நோக்கிக் கிளம்பினோம். அப்போது மணி 7.30 இருக்கும்.\nகொஞ்சம் மேலே போய், கொஞ்சம் கீழே வந்து என்றாலும் பெரும்பாலும் சமதளம். எனவே வேகம���கவே நடந்தோம். முதல் நாள் சுமார் 5 கிலோமீட்டர் மட்டும்தான் நடந்திருந்தோம். ஆனால் இன்று உச்சியை அடைய 6 கிலோமீட்டர் நடக்கவேண்டும். பின் 11 கிலோமீட்டர் கீழ்நோக்கிச் செல்லவேண்டும். பிரம்மகிரி உச்சி என்பது கடைசி ஒரு கிலோமீட்டர் மட்டும் சடார் என மேல் நோக்கிச் செல்வது. அதுவரையில் கஷ்டம் இல்லாமல் சென்றவர்கள், இப்போது நிஜமாகவே திண்டாடிவிட்டோம். ஒருவர் மேலே வரமுடியாமல் அமர்ந்துவிட்டார். அவருடன் இன்னொருவரும் வனத்துறை ஊழியரும் கீழேயே இருந்துவிட்டனர். 11 பேர் மட்டும் மேலே சென்றோம். அதில் மூவர் இதில் மிகுந்த பயிற்சி உடையவர்கள். மிச்சம் எட்டு பேரில் சிலர் பலமுறை மலை ஏறியவர்கள். என்னையும் சேர்த்து மூவர் மிகவும் கஷ்டப்பட்டோம்.\nபுஸ் புஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டே, வழுக்கிவிடாமல், கால் தடுக்கிவிடாமல், அடி அடியாக முன்னேறினோம். கடைசியாக மலை உச்சியை அடைந்தபோது சப்பென்று இருந்தது. அங்கே ஒன்றுமே இல்லை சிறு திட்டு. சுற்றி பனி போர்த்திருந்தது. The journey is the reward என்பார்களே. அதேதான். மலை உச்சியை அடைந்தால் அங்கே யாரும் காத்துகொண்டு இருக்கப்போவதில்லை. யாரும் பதக்கம் தரப்போவதில்லை. அந்த மலை உச்சியை, தரையிலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் இருப்பதை அடைவதும் அதை அடைய எடுத்துக்கொள்ளும் முயற்சியும் மட்டுமே பரிசு. அடைந்தபின், அதேபோல இன்னொரு உச்சியை நோக்கிச் செல்லவேண்டும்.\nஏறி, அங்கே உட்கார்ந்து, ஆப்பிள், ஆரஞ்சு, மிட்டாய்கள் என்று கொஞ்சம் சக்தியை வரவழைத்துக்கொண்டோம்.\nஇறங்குவது எளிதல்ல என்பது அப்போதுதான் தெரிந்தது. முக்கியமாக, அந்த சடார் இறங்குமுகம் பகுதியில். பாதை அவ்வளவு நன்றாக இல்லை. எனவே செடிகளை மிதித்துக்கொண்டு கீழே இறங்கினோம். இங்கும் சிலர் பயமே இல்லாமல் சடசடவென இறங்க, நான் வழக்கம்போலக் கடைசியாக, மெதுவாக இறங்கினேன். என் ஷூவில் நல்ல க்ரிப் இருந்தது. ஆனால் மனத்தில் இருந்த பயம் அதைவிட அதிகமாக இருந்தது. சில இடங்களில் உட்கார்ந்து உட்கார்ந்து இறங்கவேண்டி இருந்தது.\nஅந்தச் சரிவிலிருந்து இறங்கியபிறகு பிரச்னை ஏதும் இல்லை. அங்கிருந்து நரிமலை ஓய்வகத்துக்கு மிக விரைவாகச் சென்றுவிட்டோம்.\nமேலே ஏறும்போது ஓரிடத்தில் புலியின் கழிவைப் பார்த்தோம். ஒரு நாள்தான் ஆகியிருக்கும். அதேபோல யானைகள் இருந்த தடயம் எங்கும் இருந்��து. கீழிருந்து மேல்வரை எங்கு பார்த்தாலும் யானை லத்திகள். நீரும் சேறுமாக இருந்த சில இடங்களில் யானை, காட்டெருமைகளின் கால் அல்லது குளம்புத் தடங்கள் இருந்தன. ஆனால் எந்த மிருகமும் கடைசிவரை கண்ணில் படவில்லை. புலியோ, யானையோ கண்ணில் படாமல் இருந்ததே நலம். அவை நம்மைத் துரத்துக்கொண்டு வந்தால், தப்பிக்க வாய்ப்பே இல்லை. வேறு குரங்கு வகைகள், மான் வகைகள், பறவைகள், தவளைகள் என்று அவையும் கண்ணில் படவில்லை. ஆங்காங்கே பறவைகள் சத்தம் கேட்டது. சில குருவிகள் சட்டென்று பறப்பதைக் காண முடிந்தது. அவ்வளவுதான்.\nமலை உச்சியிலிருந்து காட்டைப் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. பச்சை என்பது ஒரு வண்ணம் அல்ல. ஏசியன் பெயிண்ட்ஸின் கலர் கார்டில் இருக்கும் அத்தனை பச்சைகள், அதற்கும் மேல் எங்கும் விரவியிருப்பதைக் காணலாம். எந்த கேமராவாலும் அவற்றைப் பிடிக்க முடியாது. பூக்கள் பூக்க ஆரம்பிக்கவில்லை. எனவே ஆங்காங்கே கொஞ்சம் பழுப்பு, கொஞ்சம் வெள்ளை தவிர பிற வண்ணங்களை அதிகமாகக் காண முடியவில்லை. தரையில் நாம் செல்லும் பாதையைத் தவிர எங்கு பார்த்தாலும் உயிர் ததும்பிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. விதவிதமான செடி வகைகள், மரங்கள், கொடிகள், ஃபெர்ன்கள், காளான்கள், எறும்புகள், பிற பூச்சிகள், நீர்ப்பூச்சிகள், அவற்றின் ரீங்காரங்கள்.\nசிக்கல் ஏதும் இன்றி மீண்டும் நரிமலையை அடைந்தோம். வந்த உடனேயே சமையலை ஆரம்பித்தோம். நூடுல்ஸ், எலுமிச்சை சாதம், மாம்பழ ஃப்ளேவர் டாங்.\nஉடனேயே கீழ்நோக்கி இறங்கவேண்டும் என்பதால் அதிகம் சாப்பிடவில்லை. நாங்கள் கிளம்பத் தயாராகும்போது ஒரு பெண்கள் கல்லூரியிலிருந்து சுமார் 20 இளம் பெண்கள் அங்கே வந்து சேர்ந்தனர். (படம் எடுக்கவில்லை\nஇப்போது முதுகில் சுமையுடன் கீழ்நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நடுவில் ஒரு பாறையில் நின்றுகொண்டு குழுவாகப் படம் எடுத்துக்கொண்டோம்.\nமுதல் நாள் குளித்த ஓடைக்கு வந்தபோது அங்கே நிற்காமல் கீழ்நோக்கிச் செல்ல முடிவெடுத்தோம். கீழே இருப்பு நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொள்ளலாம் என்பது திட்டம். ஆனால் அங்கு எக்கச்சக்கமான கூட்டம் இருக்கும் என்பதை அப்போது எதிர்பார்க்கவில்லை.\nவழியில் எங்குமே நிற்கவேண்டிய தேவை இருக்கவில்லை. கொஞ்சம் கடினமாக இருந்தாலும், இப்போது ஓரளவுக்குப் பழக��கம் ஏற்பட்டுவிட்டதாலும், வீட்டுக்குத் திரும்பச் செல்கிறோம் என்ற நினைப்பாலும், வேகமாக நடக்க முடிந்தது.\nமேலே ஏறும்போது தொடையிலும் கீழ்க்காலிலும் அடிக்காலிலும் அழுத்தம் அதிகம். கீழே இறங்கும்போது முட்டிக்காலில் கடும் அழுத்தம் தரவேண்டியிருக்கிறது. சரியான ஃபிட்னெஸ் இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு இது மிக மிகக் கடினம். அடுத்த டிரெக்கிங் போவதற்குமுன் உடலின் எடையையும் குறைக்கவேண்டும், தொடை, கால் தசைகளுக்கு நிறையப் பயிற்சியும் கொடுக்கவேண்டும்.\nபச்சைப் பாம்பு ஒன்றைப் பார்த்ததுதான் ஒரே புதுமை. எந்த அசம்பாவிதமும் இன்றி இருப்பு நீர்வீழ்ச்சிக்கு வந்து சேர்ந்தோம். கால்கள் இரும்புபோலக் கனத்தன. ஓரடி கூட இனி நடக்கமுடியாது என்ற நிலையில் நீர்வீழ்ச்சியில் குளிக்க இடம் தேடினோம். மேலே ஏகப்பட்ட ஆண்களும் பெண்களும் நிறைந்திருந்தனர். எனவே கீழே தேங்கியிருந்த நீர்ப் பகுதியில் அமிழ்ந்துகொண்டோம். அப்போது மணி மதியம் 2.00. ஒரு மணி நேரம் இளைப்பாறுதலுக்குப்பின், வேனை நோக்கி நகர்ந்தோம்.\nசரியாக 3.00 மணிக்குக் கிளம்பி, இடையில் ஓரிடத்தில் தேநீருக்காக நிறுத்தினோம். நாகர்ஹோல் காடுகள் வழியாக வண்டியில் செல்லும்போது சாலை ஓரத்தில் பல மான்கள், தந்தம் உள்ள ஆண் யானை ஒன்று ஆகியவற்றைப் பார்த்தோம். படங்கள் எடுக்கவில்லை. ராம்நகர் என்ற இடத்தில் காமத் உணவகத்தில் வட கன்னட இரவுச் சாப்பாடு சாப்பிட்டோம். பெங்களூரு ரயில் நிலையம் வந்து சேர்ந்தபோது மணி இரவு 10.30\nவேனில் வரும்போது ராஜபாட்டை படம், ஷங்கர் நாக் எடுத்த இரண்டு கன்னடப் படங்கள் (சங்கிலியானா) ஆகியவற்றைப் பார்த்தபடி வந்தோம். (அதற்குள் ராஜபாட்டை டிவிடியில் வந்துவிட்டதா\nஇரவு சுமார் 12.00 மணிக்கு மைசூரிலிருந்து வரும் ரயிலில் ஏறி, இன்று திங்கள் காலை சுமார் 7.30 மணிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் வந்துசேர்ந்தோம்.\nமார்ஸ் அட்வென்ச்சர்ஸின் காமேஷ் (98866-64666), மிகச் சிறப்பாக இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு தனிப்பட்ட நன்றி. பயணத்தின்போது கிடைத்த பல புதிய நண்பர்களுக்கும், பயணத்தை இனிமையாக ஆக்கியதற்காக நன்றி.\nஅடுத்து இமயமலையில் உள்ள பிரம்மதள் (3400 மீட்டர்) செல்வேனா\nநான் எடுத்த அனைத்துப் புகைப்படங்களையும் காண\nதமிழ்பேப்பரில் நான் இன்று எழுதிய கட்டுரை:\nபாலுணர்வ���த் தூண்டும் அசையும் அல்லது அசையாப் படங்களை, அதற்குரிய வயது வந்தவர்கள் பார்ப்பதில், என்னைப் பொருத்தமட்டில் தவறு ஏதும் இல்லை. இந்த ஆபாசப் படங்களைப் பார்த்தால் அவர்கள் கெட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும், இவர்களை அமைச்சர்களாக ஆக்கியதே தவறு என்று புனிதர்கள் பலரும் கொந்தளிப்பது கோமாளித்தனமாக இருக்கிறது.\nபுதுக்கோட்டை பயணம் - 7\nநார்த்தாமலைப் பகுதிக்குச் செல்வதன் நோக்கம், அங்கே மேலமலையில் உள்ள விஜயாலய சோழீசுவரம், சமணர் குடகு எனப்படும் பதிணெண்கீழ் விண்ணகரம், பழியிலி ஈசுவரம் ஆகிய கோவில்களைப் பார்ப்பது; தொடர்ந்து தாயினிப்பட்டியில் பெருங்கற்காலப் புதைவிடங்களை (Megalithic burial sites) பார்ப்பது, பின் ஆளுருட்டி மலை சமணப் படுகைகள், தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பங்கள், அடுத்து கடம்பர் மலையை ஒட்டியிருக்கும் மூன்று ஆலயங்களைப் பார்ப்பது.\nஅதன்பின் மதியம் பொழுது சாய்வதற்குள் சித்தன்னவாசல் சென்று அங்கே அறிவர்கோவில் (சித்தன்னவாசல் ஓவியங்கள் உள்ள சமணர் குகைக் கோவில்), ஏழடிப் பட்டம், நவச்சுனை ஆகியவற்றைப் பார்ப்பது.\nஇதுதான் இரண்டாம் நாள் திட்டம். சித்தன்னவாசல் குகைக்குச் செல்லச் சரியான நேரம் மாலைதான். ஏனெனில் மேற்குப் பார்த்திருக்கும் இந்தக் குகைக்கு உள்ளே மாலையில்தான் நல்ல வெளிச்சம் வரும். விஜயாலய சோழீசுவரத்தைக் காண அதிகாலையில் செல்லவேண்டும். தகதகவென் தங்கம் போல ஜொலிக்கும் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்போது விஜயாலய சோழீசுவரம் சிறிது சிறிதாக மேலிருந்து கீழாக வெளிச்சம் பெற்று மின்னுவதைப் பார்க்கலாம்.\nகாலை 4.30-க்கு எழுந்து, அனைவரையும் கிளப்பிக்கொண்டு 5.30-க்கு பேருந்தில் ஏறிவிட்டோம். நார்த்தாமலைக்கு 6.00 மணிக்குள் வந்துவிட்டோம். (படங்கள் + பயணக் கட்டுரையைக் காண பூஷாவளியின் பக்கத்துக்குச் செல்லுங்கள்.)\nபிக்ச்சர் போஸ்ட்கார்ட் இடம் என்பார்கள். வெளியூர் பயணம் செய்யும்போது அங்கிருந்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் போஸ்ட்கார்ட் அனுப்புவது வழக்கமாக ஒரு காலத்தில் இருந்தது. அப்போது மனத்தைக் கவரும் படமாக இருக்கும் ஒன்றாகப் பார்த்து அனுப்பினால்தானே நன்றாக இருக்கும் அதுபோன்ற காட்சிகளாகத் தேடி, படமெடுத்து, அச்சிட்டு வைத்திருப்பார்கள். அதற்கெனவே உருவாக்கப்பட்டமாதிரி இருக்கும் இடங்களைத்தான் இப்படிச் சொல்வது வழக்கம். நார்த்தாமலையே அப்படிப்பட்ட ஓர் இடமாகத் தோன்றியது. ஒரு மாபெரும் பரப்பில் ஒரு பக்கம் அமைதியான இயற்கை ஏரி. ஆங்காங்கே நெடிதாக உயர்ந்து நிற்கும் தென்னை மரங்கள். சுற்றிலும் பசும் வயல்கள். அருகில் பசுமை மாறா உலர் வெப்ப மண்டலக் காடுகள் (Tropical Dry Evergreen Forest). நடுவில் கொண்டுவந்து வைத்ததுபோன்ற கருங்கல் மலைகள்.\nஅதில் ஒரு மலைதான் மேலமலை. அதில் ஏற்கெனவே சமணர் குடகு என்ற குடைவரைக் கோவில் இருந்தது. இதற்கு சமணர் குடகு என்று அவ்வூர்ப் பகுதியில் பெயர் இருந்தாலும், உள்ளே கருவறையில் சிவனுக்கு ஆவுடை உள்ளது. அதைவிட ஆச்சரியம் இதன் அர்தமண்டபத்தில் சுவரில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக செதுக்கப்பட்ட 12 விஷ்ணு சிலைகள். இம்மாதிரி அடுத்தடுத்து நிற்கும் மிக அழகான 12 விண்ணவர் சிலைகளை எங்குமே காணமுடியாது. ஏன் 12\nநாம் முதலில் பார்க்கவந்திருப்பது விஜயாலய சோழீசுவரத்தை. பதிணெண்கீழ் விண்ணகரம் குகைக்கு நேர் எதிராக உள்ள இடத்தைச் சமமாக ஆக்கி, மேற்கு நோக்கிப் பார்க்கும் இந்தக் கட்டுமானக் கோவில் முத்தரையர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் பல்லவர்களின் இறுதிக் காலமும் விஜயாலயன் தலைமையிலான சோழர்களின் ஆரம்பக்காலமுமான 9-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி. பல்லவர்கள்கீழ் குறுநில மன்னர்களாக இருந்துவந்த முத்தரையர்களும் கட்சி மாறிய காலம். விஜயாலயன் பெயர் இந்தக் கோவிலில் இருக்கும் கல்வெட்டுகளில் நேரடியாகக் காணப்படுவதில்லை என்றாலும் பின்னர் வெட்டப்பட்டுள்ள (அருகில் நடந்துவரும் பாதையில் உள்ள) பிற கல்வெட்டுகள் இந்தக் கோவிலை விஜயாலய சோழீசுவரம் என்றே அழைக்கின்றன.\nஇந்தக் கோவில் நிச்சயமாக பின்னால் கட்டப்படப் போகின்ற தொடக்ககாலச் சோழர் (Early Chola) கோவில்களுக்கெல்லாம் முன்னோடி. ஆனால் அவற்றையெல்லாம்விடப் பெரியது, பிரம்மாண்டமானது. பரிவார தேவதைகளுக்கான சந்நிதிகளை உள்ளடக்கியது. இதுவே ஒரு ஆச்சரியம். இந்தப் புதுக்கோட்டை பயணத்தில் நாங்கள் ஆரம்பகட்ட சோழர் கோவில்களையெல்லாம் பார்க்க உள்ளோம். காளியாபட்டி, விசலூர் சிறந்த உதாரணங்கள். பின்னர் மூவர் கோவிலைப் பார்க்க உள்ளோம். பின்னர் திருக்கட்டளையில் இருக்கும் சிவன் கோவிலைப் பார்க்க உள்ளோம். அங்கு பரிவார தேவதைகளுக்கான சுற்றுப்புறச் சந்நிதிகள் மிகவும் முழுமையாக இருப்பதைப் பார்க்க உள்ளோம்.\nஆனால் விஜயாலய சோழீசுவரத்திலேயே அவற்றுக்கான திட்ட வரைபடம் இருந்துள்ளதா\nசூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்ப எழும்ப தூரத்தில் விமானத்தின்மீது வெயில் படிந்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ்நோக்கி வெளிச்சம் பரவியது. அதனை முழுதுமாகப் பார்த்துவிட்டு, மலைமேல் ஏறத் தொடங்கினோம். எங்கள் குழுவில் 80 வயதானோர் இருவர் இருந்தனர். 70-களில் இருவர். இவர்களாலேயே மெதுவாக மேலே ஏறிவிடக் கூடியதுதான் இந்த மலை.\nபுதுக்கோட்டை பயணம் - 6\nஆவுடையார்கோவிலுக்குப்பின் புதுக்கோட்டை திரும்பும் வழியில் சற்றே நின்று இரும்பாநாடு என்ற இடத்தைப் பார்த்துவிட்டுச் செல்ல முடிவு செய்தோம். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோவிலில் வழிபாடு நடப்பதில்லை. பொதுவாகப் பூட்டியே கிடக்கும் கோவில் இது.\nகருவறை அமைப்பில் தூங்கானை வடிவம் அல்லது கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) எனப்படும் அமைப்பு முறையில் கட்டப்பட்ட மிக அழகிய கோவில் இது. [மாமல்லபுர ரதங்களில் சகாதேவன் ரதத்தை ஒத்த வடிவம் இது.] வெயில் சாய்ந்து, இருள் சூழத் தொடங்கியதால் அதிகம் காண முடியவில்லை. அந்த இடத்திலும் மழை நீர் சேர்ந்து பெரும்பகுதி தரை சொதசொதவென்று இருந்தது. அப்படி சொதசொதப்பு இல்லாத இடத்தில் மாடுகளும் ஆடுகளும் தம் குளம்பை வைத்து அழுத்திவிட்டுப் போயிருந்தன. அவை ஓரளவுக்குக் காய்ந்திருந்ததால் அப்பகுதி சமதளமாக இல்லாமல் நிற்கவும் நடக்கவும் சிரமம் தந்தது.\nகோவிலின் கோஷ்டங்களில் எந்தச் சிற்பமும் இல்லை.\nஆனாலும் மெல்லிய வெளிச்சத்தில் கருவறை கட்டப்பட்டிருந்த கற்களின் சிறப்பையும் அவை வெட்டப்பட்டிருந்த நேர்த்தியையும் காண முடிந்தது.\nகருவறைக்குமுன் அர்தமண்டபம், அதற்குமுன் நந்தி ஒன்று இருந்தது என்று ஞாபகம். பிறர் எடுத்துள்ள படங்களைப் பார்த்து, அவற்றைச் சேர்க்கும்போதுதான் என் ஞாபகம் சரியா என்று சரிபார்க்கவேண்டும்.\nஅடுத்த நாள் (இரண்டாம் நாள்) காலை சீக்கிரம் எழுந்திருக்கவேண்டும். காலை 5.30-க்குக் கிளம்பி நார்த்தாமலை பகுதியின் மேலமலைக்குச் செல்லவேண்டும் என்று திட்டம். காலைச் சூரியன் எழும்போது மேலமலையில் உள்ள விஜயாலய சோழீசுவரத்தின்மீது அடியிலிருந்து முடி நோக்கி சிறிது சிறிதாக சூரியன் பரவும். அதனைக் காணவேண்டும��� என்பது திட்டம். அப்படியானால் இரவில் விரைவாகத் தூங்கவேண்டும். காலை 4.30-க்காவது எழுந்து 40 பேரும் கிளம்பத் தயாராக இருக்கவேண்டும்.\nஎனவே பேருந்தில் ஏறி புதுக்கோட்டை திரும்பினோம்.\n(நாள் 1 முற்றும். தொடர் தொடரும்)\nஇது சுப்ரமணியன் சுவாமியின் வாரம்...\nநான் ஒரே ஒரு முறைதான் சுப்ரமணியன் சுவாமியை நேரில் பார்த்துப் பேசியிருக்கிறேன். ஹரன்பிரசன்னாவும் பத்திரிகையாளர் ஹரனும் கூட இருந்தனர். அன்று, ஏகப்பட்ட விஷயங்களைச் சொன்னார் சுவாமி. அவற்றை வெளிப்படையாக எழுதமுடியாது. எது தகவல், எது அவதூறு, எது வெறும் வதந்தி என்றெல்லாம் பிரித்துச் சொல்வது கடினம்.\nஅதன்பிறகு அவரிடம் நேரில் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவர் 2ஜி பற்றிப் பேசிய ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தேன். அவ்வளவுதான்.\nசுப்ரமணியன் சுவாமி தொடுத்த சில வழக்குகளில் இந்த வாரம் உச்ச நீதிமன்றம் வரிசையாகக் கொடுத்த தீர்ப்புகள், சுவாமியைப் புகழின் உச்சத்துக்கே கொண்டுசென்றுள்ளன என்று சொல்லலாம். அண்ணா ஹசாரே அல்ல, சுவாமிதான் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் அச்சு என்றுகூடச் சிலர் ட்விட்டரில் பேச ஆரம்பித்துவிட்டனர்.\n2ஜி-யில் அரசுத் தரப்பில் ஏகப்பட்ட நடைமுறைக் குளறுபடிகள் இருந்தாலும் அதில் அரசுக்கு எந்தப் பண இழப்பும் இல்லை; ஊழல்/லஞ்சம் இருந்திருந்தால் அதுவும் சில ஆயிரம் கோடிகள் மட்டும்தான் என்பது என் கருத்து. அந்தக் கருத்துதான் இப்போதும்.\nஇராசா என்னதான் செய்தார் என்ற கேள்விக்கு இப்போதுவரை பதில் ஏதும் இல்லை. நமக்குத் தெரிந்தது எல்லாம் கலைஞர் தொலைக்காட்சி விவகாரம்தான். அதிலும் நீதி என்ன சொல்லப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nஆனால், சுப்ரமணியன் சுவாமி ஒன்றைச் செய்து காட்டியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்களால் அரசின் குளறுபடிகளைச் சரியாக வெளிக்காட்ட முடியாதபோது ஒரு நீதிமன்றத்தில் அதனைக் காட்டமுடியும்; அதற்கான விடாமுயற்சியும் மதிநுட்பமும் இருந்தால் போதும் என்பதுதான் அது. நாடாளுமன்றத்தில் வெற்று அரசியல், கோஷம், வேலை செய்ய விடாமல் தடுப்பது ஆகியவை மட்டும்தான் நடக்கின்றன. வெகு குறைவாகத்தான் நேர்மையான, ஆழமான விவாதங்கள் நடைபெறுகின்றன.\nநீதிமன்றத்தில் அரசின் தரப்பிலிருந்து எத்தனையோ முட்டுக்கட்டைகள் போடப்பட்டபோதும், நீதித்துறை வலுவாக நின்றதாலும், சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து அடுக்கடுக்கான சாட்சியங்களை முன்வைத்து மிகச் சிறப்பாக விவாதம் செய்ததாலும்தான் இந்தத் தீர்ப்பு சாத்தியமாகியிருக்கிறது.\nஇந்தத் தீர்ப்பினால் பெரும் குழப்பங்கள் நடைபெறும். யூனிநார் முதற்கொண்டு நிறையப் பணத்தை முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் (அவற்றின் வெளிநாட்டுப் பங்குதாரர்கள்) மிகவும் தொல்லையில் இருப்பார்கள். ஏற்கெனவே கொடுக்கப்பட்ட உரிமத்தால் சேவை கிடைக்கப்பெற்ற மக்கள் என்ன ஆவார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். ஆனால் அதற்காக நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி எழுதச் சொல்லமுடியாது. மறு பரிசீலனை செய்யச் சொல்லி நீதிமன்றம் சென்றால் இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கிடைக்காது. ஏனெனில் அவர்கள் அனைவருமே அல்லது பெரும்பாலானவர்கள் நிறையத் தவறுகளைச் செய்துள்ளனர். அதெல்லாம் வெளியே வரும்.\nஆனால் என் வருத்தமெல்லாம் இனி ஸ்பெக்ட்ரத்துக்கு என்று ஏலம், அதிகக் கட்டணம் என்று ஆகப்போகிறதே என்பதுதான். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பிறகு எந்த மத்திய அரசும் ஸ்பெக்ட்ரத்தை இலவசமாகத் தராது. அதனால் கட்டணம் கடுமையாக உயரும். வேறு வழியே இல்லை. இதன் பின்விளைவுகளை கம்யூனிஸ்ட் தோழர்கள்தான் முதலில் கண்டறிவார்கள். தெருவில் காய்கறி விற்கும் பெண்ணும் மீன்பிடிப்போரும் கட்டடத் தொழிலாளரும் கட்சியின் அடிமட்டத் தொண்டரும், அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் தீர்ப்பைப் பற்றி அலசத்தான் போகிறார்கள்.\nஎன் பரிந்துரை: (ஆனால் யாரும் கேட்கப்போவதில்லை\nஉரிமத்தை ரத்து செய்தது எல்லாம் சரி. மிகச் சில நிறுவனங்களை மட்டும் கடுமையான சட்டதிட்டங்கள் வாயிலாகத் தேர்ந்தெடுங்கள். ஆனால் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாதீர்கள்; மிகக் குறைந்த கட்டணத்தையே வசூலியுங்கள்.\nபுதுக்கோட்டை பயணம் - 5\nதிருமெய்யம் கோட்டையைப் பார்த்தது போதும் என்று உடனடியாகக் கிளம்பி ஆவுடையார்கோவில் என்னும் பெருந்துறைக்குச் செல்லப் பேருந்தில் ஏறினோம். காரணம், அங்கே அறந்தாங்கி எம்.எல்.ஏ ராஜநாயகம் (அஇஅதிமுக) அங்கே எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் என்பதுதான்.\nஎங்கள் வருகையை ஒட்டி, எங்கள் குழுவின் நண்பரான சதாசிவம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு முக்கிய நபர்களிடமும் எங்கள் குழுவைப் பற்றியும் நாங்கள் எதற்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகிறோம் என்பதைப் பற்றியும் எடுத்துச் சொல்லியிருந்தார். ஐந்து எம்.எல்.ஏக்கள், ஒரு எம்.பி, மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை நகரமன்றத் தலைவர் என அனைவருக்குமே எங்களது வருகை தெரிவிக்கப்பட்டிருந்தது. அறந்தாங்கியில்தான் ஆவுடையார்கோவில் வருகிறது. எனவே ராஜநாயகம் எங்களுடன் சேர்ந்துகொள்ள விரும்பினார். கூடவே மதிய உணவு தம்முடையது என்று சொல்லிவிட்டார்.\nசுமார் 2.00 மணிக்கு பசியுடன் ஆவுடையார்கோவிலை அடைந்தோம். நேராக இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் இருக்கும் வீட்டுக்கு வந்தோம். அது பழைய கால வீடு. முற்றம், தாழ்வாரம், கூடம், வாசல் திண்ணை அமைப்பைக் கொண்டது. இதுபோன்ற அச்சு அசலான வீட்டில்தான் நான் நாகப்பட்டினத்தில் வசித்தேன். இந்த வீடு திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானதா இல்லை இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமானதா என்று எனக்குத் தெரியாது. கோவில் திருவாவடுதுறை ஆதீனத்துடையது என்று நினைக்கிறேன்.\nஅந்த வீட்டில் எம்.எல்.ஏ ராஜநாயகமும் அவருடைய கட்சித் தொண்டர்களும் சுற்றுப்புற பஞ்சாயத்துகளின் தலைவர்களும் எங்களை வரவேற்றனர். எங்கள் குழுவினர் (சுமார் 40 பேர்) ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டதும், உணவு உண்ணச் சென்றோம். பிரமாதமான உணவு என்று சொல்லி அதில் போடப்பட்ட பதார்த்தங்களை எடுத்துக்கூறி உங்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்ப மாட்டேன். உணவிட்டவருக்கு நன்றி.\nஅந்த வீட்டின் பின்புறம் ஒரு மாபெரும் குளம் இருக்கிறது. ராமநாதபுரம் சேதுபதி மன்னரால் வெட்டப்பட்டது. ‘ட’ வடிவில் இருக்கும். திருவாவடுதுறை 11-வது ஆதீனத்தின் ஜீவசமாதி அதுதான் என்று அருகில் உள்ள ஓர் இடத்தைக் காட்டினார் அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவர். அப்படியே கடகடவென்று கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.\nகடுமையான வறட்சி. பஞ்சம். மழையே பல ஆண்டுகளாக இல்லை. இதனால் சேதுபதி மன்னர் திருவாவடுதுறை ஆதீனத்தை அந்தப் பகுதிக்கு வருமாறு வருந்தி அழைத்தாராம். கால் நடையாகவே அங்கே வந்த ஆதீனம், சில மந்திரங்களைக் கூறி, பதிகங்களைப் பாட, மழை கொட்டியதாம். உடனே கோவிலுக்கு எதிராக உள்ள அந்தப் பகுதி முழுவதையுமே ஆதீனத்துக்குக் கொடுத்துவிட்டாராம் மன்னர். பின்னர்தான் அந்தக��� குளமும் வெட்டப்பட்டிருக்கிறது.\nமாணிக்கவாசகரின் கதையை அந்தப் பெரியவர் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். திருவாதவூரார் பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்து, சிவனின் திருவிளையாடலுக்கு ஆட்படுத்தப்பட்டு, நரி பரியாகி, பின் மீண்டும் நரியாகி, வைகை கரை உடைந்து, பாட்டி கொடுத்த பிட்டுக்காக ஈசன் மண் சுமந்து, பிரம்படி பட்டு, அனைவருக்கும் இறுதியில் மோட்சத்தைக் கொடுத்த கதையை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்தானே (இல்லாவிட்டால் யாராவது ஒருவர் பின்னூட்டத்தில் விரிவாகத் தரத்தானே போகிறார் (இல்லாவிட்டால் யாராவது ஒருவர் பின்னூட்டத்தில் விரிவாகத் தரத்தானே போகிறார்) ஈசனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட மாணிக்கவாசக நாயனார், ஊரெல்லாம் சுற்றி, சிதம்பரம் சென்று, பதிகங்கள் பல பாடி, அவற்றை இறைவனே அங்கு வந்து எழுதிக் கொடுத்ததாகச் சொல்வர். இறுதியில் இறைவனோடு மாணிக்கவாசகர் ஒன்றறக் கலந்த இடம்தான் ஆவுடையார்கோவில் என்னும் திருப்பெருந்துறை.\nஇங்கே பிரம்மாண்டமான, மிக மிக அற்புதமான ஒரு கோவில் எழுப்பப்பட்டுள்ளது.\nகோவிலுக்குள் நுழையும்போது சிவபுராணம் பாடிக்கொண்டே நுழையவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. (பாருங்கள், ஒரு கோர நாத்திக வீர வைணவனுக்கு நேர்ந்த கதியை) எங்கள் குழுவில் வந்திருந்த பேராசிரியர் ஜம்புநாதன் புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர். புதுக்கோட்டை அரசினர் கல்வியியல் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றபிறகு, இப்போது திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வியியல் கல்லூரி முதல்வராக இருக்கிறார். புதுக்கோட்டை முழுவதும் சைக்கிளிலேயே சுற்றிச் சுற்றி வந்தவர். பல கல்வெட்டுகள், எங்கோ தரையில் கிடந்த சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள் எனப் பலவற்றை முதன்முதலாகக் கண்டுபிடித்தவர். அதையெல்லாம்விட, ஒரு ஓதுவார் குடும்பத்தைச் சேர்ந்தவர்.\nஅவர் ‘நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க’ என்று ஆரம்பிக்க, அவருக்கு எங்கேனும் தடங்கல் ஏற்பட்டால் அடி எடுத்துக் கொடுக்க கையில் புத்தகத்துடன் நான். ஓரே ஒரு இடம் தவிர வேறெங்கும் தடங்கல் இல்லை.\nநாங்கள் சுமார் 40 பேர், கூட எம்.எல்.ஏ, அவருடன் வந்தவர்கள் 10-15 பேர் என்று கோவிலுக்குள் நுழைந்தோம். ஏற்கெனவே சொல்லிவைத்திருந்ததால் கோவிலில் இருக்கும் ஒரு வழிகாட்டி கூடச் சேர்ந்துகொண்டார். ஒரு ப���்கம் பேராசிரியர் முத்தழகன், ஒருபக்கம் வழிகாட்டி, ஒருபக்கம் பேரா. சிவராமகிருஷ்ணன் (கவின்கலைக் கல்லூரி), பேரா. சுவாமிநாதன் என்று பலரும் வழிநடத்த நாங்கள் கோவிலைக் காணத் தொடங்கினோம்.\nஇந்தக் கோவிலைக் காண மூன்று மணி நேரம் போதாது. இறுதியில் களைத்துச் சரிந்தபோது மேலும் பார்க்கப் பல இடங்கள் இருந்தன என்பதுதான் உண்மை.\nபெரும்பாலான முன்மண்டபங்கள் எல்லாம் நாயக்கர் காலத்தவை. சிற்பிகள் விளையாடியிருக்கிறார்கள். மண்டபக் கூரைச் சரிவுக்குப் பெயர்தான் ‘கொடுங்கை’ என்பது. சிற்பிகளைக் கோவில் கட்டப் பணிக்கும்போது, ‘ஆவுடையார்கோவில் கொடுங்கையைத் தவிர’ வேறு எதைக் கேட்டாலும் செய்து தருகிறோம் என்றுதான் அதற்குப்பின் ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்களாம். கோவில் மண்டபங்கள் எங்கும் இந்தக் கொடுங்கைகளைக் காணலாம். உள்ளதிலேயே கடினமான கிரானைட் கல்லில் மரத்தில் செய்யக்கூடிய அனைத்தையும் செய்திருந்தார்கள். பிரிகயிறு, இரும்புப்பூண், திருகு, வளைவு, கயிறு முடிச்சு என்று இதையெல்லாம் எப்படி கல்லில் செய்தார்கள் அதுவும் சும்மா ஓரிடத்தில் இரண்டு இடங்களில் என்றில்லை. திரும்பிய திசையெல்லாம் வளைந்து வளைந்து, நெளிந்து நெளிந்து போய்க்கொண்டே இருக்கும் நுணுக்கமான வேலைப்பாடு.\nநான்கு குதிரை வீரர்கள். ஒருவர் கிரேக்க ஆடையில், ஒருவர் முகலாய ஆடையில், ஒருவர் மராத்திய ஆடையில், ஒருவர் தமிழக ஆடையுடன்.\nவாசலில் மாபெரும் இரு வீரபத்திரர்கள். ரண வீரபத்திரன், அகோர வீரபத்திரன்.\nசிவன், தன் மனைவி சதியின் தந்தையான தட்சனின் யாகத்தை அழிப்பதற்காக உருவாக்கிய வடிவம்தான் வீரபத்திரன். வீரபத்திரன் சிலைக்குப் பத்து கைகள் இருக்கும். தட்சனை ஒரு பக்கம் சூலத்தால் குத்திக் கொல்லும் சிற்பம். மறுபக்கம் வாளால் அறுக்க முற்படும் சிற்பம். (புராணத்தில் எப்படிக் கொல்கிறார் என்று யாருக்காவது தெரியுமா) (இம்மார்ட்டல்ஸ் ஆஃப் மெலூஹா என்ற 21-ம் நூற்றாண்டு புராணக் கதையைப் படிப்பவர்கள் இந்தப் பாத்திரங்களை வேறு மாதிரியாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்) (இம்மார்ட்டல்ஸ் ஆஃப் மெலூஹா என்ற 21-ம் நூற்றாண்டு புராணக் கதையைப் படிப்பவர்கள் இந்தப் பாத்திரங்களை வேறு மாதிரியாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்\nஆவுடையார்கோவில் வழக்கங்கள் பிற சிவன் கோவிலிருந்து சற்றே மாறு���ட்டவை. பலிபீடம் கிடையாது. த்வஜஸ்தம்பம் கிடையாது. நந்தி கிடையாது. வாசலிலிருந்து நேராகப் பார்த்தால் லிங்கம் தெரியும். நடுவில் எதுவுமே மறைக்காது. சிவனுக்குப் படையல் புழங்கரிசிச் சோறின் ஆவிதான். பிற கோவில்களில் ஏற்கெனவே புழுங்கவைக்கப்பட்ட அரிசியைச் சமைக்கமாட்டார்கள். ஆசார பிராமணர்கள் புழுங்கரிசி சாப்பிட மாட்டார்கள் என்பதைக் கவனிக்க. இந்தக் கோவிலில் தீபாராதனை காட்டியபின் அந்த ஜோதியை பக்தர்களிடம் கொண்டுவந்து கண்ணில் ஒற்றிக்கொள்ளக் காட்டமாட்டார்கள். பாகற்காய் வருவலை ஈசனுக்குப் படைக்கிறார்கள்.\nஇந்த ஐதீகங்களையெல்லாம் அங்கு சென்றதிலிருந்து மூன்று நான்கு பேர் என்னிடம் சொல்லிவிட்டனர். கடைசியாகச் சொன்னவர் கோவிலில் உள்ள ஓர் அர்ச்சகர். அங்கே ஐந்து சாதிகளைச் சேர்ந்த அர்ச்சகர்கள் உண்டு என்றார் அவர். சிவாச்சாரியார் முதல் உவச்சர் வரை. எந்தெந்தக் கடவுளுக்கு யார் யார் பூசை செய்யவேண்டும் என்று சொன்னார். அவர் கிழக்கு பதிப்பகப் புத்தகங்களைப் படிப்பவராம். என் சட்டையைப் பார்த்துவிட்டு விசாரித்தார். பின் மகிழ்ச்சியுடன் என்னைக் கூட்டிச் சென்று கோவில் தத்துவங்களையெல்லாம் விளக்கிச் சொன்னார். சுற்றுவெளிக்கு அழைத்துச் சென்று பல விஷயங்களைக் காட்டினார். இரு சந்நிதிகளில் ஒரே நேரத்தில் நடக்கும் தீபாராதனையும் அதில் ஒன்று.\nமாணிக்கவாசகர் சந்நிதியைச் சுற்றி ஓவியமாக அவரது வாழ்க்கை தீட்டப்பட்டிருந்தது. நாயக்கர் கால ஓவியங்கள். வாசலில் இரண்டு ஆதீனங்கள், இரண்டு தம்பிரான்களின் மாபெரும் சிலை வடிக்கப்பட்டிருந்தது.\nகோவில் கருவறையைச் சுற்றியுள்ள சுற்றுவெளியிலும் ஏகப்பட்ட ஆளுயரச் சிற்பங்கள். மேலும் சில வீரபத்திரர்கள், காலாரிமூர்த்தி, பைரவர் சிலைகள். அவற்றை முழுமையாகப் பார்க்க நேரம் இல்லை. பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. அடுத்து வெளிச்சம் இருக்கும்போதே சென்றால்தான் இரும்பாநாடு என்ற இடத்தில் இருக்கும் ஒரு முக்கியமான (வழிபாடு ஏதும் நடக்காத) கோவிலைப் பார்க்கமுடியும்.\nஎனவே அங்கிருந்து கிளம்பி பேருந்தை நோக்கிச் சென்றோம்.\nசாரு நிவேதிதா எக்ஸைல் கூட்டம்\nவரும் 4-பிப்ரவரி-2012 மதியம் 2.00 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் சாரு நிவேதிதாவின் எக்ஸைல் புத்தகம் பற்றிய விமரிசனக் கூட்டம் நடைபெறுகிறது.\nஇதில் கலந்துகொண்டு நானும் சில நிமிடங்கள் பேசுவேன். ஒரு வாசகனாக.\nஅன்று முழுதும் எம்.ஏ (வைணவம்) பாட வகுப்புகள் வேறு உள்ளன. கூடவே, அன்று மாலை தமிழ் பாரம்பரியக் குழுமத்தின் மாதாந்தர நிகழ்ச்சியும் உள்ளது. எனவே முழு நேரமும் இருக்கமாட்டேன்.\nஇன்று பெரும் விழா காண உள்ள தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை வாழ்த்துகிறேன். எழுத்தாளர்களை அனைவரும் கொண்டாடவேண்டும்.\nஒரு பக்கம் சல்மான் ருஷ்டி இந்தியாவுக்குள் நுழையவே கூடாது என்று ஒரு கூட்டம் போராடுகிறது. காங்கிரஸ் கட்சி இதனை மறைமுகமாக எதிர்க்கிறது. மறுபக்கம் தஸ்லிமா நஸ்ரினின் புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று அதேபோன்றதொரு கூட்டம் கொல்கத்தா புத்தக விழாவில் ரகளை செய்துள்ளது.\nஅம்மாதிரியான சூழல் தமிழகத்தில் இல்லை என்றவரை மகிழ்ச்சி.\nபெரும்புகழ் பெற்றுள்ள சில நபர்களைக் கொண்டு எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விழா நடத்த உயிர்மை முடிவு செய்ததைப் பல வாசகர்கள் ஃபேஸ்புக்கில் எதிர்த்துள்ளனர். இது தவறு. ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியோர் தமிழகத்தில் முக்கியமான நபர்கள். அவரவர் துறையில் பெரும் சாதனை புரிந்துள்ளவர்கள். ரஜினிகாந்தின் இலக்கியத் திறமைக்காக அவர் இந்த மேடையில் தோன்றப் போவதில்லை. எஸ்.ரா மீதுள்ள அன்பால், நட்பால் வருகிறார்.\nநானும் நீங்களும் மட்டும் இலக்கியத்தில் என்ன கிழித்துவிட்டோம் நாமெல்லாம் எஸ்.ராவை வாசகர்களாகப் பாராட்டும்போது, ரஜினியும் ஒரு வாசகராக, அல்லது எஸ்.ராவிடம் கதை கேட்டவராக, அவரைப் பாராட்ட ஏன் மேடை ஏறக்கூடாது.\nஎஸ்.ராவுக்கு மீண்டும் என் வாழ்த்து. பாராட்டு.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகை கால் முளைத்த காற்றா நீ\nபுதுக்கோட்டை பயணம் - 7\nபுதுக்கோட்டை பயணம் - 6\nஇது சுப்ரமணியன் சுவாமியின் வாரம்...\nபுதுக்கோட்டை பயணம் - 5\nசாரு நிவேதிதா எக்ஸைல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-15T10:46:54Z", "digest": "sha1:2E2QHWE44MH7X7OZKQTAQXM4CLKHDVL6", "length": 4551, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை சிறார்கள் தொடர்ப���ல் ஐ.நாவில் ஆய்வு ! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கை சிறார்கள் தொடர்பில் ஐ.நாவில் ஆய்வு \nஇந்த மாதம் 15ஆம் 16ஆம் திகதிகளில் ஜெனீவாவில் சிறுவர் உரிமை தொடர்பான ஐ.நா சபையின் குழு இலங்கையில் சிறார்களுக்கு நிலவும் மனித உரிமைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.\nஇந்த குழு 18 சுயாதீன நிபுணர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சாசனத்தை எந்த வகையில் நாடுகள் அமுலாக்கியுள்ளன என்ற அடிப்படையில் இடம்பெறும் எனவும் இதன்போது இலங்கையின் பிரதிநிதிகளிடம் முறைப்பாடுகள் தொடர்பில் கேள்விகளும் எழுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் - அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா\nதமிழர்கள் நல்லவர்கள்- வடக்கு ஆளுநர்\nஅணு ஆயுத சோதனை மையத்தில் விபத்து: வடகொரியாவில் 200 பேர் வரை பலி\nஅடுத்த ஆண்டு முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல்\n“கைத்தொலைபேசிகளை ஒப்படையுங்கள்” - சிறைச்சாலைக்குள் சுவரொட்டிகள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/blog-post_8290.html", "date_download": "2018-10-15T11:08:20Z", "digest": "sha1:DYT7EWLSSS7K2BDJT4USXNFPM2DQRWNY", "length": 29504, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தயாபரராஜா, உதயகலா தம்பதியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் இலங்கை", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதயாபரராஜா, உதயகலா தம்பதியை பி��ிக்க இன்டர்போல் உதவியை நாடும் இலங்கை\nவட மாகாண மக்களிடம் பாரிய பண மோசடியில் ஈடுபட்டதன் பின்னர் இந்தியாவின் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள தயாபரராஜா. உதயகலா தம்பதியினரை கைதுசெய்வதற்கு இன்டர்போலின் உதவியை நாட தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nஉதயகலா என்னும் மேற்படி பெண் வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்துவதுடன் தொடர்புடைய முக்கிய புள்ளியென்பதும் அவரினால் ஏமாற்றப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.\nமோதல்களைத் தொடர்ந்து மன்னாரில் தலைமறைவாகியிருந்த மேற்படி தம்பதியினர் எவ்வித ஆவணங்களுமின்றி தமிழ்நாட்டிற்கு சட்ட விரோதமாக சென்றவேளை தனுஷ்கோடியில் வைத்து தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த செய்திகள் தம்பதியினரின் படங்களுடன் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து இவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் உதயகலாவிடம் தாம் இழந்த பணத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை மேற்கொண்டு ள்ளனர். இத்தம்பதி மீது பண மோசடி, கப்பம் தொடர்பாக வடக்கு. கிழக்கு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளதுடன்.\nசிலவற்றில் இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இவர்கள் குழந்தைகளுடன் படகு மூலம் தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தம்பதிக்கு எதிராக வட மாகாணத்திலுள்ள நீதிமன்றங்களில் மட்டும் 11 வழக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சாவகச்சேரி நீதிமன்றம் மேற்படி தம்பதியினரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்யுமாறு நீதி அமைச்சைக் கோரியுள்ளது.\nசாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்ததை அறிந்து கொண்ட இவர்கள் 2011 ஆம் ஆண்டு குறித்த இளைஞனின் குடும்பத்தவர்களுடன் தொடர்பு கொண்டு 10 இலட்சம் ரூபாவினை பெற்றுத் தந்தால் மகனை விடுவித்து தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அக்குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொழுப்புக்கு வந்தபோது ரயில் நிலையத்திலிருந்து அவர்களை அடையாளம் தெரியாத இடமொன்றுக்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்ததுடன் இம்மூவரையும் விடுவிப்பதாயின் 30 இலட்சம் ரூபா தரப்பட வேண்டுமெனவும் அச்சுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் 28 இலட்சம் ரூபாவினை செலுத்தியே தம்மை விடுவித்துக் கொண்டதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைவாகவே சாவகச்சேரி நீதிமன்றம் இன்டர்போலின் உதவியை நாடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நீதியமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது.\nஎல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர் ஒருவரின் முன்னாள் மனைவியான உதயகலா எனும் குறித்த நபர் பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பாரிய பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவரிடமிருந்து தாங்கள் இழந்த பணத்தை மீளப் பெற்றுத்தர உதவவேண்டுமெனக் கோரியும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சியூலெர் அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்கள் உதயகலா தங்களை கொழும்பிலுள்ள வி. எப். எஸ். க்ளோபல் யு. கே. வீஸா விண்ணப்பப்படிவங்கள் வழங்கும் நிலையத்திற்கு நேரில் அழைத்துச் சென்று பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வழங்கி தங்களை ஊக்குவித்ததாகவும் தெரிவித்தனர். உதயகலா மூன்று மாத காலப் பகுதிக்குள் மாத்திரம் பிரிட்டனில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல மில்லியன் ரூபாய்களை அபகரித்துள்ளார். அத்துடன் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நேர்மையான பயணி என்பதனை நிரூபிப்பதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் மேலதிகமாக 2 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அறவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nபிரித்தானியா செல்வதற்குத் தயாரான நிலையிலிருந்த நபர்களை நீர்கொழும்பிலுள்ள ஒரு விடுதியில் தங்க வைத்த பின்னர் தலா 2 ஆயிரம் டொலர்கள் வீதம் அறவிட்டுள்ளார். விமான நிலையத்திற்கு வருமாறும் தான் முன்கூட்டியே அங்கு வந்து தேவையான வேலைகளை முன்னெடுப்பதாகவும் கூறிச் சென்றார். விடுதியில் தங்கியிருந்தவர்கள் விமானம் நிலையம் சென்று தேடியபோது உதயகலாவை அங்கு காணாது அப்போது தான் தாங்கள் ஏமாந்ததனை அவர்கள் உணர்ந்தனர். எங்கு தேடியும் உதயகலா பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.\nஉதயகலா தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒரு இலங்கை அதிகாரி கூறுகையில், தமிழ்நாட்டு பொலிஸார் இவரை கைதுசெய்திருக்காவிட்டாலும் இவர்களது கைது பற்றிய செய்தியினை இலங்கை இராணுவம் பிரபல்யப் படுத்தி இருக்காவிட்டிருந்தால் இவர் இலகுவாக மேற்குலக நாடொன்றிற்கு தப்பிச் சென்றிருப்பது உறுதியென்றார். மே 05 ஆம் திகதி தனுஷ்கோடியில் சட்டவிரோதமாக வந்திறங்கிய 05 சிறுவர்கள் உள்ளிட்ட 10 தமிழர்களுடனேயே உதயகலா இருந்துள்ளார். சட்டவிரோத ஆட் கடத்தல் தொடர்பில் விரிவான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும். உதயகலாவின் இரண்டாவது கணவரான கதிரவேல் தயாபரராஜாவையும் எம்மால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. இவர் 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக காணாமற்போனோர் பெயர்ப் பட்டியலில் இடம்பிடித்தவர் ஆவார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nபுலிக்கொடி காட்டியவருக்கு மாட்டியது லண்டன் பொலிஸ் கை விலங்கு.\nஐரோப்பிய விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேற்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். ரணில் விக்ரமசிங்கவிற்கு ...\nதெற்கிலுருந்து வந்த அமைச்சருக்கு சப்ரா சரவணபவான் வீட்டில் குத்தாட்டதுடன் பிரமாண்டமான மது விருந்துபசாரம்.\nமுகப்புத்தகத்தில் விடயத்தை கசியவிட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போறாராம் சப்ரா சரவணபவான். கடந்த மாத இறுதியில் உள்நாட்டு அலுவல்க...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nகளவில் ஈடுபட்ட விஜயகலாவின் ஆலோசகர் கைது.\nவிஜயகலா மகேஸ்வரனின் பெண் ஆலோசகரான, தெஹிவளை கெம்பல் பிளேஸ் இலக்கம் 14 என்ற முகவரியில் வசித்து வந்த ஷெரின் ஒஸ்மான் என்பவர், ஜனாதிபதி செயலகத்தி...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nசிவசக்தி ஆனந்தனின் கருத்து சுதந்திரத்தை பறித்தெடுக்கும் தமிழரசு. செம்பியன்\nதமிழரசு கட்சியானது ஊடக அடக்குமுறை, கருத்து சுதந்திரம், அரச பயங்கரவாதம், ஜனநாயகம் என மேடைகளில் முழங்குகின்றது. ஆனால் சக பாராளுமன்ற உறுப்பினர்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல�� கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/02/news/27690", "date_download": "2018-10-15T11:48:49Z", "digest": "sha1:QFVG62GD4RGU32NXM7W3GBHNXY7LWQKT", "length": 9026, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்\nஎல்லை நிர்ணயம் தொடர்பான அரசிதழுக்கு எதிரான மனுக்கள் மீளப் பெறப்பட்டதை அடுத்து, அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்த சிறிலங்காவின் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nஅரசிதழுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவை அடுத்து, 93 உள்ளூராட்சி சபைகளுக்கு மாத்திரம் வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு தேர்தல் ஆணையத்தினால் வெளியி���ப்பட்டிருந்தது.\nஅரசிதழுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் கோரும் அறிவிப்பு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, ஏற்கனவே 93 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை கோரி வெளியிடப்பட்ட அறிவிப்பிலும் திருத்தம் செய்யப்படும்.\nஎல்லா உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்புமனுக்களை கோரும் நாட்களை உள்ளடக்கிய புதிய அறிவிப்பு நாளை மறுநாள் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.\nஅத்துடன், முன்னதாக உள்ளூராட்சித் தேர்தலை ஜனவரி 27ஆம் நாள் நடத்தும் திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டவுள்ளது.\nபெப்ரவரி மாதத்தின் முதலாவது சனிக்கிழமை தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற���றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/04/news/27719", "date_download": "2018-10-15T11:47:08Z", "digest": "sha1:SBQKXUKMS2B5DVKKJTZ5QS2HRQKYHKTL", "length": 10713, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பலமான கூட்டணியாக கூட்டமைப்பு போட்டியிடும் – மாவை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபலமான கூட்டணியாக கூட்டமைப்பு போட்டியிடும் – மாவை\nDec 04, 2017 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப்பங்கீடுகள் மற்றும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நேற்று 6 மணிநேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளன. நேற்று மாலை 3 மணிக்கு ஆரம்பித்த பேச்சுக்கள், இரவு 9 மணி வரை நீடித்தன.\nயாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமையத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில், நடந்த இந்தக் கலந்துரையாடலில், தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் துரைராஜசிங்கம், வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் பொதுச்செயலாளர் என்.சிறீகாந்தா, வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஜனா, இந்திரகுமார் பிரசன்னா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், ஆகியோரும், புளொட் சார்பில் வடமாகாணசபை அமைச்சர் சிவநேசன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.\nஇந்தச் சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமி்ழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா,\n“உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கலந்துரையாடின. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக 80 வீதமான பேச்சுக்கள் முடிவடைந்துள்ளன.\nமீண்டும் நாளை, செவ்வாய்க்கி���மை மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்பட்டு இறுதியான முடிவுகள் எடுக்கப்படும்.\nஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ள ஏனைய தரப்புகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு, நாளை இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.\nவரும் உள்ளூராட்சித் தேர்தலில் பலமானதொரு கூட்டணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும்.\nஇதுதொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் பகிரங்கமாக அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.\nTagged with: ஜனநாயகப் போராளிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/thavaseelan/page/199", "date_download": "2018-10-15T11:48:51Z", "digest": "sha1:LWL4AQNUG5NOUEL3HIIJIGBBGK2MIUKO", "length": 13813, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கி.தவசீலன் | புதினப்பலகை | Page 199", "raw_content": "அறி – தெளி – துணி\nஇருதரப்பு பேச்சுக்களை அடுத்தே துறைமுக நகரத் திட்டத்துக்கு பச்சைக்கொடி – மலிக் சமரவிக்கிரம\nவெற்றிகரமாக நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, சீன நிறுவனத்தின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்ததாக, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 16, 2016 | 2:28 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபேரணியில் பங்கேற்றால் நாடாளுமன்ற ஆசனம் பறிபோகும் – எஸ்.பி.திசநாயக்க எச்சரிக்கை\nகொழும்பு- ஹைட்பார்க் மைதானத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் நாளை நடத்தவுள்ள பேரணியில், பங்கேற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உறுப்புரிமையை இழக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான எஸ்.பி.திசநாயக்க.\nவிரிவு Mar 16, 2016 | 1:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு ஆதரவாக இரண்டு திட்டங்கள்- ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் தெரிவிப்பு\nசிறிலங்காவின் அபிவிருத்திக்கு ஆதரவான இரண்டு திட்டங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடுகளைக் கைச்சாதிடவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின், அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஆணையாளர் நிவென் மிமிகா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 15, 2016 | 10:21 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபொதுமக்களிடம் மன்னிப்புக் கோரினார் ரணில்\nஅண்மைய நாட்களில் ஏற்பட்ட எதிர்பாராத நீண்ட மின்சாரத் தடைகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.\nவிரிவு Mar 15, 2016 | 1:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதெகிவளை தொடருந்து குண்டுவெடிப்பு வழக்கில் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nதெகிவளை தொடருந்து குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Mar 15, 2016 | 0:18 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாட்டை என்னிடம் தந்தால் நிர்வகித்துக் காட்டுவேன்- என்கிறார் மகிந்த\nதன்னிடம் நாட்டை ஒப்படைத்தால் நிர்வகிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Mar 14, 2016 | 12:02 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅனைத்து மின்சார நிலையங்களும் சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைப்பு – மைத்திரி அவசர உத்தரவு\nநாடு முழுவதிலும் உள்ள அனைத்து மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் உபமின் நிலையங்களில் சிறிலங்கா இராணுவத்தினரை நிறுத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Mar 14, 2016 | 5:55 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nயோசித ராஜபக்சவுக்குப் பிணை – வெளிநாடு செல்லத் தடை\nநிதி மோசடிக் குற்றச்சாட்டில் கடுவெல நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட யோசித ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.\nவிரிவு Mar 14, 2016 | 5:46 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபேரணியில் பங்கேற்றால் மகிந்தவை கட்சியில் இருந்து நீக்க முடிவு\nகூட்டு எதிர்க்கட்சியின் பேரணியில் பங்கேற்றால், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இடைநிறுத்த சிறிலங்கா அதிபரும், கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Mar 13, 2016 | 10:40 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமீனவர் அத்துமீறல் விவகாரம்- பேச்சுக்களை தன்னிச்சையாக பிற்போட்டது புதுடெல்லி்\nஇந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இந்த மாதம் நடத்தவிருந்த பேச்சுக்களை இந்திய அரசாங்கம் பிற்போட்டுள்ளது.\nவிரிவு Mar 13, 2016 | 2:25 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/21-03-2018-raasi-palan-21032018.html", "date_download": "2018-10-15T10:16:53Z", "digest": "sha1:CU4LLYZHLGL6BVR6W6P52Y462NUEEC7H", "length": 26063, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 21-03-2018 | Raasi Palan 21/03/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களில் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடை��ளை தாண்டி முன்னேறும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.\nகடகம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nசிம்மம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். அலுவலகத்தில் அமைதி நிலவும். புதிய பாதை தெரியும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேச வேண்\nடாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கிதருவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nதனுசு: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும�� உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nமகரம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில��� வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அ��சியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2015/09/30/1g-2g-3g-4g-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-10-15T10:58:26Z", "digest": "sha1:F6L5PKH3WPI4OKAYYPMR4JXGMCK2ZMSI", "length": 10555, "nlines": 152, "source_domain": "lakshmanaperumal.com", "title": "1G 2G 3G 4G என்பதன் பொருள் என்ன? | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\n1G 2G 3G 4G என்பதன் பொருள் என்ன\n1G 2G 3G 4G என்பதன் பொருள் என்ன\nசுப்பிரமணியம் சுவாமியின் ஒரு பேச்சிலிருந்து….\nநிறைய பேருக்கு 1G, 2G, 3G, 4G என்றால் என்னவென்றே தெரியாது. மன்மோகன் சிங்கிற்குக் கூடத் தெரியாது. மன்மோகன் சிங்கிடம் 2G பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டால், அவர் எனக்குத் தெரிந்த 2G என்பது ராகுல் ஜி அண்ட் சோனியா ஜி. அதைத் தவிர வேறெந்த 2G பற்றியும் தெரியாது என சொல்லி விட்டாராம். Jokes a part, Then he explained what is the difference between each G’s.\n1G என்பது மொபைல் போன் வழியாக நீங்கள் எந்த போனுக்கும் wireconnection இல்லாமல் பேசும் வசதி மட்டும் கொண்டது.\n2G என்பது பேசுதலோடு மட்டுமல்லாமல் SMS + Email+ Sending Pictures போன்ற வசதிகளுடையது.\n3G என்பது 2G யோடு கூடுதலாக நீங்கள் யாருடன் பேசுகிறீர்களோ அவரின் முகத்தை உங்கள் மொபைல் போனில் பார்த்துக் கொண்டே பேசுதல்.\n4G என்பது 3G வசதியோடு கூடுதலாக 10000 பக்க அளவிற்கு( GB) அளவிற்கு பக்கங்களுடன் கூடிய செய்தியையும் ஒருவருக்கு அனுப்பலாம் என்று விளக்கமளித்தார். Speed will be higher in each upgraded G’s.\nஅவருடைய பேச்சில் TAX ABOLISH பண்ணும் யோசனையை முன் வைக்கிறார். ஆனால் அதற்கு பல மாற்று யோசனைகளையும் முன்வைக்கிறார். பின்னர் எழுதுகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜூலை அக் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்த��யாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← கோதுமையை ஏன் இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது\nமனிதன் கற்பனையுடன் வலம் வரும் மிருகம் பாகம் 2: →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actress-fighting-get-big-chances-044690.html", "date_download": "2018-10-15T10:57:53Z", "digest": "sha1:PACHLWMCQXMPAOTG45UK4Z3ETOBFGZM2", "length": 10072, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சம்பளத்தை ஏற்ற முடியாமல் தவிக்கும் நடிகை! | Actress fighting to get big chances - Tamil Filmibeat", "raw_content": "\n» சம்பளத்தை ஏற்ற முடியாமல் தவிக்கும் நடிகை\nசம்பளத்தை ஏற்ற முடியாமல் தவிக்கும் நடிகை\nதஞ்சை மண்ணிலிருந்து இருந்து வந்து அறிமுகமான அந்த பக்கா தமிழ் ஹீரோயின் வரிசையாக பெர்ஃபார்மென்ஸ் பண்ணக்கூடிய கேரக்டர்களில் நடித்துப் பெயரெடுத்தார். கம்யூனிச இயக்குநர், அகோரி இயக்குநரின் படங்களில் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படி கேரக்டர்கள் கிடைத்தாலும் ஹீரோயினாக நடித்த படங்கள் எதுவும் தேறவில்லை.\nஇந்த நிலையில் தான் உச்சத்துக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படத்திலும் கெத்து காட்டியிருந்தார் நடிகை.\nஅந்தப் படத்துக்கு பின்னர் பெரிய படங்கள் வரும் சம்பளத்தை ஏற்றலாம் என்று திட்டமிட்டிருந்தாராம். ஆனால் இப்பவும் வருபவை எல்லாம் சின்ன சின்ன படங்களாகவே இருக்கின்றன. பெரிய ஹீரோக்கள் ஏன் தன்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்பது புரியாமல் தவிக்கிறாராம்.\nசம்பளத்தையும் திட்டமிட்டபடி ஏற்ற முடியவில்லையாம்... விசாரித்தால், நடிகையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் மேனேஜரை மாத்துங்க என்கிறார்கள்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nநடிகையை வீட்டிற்கு வரவழைத்து ஆடையை அவிழ்க்கச் சொன்ன இயக்குனர்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/indian-team-afghanistan-test-announced-010285.html", "date_download": "2018-10-15T10:55:46Z", "digest": "sha1:BDPKPS2Y2SRJJAYRP6CYCFRCMBOJYLH2", "length": 9915, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆப்கானிஸ்தான் அறிமுக டெஸ்ட்.... கோஹ்லி கிடையாது... ரஹானே கேப்டன்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\nSL VS ENG - வரவிருக்கும்\n» ஆப்கானிஸ்தான் அறிமுக டெஸ்ட்.... கோஹ்லி கிடையாது... ரஹானே கேப்டன்\nஆப்கானிஸ்தான் அறிமுக டெஸ்ட்.... கோஹ்லி கிடையாது... ரஹானே கேப்டன்\nஆப்கானிஸ்தான் போட்டியை மிஸ் செய்யும் இந்திய வீர்ரகள்\nபெங்களூரு: டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி அறிமுகமாகும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கவுன்டி அணிக்காக விளையாடுவதால், விராட் கோஹ்லி விளையாடவில்லை. அஜங்யா ரஹானே கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா உள்பட 10 நாடுகள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் டெஸ்ட் போட்டி அந்தஸ்தை பெற்றுள்ளன. அயர்லாந்து அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது.\nஆப்கானிஸ்தான் அணி, ஜூன் 14ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கவுன்டி அணிக்காக விளையாட செல்வதால், விராட் கோஹ்லி அணியில் இடம்பெறவில்லை.\nஅவருக்குப் பதிலாக அஜங்யா ரஹானே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெற்றுள்ளார். கருண் நாயர் மீண்டும் திரும்புகிறார். மனைவியால் பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் அணியில் இடம்பெற்றுள்ளார்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி:\nஅஜங்யா ரஹானே (கேப்டன்), ஷிகார் தவான், முரளி விஜய், கேஎல் ராகுல், சத்தேஸ்வர் புஜாரா, கருண் நாயர், விருத்தமான் சாகா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹார்திக் பாண்டயா, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாக்குர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nRead more about: sports cricket india afghanistan test match team விளையாட்டு கிரிக்கெட் இந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி அணி அறிவிப்பு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-kamalhaasan-urges-goverment-ensure-the-safety-from-electricity-300359.html", "date_download": "2018-10-15T10:18:00Z", "digest": "sha1:4LH6N6BNNTKMWS7KL4U7FLRTNKQTAKQM", "length": 12674, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடுங்கையூர் குழந்தைகள் கொடுஞ்சாவிற்கு கமல் கண்டனம்.. அனுதாபமும் நிதியும் போதாது என காட்டம்! | Actor Kamalhaasan urges goverment to ensure the safety from electricity accidents - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கொடுங்கையூர் குழந்தைகள் கொடுஞ்சாவிற்கு கமல் கண்டனம்.. அனுதாபமும் நிதியும் போதாது என காட்டம்\nகொடுங்கையூர் குழந்தைகள் கொடுஞ்சாவிற்கு கமல் கண்டனம்.. அனுதாபமும் நிதியும் போதாது என காட்டம்\nவைகை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nஅறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அக்கா-தங்கை பலி | ONEINDIA TAMIL\nசென்னை : சென்னை கொடுங்கையூரில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்து 2 குழந்தைகள் பரிதாகமாக உயிரிழந்ததற்கு நிதியுதவியும் அரசின் அனுதாபமும் மட்டும் போதாது, இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் குடிசைமாற்றுப் பகுதியைச் சேர்ந்த பாவனா மற்றும் யுவஸ்ரீ வீட்டிற்கு அருகில் இருந்த கடைக்கு செல்வதற்காக வந்துள்ளனர்.\nஅப்போது தண்ணீர் தேங்கி நின்ற இடத்தில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்ததில் சிறுமிகள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனையடுத்து சிறுமிகள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் இரண்டு சிறுமிகளும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் கருத்து பதிவிட்டுள்ளார்.\nகொடுங்கையுூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க அவனவெல்லாம் செய்ய வேணடும்\nஅதில் கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.\nமழைக்கொடுமை. கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2குழந்தைகள் பலி. கேபிள் சேதத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளாததே விபத்துக்கு காரணம் #Chennairains pic.twitter.com/sxByhjKehN\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.ucoz.com/news/2013-03-12-211", "date_download": "2018-10-15T11:48:19Z", "digest": "sha1:BXVKCMKRFPJQULJKZBCJAWIPGFSBP2DH", "length": 4138, "nlines": 103, "source_domain": "nidurseasons.ucoz.com", "title": "வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் அவசியம் காண வேண்டிய காணொளி - 12 March 2013 - Nidurseasons", "raw_content": "\nMain » 2013 » March » 12 » வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் அவசியம் காண வேண்டிய காணொளி\nவெளிநாடு வாழ் தமிழ் மக்கள் அவசியம் காண வேண்டிய காணொளி\nவெளிநாடு வாழ் தமிழ் மக்கள் அவசியம் காண வேண்டிய காணொளி Arun Rd Every tamilan must watch this... ============== Abdul Qaiyum வெளிநாடு வாழ் இந்தியர் அவசியம் காண வேண்டிய காணொளி ------------------ Bakrudeen Mohamed Salih கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும் பாகிடை ஏறிய சுவையும், நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் --------------- மிர்சாத் அகம்மது கணவன் மனைவிகுள் ஆங்கிலம் பேசுவது பெருமை அதைவேட பெருமை தன் மகன் ஆங்கிலம் பேசுவது இதுதான் இன்றய நகர வாசிகளின் நிலை . ---------------------- ஆங்கிலத்தில் அமெரிக்கன் பேசும் ஆங்கிலம் அமெரிக்கா வாழ் மக்களுக்குத்தான் விளங்கும். முறையாக பேசுவது இங்கிலாந்து ஆங்கிலேயர்கள்தான். உலகத்தையே கெடுத்து வைத்த சில அமேரிக்க ஆங்கிலேயர்கள் த்மிழ் மொழியையும் கெடுக்காமல் இருக்க அமெரிக்க குடி வாழ் தமிழர்கள் தமிழை வளர்க்க தமிழில் பேசி வாழ வேண்டும் முகம்மது அலி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/tamil-samyal-kurippu-ketti-kuzhambu/", "date_download": "2018-10-15T10:55:49Z", "digest": "sha1:2Z5FL7S2WWZYY5VMPVDGQOL62XJ3AWDL", "length": 9584, "nlines": 174, "source_domain": "pattivaithiyam.net", "title": "கெட்டிக்குழம்பு|ketti kuzhambu in tamil |", "raw_content": "\nஉரித்த சின்ன வெங்காயம் – 1 கப்,\nஉரித்த பூண்டு – அரை கப்,\nதக்காளி – 4, பிஞ்சு கத்தரிக்காய் அல்லது வெண்டைக்காய் – 100 கிராம்,\nகாய்ந்த மிளகாய் – 10 முதல் 12,\nதனியா – 1 டேபிள்ஸ்பூன்,\nசோம்பு – அரை டீஸ்பூன்,\nசீரகம் – அரை டீஸ்பூன்,\nமிளகு – அரை டீஸ்பூன்,\nகசகசா – 1 டீஸ்பூன்,\nதேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,\nபுளி – 1 சிறு உருண்டை,\nஎண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்,\nகடுகு – அரை டீஸ்பூன்,\nஉளுந்து – அரை டீஸ்பூன்,\nவெந்தயம் – அரை டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,\nகறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.\nபூண்டு, வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கத்தரிக்காயை பாதிக் காம்பு நறுக்கி, நன்றாக வகிர்ந்து, முழுதாக வைக்கவும். (வெண்டைக்காயானால் அங்குலத் துண்டுகளாக்கவும்). புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சிறு தீயில் காய வைத்து, மிளகாய், தனியா, சீரகம், சோம்பு, மிளகு, கசகசா, தேங்காய் துருவல் சேர்த்து வாசனை வந்து பொன்னிறமாகும் வரை வதக்கி, நைசாக அரைக்கவும்.\nகடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுந்து, வெந்தயம் தாளித்து, பூண்டு, வெங்காயம், கத்தரி அல்லது வெண்டை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து, குழம்புக்குத் தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கி, கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரையும், அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, மூடி வைக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2009/12/13.html", "date_download": "2018-10-15T11:29:22Z", "digest": "sha1:5IPPSHV26F4JYTEPLBUZP3M44YISTZXS", "length": 29908, "nlines": 217, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: அரபு சீமையிலே... - 13", "raw_content": "\nஅரபு சீமையிலே... - 13\nஏற்றிட மலர்ந்தது கதிஜாவின் முகமது\nஎன மஹர் கொடுத்து மணம்முடித்தார்,\nமனிதர் குல புனிதர் நபி\nஒருமித்த தாம்பத்யம் - என\nவருத்தம் மிக கொண்டார் நபி\nபழகிய ஹீரா குகை சென்று,\nபுனித கல்லை பதித்து தர\nநீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு(கொடையாக)கொடுத்துவிடுங்கள்.அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பு அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக,மகிழ்வுடன் புசியுங்கள். (4:4)\nவாளின் முனையில் இஸ்லாம் பரவியது என்ற கூற்றைப் பொய்யாக்கிய நிகழ்வு அது.\nஎல்லா தருணங்களில் நபி முஹம்மது (ஸல்) (இயன்ற வரை) அவர்கள் போரைத் தவிர்த்திருக்கிறார்கள் தம் புத்திக்கூர்மையால்.\nவழக்கம் போல் கவிநயம் கலந்த நபி வரலாறு...அருமை...\nஉங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதில்\nenhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்\nஉங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்\nஓட்டளிப்புப் பட்டையை பெற இங்கே சொடுக்கவும்\nவாலித்தனமான இது போன்ற வரிகளை தவித்திருக்கலாம்.\nஅன்பு சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வழக்கம்போலவே இவ்வாண்டும் இனித்திருக்க வாழ்த்துக்கள்\nநினைவில் வைத்து, பிறந்�� நாள் வாழ்த்தளித்த இனிய சகோதரன் வசந்த்துக்கு நன்றி நன்றி\nசகோதரி உங்கள் எழுத்து நடை இயல்பாக இருக்கிறது.அதிலும் இந்த கவிதை அருமை.உங்கள் எழுத்து பணி சிறப்பாக தொடர வாழ்த்துகளும் துவாவும்\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் கா���ேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF-8/", "date_download": "2018-10-15T10:28:47Z", "digest": "sha1:R5TAKRH5ENNCPTW4DN4PIKLE7OX6K5ZD", "length": 10895, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு\nஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.\nஅ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட் பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அன்று மாலை வரை 30 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் கடைசி நாளான நேற்று மேலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nநேற்று மட்டும் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்து. அதுவும் சுயேட்சை வேட்பாளர்கள் விதம், விதமாக வந்து தேர்தல் அலு���லக அதிகாரிகளை திணற வைத்து விட்டனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஅ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் படிவம் B-ல் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கையெழுத்திட்டுள்ளதாக தகவல்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டது. விஷால் வேட்புமனுவில் உறுதிமொழி, கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது இதனால் நடிகர் விஷாலின் வேட்புமனுவை ஏற்க அ.தி.மு.கவும் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை தொடர்ந்து அவரது மனு மீதான பரிசீலனையில் இழுபறி நீடித்தது.\nஇந்த நிலையில் ஜெ. தீபா வேட்புமனு நிராகரிப்பு: படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார்.மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என தெரியவந்து உள்ளது.\nகாலையில் இருந்து நடிகர் விஷாலின் வேட்பு மனு தொடர்பாகவும் இழுபறி நீடித்து வந்தது. இதை தொடர்ந்து மாலை நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வேலுசாமி நிராகரித்தார். விஷாலை முன்மொழிந்தவர்கள் விவரம் சரியாக மனுவில் குறிப்பிடபடவில்லை. 10 பேர் முன் மொழிய வேண்டும், ஆனால் முன் மொழியாதவர்கள் 2 பேரின் பேர் அந்த மனுவில் இடம் பெற்று இருந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கபட்டது.\nPrevious articleஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வாகிறார் ராகுல் காந்தி; வேறு யாரும் வேட்புமனு தாக்கல் இல்லை\nNext article230 விமானங்கள் பிரமாண்ட போர் ஒத்திகை அமெரிக்கா- தென்கொரியா கூட்டாக நடவடிக்கை\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/28950/", "date_download": "2018-10-15T10:23:24Z", "digest": "sha1:H3MVW6KCFHQFHSL5OA3BSZW3LMDCFDSO", "length": 9810, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜப்பான் வாழ் இலங்கை மக்கள் ஆட்சி மாற்றத்தை கோருகின்றனர் – மஹிந்த – GTN", "raw_content": "\nஜப்பான் வாழ் இலங்கை மக்கள் ஆட்சி மாற்றத்தை கோருகின்றனர் – மஹிந்த\nஜப்பான் வாழ் இலங்கை மக்கள் ஆட்சி மாற்றத்தை கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் வாழ் இலங்கையர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக இலங்கை வர்த்தகர்கள் வாகன இறக்குமதியாளர்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு கோரி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தின் கொள்கைகளினால் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஸ தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ளார் என்பது குறி;ப்பிடத்தக்கது.\nTagsஆட்சி மாற்றம் இலங்கை மக்கள் ஜப்பான் வர்த்தகர்கள் வாகன இறக்குமதியாளர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வலைகளால் மூடுமாறு அறிவுறுத்தல்\nஇனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nபிளாஸ்டிக் அரிசி தொடர்பான தகவல்களில் உண்மையில்லை\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\n11 இளைஞர்கள் வெள்ள��வானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது… October 15, 2018\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு… October 15, 2018\nஇணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\nKarunaivel - Ranjithkumar on மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் – முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றை நாட முடிவு\nLogeswaran on புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-15T10:41:47Z", "digest": "sha1:TM7BJDZCEQEYF67DKGBIBOWBPVU7OHVN", "length": 3962, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பயணப் படி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொ��ர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பயணப் படி\nதமிழ் பயணப் படி யின் அர்த்தம்\nஅலுவலக வேலையின் பொருட்டு வெளியூர்களுக்குச் செல்லும் பணியாளரின் பயணச் செலவை ஈடுகட்டக் குறிப்பிட்ட விகிதத்தில் வழங்கப்படும் தொகை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_457.html", "date_download": "2018-10-15T10:58:46Z", "digest": "sha1:BCP563J2AFTZVGW45N2WDSDCRTNQZUZI", "length": 7321, "nlines": 56, "source_domain": "www.sonakar.com", "title": "அ'சேனையில் தேசிய உடல் ஆரோக்கிய, விளையாட்டு வார நிகழ்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS அ'சேனையில் தேசிய உடல் ஆரோக்கிய, விளையாட்டு வார நிகழ்வு\nஅ'சேனையில் தேசிய உடல் ஆரோக்கிய, விளையாட்டு வார நிகழ்வு\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் எண்ணக்கருவான உடல் ஆரோக்கிய, விளையாட்டு வாரம் 2018 என்கிற தேசிய வேலைத்திட்டமொன்றினை விளையாட்டு அமைச்சு நாடுபூராகவுமுள்ள பிரதேச செயலங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.\nஅதனடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் குறித்த உடல் ஆரோக்கிய, விளையாட்டு வாரம் 2018.03.24ஆந் திகதி (சனிக்கிழமை) சிறப்புற அனுஷ்டிகப்பட்டது.\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட திணைக்களங்களின் ஒத்துழைப்பபுடன் குறித்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. 2018.03.24ஆந் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உடல் ஆரோக்கிய, விளையாட்டு நிகழ்வில் பிரதேச செயலக முன்னறில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவணி தேசிய கல்விக்கல்லூரி மைதானத்தை சென்றடைந்தது. பின்னர் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உடற்பயிற்சி நிகழ்விலும் பங்கேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ. ஆதிசயராஜ், தள ஆயர்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எம்.அஸ்லம் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், விளையாட்டு உத்தியோகத்தர் உட்பட அம்பாரை மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல். தாஜூதீன் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nமேற்படி நிகழ்வின் பின்னர் திணைக்களங்களுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி, கயிறிழுத்தல் நிகழ்வு என்பனவும் இடம்பெற்றமை நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/cinema/aiswarya-is-skipped-from-elimination", "date_download": "2018-10-15T11:09:49Z", "digest": "sha1:2PFG3QGW4ZWKVAVIADJOHUGOOPJAQD7U", "length": 4224, "nlines": 52, "source_domain": "www.tamilaruvi.news", "title": "எலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை காப்பாற்ற காரணம்? - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / சினிமா செய்திகள் / எலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை காப்பாற்ற காரணம்\nஎலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை காப்பாற்ற காரணம்\nஅருள் 23rd September 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on எலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யாவை காப்பாற்ற காரணம்\nPrevious அதிகாலை திடீரென்று கைதான நடிகர் கருணாஸ்- நீதிமன��றம் அதிரடி\nNext வெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Elegant-Wedding/8068", "date_download": "2018-10-15T10:45:24Z", "digest": "sha1:QJFTWI4YEJMGMTQSGQHACQMPKWKXKKLT", "length": 5662, "nlines": 133, "source_domain": "www.zapak.com", "title": " Elegant Wedding Game | Girls Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nஇது ஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் வடிவமைக்கப்பட்டு முறையில் செய்யப்படுகிறது பற்றி எல்லாம் ஒரு நேர்த்தியான திருமண போகிறது. ஏன் ஒரு நேர்த்தியான ஆடை இந்த மணப்பெண் உடை இல்லை. ஒரு நாகரீகமான அங்கி தேர்வு மற்றும் சிறந்த பாகங்கள் அவளை உடுத்தி. அவளை elegance.This ஒரு உதாரணம் அது ஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் வடிவமைக்கப்பட்டு முறையில் செய்யப்படுகிறது பற்றி எல்லாம் ஒரு நேர்த்தியான திருமண போகிறது கொள்ளுங்கள். ஏன் ஒரு நேர்த்தியான ஆடை இந்த மணப்பெண் உடை இல்லை. ஒரு நாகரீகமான அங்கி தேர்வு மற்றும் சிறந்த பாகங்கள் அவளை உடுத்தி. அவளை நேர்த்தியுடன் ஒரு உதாரணம் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/06/shirdi-sai-babas-grace-experience-of.html", "date_download": "2018-10-15T10:09:31Z", "digest": "sha1:DUN2V2DXX6D3QSXESNUBSBXBFNMKPSUP", "length": 87321, "nlines": 410, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 39 | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nசாயி பாபா அனுபவம் - 39\nஅனைவருக்கும் பாபா தின நல்வாழ்த்துக்கள்.ஒரு வாரம் இடைவெளிக்கு பின் எனக்கு பாபா அனுபவங்கள் குவிந்துள்ளன . பகிர்ந்துக் கொள்ளப்பட்ட அனுபவங்கள் பல சூழலையும்,பல உணர்வுகளையும் காட்டுகின்றன.அனுபவங்கள் பல வகை இருந்தாலும், அது முற்றிலுமாக பாபா தன் குழந்தைகள் மீது கொண்டுள்ள அன்பையும், அரவணைப்பையும் மட்டுமே காட்டுகிறது.\nஎதை பற்றியும் இன்னமும் பேசாமல் நான் பாபாவின் அனுபவங்களை பக்தர்களை படிக்க விடுகிறேன். மேலும் பக்தர்களின் பிரார்த்தனைகளையும் இந்த தளத்தின் மூலமாக நான் பாபாவின் காலடியில் சமர்ப்பிக்கிறேன்.\nநேற்று கடலின் அடியில் தோன்றிய பூகம்பத்தால் பாதிப்படைந்த இந்தியாவின் கடலோர பகுதி மற்றும் இந்தோனேஷியாவின் பல பகுதிகளை சேர்ந்த மக்களுக்காக , அந்த பூகம்பத்தை விடவும் ஆற்றல் கொண்டவரான, நம் அன்புக்குரிய தந்தையும், இந்த உலகை காப்பவருமான, ஸ்ரீ சாய் நாதரை நாம் அனைவரும் ஆத்மார்த்தமாக பிரார்த்திப்போமாக.அந்த பூகம்பத்தின் தாக்கத்தை குறைத்து, உங்களின் விவரிக்க முடியாத சக்தியின் மூலம் பூமியின் அனைத்து உயிரினங்களையும் இயற்கை சீற்றத்தில் இருந்து காத்து அருளும்படி வேண்டுகிறோம் .பாபா நீங்கள் தான் இந்த உலகத்திலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்த அன்புக்குரிய கடவுள் .இந்த உலகத்தை நீங்கள் தான் மனிதனால் உருவாக்கப்பட்ட சீற்றத்தில் இருந்து காத்து அருள வேண்டும்.\nஓம் சாயி ராம், ஸ்ரீ சாயி ராம், ஜெய் ஜெய் சாயி ராம்.\nஓம் ஷீரடி வாசாய வித்மஹே\nமஹா ஜ்வால சக்ராய தீமஹி\nமனிஷா அவர்களே, பாபா உண்மையாக உங்கள் சேவையை வேண்டுகிறார்.நான் ஏதும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும். நான் இதை பகிர்ந்துக் கொள்ள நினைத்ததின் காரணமும் பாபா தான்.எப்போது, எது,எப்படி சொல்ல வேண்டும் என பாபா தான் உணர வைத்தார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்பதால் நேரிடையாக நான் அனுபவத்தை சொல்கிறேன்.\nஒரு நாள் மாலை நான் சாலை விதி குறியில் இரு சக்கர வாகனத்தில் நின்று இருந்தேன்.என் முன் மிக பெரிய லாரி ஒன்று இருந்தது.எனவே நான் இடப்பக்கம் சிறிது நகர்ந்து காத்திருந்தேன்.அப்போது தான் கவனித்தேன்.லாரி ஓட்டுனருக்கு உதவியாளர் இல்லாமல் , இரண்டு பக்கமும் அவரே பார்த்து ஒட்டுக் கொள்கிறார் என.எனவே நான் நிற்பதை ஓட்டுனர் பார்க்க முடியாது.\nஎனவே நான் கவனமாக இருக்க வேண்டும். நான் நிற்பதை பார்க்காமல் வண்டியை ஓட்டுனர் இடப்பக்கம் எடுத்தால் ஆபத்து என நினைத்தேன்.அப்போது அருகில் நின்று இருந்த இன்னொருவர் என்னை அழைத்து என் வண்டியில் நான் பக்கவாட்டில் இருக்கும் ஸ்டேண்டை எடுக்கவில்லை என உணர்த்தினார். எனவே நான் சைட் ஸ்டேண்டை எடுக்க முற்பட்டேன்.\nஅந்த இடைவெளியில், லாரி ஓட்டுனர் வண்டியை நினைத்தபடியே, இடது பக்கமாக எடுத்தார்,வண்டியின் பின் சக்கரம் என் பாதங்களில் ஏறியது.செருப்பு அணிந்து இருந்ததால் கடுமையான வலி உண்டாகியது.\nஉடனடியாக நான் வண்டியில் இருந்து இறங்கி பாபாவை அழைத்தேன்.பாபா வலி தாங்க முடியவில்லை. எலும்பு உடைந்துவிட்டதா இல்லை எனக்கு காலே போய்விட்டதா என ஏதும் அறியாமல் பாபாவை பிரார்த்தித்தேன். ��டுத்த நொடியில் என் வலி காணாமல் போய்விட்டது.\nஎன நடந்தது என புரியாமல், வீட்டிற்கு வந்ததும் நான் என் கால்களை பார்த்தேன்.நம்புங்கள் சக்கரத்தின் தடம் என் காலை முழுமையாக ஆட்க் கொண்டு இருந்தது.ஆனாலும், எந்தவித பாதிப்பும் இல்லாமல் போனதை பற்றி ஆச்சர்யப்பட்டேன்.ஆப்போது நான் பாபாவை அழைத்ததை நினைத்தேன்.பாபா தான் என்னை தக்க சமயத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் காத்தார்.எல்லாமே என் வாழ்க்கையில் பாபாவின் கருணையே.\nஇன்னொரு முறை, சாலையில் நான் பேருந்துக்கு அடியில் ஒரு விபத்தின் காரணமாக சென்றும் உயிர் பிழைத்தேன்.அதன் காரணமும் என் பாபாவின் இனிய லீலைதான் .\nநான் என் வேலையை மாற்ற எண்ணி வேலை தேடிக் கொண்டிருந்த போது, ஒரு நாள் வியாழன் மாலை, கோவிலில் இருந்து வீடு திரும்பியதும், ஒரு கம்பெனியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.நான் நல்ல முறையில் நேர்முக தேர்வை முடித்து, நான் எதிர்ப்பார்க்காத நல்ல சம்பளமும் கிடைத்தது.அதற்கு முழுக்க காரணம் பாபா தான்.அப்போது என் மனதை வாட்டிய ஒரே விஷயம் புது ஊரில் எனது அலுவலகம் அருகில் பாபா கோவில் இருக்குமா என்று தான்.ஏனெனில் தற்போது நான் வேலை செய்த நிறுவனத்தின் அருகில் பாபா கோவில் உள்ளது.இதை நினைத்துக் கொண்டே நான் புது ஊருக்கு சென்றேன்.நம்புங்கள் , அங்கேயும் எனது அலுவலகம் அருகில் பாபா கோவில் என் வீட்டிற்கு செல்லும் வழியிலேயே இருந்தது.\nநான் பார்க்கும் பல பக்தர்கள் வாழ்வில் பல நிலையின் காரணமாக கஷ்டபடுகிறார்கள்.என்னை சேர்த்து அவர்களும் இந்த மோசமான நிலையில் தான் இருக்கிறார்கள் .பாபா ஒருவரால் மட்டுமே எந்தவித மோசமான நிலையையும் மாற்றி வாழ்விற்கு தேவையான அமைதியை கொடுக்க முடியும் .\nபாபா ராம நவமி அன்று எனது\nமனிஷா அவர்களே உங்களின் உயரிய சேவைக்கு மிக்க நன்றி.பாபா உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதித்து , நிம்மதியான வாழ்வையும்,மகிழ்ச்சியையும் அளிக்கட்டும்.ராம நவமியில் எனக்கு கிடைத்த அனுபவத்தை இங்கே பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.இதை உங்கள் தளத்தில் போடும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nநான் வழக்கமாக பாபாவிற்கு நீரையும் , உணவையும் அளிப்பேன்.ராம நவமி அன்று, பாபாவின் அருகில் ராம், லட்சுமணன், சீதை மற்றும் ஹனுமான் சிலைகளை வைத்து துடைத்து, அலங்கரித்து , பூக்கள், ��ந்தனம் குங்குமம் வைத்தேன்.பின் ஒரு வெள்ளி கிண்ணத்தில் பாபாவிற்கு பாலை வைத்து சற்று நேரம் கழித்து உணவையும் வைத்தேன்.\nஉணவை வைக்கும் போது பாபாவிடம், இந்த நல்ல நாளில் நான் வைக்கும் இந்த சிறிய உணவை ஏற்றுக் கொள்ளுங்கள் பாபா எனக் கூறி, மற்ற கடவுள்களுக்கு மலர் வைக்க என் அம்மாவிடம் சென்றேன்.\nபின் திரும்பி வந்து பார்க்கும் போது, அந்த டம்ப்ளரில் நான் வைத்திருந்த பால் குறைந்து இருந்தது.நான் எத்தனை பால் வைத்து இருந்தேன் என எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.முழு டம்ப்ளரில் இருந்த பால் குறைந்தும், அதை குடித்ததன் தடமும் அதில் இருந்தது. பாபாவும் ,ராமரும் நான் வைத்த சிறிய உணவை ஏற்றுக் கொண்டனர் என்பதில் எனக்கு அளவில்லாத மகிழ்சி.நான் பாபாவிற்கு மனதார நன்றிக் கூறினேன்.\nபகவத் கிதையில் ராமர் கூறியதாவது, எவர் ஒருவர் எனக்கு இலை,பழம், பூ, நீர் என எதுவேண்டுமெனில் உண்மையான அன்புடனும், பக்தியுடனும் கொடுப்பாராயின், அதை எந்தவித தாமதமும் இன்றி உடனே ஏற்றுக் கொள்ள நான் ஆர்வம் மிகுந்தவனாக உள்ளேன்.அதை நான் நினைத்து பார்த்து அது எத்தனை உண்மை என புரிந்துக் கொண்டேன்.பாபா என்னை ராம நவமி அன்று ஆசிவதித்தார் .அது கண்டிப்பாக என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று.\nமேலும் பாபா என்னை இன்னொரு விதத்திலும் ஆசிர்வதித்தார்.சாயி சரித்தரத்தில் நாம் படித்திருப்போம்.எந்த ஒரு நல்ல காரியம் தொடங்கும் முன்னும், பாபா மிகுதியான கோபம் அடைந்து சத்தம் போடுவார் என.ராம நவமி அன்றும் எனக்கு மிகுதியான திட்டு கிடைத்தது.அதை நான் பாபாவின் ஆசியாகவே நினைத்தேன்.எந்த வேலையை நான் தொடங்கினாலும், முடித்தாலும்,அதற்கு காரணம் பாபா என்றே கூறுவேன்.ஏனெனில் அவ்வாறு சொன்னதும் பாபாவே தான்.\nசிவராத்தரி அன்று மயிலை சாயிபாபா ஆலயத்தில்\nஅமைக்கப்பட்டு இருந்த கைலாஷ் ,மலை (20 -02 -20112)\nஉங்கள் வாழ்க்கையை உயர்த்த பாபாவின் படங்களுடன் தொடர்பில் இருங்கள் :\nஅனைவருக்கும் பாபா தின நல்வாழ்த்துக்கள்,\nமனிஷா அவர்களே.. இந்த லீலையை உங்கள் தளத்தில் பகிருங்கள்.போன வியாழன் நான் பாபா சேவையை ராம நவமியில் செய்ய விடுப்பு எடுத்தேன்.பல நாட்கள் என் அலுவல் வேலையின் காரணமாக பாபா என்னை அவருக்கு வேலை செய்ய அனுமதித்ததில்லை. அன்று மிகவும் நல்ல நாள்.நான் பாபா கோவிலுக்கு சென்று மாலை ஆரத்தியில் கலந்து கொள்ள நினைத்தேன்.அது வாழ்க்கையில் ஒரு பயத்தை கொடுத்த அனுபவம் ஆனது.\nஎனவே நான் ஒரு கட்டணத்தை பகிர்ந்து கொள்ளும் வண்டியில் ஏறினேன்.அதில் பாபா படம் ஒன்று இருந்தது.அதில் ஐந்து பாபா ரூபங்கள் இருந்தது.எனக்கு கிடைத்த ஆசியை எண்ணி நான் மனம் மகிழ்ந்தேன்.என் அளவிட முடியாத மகிழ்ச்சி , குறைந்து போனது போல ஒரு சம்பவம் நடந்தது.\nநாங்கள் வண்டியில் 7 மற்றும் ஒருவர் பயணித்தோம்.திடிரென மிக பெரிய சத்தம் கேட்டு, நாங்கள் மூவரும் தூக்கி வாரி போடப்பட்டு எங்களின் எதிரில் அமர்ந்தவர்களின் மீது விழுந்தோம். ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்தி திரும்பி பார்த்தால், ஒரு கல்லூரி பேருந்து, எங்கள் வண்டியில் பின் புறம் மோதி, வண்டி பழுதாகி போயிருந்தது.\nஇந்த பெரிய இடியினால் , வண்டிக் கதவுகள் தானாக திறக்கப்பட்டு, நாங்கள் அனைவரும் எங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு சட்டென வண்டியில் இருந்து இறங்கினோம்.வண்டி ஓட்டுனர் எந்தவித பாதிப்பும் இல்லாமல், வெளியே இறங்கி பேருந்து ஓட்டுனரிடம் சண்டை போட ஆரம்பித்தார்.\nநாங்கள் அனைவரும் எந்தவித பாதிப்பும் இன்றி, பாபாவினால் காப்பாற்றப்பட்டோம்.ஆக, என்னுடன் சேர்ந்து மொத்தம் 8 சாய் பக்தர்கள் வண்டியில் பயணித்து இருக்கிறோம்.மோசமான நிலைமையில் இருந்து ,பாபா அனைவரையும் ஹனுமான் போல காத்தார் :).பாபா ஆரத்தி முடிந்ததும், என்னை சீக்கிரமாகவே வீட்டிற்கு போக வைத்தார்.நான் பாபாவிடம் நன்றி கூறினேன்.காரணம் நான் மனிஷா அவர்களிடம் ஒலியுடன் கூடிய pdf file தயார் செய்து கொடுப்பதாக கூறியிருந்தேன்.\nபாபாவிற்கும், மனிஷாவிற்கும் மிக்க நன்றி. ஒவ்வொரு வியாழனும் எனக்கு ஆன்மிக வேலை கொடுத்து நான் ஹனுமான் சல்சாவில் தற்சமயம் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.நான் விடுப்பு எடுக்காமல் இருந்து இருந்தால், நிலைமை வேறு மாதிரி கூட ஆகி இருக்கலாம்.பாபா சிறிய இடிகளுடன் அனைவரையும் காத்தார்.அனைவரும் பாபா படத்தை வண்டியில் ஒட்டுவதன் மூலம் சாலை விதிகள் காக்கப்படும். இங்கே சாலை விபத்துக்கள் அதிகம்.எனவே பாபாவை அதற்காகவும் வேண்டினேன்.\nபாபா உங்களின் அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றுங்கள்.\nஜெய் ஜெய் சாய் ராம்.\nராம நவமியில் சாயி மாதாவின் எதிர்பாராத ஆசிகள்\nஎன்னுடைய இரண்டாவது அனுபவத்தை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.ஒரு ஞாயிறு இ��வு நான் சென்னையில் உள்ள வெஸ்ட் மாம்பழத்தில் உள்ள பாபா கோவிலுக்கு ராம நவமிக்காக சென்றேன்.பாபாவிற்கு ஆரஞ் பழங்களை கொடுத்து,அதில் பிரசாதமாக குருக்கள் ஒரு பழத்தை எனக்கு திருப்பிக் கொடுத்தார்.\nசேஜ் ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.நான் பாபாவிடம் சாதாரணமாக, உங்களுடைய விஷேசமான இந்த நாளில் இந்த எளிமையான பிரசாதம் எனக்கு கொடுக்க முடிந்தது.இது என் தவறு தான்.நாள் பகலில் வந்து இருந்தால் ஏதாவது விஷேசமாக கொடுத்திருப்பேன் என்றேன்.\nநேற்று மதியம் அலுவலகத்தில் திடிரென என் மனதில் ஒரு எண்ணம் ஓடியது.நாளை செவ்வாய் கிழமை மைலாப்பூரில் உள்ள பாபா கோவிலில் துனி பூஜை.ஆனால் அதற்கு என்னால் முன்னமே பதிவு செய்ய முடியவில்லை.பல பக்தர்கள் தொடர்ந்து அதில் கலந்துக் கொண்டு வருகிறார். அதில் கலந்துக் கொள்ள அவர்கள் புண்ணியமும், ஆசிகளையும் பெற்றவர்கள் என நினைத்துக் கொண்டேன்.\nஅதை நினைத்துக் கொண்டே இரவு 7 .30 மணி அளவில் வீட்டிற்கு வந்தேன்.எப்போதும் போல 8 . 30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.அப்போது எனக்கு தொலைபேசியில் வந்த தகவலை கேட்டு எனக்கு அதிர்ச்சி ஆகி, என்னை நானே கிள்ளி பார்த்துக் கொண்டேன்.எனது தோழி ஒருவர், அவரை கோவிலில் பார்ப்பதுண்டு.அவரின் சகோதரர் உடல் நலமில்லாமல் இருக்கிறார் எனவும், அவரை அவர் ஊரில் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் கூறி, அவருடை துனி பூஜை சீட்டை என்னை பெற்றுக் கொள்ளும்படி கூறினார்.மேலும் அவர் சார்பாக நான் அதில் கலந்துக் கொன்டால், அவரும் மாலை பிரசாதங்களை பெற்ற கொள்ள முடியும் என்றார்.அவரின் வீடு என் வீட்டிற்கு அருகில் தான் உள்ளது.\nபின் தான் புரிந்தது, ஏன் பாபா மதியம் அப்படி ஒரு எண்ணத்தை என் மனதில் தோன்ற வைத்தார், பின் மாலையே எனக்கு துனி பூஜையில் கலந்துக் கொள்ள வழியும் கொடுத்தார் என.அவருடைய எண்ணத்தைதை யாராலும் புரிந்துக் கொள்ள முடியாது.நாம் சாயி சரித்திரத்தில் படித்தபடி, பாபா பக்தனை கனவில் வந்து அழைப்பார்.அடுத்த நாள் சம்மந்தமே இல்லாத ஒரு நபர் வந்து பக்தனை ஷீரடிக்கு அழைத்து செல்வார் என.அது போல கனவுக்கு பதிலாக என் நினைவில் தோன்ற வைத்து பாபா அழைத்தார்.\nமேலும் இந்த சீட்டு எனக்கு தானா இல்லை நான் வேறு தகுதியுடைய சிலருக்கு கொடுக்க வேண்டுமா இல்லை நான் வேறு தகுதியுடைய சிலருக்க��� கொடுக்க வேண்டுமா துனி பூஜையில் கலந்துக் கொள்ளும் பல பக்தர்களை எனக்கு தெரியும்.யாரோ ஒருவருக்கு பிரச்சனை என்பதால் பாபா இதை என்னிடம் கொடுத்து , சம்மந்தப்பட்ட நபருக்கு கொடுக்க நினைக்கிறாரா துனி பூஜையில் கலந்துக் கொள்ளும் பல பக்தர்களை எனக்கு தெரியும்.யாரோ ஒருவருக்கு பிரச்சனை என்பதால் பாபா இதை என்னிடம் கொடுத்து , சம்மந்தப்பட்ட நபருக்கு கொடுக்க நினைக்கிறாரா நான் இதில் கலந்துக் கொள்ள போகிறேனா நான் இதில் கலந்துக் கொள்ள போகிறேனா என எனக்கு குழப்பம் ஏற்பட்டது.அதுமட்டுமின்றி இது எனக்கு இல்லை எனில், பாபாவே வேறு ஒருவரை என்னை அழைக்க செய்து இந்த சீட்டை வாங்கவும் செய்வார் பாபா என நம்பினேன்.\nமேலும் இந்த சீட்டை இன்ன்ருவருக்கு கொடுக்க போதிய நேரமும் இல்லை என்பதால்,பதில் என்ன என தெரிந்துக் கொள்ள , பாபாவின் சாயி சரித்திரத்தின் புத்தகத்தை புரட்டினேன்.அதில் நான் கண்டது,எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.ஒரு நாணயத்தில், ராம் ,லட்சுமணன், சீதை இன்னொரு புறத்தில் ஹனுமான்.ஷாமாவிடம் இந்த நாணயத்தை வைக்குமாறு சொல்லி, பாபா இதை ஏன் திருப்பி தர வேண்டும் எனக் கேட்கும் என்ற வாசகம்.\nநான் ராம் நவமிக்காக பாபா எனக்கு கொடுத்த விஷேச ஆசி என மகிழ்ச்சி அடைந்து, என் பூஜை அறைக்கு ஒடி, பாபா சிலையில் அவரின் கன்னத்தை மகிழ்ச்சியில் கிள்ளினேன்.இந்த அனுபவத்தால் என் தாய் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.ஏனெனில் அவர் ஒரு சிறந்த ராம பக்தை, சுந்தர காண்டத்தை பாராயணம் செய்பவர்.\nதுனி பூஜையின் பிரசாதமான ரவை கேசரி மிக அளவாகவே கோவிலில் கொடுக்கப்படும்.எங்கள் குடும்பம் பெரிய கூட்டு குடும்பம்.எனவே அம்மா , யாரும் அதை தொடாமல், சீட்டுக்கு சொந்தகாரரிடமே குளிர்சாதன பெட்டியில் வைத்து கொடுத்துவிடலாம் என சொன்னார் .மேலும் என் அம்மா கோவிலில் வழக்கமாக கொடுக்கப்படும் பொங்கலையும் வாங்கி வர சொன்னார்.\nமகிழ்வுடன் துனி பூஜையை முடித்து விட்டு வந்தேன்.அப்போது பாபா என் அம்மாவின் வார்த்தையையும் கவனித்து இருக்கிறார்.அவர் அமைதியாகவே இருந்து, எங்கள் நேர்மையான முடிவை பார்த்ததால், மேலும் இரண்டு அதிசியங்களை நிகழ்த்தினார்.\nமுதல் ஒன்று, நான் கோவிலுக்கு சென்றதும், பாபா அருகில் நலம் விசாரிக்கும் போது, பாபாவின் சமாதியில் அணிவிக்கப்பட்டிருந்த புலி தோலின் தோற்றம் கொண்ட துணியை கவனித்தேன்.அது என் அம்மாவினால் போன மாதம் பாபாவுக்கு கொடுக்கப்பட்டது.எனக்கு மகிழ்ச்சியில் துள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்ப்பட்டது. இந்த சீட்டு கண்டிப்பாக எங்களுக்கு தான் என்பதை பாபா இந்த வழியில் காட்டி இருக்கிறார்.\nஇரண்டாவது, துனி பூஜையின் பிரசாதங்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்று தான் கொடுப்பார்கள்.எனவே நான் இன்னொரு பெட்டியை எடுத்துக் கொண்டு வழக்கம் போல கொடுக்கப்படும் பொங்கலை அம்மா சொன்னபடி வாங்க எண்ணினேன்.நான் முன்னமே கூறியது போல் பாபா என் அம்மா நினைத்ததையும் அவரின் சக்தி முலம் அறிந்துள்ளார்.என்னை எதோ ஒன்று மீண்டும் பாபாவை காண ஈர்த்தது.நான் மீண்டும் உள்ளே சென்று பாபாவை பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்த நிமிடம் பொங்கலை வாங்கும் எண்ணமே என் மனதில் இல்லை.\nதுனி பூஜையில் பிரசாதம் விநியோகிப்பு முடிந்தது,குருக்கள் கர்ப்ப கிரகத்திற்குள் பாத்திரத்தை வைக்க வந்தார்.நான் பணிவாக அவரிடம், இன்னும் கொஞ்சம் துனி பூஜை பிரசாதம் கிடைக்குமா என்றேன்.அவரும் அன்புடன் பாத்திரம் இருக்கிறதா எனக் கேட்டார்.பாபா அருகில் வைக்கப்பட்ட வாளியில் இருந்து, நான் கொடுத்த பெட்டி நிறைய ரவை கேசரியை போட்டு அவரே அதை மூடியும் அன்புடன் கொடுத்தார்.பாபாவே இந்த பிரசாதத்தை கொடுக்க காத்திருந்ததை போல் இருந்தது.இந்த எண்ணத்தை என் மனதில் தோன்ற வைத்தார் பாபா.\nஇது நாள் வரையில் இது போல அதிகப்படியான பிரசாதத்தை வாங்க முடியும் என நினைத்ததில்லை. கோவில் அலுவலக முறைப்படி அவர்கள் கொடுக்கக் கூடாது என நினைத்தேன்.அந்த குருக்கள் இந்த பிரசாதம் பாபா உங்களுக்காக ராம நவமிக்கு கொடுத்தது என்றார்.நான் தனியாக வந்து மகிழ்ச்சியில் அழுது, பாபாவை மனதார நினைவில் கட்டி அணைத்தேன்.எங்கள் மேல் இந்தனை பாசம் காட்டிய பாபாக்கு நன்றி.என் அம்மாவும் பாபாவின் கருணையை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.\nஅனைவரும் பாபாவை தொடர்ந்து முழுமையாக நினைத்து உங்கள் அன்பை காட்டுங்கள்.அவர் அறிவிறுத்திய மொழிகளை பரப்புங்கள்.அவர் இருப்பதை உங்கள் குடும்பத்திற்கு உணர்த்தி வாழ்நாள் முழுதும் ஆச்சர்யபடுத்துவார்.பாபா அற்புதமானவர் .\nஅவருடன் நீங்கள் கொண்டுள்ள உறவையும், அவரின் உணர்வையும் அளவிட முடியாது\nசச்சிதானந் சத்குரு சாயிநாத் மகராஜ் கி ஜெய்\nஎன் சகோதரி முலம் சாய் பாபா பிரார்த்தனை :\nகடவுள் சாயி நாத் பல சுழலில் நமக்கு உதவுவார்.அது எறும்பை போல சிறிய பிரச்சனை ஆனாலும் சரி, யானையை போல பெரிய பிரச்சனை ஆனாலும் சரி.பாபாவின் அனுபவத்தை இங்கே பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nசகோதரி மனிஷா.. எனது அனுபவத்தை கூறும் முன் மற்ற பக்தர்களுக்காக,முக்கியமாக வெளிநாட்டில் வாழும் மக்களுக்காக செய்யும் உங்களின் மகத்தான சேவைக்காக என் இதயபூர்வமான நன்றியை கூறிக் கொள்கிறேன்.எனது முகவரியை இங்கே சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இது எனக்கு போன வாரம் நடந்த அனுபவம், இங்கே பகிர்ந்து கொண்ட இது தான் எனக்கு முதல் அனுபவம் .இதில் ஏதாவது தவறு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.\nஎனது அனுபவத்தை கூறும் முன் , நான் பாபாவை 2012 ல் நான் வணங்க ஆரம்பித்தேன் .இந்த வருடத்தின் ஆரம்பத்தில் என் திருமண விஷயங்களாக எனக்கு சில பிரச்சனைகள் இருந்தன.பாபாவின் அருளால் எனக்கு வேலை கிடைத்தது.இல்லையெனில் என் விசா முடிந்ததால், நான் அமெரிக்காவில் இருந்து கிளம்பி இருக்க வேண்டும் மேலும் எனக்கு வேலை கிடைத்து இருக்காது.ஆனால் பாபா எனக்கு உதவினார்.\nநான் ஒருவரை மன பூர்வமாக விரும்பினேன்.அவர் என் ஜாதி இல்லை என்பதால், அவர் வீட்டில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது.ஆனால் இருந்தாலும் கடவுளிடம் எங்கள் இருவருக்கும்,உதவுமாறு வேண்டுனேன்.எனது தோழி ஒருவர் மூலம் சாயி விரதத்தை பற்றி கேள்விப்பட்டேன்.ஆனால் ஜனவரியில் என்னால் அந்த விரத்தை தொடங்க முடியவில்லை. எப்படியோ எல்லாவற்றையும் சரி செய்து பிப்ரவரியில் விரதத்தை தொடங்கினேன்.\nஇந்த விரதத்தை பற்றி, ஒரிசாவில் இருக்கும் என் அம்மாவிடம் நான் சொல்லவில்லை.ஆனால் முதல் வாரம் செய்ததுமே, நான் பாபாவின் அருமையை எனது வீட்டில் உணர்ந்தேன்.பல நாட்களாக முடிவுக்கு வராத எங்கள் வீட்டு பிரச்சனை ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்தது.பல நாட்களுக்கு பின் என் அம்மாவின் மகிழ்ச்சியை தொலைபேசியிலேயே நான் உணர்ந்தேன்.அதற்காக பாபாவிடம் தலைவணங்குகிறேன்.நன்றி பாபா.\nபிரச்சனை முடிந்ததும், என் அம்மாவிடம் நான், ஷீரடி சாயி பாபாவிற்கு பிரசாதம் வைக்க சொன்னேன்.அதற்கு அம்மா,ஏன் பாப்பாக்கு மட்டும் என கேட்டார்.அதற்கு நான் சாயி விரதத்தை கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன்.என் அம்மாவிற்கு ஒரே ஆச்சர்யம், ஏனெனில் எனது அம்மாவும் அடுத்த வாரம் முதல் விரதம் தொடங்க எண்ணியிருப்பதாக சொன்னார்.மும்பையில் இருக்கும் எனது சகோதரியும் போன வாரம் விரத்தை தொடங்கி இருப்பதாக என் அம்மா சொன்னார்.நானும் என் சகோதரியும் ஒரே சமயத்தில் விரதத்தை தொடங்கி இருக்கிறோம்.என் அம்மாவும் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறார். நாங்கள் முவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலே ஒரே விஷயத்தை நினைத்திருக்கிறோம்.நான் அவர்களிடம் இருந்து பல மைல்கள் தனித்து இருந்தாலும், பாபா எங்கள் குடும்பத்தினரின் முடிவுக்கு தகுந்தாற் போல என்னை மாற்றியுள்ளார்.\nஎன்னுடைய பிரச்சனை முடிந்தபாடு இல்லை.போன வாரம் ஏப்ரல் 25 ம் தேதி ஷீரடிக்கு அனுப்பப்படும் பிரார்த்தனை பற்றி படித்தேன். உங்கள் தளத்தில் எனது பிரார்த்தனை அனுப்ப முடியாமல் போனதிற்கு நாம் மிகவும் வருந்தினேன்.நான்கு முறை எனது வேண்டுதல்களை அனுப்ப முயன்றும் என்னால் அனுப்ப முடியாமல் போனது.நான் மிகவும் வருந்தி,அடுத்த நாள் காலை ஏனோ எனக்கு பல தேவையில்லாத விஷயங்கள் என் மனதில் ஒடி வாட்டம் தந்தது.என் அம்மாவை அழைத்து நான் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் என் சகோதரி விரதத்தை முடிந்தது விட்டு இன்னும் இரண்டு நாளில் ஷீரடிக்கு செல்ல போவதாக கூறினார்.\nநான் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, என் சகோதரியை அழைத்து எனது பிரார்த்தனையை அவர் மூலம் ஷீரடிக்கு அனுப்பினேன்.பாபா என் சகோதரி மூலம் என் பிரார்த்தனையை கொண்டு செல்ல அருளினார்.இன்று நான் அவரிடம் பேசினேன்.அவர் ஒரு அழகான பாபா தரிசனத்தையும், அபிஷேகத்தையும் ஷீரடியில் கண்டு கழித்துள்ளார்.அதை கேட்கவே எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.பாபா ஒவ்வொரு உயிரையும் ஆசிர்வதிக்கிறார்.எங்களின் குடும்பத்தாரின் பிரச்சனையை முடிக்க வேண்டுதலையும் நாங்கள் வேண்டினோம்.\nபோன வாரம் http://www.yoursaibaba.com/import.php. இந்த தளத்திற்கு சென்று மனதில் தோன்றும் எண்ணை தட்டினால் , அதில் பாபாவின் ஆலோசனை கிடைக்கும் என நானும் ஒரு ஆசையில் என் மனதில் தோன்றிய எண்ணை போட்டு பார்த்தேன். அதில் எனக்கு ஒரு சிறிய விபத்து உள்ளது என்றும்,என்னை ஒரு கடிதம் பாதுக்காக்கும் எனவும் வந்தது.எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை . அதே போல அலுவலக சோதனை கூடத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது.அத��்கு காரணம் நான் தான்.எனது மேலதிகாரிக்கு நான் இதை பற்றி மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினேன். பயத்துடன் அவரிடம் இருந்து பதில் கடிதத்தை எதிர்பார்த்தேன்.ஆனால் அவர் ஒன்றும் கலவைபடாதே.பரவாயில்லை .எல்லாம் சரி ஆகிவிடும் என பதில் அனுப்பினார்.நான் மாலை வீடு திரும்பியதும் பாபாவை வணங்கி நன்றி கூறினேன்.\nசாயி நாதா.நீங்கள் பல வழிகளில் எனக்கு உதவி புரிந்துள்ளீர்கள். இன்னும் பல நிகழ்ச்சிகள் உள்ளன.என் திருமணத்திற்கும், எனது சகோதரிக்கும் உதவுகள்.ஏதாவது அற்புதம் நிகழ்த்துங்கள் . நான் இறக்கும் வரை உங்களுக்கு கடன்பட்டவளாய் இருப்பேன்.\nசகோதரி மனிஷா அவர்களே, நான் இந்த தளத்திற்கு எப்போதும் வருவேன். சாயி மீது உள்ள நம்பிக்கையை அதிகரிக்க இந்த தளம் உதவுகிறது.நான் சாயி நாதரை பற்றி மிகவும் தாமதமாக தான் புரிந்துக் கொண்டேன்.ஆனால் பாபா நினைக்காமல் யாரும் அவருடைய பக்தர்களாக ஆக முடியாது.எங்கள் முவரையும் ஒரே நேரத்தில் பக்தி மையத்தில் ஈர்த்தார் பாபா.பல மைல்களுக்கு அப்பால் நாங்கள் இருந்தாலும் , குடும்பம் என்ற சொந்தத்தை தவிர வேறொரு உன்னதமான முறையில் எங்களை இணைத்தார் பாபா.எனக்காக பிரார்த்தியுங்கள்.\nஸ்ரீ சாயிநாத் சச்சிதானந்த மகராஜ் கி ஜெய்\nநான் வணங்கும் பாபாவை இதில் பதிவிறக்கம் செய்துள்ளேன்.\nஅனைவருக்கும் மற்றும் மனிஷா அவர்களுக்கும் ஜெய் சாயி ராம்\nநவராத்திரியின் முன் தினமான அஷ்டமி காலை நான் பாபாவை முழு தெய்வீகத்தோடு தொழுதுக் கொண்டிருந்தேன்.அப்போது பாபாவிடம், பாபா எனக்கு நீங்கள் தரிசனம் தாருங்கள். உங்களை கட்டியணைத்து, உங்களின் பாதங்களை தொட வேண்டும் என்றும்,ஏதாவது ரூபத்தில் காட்சி கொடுங்கள் எனவும் வேண்டினேன். நாங்கள் ஏதும் அறியாதவர்கள் ஆதலால் எங்களுக்கு உங்களை கண்டறிவது கடினம் என்று எங்கள் வீட்டு சிறிய கோவிலில் உள்ள அழகான சிகப்பு நிற ஆடை அணிந்த பாபாவின் முகத்தை நெருக்கமாக பார்த்து வேண்டினேன்.\nநான் பாபாவை பார்த்துக் கொண்டிருந்த போது, பாபாவின் காதின் வழியாக கருமையான புழு ஒன்று வெளிய வந்தது.அந்த வகை புழு சமமான தளத்தில் இருக்கலாம்.ஆனால் இந்த இடத்தில் இருந்து எப்படி வந்தது என எனக்கு ஆச்சர்யமாகவும்,அதிர்ச்சியாகவு\nஇது ஒரு அதிசியம்.பின் நகர்ந்து வந்த புழுவின் அருகில் நான் ஒரு பாலிதீன் தாளை வைத்த��� பிடிக்க முயன்றேன்.அது பாபாவின் முகத்திற்கு அருகில் ஊறி சென்றது.பிடிக்க முயலும் போது அடுத்த வினாடி, எனது வலது கையில் அது விழுந்து ஊறுவதை நான் உணர்ந்தேன். பின் அதை தட்டி விட முற்பட்ட போது அது தரையில் விழுந்தது.அதன் பின் எத்தனை தேடியும் தரையில் அதை காணவில்லை.\nபாபாவின் பாதங்களை நான் தொட்டு பார்க்க வேண்டும் எனக் கேட்ட ஆசையை பாபா புழுவின் ரூபத்தில் வந்து உண்மையாக்கினார். நன்றி பாபா.\nபின் பாபா வந்தவுடன் இப்படி சென்றுவிட்டாரே என நினைத்து விட்டு அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன். பின் சராசரி மனம் கொண்ட நான் மாதாவிற்கு நவராத்திரி அன்று வைத்த தேங்காயில் இருந்து உண்மையாக புழு தான் வந்திருக்குமோ என நினைத்தேன்.\nஅலுவலகம் சென்றவுடன் நான் செய்யும் முதல் வேலை பாபாவின் சரித்திரத்தில் ஏதாவது ஒரு பக்கத்தை புரட்டி படிப்பது ஆகும்.எனக்கு வந்த பக்கத்தில் எழுதி இருந்தது,எவன் ஒருவன் உண்மையாக என்னை நினைக்கிறானோ, அவனிடம் என்னை கொண்டு சென்று வெளிப்படுத்த எனக்கு எந்த வாகனமோ, ரயிலோ விமானமோ தேவையில்லை.என்னை அன்புடன் அழைப்பவர்களிடம் நான் ஓடி சென்று அருள் புரிவேன் என்பதாகும்.\nஅதை படித்ததும் எனது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.பாபா நமக்கு அற்புதங்களை நிகழ்த்துவது மட்டுமின்றி, அதில் நமக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதை தெளியவும் வைக்கிறார்.\nமேலும் இந்த அனுபவத்தை நான் எழுதிக் கொண்டிருந்த போது, எனது கணவர் என் அலுவலகத்திற்கு, நான் முடிக்க முடியாத சில வேலைகளை முடிப்பதற்காக வந்திருந்தார்.எனவே அதை பாதியிலேயே எழுதாமல் வைத்துவிட்டேன்.அன்று மாலை எனது தோழி ,அவர் ஒரு சாய் பக்தை.சாய் பற்றிய தகவல்களையும், வரிகளையும் எனக்கு அனுப்புபவர்.அவர் எனக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி இருந்தார்.அதில் நான் கண்டது,சரித்திரத்தில் உள்ள, எவன் ஒருவன் உண்மையாக என்னை நினைக்கிறானோ, அவனிடம் என்னை கொண்டு சென்று வெளிப்படுத்த எனக்கு எந்த வாகனமோ, ரயிலோ விமானமோ தேவையில்லை.என்னை அன்புடன் அழைப்பவர்களிடம் நான் ஓடி சென்று அருள் புரிவேன் என்பதாகும்.\nஇதுவும் பாபாவின் ஒரு அனுபவமாகும். என் தோழி மூலம், அந்த தகவலை அனுப்பி, பாபா நான் அவர் லீலையை முழுமையாக முடிக்கவில்லை எனவும், அதை முடிக்குமாறும் கூறி இருக்கிறார்.\nமுதலில் மனிஷா அவர்களுக்கு ,நாங்கள் பாபா பற்றி பகிர்ந்துக் கொள்ள ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஒவ்வொரு முறையும் மனிஷா அவர்களிடம் இருந்து மின்னஞ்சல் வரும் போது, பாபா எப்படி தன் பக்தர்களை காக்கிறார் எனப் படிக்க மிகவும் ஆவலுடன் காத்திருப்பேன்.\nஎன்னுடையது மிக சிறிய அனுபவம் என்றாலும் இனிமை வாய்ந்தது.8 மாதங்களுக்கு முன் என் அப்பா எனக்கு சாம்சங் வேவ் கைப்பேசி ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.சிறிய வயதில் இருந்தே எனக்கு புகைபடவியலில் அதிக ஆர்வம்.எனது கைபேசியில் எப்போதும் என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் என் புகைப்படங்கள் அதிகமாக இருக்கும்.\nபுகைப்படத்தில் அதிக ஆர்வம் இருப்பதால், என்னுடை பலவிதமான புகைப்படங்களை எடுத்து,எனது கணினியில் முன் திரையில் வைத்துக் கொள்வது என் வழக்கம்.நான் வழக்கமாக சாயி பாபாவின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்வது உண்டு.ஒருமுறை பாபாவின் படத்தை என் கணினியிலும், கைபேசியிலும் முன் பக்கம் வைத்த பின் தான் இந்த அனுபவம் எனக்கு கிடைத்தது.அந்த நாள் முதல் நான் வேறு எந்த படத்தை அவரை தவிர மாறுவதில்லை .என்னால் மாற்றவும் முடியவில்லை .\nநான் வேறு படங்களை மாற்ற முற்பட்டாலும், 2 நிமிடங்கள் கூட என்னால் அந்த படத்தை வைக்க முடியவில்லை. உடனே பாபாவின் படத்தை மாற்றிவிடுகிறேன்.எனது அனுபவம் மிக சிறியதாய் இருக்கலாம், ஆனால் அதை இங்குள்ள பல பக்தர்கள் உணர்ந்திருப்பார்கள்.\nசாயி வாழ்ந்துக் கொண்டிருக்கும் கடவுள்.எதற்கும் கவலை படாதீர்கள்.பாபா எல்லாவற்றியும் பார்த்துக் கொள்வார்\nஇந்த மாதத்தின் முதல் வாரம், ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக நான் இந்தியா சென்றிருந்தேன்.மார்ச் 1 2012 ம் வருடம், இரவு காரைக்காலுக்கு சென்னையில் இருந்து கிளம்பி, திருநள்ளாருக்கு சென்றேன்.\nநான் சாயி சரித்திரத்தில், படித்தப்படி, பாபா, தன் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியப்படி ஆசிகள் வழங்குகிறார் .எனவே நான் பாபாவிடம் நான் திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு செல்கிறேன்.நீங்கள் எனக்கு ஆசிகள் வழங்க வேண்டிமென வேண்டினேன்.இது அலுவல் சம்மந்தப்பட்ட பயணம் என்பதால் நாசாவிற்கும் செல்ல வேண்டியிருந்தது.நம்புவீர்களா எனத் தெரியவில்லை, நான் திருநள்ளாறு செல்லும் வழியில் சாலையின் ஓரத்தில் மிகப் பெரிய பாபாவின் படத்தை பார்த்தேன்.என் வாழ்நாளில் அவ்வளவு பெரிய படத்தை நான் பார்த்ததில்லை.சிறிய அல்லது பாக்கெட் அளவு படத்தை தான் பார்த்து இருக்கிறேன்.\nமேலும் கோவிலின் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிரில் பாபாவின் கோவிலை பார்த்தேன்.பாபா எனக்கு திருநள்ளாறில் கொடுத்த தரிசனத்திற்கு வணங்கி நன்றி கூறினேன்.\nபாபாவின் ஆசியினால் மட்டுமே கிடைத்த வேலை\nமகத்தான உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மனிஷா அவர்களே. பாபாவின் ஆசியினால், எனக்கு தற்போது கிடைத்த அற்புதமான அனுபவத்தை இங்கே பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.\nபாபாவின் ஆசியை என் வாழ்வில் பல வழிகளில் நான் அனுபவித்துள்ளேன்.அதிலும் தற்போது எனக்கு கிடைத்த அனுபவம் மிகவும் பெரிய ஒன்றாகும்.பாபா எனக்கு நல்ல ஒரு வேலையை ,ஒரு நல்ல சம்பளத்துடன் , நல்ல கம்பெனியில் , வாய்ப்புகள் நிறைந்த பதவியில் வேலை வாங்கிக் கொடுத்தார்.என் கதை மிக நீளமாக இருந்தால் மன்னிக்கவும்,நான் கொஞ்சம் சுருங்க சொல்ல முயற்சிக்கிறேன்.\nகடந்த ஒன்றரை வருடங்களாக நான் மனோவியல் சம்மந்தப்பட்ட விஷயத்தில் அதிகப்படியான பணத்தை செலவு செய்து இன்று கடன் நெருக்கடியில் உள்ளேன்.நான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து என் கடனை அடைப்பது மிகவும் சிரமம். பாபாவை வணக்கினால் கூட, மனோவியல் தொடர்பாக எனக்கு தவறான சில வாக்குறுதிகள் கிடைத்தும், அங்கே செல்வது எனக்கு ஒருவித நிம்மதியை கொடுத்தது.நான் ஏன் இதை செய்கிறேன் எனக் கூட எனக்கு தெரியவில்லை. நான் பாபாவிடம் நான் அங்கே செல்வதை நிறுத்தி விடுகிறேன்.ஆனால் எனக்கு மனோவியல் நிபுணரின் உதவி வேண்டும் என்றேன்.\nஎன் வேலையில் அதிகப்படியான பயணத்தை நான் மேற்கொள்ள வேண்டிய சுழலினாலும் , போதிய அளவு ஊதியம் இல்லாததாலும் எனக்கு வேலையில் அத்தனை திருப்தி இல்லை.எனவே நான் வேறு வேலை தேட ஆரம்பித்தேன்.யாரும் என்னை தேர்விற்கு அழைக்கவில்லை. என் நண்பர் ஒருவர் வேலை சம்மந்தமாக ஒரு இடத்தை பற்றிக் கூறினார்.ஆனால் அது ஒப்பந்தம் மூலம் வேலை பெற்று கொடுக்க கூடிய இடம். இருந்தாலும் நான் சரி என ஒப்புக் கொண்டு, காத்திருந்தேன். இரு வியாழன் முடிந்து, ஒரு பாபா நாளன்று என் வேலை சம்மந்தப்பட்டு நான் எடுத்த முடிவை பற்றி எண்ணி மகிழ்ந்தேன்.\nசில மணி நேரங்கள் கழித்து, இந்தியாவில் இருந்து எனது அத்தை அழைத்து, எங்கள் பாட்டி தவறிவிட்ட செய்தியை கூறினார். மிகவும் வருத்தமடைந்தேன்.இருந்தாலும் அவர் என்னுடன் இருந்து ஆசிர்வதிப்பதாகவே நினைத்தேன். இறந்த பின் இரு முறை அவர் என் கனவில் வந்து பேசினார்.\nஇருந்தாலும் வேலை சம்மந்தப்பட்ட என் தேடலில் நான் மிகவும் விரக்தியடைந்து, yoursaibaba.com தளத்தின் மூலம் என் மனதில் தோன்றிய எண்ணை தட்டி பாபாவின் பதிலை கேட்டேன்.அதில் எனக்கு கிடைத்த பதில், பாபாவை முழுமையாக சரணடைந்ததும் , உனக்கு தேவையான நிம்மதி உன் வேலையில் கிடைக்கும். தேர்வில் வெற்றி பெற்று நல்ல வேலையில் அமர்வாய் என்பது ஆகும்.இது எனக்கு நல்ல அறிகுறியாகப் பட்டது. நான் மனோவியல் நிபுணரிடம் செல்வதை நிறுத்தி பாபாவை முழுமையாக நம்பினால் எனக்கு வேலை கிடைக்கும் என நம்பினேன்.\nஇதன் பின் நான் பல எண்களை தட்டியும் அதில் வெற்றி கிடைக்கும் என்றே பதிலாக கிடைத்தது.\nபின் ஒரு திங்களன்று நான் நேர்முக தேர்வுக்கான நேரத்தை ஒதுக்கி, தேர்வு முடிந்ததும், நல்லபடியாய் முடிந்தது என நினைத்தேன்.அடுத்த நாள் செவ்வாய் காலை 10 .55 மணியளவில் என் ஒப்பந்ததாரரிடம் இருந்து அழைப்பு வந்தது.உடனே பதில் சொல்ல அழைத்ததால், வேலைக் கிடைக்கவில்லை என நினைத்தேன்.ஆனால் பாபாவின் அருளால் வேலை கிடைத்தது.\nநான் பாபாவிற்கு இதய பூர்வமாக நன்றி கூறி வியாழன் அன்று கோவிலுக்கு வருவதாக கூறினேன்.ஆனால் என் வேலையில் இருந்து ராஜினாமா செய்வதால், அன்று காலை ஆரத்தியை பார்க்க முடியுமா என நினைத்தேன்.ஆனால் நான் கோவிலுக்கு சென்ற நேரம் ஆரத்தி சென்றுக் கொண்டிருந்தது. எனக்கு வேலை வாங்கிக் கொடுத்ததற்காக நான் பாபாவை மனதார வேண்டி நன்றிக் கூறினேன்.பாபாவின் அருளால் தான் எனக்கு வேலை கிடைத்தது.\nநான் என் கண்களை திறந்து பார்க்கும் போது பாபா புன்னைகைத்தார். நான் ஏதும் அதிகப்படியாய் சொல்லவில்லை .உண்மையாகவே பாபா சிரித்தார்.நான் கிளம்பும் நேரத்தில் அங்கே இருந்த குருக்கள் என்னை அழைத்து பாபாவிற்கு சந்தனம் அரைத்துக் கொடுக்க முடியுமா என்றார்.நான் அலுவலகம் செல்ல வேண்டும் என கூறினாலும் , பின் சீக்கிரமாக செய்து கொடுத்து செல்கிறேன்.பாபாக்கு செய்யும் சிறு சேவையை தவறவிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை என்றேன். பின் பலர் இருந்தும் குருக்கள் மூலமாக பாபா என்னிடம் இருந்து இந்த சிறு உதவியை பெற்றுக் கொண்டதற்காக மகிழ்ந்தேன்.\nநான் ஒரு கிறிஸ்துவன்.கோவிலுக்கு சென்ற போதும் நான் சிலுவை அணிந்து இருந்தேன்.நான், பாபா எனக்கு ஆசி வழங்கி, எனது தவறான முடிவுகளை நான் விட்டதற்காக மகிழ்வுடன் இருக்கிறேன் என கூறுவதாக நினைத்துக் கொண்டேன்.அவர் என் பிரார்த்தனைகளை கேட்டு என்றும் என்னுடன் இருக்கிறார்.\nஇருந்தாலும் நான் இன்னொரு தடையை தாண்ட வேண்டியுள்ளது .அலுவலக மேலாளர் என்னை தொடர்பு கொண்டு நான் புதிதாய் அமர போகும் வேலைக்கு தேவையான சில படிமங்களில் எனது கை எழுத்தை பெற வேண்டும்.இதுவரை அவர்கள் என்னை அழைக்கவில்லை.நான் தொடர்பு கொண்டும், பல முறை அழைத்து, இதை பற்றி தொலை பேசியில் பதிவு செய்தும் எனக்கு எந்த தகவலும் இல்லை. இது என்னை மிகவும் வருத்தமடைய செய்கிறது.மீண்டும் நான் பாபாவிடம் இதை பற்றி என் மனதில் தோன்றிய எண்ணை தட்டி கேட்டேன்.அவர் எதை பற்றியும் கவலைபடாமல், அமைதியாய் இரு.பாபாவை நினைத்துக் கொள். ராம்,கிருஷ்ணா மற்றும் பாபா இவர்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை என புரிந்துக் கொள்.எல்லாம் நல்லப்படி நடக்கும் என வந்தது.அவரின் அருட்படி எல்லாம் நல்லவிதமாக நடக்கும் என நான் அறிவேன்.\nஎனது ஈகோவை விட அருளும்படி நான் பாபாவை வேண்டுகிறேன்.எனக்கு பாபா மற்றும் எனது பெற்றோரின் ஆசிகள் தவிர யாருடைய ஆசியும் தேவை இல்லை.பாபா ஒரு போதும் நம்மை கைவிடுவதில்லை.நமது ஆசைகளை அவர் நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறார்.பாபாவின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.:)\nஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் ஜெய் சாயி\nஎன் பெயர் ப்ரீதி.நான் என் சிறிய வயதில் இருந்தே சாயி பாபாவின் பக்தை.எனக்கு அவரை எப்படி வழிப்பட வேண்டும் என முழுமையாக தெரியாவிட்டாலும், அவரை மனபூர்வமாக விரும்புகிறேன்.\nஎனக்கு ஷீரடிக்கு செல்ல வேண்டும் என பல நாட்களாக ஆசை. பல நாட்கள் காத்திருந்து ஷீரடிக்கு மேற்கொண்ட என் பயணம் மிகவும் அருமையாக இருந்தது.\nநான் ஷீரடி கோவிலுக்கும் சாவடிக்கும் சென்றேன். சாவடியில் பாபாவின் பாதங்களை பணிந்து வணங்கினேன். .அப்போது ஒரு குரு அவசரமாக உள்ளே வந்து, பாபாவின் காலடியில் இருந்த தேங்காயை என்னிடம் கொடுத்தார்.அங்கே பலர் நின்றிருந்தும் அவர் என்னிடம் கொடுத்தது மகிழ்சியாக இருந்தது.நான் அதை கையில் வைத்து நின்று இருந்தேன்.அதற்கு அவர், கையில் வைக்க வேண்���ாம், உனது பையினுள் வைத்து விடு எனக் கூறியது மிகவும் நெகிழ்வாக இருந்தது .நான் மிகவும் மகிழ்ந்தேன்.பாபாவின் ஆசியை என்னால் நம்பவே முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2018-10-15T10:50:39Z", "digest": "sha1:55CF7DQYRPH7XXE4FL5HBPUYTT3637QH", "length": 7857, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் முதலமைச்சரும் கஜேந்திரகுமாரும் விசேட சந்திப்பு\nமுதலமைச்சரும் கஜேந்திரகுமாரும் விசேட சந்திப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று 8.30 மணியளவில் விசேட சந்திப்பு ஒன்று நடை பெற்றுள்ளது.\nமுதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாவது, “கடந்த சில மாதங்களாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்க இயலாமல் இருந்தது. இந்நிலையில் நல்லெண்ண சந்திப்பாக இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தது. மேலும் முதலமைச்சர் தேர்தல் காலங்களில் நல்ல அறிக்கைகளை வெளியிட்டிருந்தார். அதற்காகவும் இன்றைய சந்திப்பு விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டது.\nஇந்த சந்திப்பின்போது சமகால அரசியல் நிலமைகள் குறித்து பேசினோம். விசேடமாக உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர் தென்னிலங்கையில் உண்டான மாற்றங்கள் தொடர்பாக பேசினோம். மேலும் மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் பேசினோம். தொடர்ந்து தமிழ்தேசிய அரசியலை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவது தொடர்பாகவும் பேசியிருக்கின்றோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநல்லாட்சியை தோற்கடிப்பது எப்போது\nNext article12 வருடங்கள்.. 47 படங்கள்… ரகசியத்தை போட்டுடைத்த அனுஷ்கா\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/06/04/1758/26032/", "date_download": "2018-10-15T10:28:20Z", "digest": "sha1:KY2SUKXJXJ2DXFQRXBY2JD4NPZKCY4YD", "length": 9194, "nlines": 136, "source_domain": "www.itnnews.lk", "title": "14 வருடங்களுக்கு முன்னர் லெபனான் சென்ற தனது மனைவியை அழைத்துவர உதவுமாறு கணவர் வேண்டுகோள் – பக்கம் 26032 – ITN News", "raw_content": "\n14 வருடங்களுக்கு முன்னர் லெபனான் சென்ற தனது மனைவியை அழைத்துவர உதவுமாறு கணவர் வேண்டுகோள்\nசாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல் 0 16.ஜூலை\nபுலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு நிபுணர்கள் அடங்கிய குழு 0 14.அக்\nபடகுகளுக்கு தீ வைப்பு 0 16.ஆக\nஇன்றைக்கு 14 வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவியை அழைத்து வருவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அவரது கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். லெபனானுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற இப் பெண் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லையென அவர் தெரிவிக்கின்றார்.\nபலாங்கொட பெட்டிகல மஸ்ஹென்ன என்ற பகுதியை சேர்ந்த வசந்தா எனும் பெண் 2004 ஆம் ஆண்டு வெளிநாடு சென்றார். அவ்வாறு வெளிநாட்டுக்கு சென்ற இப் பெண் 8 மாத காலமாக தொலைபேசி மூலம் தம்முடன் தொடர்பு கொண்டதாகவும் அவரது கணவரான விஜேகுமார் தெரிவிக்கின்றார். அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையெனவும் இதனால் தமது பிள்ளைகளை கவனிப்பதில் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார். தனது மனைவி தொடர்பில் பல்வேறு அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லையெனவும் விஜேகுமார் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.\nஇக்குழந்தைகள் இருவரும் தாய்ப்பால் அருந்தும் வயதிலேயே தாய் வெளிநாடு சென்றார். தற்போது 14 வருடங்கள் கழிந்து விட்டன. இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை. வெளிநாட்டு பணியகத்திற்கு பல்வேறு தடவைகள் சென்று முறையிட்டேன் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை. எனது மனைவியை மீட்டு தர வேண்டும். அல்லது பிள்ளைகளுக்கு நட்டஈடு வழங்கப்பட வ��ண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nகுவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nவிளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167794/news/167794.html", "date_download": "2018-10-15T11:37:48Z", "digest": "sha1:FH4OFKBXHJ2OBC5ATBJL4LQSPTIKNIX2", "length": 6333, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘தங்கல்’ நாயகியின் செல்பியை திட்டி தீர்த்த ரசிகர்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\n‘தங்கல்’ நாயகியின் செல்பியை திட்டி தீர்த்த ரசிகர்கள்..\n‘தங்கல்’ படத்தில் அமீர்கானின் மூத்த மகள் கீதாவாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனாஷேக். இவர் மீண்டும் ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படத்தில் நடித்து வருகிறார்.\nஇவர், இடுப்பு தெரியும்படி சேலை கட்டி அதை ‘செல்பி’ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ‘அதற்கு வெட்கம் கெட்ட செல்பி’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்.\nஇதை பார்த்த ரசிகர்கள் இப்படியா சேலை கட்டி படம் எடுப்பது முதலில் ஒழுங்காக சேலை உடுத்த கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கே தெரிந்ததால் தான் ‘வெட்கம் கெட்ட செல்பி’ என்று தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ஒழுங்காக உடை அணிய கற்றுக்கொள்ளுங்கள், என்று எராளமான ரசிகர்கள், பாத்திமா ‌ஷனாவை திட்டி தீர்த்துள்ளனர்.\nவேறு சிலர், ‘அழகாக இருக்கிறீர்கள், செம ஹாட், கத்ரீனாவின் தங்கை போன்று இருக்கிறீர்கள்’ என புகழ்ந்தும் இருக்கிறார்கள். ஏற்கனவே, இவர் வெளிநாட்டில் இருந்தபோது நீச்சல் உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்துக்குள்ளனார். இப்போது சேலை கட்டி வெளியிட்ட படமும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.\nPosted in: சினிமா செய்தி, ச��ய்திகள்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \nஇரவு நேரத்தில் சென்னையில் எங்கெல்லாம் விபச்சாரம் நடக்குதுனு தெரியுமா \nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\n“பஸ் விபச்சாரம்” திருச்சி To சென்னை | ஓர் அதிர்ச்சி தகவல் | ஓர் அதிர்ச்சி தகவல்\nஇந்த உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நலம் சேர்க்கும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181736/news/181736.html", "date_download": "2018-10-15T10:58:59Z", "digest": "sha1:W46KF7IUZZGYRAN6R6P6MWF2JZZ3NRRB", "length": 11696, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "காமன்வெல்த் பதக்கம் வென்ற வீராங்கனைகள்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nகாமன்வெல்த் பதக்கம் வென்ற வீராங்கனைகள்\nஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21 வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா 66 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா அதிக பதக்கங்களை வென்ற காமன்வெல்த் போட்டி இதுவே. இதில் 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலப்பதக்கங்கள் உள்ளடங்கும். இதன்மூலம் இந்தியா இந்த ஆண்டு பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 71 நாடுகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 218 பேர் கலந்துகொண்டனர்.\nபல்வேறு நாடுகளில் இருந்து பேட்மிண்டன் வீர்கள் கலந்துகொண்ட போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், சாய்னா நேவால் தங்கப் பதக்கமும், பி.வி. சிந்து வெள்ளி பதக்கமும் வென்றனர். சென்னையைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றதோடு இரட்டையர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.\nசென்னையைச் சேர்ந்த தீபிகா பல்லிகல் ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணைந்து இரட்டையர் பிரிவு ஸ்குவாஷில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். வெற்றி பெற்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். பதக்கங்களை பெற்று நாடு திரும்பியுள்ளார். “2014 ஆம் ஆண்டு கிளாஸ்கோ போட்டியில் த��்கம் வெற்றிபெற்ற ஞாபகம் வருகிறது. அதற்கு பிறகு பெரிய அளவில் ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்த போட்டியில் பதக்கங்களோடு திரும்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஆகஸ்டில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அடுத்தகட்ட பெரிய சவாலுக்கு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது” என்று தீபிகாவும் ஜோஷ்னாவும் தெரிவித்தனர். டெல்லியை சேர்ந்தவர் மணிகா பத்ரா. சிறு வயதிலிருந்தே டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வமாக இருந்தவர். சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரை சேர்ந்த மெங்குயுவை 4-0 என்ற புள்ளியில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.\nகோல்டுகோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் மொத்தம் இரண்டு தங்கம், ஒரு வெள்ளியென மூன்று பதக்கங்களை பெற்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தியாவின் இரும்பு மங்கையான மேரிகோம், மகளிர் குத்துச்சண்டை பிரிவின் இறுதிச்சுற்றிக்கு முன்னேறி தங்கம் வென்றார். வடக்கு அயர்லாந்து போட்டியாளரான கிறிஸ்டினா ஒஹாராவை 5-0 புள்ளியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.\nமகளிர் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார் செய்கோம் மீராபாய் சானு. இவர் 48 கிலோ பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக 196 கிலோ எடையை தூக்கி காமன்வெல்த்தில் புதிய சாதனை படைத்தார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25மீ பிஸ்டல் இறுதிச்சுற்றில் துடிப்பாக விளையாடி 38 புள்ளிகள் பெற்று சாதனைப் படைத்து தங்கத்தை வசப்படுத்தினார்.\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் பளுதூக்கும் போட்டிகள் நடைப்பெற்றன.இதில் 69 கிலோ பளுதூக்கும் போட்டியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பூனம் யாதவ் தங்கம் வென்றார். இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் காமன்வெல்த் போட்டியில் 63 கிலோ எடை பிரிவில் தன்னோடு போட்டியிட்ட நியூசிலாந்து வீராங்கனை டைலாவை 13-2 புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \nஇரவு நேரத்தில் சென்னையில் எங்கெல்லாம் விபச்சாரம் நடக்குதுனு தெரியுமா \nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\n“பஸ் விபச்சாரம்” திருச்சி To சென்னை | ஓர் அதிர்ச்சி தகவல் | ஓர் அதிர்ச்சி தகவல்\nஇந்த உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நலம் சேர்க்கும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186546/news/186546.html", "date_download": "2018-10-15T10:40:32Z", "digest": "sha1:JDUUO3VZW2VLKLSSGHYTA75BAC7GKRB3", "length": 6481, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் அழுத்தம், மன அழுத்தம் என இரண்டு அழுத்தங்கள் இருக்கின்றன. காலையில் தூங்கி எழும்போது உடல் புத்துணர்வோடு இருக்க வேண்டும். அதற்கு மாறாக களைப்படைந்ததுபோல இருந்தால் உடலில் அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம். அதனால்தான் Sound mind in a sound body என்று சொன்னார்கள். யாருக்கு உடல் பலமாக இருக்கிறதோ, அவர்களுக்கே மனபலமும் இருக்கும் என்ற அர்த்தத்தில் சொன்னார்கள். இன்றோ உடல்நலக்குறைவால் ஏற்படும் மன அழுத்தத்தைவிட வாழ்க்கைமுறைகளால் ஏற்படும் மன அழுத்தமே அதிகம்.\nகுழந்தைகள் கூட ‘ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இந்த மன அழுத்தத்துக்கு பிராணாயாமமும் தியானமும் நல்ல நிவாரணி. மனதுக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கோபமாக இருக்கும்போது நம் மூச்சு வேகமாக இருப்பதையும் அமைதியாக இருக்கும்போது மூச்சு சீராக இருப்பதையும் கவனித்துப் பாருங்கள். ஆகவே, மூச்சு சீராக இருக்கப் பயிற்சி எடுத்தால் மன அழுத்தம் தானாகவே குறைந்து, மனம் அமைதியடையும். செய்யும் வேலைகளில் கவனமும் இருக்கும். மூச்சுப்பயிற்சி செய்யச்செய்ய, தேவையற்ற எண்ணங்கள் தானாகவே குறைய ஆரம்பித்துவிடுவதை நீங்களே அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅள��ு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \nஇரவு நேரத்தில் சென்னையில் எங்கெல்லாம் விபச்சாரம் நடக்குதுனு தெரியுமா \nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\n“பஸ் விபச்சாரம்” திருச்சி To சென்னை | ஓர் அதிர்ச்சி தகவல் | ஓர் அதிர்ச்சி தகவல்\nஇந்த உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நலம் சேர்க்கும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/02/news/27692", "date_download": "2018-10-15T11:46:23Z", "digest": "sha1:H46SPEPMZH2GQZBZ4VIWDH45T2MOX6FS", "length": 11512, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "‘சாகர்’ புயல் வரும் 5ஆம் நாள் வடக்கு, கிழக்கைத் தாக்கும் ? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n‘சாகர்’ புயல் வரும் 5ஆம் நாள் வடக்கு, கிழக்கைத் தாக்கும் \nDec 02, 2017 | 0:28 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅந்தமான் தீவுப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம், தீவிரமடைந்து வருவதால், சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அடுத்த வாரத்தில் கடும் மழை பெய்வதற்குச் சாத்தியங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்கள வட்டாரங்கள் நேற்று இரவு தகவல் வெளியிடுகையில், சிறிலங்காவுக்குக் கிழக்கே, அந்தமான் தீவுப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியை அவதானித்து வருகிறோம்.\nஆழ்ந்த காற்றழுத்தமாக மாறி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.\nதற்போது, மழை பெய்வதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருந்தாலும், 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும்.\nஅந்தமான் கடலில் உருவாக்கியுள்ள குறைந்த காற்றழுத்தம், புயலாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதுபற்றி அடுத்த சில நாட்களில் தான் கூற முடியும்” என்று கூறியுள்ளன.\nஅதேவேளை, அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக மாறி சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் வரும் 5ஆம் திகதி தாக்கக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தை மேற்கோள்காட்டும் மற்றொரு செய்தி கூறுகிறது.\nஇது குறித்து அடுத்த இரண்டு நாட்களின் பின்னரு சரியான கணிப்புகளை செய்ய முடியும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை, ஓக்கி புயலின் தாக்கத்தினால் சிறிலங்காவில் தொடர்ந்து கொட்டி வந்த மழை, குறையும் என்றும், வடக்கு, கிழக்கு, ஊவா, தென், மேல், சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் மாத்திரம், 100 மி.மீ வரையான மழை பெய்வதற்கு சாத்தியங்கள் உள்ளதாகவும், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, வடக்கு, கிழக்கில் அடுத்தவாரம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய புயலைக் கண்காணித்து வருவதாக சிறிலங்கா செஞ்சிலுவைக் குழுவின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவடக்கு, கிழக்கிலும் இந்தியாவிலும் கடும் மழையும் காற்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சிறிலங்கா செஞ்சிலுவைக் குழுவின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கூறியுள்ளது.\nஇதற்கிடையே அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம், புயலாக தீவிரம் பெற்றால், அதற்கு சாகர் என்று பெயரிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: ‘சாகர்’ புயல், அந்தமான் தீவு, ஓக்கி, சாகர்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்க��� அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-15T10:59:49Z", "digest": "sha1:NTLNPSVJNLTUGUFWJTHPGQCAOSCNRP4B", "length": 28932, "nlines": 474, "source_domain": "www.theevakam.com", "title": "கால்பந்து | www.theevakam.com", "raw_content": "\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல்\nபாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபிரித்தானிய சிறப்பு அதிரடிப்படையில் ஈழத்தமிழர்\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nநடிகை சிவரஞ்சனிக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி\nஇலங்கை விஞ்ஞானியின் அபார கண்டுபிடிப்பு:\nகனடாவில் இந்தியருக்காக கண்ணீர் விட்ட நூற்றுக்கணக்கானோர்:\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண்\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஅமெரிக்காவைச் சேர்ந்த கேதரின் என்ற 34 வயது பெண்மணியே, கடந்த 2009 ஆம் ஆண்டு ரொனால்டோ தம்மை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளவர். பலமுறை தாம் மறுப்பு தெரிவித்தும் ரொனால்டோ ப...\tமேலும் வாசிக்க\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா\nபீபாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை குரோஷியா நாட்டின் லுகா மாட்ரிச் வென்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து உலகில் ரொனால்டோவும், மெஸ்ஸியும் ஆதிக்கம் செல...\tமேலும் வாசிக்க\nமெஸ்சியின் புதிய சாதனை: அதிக கிண்ணங்களை வென்று கொடுத்த வீரர் யார் எண்டு தெரியுமா\nஸ்பெயினின் கிளப் கால்பந்து அண��யான பார்சிலோனாவிற்கு, அதிக கிண்ணங்களை வென்று கொடுத்தவர்களின் பட்டியலில் லயோனல் மெஸ்சி முதலிடத்தில் உள்ளார். அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல்...\tமேலும் வாசிக்க\nஉலகக் கோப்பை கால்பந்து கிண்ணத்தை போன்று காட்சியளித்த ரஷ்ய மாடல்\nரஷ்யா, மாஸ்கோவில் நடந்த இந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தில் குரோஷியாவை பிரான்ஸ் தோற்கடித்தது. இந்த போட்டியில் பலர் பல வர்ணத்தில் காட்சியளித்தனர். எனினும் ரஷ்ய சூப்ப...\tமேலும் வாசிக்க\nபிரான்ஸ் சம்பியன் ஆனதற்கும், மோனலிசா ஓவியத்திற்கு தொடர்பு இருக்கா\nபிரெஞ்சு அணியின் உலக கோப்பை வெற்றிக்கொண்டாட்டத்தில் மோனலிசா ஓவியமும் இணைந்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரெஞ்சு அணி சாம்பியன் என அறிவிக்கப்பட்டதும், லூவர் அருங்காட்சியகத்தின...\tமேலும் வாசிக்க\nஉலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் சாதித்த அணி வீரர்களுக்கு மக்கள் எப்படி வரவேற்றனர் தெரியுமா\nஉலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் சாதித்த பிரான்ஸ் அணி வீரர்களுக்கு தண்ணீர் வரவேற்பும், இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் நீங்கள் தான் எங்கள் ஹீரோ என்று குரேஷியா மக்கள் தங்கள்...\tமேலும் வாசிக்க\nபிரான்ஸ் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வெல்ல காரணம் இவரா ?\nபிரான்ஸ் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றதைப் போலவே, அந்த அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ்க்கும் இது இரண்டாவது உலகக் கோப்பையாகும். 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் இன்று நட...\tமேலும் வாசிக்க\nதன்னுடைய அம்மாவிடம் உலகக்கோப்பையை கொடுத்து அழகு பார்த்த வீரர் – பார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்த சம்பவம்\nபிரான்ஸ் அணி வீரரான பால்போபா உலகக்கோப்பை வென்ற பின் தன்னுடைய அம்மாவிடம் உலகக்கோப்பையை கொடுத்து அழகு பார்த்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டியில் ப...\tமேலும் வாசிக்க\nதமிழினத்திற்கு குரோசிய அணி விட்டுச் சென்ற முக்கிய செய்தி\nபல ஆண்டுகள் ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுத்து 1991 இல் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டு பல போர்களுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் முகம் கொடுத்து 1998 இலேயே அதை சர்வதேச ரீதியாக முழுமையாக உறுதிப...\tமேலும் வாசிக்க\nஉலகக்கோப்பை கால்பந்து- குரோசியாவை 4-2 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பிரான்ஸ். மகிழ்ச்சியில்\nஉலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. உலகக்கோப்பை கால்பந்து இறுதியாட்டம் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்துவருகிறது. பிரான்ஸ்...\tமேலும் வாசிக்க\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nசர்கார் படத்தில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள் இவை\nரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை: தூக்கில் தொங்கிய பெற்றோர்..\nவைரமுத்து சின்மயி மீது மான நஷ்ட வழக்கு தொடராதது ஏன்\nதுவிச்சக்கர வண்டி – பஸ் கோர விபத்து…. இளைஞன் ஸ்தலத்தில் பலி…\nதண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்\nவெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள்\nஇதுவரைக்கும் அப்படி எதுவும் நடக்கலை, உங்களை ஏமாற்றுவதற்கு மன்னிச்சிடுங்க, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த குஷ்பூ.\nபூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை: தூக்கில் தொங்கிய பெற்றோர்..\nபாடசி சின்மயி மீது வைரமுத்து மான நஷ்ட வழக்கு தொடராதது ஏன்\nதுவிச்சக்கர வண்டி – பஸ் விபத்து…. இளைஞன் ஸ்தலத்தில் பலி…\nதண்ணீர் குடிக்காமல் 67 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி\nசர்கார் படத்தில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள் இவை\nவைரமுத்து சின்மயி மீது மான நஷ்ட வழக்கு தொடராதது ஏன்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஇந்த ஒரு உணவில் தானாம் கேரள பெண்களின் அழகின் ரகசியம் ….\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் பிரச்சினைகள்\nஆறில் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்\nவைரமுத்து மீது சின்மயி குற்றம்சாட்டுவதற்க�� இது தான் காரணமா\nஅந்த ஒரு வாரம் செத்துடலாம் என்று தோன்றியது பல மாதங்கள் கதறி அழுதேன்: வேதனையுடன் சின்மயி\nபாடகி சின்மயின் குற்றச்சாட்டு குறித்து கவிஞர் வைரமுத்துவின் விளக்கம்\nஒவ்வொரு ராசியின் தீய குணாதிசயங்கள்: மாற்றிக் கொண்டால் அதிர்ஷ்டம் தான்\nபொம்பள சாபம் சும்மா விடாதுன்னு சொல்றாங்களே… உண்மையிலேயே என்ன அர்த்தம் தெரியுமா\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஜப்பானிய பெண்களின் அழகின் ரகசியம்\nஇந்த ஒரு உணவில் தானாம் கேரள பெண்களின் அழகின் ரகசியம் ….\nஆண்கள் தங்கள் சருமத்தை பராமரித்து கொள்வது எப்படி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nஇப்படியும் அதிசயம்…… முட்டைக்குள் முட்டை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/11/83595.html", "date_download": "2018-10-15T11:29:07Z", "digest": "sha1:MF5ONIUKQKRMXGHEZLVYRZDMF6YCOXFL", "length": 19796, "nlines": 219, "source_domain": "www.thinaboomi.com", "title": "கடல்வழிப் பாதையை துண்டிப்போம்: சவுதிக்கு ஏமன் கிளர்ச்சியாளர்கள் மிரட்டல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள் என்று சா்க்காரியா கமிஷனில் சான்றிதழ் பெற்றவர்கள் முதல்வர் எடப்பாடி மீது குற்றம் சுமத்துவதா\nமாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் காவிரி உள்ளிட்ட நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம் : பார்லி.யில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்��ள் குவிந்தனர்\nகடல்வழிப் பாதையை துண்டிப்போம்: சவுதிக்கு ஏமன் கிளர்ச்சியாளர்கள் மிரட்டல்\nவியாழக்கிழமை, 11 ஜனவரி 2018 உலகம்\nஹராரே, எங்களை நோக்கி முன்னேறினால் உங்கள் கடல் வழிப்பாதையைத் துண்டிப்போம் என்று சவுதிக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தலைவர் சலே அல் சமாத் கூறியபோது, \"ஏமனின் கடற்கரை நகரமான அல் ஹுடைடா நகரத்தை நோக்கி முன்னேறி வருவதை சவுதி கூட்டுப் படைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் சர்வதேச சிவப்பு கடல் பகுதியில் உங்கள் கடல்வழிப் பாதையைத் தூண்டிப்போம்\" என்று தெரிவித்துள்ளார்.\nதென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.\nசவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nYemen Saudi கடல்வழி சவுதி ஏமன்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். வேட்பாளர்கள் பட்டியல் : அடுத்த வாரம் அறிவிப்பு\nமாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் காவிரி உள்ளிட்ட நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம் : பார்லி.யில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்\n2019 ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ்\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nவீடியோ : சுசி லீக் பற்றி சின்மயி வெளியிட்ட உண்மை தகவல்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : ஆசிரியர் தகுதித்தேர்வு ஒருவார காலத்திற்குள் தேதி அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழகம் - புதுவை மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபேஸ்புக்கில் டிப்டாப் ஆசாமியாக வலம் வந்து பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது\nபேரக் குழந்தைகளாக நினைத்து சிங்கங்களை வளர்த்து வரும் தாத்தா\nஆலங்கட்டி மழையில் இருந்து குழந்தையை காப்பாற்றிய பெண்\nமேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா : ஆட்ட நாயகனாக உமேஷ் யாதவ் தேர்வு : இளம் வீரர் பிருதிவிஷா தொடர் நாயகன்\nமீ டூ மூலம் பி.சி.சி.ஐ. அதிகாரி மீது புகார்: விளக்கம் கேட்கிறது நிர்வாகக் குழு\n2-வது டெஸ்ட்: மே.இந்திய தீவு கேப்டன் சாதனை படைத்தார்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nதங்கம் பவுனுக்கு ரூ.112 உயர்வு\n2010-க்குப் பின் ஐதராபாத் ஸ்டேடியத்தில் நடந்த அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெல்ல விநாயகரே காரணமாம்\nஐதராபாத் : கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள மைதானத்தில் நடந்த கிரிக்கெட் ஆட்டங்களில் எல்லாம் இந்திய அணி ...\n2-வது டெஸ்ட்: மே.இந்திய தீவு கேப்டன் சாதனை படைத்தார்\nஐதராபாத் : இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் அபூர்வ சாதனைப் ...\nமீ டூ மூலம் பி.சி.சி.ஐ. அதிகாரி மீது புகார்: விளக்கம் கேட்கிறது நிர்வாகக் குழு\nமும்பை : கடந்த 2016-ம் ஆண்டு முதல் பி.சி.சி.ஐ. அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் ராகுல் ஜோஹ்ரி மீது பாலியல்...\nமேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா : ஆட்ட நாயகனாக உமேஷ் யாதவ் தேர்வு : இளம் வீரர் பிருதிவிஷா தொடர் நாயகன்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ...\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். வேட்பாளர்கள் பட்டியல் : அடுத்த வாரம் அறிவிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nவீடியோ : சுசி லீக் பற்றி சின்மயி வெளியிட்ட உண்மை தகவல்\nவீடியோ : ஆசிரியர் தகுதித்தேர்வு ஒருவார காலத்திற்குள் தேதி அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதிங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018\n1விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள் என்று சா்க்காரியா கமிஷனில் சான்றிதழ் பெற்...\n2பத்திரிகையாளர் காணாமல் போனதில் முக்கிய ஆதாரமாக ஆப்பிள் வாட்ச்: அமெரிக்கா -...\n3சென்னை-மதுரைக்கு விரைவில் புதிய ரயில்\n4திருவான்மியூர் கடற்கரையில் புதுமணத் தம்பதியை தாக்கி நகையைத் திருடிச் சென்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mukkudalonline.in/vijy-ceetupti-nttittullll-cuuppr-ttiilks-pttttinnn-hprstt-luk-velliyaakiyulllltu/", "date_download": "2018-10-15T11:11:39Z", "digest": "sha1:ELAVLIOQBN4CL2CLKIGI4SEV7E7MYBGN", "length": 5245, "nlines": 41, "source_domain": "mukkudalonline.in", "title": "விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.", "raw_content": "\nவிஜய் சேதுபதி நட���த்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.\n‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா சில வருட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். ஷில்பா என்ற திருநங்கை வேடத்திலும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.\nஃபஹத் ஃபாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம், பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஆகிய மூவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.\nதியாகராஜன் குமாரசாமி, மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர் ஆகிய நான்கு பேரும் இணைந்து இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரின் புகைப்படங்களும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ளன.\nபடத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு எதிரான பொது நலன் மனு: 10-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nஒரு கொலை குற்றவாளியை போல் என்னை கைது செய்தார்கள்.. நக்கீரன் கோபால் பரபரப்பு பேட்டி\n`மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுத்தவருக்கு இந்த நிலையா ’ - சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனரின் மரணம் கொடுத்த அதிர்ச்சி\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதன் பின்னணி வெளியாகியுள்ளது.\nகலைஞர் ஆரம்பித்த பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரா\nஎழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து\nஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு வரும் குழந்தைகளுக்கு உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/22-genelia-shahid-kapoor-buddy-aid0128.html", "date_download": "2018-10-15T10:57:32Z", "digest": "sha1:Q7VSDHTTPLUBDHVCJ5ZOX6IIZCKBIBOL", "length": 10288, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனமுடைந்த ஷாஹீதை தேற்றும் ஜெனிலியா | Genelia D’Souza is Shahid Kapoor’s break up buddy | மனமுடை��்த ஷாஹீதை தேற்றும் ஜெனிலியா - Tamil Filmibeat", "raw_content": "\n» மனமுடைந்த ஷாஹீதை தேற்றும் ஜெனிலியா\nமனமுடைந்த ஷாஹீதை தேற்றும் ஜெனிலியா\nமும்பை: பிரியங்கா சோப்ராவுடன் இருந்து பிரிந்த ஷாஹீத் கபூருக்கு நெருங்கிய தோழியாக இருந்து அவருக்கு ஆறுதல் கூறி வருகிறாராம் ஜெனிலியா.\nஷாஹீத் கபூரும், பிரியங்கா சோப்ராவும் பிரிவதும், சேர்வதும் அனைவரும் அறிந்ததே. தற்போது இருவரும் பிரிந்துள்ளனர். ஆயினும் ரகசியமாக சந்தித்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் பிரியங்காவை விட்டுப் பிரிநத சோகத்தில் இருக்கும் ஷாஹீத்தை ஜெனிலியா தான் ஆறுதல் கூறித் தேற்றுகிறாராம். சான்ஸ் பி டான்ஸ் என்ற படத்தில் ஷாஹீதும், ஜெனிலியாவும் ஜோடியாக நடித்தனர். அன்று முதலே இருவரும் நெருக்கமான நண்பர்களாகிவிட்டனர்.\nதேவைப்படும் நேரத்தில் தோள்கொடுப்பது தான் நட்பு என்பதை நிரூபித்திருக்கிறார் ஜெனிலியா (வேறெதுவும் இல்லப்பா). நட்பு என்ற பெயரில் தற்போது இந்த இருவரும் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்களாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஜெனிலியா பாலிவுட் பிரியங்கா சோப்ரா ஷஹீத் கபூர் bollywood genelia shahid kapoor\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\n”சிம்புவைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன்”: லவ்வர் பாய் மகத்\nபடப்பிடிப்பை நிறுத்திய அக்ஷய் குமார், படத்தில் இருந்து விலகிய இயக்குனர்: காரணம் 'மீ டூ'\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜா���ும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-2/", "date_download": "2018-10-15T11:10:47Z", "digest": "sha1:QCSFLDKDZH5UNWEJM7QEABM4B7ESCGM4", "length": 10500, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிரிய – ஜோர்தான் எல்லைத் திறப்பு\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\n#me too தொடர்பில் ஆராய வேண்டும்: கமல்ஹாசன்\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nஅமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை\nஅமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை\nஅமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், டொனால்ட் ட்ரம்ப் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.\nகுறிப்பாக நேற்று முன்தினம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்த ட்ரம்ப், இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் மென்போக்கான கருத்தை ட்ரம்ப் வெளியிட்டிருந்தார். குறிப்பாக, அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்வதற்கான காரணிகள் இல்லையென்றும் குறிப்பிட்டிருந்தார்.\nரஷ்யா தலையிட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்காவில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ட்ரம்பின் இந்தக் கருத்தானது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.\nகுறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், ட்ரம்ப் மற்றுமொரு கருத்தை முன்வைத்த��ள்ளார். அதாவது, அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்திருக்கலாம். தலையீடு செய்யாமலும் இருந்திருக்கலாம் என்றே தாம் தெரிவித்ததாகவும், வேறு தரப்பினரும் தலையிட்டிருக்கலாமென்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தமது நாட்டின் உளவுப் பிரிவின் கருத்துக்கள் மீது தமக்கு நம்பிக்கை உண்டென ட்ரம்ப் கூறியுள்ளார்.\nட்ரம்பின் இருவேறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டதாக அமெரிக்க உளவுப்பிரிவே தகவல் வழங்கியிருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n – ஜனாதிபதி ட்ரம்ப் புகழாரம்\nதுருக்கியின் தற்போதைய ஆட்சியானது ஒரு புதிய நிர்வாக மாற்றத்துடன் செல்வதாகவும், நிர்வாகத்திற்கு எதிராக\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nபயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் துருக்கியில் சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார், சிறையிலி\nநியூயோர்க்கில் நாய்கள் சிறுநீர் கழிக்க ட்ரம்பின் சிலை\nநியூயோர்க் நகரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சிலையை நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக வைக்கப்பட்டுள்\nஎமது ஒப்புதலின்றி வடகொரியா மீதான தடைகளை தென்கொரியா தளர்த்தாது: ஜனாதிபதி ட்ரம்ப்\nஅமெரிக்காவின் ஒப்புதலின்றி வடகொரியா மீதான பொருளாதார தடைகளை தென்கொரியா தளர்த்தாது என, அமெரிக்க ஜனாதிப\nஇந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கம் எமக்கு இல்லை – அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nஇந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கம் தமக்கு இல்லையென அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\nகுளவித் தாக்குதலுக்குள்ளான சிறுவன் – பாட்டி உயிரிழப்பு\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nஅணில் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபரிஸில் இரு இளைஞர் குழுக்கள் மோதல்\nகாலநிலை மாற்ற ந��புணர்களின் ஆலோசனையை நாடும் அரசாங்கம்\n90,000 கேரட் நீலக்கல் சிற்பம் இரத்தினக்கல் கண்காட்சியில் காட்சிக்கு வைப்பு\n’96’ மற்றும் ‘ராட்சசன்’ படங்கள் -இயக்குநர் ஷங்கர் பாராட்டு\nவானவில் வண்ணக்கலவையில் ஜொலித்த புதுடில்லி ஆடை அலங்கார கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35519/", "date_download": "2018-10-15T11:07:43Z", "digest": "sha1:N2H4WMTDTXDXZAQC6Y4SCEE2CDBOVCGN", "length": 10080, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கணனிக் கட்டமைப்பிற்குள் ஊடுருவிய ரஸ்ய பிரஜைக்கு சிறைத்தண்டனை ? – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகணனிக் கட்டமைப்பிற்குள் ஊடுருவிய ரஸ்ய பிரஜைக்கு சிறைத்தண்டனை \nகணனி கட்டமைப்பிற்குள் ஊடுருவிய ரஸ்ய பிரஜைக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மக்சிம் செனக் (Maxim Senakh )என்ற ரஸ்ய பிரஜை மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nலினக்ஸ் இயங்கு தளத்தைக் கொண்டமைந்த கணனிகளுக்குள் ஊடுருவி பாரியளவில் தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த 2015ம் ஆண்டு மக்சிம் செனக் பின்லாந்தில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். கணனி மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் 46 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nTagsamerica jail Linux Maxim Senakh ஊடுருவிய கணனிக் கட்டமைப்பு சிறைத்தண்டனை ரஸ்ய பிரஜை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅசாம் போலி என்கவுண்டர் வழக்கு – ராணுவ மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை\nதமிழரசு கட்சியை தவிர்த்து ஏனைய கட்சிகள் தனி அணியாக செயற்படுவதனை ஏற்க முடியாது – ஸ்ரீகாந்தா\nவரட்சி காரணமாக 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட���ள்ளனர்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது… October 15, 2018\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு… October 15, 2018\nஇணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\nKarunaivel - Ranjithkumar on மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் – முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றை நாட முடிவு\nLogeswaran on புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/01/beans-sagupadi-murai/", "date_download": "2018-10-15T10:39:56Z", "digest": "sha1:ANDALB2PWCOABZUSKKYMOREZVE4YN7B4", "length": 11174, "nlines": 172, "source_domain": "pattivaithiyam.net", "title": "பீன்ஸ் (Beans) பயிரிடும் முறை,beans sagupadi murai |", "raw_content": "\nபீன்ஸ் கொடிவகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்றாகும். தென் அமெரிக்க நாடான பெரு தான் இதன் தாயகமாக கருதப்படுகிறது. பின்னர் ஐரோப்பியர்களின் மூலமாக மற்ற நாடுகளுக்கும் இது பரவியதாக கருதப்படுகிறது.\nஎனவே ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட இந்தியாவிலும் இதன் சாகுபடி பரவியது. தற்பொழுது உலக அளவில் சீனா மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பீன்ஸ் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.\nமலை பிரதேசங்களில் அதிக அ��வில் பயிரிடப்படுகிறது.\nமலைப்பகுதி மற்றும் சமவெளி பகுதிகளில் வளரும் வகையில் இரண்டு ரகங்கள் உள்ளது.\nஏற்காடு 1 , ஊட்டி 1 ஆகிய ரகங்கள் மலை பிரதேசங்களில் வளரும் ரகங்கள் ஆகும்.\nஅர்கா கோமல், மற்றும் பிரீமியர் ரகங்கள் சமவெளி பகுதிகளில் பயிரிடப்படும் பீன்ஸ் ரகங்கள் ஆகும்.\nஏற்காடு 1 , ஊட்டி 1 ஆகிய ரகங்கள் விளைவதற்கு பிப்ரவரி – மார்ச் மாதம் ஏற்ற பருவம் ஆகும்.\nஅர்கா கோமல், மற்றும் பிரீமியர் ரகங்கள் விளைவதற்கு அக்டோபர் – நவம்பர் மாதங்கள் சிறந்த பருவங்கள் ஆகும். குளிர்ந்த சீதோஷண பருவத்தில் பீன்ஸ் விளைச்சல் அமோகமாக இருக்கும்.\nபீன்ஸ் சாகுபடி வண்டல் மண்ணில் அமோகமாக இருக்கும். மண்ணின் கார – அமில தன்மை 5 -6 ஆக இருக்க வேண்டும்.\nபயிரிடும் நிலத்தை நன்கு உழுது அதில் தொழு உரத்தை இட்டு நிலத்தை சமன் படுத்த வேண்டும். பின்பு விதையை 30 செ.மீ இடைவெளியில் 3 செ.மீ ஆழத்தில் நட வேண்டும்.\nஒரு ஹெக்டர்க்கு மலைப்பிரதேசங்களில் 80 கிலோ விதையும், சமவெளி பகுதிகளில் 50 கிலோ விதையும் பயன்படுத்தி பயிரிட வேண்டும்.\nபயிரிட்ட பின்பு உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.\nஅடிக்கடி தொழுஉரம் வைத்து தேவையற்ற கலைகளை நீக்கி பராமரித்தாலே அதிக மகசூல் பெறலாம்.\n100 நாட்களில் பீன்ஸ் அறுவடைக்கு தயாராகும். முதிர்ந்து விடாமல் இளசாக இருக்கும் பொழுது அறுவடை செய்வது நல்லது.\nபீன்ஸ் வேகவைத்த நீரில் முகத்தை கழுவும் பொழுது முகம் பளபளக்கும்.\nதொண்டைப்புண்,இருமல் மற்றும் கைகால் நடுக்கத்தை கட்டுப்படுத்தும்.\nநீரிழிவு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சக்தி பீன்ஸ்க்கு உண்டு.\nஇதயஅடைப்பு மற்றும் தேவை இல்லாமல் ரத்த நாளங்களில் சேரும் கொழுப்பை கரைக்கவும் பீன்ஸ் உதவுகிறது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரு���் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-15T10:17:31Z", "digest": "sha1:GPXOTT4DKH4DZAB2A5FR43TPMXXCLE3H", "length": 4476, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "சிவாஜி கண்ட இந்து இராஜியம் (1) | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nசிவாஜி கண்ட இந்து இராஜியம் (1)\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/09/blog-post_11.html", "date_download": "2018-10-15T11:12:31Z", "digest": "sha1:CMUPGA2URKUON7IDOK7UXIN7XEVVGJXD", "length": 19540, "nlines": 115, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : யட்சன் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nயட்சன் - சினிமா விமர்சனம்\nஇந்த கதை தொடராக ஆனந்தவிகடனில் வந்த போதே என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. அதை படமாக பார்க்க நேரும் போது இன்னும் மோசமானது தான் காலத்தின் கட்டாயம். இந்த படத்தை பார்ப்பதற்கு எப்படி எனக்கு தைரியம் வந்தது என்பதே பெரிய ஆச்சரியம் தான்.\nஎல்லா சிறந்த இயக்குனர்களுக்கும் அவுட் டேட் அல்லது எக்ஸ்பைரி டேட் என்று ஒன்று வரும். ஆளானப்பட்ட பாரதிராஜா, பாக்யராஜ் கூட இரு தசம வருடங்களுக்கு முன்பு காலாவதியானார்கள். இது அடுத்த ஜெனரேசனுக்கான நேரம். அது விஷ்ணுவர்த்தனுக்கும் நிகழத் தொடங்கியிருக்கிறது.\nஅவர் தன்னைப் புதுப்பிக்காவிட்டால் சிரமம் தான். க்ளைமாக்ஸ் சண்டையும் அதில் திருப்பமாக போலீசோ அல்லது ஹீரோவின் ஆட்களோ என்ட்ரி கொடுப்பது எல்லாம் 90களிலேயே வழக்கொழிந்து போய் விட்டது, இன்னும் அதை வைத்து எடுத்துக் கொண்டிருந்தால் வேறு என்ன தான் சொல்வது.\nதூத்துக்குடியில் ஒரு கொலையை செய்து விட்டு சென்னைக்கு வருகிறார் ஆர்யா. இங்கு ஒரு கொலை செய்யும் பிளான் அவருக்கு வழங்கப்படுகிறது. அதே போல் சினிமாவில் நாயகனாகும் ஆசையில் சென்னைக்கு வருகிறார் கிருஷ்ணா.\nநாயகனாக அவதாரம் எடுக்கும் நாள் அன்று நடந்த அதிரிபுதிரி திருப்பத்தின் காரணமாக ஆர்யா நாயகனாக கிருஷ்ணா கொலைகாரன் பட்டம் சுமக்கிறார். இறுதியில் என்ன நிகழ்கிறது என்பதே யட்சன் படத்தின் கதை.\nபடத்தின் நாயகர்களில் ஒருவராக ஆர்யா. அசால்ட்டாக நடிப்பது ஓகே. ஆனால் அளவுக்கு அதிகமாக அசால்ட்டாக இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது. இதைத்தான் நாங்க அறிந்தும் அறியாமலும் படத்திலேயே பாத்துட்டோமே இன்னுமா அப்படியே இருக்கிறது போங்க பாஸ்.\nஇன்னொரு நாயகன் கிருஷ்ணா. நடிக்கிறது எல்லாம் இருக்கட்டும் பாஸ். நீங்க எப்பதான் ஆடியன்ஸுக்கு புரியிற மாதிரி பேசப் போறீங்க. டயலாக் டெலிவரி சுத்த மோசம். மூக்கால பேசுற மாதிரி இருக்கு. அவர் பேசும் பாதி வசனங்கள் புரியவேயில்லை. உங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் சிரமம் தான்.\nபடத்தின் முக்கிய நாயகியாக தீபா சன்னிதி. படத்தின் கதையே இவரைச் சுற்றி தான் நிகழ்கிறது. ஒரளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். எனக்குள் ஒருவன் படம் நான் பார்க்கவில்லை. அதனால் என்னை���் பொறுத்த வரைக்கும் அவரது முதல் படம் இது தான்.\nபத்திரிக்கைகளில் எல்லாம் ஆகா ஓகோ என்று புகழ்ந்ததால் சிறப்பான அழகி என்றே நினைத்தேன். ஆனால் ம். . . ஒன்னும் சொல்றதுக்கில்லை. அவரது மூக்கு அவசரத்துல செஞ்ச பிள்ளையார் சிலைக்கு வைச்ச மாதிரி இருக்கு.\nசுவாதி இன்னொரு நாயகி. நக்கலும் துணிச்சலுமாக ரகளை செய்யும் போதெல்லாம் ரசிக்க வைக்கிறார். அழகம் பெருமாளிடம் கிருஷ்ணாவுக்காக மல்லுகட்டும் இடத்திலும் தம்பிராமையாவின் அடியாளை அடித்து கத்தியை புடுங்கும் போதும் செம கலாட்டா தான்.\nஇன்னும் படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, பைவ் ஸ்டார் கிருஷ்ணா என நிறைய பேர் காமெடிக்கு என்று இருக்கிறார்கள். அதற்கேற்றாற் போல் நிறைய இடங்களில் நகைச்சுவை வைத்து இருக்கிறார்கள். ஆனால் கொடுமை பாருங்கள் நாம் சில இடங்களில் மட்டும் தான் சிரிக்கிறோம்.\nபடத்தின் ஆகச்சிறந்த தலையாய குறை படம் ஒரு க்ரிஸ்பி இல்லாமல் அலைபாய்வது தான். ஆர்யா கதை, உடனே கிருஷ்ணா கதை என்று அல்லாடுவதால் நம்மால் படத்தினுள் கவனம் செலுத்த முடியவில்லை.\nஎப்படா இன்டர்வெல் வரும் என்று கடிகாரத்தை பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இன்டர்வெல்லுக்கு அப்புறம் எதுனா சிறப்பா இருக்குமோ என்று பார்த்தால், அப்புறம் தான் தெரிகிறது. முதல்பாதி தான் கொஞ்சமாவது பார்க்கிற மாதிரி இருக்கு. ரெண்டாவது பாதி அய்யய்யோ யம்மா, அந்தக் கொடுமையை என் வாயால எப்படி நான் சொல்வேன்.\nஏன் அய்யா, இன்னும் சவசவன்னு பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். தமிழ் சினிமா கதையை விசுவலா சொல்ல ஆரம்பித்து வசனங்களை குறைக்க ஆரம்பித்து பல வருடமாச்சி. ஆனாலும் உங்கள மாதிரி சிலபேர் தான் இன்னும் விடாம பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். ஏன் டயலாக் ரைட்டருக்கு ஏதும் பேமண்ட் பிரச்சனையா.\nபாடல்கள் ஒன்னும் பெரிதாக எடுபடவில்லை. பட்டியல் படத்துல நம்ம காட்டுல அப்படின்னு ஒரு பாட்டு வருமே அதே ஸ்டைல்ல, அதே கலர் டோன்ல ஒரு பாட்டு படமாக்கியிருக்காங்க. ஆனா கேக்க தான் முடியலை. அதுக்கு நாங்க அந்த பாட்டையே இன்னொருக்கா பாத்து ரசிச்சிருக்கலாம். பத்மப்பிரியாவை அந்த பாட்டுல உரிச்சி, ரசிச்சி யப்பா. . . சாரி சாரி இது யட்சன் படத்து விமர்சனம்ல. அதைப் பற்றி பிறகு பேசுவோம்.\nஅஜித்தை பார்க்கனும்னா நாங்க அவர் நடிச்ச படத்தையே பாத்துக்குறோம். எதுக்கு அய்யா அளவுக்கு அதிகமான அஜித் புராணம். அஜித்தின் அடுத்த படத்துக்கு சான்ஸ் வேணும்னா நேரடியா கேட்டு வாங்கிக்கலாம்ல. எதுக்கு காசு கொடுத்து பாக்க வர்றவன இம்ச பண்ணிக்கிட்டு.\nகாமெடி நிறைய இடங்களில் எடுபடவேயில்லை. வாய் விட்டு சிரிக்கிற மாதிரி ஒரு காமெடி கூட இல்லை. சில இடங்களில் புன்முறுவல் மட்டும் தான் பூக்க வைக்கிறார். அதுவும் ஆர்ஜே பாலாஜியின் மொக்கை கவுண்ட்டருக்கு மட்டும் தான் அது நிகழ்கிறது.\nபடத்தில் நாயகிக்கு அடுத்தவனுக்கு என்ன நிகழப் போகிறது என்று ஆரூடம் சொல்கிறார். அது தான் அவருக்கு பிரச்சனையாகி இந்த படத்தின் மையக்கருவாக இருக்கிறது. அது போல் நான் ஆரூடம் சொல்கிறேன். இந்த படம் ஞாயிறைத் தாண்டாது. அதன் பிறகும் தியேட்டரில் ஓடுவது தியேட்டர்காரன் செய்த புண்ணியம். மற்ற சுமாரான படங்களுக்காகவாவது அடுத்த வெள்ளிக்கிழமை வரை வாய்ப்பு இருக்கும். இந்த படத்துக்கு அதுவும் கிடையாது. ஏன்னா வியாழக் கிழமையே படங்கள் வெளியாகின்றன.\nஎங்கள் சுபா படம் என்று இறுமாப்பில் இருந்த என்னை ஏமாற்றி விட்டீ(டா)ர்களே....:-((((\nஎன்ன பண்றது, நம்ம கையிலயே எல்லாம் இருக்கு.\nசுபா இருந்துமா படம் இப்படி இருக்குது\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nலைப் ஆப் ஜோசுட்டி - ஜீது ஜோசப் - சினிமா விமர்சனம்\nமாயா - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்\nதேவை இடஒதுக்கீடு பற்றிய புரிதல்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட��டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2014/12/", "date_download": "2018-10-15T11:08:43Z", "digest": "sha1:KSNZ3NZGMFDQWE5F3PAWYEN5BSLOC3AP", "length": 12450, "nlines": 271, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: December 2014", "raw_content": "\nசென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 36\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nதூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்\nபூங்காவை ஒட்டியிருந்த வீடு- சிறுகதை\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nநான் தமிழ் இலக்கியத்தை வெறுத்த கதை\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nசாரு நிவேதிதாவின் ‘புதிய எக்ஸைல்’ முன்பதிவு\nஎழுத்தாளர் சாரு நிவேதிதாவின் நாவல் ‘புதிய எக்ஸைல்’ கிழக்கு பதிப்பகம் வாயிலாக, ஜனவரி 2015 சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வெளியாகிறது. வெளியீட்டு விழா ஜனவரி 5-ல் நடக்கிறது. இதுகுறித்த தகவல்கள் பின்னர் வெளியாகும்.\nஇந்த நாவல் கிட்டத்தட்ட 1,000 பக்கங்களில், கெட்டி அட்டையில் அட்டகாசமாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. விலை ரூ. 1,000/-\nஆனால் சாரு கேட்டுக்கொண்டதற்கிணங்க, மிகக் குறைவான காலத்துக்கு - இன்று டிசம்பர் 1 தொடங்கி டிசம்பர் 7 வரை மட்டும் - பாதி விலையில், அதாவது ரூ. 500/-க்கு புத்தகத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்ய விரைந்து இந்தச் சுட்டிக்குச் செல்லுங்கள்.\nஒரு சிலர் இந்த முன்பதிவுத் திட்ட விலையை எடுத்துக்கொண்டு கேலி செய்கிறார்கள். வேண்டுமென்றே விலையை உயர்த்தி, பிறகு குறைப்பதுபோல் குறைத்து விற்பதாக எழுதுகிறார்கள். பொதுவாக நான் இதற்கு பதில் சொல்லமாட்டேன். ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் விளக்க முற்படுகிறேன்.\nஇன்று கெட்டி அட்டை தயாரிப்பில் நல்ல தாளில் அச்சாக்கப்படும் புத்தகத்துக்கு வைக்கப்படும் விலை என்ன என்று நீங்களே பாருங்கள். எங்கள் பதிப்பகத்தில் கிட்டத்தட்ட பக்கத்துக்கு ஒரு ரூபாய் என்ற நிலையில்தான் விலை வைக்கிறோம். சில நேரங்களில் யாரும் வாங்க மாட்டார்களோ என்ற பயத்தில் விலையைக் குறைக்கிறோம். சாருவின் புத்தகம் என்பதால் அந்த பயம் இல்லை. விற்றுவிடும். (ஜீரோ டிகிரி இப்போதும் சக்கைப்போடு போடுகிறது.)\nஎங்கள் புத்தகங்களை நாங்கள் மும்பையில் உள்ள ரெப்ரோ நிறுவனம் அல்லது மங்களூரின் மணிபால் நிறுவனம் ஆகியவற்றில்தான் அச்சிடுகிறோம். அச்சின் தரத்தையும் பைண்டிங்கின் தரத்தையும் பாருங்கள். ஹார்ட்பவுண்ட் புத்தகங்களை மங்களூர் மணிபாலில்தான் அச்சிடப்போகிறோம். (பரத்வாஜ் ரங்கன் எழுதிய மணிரத்னம் புத்தகம் இங்குதான் அச்சிடப்பட்டது.)\nபாதி விலைக்குத் தருவது என்பது கிட்டத்தட்ட லாபமின்றித் தருவதுதான். இது கட்டுப்படியாகும் என்றால் அனைத்துப் புத்தகங்களையும் இப்படியே தர மாட்டோமா சாருவின் ரசிகர்களுக்காக மட்டும், மிகக் குறுகிய காலத்துக்கு மட்டும்தான் இந்தச் சலுகை. புத்தக வெளியீட்டு அரங்கிலோ அல்லது புத்தகக் கண்காட்சியிலோ நிச்சயம் இந்தச் சலுகை இருக்காது. எனவே உடனடியாக முன்பதிவு செய்துவிடுங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எ���ுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசாரு நிவேதிதாவின் ‘புதிய எக்ஸைல்’ முன்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sneha-n3.html", "date_download": "2018-10-15T11:37:19Z", "digest": "sha1:KYA7JPU22FYK3BWZREFGLG2MVCEWWUJK", "length": 13265, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Actress Sneha is inching back to first place in Kollywood - Tamil Filmibeat", "raw_content": "\nஅது என்ற படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து வரும் ஸ்னேகா, இந்தப் படம் தனக்கு தேசிய விருதுவாங்கித் தரும் என்ற பெரும் நம்பிக்கையில் இருக்கிறார்.\nஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று கோடம்பாக்கத்தில் முன்னணியில் இருக்கும் ஒரே தமிழ் தெரிந்த நடிகைசினேகா தான். ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ் குடும்பம்தான். வளர்ந்தது, படித்தது எல்லாம் ஷார்ஜா.\nமுக்காலே மூணுவீசம் துணி கொடுத்தால் போதும் என்று கவர்ச்சி காட்டி காசு பராக்க வந்திறங்கும் மும்பை,பெங்களூர், ஆந்திர வரவுகளுக்கு இடையே நாகரீகமாய் நடித்து தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளஸ்னேகா பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறார்.\nஆட்டோகிராப் படத்தில் நல்ல பெயர் கிடைத்ததற்காக பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் ஸ்னேகா, சேரனைவாய்க்கு வாய் புகழ்கிறார். இப்போது தனக்கு மிக வேண்டிய ஸ்ரீ காந்துடன் போஸ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அது தவிர அஜீத்துடன் ஜனா படத்தில் (ரொம்ப நாளாக இழுத்தடிக்கப்பட்ட படம்) நடித்துமுடித்துள்ளார். இதில் ஸ்னேகாவுக்கு கொஞ்சம் கவர்ச்சியான ரோல். புகுந்து விளையாடி இருக்கிறார்.\nஇவை தவிர அது என்ற படத்திலும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் ஸ்னேகா. இதில் எப்படியாவது தேசியவிருது வாங்க விட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறாராம். பார்வையற்றவர்களின் நடை, உடைபாவனைகளைக் கவனித்து அதே விதமாக படத்தில் நடிக்க கடும் பயிற்சி எடுத்து வருகிறார்.\nஅது படம் ஒரு க்ரைம் திரில்லர். இரவு நேரத்தில் நிகழும் சம்பவங்களை மனதைக் கரைக்கும் வகையில் சொல்லப்போகிறாராம் இயக்குனர் ரமேஷ்கிருஷ்ணன். இந்தப் படத்திற்காகவும், ஆட்டோகிராப் படத்திற்காகவும்பார்வையற்றவர்களுடன் நெருங்கிப் பழங்கிய ஸ்னேகா, அவர்கள் படும் சிரமங்களைக் கண்டு உடனே தனதுகண்களை தானம் செய்திருக்கிறார்.\nபார்த்திபன் கனவு படத்துக்குப் பின் தனக்கு நிறைய வாய்ப்புக்கள் வராத���ு கவலை தந்ததாகவெளிப்படையாகவே சொல்கிறார் ஸ்னேகா. என்ன பண்றது தமிழ் பேசத் தெரியாத நடிகைகள் தான் வேணும்னுடைரக்டர்கள் நினைக்கிறாங்க. அதையும் மீறி ஆட்டோகிராப், அது, போஸ் போன்ற வாய்ப்புக்கள் வந்து சேர்ந்ததுஎன் அதிர்ஷ்டம் தான் என்கிறார் சந்தோஷம் கலந்த வேதனையுடன்.\nஆட்டோகிராஃபில் ஸ்னேகாவின் நடிப்பைப் பார்த்த தெலுங்கு இயக்குனர் ரவி தேஜா தனது வெங்கி படத்தில் ஸ்னேகாவை நாயகியாக்கியுள்ளார். கையோடு இரண்டு பாடல்களை ஷூட் செய்ய ஜெர்மனிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.\nஇந்தப் படங்கள் தன்னை தமிழிலும் தெலுங்கிலும் முன்னணிக்குக் கொண்டுபோகும் என்று நம்புகிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\n”சிம்புவைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன்”: லவ்வர் பாய் மகத்\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nகல்யாண் மாஸ்டர் மீதான போலி புகாரில் சிக்கிய சின்மயி-வீடியோ\nவைரலாகும் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் புது படம் போஸ்டர்-வீடியோ\nCCV சக்ஸஸ் பார்ட்டியில் கலாட்டா செய்த சிம்பு, யாஷிகா, ஐஸ்\nசந்து கேப்பில் சிந்து பாடி பப்லிசிட்டி தேடும் சண்டக்கோழி நடிகர்-வீடியோ\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2008/02/12/%E0%AE%AA%E0%AE%B7%E0%AF%95%E0%AE%B0%E0%AF%9A-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%93%E0%AE%AB%E0%AE%BC%E0%AE%95%E0%AE%A9%E0%AF%9A-%E0%AE%95%E0%AF%8E%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%9A/", "date_download": "2018-10-15T11:04:12Z", "digest": "sha1:5TFY2RV2L2M7USU2PYUV6YFEEEE6N7S5", "length": 7920, "nlines": 115, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "பஷீர்-இரா.முருகன்– கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← பஷீர்- கவிஞர் சுகுமாரன் கடிதம்\nமொழிபெயர்ப்பு-ஜெயந்தி சங்கர் கடிதம் →\nபஷீர் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரின் கட்டுரை ஒன்றை அண்மையில் படித்திருக்கக் கூடும். ‘.ன்றெப்பூப்பர்க்கோரானயுண்டாய்ர்ர்னு.’ கதையில்\nவரும் குழியானைக்கு ஆங்கிலம் தேடியதைக் குறிப்பிட்டிருப்பார் அவர். பஷீர் தன் கதை மொழிபெயர்த்து வந்த எழுத்துப் பிரதியின் மார்ஜினில் சில திருத்தங்களை ஒருமுறை செய்தார் என்றும் அவை மலையாள மூலத்தில் இல்லாமல் புதிதாக இடம் பெற்றவை என்றும் மொழிபெயர்ப்பாளர் சொல்கிறார். இது\nஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கும் அவசரத்தில், நல்ல\nமொழிபெயர்ப்புகளில் கூட சில சமயம் தவறுகள் தட்டுப்பட் வாய்ப்புள்ளது.\nஉதாரணமாக ஒரு பஷீர் கதையில்\nமலையாளம் – ‘அவன் தாமுவினு மதுரப் பலஹாரங்ங்ள் கொண்டு வந்நு தன்னு\nதமிழில் – அவன் தாமுவுக்கு இனிப்பு மாமிசம் கொண்டுவந்து கொடுத்தான்.\nஇதைச் சொல்கிறீர்க்ள். சத்யஜித் ரேயின் ஒரு படம். அபுர் சன்ஸார். தமிழாக்க முதல் வரி . அப்பு ஆசிரியரிடமிருந்து விடைபெறுகிறார்.”நல்லது, அப்போது நான் என் பாதையில் உள்ளேன் ஐயா”\nஇதேபோல தமிழ் படைப்புகளின் ஆங்கில ஆக்கத்திலும் குப்புசாமி கண்ணம்மாவைப் பார்த்து ‘ ஹாட்ஸ் ஆ·ப் ‘என்று சொல்கிற காட்சிகளைக் காணலாம்.\nஅதையெல்லாம் மீறி இங்கே பஷீர் பலருடனும் உரையாடியிருப்பது ஆச்சரியமூட்டும் விஷயமே\nThis entry was posted in எதிர்வினைகள், மொழிபெயர்ப்பு and tagged இரா.முருகன், கடிதம், பஷீர், மொழிபெயர்ப்பு. Bookmark the permalink.\n← பஷீர்- கவிஞர் சுகுமாரன் கடிதம்\nமொழிபெயர்ப்பு-ஜெயந்தி சங்கர் கடிதம் →\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/blog-post_81.html", "date_download": "2018-10-15T11:19:38Z", "digest": "sha1:RSN2ZNY4XFT6ZMV6KE3UZMWSNW67Q26I", "length": 10449, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "நயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் ஆலய வரு­டாந்த உற்­ச­வ ஏற்ப்பாடுகள் தீவிரம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / நயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் ஆலய வரு­டாந்த உற்­ச­வ ஏற்ப்பாடுக���் தீவிரம்\nநயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் ஆலய வரு­டாந்த உற்­ச­வ ஏற்ப்பாடுகள் தீவிரம்\nநயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் ஆலய வரு­டாந்த உற்­ச­வம் எதிர்­வ­ரும் 14 ஆம் திகதி ஆரம்பமாக­வுள்­ள­தால் அதற்­கான போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டு­கள் ஒழுங்­க­மைக்­கப்­பட்­டுள்­ளது என்று யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நாக­லிங்­கம் வேத­நா­ய­கன் தெரி­வித்­தார்.\nநயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் ஆலய வரு­டாந்த உற்­ச­வம் எதிர்­வ­ரும் 14 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ள­து­டன், ஆல­யத்­துக்­குச் செல்­லும் பக்­தர்­க­ளின் போக்­கு­வ­ரத்­துக்­கள் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் நேற்று யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் செய­லர் வேத­நா­ய­கன் தலை­மை­யில் இடம்­பெற்­றது.\nஇந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் நயி­னா­தீவு ஆலய நிர்­வா­கத்­தி­னர், பிர­தேச செய­லா­ளர்­கள், கடற்­படை, பொலி­ஸார் தனி­யார் மற்­றும் இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யி­னர், படகு உரி­மை­யா­ளர்­கள், சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­னர் எனப் பலர் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர். கலந்­து­ரை­யா­ட­லின் நிறை­வில் கருத்­துத்­தெ­ரி­வித்த மாவட்­டச் செய­லர் மேலும் தெரி­வித்­த­தா­வது;\nஎதிர்­வ­ரும் 14ஆம்் திக­தி­யி­லி­ருந்து 29ஆம் திகதி வரை காலை 5 மணி­மு­தல் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து பேருந்­து­கள் குறி­கட்­டு­வா­னுக்­குப் புறப்­ப­டும். காலை 6 மணி­மு­தல் குறி­கட்­டு­வா­னில் இருந்து பட­கு­கள் சேவை ஆரம்­பிக்­கப்­ப­டும். . மாலை 6 மணி­மு­தல் நயி­னா­தீ­வில் இருந்து பட­குச் சேவை­க­ளும், இரவு 7.30 மணி­மு­தல் குறி­கட்­டு­வா­னில் இருந்து யாழ்ப்­பா­ணம் நோக்­கிய பேருந்­துச் சேவை­க­ளும் இடம்­பெ­றும்.\nபட­கு­கள் சரி­யான பரா­ம­ரிப்­புக்­குட்­ப­டுத்­து­வ­தற்­கான பரி­சீ­ல­னை­களை துறை­முக அதி­கார சபை­யி­னர் மேற்­கொள்­வார்­கள். பட­கில் ஏற்­றப்­ப­டும் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை, பட­கு­க­ளின் பயன்­பா­டு­கள் தொடர்­பில் துறை­முக அதி­கார சபை கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளும். பட­கு­க­ளில் பய­ணிக்­கும் பய­ணி­கள் கட்­டா­ய­மாக உயிர்­காப்பு அங்­கி­கள் அணிய வேண்­டும்.\nஅதே­வேளை, சிறப்­புத் திரு­விழா நாள்­க­ளில் அதி­க­மான பேருந்­துச் சேவை­கள் மற்­றும் பட­கு­களை சேவை­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கான ஒழுங்­கு­கள் மேற்­கொள்­ளப்­ப­டும். எரி­பொ­ருள் விலை அத���­க­ரித்­துள்­ள­த­னால், படகு கட்­ட­ணம் அதி­க­ரிக்­கு­மாறு பட­குச் சேவை உரி­மை­யா­ளர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர். விலை நிர்­ணய கட்­டுப்­பாடு சபை­யு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னர், பட­குக் கட்­ட­ணம் தொடர்­பாக அறி­விக்­கப்­ப­டும் –என்­றார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/grievances/", "date_download": "2018-10-15T11:09:58Z", "digest": "sha1:KW44C5YGKDM6MJHICL3E3JMY7C3P4V3L", "length": 15530, "nlines": 177, "source_domain": "athavannews.com", "title": "grievances | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிரிய – ஜோர்தான் எல்லைத் திறப்பு\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\n#me too தொடர்பில் ஆராய வேண்டும்: கமல்ஹாசன்\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஇன ஐக்கிய மேம்பாட்டிற்காக சம்பந்தனுடன் இணைத்து பயணிக்க தயார் என்கிறார் - ராஜித\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன: சி.வி\nயாழில் மீட்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பில் நேரில் சென்று நீதிபதி ஆராய்வு\nஉண்ணாவிரதத்தை நிறுத்துவதா இல்லையா ��ன அரசியல் கைதிகளுடன் பேசவில்லை என்கிறார் மாவை\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும்: தமிழிசை\nகர்நாடகாவில் பன்றி காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்\n'உலகம் எரிகிறது' – ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டம்\n – ஜனாதிபதி ட்ரம்ப் புகழாரம்\nஜமால் கஷோக்கி விவகாரம்: பிரித்தானியா – அமெரிக்கா முக்கிய தீர்மானம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஜனாதிபதி சீனாவுக்கும் பிரதமர் இந்தியாவுக்கும் விஜயம்\nஇந்தியாவில் களைகட்டியுள்ள நவராத்திரி விழா\nமட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்\nஅரசாங்கத்தின் செயற்பாடு மனித நீதிக்கு எதிரானது: அருட்தந்தை சக்திவேல்\nதுர்க்கைக்கு இன்று இரண்டாம் நாள்\nஆணவத்தை அழிக்கும் நவராத்திரி விரதம்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nஇலங்கையில் புதிய தொழில்நுட்பத் தொலைக்காட்சி வகைகள் அறிமுகம்\nகிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் மூலம் ஏற்படும் நன்மை என்ன\nநந்தியின் காதில் நம் குறைகளை கூறுவது சரியா\nநந்தியின் காதில் நமது குறைகளை ஒப்புவித்தால் அக்குறைகள் தீரும் என்ற நம்பிக்கை பலர் மத்தியிலும் நிலவி வருகிறது. ஆனால் அது சரியா தவறா என்று தெரியாமலே பலரும் அதனை செய்து வருகின்றனர். ஆனால் பிரதோஷ நேரங்களில் நந்தியின் காதில் நம்முடைய கோரிக்கைகளை... More\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nசவூ��ிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nமலையகத்தை ஆட்கொள்ளும் அனர்த்தம்: 12 அடிக்கு நிலம் தாழிறங்கியது\nயாழில் தாக்குதல்: மகனை காப்பாற்ற முயற்சித்த தாய் கொல்லப்பட்டார்\nபாப்பரசரின் வடகொரிய விஜயம் உறுதி – தென்கொரியா\nபெண்ணின் உயிரைக் காவுகொண்டது செல்ஃபி மோகம்\nகொடூரமாக கொல்லப்பட்ட பார்வையற்ற பெண்\nபத்து ரூபாய்க்காக 20 வருட நண்பனை குத்திக் கொலைசெய்த அதிர்ச்சி சம்பவம்\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\nகுளவித் தாக்குதலுக்குள்ளான சிறுவன் – பாட்டி உயிரிழப்பு\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nஅணில் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபரிஸில் இரு இளைஞர் குழுக்கள் மோதல்\nகாலநிலை மாற்ற நிபுணர்களின் ஆலோசனையை நாடும் அரசாங்கம்\n90,000 கேரட் நீலக்கல் சிற்பம் இரத்தினக்கல் கண்காட்சியில் காட்சிக்கு வைப்பு\n’96’ மற்றும் ‘ராட்சசன்’ படங்கள் -இயக்குநர் ஷங்கர் பாராட்டு\nவானவில் வண்ணக்கலவையில் ஜொலித்த புதுடில்லி ஆடை அலங்கார கண்காட்சி\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nகற்றலோனியாவின் சுதந்திரத்தை வேண்டி இடம்பெற்ற வித்தியாசமான போட்டி\nFestival of the Dead கம்போடியாவில் கொண்டாடப்பட்டுள்ளது\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்\nநிறமூட்டிய அரிசி விற்பனை தொடர்பில் முறைப்பாடு\nஉலக பொருளாதார கட்டமைப்பில் திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை\nகொழும்பில் நா.உறுப்பினர்களின் செயற்பாடுகளை வரையறுக்கும் பயிற்சி கருத்தரங்கு\nவெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு\nநிவாரணத்தின் கீ��் உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D--1245121.html", "date_download": "2018-10-15T10:45:22Z", "digest": "sha1:BYZBZYTI3RSIIPMEL5X5HK6WHF4F3PPA", "length": 6744, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயி மீது தாக்குதல்:5 பேர் மீது வழக்குப் பதிவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nவிவசாயி மீது தாக்குதல்:5 பேர் மீது வழக்குப் பதிவு\nBy அரூர், | Published on : 22nd December 2015 05:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரூர் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியதாக 5 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஅரூர் வட்டம், கீழ்மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மணி (53). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி முருகேசன் குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்ததாம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மணி மீது முருகேசன் குடும்பத்தினர் கம்பி, கட்டை உள்ளிட்ட பொருள்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மணி, அவரது மனைவி உள்ளிட்டோர் காயமடைந்ததுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மணி அளித்த புகாரின் பேரில், கீழ்மொரப்பூரைச் சேர்ந்த விவசாயி முருகேசன் மகன் ரஞ்சித் (42), வேலு மகன் ஜெயக்குமார் (36), ரஞ்சித் மனைவி வனிதா (35), முருகேசன் மனைவி சாந்தா (55), பழனி மகன் ராஜேஷ் (45) ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/04/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-871340.html", "date_download": "2018-10-15T11:19:38Z", "digest": "sha1:WZ5KADDSEDD6RQJLICRMBJ4H6WSHJQ2C", "length": 8412, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மீனவர்கள் பிரச்னையை நிரந்தரமாக தீர்���்க கச்சத்தீவை மீட்க போராடுவேன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nமீனவர்கள் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க கச்சத்தீவை மீட்க போராடுவேன்\nBy காரியாபட்டி | Published on : 04th April 2014 12:08 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிரச்னை நிரந்தரமாக தீர்க்கப்பட கச்சத்தீவை மீட்க மக்களவையில் குரல் கொடுத்து போராடுவேன் என தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் பி.டி. அரசகுமார் தெரிவித்தார்.\nவிருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நடைபெற்ற தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் பி.டி. அரசகுமார் பேசியதாவது: ராமநாதபுரம் தொகுதியை தொழில் வளம் மிக்க தொகுதியாக மாற்றுவேன். இத்தொகுதியில் விவசாயம் பெருகவும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.\nதீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பாடுபடுவேன். இத்தொகுதி மக்கள் என்னை எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயர் சூட்டுவது, இலங்கையிடமிருந்து கச்சத்தீவை திரும்பப் பெறுவது, தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது போன்ற பல்வேறு பணிகளை செய்வேன்.\nஇத்தொகுதியில் உள்ள படித்த இளைஞர்களின் எதிர்காலம் கருதி மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள தொழிற்கூடங்கள், பயிற்சி நிலையங்களை கொண்டு வர பாடுபடுவேன். எனவே தேசிய பார்வர்டு பிளாக கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.\nகட்சியின் மாநில அவைத் தலைவர் ராஜபாண்டியன், தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் சரவணன், விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலர் சரவணன், தென்னாடு மக்கள் கட்சி கொள்கை பரப்புச் செயலர் முத்துராமலிங்க பாண்டியன், திருச்சுழி தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்���்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95-876042.html", "date_download": "2018-10-15T11:18:16Z", "digest": "sha1:XBZ3ZAAZIZOY6DFPMILOBBOZWSFXG7AN", "length": 9782, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "நான்கு வழிச்சாலையில்குறுகலான பாலங்கள் அகலப்படுத்தப்படுமா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nநான்கு வழிச்சாலையில்குறுகலான பாலங்கள் அகலப்படுத்தப்படுமா\nBy விருதுநகர் | Published on : 11th April 2014 12:13 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் உள்ள குறுகலான பாலங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க அந்தப் பாலங்களை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகிறார்கள்.\nபோக்குவரத்தை சீராக்கவும், விரைவுபடுத்தவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை 4 வழிச்சாலைகளை நாடுமுழுவதும் அமைத்து வருகிறது. ஆனால், இச்சாலைகளின் குறுக்கே ஓடை மற்றும் ஆறுகள் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் மிகவும் குறுகலாகவே உள்ளன.\nஇந்தப் பாலங்களில் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் கடக்கும் போது விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருகின்றன. விருதுநகர்-சாத்தூர் இடையே நான்குவழிச்சாலையில் மருளூத்து, பட்டம்புதூர், ஒண்டிப்புலி விலக்கு, வாய்ப்பூட்டான்பட்டி, இனாம்ரெட்டிபட்டி, ஆசாரிபட்டி, துலுக்கப்பட்டி உள்ளிட்ட 11 இடங்களில் உள்ள பாலங்கள் குறுகலாக உள்ளன. துலுக்கப்பட்டி அருகே அர்ச்சனா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலச் தடுப்பு சுவர் இடிந்து விழும் நிலையிலுள்ளது.\nவேறுசில பாலங்களில் இரும்பினால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. குறுகலாக உள்ள பாலங்களில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகளும், காயம் அடைகின்றவர்கள் எண்ணிக்கையும் அதிகத்து வருகிறது. இப்பாலங்களின் தடுப்புச் சுவரும் பலமாக இல்லை. பெரும்பாலான பாலங்கள் 4 வழிச்சாலை போடப்படுவதற்கு முன்பே கட்டப்பட்ட பாலங்களாகும். இதனால் இவை பலவீனம் அடைந்துள்ளன.\nஇதுகுறித்து திருநெல்வேலி-மதுரை மார்க்கமாக செல்லும் அரசு பேருந்து ஓட்டுநர் சண்முகநாதன் கூறுகையில், இச்சாலையில் பாலங்கள் குறுகியதாக இருக்கின்றன. ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் கடக்கும் போத��� எதிர்பாரத விபத்து ஏற்படுகிறது. சாலை அகலமாகவும், பாலம் குறுகியும் உள்ளது. எனவே இப்பகுதிகளில் விபத்துகளைத் தடுக்க பாலங்களை அகலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதே கருத்தை மேலும் பல ஓட்டுநர்களும் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், கூறுகையில்,\nநான்கு வழிச்சாலையிலுள்ள பாலங்களை அகலப்படுத்துவது குறித்து ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் தெரிவித்துள்ளேன். அதிகாரிகளும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/07/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2645041.html", "date_download": "2018-10-15T10:12:49Z", "digest": "sha1:WG5CV6B3LHJWERPI6FOOHN5S4A4WN7YO", "length": 9823, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "ஜெயலலிதா உடலில் துளைகளா? டாக்டர் சுதா சேஷய்யன் பதில்- Dinamani", "raw_content": "\n டாக்டர் சுதா சேஷய்யன் பதில்\nBy DIN | Published on : 07th February 2017 05:15 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஜெயலலிதாவின் உடலைப் பதப்படுத்தும்போது அவரது முகத்தில் பெரிய அளவிலான துளைகள் எதுவும் இல்லை என்று சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையின் இயக்குநர் சுதா சேஷய்யன் கூறினார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியது:\nடிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.35 மணியளவில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்து அழைப்பு வந்தது.\nஜெயலலிதா உயிரிழந்த விவரத்தையும், அவரின் உடலை பதப்படுத்துவதற்கான குழுவை அனுப்பும்படியும் இருவரும் கூறினர். அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த குழுவினரோடு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றேன்.\nமருத்துவமனையில்தான் உடலை பதப்படுத்துவதற்கான பார்மலின் திரவத்தைக் கலந்து தயாரித்தோம். அதன் பின்னர் திரவம் செலுத்தப்பட்டது. உடல் நிறத்தை அவ்வாறே தக்க வைக்கும் வகையில், திரவத்தின் கலவை அளவு மாற்றப்பட்டது.\nகாலில் குழாய் செருகி...: பதப்படுத்துவதற்கான திரவமானது ரத்தக் குழாய்களில் நிரப்பப்படும். ஜெயலலிதாவுக்கு வலது காலில் சிறிய குழாய் செருகி அதன் வழியாக திரவத்தைச் செலுத்தினோம். சுமார் 15 நிமிஷங்களில் திரவத்தைச் செலுத்தும் பணி நிறைவடைந்தது.\nபதப்படுத்துவதற்கான செய்முறைக்கு முன்பாக உடலை ஆராய்ந்தேன். பொதுவாக, உடலில் திசுக்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், அதன் வழியாக பதப்படுத்தும் திரவம் வெளியேறும். ஆனால் அவரின் உடலில் எவ்விதப் பிரச்னையும் இல்லாததால், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. அவரது உதடுகளிலும், மூக்கில் மட்டுமே ஓரிரு துளிகள் வெளியேறின. நீண்ட நாள் சிகிச்சை, படுக்கையில் இருந்ததால், அவரது உடலில் சிறிய சிறிய துளைகள் காணப்பட்டன. சமூக வலைதளங்களில் வெளியானது போன்று அவரது முகத்தில் பெரிய அளவிலான துளைகள் எதுவும் இல்லை.\nஉதடுகள் மட்டும்...: \"டிரக்யாஸ்டமி' சிகிச்சை பெற்றவர்களின் உதடுகள் தடித்து காணப்படும். அவ்வாறே அவரது உதடுகள் தடித்து காணப்பட்டன.\nமுக்கிய நபர்கள் இறந்து, அவர்களது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கும்போது உடல் கெட்டுப் போகாமல் இருக்கவும், அஞ்சலி செலுத்த வருவோருக்கு துர்நாற்றம் எதுவும் வீசாமல் இருப்பதற்கும் உடலைப் பதப்படுத்துவது வழக்கம். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உடலும் இதே வகையில்தான் பதப்படுத்தப்பட்டது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/12/08/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-10-15T10:36:26Z", "digest": "sha1:SYI5SPTQS6W7AZFNFERVFX32JWVE35MN", "length": 13484, "nlines": 192, "source_domain": "sathyanandhan.com", "title": "சாரு நிவேதிதாவின் நாய் சொ��்ன கதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← எளியோரின் மனித​ நேயம்\nபாரீஸ் வெள்ளம் பற்றிய​ பாரதியார் கட்டுரை →\nசாரு நிவேதிதாவின் நாய் சொன்ன கதை\nPosted on December 8, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசாரு நிவேதிதாவின் நாய் சொன்ன கதை\n‘என் பெயர் சீஸர்’ உயிர்மை டிசம்பர் 2015 இதழில் சாரு நிவேதிதாவின் சிறுகதை.\nநாம் சிறு வயதில் “ஒரு வாழைப்பழம் தன் வரலாறு கூறுதல்” , “ஒரு கோபுரம் தன் வரலாறு கூறுதல்” என்று எழுதச் சொல்லுவார்கள். அதற்கு என ஒரு முன் மாதிரி துவக்கம் வேறு என் நண்பர்கள் எல்லோரும் எழுதுவார்கள் “இந்த உலகில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் பொருளுக்கும் தத்தமெக்கன ஒரு வரலாறு உண்டு ” எனக்கு ஒரு மேஜைக்கான தன் வரலாறு கூறும் கட்டுரை. நான் மரம் எந்த வனத்தில் இருந்தது அங்கே மான்,குயில், மயில் எனத் துவங்கி கொஞ்சம் அதிகமாகவே கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டேன். தமிழ் ஐயா காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சி விட்டார். “உன்னை என்ன எழுதச் சொன்னேன் நீ என்ன எழுதிக் கொண்டு வந்திருக்கிறாய் நீ என்ன எழுதிக் கொண்டு வந்திருக்கிறாய்\nசிறுகதை விமர்சனம் என்று துவங்கி சம்பந்தா சம்பந்தமில்லாமல் இது என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். சரிதான். ஆனால் கதையில் வரும் நாய் ஷீனா போரா கொலை வழக்கு முதல் ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ரமணர், குடும்ப நல நீதிமன்றம் என்று உதிரியாகப் பல விஷயங்களைப் பேசுகிறதே. மனித இன ஜாதி வித்தியாசம் முதல் நாய இன ஜாதி வித்தியாசம் வரை விளக்குகிறதே. தன் அப்பா (வளர்க்கும் எழுத்தாளர்)வுக்கு அவர் வாசகன் எழுதும் மின்னஞ்சலை ஒரு வார்த்தை பிசகாமல் சொல்லுகிறதே. ஒரு நாய்க்கு என்னென்ன மாதிரி மன்னிக்கவும் ஒரு உயர்ஜாதி நாய்க்கு என்னென்ன பணிவிடைகள் செய்ய வேண்டும் அது காலைக்கடன் கழிக்கும் நித்தியப்படி எவ்வாறானது மருத்துவர் எப்படி மருத்துவம் செய்வார் என்பது ஒன்று மட்டும்தான் அது தன் சம்பந்தமாகப் பேசுவது.\nகதையின் முடிவில்தான் அந்த வாசகர் மின்னஞ்சல் வருகிறது. அதில் நாயை அடித்துக் கொல்வது விளையாட்டாக ஒரு குரூரமான கேளிக்கையாகத் தனக்கு இருந்ததை அந்த வாசகர் பகிர்ந்து கொள்கிறார்.\nஒரு உயர்ந்த ஜாதி நாய்க்கு உண்டான உணவு, மர��த்துவம் தந்து தன் சக்திக்கு மீறி வளர்க்கும் எழுத்தாளரையும் அதை அடித்துக் கொல்லும் ஒரு இளைஞனையும் நாம் கதையில் பார்க்கிறோம். நாய் இனத்துக்கு இல்லாத சிக்கல்கள் மனித உறவுகளுக்குள் இருப்பதையும் நாம் காண்கிறோம். அந்தக் காலத்தில் ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ பாட்டில் கூட இந்தக் கதையில் வரும் சில கருத்துக்கள் உண்டு.\nநவீனத்துவ காலத்துக்கு முன்பு யதார்த்தவாதம் மட்டுமே இருந்தது. அது தண்டவாளம் போன்றது. ஆனால் பயணம் மிகவும் சௌகரியமானது. நவீனத்துவம் வாசிப்பைப் பெரிய சவாலாக்கி விட்டது என்று கூக்குரலிட்டு ஒதுங்கியவர் தான் பெரும்பான்மை. ஆனால் அதை வாசித்த பின் மட்டுமே நாம் புனைவின் தேவைகளை, உச்சத்தை நவீனத்துவம் மட்டுமே சாத்தியமாக்குகிறது என்று எந்த ஒரு வாசகரும் புரிந்து கொள்ளுவார். அப்படிப் புரிந்து கொண்டு இந்திய உலக இலக்கியங்களை வாசிக்கும் தீவிர வாசகர் நிறைய.\nநவீனத்துவ காலத்தில் யதார்த்தம் அல்லது அதன் எளிய வடிவில் எழுதக் கூடாது என்பதில்லை. அது புனைவாசிரியரின் உரிமை. அதன் மறுபக்கம் ஒரு எழுத்தாளர் இவ்வளவு தூரம் இலக்கியம் வந்து விட்டதால் இப்படியும் எழுதி இருக்கலாமே என்று சொல்லலாமா சொற்சிக்கனமும் நுட்பமும் இன்றைய எந்தப் படைப்பிலும் எதிர்பார்க்கப் படுகிறது என்று சொல்லலாமா சொற்சிக்கனமும் நுட்பமும் இன்றைய எந்தப் படைப்பிலும் எதிர்பார்க்கப் படுகிறது என்று சொல்லலாமா அதுவும் சாரு நிவேதிதாவின் கதையைப் பற்றியே சொல்லலாமா\nசொல்லலாமே. விமர்சகனுக்கு அந்த உரிமை உண்டு.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← எளியோரின் மனித​ நேயம்\nபாரீஸ் வெள்ளம் பற்றிய​ பாரதியார் கட்டுரை →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_177.html", "date_download": "2018-10-15T10:58:43Z", "digest": "sha1:PMBXZ7GGCNPCBTDKUJT3MWICUZ3Y4XHW", "length": 5734, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "கல்வி அமைச்சர் திருகோணமலை விஜயம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கல்வி அமைச்சர் திருகோணமலை விஜயம்\nகல்வி அமைச்சர் திருகோணமலை விஜயம்\nதிருகோணமலைக்கு நேற்று(18) விஜயம் செய்த கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான அகியவிராஜ் காரியவசம், திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் ஆசிரியர் விடுததியின் மூன்றுமாடி கட்டிட தொகுதி, வாணி வித்தியாலயத்தின் இரண்டுமாடி கட்டிடம், நாலந்தா மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வு கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.\nபின்னர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் அழைப்பின் பேரில் கிண்ணியா மத்திய கல்லூரிக்கு குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு நிர்மாணிக்கப்பட்டுவரும் விளையாட்டரங்கு, விசேட தேவையுடையவர்களுக்கான கட்டிடம் ஆகியவற்றின் நிர்மாணப்பணிகளையும் பார்வையிட்டார்.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்க��� தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/blog-post_91.html", "date_download": "2018-10-15T10:53:05Z", "digest": "sha1:FBF2BO6OGZNHSCXNCUQV5FTZGYQYEZWO", "length": 8883, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "அம்மனாக நடிக்கும் பிக்பாஸ் புகழ் ஜூலி - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / அம்மனாக நடிக்கும் பிக்பாஸ் புகழ் ஜூலி\nஅம்மனாக நடிக்கும் பிக்பாஸ் புகழ் ஜூலி\nஅம்மன் தாயி’ என்ற படத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி கதாநாயகியாக\nஅம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில்,அம்மன் தாயி என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படமாக தயாராகி வரும்இந்த படத்தில்கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ஜூலி.\nபுதுமுகம் அன்பு காதாநாயகனாகவும், சரண் வில்லனாகவும் நடிக்கின்றனர். மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இந்த திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.\nஅம்மன் தாயி’ திரைப்படத்தை பற்றி இயக்குநர் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் கூறியதாவது:- ``அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் பழிவாங்கிறார் என்பதுதான் படத்தின் கதை . கோவில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாறியில் இருந்து அம்மன் எப்படி வருகிறார் என்பதுதான் படத்தின் கதை . கோவில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாறியில் இருந்து அம்மன் எப்படி வருகிறார் என்பதை படத்தில் ஒரு முக்கிய காட்சியாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் கதாநாயகி ஜூலி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்தார்.``நான் அம்மன் வேடத்துக்கு பொருந்துவேனா'' என்று யோசித்தார். அம்மன் வேடத்தில் அவரை போட்டோ எடுத்து காட்டியபோது, வெகுவாக ஆச்சரியமடைந்தார். அவர் அம்மன் கதாபாத்திரத்துக்கு நூறு சதவீதம் பொருந்தியிருந்தார். இந்து பெண்ணாகவே மாறி, விரதம் இருந்து படத்தில் நடித்தார். வில்லனை, அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வதம் செய்யும் காட்சிக்காக பல முறை பயிற்சி எடுத்தார்.\nவிக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, டெரிக்-கார்த்திக்-ர��ஜ் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஆந்திர மாநிலம் பைரவக்கோனா என்ற இடத்தில், சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளோம். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன’’ என்று இருவரும் கூறியுள்ளனர்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/vasthudetails.asp?id=9", "date_download": "2018-10-15T11:50:55Z", "digest": "sha1:TH46FNV6E4H556LJE7K5FMSAXFHSTG37", "length": 14485, "nlines": 187, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nவாஸ்து குறை உள்ள புது இல்ல விழாவிற்க சென்று விருந்து உண்ணலாமா\nவாஸ்து முறைப்படி கட்டிய வீட்டின் கிரஹப்பிரவேசத்திற்குச் சென்று உணவு உட்கொண்டால் உடலுக்கு நன்மை. பழைய வீடு வாஸ்து முறைப்படி உள்ள வீட்டிற்கு சென்று வந்தால் நன்மை உண்டாகும்.\nவாஸ்து குறையுள்ள வீட்டின் கிரஹப்பிரவேசத்திற்க��் சென்று உணவு உட்கொண்டால் உடல் உபாதைகள் உருவாகும். இது மட்டுமின்றி வாஸ்து முறை சரியில்லாத பழைய, புதிய எந்த வீட்டிற்குச் சென்று உணவு உட்கொண்டாலும் உடல் உபாதைகள், அலர்ஜி உருவாகும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-10-15T11:08:11Z", "digest": "sha1:RDSMMGFZXJF5IFLV23422BTGGN3UT2TI", "length": 8466, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "காலி மைதானம் அகற்றப்படாது என அறிவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\n#me too தொடர்பில் ஆராய வேண்டும்: கமல்ஹாசன்\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nஅரசியலமைப்பு வரைபினை கையளிக்கும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது – சுமந்திரன்\nகுளவித் தாக்குதலுக்குள்ளான சிறுவன் – பாட்டி உயிரிழப்பு\nகாலி மைதானம் அகற்றப்படாது என அறிவிப்பு\nகாலி மைதானம் அகற்றப்படாது என அறிவிப்பு\nகாலி சர்வதேச விளையாட்டு மைதானம் குறித்த பகுதியிலிருந்து அகற்றப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nதிட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க இன்று(வெள்ளிழமை) நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஎனினும் காலி சர்வதேச மைதானத்திலுள்ள பார்வையாளர்கள் அரங்கம் அகற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் காலி மைதானம் இனி வரும் காலங்களிலும் நடைபெறும் என தெரிவித்த அமைச்சர், காலி மாவட்டத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிறந்த தலைமைத்துவம் இல்லாதமையால் நாட்டின் அபிவிருத்தியும் பின்னடைவு: மஹிந்த\nநல்லாட்சி அரசாங்கத்தில் சிறந்த தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும்\nநல்லாட்சியின் கொடூரத்தின் வெளிப்பாடே அரசியல் கைதிகளின் தடுத்துவைப்பு: மணிவண்ணன்\nஎவ்வித விசாரணைகளுமின்றி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, அரசாங்கத்தின் கொட\nசுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பங்களாதேஷ் எதிர்பார்ப்பு\nஇலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பங்களாதேஷ் அரசாங்\nஅவசர கால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை – அரசாங்கம்\nகுற்றச் செயல்களில் ஈடுபடும் தரப்பினரை ஒழிப்பதற்கு அவசர கால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம்\nஅரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை நாட்டை அழிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது – அனுரகுமார திசாநாயக\nஅரசாங்கம் கையாளும் பொருளாதாரக் கொள்கை நாட்டை அழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\nகுளவித் தாக்குதலுக்குள்ளான சிறுவன் – பாட்டி உயிரிழப்பு\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nஅணில் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபரிஸில் இரு இளைஞர் குழுக்கள் மோதல்\nகாலநிலை மாற்ற நிபுணர்களின் ஆலோசனையை நாடும் அரசாங்கம்\n90,000 கேரட் நீலக்கல் சிற்பம் இரத்தினக்கல் கண்காட்சியில் காட்சிக்கு வைப்பு\n’96’ மற்றும் ‘ராட்சசன்’ படங்கள் -இயக்குநர் ஷங்கர் பாராட்டு\nவானவில் வண்ணக்கலவையில் ஜொலித்த புதுடில்லி ஆடை அலங்கார கண்காட்சி\nவவுனியா மாவட்ட செயலகத்திற்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2011/05/1.html", "date_download": "2018-10-15T10:57:52Z", "digest": "sha1:TUEO4RJ4WOVJUWORTXXAWU6XCCTGHNSR", "length": 23853, "nlines": 336, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "காட்டு தர்பார்-1 ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nஓநாய் சேவகர்கள் முகமன் கூற சிங்க ராஜா தர்பாரை நோக்கி நடந்து வர ,மந்திரி நரி ,புலவர்கள் கரடி ,தளபதி சிறுத்தை என அவையோரில் உள்ள அனைவரும் எழுந்து நிற்க ,சிங்கராஜா தனது சிம்மாசனத்தில் அமர்கிறார் ,எல்லோரையும் அமரசொல்கிறார் ,\nசிங்கராஜா : ம்ம்ம் மந்திரி அவர்களே\nமந்திரி நரி : மன்னர்மன்னா\nசிங்கராஜா : மாதம் மும்மாரி பொழிகிறதா\nமந்திரி நரி : ம்ம்ம் (பொழியிது பொழியிது )\nசிங்கராஜா : என்ன சொல்கிறீர்கள்\nமந்திரி நரி : பொழிகிறது மன்னா ,தங்கள் ஆட்சி அல்லவா\nசிங்கராஜா : ம்ம்ம் நிரம்ப சந்தோஷம் ,நிரம்ப சந்தோஷம் ....... ம்ம்ம் தர்பார் கூடியதற்கான காரணம் என்ன\nமந்திரி நரி : தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு நம் காட்டில் நிறைய பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன\nசிங்கராஜா : அதற்க்கும் நமக்கும் என்ன சம்பந்தம் ,தமிழகத்தில் இப்போது யார் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள்\nமந்திரி நரி : ஓயாமல் ஓய்வு எடுத்து கொண்டிருந்தவர் ஆட்சியை பிடித்திருக்கிறார் ,ஓயாமல் தம���ழக மக்களுக்காக உழைக்கிறேன் என்று\nஓயாமல் கூறிகொண்டிருந்தவரை தமிழக மக்கள் இன்று ஓய்வெடுக்க வைத்திருக்கிறார்கள்\nசிங்கராஜா : அப்படியா ....காமெடி பீஸ் கடிவேலு என்ன ஆனார்\nமந்திரி நரி : அதற்குதான் நமக்கு கேப்டன் குஜைகாந்திடமிருந்து செய்தி வந்துள்ளது\nமந்திரி நரி : பன்னிபோல் போல் வேடமிட்டு இங்கு பதிங்கிருக்கலாம் என்று செய்தி கூறுகிறது\nமந்திரி நரி : இரவோடு இரவாக தளபதியார் சிறுத்தை விசாரித்து விட்டார் மன்னா அப்படி ஏதுமில்லை\nசிங்கராஜா : அப்படியா பாவம் கைப்புள்ள ,சரி தமிழக முன்னாள் முதல்வரின் மகளை சிறையில் அடைத்து விட்டார்களாமே ,அப்படியா\nமந்திரி நரி : ஆமாம் மன்னா ,நேற்று கூட மகளை சிறையில் சென்று சந்தித்து ,கலங்காதே கலைமகளே என்று ஆறுதல் கூறி வந்திருக்கிறார் ,அவர்கள் வம்சத்தில் உள்ள ஓவ்வொரு குடும்பமும் குடும்பம் குடும்பமாக சந்தித்து கொண்டிருக்கிறார்கள்\nசிங்கராஜா : கண்கள் பனித்தன இதயம் புளித்தன என்று தலைப்பு மாறி இருக்கிறது ,சரி இந்த பக்ட்ரம் ஊழலை பற்றி என்ன பேசி கொள்கிறார்கள் தமிழக மக்கள்\nமந்திரி நரி : அதுவா மன்னா ,என்னதான் சி .பீ .ஐ விசாரித்தாலும் பக்ட்ரம் ஊழலில் கூசா அடித்த காசு கவுண்டமணி வடக்குபட்டி ராமசாமியிடம் குடுத்த காசுபோல் ஊ ஊ ஊ ஊ என்று பேசி கொள்கிறார்கள் மன்னா\nசிங்கராஜா : ம்ம் தெளிவான மக்கள்தான்\nமந்திரி நரி : ஆமாம் மன்னா ,அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஐந்து வருடத்துக்கொருமுறை மாற்றி குத்துவது\nசிங்க ராஜா : வேறு என்ன செய்தி\nமந்திரி நரி : தமிழக தேர்தல் தொடங்கியதிலிருந்தே நம் காட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை வந்துவிட்டது இப்போது இன்னும் அதிகமாகி விட்டது\nசிங்கராஜா : அப்படியா என் ஆட்சியிலா ,அப்படியென்ன பிரச்சனை\nமந்திரி நரி : ஆங்காங்கே குரங்குகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றன\nமந்திரி நரி : குரங்குகளை எல்லாவற்றையும் மீதி மிருகங்கள் டாக்டர் குஜை ,எஸ் .எ .பொந்திரசேகர் என்று அழைக்கின்றனவாம் அதனால் மனமுடைந்த சில குரங்குகள் மருந்தை குடித்தும் ,தூக்கு போட்டும் தற்கொலை செய்துகொள்கின்றனவாம்\nசிங்கராஜா : ஆஅ என்ன செய்யலாம் ,இனி அப்படி கேலி பேசுபவர்களை சிறையில் அடையுங்கள் ,save the monkey என்று பிரச்சாரம் செய்யுங்கள்\nமந்திரி நரி : அப்படியே ஆகட்டும் மன்னா ,ஆனால் இன்னொரு பிரச்சனை வந்துள்ளது மன்னா\nமந்திரி நரி : பச்சோந்தி இனத்தலைவர் தங்களுக்கு ஒரு ஓலை அனுப்பி உள்ளார்\nசிங்கராஜா : ம்ம் படியுங்கள்\nமந்திரி நரி :பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா எடுக்க போகிறார்களாம்\nஅதற்க்கு தாங்கள்தான் தலைமை தாங்க வேண்டுமாம்\nசிங்கராஜா : அவர்தான் இப்போது ஆட்சியில் இல்லையே\nமந்திரி நரி : அவருக்கு இல்லை மன்னா டாக்டர் குஜைக்கு ,அதுவும் நீங்கள்தான்\nஅவருக்கு பட்டம் கொடுக்க வேண்டுமாம்\nசிங்கராஜா : என்ன பட்டம்\nமந்திரி நரி : பச்சோந்தி பகலவன்\nசிங்கராஜா : ஐயகோ அவருக்கு அது சரியான பட்டம்தான் ,ஆனால் நாம் அப்படி கலந்து கொள்ளாவிட்டால்\nமந்திரி நரி : அடுத்த ஆட்சிக்கு புலியை ஆட்சிகட்டிலில் ஏற்றுவதற்கு துணை போவார்களாம்\nசிங்கராஜா : ஆகா எப்படியெல்லாம் மிரட்டுகிறார்கள் ,அப்படி கலந்து கொண்டால் குரங்குகள் ஒட்டு சிதறுமே\nமந்திரி நரி : அவர்களை விட இவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள்\nசிங்கராஜா : அப்படியா சரி கலந்து கொள்கிறேன் என்று ஓலை அனுப்பிவிடுங்கள்\nமந்திரி நரி : ஆகட்டும் மன்னா\nசிங்கராஜா : அரசவை கலையட்டும் மீண்டும் சந்திப்போம் ,ம்ம்ம் யாரங்கே அந்தப்புரத்தில் ராணிகளை தயாராக இருக்க சொல்லுங்கள்\n// அப்படியா ....காமெடி பீஸ் கடிவேலு என்ன ஆனார் //\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nமணி...தர்பார் செமையா களை கட்டி இருக்குது.\nஆனா அங்கயும் டாகுடர் வந்துட்டாரே\nசெல்வினோட கான்செப்ட்டை சுட்டுவிட்டீர்கள் போலும்...\nவம்பை சும்மாவே வாங்கிட்டீக. ஹா ஹா\nபாவம் குரங்குகள். அசிங்கமா திட்டி இருந்தா கூட தாங்கிக்கலாம். குஜைனு சொன்ன தற்கொல பண்ணிக்காம என்ன செய்யும்\nநீங்கள் அஜித் ரசிகர்னு தெரியும். அதுக்காக இப்படியா விஜய்யை ரொம்ப நக்கல் அடிச்சி இருக்கீங்க.\nதமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு நம் காட்டில் நிறைய பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன//\nஅருமையாக இருக்கிறது காமெடி கலாட்டா.\nஓயாமல் ஓய்வு எடுத்து கொண்டிருந்தவர் ஆட்சியை பிடித்திருக்கிறார் ,ஓயாமல் தமிழக மக்களுக்காக உழைக்கிறேன் என்று\nஓயாமல் கூறிகொண்டிருந்தவரை தமிழக மக்கள் இன்று ஓய்வெடுக்க வைத்திருக்கிறார்கள்//\nசம கால நரசியலை நற நற என்று நறுக்கியிருக்கிருக்கிறீர்கள். அருமை சகோ.\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ண��டி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nடாக்டர் குஜய் நடிக்கும் \" சில்றபய \"\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -6\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-10-15T10:58:15Z", "digest": "sha1:B5MMSHX3OOXHU5VO6JATX2RUJXLQCZ4X", "length": 7759, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் பாகிஸ்தான் இடம் கொடுப்பதால் தீவிரவாதிகளின் சொர்க்கமாக அந்த நாடு திகழ்கிறது – அமெரிக்கா குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் இடம் கொடுப்பதால் தீவிரவாதிகளின் சொர்க்கமாக அந்த நாடு திகழ்கிறது – அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅமெரிக்காவின் புலனாய்வுத் தலைவர் டான்கோட்ஸ் பேசியதாவது:-\nஇந்தியாவுடன் மோதலை அதிகரித்து வரும் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாகவும், உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திலும் பின்னடவை சந்தித்து வருகிறது. அதனுடைய நடவடிக்கைகள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது.\nபாகிஸ்தான் இடம் கொடுப்பதால் தீவிரவாதிகளின் சொர்க்கமாக அந்த நாடு திகழ்கிறது. அங்கிருந்தபடி அவர்கள் இந்தியா, ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துகிறார்கள். அமெரிக்காவுக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள்.\nபாகிஸ்தானின் நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஏனென்றால் பாகிஸ்தான் தற்போது சீனாவுடன் உறவை மேலும் பலப்படுத்தி வருகிறது.\nதீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் வகையிலும், மற்ற வகையிலான ஒத்துழைப்பு வழங்குவதிலும் அலட்சியமாக செயல்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு எதிராக உள்ளன. இவ்வாறு டான்கோட்ஸ் பேசினார்.\nPrevious articleஓ.பி.எஸ் மீண்டும் பழைய தொழிலுக்கு செல்வார் – தினகரன் கலகல பேட்டி\nNext articleஜெயலலிதா மரணம்: 3-வது முறையாக டாக்டர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் ஆஜர்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-bible.com/lookup.php?Book=Jeremiah&Chapter=23", "date_download": "2018-10-15T11:27:43Z", "digest": "sha1:KWCXOM2FZMNDTUJDNH7WKCHQL4EECZD6", "length": 19972, "nlines": 44, "source_domain": "www.tamil-bible.com", "title": " Jeremiah 23", "raw_content": "\n1. என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ\n2. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டீர்கள்; இதோ, நான் உங்கள்பேரில் ���ங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n3. நான் என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப்பெருகும்.\n4. அவைகளை மேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.\n5. இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.\n6. அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.\n7. ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணாமல்,\n8. இஸ்ரவேல் வீட்டின் சந்ததியாரைத் தங்கள் சுயதேசத்தில் குடியிருக்கும்படிக்கு வடதேசத்திலும், நான் அவர்களைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து அழைத்து வழிநடத்திக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.\n9. தீர்க்கதரிசிகளினிமித்தம் என் இருதயம் என் உள்ளத்திலே நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தர் நிமித்தமும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும் நான் வெறித்திருக்கிற மனுஷனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன்.\n10. தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்தரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது, அவர்கள் ஓட்டம் பொல்லாதது; அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது.\n11. தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n12. ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டிலே சறுக்கலான வழியாயிருக்கும், துரத்துண்டு அதிலே விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்திலே அவர்கள்மேல் பொல்லாப்பை வரப்பண்ணுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.\n13. சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள்.\n14. எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள்.\n15. ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக் குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.\n16. உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n17. அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.\n18. கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார் அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்\n19. இதோ, கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புசல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் உக்கிரமாய் மோதும்.\n20. கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசிநாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள்.\n21. அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.\n22. அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.\n23. நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n24. யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n25. சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.\n பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்திலே ஏதாகிலுமுண்டோ இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள்.\n27. என் ஜனத்தின் பிதாக்கள் பாகாலினிமித்தம் என் நாமத்தை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினாலே என் நாமத்தை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள்.\n28. சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்\n29. என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ\n30. ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n31. இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n32. இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n33. கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாகிலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும்.\n34. கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n35. கர்த்தர் என்ன மறு உத்தரவு கொடுத்தார் கர்த்தர் என்ன சொன்னார் என்று நீங்கள் அவரவர் தங்கள் அயலானையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேட்பீர்களாக.\n36. ஆனால் கர்த்தரால் வரும் பாரம் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவன் வார்த்தையே அவனவனுக்குப் பாரமாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள்.\n37. கர்த்தர் உனக்கு என்ன மறு உத்தரவு கொடுத்தார் கர்த்தர் என்ன சொன்னார் என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக.\n38. நீங்களோவெனில், கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிறபடியினாலே, கர்த்தரின் பாரம் என்று சொல்லாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியும், நீங்கள் இந்த வார்த்தையைக் கர்த்தரின் பாரம் என்று சொல்லுகிறீர்களே.\n39. ஆதலால், இதோ, நான் உங்களை மறக்கவே மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும் எனக்கு முன்பாக இராதபடிக்குக் கைவிட்டு,\n40. மறக்கப்படாத நித்திய நிந்தையையும் நித்திய இலச்சையையும் உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nமுந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்\nதமிழில் தேடுதல் | Home", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shruthi-haasan-01-06-1841782.htm", "date_download": "2018-10-15T11:14:13Z", "digest": "sha1:XPHX3KRUAV4Z66Y4GHQBZZEJ2ZEE3XHP", "length": 8343, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன் - Shruthi Haasan - ஸ்ருதிஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nபுகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் பிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nஇதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் ��மீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம்பெயர்த்துள்ளார் இயக்குனர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.\nபொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும். இதனால் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்து பேசிய இயக்குனர், அவருடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். தற்போது, அவர் லண்டனில் சர்வதேச இசை கோர்ப்பு சம்மந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும் என்றார். இந்த படப்பிடித்தின் படப்பிடிப்பை முடித்தக் கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n▪ விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு\n▪ கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\n▪ பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்\n▪ கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n▪ சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n▪ நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n• அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/05/21/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-2/", "date_download": "2018-10-15T11:42:08Z", "digest": "sha1:CQIAUJHQR5ZLUVG24REETO25ZYCA3YBS", "length": 5834, "nlines": 84, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நான்காம் ஆண்டு நினைவஞ்சலி . | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nநான்காம் ஆண்டு நினைவஞ்சலி .\nநான்காம் ஆண்டு நினைவஞ்சலி .\nஅன்னை மடியில் ஆண்டவன் அடியில்\nமண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் montreux சை வசிப்பிடமாகவும் கொண்ட\nஅமரர் வேலுப்பிள்ளை நடராசா பாலசுந்தரம் .\n(முன்னாள் பல . நோக்கு கூட்டுறவு ச் சங்க முகாமையாளர் .)\n(முன்னாள் மண்டைதீவு கிராமசபை அங்கத்தவர் .)\nஇறைவனடி சேர்ந்து நான்காண்டு காலமாகி விட்டதைய்யா , நாம் சேர்ந்திருந்த காலங்களின் செழுமைகளை நினைத்தே காலம் தனை கழிக்கின்றேன் .\nவாழ்நாளில் நாம் வசந்தமாய் வாழ்ந்திடவே வழி அமைத்து வைத்திரே , உங்களை பிரிந்து உருகுகின்றோம் ஜயா நான்காண்டு காலமாக …..\nபிள்ளைகள் போல் எம்மை பாசத்துடன் அரவணைத்த பாசமிகு மாமாவே …நான்காண்டு காலம் உருண்டுடோடி விட்டதே உமைப் பிரிந்து …..\nகாலம் முழுவதும் நாம் களிப்புடனே வாழ்ந்திட வேண்டுமென எண்ணிய எம் தாத்தாவே … நீங்கள் நான்காண்டு காலமாய் எங்கே சென்றிரோ …\nநான்காண்டு சென்றாலும் நாம் மறவோம் உம்மை நீங்காது உங்கள் நினைவுகள் எம் நெஞ்சம் உள்ளவரை .\nஉங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும் மனைவி , பிள்ளைகள் ,மருமக்கள் , சகோதரர்கள் , பெறாமக்கள் , பேரப்பிள்ளைகள் .\nமகன் -பாலேந்திரா (ராசன் ) சுவிஸ் 021. 964 16 37.\n« தற்போது கிடைத்த தகவலின்படி மண்டைதீவிலும் … பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுடைய தந்தையார் இயற்கை எய்தினார் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/cannot-release-rajiv-gandhi-assassination-case-convicts-centre-informs-supreme-court/", "date_download": "2018-10-15T11:40:55Z", "digest": "sha1:V32QZW7UJDN7TFMVMXJ73HQ3B7E6HZRZ", "length": 16015, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிக்க முடியாது: மத்திய அ��சு திட்டவட்டம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் 7 கைதிகளும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, தற்கொலை பெண் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் காரணமாக கொல்லப் பட்டார். உலகத்தையே உலுக்கிய இந்த சம்பவம், கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21ம் தேதி நடை பெற்றது.\nஇந்த கொடூர வெடிகுண்டு தாக்குதலை நடத்திய எல்டிடிஇ எனப்படும் விடுதலைப்புகளின் அமைப்பு. இது தொடர்பான வழக்கில் 1998ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உட்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததன் மூலம் 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.\nஇந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியதை தொடர்ந்து, அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனா���் அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று கூறி மத்திய அரசு தடுத்து வருகிறது.\nஇது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. ஏழு பேரின் விடுதலை குறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு, அவர்களை விடுதலை செய்ய முடியாது. நாட்டின் பிரதமரை படுகொலை செய்தவர்களை விடுதலை செய்தால், அது சர்வதேச ரீதியாகவும், அபாயகரமான செயலுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடும். இதுகுறித்து ஏற்கனவே தமிழக அரசுக்கு தெளிவு படுத்தப் பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது.\nமத்திய அரசின் வாதங்களை ஏற்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.\nராஜீவ் கொலை கைதிகள் விடுதலை: ஆளுநர் ஒப்புதல் அளிப்பார்\nராஜீவ் கொலை: குற்றவாளிகள் பயஸ், ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க முடியாது\nMore from Category : இந்தியா, தமிழ் நாடு\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/yedyurappa-may-sworn-as-karnataka-cm-tomorrow/", "date_download": "2018-10-15T10:31:29Z", "digest": "sha1:VZ2PSJPCPTXMNPWWW4OHZA2JVWL6XBQT", "length": 12600, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "எடியூரப்பா நாளை கர்நாடக முதல்வராகிறாரா ? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nட��� வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»எடியூரப்பா நாளை கர்நாடக முதல்வராகிறாரா \nஎடியூரப்பா நாளை கர்நாடக முதல்வராகிறாரா \nபாஜகவின் எடியூரப்பா நாளை கர்நாடக முதல்வராக உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று தெரிவிக்கிறது.\nநடந்து முடிந்த தேர்தலில் அதிக இடங்களைக் கொண்ட தனிக்கட்சியாக பாஜக உள்ளது.\nகாங்கிரஸ் – மஜத இரு கட்சிகளும் இணைந்து தங்களிடம் பெரும்பான்மை உள்ளதால் தங்களை அரசு அமைக்க அழைக்க வேண்டும் என கர்நாடக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளன.\nஇந்நிலையில் கவர்னர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைக்க உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளதால் ஆளுநர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nநாளை கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்க உள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.\nநாளை 100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்போம்: எடியூரப்பா\nகர்நாடகா : எடியூரப்பா பதவி ஏற்பு தகவலை டிவிட்டரில் இருந்து நீக்கிய பாஜக\nபரபரப்பான சூழ்நிலையில் நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது கர்நாடக சட்டமன்றம்: எடியூரப்பா வெல்வாரா\nMore from Category : இந்தியா, கர்நாடக தேர்தல் 2018\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nசர்ச்சை: தகுதி இல்லாத “இதயக்கனி” விஜயனுக்கு எம்.ஜி.ஆர். விருது அளிக்கப்பட்டதா\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cm-palanisamy-and-mk-stalin-reactions-about-court-verdict/", "date_download": "2018-10-15T11:46:52Z", "digest": "sha1:YVEQVJA37USQVTX7XR42LOH6JDKPCHOQ", "length": 16231, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'மகிழ்ச்சி' - முதல்வர்! 'சட்டப் போராட்டம் தொடரும்' - எதிர்க்கட்சித் தலைவர்! - CM palanisamy and MK Stalin reactions about court verdict", "raw_content": "\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஇரண்டு வழக்குகளில் தீர்ப்பு: ‘மகிழ்ச்சி’ – முதல்வர் ‘சட்டப் போராட்டம் தொடரும்’ – எதிர்க்கட்சித் தலைவர்\nஇரண்டு வழக்குகளில் தீர்ப்பு: 'மகிழ்ச்சி' - முதல்வர் 'சட்டப் போராட்டம் தொடரும்' - எதிர்க்கட்சித் தலைவர்\nஉச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் தொடரும்\nஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தனர். இதுகுறித்து ஐகோர்ட்டில் வழக்குப் பதிந்த திமுக கொறடா சக்கரபாணி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.\nஅதுமட்டுமின்றி, சட்டசபையில் ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் கடந்த பிப்ரவரி 12ம்தேதி திறந்து வைத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் அவரது படத்தை திறக்க கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து, சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.\nஇவ்வழக்கிலும் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் பெஞ்ச், சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிட முடியாது. சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது. நீதித்துறையை எளிதாக அணுகும் முறையை இது போன்ற வழக்குகளால் தவறாக பயன்படுத்தக் கூடாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.\nஇந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜெயலலிதா புகைப்பட வழக்கு, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு என இரண்டிலும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.\nஅதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதாரண மக்களின் நம்பிக்கைக்குரிய ஜனநாயக அமைப்பு நீதிமன்றம். அதன்மீது அனைத்துத் தரப்பினரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் (ஓ.பி.எஸ்.அணி) எம்.எல்.ஏக்கள் 11 பேரின் தகுதி நீக்கம் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், “எம்.எல்.ஏ.,க்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என சபாநாயகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது”, எனத் தெரிவித்துள்ளது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தாலேயே குற்றம் நிரூபிக்கப்பட்ட ஏ-1 ஜெயலலிதா அம்மையாரின் படம் சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கிலும் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலையிட முடியாத நிலையில், எதற்காக மனுக்களை விசாரணைக்கு எடுத்து, இத்தனை காலம் தீர்ப்பினை தள்ளி வைத்திருக்கவேண்டும் என்பதே சாதாரண மக்களின் கேள்வியாகும்.\nஅந்தக் கேள்வியை பிரதிபலிக்கும் பொருட்டு, நீதித்துறை மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் தொடரும்.” என தெரிவித்துள்ளார்.\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\n#MeToo புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைத்தது மத்திய அரசு\nசிபிஐ விசாரணையில் சிக்கிய முதல்வரை டிஸ்மிஸ் செய்க: ஆளுனருக்��ு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பாணியில் முதல் முறையாக தொண்டர்கள் சந்திப்பு\nபிரதமர்-முதல்வர் சந்திப்புக்கு பிறகு அரசுக்கு ஆதரவாக மாறினாரா ஆளுனர்\nதுணைவேந்தர் நியமன ஊழல்: ஆளுனரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன்- மு.க.ஸ்டாலின்\nஉதயநிதி, மகேஷ் பொய்யாமொழி, மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து ட்வீட்கள்: பரியன் மீது பிரியம் ஏன்\nசமூக அழுக்கை அகற்ற பரியன்கள் தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும் – முக ஸ்டாலின்\nதிருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்\nதினமும் தண்ணீர் குடித்தால் இதுதான் நடக்கும்\nசிறுகதை : என் தாயைக் கண்டேன்\nபுரோ கபடி முதல் ஆட்டம்: தமிழ் தலைவாஸ் 42-26 என பாட்னாவை வென்றது\nTamil Thalaivas vs Patna Pirates Pro Kabaddi Match Live Score: தமிழ் தலைவாஸ் – பாட்னா பைரேட்ஸ் அணி போட்டி லைவ் நிகழ்வுகள்:\nசென்னையில் புரோ கபடி இறுதிப் போட்டி : பாட்னா தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன்\nபுரோ கபடி இறுதிப் போட்டியில் குஜராத்தை பந்தாடிய பாட்னா பைரேட்ஸ் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது.\nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nஹேப்பி பர்த் டே வடிவேலு வைகைப் புயல் கடந்த பாதை\nமீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகம��க பேசிய சரத்குமார்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-10-15T11:11:20Z", "digest": "sha1:4UCNAC7ZZ6DFOJZZM6ZUZ5UDB3N2RZZ3", "length": 8986, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "சவுதியில் மற்றுமொரு தடை நீங்கியது: கால்பந்து அரங்கில் பெண்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிரிய – ஜோர்தான் எல்லைத் திறப்பு\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\n#me too தொடர்பில் ஆராய வேண்டும்: கமல்ஹாசன்\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nசவுதியில் மற்றுமொரு தடை நீங்கியது: கால்பந்து அரங்கில் பெண்கள்\nசவுதியில் மற்றுமொரு தடை நீங்கியது: கால்பந்து அரங்கில் பெண்கள்\nஆண் ஆதிக்க வரலாற்றைக் கொண்ட சவுதி அரேபியாவில், கால்பந்து மைதானத்திற்கு சென்று நேரில் போட்டிகளை பார்வையிட சவுதி பெண்களுக்கு முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nசவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனான இளவரசர் முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமுல்படுத்தி வருகின்றனர். இதற்கமையே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய ஜெட்டா நகரில் உள்ள அரங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கால்பந்து போட்டியை பெண்கள், குடும்பத்தினருக்கான பகுதியில் அமர்ந்து பார்வையிட்டுள்ளனர்.\nசவுதி அரேபியாவில், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவை, தற்போது ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு வருகின்ற நிலையில், பெண்கள் கார் ஓட்டுவதற்கான அ��ுமதியும் அண்மையில் வழங்கப்பட்டது.\nஇதற்கமைய பத்தாயிரம் பெண்களை வாடகைக் கார் ஓட்டுனர்களான பணியமர்த்தவும் சவுதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜமால் கஷோக்கி விவகாரம்: பிரித்தானியா – அமெரிக்கா முக்கிய தீர்மானம்\nசவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள மிகப்பெரிய சர்வதேச முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்க பிரித்தானியாவும் அமெ\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி தொடர்பில் சவுதிக்கு பிரித்தானியா அழுத்தம்\nதுருக்கியில் காணாமல் ​போன சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி தொடர்பில் சர்வதேச நாடுகள் தற்போது த\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்கள் போராட்டம்\nகேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்\nசபரிமலை தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதில்லை: ஆலய நிர்வாகம்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதில்லை\nஅமெரிக்க இராணுவம் இல்லையென்றால் 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது: டிரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்க இராணுவம் இல்லையென்றால், 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது என சவுதி அரேபியா மன்னரை, அம\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\nகுளவித் தாக்குதலுக்குள்ளான சிறுவன் – பாட்டி உயிரிழப்பு\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nஅணில் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபரிஸில் இரு இளைஞர் குழுக்கள் மோதல்\nகாலநிலை மாற்ற நிபுணர்களின் ஆலோசனையை நாடும் அரசாங்கம்\n90,000 கேரட் நீலக்கல் சிற்பம் இரத்தினக்கல் கண்காட்சியில் காட்சிக்கு வைப்பு\n’96’ மற்றும் ‘ராட்சசன்’ படங்கள் -இயக்குநர் ஷங்கர் பாராட்டு\nவானவில் வண்ணக்கலவையில் ஜொலித்த புதுடில்லி ஆடை அலங்கார கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142268-topic", "date_download": "2018-10-15T11:45:12Z", "digest": "sha1:GYRSJROHJLSBC47RHLYTDSVVQLUMNT57", "length": 30928, "nlines": 288, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:12 pm\n» வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:09 pm\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:05 pm\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:01 pm\n» இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:00 pm\n» ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்; ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்\n» ஹைதராபாத் டெஸ்ட்: மே.இந்திய தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா (2-0); 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» உலக கைகழுவும் தினம்\n» கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:53 am\n» ஆன்லைனில் மதுபான விற்பனை: மகாராஷ்டிர அரசு முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:43 am\n» இசையால் நிம்மதி அடையும் மனசு - - கவிஞர் கண்ணதாசன்\n» யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:27 am\n» ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:25 am\n» தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் \"கேத் லேப்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:23 am\n» கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:16 am\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:58 pm\n» ஈகரை உறுப்பினர்கள் அனவரது பெயரையும் பார்க்க வேண்டுமா\n» `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு\n» முதல் பார்வை: ஆண் தேவதை\n» மூட்டுவலி பெண்களை அதிகம் பாதிக்கக் காரணம் என்ன\n» கலக்கல் நகைச்சுவை (தொடர்பதிவு)\n» \"மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி\n» வலைதள விபரீத விளையாட்டு\n» பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி\n» இணைய வெளியினிலே...(தொடர் பதிவு)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:18 am\n» தேசிய பூங்காவின் தூதர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:12 am\n» மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:09 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:52 am\n» சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:21 am\n» ‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\n» 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\n» அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை\n» பெங்களூருவிலிருந்து சிட்னி வரை 120 நாட்களில்... 10 நாடுகள்\n» மருதாணிப் பூக்கள் - கவிதை\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n முடங்கும் இண்டர்நெட்- 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு\n» விளம்பரம் இல்லாமல் சின்னத்திரை சினிமா\n» அமெரிக்காவில் இந்தி, சமஸ்கிருத வகுப்புகள்: இந்திய தூதரகம் அறிவிப்பு\n» அதிக வாக்குகள் பெற்ற இந்தியா: ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கு தேர்வு\n» குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன் - மின்னூல்\n» தீபாவளிக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்\n» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி\n» இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானார்.\n» சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி)\n» ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதன்னைக் கொலைசெய்ய ஸ்கெட்ச் போடும் கூட்டத்துக்குள்\nஇணையும் ஹீரோ பற்றிய கதைதான் `உள்குத்து'\n. `திருடன் போலீஸ்' படத்துக்குப் பிறகு இணைந்திருக்கும்\nதினேஷ் - கார்த்திக் ராஜூ கூட்டணி, இந்தமுறை கையில் எ\nடுத்திருப்பது ஆக்‌ஷன். ஆனால், அது எடுபடுகிறதா\nவீட்டைவிட்டு வெளியேறி மீனவக் குப்பத்துக்குள் வந்த\nராஜாவுக்கு (தினேஷ்) தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார்\n`சுறா' சங்கர் (பாலசரவணன்). பாலசரவணின் தங்கை\nகடலரசியைப் (நந்திதா) பார்த்ததும் தினேஷுக்குக் காதல்.\nஇதற்கிடையில் ஏரியாவில் பெரிய தாதாவான `காக்கா' மணி\n(சரத் லோஹித்சவா) ஆட்களுடன் பிரச்னை, சண்டை என\nஇருக்கிறார் தினேஷ், ஒருகட்டத்தில் அவரது மகன் சரவணனை\nஇதனால் கோபமாகி, தினேஷை கொலை செய்யத் திட்டமிடும்\nசரத், அவரைத் தன் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்.\nஅது ஏன், தினேஷ் யார், `சுறா' சங்கர்ன்னா சும்மாவா போன்ற\nRe: சுறான்னா சும்மா இல்லடா..\nமாஸ் ஹீரோ நடிப்பதற்கு ஏற்ற கதைக் களம், அதற்கு ஏற்ப\nஇரண்டு ஸ்லோ மோஷன் சண்டைக் காட்சிகளும் உண்டு,\nஅதை தன்னால் முடிந்த அளவு சரியாகச் செய்ய முயற்சி\nஆனால், இன்னும் விறைப்புடன் திரியும் உடல்மொழியை\nமாற்றாமல் இருப்பதும், எமோஷனல் காட்சிகளில் திணறுவதும்\nஅப்படியே தெரிகிறது. படம் முழுக்க வரும் கதாபாத்திரம்,\nநகைச்சுவைக்கான நிறைய இடம் இருந்தும் அதை முழுமையாப்\nபூர்த்தி செய்யாமல் வந்து போகிறார் பாலசரவணன்.\n\"சுறா சங்கர்ன்னா சும்மாவா\" என்பதை மட்டும் பெரிய காமெடி\nஎன நினைத்து சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் ஒருகட்டத்துக்கு\nமேல் வெறுப்பேற்றுகிறது. முந்தைய பல படங்களில் நடித்த\nஅதே கதாபாத்திரம்தான் என்பதால், அதே டேய்ய்ய்ய், அதே\nவெட்டுங்கடாஆஆஆஆ என வழக்கமான நடிப்பைத் தந்திருக்கிறார்\nதிலீப் சுப்பராயண் முதல் படம் எனத் தெரியாதபடி மிரட்டலான\nநடிப்பைக் கொடுத்திருக்கிறார். நந்திதாவுக்கு, கையில் ஸ்டார்\nடாட்டூ போட்ட, மீனவப் பகுதியைச் சேர்ந்த பெண் வேடம். மீன்\nகூடவே பாடல்களின் மாண்டேஜ் காட்சிகளில் வந்து போகிறார்,\nஹீரோவின் ஃப்ளாஷ் பேக்கை அழுதுகொண்டே கேட்கிறார்.\nமற்றபடி கதையில் அவரது கதாபாத்திரத்திற்கு வேறு எந்த\nவேலையும் கிடையாது. கொஞ்சநேரமே வந்தாலும் ஜான் விஜய்\nமற்றும் ஸ்ரீமன் நடிப்பு சொல்லிக்கொள்ளும் படியாய் இருந்தது\nநடிகர்களை நடிக்கவைப்பதில் இயக்குநர் கார்த்திக் ராஜூ எவ்வித\nமெனக்கடலும் காட்டவில்லை என்பது தெரிகிறது. கூடவே\nநடிகர்கள் எத்தனை சிறப்பாக நடித்திருந்தாலும், திரைக்கதையும்\nஅதற்கான கதாபாத்திரங்களும் பலவீனமாக இருப்பதால் எல்லாமே\nRe: சுறான்னா சும்மா இல���லடா..\nகுப்பம் என்றால் அது எந்த ஊரில் இருக்கிறது\nமொழியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை. அடுத்து\nஎன்ன நடக்கப்போகிறது என்பதை எளிதில் யூகித்துவிடக் கூடியதாக\nஇருப்பதால் பரபரப்பான காட்சியாக இருக்க வேண்டியவைகூட\nதினேஷ், நந்திதா இருவருக்குள்ளும் காதல் வருவதற்கான\nகாரணங்கள் எல்லாம் ஓவரோ ஓவர். சரத், தினேஷை மன்னித்து\nதன் கூட்டத்தில் சேர்ப்பதற்கான காரணம், தினேஷுன் முன் கதை\nஎனக் கதைக்கு மிக முக்கியமான இரண்டு புள்ளிகளில் அழுத்தம்\nஎதுவும் இல்லை என்பது படத்தை மிக பலவீனமாக்குகிறது.\nபிரதான பிரச்னை தாண்டி படத்தில் இடம்பெறும் காதல் காட்சியும்,\nகாமெடி காட்சியும் சிறப்பாக இல்லாததால் சோர்வடைய வைக்கிறது.\nபடத்துக்குத் தேவையான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார்\nபி.கே.வர்மா. திலீப் சுப்பராயன் வடிவமைத்திருந்த சண்டைக்\nகாட்சிகள், ஓரளவு நம்பும்படி இருந்தது படத்துக்கு வலு.\nகுறிப்பாக சரத் இடத்தில் நடக்கும் கபடி சண்டைக்காட்சி சிறப்பு.\nபாடல்கள் நன்றாக இருந்தாலும், படத்துக்கு பலமாக அமையே\nவேண்டிய பின்னணி இசையில் சறுக்கியிருக்கிறார்\nபடத்தின் இறுதியில் வன்முறை தவறு என ஹீரோ பேசுவது ஓகே.\nஆனால், \"டேங்க்ல தண்ணியில்ல மோட்டர் போடு\" என்பது போல,\n\"கத்தி எடுத்தா மீன் வெட்டு, கட்டை எடுத்தா துடுப்புப் போடு\" என\nமிக விட்டேத்தியாக அட்வைஸ் போடுவதெல்லாம் அபத்தம்.\nஅதை சொல்வதற்குண்டான எந்த பலமும் படத்துக்கு இல்லாததால்,\nஇன்னுமொரு வசனமாக வந்து போகிறது.\nநல்ல ஆக்‌ஷன் படத்துக்குத் தேவையான களத்தை எடுத்துவிட்டு,\nபடத்தின் உணர்வுகளை ஆடியன்ஸுக்குக் கொடுக்காததால்\nஉள்குத்து வெறும் ஊமைக் குத்தாகவே முடிகிறது.\nRe: சுறான்னா சும்மா இல்லடா..\nRe: சுறான்னா சும்மா இல்லடா..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற��றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000014949/gammis-bears_online-game.html", "date_download": "2018-10-15T11:08:53Z", "digest": "sha1:WBOKUR7MVRIWEYMJW7KFQUVYCYAWISI5", "length": 11780, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Gammi தான் கரடிகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை த��ுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Gammi தான் கரடிகள்\nவிளையாட்டு விளையாட Gammi தான் கரடிகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Gammi தான் கரடிகள்\nGummi பியர்ஸ் மற்றும் கனவுகள் மீண்டும் இந்த குளிர்காலத்தில் குளிர் அவர்கள் குறும்புகளும் பருவம் மற்றும் வேடிக்கை. அவர்கள் பனிமனிதன் தலை சுத்துது, மற்றும் நீங்கள் உங்கள் சொந்த செய்ய நிர்வகிக்கப்படும் நீங்கள் Gummi பியர்ஸ் ஒரு நடைக்கு வெளியே முடிவு இது வழக்கு இன்று, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நீங்கள் Gummi பியர்ஸ் ஒரு நடைக்கு வெளியே முடிவு இது வழக்கு இன்று, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நீங்கள் என்னை கொண்டு வர முடியும் என்று இந்த இரண்டு simpatyashek வெகுமதி இல்லை என்றால் அவர்கள் பிரகாசமான மற்றும் மிகவும் செங்குத்தான என்று சில அழகான ஆடைகள். விளையாட்டு தொடங்கும். . விளையாட்டு விளையாட Gammi தான் கரடிகள் ஆன்லைன்.\nவிளையாட்டு Gammi தான் கரடிகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Gammi தான் கரடிகள் சேர்க்கப்பட்டது: 06.02.2014\nவிளையாட்டு அளவு: 0.1 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.17 அவுட் 5 (18 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Gammi தான் கரடிகள் போன்ற விளையாட்டுகள்\nGummi கரடிகள்: எண் கண்டுபிடிக்கவும்\nGummi பியர்ஸ் ஒரு கேக் உருவாக்க\nMasha மற்றும் பியர். முதல் அறிமுகம்\nMasha மற்றும் காடுகளின் கரடி\nநிறம்: ஓநாய் ஒரு துடைப்ப கட்டை மீது\nஅமேசிங் வேகமாக கார் நிறம்:\nநான் நீங்கள் நிறம் நேசிக்கிறேன்\nவிளையாட்டு Gammi தான் கரடிகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Gammi தான் கரடிகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Gammi தான் கரடிகள் நுழை���்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Gammi தான் கரடிகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Gammi தான் கரடிகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nGummi கரடிகள்: எண் கண்டுபிடிக்கவும்\nGummi பியர்ஸ் ஒரு கேக் உருவாக்க\nMasha மற்றும் பியர். முதல் அறிமுகம்\nMasha மற்றும் காடுகளின் கரடி\nநிறம்: ஓநாய் ஒரு துடைப்ப கட்டை மீது\nஅமேசிங் வேகமாக கார் நிறம்:\nநான் நீங்கள் நிறம் நேசிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/08/blog-post_25.html", "date_download": "2018-10-15T10:12:01Z", "digest": "sha1:E57U5AC3XZA724EL7BD6TJ62BIAVZB25", "length": 5156, "nlines": 174, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: மைன்ட் இட்!", "raw_content": "\nஇணைய உடன்பிறப்புகளின் ஒரே விடிவெள்ளி\nநச்’ன்னு ஷேப் அவுட் ஆகாம வந்திருக்கு இந்த கார்ட்டூன்\n#நீ வளர்ந்திட்ட ராசா :)\nசிவப்பு மஞ்சள் இடம் மாறியிருந்திருக்கலாம் இன்னும் செம :)\nபிறந்த நாள் பரிசு நல்லாத்தாம்யா இருக்கு.\nதல சூப்பர்.துப்பாக்கியிலெ குண்டு இருக்கா\n ஆமா லக்கி விசயகாந்து பத்தி புத்தகம் தான் எழுதினாரு. அதுக்காக தேமுதிகவிலே சேர்ந்துட்டாரு. காஸ்ட்யூம் எல்லாம் அந்த கொடில தச்சி போட்டிருக்கீங்க\nநாங்க பரதநாட்டிய கலைஞர்கள பத்தி பேசிக்கலாமா\nகன்னத்துல கருப்பு மச்சம் வேற வச்சாப்புல இருக்கு...\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nவெட்டி எறியப்படும் நம் சிறகுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/02/news/27696", "date_download": "2018-10-15T11:45:05Z", "digest": "sha1:XY4JUSARW2GPAFFGAQR2CDCVWJ247C3C", "length": 9009, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்ட 6 பேர் கொழும்பு, வவுனியாவில் கைது | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nயாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்ட 6 பேர் கொழும்பு, வவுனியாவில் கைது\nDec 02, 2017 | 10:41 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்ட ஆறு இளைஞர்கள் கொழும்பிலும், வவுனியாவிலும் மறைந்திருந்த போது, சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்றுமுன்தினம் சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கைகளின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பணியகம் தெரிவித்துள்ளது.\nஇவர்களில் மூவர் கொழும்பிலும், ஏனைய மூவர் வவுனியாவிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த ஒரு மாத காலத்தில் மானிப்பாய், கோப்பாய், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது, வன்முறைகளில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nகொழும்பில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவரான 22 வயதுடைய இளைஞன், இந்த வன்முறைக் குழுவின் இரண்டாவது தலைவராகச் செயற்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.\nகைது செய்யப்பட்ட அனைவரும் 17 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இவர்கள் கோண்டாவில், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.\nTagged with: கோப்பாய், மானிப்பாய், யாழ்ப்பாணம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/185135?ref=category-feed", "date_download": "2018-10-15T10:35:35Z", "digest": "sha1:JYL2HHFXGOJ4TLT5ZFURUI4QWCTUTCNS", "length": 6525, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "விண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nவானிலாளர்கள் மர்மமான, சக்தி வாய்ந்த வரைவான ரேடியோ சமிக்ஞைகள் புவியை வந்தடைவதை கண்டுபிடித்துள்ளனர்.\nஇது அறியப்பட்ட ஆண்டு, மாதம், திகதி கொண்டு FRB 180725A எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇதில் ஆச்சர்யமான விடயம் யாதெனில் அதிகளவான சமிக்ஞைகள் ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணில், அதாவது 580 MHz இல் இருப்பதாகும். இதுவே முதலில் அறியப்பட்டுள்ள 700 MHz இலும் குறைவான சமிக்ஞையாகும்.\nவிஞ்ஞானிகள் இவ்வகை சமிக்ஞைகள் நியுத்திரன் நட்சத்திரங்களிலிருந்து வெளிவரலாம் என அனுமானிக்கின்றனர்.\nஆனாலும் இதுவரையில் இதற்கு காரணமான நிகழ்வை விஞ்ஞானிகளால் இனங்கானமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/effective-home-remedies-and-tips-to-control/", "date_download": "2018-10-15T11:35:45Z", "digest": "sha1:XS7HO2FQ6J7HUHNV6BX5CVTU6UBKZLN7", "length": 12232, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முடி உதிர்வுக்கு முடிவு கட்டும் இயற்கை வழிகள்! - Effective Home Remedies And Tips To Control", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nமுடி உதிர்வுக்கு முடிவு கட்டும் இயற்கை வழிகள்\nமுடி உதிர்வுக்கு முடிவு கட்டும் இயற்கை வழிகள்\nகீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால்\nநம் அன்றாட வாழ்வில் முடி உதிர்தல் என்பது ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பிரச்சனை. சாதாரண கூந்தலில் தொடங்கி வறண்ட கூந்தல் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனைஉ முடி உதிர்தல்\nநீளமான முடி கூட வேண்டாம் ஆனால், உதிராத முடி வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுபவர்கள் பலர். முடி உதிர்தலுக்கு என்ன காரணம் என்று பார்த்தால் நாம் உண்ணும் உணவில் தொடங்கி, வெயில் செல்வது என ஏகப்பட்ட ரீசன்களை மருத்துவர்கள் சொல்கின்றனர்.\nமுடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருப்பது மாதிரியே, அதை போக்கும் காரணிகளும் ஏராளம் உள்ளனர். இயற்கையான வழியில் முடி உதிர்வதை போக்கும் சில வழிகள் இதோ உங்களுக்காக..\nபூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கி அந்த சாறை தலை முடியில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு அலச வேண்டும்.\nவேப்பிலையை நன்கு வேகவைத்து மறுநாள் குளிக்கும்போது அந்த நீரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நின்று விடும்.\nதேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்\nதேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து நல்லா கலக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.\nஇரவில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி செம்பருத்திப் பூவுடன் கலந்து அரைத்து அந்த சாறை தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.\nகீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வது அறவே நிற்கும்.\nவீட்டில் மஞ்சள் இருந்தால் போதும்…இத்தனையும் சாத்தியம்\nஒரு ஸ்பூன் ஓட்ஸ் இருந்தால் நீங்கள் அழகாக ஜொலிக்கலாம்… எப்படி என கூறுகிறோம்\nபிரேமம் பட நிவின் பாலி போலவே தாடி வளர அசத்தல் டிப்ஸ்\nஉங்கள் கை – கால�� முட்டிகள் கருப்பாகிறதா லெஸ் டென்ஷன் மோர் டிப்ஸ்\nகண்களுக்கு கீழ் கருவளையம்… காணாமல் போக செய்வது எப்படி\nமுடி கொட்டும் தொல்லை இனி இல்லை….\nமுகத்திற்காக எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்\nஅடி வயிற்றில் இருக்கும் தொப்பையை குறைக்கும் உணவுகள்\nஅடிக்கடி நெஞ்சு வலிக்க என்ன காரணம்\nஜெயலலிதா சிகிச்சையின்போது சிசிடிவி கேமராக்களை அணைத்து வைத்திருந்தோம் – பிரதாப் ரெட்டி\nநான் ஹீரோவாகி இருக்க வேண்டியவன் – விஜய் ஷங்கர் வேதனை\nComedy Actor Vadivelu: நேரடியாக அரசியலில் இயங்காமல், இருக்கும் இக்காலகட்டத்தில் வடிவேலுவைப் பற்றிய ஏக்கம் தமிழ்நாட்டில் மிகுந்திருக்கிறது.\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nஎன்னிடம் கேட்கவே வேண்டாம்.. யோகிதானா தாராளமாக நடிக்க வையுங்கள்\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nஆப்கானிஸ்தானில் ஒரு யுவராஜ் சிங்: ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நட���்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/astrology/today-rasipalan-04-10-2018", "date_download": "2018-10-15T10:57:16Z", "digest": "sha1:44S2KAWV5RYGVLMIVHEE5SSOTHWH3YE3", "length": 12266, "nlines": 63, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 04.10.2018 - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 04.10.2018\nஅருள் 4th October 2018 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிபலன் 04.10.2018\nமேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதால்கள் வந்து நீங்கும்.மகளுக்கு நல்லவரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: சவால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும். வியா பாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயேமுடிப்பது நல்லது. முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்து ழைப்பு குறையும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: மறைமுக விமர்ச னங்களும், எதிர்காலம் பற்றிய பயமும் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும்போதும், சாலையை கடக்கும்போதும் கவனம் தேவை. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரியமா னவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல் படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nதுலாம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உற வினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறு வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ் நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nமகரம்: உற்சாகமாக எதை யும் முன்னின்று செய் வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றி யடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் புது முயற் சியை அதிகாரி ஆதரிப்பர். நன்மை கிட்டும் நாள்.\nகும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ் வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புக��் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.\nமீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்து வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nPrevious மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்\nNext சிங்களக் குடியேற்றங்கள் நடந்ததை ஏற்ற மைத்திரி\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2011/02/2.html", "date_download": "2018-10-15T10:58:44Z", "digest": "sha1:MVARHSS4WDAKJEESRX3H3AK5UXPX7BXR", "length": 27951, "nlines": 413, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -2 ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -2\nவணக்கம் ,டில்லியில் நடந்த கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய நமது முதல்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியை முதல் கேள்வியை பாருங்கள்\nஉங்கள் டில்லி பயணம் எப்படி இருந்தது\nவானம் நிர்மூலமாக இருந்தது. வழியில் தடைகள் ஏதுமில்லை. பொதுவாக நன்றாக அமைந்தது.\nஆட்சியை காப்பாற்றுவதற்கு அரசியல்வாதிகள் அடிக்கும் ஸ்டுண்ட்டிற்கு நாம் 'அரசியலில் இதலாம் சாதாரணமப்பா ' என்று எடுத்து கொள்வோம் .ஆனால் ஆட்சியை காப்பாற்றுவதற்கு ஆடையை துறந்த 'தியாக செம்மலை இன்றுதான் பார்க்கிறேன் '\nதனக்கு வைக்க பட்ட ' பில்லி சூனியத்திற்கு ' அதை தகர்க்கிறேன் என்று எதிர் 'சூனியமாய் ' கட்டாந்தரையில் நிர்வாணமாய் படுத்துறங்குகிறாராம் ,அவரது ஆன்மீக ஆலோசகரான 'சர்மா' இவ்வாறு பரிகாரம் செய்தால் ஆட்சி காப்பாற்றி கொள்ளலாம் என்று கூறி உள்ளாராம் , பனிரெண்டு நாட்களுக்கு இதே போல் பூஜை செய்துவிட்டு பிறகு ஆற்றுக்கு சென்று 'அதே போஸில் ' சூரிய நமஸ்க்காரம் செய்ய வேண்டுமாம்\nபொதுவாக இது போன்ற வேலைகளை 'கன்னி பெண்களை வைத்துதானே செய்வார்கள் சாமியார்கள�� ' ஒரு வேளை கருநாடக முதல்வருக்கு வைத்த பில்லி சூனியம் உண்மையாக இருக்குமோ\nகர்நாடக மக்கள் பாவம் செய்தவர்கள் போல ஆனால் எடுயுரப்பா 'புண்ணியம் செய்தவராக இருக்க வேண்டும் ' பின்ன அவரு மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால்\nமுதல்வர்கள் வரலாற்றில் இனி இப்படி கூறி கொள்வார்கள்\n' ஏ நாங்க ஆட்சிக்காக அம்மணமாக திருஞ்சவிங்கடா '\nஅ .தி .மு. க மற்றும் தே.மு.தி.க கூட்டணி உறுதி ஆகிவிட்டது போல\nஜெயலலிதா : அவரு சட்ட சபைக்கே ஊத்திட்டு வருவாரு\nவிஜயகாந்த் : ஆமா இவுங்க தான் ஊத்திகுடுத்தாங்க\nகூட்டணி உறுதியானால் 'கண்டிப்பாக இருவரும் சந்திப்பார்கள் அப்போது ' முன்னால் பாராட்டுக்களை ' குறித்து பேசுவார்களா \nஒன்றரைவருடத்திற்கு முன்னால் என்று நினைக்கிறேன் வடக்கே 'மதுகோடா ' என்று ஒரு முதல்வர் இருந்தார் ,அவருகூட ஏதோ எத்தனையோ கோடி அடிச்சிட்டாருனு சொல்லி டிவி ல காமிச்சாங்க ,அந்த கோடிக்கணக்கான பணத்த என்னுவதற்க்காகவே பல பண என்னுர மெசின் கூட வாங்கி வச்சிருந்தாரு ,அது என்னா ஊழல்னே\nம்ம்ம்ம் ரொம்ப கடுப்பா இருக்கு\nசிவாஜி படம் டயலாக் :\nகேர்ள்ஸ் நம்பெர மெசேஜ் ல\nசற்று முன் வந்த ஒரு மொக்க எஸ்.எம்.எஸ்\nவகை அரசியல், சினிமா, நகைச்சுவை, நையாண்டி\nஅட...வோட்டு போடறதிலும் எனக்குத்தான் சோப்பா...\nகூட்டணி உறுதியானால் 'கண்டிப்பாக இருவரும் சந்திப்பார்கள் அப்போது ' முன்னால் பாராட்டுக்களை ' குறித்து பேசுவார்களா \nஅருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..\n//ஏ நாங்க ஆட்சிக்காக அம்மணமாக திருஞ்சவிங்கடா\n//இருவரும் சந்திப்பார்கள் அப்போது ' முன்னால் பாராட்டுக்களை ' குறித்து பேசுவார்களா\nஅவர்கள் முன்னாள் சொன்னது கூட நடக்கலாம். இவர் குடிக்க அவர் கொடுக்க.\nஆமா அது என்ன ஊழல்... ஹி ஹி நான் இந்தியனாக்கும்..\nநான் பீகார் வறுமை கொடுக்கு கீழே இருக்கும். உங்க பவுண்டேசன்ல இருந்து ஏதாவது உதவி பண்ணுவீங்களா\nகலக்கல் சோப்பு ஹி ஹி ...\nவித விதமான சோப்பு சீப்பு கண்ணாடி\nஅட...செம நச்...மதுகோடே பத்தி ......ஹ ஹா..சகோ உங்களுக்கு தெரியாதா...அதுக்கு பிறகு அவரு பொண்டாட்டி எலெக்சன் இல் நின்னு ஜெயிச்ச வரலாறு எல்லாம்....போங்க சகோ...இன்னும் வரலாறு படிக்கணும் நீங்க...:))\nஅட...செம நச்...மதுகோடே பத்தி ......ஹ ஹா..சகோ உங்களுக்கு தெரியாதா...அதுக்கு பிறகு அவரு பொண்டாட்டி எலெக்சன் இல் நின்னு ஜெயிச்ச வரலாறு எல்லாம்....போங்��� சகோ...இன்னும் வரலாறு படிக்கணும் நீங்க...:))\nm m ம் ம் அரசியல் நையாண்டி பதிவா\nவித விதமான சோப்பு சீப்பு கண்ணாடி\nவித விதமான சோப்பு சீப்பு கண்ணாடி\nகேதன் தேசாய் மருத்துவ கவுன்சில் தலைவர் ஒருத்தர் ஊழல் பண்ணாருன்னு டன்னு கணக்குள் தங்கம் எல்லாம் எடுத்தாங்களே அது இப்போ என்ன ஆச்சி யாரவது தெரிஞ்சா சொல்லுங்க ............\nவம்ப வெலைக்கு வாங்கிட்டீங்க போல\n////////ஜெயலலிதா : அவரு சட்ட சபைக்கே ஊத்திட்டு வருவாரு\nவிஜயகாந்த் : ஆமா இவுங்க தான் ஊத்திகுடுத்தாங்க\nகூட்டணி உறுதியானால் 'கண்டிப்பாக இருவரும் சந்திப்பார்கள் அப்போது ' முன்னால் பாராட்டுக்களை ' குறித்து பேசுவார்களா \nகூட்டணி உறுதியானால் அந்த டயலாக் நெஜமானாலும் ஆகிடும் யார் கண்டது\nவணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....\n' ஏ நாங்க ஆட்சிக்காக அம்மணமாக திருஞ்சவிங்கடா\nஇதுதான் டாப்பு ஆட்சி புடிச்சப்புரம் நம்ம கோமனத்த உருவிடுவான்களே அதையும் சொல்லுங்க ஹி ஹி\nகடை லே அவுட் மாத்தி இருக்கீங்க போல... நல்லா இருக்கு...\n>>> என்ன ஆனாலும் சரி. வர்ற தேர்தல்ல மதுரைல அஞ்சாநெஞ்சன் அழகிரிக்கு எதிரா எங்க அஞ்சாசிறுத்தை மணியை நிறுத்தியே தீருவோம். மோதிட வேண்டியதுதான். - இப்படிக்கு மணி அண்ணனின் விழுதுகள், மதுரை மேலமாசி வீதி.\nபல்சுவை பதிவு பக்காவாக இருந்தது\nநீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் .\nஇந்த வன்கொடுமை சட்டம் என்று ஒன்று உள்ளதே அது எல்லோருக்கும் பொதுவானதா\nவன்கொடுமை சட்டம் என்றால் என்ன \nஎவரும் அடுத்தவருடைய சாதியை சொல்லி அழைப்பதோ அல்லது கேவலமாக பேசுவதோ கூடாது. இல்லையா \nஅப்படி இருக்கையில் எல்லோரும் ஏன் & எப்படி பார்பனர்கள் என்று இந்த வலை பதிவில் எழுதுகிறார்கள் \nகுறுக்கே நூல் போட்டவர்கள் என்று சொல்ல முடிகிறது \nஇங்கே அந்த வன் கொடுமை சட்டத்திற்கு இடமில்லையா\nசட்டம் என்பது எல்லோருக்கும் பொது தானே \nநீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் .\nஇந்த வன்கொடுமை சட்டம் என்று ஒன்று உள்ளதே அது எல்லோருக்கும் பொதுவானதா\nவன்கொடுமை சட்டம் என்றால் என்ன \nஎவரும் அடுத்தவருடைய சாதியை சொல்லி அழைப்பதோ அல்லது கேவலமாக பேசுவதோ கூடாது. இல்லையா \nஅப்படி இருக்கையில் எல்லோரும் ஏன் & எப்படி பார்பனர்கள் என்று இந்த வலை பதிவில் எழுதுகிறார்கள் \nகுறுக்கே நூல் போட்டவர்கள் என்று சொல்ல முடிகிறது \nஇங்கே அந்த வன் கொடுமை சட்டத்திற்கு இடமில்லையா\nசட்டம் என்பது எல்லோருக்கும் பொது தானே \nவணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.\nவருகைதந்து வாசித்து கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி\nதல பதிவு கலக்கல் ...\nமிக ரசித்து ரசித்து படித்தேன் ...\nசில இடங்களில் ரொம்ப சிந்திக்க வேண்டியும் உள்ளது ..\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -2\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=46&start=75", "date_download": "2018-10-15T10:34:15Z", "digest": "sha1:LV67J7GRQ3RCPB5SERYHMH2NAD25IVJC", "length": 10549, "nlines": 336, "source_domain": "padugai.com", "title": "IndianCashier Currency Exchange - Page 4 - Forex Tamil", "raw_content": "\nFBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.\nதொழில் வெற்றிக்கு - நினைத்ததை அடைய - நோய் தீர கிரக சுவாச பயிற்சி\nPosted in ஆன்மிகப் படுகை\nNeuCoin- அறிமுகக் கொடை 1000 காயின்ஸ் (10$=ரூ620)\nNeteller வழியாக டாலர்க்கு 1% சம்பாதிக்கும் வாய்ப்பு\nமினிமம்(Rs.100=BTC) முதலீட்டில் தினம் 10% லாபம் தரும் BTC=முதலீடு தளம்..\nPayPal -அக்கவுண்டிற்கு பணம் ஏற்றுவது எப்படி\nகுறைந்த விலையில் கிடைக்கும் பிட்காயின்\nWelcome to OkPay - ஆன்லைன் பேமண்ட் வாலட்\nஆதித்தன் சார் WEBMONEY PAYOUT உதவி\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-10-15T10:45:07Z", "digest": "sha1:MBD7KGKUWFL5E5KC3YBGTKPBHQUSCOPX", "length": 5054, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "சிலந்தியைக் கொல்ல முயன்று வீடு தீக்கிரை : கலிஃபோர்னியாவில் சம்பவம் | EPDPNEWS.COM", "raw_content": "\nசிலந்தியைக் கொல்ல முயன்று வீடு தீக்கிரை : கலிஃபோர்னியாவில் சம்பவம்\nவீட்டினுள் நுழைந்த சிலந்தியைக் கொல்ல முயன்றவர் தான் தங்கியிருந்த குடியிருப்பிற்கே தீ வைத்த சம்பவம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nகலிஃபோர்னியாவில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு (apartment) ஒன்றில் நுழைந்த சிலந்தியைக் கொல்ல, அங்கிருந்த இளைஞர் ஒருவர் முயன்றுள்ளார்.அவர் சிலந்திக்கு லைட்டரைக்கொண்டு தீ மூட்டியுள்ளார்.தீப்பற்றிய சிலந்தி அவரின் படுக்கையில் தீ பரவக் காரணமாக அமைந்துவிட்டது.\nஇதனால் வீட்டினுள் பரவிய தீ வேகமாக குடியிருப்பு முழுதும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் வி���ைந்து வந்து 20 நிமிடங்கள் முயன்று தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.\nஇதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும் தீயினால் 11,000 டொலர்கள் அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஹிட்லர் வாழ்ந்த வீட்டிடை உரைத்து புதிய கட்டிடம் அமைக்க திட்டம்\nஅவுஸ்திரேலியாவில் பெய்த மழையின் போது தண்ணீரில் சிக்கிய ஏலியன்\nநோக்கியா அறிமுகம் செய்யும் மற்றுமொரு இலத்திரனியல் சாதனம்\n10 இலட்சம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்\nமூன்று மாதங்களில் 8 மில்லியன் வீடியோக்களை அகற்றிய பதிவுசெய்த யூடியூப் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/05/news/27744", "date_download": "2018-10-15T11:48:39Z", "digest": "sha1:4LPN7VRJN47BHLWFDVKNQKPYCBPRQICQ", "length": 7976, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஓய்வுபெற்ற பின்னர் அரசியலில் ஈடுபடக் கூடாது – சிறிலங்கா இராணுவத் தளபதி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஓய்வுபெற்ற பின்னர் அரசியலில் ஈடுபடக் கூடாது – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஇராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் எந்தச் சூழ்நிலையிலும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி படைகளின் தலைமையகத்தில், கடந்த மாதம் 30ஆம் நாள் 1200 சிறிலங்கா படையினர் மற்றும் 150 அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n“இராணுவ அதிகாரிகள் போரையோ அதில் இடம்பெற்ற சம்பவங்களையோ மறந்து விடக் கூடாது. ஓய்வு பெற்ற பின்னர் எந்தச் சூழ்நிலையிலும் அரசியலில் ஈடுபடக் கூடாது.\nஇராணுவத்தில் உள்ள எல்லா மட்டத்தினரும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது முக்கியம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: இராணுவத் தளபதி, கிளிநொச்சி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sitrithazhulagam.blogspot.com/2017/01/blog-post_26.html", "date_download": "2018-10-15T11:55:14Z", "digest": "sha1:WQ7GD6KJPALMTWX6WD6EULSUBX2TRD2P", "length": 16317, "nlines": 124, "source_domain": "sitrithazhulagam.blogspot.com", "title": "SITRITHAZHGAL ULAGAM: ஈழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை", "raw_content": "\nஈழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை\nஈழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை\nஞானம் சிற்றிதழின் 200வது இதழ் வெளியீடு.\nஇலங்கையிலிருந்து இலக்கிய பெருந்தகை அய்யா திரு.ஞானசேகரன் அவர்களால் நடத்தப்படும் சிற்றிதழ் தான் ஞானம். ஈழ இலக்கிய உலகின் விடிவெள்ளியாக இந்த இதழ் திகழ்ந்து வருகிறது என்றால் மிகையாகாது. ஒரு இதழை தொடர்ந்து 200 இதழ்கள் வெளிக் கொண்டு வருவது என்பது ஒரு உலக சாதனையாகும்.\nசிற்றிதழ் என்றால் குறை பிரசவம், வந்த வேகத்திலேயே போய்விடும் போன்ற அவச் சொல்களை புறந்தள்ளி மாபெரும் வெற்றியடைந்திருக்கின்றது ஞானம் சிற்றிதழ். 200 இதழ்களை தொடர்ந்து வெளியிட்டு சாதனை புரிந்த அய்யா திரு.தி.ஞானசேகரன் அவர்களுக்கு சிற்றிதழ்கள் உலகம் வாழ்த்துதலை உரித்தாக்குகிறது. வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் ஞானம் சிற்றிதழையே சேரும்.\nகடந்த 22.01.2017 அன்று கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடந்துள்ளது. அந்த நிகழ்வு செய்தியை குறித்து திரு.தேவராசா கஜீபன் அவர்களின் பதிவை அப்படியே இங்கு பதிவு செய்கின்றேன்.\nஞானம் சிற்றிதழ் 200ஆவது வெளியீட்டு விழா\nகடந்த 22.2.2017 (ஞாயிறு) மாலை 5.00 மணியளவில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் (கனடா) தலைமையில் ஞானம் 200வது இதழும், தி.ஞானசேகரனின் பவளவிழாமலரும் வெளியிடப்பட்டது.\nவாழ்த்துரையினை 'கலாகீர்த்தி' பேராசிரியர் சி.தில்லைநாதன் வழங்க ஆசியுரையினை கௌரவ தெ.ஈஸ்வரனும் நயவுரையினை 'சாகித்யரத்ன' பேராசிரியர் சபா.ஜெயராசாவும் பாராட்டுரையினை பேராசிரியர் சோ.சந்திரசேகரமும் வழங்க புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முன்னிலையில் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இசை விருந்தினை மிருதங்கவித்துவான் யாழ். வட்டுக்கோட்டை - பம்பலப்பிட்டிய பிரம்மஸ்ரீ க.சுவாமிநாதன் சர்மாவின் 'இசை அர்ச்சனை' குழுவினர் வழங்கியிருந்தனர்.\nநிகழ்வு மங்கலவிளக்கேற்றலுடன் ஆரம்பிக்க தமிழ்த்தாய் வாழ்த்தினை செல்வி சௌதாமினி மோகனசுந்தரம் வழங்கியிருந்தார். தொடர்ந்து வரவேற்புரை, ஆசியுரை, தலைமையுரை என்பன இடம்பெற நூல்வெளியீட்டுரையினை ஞானம் பாலச்சந்திரன் வழங்கினார். அதனையடுத்து \"ஈழத்துத் தமிழ் நவீன இலக்கியவெளி-நேர்காணல்கள்\" என்ற ஞானம் 200வது இதழும். \"ஞானரதம்\" என்ற தி.ஞானசேகரனின் பவளவிழாமலரும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.\nவாழ்த்துரையைத் தொடர்ந்து பவளவிழாமலர் தொகுப்பாசிரியர் செல்லத்துரை சுதர்சன் (பேராதனைப் பல்கலைக்கழகம்) அவர்களால் தொகுப்பாசிரியர் உரை வழங்கப்பட்டது. தொடர்ந்து நயவுரை,பாராட்டுரை என ந��கழ்வு தொடர 'செம்பியன் செல்வன்' சிறுகதைப்போட்டி 2016 பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது.\nதொடர்ந்து நன்றியுரை இடம்பெற இசைவிருந்து, இராப்போசன விருந்து என்பவற்றோடு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. விழா ஒழுங்கமைப்பினை கலாபூஷணம் க. பொன்னுத்துரை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.\n\"பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்\"\nஞானம் சிற்றிதழ் திரு.ஞானசேகரன் அய்யா அவர்களுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மற்ற இதழாளர்கள் ஞானம் இதழை முன்னோடியாக பாவித்து தொடர் வெளியீட்டிற்கான முன்னெடுப்பை மேற் கொள்ள வேண்டுகின்றேன். நன்றி. வாழ்த்துக்கள்.\nலேபிள்கள்: ஞானம் சிற்றிதழின் 200வது இதழ் வெளியீடு, ழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை\nசிற்றிதழ் வாசகர் விமர்சனம் பெயல் ஆய்விதழ் ஆசிரியர்: டாக்டர்.செந்தில்குமார் கோவை. வணக்கம் நண்பர்களே. இதழியல் துறையில் ஒரு புதிய சகா...\nடிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்\nடிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள் சிற்றிதழ் எண் : 2. ஏர் சிற்றிதழ். ஆசிரியர் : ஏர் மகாராசன் பெரியகுளம...\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nடிரங்குப் பெட்டியிலிருந்து அஸ்வமேதா சிற்றிதழ் அறிமுகம் செய்பவர் : திரு.அ.நாகராசன். வணக்கம் நண்பர்களே. இந்த டிரங்குப் பெட்டியிலிருந்து...\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை கிருஷ்.ராமதாஸ், ஆசிரியர் & வெளியீட்டாளர், சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ் . ஆம் நண்பர்களே. காணா...\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள் வணக்கம் நண்பர்களே. இன்று எழுத்துலக சிற்பி, தமிழ் சிற்றிதழ்களின் பிதாமகன் திரு.வல்லிக்கண...\nடிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ் மங்களம் வார இதழ், ஆசிரியர் : எம்.சி.வர்ஹீஸ், வெளியீடு : மங்களம் குழுமம், கேரளா. கேரளத்தி...\nசிற்றிதழ் விமர்சனம் - 3. நிகரன் சிற்றிதழ் விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்திலிருந்து திரு.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளி வரு...\nசிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி\nசிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி ஒரு இளைஞனின் இதயத் துடிப்பு ஓலை��்சுவடி சிற்றிதழ் ஆசிரியர் : கி.ச.திலீபன். வணக்கம் நண்பர்களே. ஒரு இள...\nதரமான சிற்றிதழ் தேடுவோருக்கு ' தளம் ' சிற்றிதழ் ஆசிரியர் : பாரவி. வணக்கம் நண்பர்களே. தரமான சிற்றிதழ் தேடும் வாசகர்களுக்கு ...\nஉலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை.\nஉலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை. விருட்சம் சிற்றிதழின் மாபெரும் வெற்றி 100வது இதழ் வெளியீடு. சந்திரமவுலி அழகியசிங்கர் என்ற இல...\nகலைச் சோலை இலக்கிய இதழ்\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை\nசிற்றிதழ் எண் : 1\nசிற்றிதழ் எண் : 2\nசிற்றிதழ் விமர்சனம் - 4\nசிற்றிதழ்கள் உலகம் 3வது இதழ்\nசிற்றிதழ்கள் உலகம் இதழ் - 3\nஞானம் சிற்றிதழின் 200வது இதழ் வெளியீடு\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nமண்கவுச்சி வீசும் கோவிந்தன் ஓவியங்கள்\nமறதிப் பாழில் மக்கிப் போகாத சிற்றிதழ் வரலாறு\nழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை\nற்றிதழ்கள் உலகம் 4வது இதழ் வெளியீடு\nஎன் பெயர் கிருஷ்.ராமதாஸ். நான் ஒரு சிற்றிதழ் நலம் விரும்பி, சிற்றிதழ் காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_4_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-10-15T11:03:52Z", "digest": "sha1:3KLJV5J44I3HBETSSJ3MF6OOYOKMPRKY", "length": 15904, "nlines": 440, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுவை 4 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐ ஆர் 8 X எச் 4\n145 - 150 நாட்கள்\nபுதுவை வேளாண் அறிவியல் நிலையம்\nபி ஒய்- 4 (PY 4) (வேளாண் வழக்கு ஜவகர் (Jawahar) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் 8 மற்றும் எச் 4 (IR8 / H4) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதுச்சேரி நெல் வகையாகும்.[2]\nஇந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1989 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]\nமத்திய, மற்றும் நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 145 - 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற நீண்டகால நெற்பயிர்கள், சம்பா பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[1][4]\nபாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் வகை, இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]\nஇந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 6200 கிலோவர��� (6, 2 t/ha) மகசூல் தரக்கூடியது.[1]\nபழுப்பு தத்துப்பூச்சி மற்றும் இலைசுருட்டுப்புழு போன்றவற்றை எதிர்த்து வளரும் தன்மையுடையது .[2]\nநடுத்தர வெள்ளை நிற அரிசியைக்கொண்ட நெல் இரகமாகும்.[1]\nதினகரன்: முகப்பு > மாவட்டம் > புதுச்சேரி - அதிக விளைச்சலை தரக்கூடிய ‘பிஒய்-8’ நெல் ரகம் விரைவில் அறிமுகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2018, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cauvery-issue-thambidurai-met-pm-narendra-modi-mps-resignation/", "date_download": "2018-10-15T11:47:56Z", "digest": "sha1:ESTXGGZF5DQTWMIWXXITXCB46Z7FA3V7", "length": 17393, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தலைமை உத்தரவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா : மோடியை சந்தித்த தம்பிதுரை பேட்டி-Cauvery Issue, Thambidurai Met PM Narendra Modi, MP's Resignation", "raw_content": "\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nதலைமை உத்தரவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா : மோடியை சந்தித்த தம்பிதுரை பேட்டி\nதலைமை உத்தரவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா : மோடியை சந்தித்த தம்பிதுரை பேட்டி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை தம்பிதுரை சந்தித்து பேசினார். 3 மாநில தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தும் கூறினார் அவர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை தம்பிதுரை சந்தித்து பேசினார். 3 மாநில தேர்தல் வெற்றிக்கு பாஜக.வுக்கு வாழ்த்தும் கூறினார் அவர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த 16-ம் தேதி இறுதி உத்தரவில் கூறியிருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை இதில் தனது நிலையை வெளிப்படையாக கூறவில்லை. மத்திய நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, ‘அது சாத்தியமில்லை’ என்கிற ரீதியில் கருத்து கூறினார். ஆனால் அந்தத் துறையின் இணை அமைச்சர், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கிவிட்டது’ என கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், ���ங்கு ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜக அந்த மாநில கோரிக்கையை புறம் தள்ளுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தவே தமிழ்நாடு போராடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇன்று கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தின் இரு அவைகளிலும் காவிரி பிரச்னையை தமிழ்நாடு எம்.பி.க்கள் எழுப்பினர். பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டதும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பிரதமர் நரேந்திர மோடியை 10 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகியவற்றில் பாஜக அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார் தம்பிதுரை.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் பிரதமர் மோடியிடம் அவர் பேசினார். பின்னர் அதிமுக எம்.பி.க்கள் சகிதமாக நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய தம்பிதுரை, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இரு அவைகளிலும் அதிமுக எம்.பி.க்கள் இன்று அவைத்தலைவரை முற்றுகையிட்டனர். எனவே அவை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் அம்மாவின் கொள்கை. அவரால் உருவாக்கப்பட்ட நாங்கள் அதற்காக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமரை சந்தித்தபோது 3 மாநில தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்’ என்றார் தம்பிதுரை.\n’ என நிருபர்கள் கேட்டபோது, ‘வாழ்த்து மட்டும்தான் கூறினேன்’ என்றார் தம்பிதுரை. ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்களே’ எனக் கேட்டபோது, ‘அரசியலுக்காக அவர்கள் இந்த கோரிக்கையை வைக்கிறார்கள். நாங்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். எங்கள் தலைமை உத்தரவிட்டால், ராஜினாமா செய்வோம்’ என்றார்.\n‘உள்கட்சி பிரச்னை குறித்து பிரதமரிடம் பேசினீர்களா’ எனக் கேட்டபோது, ‘கட்சிப் பிரச்னையை பேசவில்லை’ என்றார் தம்பிதுரை.\nஉலகின் மிக உயரமான சிலை குஜராத்தில் வருகின்ற 31ம் தேதி திறப்பு\nரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்ததன் பின்னணி என்ன மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா பிரதம���ை சந்தித்த பின் பதிலளித்த முதல்வர் பழனிசாமி\nபிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: தம்பிதுரை, ஜெயகுமார் உடன் சென்றனர்\nபிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி\nமோடி – புதின் சந்திப்பு: 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nபிரதமர் மோடி போலவே நானும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன் – திரிபுரா முதல்வர்\nஐக்கிய நாடுகள் சபையின் உயரிய விருதினைப் பெற்ற நரேந்திர மோடி\nமோடியின் கனவு திட்டத்திற்கு நிதி உதவியை நிறுத்திய ஜப்பான்\nகாவிரி விவகாரத்தால் முடங்கியது நாடாளுமன்றம்\nமகளிரை போற்றும் வகையில் முழுவதும் பெண்களை கொண்டு விமானம் இயக்கம்: ஏர் இந்தியா சாதனை\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலை தீர்ப்பு : சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்யக்கோரி, கேரளாவில் திரளான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த […]\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை முழுமையாக படித்த பின்பே ஒரு முடிவிற்கு வர இயலும்...\nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nஹேப்பி பர்த் டே வடிவேலு வைகைப் புயல் கடந்த பாதை\nமீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/all/sort/top-all-time/", "date_download": "2018-10-15T11:25:28Z", "digest": "sha1:WJKXQTGCTSKP4DCJWYQ64PEZZEWS247K", "length": 13351, "nlines": 198, "source_domain": "tamilblogs.in", "title": "Top Posts (All-Time) « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(அட பழமொழி தாங்கோ...)\nகடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ.கட்டினவனுக்கு ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடுகற்றது உலகளவு கல்லாதது கையளவுகுடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும்சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம்.குஞ்சு மிதித்து கோழி கறியாகுமாவெட்டி வேலை நித்திரைக்கு கேடு.பூனைக்குப் பிறந்தது புலியாகுமா\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"புகைத்தல் உயிரைக் குடிக்கும்\" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். ... [Read More]\n`கோடை தொடங்குவதற்கு இன்னும் சில ந... [Read More]\nஅந்தக் குழந்தையை பதினேழுபேர் வண்புணர்ந்திருக்கின்றனர்ஏழு மாதங்களாகத் தொடர்ந்து வன்புணர்ந்திருக்கின்றனர்கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பிஞ்சை ��ன்புணார்ந்திருக்கின்றனர்வன்புணரப்பட்டக் குழந்தை ஒரு மாற்றுத் திறனாளிஇந்த வழக்கில் அந்தப் பதினேழுப் பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் வழக்காடப் போவதில்லைஅவ... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள [Read More]\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nமருதமுத்து வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றி வைக்கும் முன்பே அவன் மனைவி மங்கை வாயிற்கதவுக்கு அருகில் வந்து நின்றபடி \"என்ன ஆச்சு மாடு இருந்ததா\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nஊர்ப்புதிர் - 98ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, ... [Read More]\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nநம் திறமைகளை நமக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் உலகில் உள்ள அனைவரிடமும் பகிர்த்துகொள்ள உதவுவதுதான் வலைபதிவு [Read More]\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nஎழுத்துப் படிகள் - 230 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 230 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1. வண்டிக்காரன் மகன் 2. நீதி தேவன் ... [Read More]\nதிருக்குறள் கதைகள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....\nகூட்டுறவுச் சங்கங்களின் தணிக்கைத் துறையில் உதவியாளனாகச் சேர்ந்த பிறகு தணிக்கை அதிகாரியுடன் ஒரு கூட்டுறவுச் சங்கத்துக்குப் போகும் வாய்ப்பு ரமேஷுக்கு முதல்முறையாகக் கிடைத்தது. [Read More]\nதிருக்குறள் கதைகள்: 172. செலவு ஐநூறு - வரவு ஐந்து லட்சம்\nவெங்கடாசலம் அவன் நண்பன் பாலுவிடம் அடிக்கடி புதிய வியாபார யோசனைகளை பற்றிப் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் முதலீடு செய்யப் பணம் இல்லையென்ற காரணத்தால் எந்த யோசனையையும் செயல்படுத்தியதில்லை. [Read More]\n60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்ட பேஸ்புக்\nபேஸ்புக் பொறுத்தவரை உலக நாடுகளில் பிரபலமாவதற்கு முன்பே ஆப்பிள், சாம்சங் போன்ற 60 செல்போன் நிறுவங்களுடன் ரகசியஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. [Read More]\nDr B Jambulingam: சித்தப்பா : கரந்தை ஜெயக்குமார்\nதிரு கரந்தை ஜெயக்குமார் தன்னுடைய சித்தப்பா நினைவாக அண்மையில் தொகுத்துள்ள நூல் அவருடைய சித்தப்பா அமரர் திரு சி.திருவேங்கடனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் (25 மே 2018) வெளியிடப்பட்டது. அந்நூலின் மதிப்புரை. [Read More]\nஇதோ வந்துட்டானுங்க.................. | கும்மாச்சிகும்மாச்சி: இதோ வந்துட்டானுங்க..................\nஎல்லா போராட்டங்களையும் அரசு அடக்கிவிடும்........ஆனால் டாஸ்மாக் எதிரா போராட்டமுன்னா மட்டும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, அல்லக்கை கட்சிகள் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து பொத்திக்கிட்டு இருப்பானுங்க. டாஸ்மாக் சரக்கு உற்பத்திக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து வருகின்றது என்றெல்லாம் நாங்க கேட்கமாட்டோமே\nசச்சினின் வெறித்தனமான ரசிகருக்கு விருந்து வைத்து அசத்திய மகேந்திர சிங் தோனி \nகிரிக்கெட் ரசிகர்களுக்கு, குறிப்பாக இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுதிர் கௌதம் என்ற பெயர் மிகப் பரிச்சயமானது. சச்சின் டெண்டுல்கரின் வெறித்தனமான ரசிகர். சச்சினின் எந்தவொரு போட்டியிலும் இவரை நாம் கண்டிருப்போம். [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிருக்குறள் கதைகள்: 211. உதவிக்கு வரலாமா\nசுருதி : ’ஜமீலா’ நாவல் (சிங்...\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/08/paneer-fried-rice-recipe-in-tamil/", "date_download": "2018-10-15T10:27:54Z", "digest": "sha1:VMTB2YBFOZYCMF4UT67BN7MZHRQBLBRY", "length": 9359, "nlines": 166, "source_domain": "pattivaithiyam.net", "title": "பனீர் ஃப்ரைடு ரைஸ்,paneer fried rice recipe in tamil,fried rice samayal kurippu list in tamil |", "raw_content": "\nபனீர் – ஒரு கப்\nபாஸ்மதி அரிசி – ஒரு கப்\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2\nபொடியாக நறுக்கிய பூண்டு – 2 பல்\nஸ்பிரிங் ஆனியன் வெள்ளைப் பகுதி – கால் கப்\nஸ்பிரிங் ஆனியனின் பச்சைப் பகுதி – அரை கப்\nஉப்பு, மிளகு – தேவையான அளவு\nஆலிவ் எண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்\nவெந்நீரில் பனீரைப் போட்டு ஐந்து நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து மிக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியைக் கழுவி இரண்டு கப் தண்ணீரில் இருபது நிமிடம் ஊற வையுங்கள். அதே தண்ணீரோடு அரிசியை குக்கரில் சேர்த்து அடுப்பில் வைத்து மூடி போட்டு மூன்று விசில் வரும் வரை வேக வையுங்கள். பிரஷர் போனதும் சாதத்தை எடுத்து தனியே ஆற வையுங்கள்.\nகாய்கறிகளைப் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். ஸ்பிரிங் ஆனியனின் நறுக்கிய வெள்ளைப்பகுதி, கேரட், பீன்ஸ் மற்றும் துளி உப்பு சேர்த்துக் கிளறி வேக வையுங்கள். இத்துடன் நறுக்கிய பனீரைச் சேர்த்து காய்கறிகளோடு பனீர் சேரும் வரை வதக்குங்கள். இதில் வெந்த பாஸ்மதி அரிசியை சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள். இல்லையென்றால் அரிசி உடைந்துவிடும். இறுதியாக உப்பு, மிளகுத்தூள், ஸ்பிரிங் ஆனியன் பச்சைப் பகுதியைச் சேர்த்து தூவி கிளறி அடுப்பை அணைத்து காரமான கிரேவியோடு பரிமாறுங்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/story.php?title=sami2-dubsmash-vikram-and-sooryi-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-youtube", "date_download": "2018-10-15T10:54:32Z", "digest": "sha1:X2JWB5NIALWDTVP2UPEAL7BIV7NYAXHB", "length": 2345, "nlines": 60, "source_domain": "thisworld4u.com", "title": " sami2 dubsmash vikram and sooryi - சாமி 2 விக்ரம் , சூரி டப்ஸ்மாஷ் - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\n55\tசீரியல் நடிகை நிலானி காதலனுடன் நெருக்கமா...\n41\tநடிகர் இளையதளபதி விஜய் போலவே இருப்பவரின்...\n25\tவீட்டில் சமையல் வேலை செய்த சிறுமியை பெண்...\n39\tஇது பசங்க சொல்லவேண்டிய வசனம் ஆச்சே இந்த ...\n20\tகுன்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 ...\n47\tஎப்படி தான் இந்த பிஞ்சு குழந்தைங்கள கொல்...\n50\tசென்னை மெரினாவில் கிடைக்கும் புது விதமான...\n36\tசூப்பர் எல்லா பள்ளிக்கூடத்திலயும் இந்த ...\n46\tஅடேய் இதெல்லாம் ஓவர் டா-கதவை திறங்க பிக்...\n26\tதமிழிசை சவுந்தர்ராஜனுடன் விமானத்தில் தகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2018-10-15T10:54:36Z", "digest": "sha1:OGEZYBNKOD2E334B55PZV34TOL5HZUYF", "length": 7077, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் முன்னோக்கிச் செல்வோம் என்ற அமைப்பை தவராசா மற்றும் வித்தியாதரன் ஆரம்பித்தனர் .\nமுன்னோக்கிச் செல்வோம் என்ற அமைப்பை தவராசா மற்றும் வித்தியாதரன் ஆரம்பித்தனர் .\n“முன்னோக்கி நகர்வோம் அமைப்பைத்” தொடங்கினர் தவராசா மற்றும் வித்தியாதரன்.\n“முன்னோக்கி நகர்வோம்’ அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nகொழும்பு மற்றும் மாகாண அரசுகள் வழங்குகின்ற சேவையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வலுவலகத்தில் பதிவு செய்ய முடியும். யாழ்.கைலாசபதி பிள்ளையார் ஆலய பின் வீதியில் இந்த அமைப்பு இயங்கவுள்ளது.\nநிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் அ.பரம்சோதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nNext articleஇரணைத்தீவில் மீள்குடியேற அனுமதி\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12184-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-19&s=8bf57ffe81ea1e1c04d942407cdd7ea5&p=1333743", "date_download": "2018-10-15T11:33:24Z", "digest": "sha1:E2RK2BWB4R536RETMLRN2MM64RXH534R", "length": 48267, "nlines": 364, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19 - Page 236", "raw_content": "\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவருகிற 16 மே ,60 ஆண்டு காணும் நமது கட்டபொம்மனுக்கு வாழ்த்துக்கள். லண்டனில் 10 மே அன்றே 60 கண்டு விட்டார்.(பிரீமியர் )\nஎன்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.\nLarger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.\nஉதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும் அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது\nகட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.\nகட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.\n அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா( அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா() ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.\nஇப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்றுactors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்�� வைத்தவர்தானே\nஎனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.\nஅதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவாஅதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானதுஅதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.\nlisten only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.\nநான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே\nஅந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் )\nஎனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.\nஇந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.\nஅவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.\nஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .\nMute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.\nபோரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.\nஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.\nஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.\nவீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.\nவசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nகலாட்டா கல்யாணம் - பொன் விழா\nதமிழ் சினிமாவின் இளமை புயலாக, காண்பவர் உள்ளம் கொள்ளை கொள்ளும் மன்மதனாக, இளைய தலைமுறையின் காதல் தலைவனாக, இயல்பான காமெடியில் நகைச்சுவை நடிகர்களுக்கே சவால் விடுபவராக நடிகர் திலகம் பிரமாதப்படுத்திய கலாட்டா கல்யாணம் திரைப்படத்தின் 50ம் ஆண்டு நிறைவு (1968 - 2018) பொன்விழா கொண்டாட்டம் வரும் ஞாயிறு (மே 20ந் தேதி) மாலை 6 மணிக்கு ரஷியன் கலாச்சார மையத்தில் நடைபெற இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் அண்மையில் மறைந்த திரு சி.வி.ஆர். அவர்களுக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கு பிறகு திரைப்படம் திரையிடப்படும். அனைவரும் வருக\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n16.05 2009.அன்று 'வீரபாண்டிய கட்டபொம்மன்' பொன்விழா ,சென்னை இந்தோ-ரஷ்யன் கலாச்சார மையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தி௫.G.ராம்குமார் வரவேற்க,மையத்தின் இயக்குநர்.தி௫மிகு.ஸ்டானிஸ்லாவ் சிமாகௌ கண்காட்சியினைத் திறந்து வைத்தார்கள்.இந்தக் கண்காட்சியை திறம்பட நிறிவியவர் நமது அ௫மைச் சகோதரர். தி௫.V.இராகவேந்திரா அவர்கள்.நிகழ்வின் போது 'வீரபாண்டிய கட்டபொம்மன் ' திரைப்பட பொன்விழா ஆண்டிற்கான நினைவு தபால் உறையைத் தபால்த்துறை தலைமைப் பொது நிர்வாகி.தி௫.M.S.ராமானுஜம் (சென்னை மண்டலம்)வெளியிட்டுச் சிறப்பித்தார்கள்.இந்த நிகழ்வில் வி௫ந்தினர்களாக தி௫.P.தங்கப்பன் (இந்தோ-ரஷ்யன் கலாச்சார மையம்),தி௫.லட்சுமி நாராயணன்,தி௫.R.வீரமணி,தி௫.K.V.S.ம௫து மோகன் கலந்து கொண்டார்கள்.தி௫.D.கணேசன் பாடலைப்பாட,தி௫.மோகன்.V.இராமன் நிகழ்வைத் தொகுத்தளித்தார்கள்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநன்றி விஜயா ராஜ்குமார் முகநூல்\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nராமு, சோமு ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ்.ராமு சிவாஜி வெறியன்.சோமு எப்பவும் ராமுவ சீண்டிகிட்டே இருப்பான்.இப்படித்தா ஒரு நாள் ரெண்டு பேரும் கவுண்டர் டீக்கடையில ஒக்காந்துகிட்டு டீ சாப்பிட்டுகிட்டு இருக்காங்க.சோமு பழய புஷ்தகம் ஒண்ண வச்சிகிட்டு என்னடா ராமு இந்தப் புக்ல உங்காளுதா ரொம்ப பேரு வாழ்க்கையில உசர உதவி பண்ணியிருக்காராம்மா. என்ன விபரம்னு டீடெயில் இல்லையேடா .டீடெயில் தெரியாம என்னத்தடா மேட்டர் இது எதயடா நா நம்புறது\n அவரு செயறத அவரு என்னிக்குடா சொல்லியிருக்காரு அத அனுபவிச்சவன் சொன்னாத்தான்டா உண்டு. அப்படி சொன்னவங்க கதய நாஞ் சொல்றேன் தெரிஞ்சுக்க. \" சொல்றான் ராமு.\nரொம்ப படம் நடிச்சாரு.ஆனாலும் பணப்பிரச்சினையால தவிச்சாரு.ஒரு படம் எடுத்தா பொழச்சிகிடலாம்னு முடிவு பண்ணி படம் எடுக்க இறங்கறாரு.பைசா இல்ல.வெறுங் கைல மொழம் போட முடியுமா பெரிய நடிகன் கால்ஷீட் கிடச்சா பரவாயில்ல.அத வச்சு வட்டிக்கு வாங்கி படத்த முடிச்சிரலாம்னு பிளான் பண்ணாரு.ஆனா யாருகிட்ட போயி கேட்குறது பெரிய நடிகன் கால்ஷீட் கிடச்சா பரவாயில்ல.அத வச்சு வட்டிக்கு வாங்கி படத்த முடிச்சிரலாம்னு பிளான் பண்ணாரு.ஆனா யாருகிட்ட போயி கேட்குறது அங்கதா நிக்குறாரு எங்க ஆளு.காசும் வேண்டாம், கீசும் வேண்டாம்னு சும்மா நடிச்சு குடுத்ததுதா \"காவல் தெய்வம் \".அந்த பேருலயே இருக்குடா தெய்வம்.\nமக்களைப் பெற்ற மகராசி செஞ்சு குடுத்திருக்காரு.\nசோமு :ஏண்டா அவரே ரொம்ப பபடம் நடிச்சிகிட்டு இருந்தாரே.அவுரு கிட்ட இல்லாத பணமாடா\nராமு :அவரெல்லாம் பெருசா சேத்துவைக்கல.மக்களைப் பெற்ற மகராசி நல்லா கல்லா கட்டுச்சு.ரொம்ப படம் நடிச்சு சம்பாதிச்சத விட அந்த ஒரு படத்துலயே சம்பாதிச்சிட்டாரு.\n அவரும் அமரதீபம் கதைய ரெடி பண்ணி வச்சிருந்தார்.படத்த சொந்தமா தயாரிக்கலாம்னு ஐடியா.ஆனா காசுதா சுத்தமா இல்ல.எங்க போயி நின்னாரு.நம்ம தலைவர்கிட்டதா.தலைவரும் கத கேட்டு, அது புடிச்சு, பாராட்டவும் செஞ்சாரு. இதுதா சமயமுனு நாசூக்கா மேட்டரை சொல்றாரு. \"அண்ணே எங்கிட்ட காசு இல்ல.நீங்க சம்மதிச்சா விளம்பரம் கொடுத்தர்றேன்.அத வச்சு வியாபாரத்த முடிச்சர்றேன்.உங்க சம்மதம் வேணும் இதுக்கு \"ன்னு சொல்ல, நடிகர்திலகம் சரின்னு சொல்ல, அப்படி அவரோட வளர்ச்சிக்கு அஸ்திவாரமா இருந்தாரு நம்ம தலைவரு.\nசோமு :இவங்க எல்லாரையும் விட பெரிய படங்க கொடுத்தவரு ஏ.பி.என்.அவுரு ஏன் மாறுனாரு\nராமு : உலகத்துக்கே தெரியுமே அது திருவிளையாடல், சரஸ்வதிசபதம் படங்கள்ல ஒருத்���ர் சம்பாதிக்கலேன்னு சொன்னா உலகம் நம்பிருமா திருவிளையாடல், சரஸ்வதிசபதம் படங்கள்ல ஒருத்தர் சம்பாதிக்கலேன்னு சொன்னா உலகம் நம்பிருமா அவ்வளவு ஏன் இன்னைக்கும் அந்த படங்களலால கிடைக்கிற புகழ் என்னன்னு இந்த ஜெனரேசனுக்கு கூட நல்லா தெரியும் இத விட ஒரு மனுசனுக்கு வேற என்ன வேணும் இத விட ஒரு மனுசனுக்கு வேற என்ன வேணும் ஆரம்பத்துல அவர தூக்கி விட்டதே அவுருதானே ஆரம்பத்துல அவர தூக்கி விட்டதே அவுருதானே கடசில எங்க போயி சேந்து என்ன ஆனாரு கடசில எங்க போயி சேந்து என்ன ஆனாரு அவரு மட்டும் அவசரப்படாம தலைவர்கிட்டயே இருந்திருந்தார்னா அவருக்கு இந்த நிலம வந்திருக்குமா\nஅப்புறம் பாலாஜி.எதிரிக கூட மறுக்க முடியாது.எத்தனை ஹிட்.எத்தன வசூல்.\nமாதவன் டைரக்டர் முதல் படம் மணியோசை நல்லாத்தானே பண்ணாரு.ஆனா சரியா போகலேயே.நடிகர்திலகத்துக்கிட்ட வந்து சேந்த பின்னால அவுரு எவ்வளவு உசரத்துக்கு போனாரு\nசோமு :விட்டா நீ அவரு வச்ச படம் எடுத்தவங்க எல்லாரையும் சொல்லுவே போலிருக்கே\nராமு :அத இப்படிச் சொல்றேன் .கேட்டுக்க.\nஅவரால யாரும் நிம்மதி கெட்டதில்ல.ஏன்னா உங்கள மாதிரி ஆளுங்க பிராப்தம் ஹிட்டா அது ஹிட்டா இது ஹிட்டான்னு கொடி தூக்க ஆரம்பிச்சுருவீங்க. அது ஹிட்டா இது ஹிட்டான்னு கொடி தூக்க ஆரம்பிச்சுருவீங்க.அவரால எவன் கெட்டான் அது தா கேள்வி. பிராப்தம் 100 நாள் ஓடலதா.அந்த பட செலவுக்கு மேலயே அது சம்பாதிச்சது.\nசோமு :சரி சரி, சந்திரபாபுவுக்கு கூட ஹெல்ப் பண்ணினாராமே\nராமு :சந்திரபாபு நொடிஞ்சு பட வாய்ப்பே இல்லாமே தவிச்ச சமயத்தில அய்யா கிட்ட வந்து வாய்ப்பு வாங்கித் தரச் சொன்னார்.அதுக்கு அய்யாநீ ஏப்பா தனியா கஷ்டப்படறே இவ்வளவு பெரிய வீடு இருக்குது.நீ எங்க கூடயே தங்கிக்கலாமே, அப்படின்னாரே.அது எத்தினி பேருக்குத் தெரியும்\nராமு :கடசி காலத்துல அவர் நிம்மதியா நடிச்ச படங்க இவர் கூடத்தான்.\n அவர சுத்திஇருந்தவங்க எல்லாருந்தா அவரால நல்லா இருந்தாங்க பேரும் புகழோட ஆனாபெருமாள் முதலியாரத் தவிர யாராலயும் எங்க நடிகர்திலகத்துக்கு ஒரு பெரிய நன்மை கிடையாது .\nசோமு :இத ஏண்டா தமிழ்நாட்டு மக்கள் பேச மாட்டேங்கிறாங்க.\nராமு :அவங்க கிட்ட கொண்டு போய்சேக்க வேண்டியது பத்திரிக்கைக்காரங்க.அவங்களுக்குத்தா நல்ல விஷயத்தையே யோசிக்கற பழக்கமேயில்லையே.அவங்க பரப��ப்புக்கு தேவை ஊழல் கணக்கும் ஊதாரி அரசியலுந்தானே.\nராமு :இன்னுஞ் சொல்றேன். அப்புறமா\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-15T10:26:19Z", "digest": "sha1:4UBB2OBVSLN2JOK57YDJNOEMZNB7ZPZY", "length": 5045, "nlines": 75, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வாழைக்கிழங்கு | பசுமைகுடில்", "raw_content": "\n‘வாழைக்கிழங்கு’… நம்மில் பெரும்பாலோர் இதைக் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டோம்.\nவாழைமரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் இந்தக் கிழங்கு, காய்கறிச் சந்தைகளில் கிடைக்கும். கூட்டு, பொரியல், அவியல், கிழங்கு மசாலா என எதுவும் இதில் சமைக்கலாம். ஏராளமான சத்துக்கள் நிறைந்தது. இது ஒரு மருந்தும்கூட. ஆனால், மருந்தாகப் பயன்படுத்த வாழைக்கிழங்கு மட்டும் போதாது. அந்தக் கிழங்கு வாழைமரத்திலேயே இருக்க வேண்டும். வாழைமரத்தின் அடிப்பகுதியில் உள்ள கிழங்கில் சிறிய துளையிட வேண்டும். அந்தத் துளையின் அடியில் ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் கொஞ்சம் சீரகத்தைப் போட்டு துணியால் மூடி வைத்துவிட வேண்டும். காலையில் பார்த்தால் கிழங்கில் இருந்து சொட்டிய நீர் பாத்திரத்தில் சேகரமாகியிருக்கும். சீரகம் கலந்த அந்தத் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், சிறுநீரகக் கல் பிரச்னை வெகுவாகக் குறையும்; ரத்தம் சுத்தமாகும்; இதயம் பலமாகும்; உடல் நச்சுக்கள் முறியும்; ஈரல் பலமாகும்; சூடு குறைந்து உடல் வலுப்பெறும்.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/03/11/news/4303", "date_download": "2018-10-15T11:47:01Z", "digest": "sha1:QMK2KS2PVLDGBVGNJADT6YSG7EJC4BV4", "length": 9093, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உடல் இன்று இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படுகிறது | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உடல் இன்று இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படுகிறது\nMar 11, 2015 | 8:14 by புதினப்பணிமனை in செய்திகள்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்த புதினப்பலகை ஆசிரியரும், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான, கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் உடல் இன்றும் நாளையும் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படவுள்ளது.\nபிரான்சில் உள்ள, Centre hospitalier Victor Dupouy, 69 rue du Lieutenant – colonel Prudhon, 95107 Argenteuil, என்ற முகவரியில், கவிஞர் கி.பி அரவிந்தன் அவர்களின் உடல் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படும்.\nஐரோப்பிய நேரப்படி பிற்பகல் 2 மணி தொடக்கம், 5 மணி வரை கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உடல் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.\nநாளை வியாழக்கிழமையும், பிற்பகல் 2 மணி தொடக்கம், 5 மணி வரை, அதே முகவரியில், அன்னாரின் உடல் பார்வைக்காக வைக்கப்படும்.\nஅதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கும், 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்ற முகவரியில், அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.\nஇதனிடையே, கவிஞர்.கி.பி அரவிந்தனின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தும், அவரது நினைவுகளைப் பகிர்ந்தும், உலகின் பல பாகங்களிலும் வாழும், தமிழர்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: கவிஞர், கி.பி.அரவிந்தன், தமிழர்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/20/news/27420", "date_download": "2018-10-15T11:46:49Z", "digest": "sha1:VG6NEZWH62NGN7XIADHEKKEUI4Y7KVAS", "length": 9886, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மூகாம்பிகை அம்மனை வழிபட நாளை உடுப்பி செல்கிறார் ரணில் – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமூகாம்பிகை அம்மனை வழிபட நாளை உடுப்பி செல்கிறார் ரணில் – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு\nNov 20, 2017 | 11:07 by இந்தியச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நாளை வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nநாளை காலை 11.15 மணியளவில் கொல்லூர் அருகே உள்ள அரசிரூர் உலங்குவானூர்தி இறங்கு தளத்தில் வந்திறங்கும் சிறிலங்கா பிரதமர், அங்குள்ள விடுதி ஒன்றில் தயாராகிக் கொண்டு மூகாம்பிகை அம்மன் ஆலயத்துக்குச் செல்வார்.\nநாளை காலை 11.50 மணியளவில் அங்கு சிறிலங்கா பிரதமருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படும். முகாம்பிகை அம்மனை தரிசித்த பின்னர், அவர், சண்டிக ஹோமத்திலும் பங்கேற்பார்.\nமதிய போசனத்தையும் அங்கேயே முடித்துக் கொண்டு, 2.20 மணியளவில் மீண்டும் உலங்குவானூர்தி இறங்குதளத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வார்.\nசிறிலங்கா பிரதமரின் வருகையையொட்டி மூகாம்பிகை அம்மன் ஆலயப் பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் நாளை காலை 10 மணி தொடக்கம், பிற்பகல்1.30 மணிவரை ஆலயத்துக்குள் பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஓகஸ்ட் மாதம் 27ஆம் நாள் இந்த ஆலயத்தில் வழிபாடுகளை செய்வதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெங்களூரு சென்றிருந்தார்.\nஎனினும், கடும் மழை பெய்து கொண்டிருந்த மோசமான காலநிலையால் ஆலய தரிசனத்தை கைவிட்டு கொழும்பு திரும்பும் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagged with: உடுப்பி, உலங்குவானூர்தி, மூகாம்பிகை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோக���த்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/02/news/27698", "date_download": "2018-10-15T11:46:45Z", "digest": "sha1:4WWUB35KLDIH3P6P6ZYZI5GR3Y5T43YS", "length": 7814, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கிழக்கில் ஹசன் அலி – ரிசாத் கட்சிகள் கூட்டணி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகிழக்கில் ஹசன் அலி – ரிசாத் கட்சிகள் கூட்டணி\nDec 02, 2017 | 10:44 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஉள்ளூராட்சித் தேர்தலில் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கிழக்கு மாகாணத்தில், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது.\nஅதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து, ஐக்கிய சமாதான கூட்டமைப்பை உருவாக்கியுள்ள ஹசன் அலி, கிழக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமது கட்சி போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇணைந்து போட்டியிடுவது குறித்து, சில கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும், வரும் நாட்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும், அவர் கூறியுள்ளார்.\nTagged with: ரிசாத் பதியுதீன், ஹசன் அலி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – ல��கன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/12/learned.html", "date_download": "2018-10-15T10:31:45Z", "digest": "sha1:PZ7TPNGD7FKSN43EVR7JD5Y4KWVG4S4J", "length": 7956, "nlines": 56, "source_domain": "www.sammanthurainews.com", "title": "பிரபாகரன் கற்ற அம்பாறை த.ம.வித்தியாலயத்தை மூடிவிடுமாறு அறிவிப்பு! - Sammanthurai News", "raw_content": "\nHome / இலங்கை / பிரபாகரன் கற்ற அம்பாறை த.ம.வித்தியாலயத்தை மூடிவிடுமாறு அறிவிப்பு\nபிரபாகரன் கற்ற அம்பாறை த.ம.வித்தியாலயத்தை மூடிவிடுமாறு அறிவிப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கல்வி கற்றதாக ஆவணங்கள் மூலம் அறியப்படும் அம்பாறை தமிழ் மகாவித்தியாலயத்தை மூடிவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\n1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்;ட இப்பாடசாலையில் தற்போது பயில்வதற்கு எந்த மாணவரும் இல்லை. ஆக ஒரு அதிபரும் ஓரு ஆசிரியரும் உள்ளனர்.\nஅம்பாறை நகர்ப்பகுதியில் விசாலமான காணியில் அமைந்துள்ள இப்பாடசாலையின் கட்டடங்கள் இராணுவம் மாணவர் படையணி இளைஞர்படையண��� டிஈஓ அலுவலகம் என்பவ்றறிற்கு வழங்கப்பட்டுள்ளன.\nஆக பாடசாலை அதிபர் அலுவலகம் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது.\nகல்லோயா ஆற்றுப்பள்ளதாக்கு அபிவிருத்திச்சபையில் அப்போது பணியாற்றிய தமிழ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் இப்பாடசாலையில் கல்விகற்றுவந்தனர். 1980களின்பின்னர் அங்கேற்பட்ட இனக்கலவரத்தின்பின்னர் அங்கிருந்த தமிழ்மக்கள் வெளியேற அங்கு கல்விபயின்ற மாணவர்களும் வெளியேறினர்.\nஅதனால் மாணவர்கள் இன்றி அப்பாடசாலை இயங்கிவந்த நிலையில் அம்பாறை வலயக்கல்விப்பணிப்பாளர் விமலசேன மத்துமஆராய்ச்சி இப்பாடசாலையை மூடிவிட கிழக்கு மாகாண கல்விச்செயலர் திசாநாயக்காவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇபப்பாடசாலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கல்வி பயின்றதற்கான ஆவணங்கள் இருப்பதாகக்கூறப்படுகிறது. அவரது தந்தையார் வேலுப்பிள்ளை அக்காலத்தில் அம்பாறையில் கடமையாற்றியதாக்கூறபப்டுகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cbi-arrested-307-persons-after-demonetisation-301110.html", "date_download": "2018-10-15T11:24:34Z", "digest": "sha1:APU5OMOUX4KDFXHCZ6UQEGJ5ZFM3T75W", "length": 11059, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக 77 வழக்குகள்- 307 பேர் கைது-ரூ395.19 கோடி பறிமுதல்: சிபிஐ | CBI arrested 307 Persons after demonetisation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக 77 வழக்குகள்- 307 பேர் கைது-ரூ395.19 கோடி பறிமுதல்: சிபிஐ\nசட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக 77 வழக்குகள்- 307 பேர் கைது-ரூ395.19 கோடி பறிமுதல்: சிபிஐ\nயுவராஜ் சிங்கின் 2 சாதனைகளை சமன் செய்த ஆப்கன் பேட்ஸ்மேன்-வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு குட் பை சொன்ன நாள் இன்று...வீடியோ\nடெல்லி: சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 307 பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டோரிடம் இருந்து ரூ395.19 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதியன்று ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.\nஅதே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாயை பதுக்கியவர்கள் சட்டவிரோதமாகவும் ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளனர். இது தொடர்பாக சிபிஐ பலரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது.\nஇதுவரை மொத்தம் 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக 307 பேர் கைத�� செய்யப்பட்டுள்ளனர். இதில் அரசு ஊழியர்கள் 180 பேர் என்கிறது சிபிஐ.\nமேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ395.19 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ncentre demonetisation cbi மத்திய அரசு சிபிஐ பணமதிப்பிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=1213", "date_download": "2018-10-15T11:51:44Z", "digest": "sha1:UPB2K3EOQQNOOQ35WKXTYQUENTUDBLU3", "length": 14198, "nlines": 187, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎங்கள் மகன் திடீரென்று பதிவுத் திருமணம் செய்து கொண்டு எங்களைவிட்டு பிரிந்து சென்று விட்டான். எங்களோடு சேர்ந்து வாழ்வானா\nஉங்கள் மகன் உங்களை விட்டுப் பிரிந்தாலும் நல்ல வாழ்க்கையே வாழ்வான். கூடிய விரைவிலேயே குடும்பத்தோடு வந்து உங்களோடேயே இருப்பான். எல்லாவித கடினமான சூழலும் சரியாகும். மேலும், உங்கள் மகனின் நல்வாழ்வு பொருட்டு வளர்பிறை பிரதோஷ நாளன்று சிவாலயத்தை 17 முறை பிரதட்சணம் செய்து கீழேயுள்ள பாடல்களை பாடுங்கள்.\nசேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nகேள்வி - பதில்கள் :\nநிறைய சோதனைகள் கஷ்டங்களுக்குப் பிறகு நானும் என் கணவரும் இப்ப....\nஎன் மகன் பொறியியல் படிப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுவி....\nஎன் மகள் வயிற்றுப் பேத்தி 11ம் வகுப்பு படிக்கிறார். அவளுக்கு....\nமனிதன் செய்ய வேண்டிய 41 வகை சடங்குகள் இருப்பதாக இந்து மத தர்....\nதிருப்பதி பெருமாளை வியாழன் அன்று அலங்காரமில்லாமல் பார்த்தோம்....\nஇறைவனை சச்சிதானந்தம் என்று கூறுவதன் தாத்பரியம் என்ன\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/uru-movie-review/53849/", "date_download": "2018-10-15T11:46:41Z", "digest": "sha1:ROA2TALXXDSWTNJEV43CCA4GOB7VKAZU", "length": 7572, "nlines": 86, "source_domain": "cinesnacks.net", "title": "உரு – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nபேய்க்கதை சீசனிலிருந்து சற்று விலகி சைக்காலஜிகல் த்ரில்லராக வெளியாகியுள்ள படம் தான் இந்த ‘உரு’..\nபிரபல எழுத்தாளர் கலையரசன்.. ஒரு காலத்தில் ஓகோவென விற்பனையான அவரது நாவல்கள் இப்போது டல்லடிக்க ஆரம்பிக்கிறது. ட்ரென்ட் மாறிவருவதை உணர்ந்துகொண்ட கலையரசன் பேய்க்கதை எழுத முடிவு செய்கிறார்.. இதற்காக தனிமையை நாடி மேகமலையில் உள்ள ஒரு பங்களாவுக்கு செல்கிறார்..\nசில நாட்களில் அவரை தேடி அவரது மனைவி தன்ஷிகாவும் வருகிறார். இந்த நிலையில் கலையரசன் எழுதும் கதையில் இடம்பெறும் சம்பவங்கள் உண்மையாகவே நடக்கின்றன.. கதைப்படி தொடர் கொலைகளை செய்யும் சீரியல் கில்லர் கலையர்சனையும் தன்ஷிகாவையுமே கொல்வதற்காக தேடி வருகிறான்…\nஅதெப்படி கதையில் எழுதுவது நிஜத்தில் நடக்கிறது.. யார் அந்த கொலைகாரன்.. ஏன் அவன் கலையரசன்-தன்ஷிகாவை துரத்த வேண்டும்… அவனிடமிருந்து அவர்கள் தப்பித்தார்களா என்பது தான் மீதிக்கதை..\nஇது ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் என்றாலும் கூட கேட்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா.. ஆனால் படமாக பார்க்கும்போது அந்த சுவாரஸ்யத்தை குறையாமல் தந்திருக்கிறார்களா என்றால்…\nஎழுத்தாளர் கேரக்டரில் கலையரசன் சரியாக பொருந்துகிறார்.. அமானுஷ்ய விஷயங்களில் கலவையான உணர்வை வெளிப்படுத்தவும் தவறவில்லை.. ஜாடிக்கேத்த மூடியாக தன்ஷிகாவும் பொருத்தமான தேர்வுதான். மைம் கோபிக்கு வேலை குறைவுதான். பேய் படம் இல்லை என்றாலும், த்ரில்லர் கதைக்கு தேவையான விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் பின்னணி இசையில் ஜோகன் ஷேவனேஷ் மிரட்டியிருக்கிறார். பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது\nஅந்த முகமூடி கில்லர் விஷயத்தில் வைத்த ட்விஸ்ட் ஒகேதான் என்றாலும் படத்தின் க்ளைமேக்சில் மட்டும் இயக்குநர் விக்கி ஆனந்த் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். வழக்கமான ஹாரர் படங்களில் வருவது மாதிரி முறைத்து பார்த்துக்கொண்டே இருக்கும் ஒரு ஊமை கேரக்டர், சில பயமுறுத்தல்கள் என்று பயணிக்கும் முதல் பாதி இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nஇருந்தாலும் முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதையை முயற்சி செய்துள்ள இயக்குநர் விக்கி ஆனந்த்துக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\nசிம்பு விவகாரத்தில் சுந்தர்.சிக்கு வைக்கப்பட்ட செக்..\nசகாயத்தை அதிர்ச்சியடைய வைத்த லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2014/12/01/", "date_download": "2018-10-15T11:13:37Z", "digest": "sha1:J7Z7CECNHXGGGSVUTW53LAZ4W73MLCHH", "length": 3636, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "December 1, 2014 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடைய எது சரியான வழி என்பதைக் கிறித்தவ சமுதாயத்தினர் அறிந்து கொள்வதற்காக எழுதப்பட்டதே ‘இயேசு இறை மகனா’ என்ற இந்த நூல். ஏற்கனவே வெளியிடப்பட்ட ஏழு பதிப்புகளும் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றதால் எட்டாம் பதிப்பை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம். ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பாகும். ‘இயேசு (ஈஸா நபியவர்கள்) கடவுளின் தூதர் தானே தவிர அவர்\nDec 01, 2014 by hotntj in திருச்சபையின் மறுபக்கம்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் முரண்பாடுகள் - 10\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkvl.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-10-15T11:43:34Z", "digest": "sha1:2Z2Q2Y5IHNTXQIFZECGZJ5APEMHRKQXV", "length": 24864, "nlines": 320, "source_domain": "nkvl.blogspot.com", "title": "நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாஅத்: வேண்டியது விவேகமே! வேகம் அல்ல!", "raw_content": "\nவெளிநாட்டில் உள்ள ஊர்வாசிகளின் கைபேசி எண்கள்\nஇஸ்லாமிய குழந்தைகளின் பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்\nபேருந்து முன்பதிவு மற்றும் இணையதளங்களின் பெயர்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.\nசமீப காலமாக நமது சகோதரர்கள் இந்த முக நூல் பக்கங்களில் தெரிந்தும் தெரியாமலும் பாசிச எதிர்ப்பு என்கின்ற பெயரில் தமது கருத்துக்களை மிகவும் காட்டமாக அல்லது மிகவும் வன்முறையை வாசகங்களில் பயன் படுத்துவதும், வழக்கமாக உள்ளது இது என்ன பலனை தரும் என்பதை நீங்கள் அறிய வில்லையா..\nஇதற்கு மிகபெரிய எடுத்துகாட்டாக லக்னோவில் நடைபெற்ற சம்பவம் மிக சிறந்த எட்த்துக்காட்டு ஒரு தனி மனிதர் ஒருசமூகத்தின் தலைவராக உள்ள ஒருவரை தவறுதலாக சித்தரித்தார் என்பதற்காக, அவர் பாதிக்கப் பட்டது மட்டுமல்லாது அவர் சார்ந்து இருக்கும் சமூகமும் பாதிக்க பட்டது\n6:108. அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.\nஎந்த விசயத்திற்கும் அதற்கு நிகரான எதிர்விசை கண்டி���்பாக இருக்கும்.என்பதையே மேலே உள்ள திரு குரான் வசனம் கூறுகின்றது,\nஎனவே நமது சகோதரர்கள் ஆத்திரம் கொண்டு வார்த்தைகளை அள்ளி கொட்டுவதும், அவசரம் காட்டவும் வேண்டாம்.நாம் ஆத்திரப்பட்டு நாம் செய்யும் செயல்களால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பை நம்மால் சரி செய்ய முடியுமா யோசித்து பாருங்கள்,\nநாம் வெளிபடுத்தும் கருத்துக்கள் சமூக அமைதியை, விழிப்புணர்வை ஏற்படுத்த கூடியதாக இருக்க வேண்டுமே தவிர சமூக அமைதிக்கு பங்கம் விலை விப்பதாக இருக்க கூடாது\nபாசிச சக்திகள் நமக்கு எதிராக போர் தொடுக்கின்றார்கள் என்றால் அதற்கு நாம் காரணமாக இருகின்றோமா என்பதை சிந்தித்து பாருங்கள், பாசிச சக்திகள் செய்யும் செயலை ஆதரிப்பதாக நினைக்கவேண்டாம், கண்டிப்பாக பாசிச சக்திகள் அவர்கள் செய்யும் அடாவடி தனம் கண்டிக்க கூடியதே. ஒரு தனி மனிதர் தவறு செய்தால் அவரை மட்டும் தானே தண்டிக்க வேண்டும் அதற்காக அவர் சார்ந்து இருக்கும் சமூகம் என்ன பிழை செய்தது, இது வன்மையாக கண்டிக்க பட வேண்டியது இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை,\nஅதே நேரத்தில் நமது பிரச்சாரம் இஸ்லாம் வலியுறுத்தும் அமைதியும் அன்பும் கொண்ட சத்திய பாதையாக இருக்க வேண்டும்,\nநமது செயல்பாட்டின் மூலம் மக்கள் சக்தியை வென்று எடுக்க வேண்டும்,\nமுதலில் நமக்குள் இருக்கும் சகோதர சண்டைகளை நிறுத்தி கொள்ளவேண்டும் பிறகு பிறகு இந்த சகோதர ததுவத்தின் வட்டத்தை மற்ற சமூகத்தின் மீதும் படரவிடவேண்டும்\nஎந்த செயல் நடந்தாலும் அதை அறிவு பூர்வமாக எதிர்கொள்வது அவசியம்,\nபாசிச சக்திகள் தவறு இளைக்கும் போது மக்கள் சக்திகளை ஒன்று திரட்டி சட்ட பூர்வமாக அதை எதிர்கொள்வதே நிரந்தர தீர்வமாக இருக்கும்..\nPosted by முகம்மது சுல்தான் at 4:18 AM\n3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்\n) நீர் சொல்வீராக \"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேற��வரையும் இணையாக்காதும் இருப்பானாக.\".)\nஅமீரக வேலை வாய்ப்பு செய்திகள்\nவேலை வாய்ப்பு செய்திகளுக்கான இணையதள முகவரிகள்\nஉலகின் தலை சிறந்த அறிஞர்கள் இஸ்லாம் பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇஸ்லாமிய நூல்களை தரை இறக்கம்(download) செய்ய கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு\nதரையிறக்கம்(Down Load) செய்து படிக்கவும்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\nஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nகுர் ஆன் ஹதீஸ் தேடுகளம்\nவிமான டிக்கெட் பதிவு செய்ய\nவிமான நிலைய கால அட்டவணை\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களை காண அதன் மேல் சொடுக்கவும்\nBBC தமிழ் ஓசை தமிழ் வானொலி\nதமிழில் குரானை mp3 ஒலி வடிவில் கேட்க\nஇஸ்லாமிய அறிஞர்களின் வீடியோ தொகுப்பு\nதமிழில் இஸ்லாம் தூய வடிவில்\nஇனைய வடிவமைப்பு மற்றும் செய்தி வெளியிடும் பொறுப்பு\nசேட்டு என்கின்ற முபாரக் (துபாய்)\nஉங்களுடைய ஆக்கங்களையும் கருத்துக்களையும் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரி nkvl2010@gmail.com\nநாச்சியார் கோயில் இது தஞ்சாவூர் மாவட்டம்\nகும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும்\nவழியில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து 9\nகிலோ மீட்டர் தூரம் நாச்சியார்கோவிலின பிரதான\nதொழில் குத்து விளக்கு தயாரிப்பது\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஆகும் இதர\nதொழில்களான ஜவுளி பித்தளை வியாபாரம் நகை\nகடைகள் மளிகை வியாபாரம் ஆங்கில மருந்து\nகடைகள் போன்றவையும் சிறப்பான முறையிலே\nநடைபெறுகின்றது எல்லாவற்றிர்க்கும் மேலாக மத\nசெயல்படுகின்றது சுற்றியுள்ள சிறிய கிராமங்கள்\nஅனைத்திற்கும் இதுவே சிறந்த வர்த்தகமையமாக\nவலை பார்த்த நல் உள்ளங்கள்\nஇணையத்தை பார்த்து கொண்டு இருக்கும் உள்ளங்கள்\nநாச்சியார்கோவில், தமிழ் நாடு, India\nஇது நாச்சியார்கோவில் ஜமாத் பெயரில் உள்ளதால் செய்தியை வெளியிடும் பொறுப்பை நான் செய்கின்றேன் செய்திகளை தருவது ஆலோசனைகளை வழங்குவது என்ற முறையில் ஊர்வாசிகள் ஒவ்வொருவரும் இதில் பங்குதாரர்களே\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)\nரஹீக் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)\nநான்கு கலிஃபாக்களின் வாழ்க்கை வரலாறு\nமுதல் கலிஃபா அபூபக்கர் (ரலி)\nஇரண்டாம் கலிஃபா உமர் பின் கத்தாப் (ரலி)\nமூன்றாம் கலிஃபா உதுமான் பின் அஃப்பான்(ரலி)\nநான்காம் கஃலிபா அலி (ரலி)\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\nதீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்\nடவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்க\nஅயோத்தி தீர்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி (Video)\nஈராக்கின் மீதான அமெரிக்க தாக்குதல் ஒரு ஆவன படம்\nதிரு குரானை பிழையில்லாமல் கேட்டுக்கொண்டே ஓத கீழே உள்ள படத்தின் மேல் கிளிக் செய்யவும்\nதிருக்குரானை mp3 வடிவில் கேட்க திருக்குரான் தமி\nநபிவழியில் நம் ஹஜ் (Download PDF Book)\nஐ வேலை தொழுகையின் செய்முறை\nதிருக்குரான் தமிழில் விளக்க உரை தரை இறக்கம் (download)செய்ய\nசஹிஹுல் புகாரி (தமிழ்) அனைத்து பாகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-15T10:37:22Z", "digest": "sha1:26EBQ3FR6IMAKFTVS6JEOHP5HINV2TMV", "length": 8347, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் அரசியல் நெருக்கடி ; மைத்திரி, ரணிலை சந்தித்தனர் இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதர்\nஅரசியல் நெருக்கடி ; மைத்திரி, ரணிலை சந்தித்தனர் இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதர்\nநல்லாட்சி அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையையடுத்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவசரமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளி்கையிலும் இரண்டு தூதுவர்களும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.\nஇன்றுகாலை இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார். அத்துடன் மாலை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தினார். அதேபோன்று இரண்டு நாடுகளினதும் தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவின் பின் பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகளால் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் நோக்கிலேயே அமெரிக்க மற்றும் இந்திய தூதுவர்கள் பிரதமரையும் ஜனாதிபதியையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் சந்திப்புகள் நீண்ட நேரம் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.\nNext articleதேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/03/2012.html", "date_download": "2018-10-15T11:12:14Z", "digest": "sha1:OUXRBIUDQBOS3NDFVA6XOP5TGRJEF6VA", "length": 19327, "nlines": 214, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: அறிவுத்திறன் போட்டிகள் 2012 - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ்", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nஅறிவுத்திறன் போட்டிகள் 2012 - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ்\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) பாரதி விளையாட்டுக் கழகம், அம்பாள் விளையாட்டுக் கழகம் (பிரான்ஸ்) ஆகியன இணைந்து 3 வது தடவையாக கடந்த 25.02.2012 சனிக்கிழமை காலை 9 மணிக்கு 50 Rue Torcy, Paris 18 எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் முத்தமிழ் விழாவின் முன்னோடி நிகழ்வான அறிவுத்திறன் போட்டிகள் மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.\nகாலை 9 மணிக்கு புங்குடு தீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) தலைவர் திரு ஏகாம்பரம் மதிவதனன், செயலாளர் திரு தளையசிங்கம் ஞானச்சந்திரன் மற்றும் அறிவுத்திறன் போட்டிகளின் பிரதம நடுவர்களான ஆசிரியர் திரு தம்பிராசா சங்கரராசா, ஆசிரியர் கனகசபை அரியரெத்தினம் ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.\nமங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வாக 9 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான திருக்குறள் மனனப் போட்டியும், ஓவியப் போட்டியும் அவர்களின் வயதிற்கு ஏற்ப மூன்று பிரிவுகளாக (ஏ.பி.சி) பிரிக்கப்பட்டு நடைபெற்றது.\nதொடர்ந்து 12 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பெண்களுக்கான திருக்குறள் மனனப் போட்டியும், சொல்வதெழுதல் போட்டியும் அவர்களின் வயதிற்கேற்ப இரண்டு பிரிவுகளாக (ஏ,பி) பிரிக்கப்பட்டு நடைபெற்றது.\nதொடர்ந்து 15 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான பேச்சுப் போட்டியும், கட்டுரைப் போட்டியும், 18 - 22 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள் பெண்களுக்கான தமிழ் , பிரெஞ்சு மொழிகளுக்கான மொழிபெயர்ப்புப் போட்டிகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nஇப் போட்டியின் இடைவேளையின் போது பார்வையாளராக வருகை தந்திருந்த திரு.ராஜ்குமார் அவர்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டி சிறப்புரை வழங்கியிருந்தமை போற்றுதற்குரிய விடயமாகும். புலம் பெயர்ந்து நாம் வாழுகின்ற போதிலும் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) தனது பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது பிரான்ஸ்வாழ் அனைத்து தமிழ் இளம் சந்ததியின் தமிழ் மொழி வளர்ச்சிக்காக இப் போட்டிகளை நடத்துவது அவர்களின் பரந்த மனப்பான்மையையும், அவர்களின் தமிழ்ச் சேவையின் மூலம் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.\nஅதே நேரத்தில் இப் போட்டிகளில் பங்குபற்றிய பிள்ளைகளின் பெற்றோர்களை நாம் போற்ற வேண்டும். காரணம் குறித்த நேரத்தில் போட்டிகளை நடத்துவதற்கு பிள்ளைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு அழைத்து வந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது. இப் போட்டிகளின் நுற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் பங்குபற்றியது சிறப்பு அம்சமாகும்.\nஇனிவரும் காலங்களில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) மேலும் இவ்விதமான போட்டி நிகழ்வுகளை நடத்தி அதில் பிரான்ஸ் வாழ் தமிழ் இளம் சந்ததியினர் அனைவரும் பங்குபற்றி எமது தமிழ் மொழியை நலிவடையாமல் பேணிப் பாதுகாக்க வேண்டும்.\nஇப்படியான சமூக சேவை மன்றங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். எங்கள் தமிழ்மொழி காலப் போக்கில் காணாமல் போகும் நிலை ஏற்பட்டால் பேணிப்பாதுகாப்பது உங்கள் கையில் இருக்கிறது என்பதனை வருங்கால இளம் சந்ததியினரே மறந்து விடாதீர்கள்.\nநடைபெற்ற அறிவு திறன் போட்டிகளுக்கு நடுவர்களாக கடமையாற்றிய ஆசிரியப் பெருமக்களின் சேவை போற்றுதற்குரியது. இந்நிகழ்வுளின் பார்வையாளராக பங்குபற்றிய எனக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்) இன் சேவையையும், மக்களின் ஒற்றுமையையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nஇவர்களின் சேவை தொடர்ந்து எமது இளம் சந்ததிக்கு கிடைப்பதுடன், மேலும் பல நல்ல செயல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்மென்று நல்லாசி கூறுகின்றேன்.\nவாழ்க ஒன்றியம் வளர்க தன்னலமற்ற சேவை.\nLabels: அமைப்புக்கள், புலம்பெயர் மக்கள்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளா��� கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/aishwarya-rai-opens-up-on-metoo/", "date_download": "2018-10-15T11:20:05Z", "digest": "sha1:X6GVTOP3DFDO4Y6MXD3IDODEMF73777N", "length": 13129, "nlines": 176, "source_domain": "sparktv.in", "title": "எனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்..! - SparkTV தமிழ்", "raw_content": "\nஊருக்கே வெளிச்சப் பாதையை காட்டியவர், தன் வாழ்வை முடித்துக் கொண்டதன் காரணம்\nஈரானில் எண்ணெய், ரஷ்யாவில் ஆயுதம் எது வாங்கினாலும் ‘எதுவும் உதவாது’ : அமெரிக்கா\nவெள்ளம் போல் திக்கு திசையில் பாயும் #metoo ” அடுத்தக் கட்டம் என்ன\nஏர்டெல்-இன் புதிய திட்டம்.. கடுப்பான ஜியோ..\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nதாங்க முடியாத பல் வலியை எப்படி வீட்டில் குணப்படுத்தலாம்\nபொடுகுத் தொல்லை ரொம்ப அதிகம் இருக்கா இதோ அதனை போக்கும் எளிய வழிகள்\nமாத விடாயில் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்த இதை சாப்பிட்டுப் பாருங்க\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nயார் இந்த வடசென்னை அன்பு- வீடியோ\nவிஜய் ஆண்டனி திமிரு புடிச்சவனாம்.. யூடியூப்-இல் படம் போட்டு காட்டுகிறார்கள்..\nஎனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nடாஸ் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்தது பாகிஸ்தான்.. இந்திய அணியின் மனநிலை என்ன..\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nநவராத்திரியை எந்த ஊரில் எப்படி கொண்டாடுவரகள்\nசகல பாக்கியம் தரும் நவராத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nசினிமா எனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்..\nஎனக்கும் பாலியல் தொ��்தரவு நடந்தது.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்..\nதற்போது சமுக வலைத்தளத்தில் MeToo என்ற தொடர் செய்திகள் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இது பெண்களுக்கு நிகழும் பாலியல் தாக்குதல், பாலியல் தொந்தரவு பற்றிய நிகழ்வுகளை #MeToo என்ற ஹேஷ்டேக் வாயிலாகப் பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.\nஇந்த MeToo நிகழ்வு பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இதன் வாயிலாக ஏற்கனவே சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், அனுரங் கஷ்யப், கங்கனா ரனாட், தனுஸ்ரீ தத்தா ஆகியோர் குரல் கொடுத்த நிலையில் தற்போது அமிதாப் பச்சனின் மருமகளும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்ச் சேர்ந்துள்ளார்.\nஐஸ்வர்யா ராய்க்கு சல்மான் கான் உடன் இருந்த மோசமான உறவு குறித்துப் பல ஆண்டுகளுக்கு முன்பே திறந்த அவர், செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு விழாவில், நான் எப்போதும் மனம் திறந்து பேசுவேன், இதற்கு முன்பும் பேசினேன், இப்போதும் பேசினேன், இனியும் பேசுவேன் எனக் கூறினார்.\nமேலும் பாலியல் பிரச்சனை குறித்துப் பெண்கள் மனதிறக்க இது சரியான நேரமா அல்லது அது சரியான நேரமா என்பது எதுவும் இல்லை, அதைப் பற்றி விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமையும் இல்லை.\nபெண் தன் குரலுக்கு எப்போது வலிமை இருக்கிறது, தான் எப்போது கூறினால் தனக்கு ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறாளோ அப்போது அவள் மனம் திறக்கலாம். அதற்கான நேரம் தற்போது உருவாகியுள்ளது என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி எனக் கூறினார் ஐஸ்வர்யா ராய்.\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nதேவர் மகன் 2 சாதிப் படமா\n எப்பவும் வேலை வேலைனு உட்காந்திருப்பீங்களா இந்த ப்ராப்ளம் வரும் சான்ஸ் இருக்கு\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nசிவகார்த்திகேயனின் புதிய அவதாரம்.. இனி எல்லாம் ஏறுமுகம் தான்..\nஜோசப் விஜய்க்கு சர்வதேச அளவில் புதிய விருது.. சான்றோர் அனைவருக்கும் நன்றி..\nசாவித்திரி தொடர்ந்து என்டிஆர் வாழ்க்கை திரைப்படமாகிறது.. ஹீரோயின் யார் தெரியுமா..\nரஜினியோடு அரசியலில் குதிக்கப் போகும் அந்த முன்னணி நடிகை யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/11-distributors-exhibitors-patta-patti-audio.html", "date_download": "2018-10-15T11:30:53Z", "digest": "sha1:UYIQHY7WYFTXSLPWJ4IHXEQCSKPROV3B", "length": 15938, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விநியோகஸ்தர்கள் Vs தியேட்டர் உரிமையாளர்கள் | Distributors Vs Exhibitors | விநியோகஸ்தர்கள் Vs தியேட்டர் உரிமையாளர்கள் - Tamil Filmibeat", "raw_content": "\n» விநியோகஸ்தர்கள் Vs தியேட்டர் உரிமையாளர்கள்\nவிநியோகஸ்தர்கள் Vs தியேட்டர் உரிமையாளர்கள்\nபட்டாபட்டி விழாவில் விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மோதல்\nமக்கள் சினிமா பார்க்க வராமல் போகக் காரணம் திரையரங்குகளில் வைத்து விற்கப்படும் அதிகபட்சக் கட்டணம்தான் என்று விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் கூறினார்.\nஇதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம், சினிமா கட்டணத்தைக் குறைத்தால் தியேட்டர்காரர்கள் என்ன ஆவது எங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் இருக்கு என்றார்.\nகிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கதாநாயகனாக நடித்துள்ள 'பட்டாப்பட்டி' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழாவுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்கி, பாடல்களை வெளியிட்டு பேசினார்.\nஅவர் பேசும்போது, சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று இங்கே பேசிய வெங்கட்ரமணி கேட்டுக்கொண்டார். இதுபற்றி மத்திய-மாநில அரசுகளிடம் பேசப்படும் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.\nஅடுத்து பேச வந்த வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் கூறியதாவது:\n\"ராம.நாராயணன் 'குட்டிப்பிசாசு' என்ற படத்தை 3 மொழிகளில் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த படம் வெள்ளி, சனி, ஞாயிறு நன்றாக வசூல் செய்தது. திங்கட்கிழமையில் இருந்து வசூல் எப்படி இருக்குமோ என்ற படபடப்பில் இருக்கிறார், ராம.நாராயணன். அந்த படபடப்பு வினியோகஸ்தர் என்ற முறையில் எனக்கும் இருக்கிறது.\nதியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதற்கு தொலைக்காட்சியும் ஒரு காரணம். தொலைக்காட்சி, விஞ்ஞான வளர்ச்சியின் அங்கம். அதை ஒன்றும் செய்ய முடியாது. அதனுடன் போட்டிபோடும் வகையில், படங்களைத் த���ாரிக்க வேண்டும்.\nசமீபத்தில் 4 படங்கள் திரைக்கு வந்துள்ளன. ஒவ்வொரு படம் திரையிட்ட தியேட்டர்களிலும் 50 பேர் அல்லது 60 பேர்கள்தான் இருக்கிறார்கள். சினிமா, ஒரு கஷ்டமான சூழ்நிலையில் உள்ளது.\nதியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதால்தான் ஜனங்கள் தியேட்டருக்கு வர மறுக்கிறார்கள். எனவே, நகர் சார்ந்த பகுதிகளில் சின்ன படங்களை திரையிடும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைத்தால், ஜனங்கள் தியேட்டர்களுக்கு வர ஆரம்பிப்பார்கள்...,'' என்றார்.\nஅடுத்து பேச வந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் , சேகரன் கருத்தை கடுமையாக எதிர்த்தார்.\n\"சின்ன படம், பெரிய படம் என்று பிரித்து பார்க்கக் கூடாது. படத்தின் வசூலை வைத்துதான் சின்ன படம், பெரிய படம் என்பதை முடிவு செய்ய வேண்டும். ரூ.30 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படம், ரூ.15 கோடி கூட வசூல் செய்வதில்லை. ஒரு கோடி ரூபாயில் தயாரிக்கப்படும் படம், பத்து கோடி வசூல் செய்கிறது. அப்படியானால், எது பெரிய படம்\nவினியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் 'மினிமம் கியாரண்டி' என்ற முறையை தவிர்த்தால், எல்லா படங்களையும் நாங்கள் 175 நாட்கள் ஓட்டி காட்டுகிறோம். தியேட்டர் கட்டணத்தை இருபது ரூபாய் என்றும், முப்பது ரூபாய் என்றும் குறைத்தால், தியேட்டர் உரிமையாளர்களான நாங்கள் எங்கே போவது எங்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கிறார்கள்.\nதிரையுலகை சேர்ந்த அனைவரும் கூடி, இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்..,'' என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: இசை வெளியீடு கலைப்புலி சேகரன் டிக்கட் கட்டணம் திரையரங்க உரிமையாளர்கள் பட்டாபட்டி பன்னீர் செல்வம் விநியோகஸ்தர்கள் distributors exhibitors kalaipuli music launch patta patti rama narayanan\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nகல்யாண் மாஸ்டர் மீதான போலி புகாரில் சிக்கிய சின்மயி-வீடியோ\nவைரலாகும் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் புது படம் போஸ்டர்-வீடியோ\nCCV சக்ஸஸ் பார்ட்டியில் கலாட்டா செய்த சிம்பு, யாஷிகா, ஐஸ்\nசந்து கேப்பில் சிந்து பாடி பப்லிசிட்டி தேடும் சண்டக்கோழி நடிகர்-வீடியோ\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-am-more-comfortable-shooting-bollywood-045942.html", "date_download": "2018-10-15T10:36:48Z", "digest": "sha1:Y45Q2APPV23XJ67A7X3SEJ5WTOKSDHR3", "length": 11330, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சொந்த செலவில் மீண்டும் சூனியம் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே | I am more comfortable shooting in Bollywood - Tamil Filmibeat", "raw_content": "\n» சொந்த செலவில் மீண்டும் சூனியம் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே\nசொந்த செலவில் மீண்டும் சூனியம் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே\nமும்பை: பாலிவுட் படங்களில் நடிப்பது தான் மிகவும் சவுகரியமாக இருப்பதாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.\nபா. ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கபாலி படத்திற்கு பிறகு ராதிகா ஆப்தே உலா படத்தில் நடித்துள்ளார். அவர் பாலிவுட் படங்களில் தான் பிசியாக உள்ளார்.\nஇந்நிலையில் இது குறித்து அவர் கூறும்போது,\nநான் தமிழில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. ரஜினிகாந்த் சாருடன் நடிப்பது வாழ்வில் ஒரு முறை கிடைக்கும் அரிய வாய்ப்பு. நான் அவரின் தீவிர ரசிகை.\nரஜினிகாந்திடம் இருந்து அடக்கம், கடின உழைப்பு உள்ளிட்ட பலவற்றை கற்றுக் கொண்டேன். அவர் மிகப் பெரிய ஸ்டார். இருப்பினும் அது போன்று இல்லாமல் சாதாரணமாக பழகுவார்.\nகபாலி 2 வருவதாக கூறுகிறார்கள். அப்படியா எனக்கு எதுவும் இதுவரை தெரியவில்லையே. நான் தற்போது பேட்மேன் என்னும் இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.\nநான் தமிழ் படங்களில் அவ்வளவாக நடிக்கவ��ல்லை. அதனால் அது குறித்து பேச முடியாது. பாலிவுட்டில் எனக்கு மொழி தெரியும். அதனால் இங்கு தான் எனக்கு வசதியாக உள்ளது என்றார் ராதிகா.\nதென்னிந்திய இயக்குனர்கள் பற்றி ராதிகா ஆப்தே விமர்சித்ததை அடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் பாலிவுட்டில் நடிப்பது வசதியாக உள்ளது என ராதிகா தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகையை வீட்டிற்கு வரவழைத்து ஆடையை அவிழ்க்கச் சொன்ன இயக்குனர்\nஹோட்டல் அறையில் நடந்த கொடூரம்: நடிகை பரபரப்பு பேட்டி\nசர்கார் படத்துக்காக கதை திருடினாரா முருகதாஸ்: விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nபில்லா பாண்டி ஆடியோ லாஞ்சில் நீண்ட நாட்கள் கழித்து பேசிய நடிகர் ஷ்யாம் வீடியோ\nதயாரிப்பாளர் சங்கத்தை வறுத்தெடுத்த ஆர். வி. உதயகுமார் வைரல் வீடியோ\nபில்லா பண்டி ஆடியோ லாஞ்சில் ஜொலித்த கஸ்தூரி, ஹீரோயின் இந்துஜா-வீடியோ\nகஸ்தூரியின் ரசிகன் நான் : கருணாஸ் பேட்டி-வீடியோ\nபேட்டை பட பூஜையில் ரஜினிகாந்த் திரிஷா ஜோடி வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/the-small-actors-who-acted-with-anushka-face-problems/56175/", "date_download": "2018-10-15T11:07:22Z", "digest": "sha1:I5VCSQYPX5POD7K7Z77JCJPTB5G6NZOY", "length": 5025, "nlines": 79, "source_domain": "cinesnacks.net", "title": "அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்த சின்ன நடிகர்களுக்கு வந்த சிக்கல்..! | Cinesnacks.net", "raw_content": "\nஅனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்த சின்ன நடிகர்களுக்கு வந்த சிக்கல்..\n2010ல் தெலுங்கில் நடிகை அனுஷ்கா நடித்த பஞ்சாக்‌ஷரி படத்தில் அவருக்கு கணவராக நடித்தவர் நடிகர் சாம்ராட். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது மனைவி ஸ்வாதியிடம் அதிகமான வரதட்சணை கேட்டு துன்புறுத்தியாக வழக்கு பதிவு செய்து போலிஸ் அவரை கைது செய்துள்ளது.\nஇதேபோல சமீபத்தில் வெளியான பாகமதி படத்தில் அனுஷ்காவின் ஜோடியாக நடித்தவர் வளர்ந்து வரும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மீது. இயக்குனராகும் ஆசையில் இருந்த ஒரு இளம்பெண் உன்னி முகுந்தனிடம் கதை சொல்ல அவரது வீட்டுக்கு சென்றபோது உன்னி முகுந்தன் அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக அவர் மீது அந்த புகார் அளித்தார்.\nஆக அனுஷ்காவுக்கு ஜோடியாக நடிக்க அதிர்ஷ்டம் கிடைக்கும் நடிகர்களை துரதிர்ஷ்டம் வழக்கு ரூபத்தில் வந்து சங்கடப்படுத்துவது ஆச்சர்யம் தான்.\nPrevious article வடிவேலு நடிக்கவேண்டிய கேரக்டரில் நடித்த விஜய்..\nNext article வழக்கின் ஆதாரத்தை திலீப்பிடம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\nசிம்பு விவகாரத்தில் சுந்தர்.சிக்கு வைக்கப்பட்ட செக்..\nசகாயத்தை அதிர்ச்சியடைய வைத்த லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://josephinetalks.blogspot.com/2014/11/blog-post_7.html", "date_download": "2018-10-15T11:37:02Z", "digest": "sha1:YPSGZRFJ7AQI7YU5BVXGEU3KPSCTVRZ7", "length": 30156, "nlines": 216, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: ஓரின சேர்க்கை ..குற்றமா? அறியாமையா? .............", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\nசமீபத்தில் பெங்ளூரை சேர்ந்த இளைஞர் அவர் மனைவியின் குற்றச்சாட்டால் 377 சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது ஓரின சேர்க்கை ஆர்வலர்களின் கோபத்தை எழுப்பி விட்டது. இந்திய தண்டனைக்கோவை 377 ஆவது பிரிவின்படி ஓரின சேரக்கையானது ஆயுள்கால சிறைத் தண்டனை வரை விதிக்கப்படக்கூடிய குற்றமாக உள்ளது.\nசமீப காலமாக எந்த ஒரு செயலுக்கும் ஆதரவு அல்லது வக்காலத்து வாங்கு���் விதமாக குற்றவாளியுடன் சில ஆர்வலர்களும் பொது தளத்தில் வருவது சகஜம் ஆகியுள்ள நிலையில் ஒரு பெண்ணை - அவர் குடும்பத்தை ‘திருமணம்’ என்ற பெயரில் ஏமாற்றிய அந்த இளைஞனின் குற்ற செயலை பற்றியும் விவாதிக்க வேண்டியுள்ளது. சிறுபான்மையினர் என்பதால் மற்றொருவரை ஏமாற்ற உரிமை உள்ளதா ஓரின பாலினரால் பாதிப்படைந்த அப்பெண்ணின் வாழ்க்கை இனி பழைய நிலைக்கு வர பல வருடங்கள் ஆகலாம். தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்வது என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருப்பின் சமூகத்தில் பொதுவான சட்டங்களுக்கு உள்பட்டு வாழும் ஒரு பெண்ணை திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி மேலும் தான் ஒரு சராசரி மனிதன் தான் என்று சமூகத்தை ஏமாற்ற நினைத்தது மன்னிக்க இயலாத குற்றமாகும். ஓரின பால் விருப்பம் கொண்டவராயிருப்பின் ஏன் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்க வேண்டும் என்பதையும் அவ்விளைஞன் சிந்திக்க வேண்டியிருந்தது. அவருடைய உரிமையை காப்பாற்ற அவருக்கு உரிமை இருப்பது போல் இன்னொரு நபரின் அதும் ஒரு பெண்ணின் உரிமையை பறிப்பதும் எவ்வகையிலும் நியாயமில்லை.\nஒரு நபர் ஏன் ஓரின பாலின ஆர்வம் கொள்கிறார் என்பது இயற்கையானதா அல்லது மரபணு சார்ந்த குரொமசோம் குறைபாடா அல்லது சில செயற்கையான பழக்க வழக்கங்களின் தொடர்ச்சியா என இன்னும் ஆதாரபூர்வமான ஆராய்ச்சி முடிவுகளுக்கு எட்டவில்லை. 50% ஓரினசேர்க்கையாளர்கள் உள்ளடங்கிய அமெரிக்காவில் கூட ஆராய்ச்சி விடையாமாகவே இருந்து வருகின்றது. அரசியலற்ற ஒரு முடிவை அவர்களாலும் எடுக்க இயலவில்லை.\nபழைய தலைமுறையில் பருவ வயது வரும் அல்லது வரும் முன்னே திருமணம் அரங்கேறுவதால் அவர்கள் பாலின வேட்கைக்கு வடிகால் தேட வீட்டிற்குள்ளே அருகிலே வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போதோ அனைவருக்கும் கல்வி அதுவும் பல வருடங்களாக கல்வி கற்க வேண்டும், வேலையில் சேர வேண்டும் வேலையில் சேர்ந்தாலும் நிறைய சம்பாதித்த பின்பு திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழலில் ஓரின சேர்க்கை என்பது பாலின வேட்கையின் வடிகாலாக மாறுகின்றது.இதே போன்று தான் இராணுவத்தில் பல நாட்கள் மனைவியை பிரிந்திருப்போர் ஜெயிலில் உள்ளோரும் இப்பழக்கத்திற்கு தள்ளப்படுகின்றனர். மேலும் இருவரும் வேலைக்கு போகும் சூழலில் பல பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளை விடுதியில் தங்க வைக்க தயங்குவதில்லை. வெறும் 12-14 வய்தில் விடுதி வாழ்க்கையில் சிக்குறும் பல குழந்தைகள் சூழல் அச்சுறுத்தலில் தனிமையில் சில உறவில் பணிந்து பின்பு அதை பழக்கமாகவும் மாக மாற்றி கொள்கின்றனர்.\nஅதே போன்று பழம் கால மனிதன் ஒரு சமூக பிராணி என்பதால் ஒரு கூட்டு சமூகத்திற்குள்ளே உழறான். பாலின தேவை என்பது கட்டுப்படுத்தப்பட்டிருந்து புரிதல் இருந்தது. தற்போதைய சமூக சூழலில் மனிதன் குடும்பம் குடும்பமாக பிரிக்கப்பட்டு பின்பு அந்த குடும்பங்களும் பிரிந்து தனி நபர் சமூகமாக மாறி விட்டது. ஒருவன் தன் குடும்பத்தை அமைத்து கொள்ள சம்பாதிக்க சில காலம் வேண்டி வருகின்றது. இதில் சில பெற்றோர்கள் உழைப்பாளியான மகன் என்றால் திருமணத்தை தள்ளி போட்டு கொண்டே போகின்றனர். இதனால் ஆண் பெண்கள் இருவருமே நெடிய நாள் தன் பருவ வயதை கடந்த பின்பு திருமண அல்லது பாலிய உறவுக்கு என காத்திருக்க வேண்டி வருகின்றது. இந்த இடைப்பட்ட காலயளவில் தன்னுடன் நெருங்கி பழகும் தங்கியிருக்கும் தன் பாலினத்தவருடன் நெருங்கிய மன உறவு பேணுவது போல் உடல் சார்ந்த பாலின உறவும் பேண உந்தப்படுகின்றனர். இதை இயற்கை என கூறியும் வருகின்றனர்.\nபல விடுதிகளில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இப் பழக்கத்தை விளையாட்டாக துவங்கி சிலர் இந்த உறவை மறக்காத படி அடிமையாகி விடுகின்றனர். சிலரோ திருமணம் போன்ற உறவுகளை ஏற்படுத்திய பின் இது போன்ற உறவுகளை தவிற்கின்றனர். சிலர் மேலும் தொடர்கின்றனர். ஒரு முறை ஒரு அனாத விடுதியில் இது போன்ற ஒரு சிறுவனை சந்திக்க நேர்ந்தது. அவன் தன் குழந்தைப்பருவத்தில் தன் கிராமத்தில் ஒரு கொடூரனால் காம வேட்கைக்கு பலியாடாகியுள்ளான். ஒரு பக்கம் வறுமை தாய் வேலைக்கு போக வேண்டும் தகப்பன் ஒடி போய் விட்டான் என்ற சூழல் இச்சிறுவனை அனாதை ஆசிரமத்தில் விட்டிருந்தனர். ஒரு வேளை இது போன்ற சிறுவர்களுக்கு சிறு வயதிலே சிகித்சை கவுன்சிலிங் கொடுத்தால் மாறி விடக்கூடிய பழக்கமே. ஆனால் அவனை தனிமைப்படுத்தி வைத்திருந்தது வேதனையை தான் கொடுத்தது.\nஓரின சேக்கையில் பல வசதிகள் உண்டு. தன் பால் இனத்தவரை கிடைப்பது அவர்களுடன் செலவழிப்பது என்பது மிகவும் எளிது. சமூக கலாச்சார பண்பாட்டு சட்டவரைகள் பின் தொடர்வது இல்லை. தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு தாங்கள் குழந���தை பெற்று கொள்ள வேண்டும் அவர்களை வளர்க்க வேண்டும் போன்ற பொறுப்புகள் கழுத்தை நெருக்குவதும் இல்லை. ஒரு நபரில் இருந்து இன்னொரு நபருகளிடம் தாவுவதிலும் எளிதாக இருக்கின்றது. ஓரினசேர்க்கையை ஒரு குற்றமாக கருதுவதை விட அறியாமையாக எடுத்துகொள்ளலாம். இந்தியாவில் 25 லட்சம் ஓரின சேர்க்கையாளர் இருப்பதாகவும் அவர்களில் 1.75 லட்சம் பேர் (7 சதவீதம்) எச்.ஐ.வி. தொற்றுடையவர்கள் எனவும் இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.\nசமூக சூழல் மாற வேண்டும்.சரியான வயதில் பாலின உறவு ஏற்படுத்துவதை உற்சாகப்படுத்த வேண்டும். பருவ வயதிலிருந்து 10 வருடத்திற்குள்ளாக திருமண உறவை ஏற்படுத்த தகுந்த சூழலை உருவாக்க வேண்டும். எதிர் பாலினத்தாரை மதிக்கவும் நட்புறவோடு பழகவும் தகுந்த சூழல் இருக்க வேண்டும்.\nஅரசியல் காரணங்களுக்காக ஓரின சேக்கைக்கு சட்டஒப்புதல் அளித்த அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் நிலை பற்றியும், சமூக தாக்கம் என்ன என்பதை பற்றியும் அறிய வேண்டி உள்ளது. இது போன்ற பழக்க வழக்கங்களால் குடும்பம் என்ற அமைப்புக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். மூன்றாம் பாலினத்தாருக்கு கொடுக்கும் அங்கீகாரம் சமரசம் ஓரின சேர்க்கையாளர்களும் தேவையா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.\nஇன்னும் தெரிய வேண்டிய செய்தி ஓரின சேர்க்கை என்பது பெங்ளூரு ர் மற்றும் அமெரிக்கா போன்ற தொழிநுட்ப இடங்களில் மட்டுமல்ல பட்டி தொட்டிகளிலும் இப்பழக்கம் உள்ளது. ஆற்வ கோளாறு துணைவர்களின் அனுசரிப்பற்ற வாழ்க்கை, தகாத உறவுகள், சரியான புரிதல் இல்லா திருமண உறவு, தன்னலமான வாழ்க்கை நெறி என பல காரணங்கள் இதன் பின்னில் உண்டு. சமீபத்தில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் தன் மனைவியை எதிர் விட்டு பெண்ணிடன் உறவு பேண வைத்து அப்பெண்ணிடம் பல ஆயிரங்கள் விலையாக பெற்ற நம் தமிழக கணவன் மனநிலையும் காண வேண்டும்.\nதமிழகத்தை பொறுத்த மட்டில் பிள்ளை பெற்று கொள்ள மட்டுமே சில தம்பதிகள் உடல் உறவை பேணுவதையும் பின்பு பாலியல் உறவே குற்ற செயல் போல் கருதும் பெண்கள் ஒரீன உறவுகளில் சிக்குவதையும் காணலாம். இது போன்ற பிரச்சினைகளை காரண காரியத்துடன் அணுகி விழிப்புணர்வு கொடுத்தால் வரும் தலைமுறையாவது நல்ல ஆளுமையில் வழி நடத்தி கொண்டு வரலாம். விழிப்புணர்வு என்பது இதே நிலையில் வாழ்ந���து தற்போது வாழ்க்கையில் புதிய வழியை தேடியவர்களை ஆலோசகர்களாக நியமித்து விழிப்புணர்வு கொடுத்து வந்தால் தீர்வை எட்டலாம். தமிழகம் பொறுத்தவரை குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் ஆதீத ஆசையில் பெண் குழந்தையை ஆணாக பாவிப்பதும் ஆண் குழந்தையை பெண்ணாக நினைப்பதும் அவர்கள் பிறந்த போது இதே தாக்கத்தில் வளர்ப்பதும் சில காரணங்களே.\nயாருமே தொடாத சப்ஜெக்ட்டை எடுத்து அருமையாக விமர்சித்து ஒரு பதிவை பகிர்ந்த உங்களுக்கு பாராட்டுக்கள்\nபாலின உணர்ச்சி மனம் சார்ந்தது.சமூக,குடும்ப கட்டமைப்புகள் இந்த பாலின உணர்ச்சியை ஓரு வரைமுறைக்குள் வைக்க ஏறபடுத்த பட்டவை.ஆதிக்க ரோமானிய சமுதாயத்தில் ஒரே பாலருடன் உறவு ஓரு பெருமையான விசயமாக கருதபட்ட்து.ஆண், பெண் இருபாலரும் அங்கீகரிக்க பட்ட மற்றும் அங்கீகரிக்க படாத பாலின வேட்கைகளை வாழ்க்கையில் பல முறை கடந்துதான் வர வேண்டி உள்ளது.இதில் மிக முக்கியம் ஒருவர் நடவடிக்கையால் மற்றவர் பாதிப்பு அடைவதை தவிர்ப்பதுதான்.\nR எங்கள் சமுகத்தில் இது ஒரு பாரிய குற்றமாக பார்க்கபடுவது தான் காரணம் .... இது பண்டைகாளங்களிலும் உண்டு ...\nபெற்றேர் பிள்ளைகளை வற்புறுத்தி திருமண பந்த்ததில் இணைய வைப்பதே இந்த மாதிரி பொய்யாக வாழ்வதுக்கு காரணம்.\nநான் சிறு பெண்ணாக இருக்கும் பொழுது இப்படி பட்ட ஆண்களை பார்த்து உண்டு... இவர்கள் அக்கம் பக்கத்தாரிடம் கேலியாகி மனைவியிடம் திட்டு வாங்கி வாழ்வதை பார்த்திருக்கிரேன்..\nநாம் எப்படி மற்றவர்கள் எங்களை அங்கிகறிக்க வேண்டும் என்று எண்னுகிறேம் அப்படி தான் இவர்களும்.. இவர்களுக்கு சரியான அங்கிகாறம் வேண்டும். . நான் வாழும் நாட்டில் இது சாதணம் என்றாலும் இங்கும் ஒரு சில எதிர்ப்பாலர்கள் உண்டு. .\nஒரு தாயக நாளை என் குழந்தை இப்படி ஒரு வாழ்க்கை தேர்ந்து எடுக்கும் பட்சத்தில் இதை வரவேற்பன் ஒழிய என் குழந்தையை ஒதுக்கி வைக்க மாட்டேன்.. சமுகம் இரண்டாம் பட்சம் .. இதை ஒவ்வேருத்தரும் ஒற்று கொள்ள வேண்டும் ..\nஆணும் பெணும் போல் ..ஆண் ஆண் பெண் பெண் சேர்வதையும் ஏற்று கொள்ள வேண்டும்.\nஇப்படி ஒர் இனக்கை சேர்க்கை தவரு இல்லை..அது இயற்கையின் நியதி...\nநீங்க சொன்னது சரி. இவர்களால் மற்றவங்களும் தொல்லைக்கு உள்ளாகுறாங்க.\nகின்னஸ் விருது பெற்ற கேரளா தமிழர் 'ரீகன்'\" ஜோன்ஸ்\nகேரளா மீன் கறி/குழம்ப�� ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nfilm reviw திரை விமர்சனம் (8)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (17)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2011/01/blog-post_20.html", "date_download": "2018-10-15T10:40:37Z", "digest": "sha1:GXXHVN74ZZOEU5XZCLZPWHJDCOBNUWWH", "length": 24925, "nlines": 479, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "என்னது........கவிதையா ? ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிற��த்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\n' உயர உயர பறந்தாலும்\n' வேண்டாம் ' என்றாள்\n' வேண்டும் ' என்றேன்\n' ச்சிய் ' என்றாள்\n' ப்ச் ' என்றேன்\n' இச் ' என்றோம்\n' ச்சே நீங்க ரொம்ப\nடிஸ்கி : அது என்னமோ கவிதை எழுதனும்னு நெனச்சாலே நிலவு ,வானம் ,மேகம்னு எழுதுறோமே ஏன் \n' உயர உயர பறந்தாலும்\nநச்சுன்னு இருக்கு நண்பா... :)\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nஇரண்டாவதும் மூன்றாவதும் செம சூப்பர்... முதலாவது மட்டும் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை... ஒருவேளை புரியவில்லை போல... நாலாவது கவிதை ச்சீ...\nவேறு ஏதாவது தலைப்பு வைத்திருக்கலாம்... உதாரணம்: மணியின் மணியான கவிதைகள்\n//அது என்னமோ கவிதை எழுதனும்னு நெனச்சாலே நிலவு ,வானம் ,மேகம்னு எழுதுறோமே ஏன்\nஅதானே, அடுத்த முறை ஸ்பெக்ட்ரம், சட்டசபை, வட்ட செயலாளர் அப்டின்னு புதுசா எழுதுங்க மணி.. தைரியம் இருந்தா எங்க சிங்கம் மணி மேல கை வைங்க பாப்போம்\nசகோ...இந்த ஒட்டு மட்டும் திருத்திருங்க...\nவித்யாசமா ட்ரை பண்ணிருக்கிங்க...பரவால கதை..கவிதை னு கலந்து வூடு கட்ட்ரிங்க:))\n//அது என்னமோ கவிதை எழுதனும்னு நெனச்சாலே நிலவு ,வானம் ,மேகம்னு எழுதுறோமே ஏன் \nஏன்னா இதுக எல்லாம்தான் சைலண்டா அமைதியா இருக்கும், வேற ஏதாவது பத்தி எழுதணீங்கன்னா வயலண்ஸ் ஆகிரும் உங்க கவிதையை பார்த்து....\nசும்மா சொன்னேன் அனைத்தும் அருமை, மணியின் மணியான கவிதைகள், அடுத்து அப்படியே டாஸ்மாக் பத்தியும் ஒன்னு எடுத்து விடுங்க, வாசகர் வேண்டுகோள் :-)\nகாலங்காத்தால ஏன் இப்புடி சூட்ட கெளப்புறீங்க\nஹி ஹி நல்லாத்தான் இருக்கு.\n' வேண்டாம் ' என்றாள்\n' வேண்டும் ' என்றேன்\n' ச்சிய் ' என்றாள்\n' ப்ச் ' என்றேன்\n' இச் ' என்றோம்\n' ச்சே நீங்க ரொம்ப\nஅப்படி போடு அருவாள ,,,,,,,,,,\nநீங்களும் ஜிப்பா போடா ஆரம்பிச்சிடீங்க போல ...\nமுதல் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி சார்\n@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nமுதல் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி சார்\nவேறு ஏதாவது தலைப்பு வைத்திருக்கலாம்... உதாரணம்: மணியின் மணியான கவிதைகள்///\nவைத்திருக்கலாம் ஆனா எனக்கே இது கவிதையானு டவுட் டா இருக்கே . வாழ்த்துக்கு நன்றி\nசார் எனக்கு செய்வினை கூட வைங்க ஆனா இப்படிலாம் மாட்டிவிடாதீங்க . பயமாருக்க்ல\nஆமாம் சகோ . சிறிது கதை குதிரை களைப்புருவது போல் இருந்தது அதனால் சற்று கவிதை குதிரையில் சவாரி செய்தேன்\n ட்ரை பண்றேன் .நமக்கு எப்பவாது இது மாதிரி கேனத்தனமா தோணிடும் . ஆனா யோசிச்சா தோணாது\nஹி ஹி . வாழ்த்துக்கு நன்றி சார்\nவெறும் ஜிப்பா மட்டும்தான் ,ஜோல்னா பைய் கிடையாது\nநீங்கள் ஒட்டு என்று எழுதி இருக்கிறீர்கள்..\nபிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:\nஇது தான் உங்க தளத்திற்கு முதல் வருகை..\nபை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன் அஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்\nலேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க..\nடிஸ்கி : அது என்னமோ கவிதை எழுதனும்னு நெனச்சாலே நிலவு ,வானம் ,மேகம்னு எழுதுறோமே ஏன் \n//டிஸ்கி : அது என்னமோ கவிதை எழுதனும்னு நெனச்சாலே நிலவு ,வானம் ,மேகம்னு எழுதுறோமே ஏன் \n' வேண்டும் ' என்றேன்\n' ச்சிய் ' என்றாள்\n' ப்ச் ' என்றேன்\n' இச் ' என்றோம்\n' ச்சே நீங்க ரொம்ப\nகவிதை அருமையாக இருக்கு... வாழ்த்துக்கள்\nஅனைவரது வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்திற்கும் நன்றிகள்\nஅன்பின் மணி வண்ணன் - கவிதைகள் நல்லாவே இருக்கு - ஆமா இன்னிக்கு நேசமித்திரனிடம் கவிதையப் பத்திப் பேசவே இல்லை - ஏன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் மணி வண்ணன் - கவிதைகள் நல்லாவே இருக்கு - ஆமா இன்னிக்கு நேசமித்திரனிடம் கவிதையப் பத்திப் பேசவே இல்லை - ஏன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n“செருப்பு பிஞ்சுடும்”ன்னு சொல்லாது ,\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -1\nஎனது சைக்கிளும் டாக்டர் விஜய்யும்\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/20/news/27422", "date_download": "2018-10-15T11:48:03Z", "digest": "sha1:RVDVM2F2KTSNAV6QURVPBWSDKAONC5EW", "length": 8119, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்குமாம் அமெரிக்கா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்குமாம் அமெரிக்கா\nNov 20, 2017 | 11:09 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா தோளோடு தோள் கொடுத்து துணை நிற்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் அமெரிக்காவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பாடசாலை திறப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n“பொருளாதாரத்தை மீளமைக்கவும், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியை முன்னகர்த்தவும், அனைவருக்கும் சம உரிமை, மனித உரிமைகள் மற்றும் சமவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும், சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா தோளோடு தோள் துணை நிற்கும்.\nஅமெரிக்காவின் இந்த ஒத்துழைப்பு சிறிலங்காவின் நல்லிணக்கம் மற்றும் ஒருமைத்துவத்துக்கான உதவியின் ஒரு அங்கமாக இருக்கும்” என்றும் அவர் தெரிவி���்துள்ளார்.\nTagged with: அமெரிக்கா, ரொபேர்ட் ஹில்டன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/03/blog-post_97.html", "date_download": "2018-10-15T10:36:12Z", "digest": "sha1:43IUO77T5RVX5X6FXODPZCESWPHZX6BO", "length": 31322, "nlines": 584, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: தென்னிந்திய சினிமாவில் சாதனை படைக்கும் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதென்னிந்திய சினிமாவில் சாதனை படைக்கும் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின்\nவிஜய் ஆண்டனியின் இசையிலும் நடிப்பிலும் வெளிவந்து வெற்றி பெற்ற ‘நான்’ திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை’ என்ற பாடலை எழுதி தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் பொத்துவில் அஸ்மின். அனைவரது கவனத்தையும் பெற்ற இந்த பாடலின் மூலம் தென்னிந்திய திரை உலகை இலங்கையின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தவர் இவர்.\nஇந்த வாய்ப்பு இலகுவாக கிடைத்ததொன்றல்ல பாடலாசிரியர் ஒருவரை அறிமுகம் செய்யும் நோக்கோடு விஜய் ஆண்டனியினால் சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் வழங்கப்பட்ட கதைச்சூழலுக்கும் இசைக்கும் ஏற்ப பாடல் எழுதி அதில் சுமார் 20,000 போட்டியாளர்களுக்குள் முதலாமிடம் பெற்று ‘நான்’ திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பினை இவர் பெற்றார்.\nவிமல் ராஜின் இசையில் ‘பனைமரக்காடு’ திரைப்படத்தில் உயிரிலே உன்பார்வையால் பூப்பூத்ததே நெஞ்சிலே உன் வார்த்தைகள் தீ மூட்டுதே என்ற பாடலை அதன் பின்னர் இவர் எழுதினார். இத்திரைப்படம் இவ்வாண்டு வெளிவரவுள்ளது.\nஜெயந்தனின் இசையில் ‘கடன்காரன்’ திரைப்படத்துக்காக அஸ்மின் எழுதிய ‘பச்சமுத்தம் நச்சுன்னுதான் தாடிபுள்ள நீ வெக்கம் விட்டு சொர்க்கம்தர வாடிபுள்ள பொட்டப்புள்ள சுத்துறியே ஊருக்குள்ள ஓ வட்ட முகம் நிக்குதடி பீருக்குள்ள’ என்ற கானா பாடல் கடந்த ஆண்டு கலாசார அமைச்சின் ‘தேசிய இசை விருதுகள்’ நிகழ்வில் சிறந்த கிராமிய பாடலுக்கான விருதினை பெற்றுக்கொண்டது.\nஇயக்குனர் ஜீவாசங்கரின் ‘அமரகாவியம்’ என்ற வெற்றித் திரைப்படத்தில் ‘வாகை சூடவா’ புகழ் எம்.ஜிப்ரானின் இசையில் இவர் எழுதிய ‘தாகம் தீர கானல் நீரை காதலின்று காட்டுதே தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே என்ற பாடல் கடந்த ஆண்டின் சிறந்த மெல்லிசை பாடல்கள் தர வரிசையில் இடம் பிடித்தன. பத்மலதா, யாஷின் நிஸார் பாடிய இந்த பாடலை பாராட்டி எழ���திய தென்னிந்திய ஊடகங்கள் அஸ்மின் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார் என குறிப்பிட்டன.\nஏஆர்கே ராஜராஜவின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘யாவும் காதலே’ திரைப்படத்தில் வல்லவன் இசையில் ‘மார்லின் மன்றோ மகளா நீ மாடர்ன் இரவின் பகலா நீ பேர்லின் நகரின் புகழா நீ ஹூர்லின் பெண்கள் நகலா நீ என்ற இளமை துள்ளும் பாப் பாடலை இவர் எழுதியிருக்கின்றார். இந்தப் பட மும் இவ்வாண்டு வெளிவரவுள்ளது.\nதயாரிப்பாளரும் இயக்குனருமான ரவிச்சந்திரன் ராஜ் இயக்கத்தில் மிதூன் ஈஸ்வர் இசையில் வெளிவரவுள்ள திரைப்படத்தில் தாயின் பெருமை போற்றும் பாடல் ஒன்றை எழுதியிருக்கும் அஸ்மின் அந்த ஒரு பாடலுக்காக இந்திய பெறுமதியில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ஊதியமாக பெற்றுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்துக்கூட தான் எழுதிய மூன்றாவது பாடலுக்கு இந்த தொகையை பெற்றிருப்பாரா என்பது சந்தேகமே.\n‘வெண்ணிலா வீடு’ திரைப்படம் புகழ் வெற்றி மஹாலிங்கத்தின் ‘டாவு’ திரைப்படத்திலும் இயக்குனர் செந்தாமரை கண்ணன் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படத்திலும் அஸ்மின் பாடல் எழுத ஒப்பந்தமாகியிருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையின் முக்கியமான இடங்களில் நடைபெறவுள்தோடு இலங்கை கலைஞர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇயக்குனரும் நடிகருமான அனூப் குமாரின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘தேனில் ஊறிய மிளகாய்’ என்ற திரைப்படத்தில் முழுப்பாடலையும் இவர் எழுதியுள்ளார். தமிழ் ,தெலுங்கு மலையாளம் ஆகிய மும்மொழிகளிலும் ஒரே நேரத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தில் சஞ்சய் கதாநாயகனாக நடிக்கின்றார்.\n‘தேனில் ஊறவச்ச மொளகா நீ’’ என்ற பாடலில் வரும் பாடலின் வரிகளில் ஒன்றையே திரைப்படத்துக்கு பெயராகவும் பதிவு செய்துள்ளார்கள் படக்குழுவினர்.\nஇலங்கை பாடலாசிரியர் ஒருவரின் வரிகள் தென்னிந்தியாவில் திரைப்பட பெயராக பதிவு செய்யப்பட்டுள்ளமை வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். கவிதை துறையில் பல விருதுகளை பெற்றிருக்கும் கவிஞர் அஸ்மின் ‘விடியலின் ராகங்கள்’, ‘விடைதேடும் வினாக்கள்’, ‘பாம்புகள் குளிக்கும் நதி’ ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளதோடு வசந்தம் தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக பணிபுரிந்து வருகின்றார்.\nதென்னிந்திய திரை உலகில் சாதனைமேல் சாதனை படைத்து வரும் நம்நாட்டின் பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் அவர்களை நாமும் வாழ்த்துகின்றோம்.\nஇன்று புனித வெள்ளி தினம் 03 04 2015\nகுட்டைக் கால்களின் பனைமரக் கதை.. வித்யாசாகர்\nதிருமுறை முற்றோதல் 05 04 2015\nஸ்ரீமத் பாகவத சப்தாக ஞான யக்ஞம் 02/ 04 /2015 முதல...\nமகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க விளையாட்டு போ...\nஇலக்கியப் பதிவுகளினூடாக நீர்கொழும்பூர் நின...\nஅவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் நடாத்தும் ‘ரேடி...\nசிட்னி முருகன் ஆலய கொடியேற்றத்திருவிழா Vidio 25.03...\nசங்க இலக்கியக் காட்சிகள் 44- செந்தமிழ்ச்செல்வர், ப...\nவிழுதல் என்பது எழுதலே - பகுதி 44 எழுதுபவர் மதுவதனன...\nதமிழ்முரசுஅவுஸ்திரேலியா ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவி...\nமூன்றாம் உலகத்திலிருந்து முதல் உலகத்துக்கு...‏\nதென்னிந்திய சினிமாவில் சாதனை படைக்கும் இலங்கை கவிஞ...\n\"தி அல்கெமிஸ்ற்\" (தமிழ்: \"ரசவாதி\")\nநெய்வேலி அருகே பழைமையான கதாயுதம் கண்டுபிடிப்பு\nநீர்வை பொன்னையனின் சிறுகதைகள் ஆங்கிலத்தில் Devils ...\nசிறுகதை - சாமி கழுவின காரும்; என் பையன் பார்க்கும்...\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழா 24 03 15\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/09/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-t-k-b/", "date_download": "2018-10-15T11:30:36Z", "digest": "sha1:5AK2B3PYFJAJM7ZBF3MC2HRYWSUU7YTU", "length": 10255, "nlines": 222, "source_domain": "kuvikam.com", "title": "தமிழ் மருத்துவம் – நன்றி T K B | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nஅருந்தமிழ் மருத்து��ம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/hockey/hockey-india-recommends-arjuna-award-three-010257.html", "date_download": "2018-10-15T11:38:30Z", "digest": "sha1:XAU6KQEKVVFLGCXQWLE3MAWLZJYXTKWE", "length": 10673, "nlines": 118, "source_domain": "tamil.mykhel.com", "title": "மன்பிரீத் சிங், தரம்வீர் சிங், சவிதா புனியாவுக்கு அர்ஜூனா விருது... ஹாக்கி கூட்டமைப்பு பரிந்துரை! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» மன்பிரீத் சிங், தரம்வீர் சிங், சவிதா புனியாவுக்கு அர்ஜூனா விருது... ஹாக்கி கூட்டமைப்பு பரிந்துரை\nமன்பிரீத் சிங், தரம்வீர் சிங், சவிதா புனியாவுக்கு அர்ஜூனா விருது... ஹாக்கி கூட்டமைப்பு பரிந்துரை\nடெல்லி: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரீத் சிங், தரம்வீர் சிங் மற்றும் மகளிர் ஹாக்கி அணியின் கோப் கீப்பர் சவிதா புனியா ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்க வேண்டும் என்று இந்திய ஹாக்கி கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.\nவிளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டும் வகையிலும் அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு, பல்வேறு விளையாட்டு அமைப்புகளும் ���ீரர், வீராங்கனைகளின் பெயர்களை பரிந்துரை செய்து வருகின்றன.\nஅதன்படி, இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தனது பரிந்துரையை தற்போது அனுப்பியுள்ளது. அதில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்த மன்பிரீத் சிங், தரம்வீர் சிங் மற்றும் மகளிர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் சவிதா புனியா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.\nநடுகள வீராரன தரம்பீர் சிங், 2014 ஆசியக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். 2012 லண்டன் ஒலிம்பிக், 2014 உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.\n200க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள மன்பிரீத் சிங், இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றதில் மிக முக்கியப் பங்கு அவருக்கு உண்டு. 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.\nமகளிர் ஹாக்கி அணியின் கோல் கீப்பரான சவிதா புனியா, கடந்தாண்டு இந்தியா ஆசியக் கோப்பை வென்றதில் முக்கிய பங்கு பெற்றார். பைனல்ஸில் மிகவும் வலுவான சீனாவின் கோலடிக்கும் வாய்ப்புகள் தடுத்து கோப்பை வென்று தந்தார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார்.\nஇவர்களைத் தவிர முன்னாள் வீரர் சங்காய் இபெம்ஹால் சானு, முன்னாள் கேப்டன் பாரத் சேத்ரி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்காக தயான் சந்த் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். ஹாக்கி பயிற்சியாளர் பிஎஸ் சவுகானுக்கு சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/11/18/%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2018-10-15T10:54:26Z", "digest": "sha1:WANKEB7A2G4WG62DZ7ENGUOM2Q4RLJJS", "length": 20373, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "லஷ்மி – நேர்மையற்ற கதைசொல்லி – THE TIMES TAMIL", "raw_content": "\nலஷ்மி – நேர்மையற்ற கதைசொல்லி\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 18, 2017\nLeave a Comment on லஷ்மி – நேர்மையற்ற கதைசொல்லி\nலஷ்மியின் கதையில் மொத்தம் நான்கு பேர் இருக்கிறோம். லஷ்மி, அவளது கறுப்பு வெள்ளைக் கணவன், கலர்க் காதலன், அப்புறம் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கும் நாம்.\nபடம் நெடுக, அந்தப் பெண் தன்னை ஒரு அபலையாக சித்தரிக்கவே மெனக்கெடுகிறாள். இதற்காக, இரவுகளில் அவளும் கணவனும் புணர்வதைப் பார்க்கக் கூட அவள் நம்மை அனுமதிக்கிறாள். புணர்ச்சிக்கு இடையே குழந்தை விழித்து விடக் கூடாது என்பது தான் அவள் பதைபதைப்பு. நாம் பார்த்துக் கொண்டிருப்பதைக் குறித்து அவளுக்கு ஒன்றும் லட்சையில்லை. சொல்லப் போனால், நம்மை அங்கே இருக்கச் சொன்னதே அவள் தான்.\nஇதே லஷ்மி, காதலனுடன் புணரும் போது நமக்கு ஒரு மண் சிற்பம் மட்டுமே காட்டப்படுகிறது. அதாவது, அவளது சந்தோஷ தருணங்களை கூடுமானவரை நம்மிடம் நேரடியாய் சொல்வது இல்லை. அவளது ஒரே நோக்கம், தான் ஒரு அபலை என்று நம்மை நம்ப வைப்பது; அதன் மூலம் தனது காதலை நியாயப்படுத்திக் கொள்வது.\nஇந்த அபலைக் கதையைக் கேட்பதில நமக்கொன்றும் பிரச்சினையில்லை. இப்படி பல கதைகளைக் கேட்டிருக்கிறோம். இராமயணச் சீதையில் ஆரம்பித்து, ஜெயகாந்தனின் அக்னிபிரவேஷம் வரை நிறைய கதைகளைக் கேட்டு, இது போன்ற காதல்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிற மனப்பக்குவம் நமக்கு இருக்கிறது தான்.\nஆனால், லஷ்மியின் கதையில் எல்லோரும் பதட்டமடைவதற்கான காரணம் என்ன வீரிய ஆண் போல யோசிப்பவர்களும், தைரிய பெண் போல யோசிப்பவர்களும், அங்குமிங்குமாய் அலைபாய்பவர்களும் என்று பலரும் சஞ்சலமடைவதற்கான காரணம் என்ன என்று யாராவது யோசித்தீர்களா\nதன்னை ஒரு அபலையாக பாவித்து கதை சொல்லும் அந்தப் பெண்ணிடம் ஒரு எளிய கதை சொல்லிக்கான நேர்த்த கூட இல்லாததை கவனியுங்கள். லஷ்மி, ஆரம்பத்தில் இருந்து ஒரு தரப்பாகவே பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் கணவன் மீது நாம் இனந்தெரியாத வெறுப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் அவளது நோக்கமாக இருந்தது. அதைக் கூட நாம் விட்டு விடலாம். பரஸ்பர காதல் என்ற அங்கீகாரத்திற்காக ஏங்கும் அபலை என்று நாம் நம்பி விடுகிறோம்.\nலஷ்மி, அவள் கணவனுக்கு உண்மையாயில்லை என்பது தான் கதையே. அதற்கு அவள் தன் தரப்பு நியாயங்களாக, தான் ஒரு காதல் அபலை என்றும், தனது கணவன் தன்னிடம் நேர்மையாய் இல்லையென்றும் வாதிடுகிறாள். இதிலொன்றும் நமக்கு பிரச்சினையில்லை.\nகணவனிடம் கிடைக்காத அங்கீகாரத்தை அவள் காதலனிடம் பெற்றுக் கொள்கிறாள். இதிலும் நமக்குப் பிரச்சினை இல்லை. விகற்பமாக எதுவும் தெரியவில்லை. அந்த இரவுக்கான காரணங்கள், சூழ்நிலைகள், அன்று நடந்த உரையாடல்கள் என அப்பெண் சொன்ன கதையில் பெரும்பாலும் உண்மை இல்லை என்று நமக்குத் தெரிந்தாலும் கூட, அவள் கதையை நாம் காது கொடுத்து கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். எங்கேயாவது அவள் காதல் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டால் போதுமென்று இருக்கிறது நமக்கு.\nஆனால், இறுதியில் காதலனுக்குக் கூட அவள் உண்மையாய் இல்லை. இனி, புகைவண்டியில் செல்லப் போவது இல்லை என்று முடிவு செய்கிறாள்.\nஇதைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. குடும்பமாக வாழுகின்ற பெண்ணுக்கு ஏராளமான பயங்கள் இருக்கக் கூடும். அதனால், பிரச்சினைகளைத் தவிர்க்க விரும்புகிறாள் என்று நமக்குத் தெரிகிறது. இந்த இடத்தில் அவளுடைய புத்திசாலித்தனத்தை நாம் ஒரு கணம் மெச்சக்கூட செய்கிறோம்.\nஆனால், துரதிர்ஷ்டவசமாக, கதை கேட்டுக் கொண்டிருக்கும் நம்மிடம் கூட அவள் உண்மையாய் இல்லை என்ற போது தான் பார்வையாளர்கள் பதட்டமடையத் தொடங்குகிறார்கள்.\nஅந்தச் சம்பவம் குறித்து அவளிடம் துளியளவு சஞ்சலமும் இல்லை என்றே கதையைச் சொல்லி முடிக்கிறாள். அவளது நடையுடை, பாவனை எதிலும் துளி வித்தியாசம் இல்லை. கணவனிடம் மட்டும் அந்த சம்பவத்தை மறைக்கவில்லை; நம்மிடமும் அதை மறைக்க விரும்புகிறாள் என்று முதல் முறையாக நமக்குத் தெரிய வருகிறது. நாம் அவளை அருவருப்பாக பார்க்கத் தொடங்குகிறோம்.\nகதைசொல்லிக்கும் பார்வையாளருக்குமிடையே ஒரு காதல் உண்டு. இந்தக் காதலும் கூட பரஸ்பர நம்பிக்கையால் தான் செய்யப்பட்டிருக்கிறது. இருவருக்குமிடையே, சின்னச் சின்ன சீண்டல்கள், வேடிக்கைகள், கோபங்கள், தாபங்கள் இருக்க முடியும். அதையெல்லாம் கடந்து ஒருவர் ம��து மற்றவருக்கு ஆழ்ந்த மரியாதை இருக்கும். இது கதையாடலின் அடிப்படையான விதி. லஷ்மி, இறுதியில் இந்த விதியைத் தான் காற்றில் பறக்க விடுகிறாள். அவள் நம்மையும் உதாசினப்படுத்துகிறாள். அவள் நமக்குக் கூட நேர்மையாக இருக்க விரும்பவில்லை.\nஅந்த இரவு சம்பவம், அதை அவள் மறைக்க முயற்சி செய்தது பற்றிய முகக்குறிப்புகளை நாம் அவளிடம் எதிர்பார்க்கிறோம். அவளிடம் அப்படி எதுவும் இல்லை. கணவனிடம் காட்டும் போலி முகத்தைத் தான் அவள் நம்மிடமும் காட்டுகிறாள்.\nமுகக்குறிப்பை நேரடியாகச் சொல்லியிருக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை. ஜெயகாந்தன் காலகட்டத்து உத்தி போல, தலை மீது நீரைக் கொட்டிக் கொண்டேன் அல்லது ஷவரின் கீழ் நின்றிருந்தேன் என்று கூட சொல்லியிருக்கலாம். அல்லது, மறு நாள் காலையில், வழக்கம் போல கண்ணாடி பார்த்து நெற்றிப் பொட்டு வைக்கும் போது, எல்லாமே ஞாபகம் வந்து, ஒரு கணம் முகம் கலங்கி பின் சுதாரித்தேன் என்று சொல்லியிருந்தால் கூட போதுமாக இருக்கும்.\nஒரு பார்வையாளராக, இறுதியில் நாம் லஷ்மியிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு சின்ன சஞ்சலத்தை தான். ஆனால், அவளிடம் எந்த விதமான கலக்கமும் இல்லை. மாறாக, அவள் இப்பொழுது பழைய அபலையாக இல்லை; எல்லோரையும் அவநம்பிக்கையோடு கையாளுகிற நபராக மாறியிருக்கிறாள். ‘பெண் மனது சமுத்திரம் போல, ஆண்களால் அறிய முடியாதது’ என்றொரு கிளிஷே இருக்கிறதே அதன் ஒட்டுமொத்த உருவமாக மாறி நிற்கிறாள்.\nஅவள் கணவனோடு அவளுக்குக் காதல் இல்லை. காதலனோடு கொண்ட காதலையும் அவள் குடும்பத்திற்காக புறக்கணித்து விட்டாள். இது வரைக்கும் சரி.\nஆனால், அவளுக்கு இந்தக் கதையை சிரத்தையாய் கேட்டுக் கொண்டிருக்கும் நம் மீது கூட காதல் இல்லை என்பது தான் எல்லோரையும் எதிராகப் பேச வைக்கிறது.\nஉண்மையில், எல்லோரிடமும் வெளிப்பட்ட கோபம், அவளது கற்பு பற்றியது அல்ல; அவளது அறம் மீதானது.\nடி. தர்மராஜ், ஆய்வாளர்; எழுத்தாளர்.\nகுறிச்சொற்கள்: கருத்து லஷ்மி குறும்படம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry பெண்களுக்கு ‘முடியாது’ என சொல்லும் உரிமை இல்லையா\nNext Entry கார்ப்பரேட்டுகளுக்கு சிங்கார சென்னை உழைக்கும் தலித் மக்களுக்கு பெரும்பாக்கமா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2008/02/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-10-15T11:25:30Z", "digest": "sha1:LJCADPSUWZ5YNQHHNFCQYPLNONQAUCRL", "length": 26223, "nlines": 126, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "பின்நவினத்துவம் ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← ''சார் பெரிய ரைட்டர்\nபின்நவீனத்துச் சிந்தனைகளின் காரணமாகத்தான் விளிம்புநிலை மக்கள் மீதான கவனம்\nபரவலாக்கப்பட்டது என்னும் உங்கள் கூற்றை இன்னும் சற்று விவரித்து கூற இயலுமா\nபாதுவாக பின்நவீனத்துவம் குறித்து தேவையற்ற வெறுப்பு உமிழப்படுவதாகவே எனக்குத்\nதோன்றுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட இலக்கிய கோட்பாடுகள் நமக்குத் தேவையில்லை\nஎன்றொரு கருத்தும் நிலவுகிறது. சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய வடிவங்களும்\nஇறக்குமதி செய்யப்பட்டவையே. இந்திய மரபில் அவை கிடையாது. எனில் இலக்கியம்\nஏதோவொரு நிலையில் தேங்கிக் கிடப்பதற்கு மாறாக இவ்வகையான சலனங்கள் ஏற்பட்டுக்\nகொண்டே இருந்தால் அது விரும்பத்தக்கதுதானே\n[எழுத்தும் எண்ணமும் குழுவ் விவாதம்]\nஅன்புள்ள சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு\nபின் நவீனத்துவம் என்றால் ஒருவகை எழுத்துமுறை என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இது தமிழில் உருவாக்கப்பட்ட ஒரு தவறான ப��ரிதல். அரைகுறையாகப் புரிந்துகொண்டவர்களால் முன்வைக்கப்பட்டது- படுவது\nநவீனப் போக்குவரத்து, நவீனத் தகவல் தொழில்நுட்பம், தொழிற்சாலைசார்ந்த உற்பத்திமுறை , பொதுக்கல்வி ஆகியவை உருவான பிறகுள்ள காலகட்டத்தை நவீன காலகட்டம் என்கிறர்கள். இக்காலகட்டத்து இலக்கியமே பொதுவாக நவீன இலக்கியம் . பொதுவாக நவீன என்ற சொல்லால் சுட்டப்படுவது இதுவே, [மாடர்ன்]\nநவீன காலகட்டம் முதிர்ந்த நிலையில் உருவான சில பொதுவான சிந்தனைப்போக்குகளைக் குறிக்க நவீனத்துவம் என்ற சொல்லாட்சியை பயன்படுத்துகிறார்கள் [மாடர்னிசம்] இது ஒரு தத்துவ சிந்தனை அல்ல. ஒரு வலுவான தரப்பு அல்ல. ஒரு எழுத்துமுறை அல்ல. ஒரு பொதுப்போக்கு [டிரெண்ட்]மட்டுமே. நவீனத்துவம் -மாடர்னிசம்- என்ற சொல்லை புதுமை, புதிய காலகட்டம் என்ற பொது அர்த்ததில் பயன்படுத்தலாகாது.\nநவீனத்துவம் சில அடிப்படைகளைக் கொண்டது . அது தொழில்நுட்பம் மேல் நம்பிக்கை கொண்டது. தொழில்நுட்பம் உலகை ஒன்றாக ஆக்கும் என்ற நம்பிக்கை அதிலிருந்து பிறக்கிறது. ஆகவே எல்லா சிந்தனைகளையும் உலகளாவியதாக அது காண்கிறது. ஆகவே ஒரு கருத்தை முன்வைக்கும்போது அதை வரலாறு முழுக்க இருப்பதாகவும், உலகம் தழுவியதாகவும் நிரூபிக்க முயல்கிறது. இதையே வரலாற்றுவாதம் என்கிறார்கள். [ஹிஸ்டாரிசிசம்] இப்படி நிறுவ வலிமையான தர்க்கத்தை உருவாக்குகிறது. சரி X தவறு என வகுக்க முயல்கிறது [பைனரி ஆப்போஸிஷன்]இப்படி நிறுவப்பட்ட கருத்தை ஒரு மையக்கருத்தாக நினைக்கும் நவீனத்துவர்கள் தங்கள் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் அம்மையத்தின் அடிப்படையில் அமைக்கிறார்கள்.\nஇருத்தலியம் [எக்ஸிஸ்டென்ஷியலிசம்] நவீனத்துவ சிந்தனைகளின் முற்றிய நிலை. நவீனத்துவ சிந்தனைகள் மனிதனை மட்டுமே அலகாகக் கொண்டு அனைத்தையும் நோக்கியபோது மனித வாழ்க்கையின் பொருள்/மையம் என்ன என்ற வினா எழுந்து வந்தது. தர்க்கபூர்வமாக நோக்கினால் அப்படி ஏதும் பொருளோ மையமோ இல்லை என்றுதானே சொல்ல வேண்டியிருக்கும் அவ்வெறுமையை உணர்ந்தவன் தன் செயல்களில் இருந்தும் சமூகத்த்தில் இருந்தும் தனிமைப்படுகிறான். அதுவே இருத்தலியல் சொன்ன ‘அன்னியமாதல்’.\nநவீனத்துவத் தன்மை கொண்ட இலக்கியம் வலுவான மையக்கரு கொண்டதாக இருக்கும். அக்கருவை தர்க்க பூர்வமாக நிறுவ முயலும். ஆகவே தெளிவான, செறிவான, ��ருங்கிணைவுள்ள வடிவம் கொண்டதாக இருக்கும். அதற்கேற்ற நுண்மையும் கவனமும் கொண்ட மொழி கொண்டிருக்கும். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் தமிழில் சிறந்த உதாரணங்கள்.\nஇதற்கு அடுத்த கட்டம் என்று பின்நவீனத்துவத்தைச் சொல்லலாம். நாம் வாழ்வது நவீனத்துவக் கருத்துக்கள்,நம்பிக்கைகள் பலவும் பொருளிழந்துபோன காலத்தில் இதை பின்நவீன காலகட்டம் என்கிறோம். நவீனத்துவம் போலவே பின்நவீனத்துவமும் ஒரு தத்துவ சிந்தனை அல்ல. ஒரு வலுவான தரப்பு அல்ல. ஒரு எழுத்துமுறை அல்ல. ஒரு பொதுப்போக்கு [டிரெண்ட்]மட்டுமே.\nதொழில்நுட்பம் மீது சென்ற காலத்தில் இருந்த நம்பிக்கை இப்போது இல்லை என நாம் அறிவோம். தொழில்நுட்பம் மானுடநலன் சார்ந்ததாக இருகக் வேண்டுமென்பதில்லை. அது அதிகாரத்தின் கருவியாக இருக்கலாம். அதேபோல உலகை ஒரேவெளியாக நோக்காமல் அதன் பன்முகத்தன்மையை நோக்க வேண்டுமென்ற எண்ணம் இப்போது உள்ளது. ஆகவே எந்தக் கருத்தையும் வரலாறு முழுக்க உலகம் முழுக்க உள்ளதாக காட்டுவது தேவை இல்லை என இன்று பெரும்பாலான சிந்தனையாளர்கள் எண்ணுகிறார்கள். அப்படிச் செய்யும் வரலாற்றுவாதமானது பெரிய அதிகாரமையங்களை உருவாக்கவே உதவுகிறது என்கிறார்கள்.\nதர்க்கம் எப்போதும் அதிகார மையங்களை உருவாக்கும் தன்மை கொண்டிருக்கிறது. நமக்குச் சுற்றும் உருவாக்கப்படும் தர்க்க ஒழுங்குகளைக் கூர்ந்து கவனித்து அவற்றில் விடுபடக்கூடிய விஷயங்களை கவனம் செலுத்துவது அவசியம். மையங்களை சார்ந்து அதிகாரமும் வன்முறையும் உருவாகிறது. மையங்களுக்கு வெளியே விளிம்புகளை எப்போதும் கணக்கில் கொள்ள வேண்டும். விடுபடும் விஷயங்கள், மறைக்கப்படும் விஷயங்கள், தோற்கடிக்கப்பட்ட விஷயங்கள் முக்கியமானவை. அவற்றையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும். சரி X தவறு என விஷயங்களை பிரித்து நோக்கலாகாது. ‘மங்கல் பகுதிகள்’ [கிரே ஸ்பாட்] எப்போதும் கவனத்துக்கு உரியவை.\nதனிமனிதன் என நாம் சொல்வது ஒருவன் தன்னை அப்படி உணரும் நிலையே. இது கருத்துக்களால் உருவகிக்கப்படும் ஒரு மனநிலை மட்டுமே. ஒருவன் தன்னை தன் சாதியாக உணரலாம். ஒருவன் தன்னை மதத்தின் துளியாக உணராலாம். இதற்கு அப்பால் ஒரு சுயம் மனிதனுக்கு இல்லை என்கிறார்கள் பின்நவீனத்துவ சிந்தனைகள். மனித வாழ்க்கையில் பொருள் என்ன என்ற கேள்வி தேவையே இல்லாதது. மனி���ன் எந்தக் கருத்துக்களினால் உருவாக்கப்பட்டிருக்கிறான் என்பதே முக்கியமானது.\nஎளிமையாகவும் சுருக்கமாகவும் சொன்னால் இவையே பின்நவீனத்துவ சிந்தனைப்போக்கின் அடிப்படைகள். பின்நவீனத்துவம் என்பது வரலாற்றுவாதம், பைனரி ஆப்போசிஷன், இருத்தலியம் ஆகியவற்க்கு எதிரானது. விடுதலை, சமத்துவம், உலகநலன் என்றெல்லாம் கூறிய முந்தைய சிந்தனை மையங்கள் உருவாக்கிய அதிகாரக் குவிப்பு மற்றும் வன்முறையை வைத்து நோக்கும்போது பின் நவீனத்துவம் மேலும் ஜனநாயகமானது என்பதை சாதாரணமாக உணரலாம்.\nநவீனத்துவ இலக்கியம் ‘உலகைப் புரிந்துகொள்ள உதவக்கூடிய கருத்துக்களை’ உருவாக்கியது. அதற்கேற்ற ஆக்கங்களை உருவாக்கியது. பின்நவீனத்துவ இலக்கியம் அக்கருத்துகளையும் படைப்புகளையும் கூர்ந்து ஆராயும் கருத்துக்களையும் படைப்புகளையும் உருவாக்கிவருகிறது. நவீனத்துவம் உலகை பார்த்தது. பின்நவீனத்துவம் உலகை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நம் பார்வை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பார்க்கிறது- இதுவே வேறுபாடு.\nஆகவே வடிவங்களிலும் வேறுபாடு உருவானது. நவீனத்துவ இலக்கியம் ஒருங்கிணைவுள்ள இலக்கியவடிவத்தை உருவாக்கியது என்றால் பின்நவீனத்துவ இலக்கியம் பிரித்து பகுத்து ஆராயும் இலக்கியங்களை உருவாக்கியது. நவீனத்துவ இலக்கியம் ‘வலியுறுத்தும்’ ஆக்கங்களை உருவாக்கியது. பின்நவீனத்துவ இலக்கியம் ‘விவாதிக்கும்’ படைப்புகளை உருவாக்கியது\nஆகவே பின்நவீனத்துவ படைப்பில் தெளிவான மையம், முடிவு ஏதும் இருக்காது. ஒரு மறுபரிசீலனை இருக்கும். அந்த மறுபரிசீலனை அங்கதமாகவோ விவாதமாகவோ வெளிப்படும். நவீனத்துவப் படைப்புக்கு இருக்கும் திடமான ஒருமையுள்ள வடிவம் பின்நவீனத்துவ படைப்புக்கு இருக்காது.\nபின்நவீனத்துவப் படைப்பு என்று ‘லேபில்’ ஒட்டப்பட்ட படைப்பு ஏதும் இல்லை. சில நூலாசிரியர்கள் ஒரு ‘இது’க்காக அப்படிச் சொல்லிக் கொள்ளலாம். அது பெரும்பாலும் அசட்டு உரிமைகோரலே. ஒரு படைப்பில் பலவகையில் பின்நவீனத்துவக் கூறுகள் வெளிப்படும்.\nதமிழில் சிலர் மேலைநாட்டில் இவ்வாறு பின்நவீனத்துவம் உருவாக்கிய வடிவங்களை அப்படியே செயற்கையாக பிரதிசெய்திருக்கிறார்கள். அவற்றில் சாரம் ஏதும் இல்லை. அதேபோல நக்கலும்,பாலியல்திரிபுகளும்,சிதறிய குறிப்புகள்போன்ற வடிவமும் கொண்டதே பின்நவீனத்துவம் என சிலர் சொல்லிவருகிறார்கள்.இவற்றை வைத்து பின்நவீனத்துவம் என்ராலே பம்மாத்து என்று சொல்லிவிடலாகாது.\nபின்நவீனத்துவ இலக்கியத்தின் இயல்புகள் பலவகை. நம் பார்வை என்ன என்று பார்க்கும் பார்வை அது என்றேன். பின் நவீனத்துவ நாவல் நாம் நமது வரலாறு என நினைப்பதையே தலைகீழாக புனைந்து காட்டலாம். நம் மதத்தின் மொழி அமைப்பையே மறு ஆக்கம்செய்து காட்டலாம். நமது செவ்விலக்கியங்களை திரும்பி எழுதிப்பார்க்கலாம். ஒரு கரு சார்ந்து நாம் நினைக்கும் எல்லா தரப்புகளையும் ஒரே நாவலில் பேசவிட்டு எந்த மையத்தையும் நிறுவாமல் போகலாம். நாம் அடிப்படை படிமங்களாக நினைப்பனவற்றை உடைத்து மீண்டும் அமைக்கலாம்.\nகருத்துக்கள் என்பவை மொழியால் உருவாக்கப்படுபவை என்ற நம்பிக்கை பின்நவீனத்துவத்திற்கு உண்டு. அவை நிரந்தரமான கட்டுமானங்கள் அல்ல என அது நம்புகிறது.ஆகவே அது கருத்துக்களையும் மொழியையும் சதுரங்க விளையாட்டாக மாற்றிக்காட்டுகிறது நமக்கு. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நம் இன்றைய தமிழ்ப் படைப்புகளில் பல வகைகளில் பின்நவீனத்துவக் கூறுகள் உள்ளன.\nபின் நவீனத்துவம் என்ன அளித்தது நம் சமூக சிந்தனையில் நாம் எப்போதும் நீதியான,வலிமையான,நடுநிலையான மையம் உருவாக வேண்டும் என்றே எண்ணிக் கொண்டிருந்தோம். மையமளவுக்கே அனைத்து துறைகளிலும் விளிம்புகளும் முக்கியமானவை என்ற எண்ணத்தையே அது உருவாக்கியது. குற்றவாளிகளை ,திருநங்கைகளை என ‘விளிம்புக்கு தள்ளப்பட்ட’வர்களைப் பற்றிய நம் இன்றைய கவனம் பின் நவீனத்துவ சிந்தனைகளால் உருவாக்கப்பட்டதே. வென்றவர்களின் வரலாறு அளவுக்கே தோற்றவர்களின் வரலாறும் முக்கியம் என நமக்கு கற்பித்தது பின்நவீனத்துவமே. நிறுவபப்ட்ட உண்மைகள் அளவுக்கே மறுக்கப்பட்ட உண்மைகளையும் நாம் பரிசீலிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதன் மூலம் உருவானதே. அதை நாம் புறக்கணிக்க முடியாது.\n← ''சார் பெரிய ரைட்டர்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/did-simbu-and-vadivelu-give-trouble-to-producers/55593/", "date_download": "2018-10-15T10:15:28Z", "digest": "sha1:JEJGGURZFHKO24BR2FQMJ7F3BF6DONT4", "length": 7806, "nlines": 83, "source_domain": "cinesnacks.net", "title": "ஞானவேல்ராஜாவை கோபப்படவைத்த ஹீரோ மற்றும் காமெடியன்..! | Cinesnacks.net", "raw_content": "\nஞானவேல்ராஜாவை கோபப்படவைத்த ஹீரோ மற்றும் காமெடியன்..\nதயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு ஹீரோ மற்றும் ஒரு காமெடி நடிகர் என இருவர் மீது அவர்கள் யாரென்று குறிப்பிடமால் பொது மேடையில் குற்றம்சாட்டியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆண்டனி நடித்துள்ள அண்ணாதுரை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோதுதான் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஞானவேல் ராஜா பேசும்போதுதான் இப்படி கூறியுள்ளார்.\n“தயாரிப்பாளர் சங்கத்துல இப்ப புதுசா மூன்று புகார் வந்திருக்கு. எல்லாமே நடிகர்கள் சம்பந்தப்பட்ட புகார். கரெக்டா ஷுட்டிங்குக்கு வரதில்லை. 30 சதவீதம் படம் முடிஞ்சதுமே, இதோ படத்தை ரிலீஸ் பண்ணிக்குங்க, நான் முழுசா படம் முடிச்சிக் கொடுக்க மூணு வருஷம் ஆகும்னு சொல்லி ஒரு படத்தை ரிலீஸ் பண்ண கதை வந்துச்சி. அந்தப் படத்துக்காக 18 கோடி ரூபாய் கடனா கொடுத்திருக்காங்க. அந்த தயாரிப்பாளரோட நிலைமை என்ன மொத்த விஷயத்தையும் கேள்விப்படும் போது அவ்வளவு சங்கடமா இருக்கு\nஅந்த பஞ்சாயத்துக்காக அந்த ஹீரோவை சந்திக்க போன போது இரவு 11 மணிக்கு போன எங்களை விடியற்காலைல 5.30 மணிக்குதான் வந்து பார்த்தாரு. மொத்தம் 29 நாள்தான் அவர் ஷுட்டிங் வந்திருக்காரு, அப்படியே வந்த நாட்கள்லயும் 4 மணி நேரம் மேல அவர் இருந்ததில்லை. இப்படி பொறுப்பில்லாம வேறு எந்த நடிகரும் இந்தியாவுல இல்லை.\nஅடுத்தது நாம எல்லாரும் ரசிக்கக்கூடிய ஒரு காமெடியன் இருக்காரு. அவரைப் பார்த்து சிரிக்கவே முடியாத அளவுக்கு ஒரு தயாரிப்பாளரை காயப்படுத்தியிருக்காரு. நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்துலயும் நான் தலையிட மாட்டேன் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சொல்லிட்டாரு. இப்ப மூணு தயாரிப்பாளர்கள் எங்ககிட்ட வந்திருக்காங்க. கண்டிப்பா அந்த நடிகர்கள் மேல நடவடிக்கை எடுப்போம்,” என பூடகமாக கூறியுள்ளார் ஞானவேல்ராஜா.\nஆனால் அந்த ஹீரோ சிம்பு என்றும், நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றும் சொல்லப்படுகிறது. சிம்பு நடுத்தெருவில் நிறுத்தியிருக்கும் தயாரிப்பாளர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், வடிவேலு இம்சை கொடுத்துள்ள தயாரிப்பாளர் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தயாரிப்பாளர், இயக்குனர் ஷங்கர் என்றும் சொல்லப்படுகிறது.\nPrevious article பிரகாஷ்ராஜுக்கு ஆனந்தராஜ் பதிலடி..\nNext article சிவகார்த்திகேயன் படத்துக்கு புதிய சிக்கல்..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\nசிம்பு விவகாரத்தில் சுந்தர்.சிக்கு வைக்கப்பட்ட செக்..\nசகாயத்தை அதிர்ச்சியடைய வைத்த லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2011/10/10.html", "date_download": "2018-10-15T11:14:31Z", "digest": "sha1:6A3NBX4DVJPXOLVIP7WXAUWWTMZBUOBN", "length": 24516, "nlines": 296, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10 ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nவம்சி பதிப்பகத்தாரும் எழுத்தாளர் மாதவ்ராஜும் நடத்தும் சிறுகதை போட்டி .மேலதிக தகவலுக்கு http://www.mathavaraj.com/2011/10/blog-post_02.html\nதேர்தெடுக்கப்படும் முதல் சிறந்த சிறுகதைக்கு ரூ.10000/-மும், இரண்டாவது சிறுகதைகள் இரண்டிற்கு தலா ரூ.5000/-மும் கொடுக்க வம்சி பதிப்பகம் முன்வந்திருக்கிறது.பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்\nசமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலும் அதன் முடிவுகளும் அ.தி.மு.கவிற்கு சாதகமாக அமைந்துள்ளது .பொதுவாக உள்ளாட்சி முடிவுகள் ஆளும் கட்சிக்கே சாதகமாக அமையும் .இந்ததேர்தலிலும் மிக முக்கியமாக சாதி கட்சிகளை மக்கள் புறம் தள்ளிவிட்டார்கள் .\nதி.மு.க பரவாயில்லை பல இடங்களில் முறையே இரண்டு அல்லது மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறார்கள் .இத்தேர்தலில் பலமான வீழ்ச்சியை தேடிகொண்டது காங்கிரஸ்தான் .இவர்களெல்லாம் தனித்து நிற்ப்பதை பற்றி யோசிக்கலாமா . கலவர பூமியான சாஸ்த்திரிபவனில் வேட்டிகளை அவிழ்த்து பார்த்து உள்ளாடை நிறுவனம் என்னவென்று பரிசோதிப்பதற்கே அவர்களுக்கு நேரமில்லை .இந்த தொங்கபாலுவின் மூஞ்சியை சும்மாவே பார்க்க முடியாது . இந்த ஈ.வீ .கே .எஸ் .இளங்கோவனுக்கு மொத்தமாக வாயில் வைத்து அனுப்பினாலும் அடங்கமாட்டிங்கிறாரே .ஆனாலும் அவரது நேர்மையை நாம் பாராட்டியே ஆகவேண்டும் .அவர்கள் தோல்���ியை எதிர்பார்த்தார்களாம் .ஆனால் இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லையாம் .இந்த உதிரி கட்சிகளான பா.மா.க ,விடுதலை சிறுத்தைகள் . தங்களது அட்ரஸ்சை தேடுவதாக கேள்வி .ம.தி.மு.க கூட சில இடங்களில் வெற்றிவாகை சூடி உள்ளனர்\nகுடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு\nஹலோ யாரு அம்மாங்களா ஏதோ கொஞ்சம் போதைல அப்படி இப்படி பேசிருப்பேன்.அதலாம் மனுசுல வச்சுக்காதீங்க\nதீபாவளிக்கு வரவிருக்கும் படங்களில் பெரிதும் எதிரிபார்ப்பை கிளப்பியிருக்கிறது .சூர்யாவின் 'ஏழாம் அறிவு .அதிகமான விளம்பரம் மற்றும் இயக்குனர் முருகதாசின் பேச்சு என கடுப்பை கிளப்பினாலும் .படம் பார்க்க வேண்டும் என்ற சிறு ஆவல் எழுந்திருக்கிறது .\nகிராமத்தில் ஒருநாயன் பால் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் .அவருக்கு ஒரு தங்கச்சி .தங்கச்சியின் என்றால் கொள்ளை பிரியம் .இந்நிலையில் அவரின் மாமா பொண்ணு அவர் மேல் உரசி உரசி காதலிக்கிறார் .பறவை காய்ச்சல் போல் மாட்டு காய்ச்சல் என எவனோ ஒருவன் புரளியை கிளப்பி விட .பால் வியாபாரம் படுத்துவிட .தங்கச்சியின் கல்யாணத்திற்குகாக சேர்த்து வைத்த காசை அவரின் லட்டு போன்ற தங்கச்சியை விட்டுவிட்டு சிட்பண்ட காரர்கள் பணத்தை தூக்கி கொண்டு ஓட .அவர்களை துரத்தி பட்டணம் வர .அங்கே ஒரு நாயகி,மற்றும் காதல் .வில்லன்கள் என மோதல் , .ஆங்காங்கே நகைச்சுவை நடிகருடன் காமெடி ,அனல் பறக்கும் பஞ்ச வசனங்கள் ,அறிமுக பாடல் ,இரண்டு நாயகிகளுடன் தலா ஒரு பாடல் ,பிறகு ஒரு குத்து பாடல் ,முடிவில் வில்லனை வீழ்த்துவது .என உலக சினிமாவிற்கு போட்டியாக களமிறக்க பட்டிருக்கும் படம் தான் எங்க இளைய தலைவலி டாகுட்டார் அவர்களின் வேலாயுதம்\nதுத்தேறி வேலாயுதமாவது வெங்காயுதமாவது.இருநூறு நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடும் எங்களது பவர்ஸ்டாரின் லத்திகாவிற்கு கால் தூசி வருமா\nகொல கொலயா முந்திரிக்கா எங்க பவர் ஸ்டார் அடிச்சா நீ கத்திரிக்கா\nபவர் ஸ்டாரின் பரம பக்தன்\nபத்துவருடங்களுக்கு முன்னால் தீபாவளி வருகிறது என்றால் ஒரே கொண்டாட்டம்தான் .புத்தாடைகளை அணிந்து தெருவில் நண்பர்களோடு வளைய வருவது .நீண்ட பத்திகளை வைத்து கொண்டு வெடியை பற்றவைக்க பயப்படும் தாவணி ,சுடிதார், மிடி பெண்கள் முன்னிலையில் சரத்தை கையில் புடித்து பற்றவைத்து தூக்கி எறிவது ,ராக்கெட்டை கையில் ப���டித்து விடுவது என அலும்புகள் செய்வது .புடிக்காதவர்கள் வீட்டில் வெங்காய வெடியை எரிந்து விட்டு ஓடிவிடுவது .இன்னும் சிறுவயதில் அம்மா தீபாவளிக்காக இரண்டு நாட்களுக்கும் முன்னாள் செய்யும் பலகாரங்களை திருடி தின்று காலிசெய்துவிடுவது, தீபாவளி அன்று மட்டும் என்னைதேய்த்து குளிப்பது . .பிறகு கறிகொளம்புடன் இன்ன பிற பலகாரங்களை ஒரு கை பார்ப்பது .பெரிய வெடிகளை காலையில் வெடிப்பது ,புஸ்வானம் ,சங்குசக்கரம் போன்றவைகளை இரவு வெடிப்பது .கொஞ்சம் வெடிகளை மிச்சம் வைத்து பெரிய கார்த்திகை அன்று வெடிப்பது .ம்ம்ம்ம்ம்ம் நினைவுகள் சுகமானவை\nஅனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nகில்மானந்தாஸ் தத்துவம் -003 :\nமுடியும் என்றால் முயற்சி செய் ....... முடியாதென்றால் ம்ம்ம் பயிற்சி செய்\nதாங்களும் பவர்ஸ்டாரின் பரம பக்தன் என்று அறிந்ததும் பெருமகிழ்வானது. தலைவர் மன்னவனின் கொடி பறக்கட்டும். ஐநூறாவது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் லத்திகா தமிழ்த்திரையுலகில் புதிய சாதனை பல படைக்கட்டும். பகிர்வுக்கு நன்றி.\nவேலாயுதம் விமர்சனம் சூப்பர்.. தீபாவளி வாழ்த்துக்கள்\nமாப்ள என்றா இது சூலாயுதம் ச்சே வேலாயுதம் பத்தி இப்படி சொல்லிபுட்டே.....இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஆளாளுக்கு வேலாயுதம் பற்றி சொல்லி பீதிய கிளப்புராங்களே.... நண்பா தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nவேலாயுதம் கடஹி சொல்லி ஆசாத்திட்டீங்க மணி..\nஅப்போ வேலாயுதமும் வெறும் எஸ்.எம்.எஸ்சோட போயிடுமா\nபவர்ஸ்டார் முன்னாடி எல்லாம் வெறும்காயம்தான்.........\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.\nநீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.\nஉங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா\nதீபாவளி வாழ்த்துகள் மணி. நைட்ல நல்லா சுத்துங்க..\nMANO நாஞ்சில் மனோ said...\nபவர்ஸ்டாரின் கால் தூசுக்கு சமமாவாரா சின்ன டாகுட்டர்..\nMANO நாஞ்சில் மனோ said...\nஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஇதுக்கு ஏன்யா இவ்ளோ நீளமா கதை சொல்லிக்கிட்டு \nவிஜய் இந்த படத்துல மாறு வேஷம் போட்டு தயா���ிப்பாளரை காலி பண்றார் .\nஅப்படின்னு ஒன் லைன்ல சொல்லிட்டு போகிறது தானே ........................\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemplechennai.blogspot.com/2011/10/vamanapuriswarar-temple-at.html", "date_download": "2018-10-15T10:28:42Z", "digest": "sha1:4PHOJUGBUN5ET5PXDKRSDEFRI24FLFEC", "length": 13862, "nlines": 91, "source_domain": "shivatemplechennai.blogspot.com", "title": "shiva temple: Vamanapuriswarar temple at Thirumamanikuli near Cuddalore (Paadal Petra Stalam)", "raw_content": "\nமந்த மலர் கொண்டுவழி பாடுசெயு மா���ி யுயிர் வவ்வமனமாய் வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டன் இடமாம் சந்தினொடு காரகில் சுமந்துநட மாமலர்கள் கொண்டு கெடிலம் உந்துபுனல் வந்துவயல் பாயுமண மார்உதவி மாணி குழியே.\nதேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 17வது தலம்.\nதல சிறப்பு:மூலவர் சுயம்பு மூர்த்தி. இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப் பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு.\nதலபெருமை:சிறப்பம்சம்: தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும், அவர் களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது.\nகர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது.\nசம்பந்தர் இத்தல இறைவனை பாடும் போது \"உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவிநாயகன்' என பாடுகிறான். எனவே இறைவனுக்கு \"உதவிநாயகன்', அம்மனுக்கு \"உதவி நாயகி' என்ற பெயரும் உண்டு. மகாலட்சுமி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதிதேவி சுவேத நதியின் வடிவில் கெடிலத்தில் சங்கமம் ஆகும் தல தீர்த்தமாகவும் விளங்குகின்றனர். பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் பூஜை நேரத்தின் போது சிவலிங்கத்தை நாம் பார்த்து தரிசித்து கொண்டே இருக்கலாம். ஆனால் இத்தலத்தில்\nஇரண்டு, மூன்று விநாடிகள் மட்டுமே சிவன் தரிசனம் தந்து விட்டு திரைக்குள் மறைந்து கொள்கிறார்.\nஇறைவனும் இறைவியும் இணைந்திருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11ருத்ரர்களில் ஒருவரான \"பீமருத்ரர்' திரைச்சீலை வடிவில் உள்ளார். எனவே அவருக்குத்தான் முதல் அர்ச்சனை, பூஜை. அதன் பின் திரை நீக்கப்பட்டு\nஒரு சில வினாடிகள் உள்ளிருக்கும் சுவாமியை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி தரப்படுகிறது. விநாயகருக்கு மூஷிக வாகனம் எதிரில் இல்லாமல் அருகில் அமைந்துள்ளது விசேஷம். துர்க்கையின் பாதத்திற்கு கீழ் எருமை தலை கிடையாது, கையில் உள்ள கரம் திரும்பி உள்ளதுடன் கதாயுதமும் தாங்கியிருக்கிறாள்.\nசிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக அமைந் துள்ளன. திரைக்கு பின் அம்மனும், சுவாமியும் இருப்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டி நந்தி நேர் திசையில் உள்ளது.\nவழக்கமான தலை சாய்த்த நிலை இல்லை. மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்று இங்கு அம்மன��ன் அம்புஜாட்சியின் ஆட்சி நடக்கிறது. அம்மனின் இரண்டு கைகளிலும் பூ. ஒன்றில் தாமரை. மற்றொன்றில் நீலோத்பவம் இருக்கிறது. பூ உள்ள அம்மன் களை தரிசிப்பதால்\nதுன்பம் பூப்போல்ஆகி விடும் என்பது ஐதீகம். அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள மலைமீது மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.\nவிநாயகர் முதல் சண்டிகேஸ்வரர்வரை அனைவருக் கும் ஆதித்ய விமானம் உள்ளது.\nபிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக் கும், அதிதேவிக்கும் 12வது குழந்தையாக வாமன பிரம்மசாரியாக மகாவிஷ்ணு அவதாரம் செய்தார். மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர் வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார்.ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி,\"\" இந்த உலகை ஆளும் என் னையே அளந்து கொள்ளுங்கள்,'' என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக் கினார். இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்த பழியைப்போக்க திருமால் இங்கு வழிபட்டதால் இத்தலத் திற்கு \"திருமாணிக்குழி' என பெயர் ஏற்பட்டது.\nகுழந்தை வரம் வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் ஈரத்துணியுடன் அம்மனை 11முறை சுற்றி வரவேண்டும்.\nபின் அம்மனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து அதை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஅருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: அகஸ்தீஸ்வரர் அம்மன்/தாயார் : ஸ்வர்ணாம்பிகை தல சிறப்பு: இத்தலத்தில் குருபகவான், அம்பிகையின் ந...\nஅருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூலவர்: வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான் அம்மன்: வண்டார்குழலி பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம...\nஅருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் அம்மன்: ஜெகதாம்பிகை பாடியவர்கள்: திருஞான சம்பந்தர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_news.php?page=241", "date_download": "2018-10-15T11:18:14Z", "digest": "sha1:6O5KWHBODCH7N4YC7MU6CXDC5LCR6CMG", "length": 13472, "nlines": 94, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகைக்கெட்டிய தூரத்தில் கையின் புதுத்திட்டம்...\nகை” சின்னத்தைக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நல்லிணக்க வேலைத்திட்டம், இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்று, கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவ� ...\nபிரபாகரனின் சுவரொட்டியை ஒட்டிய ஜேர்மனி பிரஜை கைது...\nமருதனார்மடம் பஸ் தரிப்பிடக் கட்டடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டிய குற்றச்சாட்டில், ஜேர்மன் நாட்டிலிருந்� ...\nவிபத்துகளைத் தடுப்பதற்காக விசேட வேகக்கட்டுப்பாடு நிலையங்கள்...\nஅதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெறும் விபத்துகளைக் குறைப்பதற்கு எதிர்வரும் மாதங்களில், விசேட வேகக் கட்டுப்பாடு நிலையங்கள் ஸ்தாபிக்கவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் போக்குவரத்துச் செயற்� ...\nகடந்த அரசாங்கத்தை விட, தற்போதைய அரசாங்கமே, இராணுவத்தினரின் நலனில் அதிக அக்கறையுடன் செயற்படுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எது எவ்வாறாயினும், இராணுவத்தினரின் � ...\nதேர்தலில் படுதோல்வி அடைய காரணம் என்ன\nசமகாலத்தில் அரசியல் ரீதியாக தான் அடைந்துள்ள தோல்விகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.\nஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டமையால் இந்த நிலை � ...\nஇந்திய கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது\nஇந்தியாவின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது.\nகடல் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் “சமுத்ரா பெரேதார்” என்றகப்பலே இலங்கைக்கு வந்துள்ளது.\nபதுளையில் நான்கு பாடசாலைக்கு பூட்டு...\nபதுளையில் நான்கு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக பதுளை மாவட்ட கல்வித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nபதுளையில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் பரவிய தீ காரணமாக ஏற்பட்ட புகை ...\nஅவுஸ்திரேலிய குடிமகனை ஏமாற்றிய கம்மன்பிலவுக்கு பிணை...\nஅவுஸ்திரேலியாவின் குடிமகன் ஒருவரின் பங்குகளை போலியான சட்டபரிமாற்ற கடிதங்களைக்கொண்டு மாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த, பிவிதுரு ஹெல உறுமயவின் த���ைவர் உதய கம்மன்பில பிணையில் ச� ...\nகடுமையாக செயற்படும் அரசாங்கம்: புதிய கட்சி தொடர்பில் பசில்...\nதாம் உருவாக்க இருக்கும் புதிய கட்சிக்கான பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான இலட்சனை மற்றும், கட்சி உறுப்பினர்கள் தொடர்பிலும் அறிவிக்கப்படும் என முன்னாள் பொருள ...\nஅரசியல் ரீதியாக பல பின்னடைவுகளை சந்தித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதமான நிலைகள் ஏற்பட்டுள்ளன.\nஅண்மையில் இரத்தினபுரியில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் கலந்து க ...\nஇலங்கையில் 800 அதிசொகுசு வாகனங்கள்\nஇலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 800க்கும் அதிகமான சொகுசு வாகனங்களுக்காக விசாரணையை நிறுத்துமாறு சுங்க பணிப்பாளர் நாயகம் உத்தவிட்டுள்ளார்.\nஇந்த உத்தரவினால் சுங்க பிரிவு அதிகாரிகள் கடும ...\nவீதியை கடக்க முற்பட்ட மாணவன் படுகாயம்\nஅம்பலாந்தோட்டை, மல்பெத்தால மகா வித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன், அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர� ...\nயாழில் பிரபாகரனின் சுவரொட்டிகள் - மீண்டும் புலிகளா அல்லது சதியா\nயாழ். மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பஸ் நிலையத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தேசிய அடையாளம் என ...\nசீ.வீ தலைமையில் நடை பயணத்தை ஆரம்பித்த கிரிக்கெட் வீரர் மஹேல ஜெவர்தன...\nகாலி கராப்பிட்டிய பகுதியில் புற்று நோய் வைத்தியசாலை அமைப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் நிதி சேகரிக்கும் நடைப்பயணம் கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வடக்கு மாகாண � ...\nமனோ கணேசன் பதவி விலகுகிறார்\nதனது அமைச்சுக்கு உரிய வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தவறியுள்ளதாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகூட்டுறவு சங்க தேர்தலில் மஹிந்த தரப்பினர் வெற்றி...\nமஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரின் ஆதரவுடன், புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆராச்சிக்கட்டுவ கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் 175 வாக்குகளை பெற்று பெரும்� ...\nவெல்லாவெளி பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை...\nமட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட காக்கைத்தீவு மற்றும் புத்தடிமேட்டு பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளுக்க ...\nஎட்கா உடன்படிக்கைக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பு...\nஇந்தியா-இலங்கை எட்கா உடன்படிக்கை குறித்து தாம் கடுமையாக எதிர்ப்புதெரிவிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும்,அரசாங்கத்தின் வர்த்தக உடன்படிக்கைகளுக்கு � ...\nஎட்கா உடன்படிக்கைக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பு...\nஇந்தியா-இலங்கை எட்கா உடன்படிக்கை குறித்து தாம் கடுமையாக எதிர்ப்புதெரிவிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும்,அரசாங்கத்தின் வர்த்தக உடன்படிக்கைகளுக்கு � ...\nமலையக மக்களுக்கு மற்றுமொரு தலையிடி - 36 மணிநேர நீர்வெட்டு...\nநாட்டில் வறட்சி ஏற்பட்டாலே, நீர் தட்டுப்பாடு ஏற்படும், நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்ற அச்சம் மக்களிடையே அதிகமாக காணப்படுகின்றது. இந்தப் பயத்தை அதிகரிக்கும் முகமாக மலையகத்தில் � ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/94478-interview-with-subramaniapuram-fame-dumkan.html", "date_download": "2018-10-15T10:59:56Z", "digest": "sha1:R4LC52UCM75DBBZURIOGQXZVBTHY3CBW", "length": 24785, "nlines": 400, "source_domain": "cinema.vikatan.com", "title": "“படத்துல நடிக்கிறியானு கேட்டதுக்கு எகத்தாளமா பார்த்தேன்!” - ‘சுப்ரமணியபுரம்’ டும்கான் கலகல | Interview with 'Subramaniapuram' fame Dumkan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:41 (06/07/2017)\n“படத்துல நடிக்கிறியானு கேட்டதுக்கு எகத்தாளமா பார்த்தேன்” - ‘சுப்ரமணியபுரம்’ டும்கான் கலகல\nதமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத படங்களின் பட்டியலில் ‘சுப்ரமணியபுரம்' படத்துக்கு எப்போதுமே முக்கிய இடமுண்டு. அந்தப் படம் வெளிவந்து 9 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. அதே படத்தில், கதையின் போக்கைச் சொல்கிற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் மாரி. அவர் 'டுமுக்கான்' என்ற ரோலை ஏற்று நடித்திருந்தார். படத்தைப் பற்றிப் பேசியதும், சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்தார்.\n''வழக்கம்போல நான் டீக்கடைக்கு டீ குடிக்கப் போயிருந்தேன். அப்ப மூணு பேர் என்கிட்ட வந்து 'என்ன தம்பி பண்ற'னு கேட்டாங்க. நான் 'செல்லூர்ல இருக்க���ற மைக்செட் கடையில வேலை பாக்குறேன், என்ன விஷயம்'னு கொஞ்சம் எகத்தாளமா கேட்டேன். 'இல்லப்பா ஒரு படத்துல நடிக்குறதுக்கு ஆள் தேடிட்டு இருக்கோம், நீ நடிக்க வர்றியா'னு கேட்டாங்க. நான் 'செல்லூர்ல இருக்குற மைக்செட் கடையில வேலை பாக்குறேன், என்ன விஷயம்'னு கொஞ்சம் எகத்தாளமா கேட்டேன். 'இல்லப்பா ஒரு படத்துல நடிக்குறதுக்கு ஆள் தேடிட்டு இருக்கோம், நீ நடிக்க வர்றியா'னு கேட்டாங்க. எனக்கு இது புதுசாவும், பயமாவும் இருந்துச்சு. 'என்னடா இது... நாம படத்தைப் பார்த்து கை தானே தட்டுவோம்'னு நெனைச்சுக்கிட்டு கொஞ்சம் தயக்கத்தோட 'சரி பண்றேன்'னு சொல்லிட்டேன். ரெண்டு, மூணு போட்டோ எடுத்தாங்க. 'போன் பண்ணி உனக்கு சொல்றேன் தம்பி'னு போயிட்டாங்க. நானும் என் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ஒருநாள் திடீர்னு போன் பண்ணி நடிக்கக் கூப்பிட்டாங்க, திண்டுக்கல்லுலதான் ஷூட்டிங் ஆரம்பிச்சது.\nஎனக்கு ரொம்பச் சின்ன ரோலாதான் இருக்கும்னு நெனைச்சுக்கிட்டு நானும் நடிக்க ஆரம்பிச்சேன். அதுல ஒரு பெட்டிக்கடை பக்கத்துல ஒரு சண்டைக்காட்சி வரும். அதுக்காக நான், சசி அண்ணன், ஜெய் அண்ணன் மூணு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம். அன்னைக்கு கஞ்சா கருப்பு சார் ஏதோ வேலைன்னு வரலை. சசி அண்ணன் என்கிட்ட யதார்த்தமா, 'என்ன மாரி நம்ம மூணு பேர்தான் இருக்கோம். ஒரு பத்துப் பேர் நம்மள அடிக்கப் போறாங்க, அடிச்சுருவோமா'னு கேட்டார். நான் 'அட விடுண்ணே பாத்துக்குவோம், எத்தனை பேர் வந்தாலும் அடிச்சு நொறுக்கிவிடுவோம்... நீ எதுக்கும் பயப்படாதண்ணே'னு சொன்னேன். சசி அண்ணே சிரிச்சுக்கிட்டே போய் தினேஷ் மாஸ்டர்கிட்ட தம்பி 'என்ன இப்படி சொல்றாரு... என்ன பண்ணலாம்னு கேட்டார்.' என்கிட்ட 'என்னடா தம்பி அப்படியா சொன்ன'னு கேட்டார். நான் 'அட விடுண்ணே பாத்துக்குவோம், எத்தனை பேர் வந்தாலும் அடிச்சு நொறுக்கிவிடுவோம்... நீ எதுக்கும் பயப்படாதண்ணே'னு சொன்னேன். சசி அண்ணே சிரிச்சுக்கிட்டே போய் தினேஷ் மாஸ்டர்கிட்ட தம்பி 'என்ன இப்படி சொல்றாரு... என்ன பண்ணலாம்னு கேட்டார்.' என்கிட்ட 'என்னடா தம்பி அப்படியா சொன்ன'னு தினேஷ் மாஸ்டர் கேட்டார். 'ஆமாண்ணே யார் வந்தா என்ன பார்த்துக்கலாம்'னு சொன்னேன். எனக்கு அந்த அனுபவம் ரொம்ப புதுசா இருந்துச்சு. அப்புறம்தான் அந்த ஃபைட் சீன் ஷூட்டிங் நடந்துச்சு.\nஅப்புறம் கஞ்ச�� கருப்பு சாரோட ''ஒன்னய நம்பி ஒத்த பீடி கடன் கொடுப்பானா'ங்கிற காமெடி டயலாக் எல்லாருக்குமே பிடிக்கும். எனக்கும் அது ரொம்பப் பிடிச்ச காமெடி. பொதுவா நான் படங்கள்ல நடிக்கிறதுக்கு முன்னாடி வீட்ல பேசும்போதே கோவம் வந்துட்டா 'இந்தக் கால வெச்சுக்கிட்டு நானே சம்பாதிக்கனும்னு நினைக்கிறேன்... உங்களுக்கு எல்லாம் என்னடா கேடு', 'எனக்கெல்லாம் கால் நல்லாயிருந்தா உங்களையெல்லாம் உட்கார வெச்சுச் சோறு போடுவேன்'னு நிறையவாட்டி சொல்லியிருக்கேன். இதையெல்லாம் சசி அண்ணன் கிட்ட சும்மா ஜாலியா பேசிக்கிட்டு இருக்கும்போது சொல்லியிருக்கேன். நான் பேசுனது எல்லாம் படத்துலேயும் வந்துச்சு. அது எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.\nபடம் வெளிவந்ததுக்கு அப்புறம் எனக்குக் கொஞ்சம் பயமா இருந்துச்சு. சரி, ஒரு ரெண்டு சீன்ல வருவேன்னு நினைச்சேன். ஆனா படத்தைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. ஏன்னா படத்தோட க்ளைமாக்ஸ்ல கிட்டத்தட்ட என்னையத்தான் ஹீரோ மாதிரி காட்டியிருப்பாங்க. எனக்கு அந்த சீன்கள்ல நடிக்கும்போது எதுவுமே தெரியாது. ஷூட்டிங்குக்கு முன்னாடி என்கிட்ட 'நீ இதை மட்டும் பண்ணு மாரி... இந்த சீன்தான் உன்னை எங்கயோ கொண்டு போக போகுது'னு சொல்லி நடிக்க வெச்சாங்க. ஆனா அதையெல்லாம் படமா பார்க்கும்போது என்னால நம்பவே முடியல. அந்த அளவுக்கு சிறப்பா வந்துச்சு. இந்த அளவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்த சசி அண்ணனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அவர் பெயரைத்தான் நான் பச்சை குத்தியிருக்கேன்.\nசினிமாவுல காசு பார்க்க நான் நடிக்க வரலை. இதை நான் ஒரு கலையாதான் பார்க்குறேன். 'கொடிவீரன்', 'பொதுவாக என் மனசு தங்கம்', 'திட்டமிட்டபடி', 'கண்டுபிடி கண்டுபிடி'னு இப்போ சில படங்கள்ல நடிச்சிக்கிட்டு இருக்கேன். நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன்.'' எனப் பரவசத்தோடு சொல்லி முடித்தார் டுமுக்கான்.\nசசிகுமார் சுப்ரமணியபுரம் Subramaniapuram Sasi KumarDumkan\n‘ஒற்றை பீடியில் ஒளிந்திருந்த துரோகத் துகள்கள்’ - சுப்ரமணியபுரம் நினைவுகள் #9YearsOfSubramaniapuram\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வர��ம் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n30 அடி உயரத்திலிருந்து விழுந்த விமானப் பணிப்பெண் விமான கதவை மூடியபோது நட\nதூக்கில் கிடந்த மனைவி... மணிக்கட்டுகள் அறுத்த நிலையில் கணவன், குழந்தை\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/10/26/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-10-15T11:32:22Z", "digest": "sha1:TR4MSMAGCHZVH46C4MMH6NAFZGAVC3Q5", "length": 7929, "nlines": 177, "source_domain": "kuvikam.com", "title": "இது நம்ம ரீலு | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபடம்: நன்றி: ஆர்.பிரசாத்,திருவள்ளுவர் கார்ட்டூன் Economic Times South\nதிருவள்ளுவர் முதலில் இந்தமாதிரி தான் திருக்குறளில் கடவுள் வாழ்த்து எழுத முயற்சித்தாராம். அதற்குள் அவர் மதம் மாறிவிட்டதாலும் , இலக்கணம் கொஞ்சம் இடிக்குது என்ற காரணத்தினாலும் மாற்றி, தற்போது இருப்பதுபோல் எழுதி விட்டாராம்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nகற்றதனால் ஆய பயனென்கொல் கணபதி\nமலைமகள் ஏகினான் மாணடி சேர்ந்தார்\nவேண்டுதல் வேண்டாமை இலாசிவனைச் சேர்ந்தார்க்கு\nஇருள்சே���் இருவினையும் சேரா பரந்தாமன்\nபொறிவாயில் ஐந்தெழுத்தான் பொய்தீர் ஒழுக்க\nநெறி நின்றார் நீடு வாழ்வார்\nதனக்குவமை இல்லாசிவன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்\nஅறவாழி முருகன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்\nகோளில் பொறியில் குணமிலவே எட்டெழுத்தான்\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\n← கடைசிப் பக்கம் டாக்டர் ஜெ பாஸ்கரன்\nநவீனக் கவிதைகள் – பாகம் இரண்டு →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-15T10:37:05Z", "digest": "sha1:MFPEIEQZNY6QIK6TJSQBNY7MPV6L3557", "length": 5081, "nlines": 159, "source_domain": "sathyanandhan.com", "title": "மது | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஆட்டோ ஓட்டுனருக்கு வயதாகி விட்டதா\nPosted on January 16, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆட்டோ ஓட்டுனருக்கு வயதாகி விட்டதா ஆறு மண் தொட்டி (நடுத்தர அளவு) இரண்டு மூட்டை மண் (சிறிய மூட்டை 20 கிலோ இருக்கும்). இவற்றுடன் அடையாறு (மலர் மருத்துவமனை அருகில்) பண்ணை ஒன்றிலிருந்து திருவான்மியூர் போக நான் ஆட்டோவை ஏற்பாடு செய்தேன். 120 ரூபாய் கேட்டார் ஓட்டுனர் கூசாமல். நான் 100 ரூபாய்க்கு மட்டுமே பேரம் … Continue reading →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mohanlal-undergo-training-at-kannur.html", "date_download": "2018-10-15T10:17:30Z", "digest": "sha1:FBWPZPEQX7BJOZ3BMZYYZ2KPD76CYG3C", "length": 11745, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கண்ணூரில் மோகன்லாலுக்கு 2 நாள் ராணுவப் பயிற்சி! | Mohanlal to undergo training at Kannur military base, ராணுவப் பயிற்சி பெறும் 'கர்னல்' மோகன்லால்! - Tamil Filmibeat", "raw_content": "\n» கண்ணூரில் மோகன்லாலுக்கு 2 நாள் ராணுவப் பயிற்சி\nகண்ணூரில் மோகன்லாலுக்கு 2 நாள் ராணுவப் பயிற்சி\nகண்ணூர்: ராணுவத்தில் கௌரவ கர்னல் பதவி பெற்றுள்ள நடிகர் மோகன்லாலுக்கு ஆயுதங்களை கையாள்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.\nமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பலவிதமான கதாப்பாத்திரங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருபவர். மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகளையும் குவித்தவர்.\n'கீர்த்தி சக்ரா' மற்றும் 'குருஷேத்ரா' உள்ளிட்ட படங்களில் அவர் ராணுவ அதிகாரி வேடத்திலும் நடித்து முத்திரை பதித்திருக்கிறார்.\nஇந்நிலையில், மோகன்லாலுக்கு, இந்திய ராணுவத்தில் கெளரவ கர்னல் பதவி கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழங்கப்பட்டது.\nஇந்திய ராணுவத்தின் எல்லைப்யோர படைப்பிரிவில் அவர் கெளரவ கர்னலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇப்பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள் ராணுவத்தின் தூதராக செயல்படுவார்கள். ஏற்கனவே, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வரிசையில், மோகன்லாலுக்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது.\nஇந்தப் பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள் குறைந்தபட்ச உடல் தகுதியை பெற வேண்டும், இதற்காக அடிப்படை ராணுவ பயிற்சியிலும் பங்கேற்க வேண்டும்.\nஎனவே அடுத்த வாரம் 26 மற்றும் 27ம் தேதி கண்ணூரில் உள்ள ராணு��� பயிற்சி நிலையத்தில் மோகன்லால் இரண்டு நாள் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார்.\n\"ஆயுதங்களை கையாளும் அடிப்படைப் பயிற்சிகள் தவிர, எல்லையோர படைப்பிரிவில் தூதராக மேறகொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவருக்கு பயிற்சி அளிக்கப்படும்\" என்று கண்ணூர் பயிற்சி நிலைய கமாண்டர் டேவிட்சன் தெரிவித்தார்.\nவரும் 27ம் தேதி கண்ணூரில் நடக்க உள்ள வீரர்கள் அணிவகுப்பிலும் மோகன்லால் கலந்துகொள்வார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: army கண்ணூர் பயிற்சி மலையாள நடிகர் மோஹன்லால் ராணுவ நிலையம் kannur kerala mohanlal training\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nநடிகையை வீட்டிற்கு வரவழைத்து ஆடையை அவிழ்க்கச் சொன்ன இயக்குனர்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course-cat/group-4/", "date_download": "2018-10-15T11:45:03Z", "digest": "sha1:CCNJKW3ZIZKP34YN3EMRGIOGAKI6OBPS", "length": 7604, "nlines": 287, "source_domain": "tnpsc.academy", "title": "Group 4 Archives | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் இந்திய பொருளாதாரம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு. இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/tamilnadunews/baratha-ratna-award-for-jeyalalitha", "date_download": "2018-10-15T11:27:21Z", "digest": "sha1:3URRECPRMZMBAZMOWY3RGVVLNRPMS4YT", "length": 5258, "nlines": 53, "source_domain": "www.tamilaruvi.news", "title": "ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதா? - கொதிக்கும் நெட்டிசன்கள் - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதா\nஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதா\nஅருள் 8th October 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதா\nடெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்றும், சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.\nஇந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது கேட்பது தவறான முன்னுதாரணம் என சமூக வலைத்தளங்களி��் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nPrevious தினகரனுடன் சந்திப்பு : பன்னீரின் பதவியை பறிக்க திட்டமிடும் எடப்பாடி\nNext இன்றைய ராசிபலன் 09.10.2018\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/12/10", "date_download": "2018-10-15T10:37:23Z", "digest": "sha1:CSIQFRRZ6Q2VANH7SOOG54QH7DNEA33N", "length": 3635, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தெலங்கானா சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய முயற்சி!", "raw_content": "\nதிங்கள், 12 பிப் 2018\nதெலங்கானா சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய முயற்சி\nதெலங்கானா மாநிலத்தின் சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்தும் வகையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் இருசக்கர வாகனத்தில் ஏழு நாடுகளுக்குப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.\nதெலங்கானா மாநிலத்தின் சிறப்பையும் அங்குச் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் எடுத்துரைக்க அந்த மாநிலச் சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜெய் பாரதி தலைமையில் நான்கு இளம்பெண்கள் கொண்ட குழு இருசக்கர வாகனத்தில் நேற்று ஐதராபாத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கியது. இந்தப் பயணத்தை மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் அஸ்மீரா சந்துலால் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதற்கான முழு செலவையும் தெலங்கானா மாநில அரசே ஏற்கிறது.\nஇந்தப் பெண்கள் நான்கு பேரும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைக் கடந்து மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சுற்ற உள்ளனர். இவர்கள் 50 நாள்களில் 17 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து தெலங்கானா மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர், “இந்த நான்கு பெண்களும் 50 நாள்கள், 7 நாடுகளை சுற்ற உள்ளனர். இதற்கான செலவுகள் அனைத்தும் தெலங்கானா சுற்றுலாத் துறை அமைச்சகம் வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.\nதிங்கள், 12 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999971119/clarabelles-lemoonade-stand-50-a-glass_online-game.html", "date_download": "2018-10-15T10:28:40Z", "digest": "sha1:ROWZJYTCBOD324IV2VRRJTYGV4GB27NN", "length": 11958, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Carabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Carabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது\nவிளையாட்டு விளையாட Carabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Carabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது\nஒரு வணிக ஆரம்பிக்கலாம். எலுமிச்சை சைபாணம் கண்ணாடிகள் தேவையான விற்க மற்றும் சிறந்த வருமானத்தை பெறுகின்றனர். டிஸ்னி ஹீரோக்கள் எப்போதும் இன்னும் நல்ல பணம். . விளையாட்டு விளையாட Carabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது ஆன்லைன்.\nவிளையாட்டு Carabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Carabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது சேர்க்கப்பட்டது: 30.03.2012\nவிளையாட்டு அளவு: 0.48 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.72 அவுட் 5 (25 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Carabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது போன்ற விளையாட்டுகள்\nநிகழ்ச்சியில் இருந்து Violetta மற்றும் இசை\nஅவரது நிழல் எதிராக ஓலஃப்\nபேபி எல்சா வீட்டில் ஐஸ்கிரீமை சமையல்\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nமிக்கி மவுஸ் கார் டிரைவிங் சவால்\nடாம் பூனை 2 பேசி\nவிளையாட்டு Carabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது பதிவிறக்கி\nஉங���கள் வலைத்தளத்தில் விளையாட்டு Carabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது பதித்துள்ளது:\nCarabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Carabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Carabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Carabella லெமனேட் நிலையம் 50 மதிப்புள்ள கண்ணாடி ஒன்றுக்கு உள்ளது உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநிகழ்ச்சியில் இருந்து Violetta மற்றும் இசை\nஅவரது நிழல் எதிராக ஓலஃப்\nபேபி எல்சா வீட்டில் ஐஸ்கிரீமை சமையல்\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nமிக்கி மவுஸ் கார் டிரைவிங் சவால்\nடாம் பூனை 2 பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/02/hrd.html", "date_download": "2018-10-15T10:49:46Z", "digest": "sha1:ZTKI4EF56LBZO357S5WEGKS4R4POWG6R", "length": 16268, "nlines": 105, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : அனைத்துத் துறை HRDகளும் மனிதாபிமானமில்லாதவர்களா - பழசு", "raw_content": "\nஅனைத்துத் துறை HRDகளும் மனிதாபிமானமில்லாதவர்களா - பழசு\nநான் ஏற்கனவே ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தவன். அங்கும் மற்ற துறையினரை விட இந்த HRDக்கள் மட்டும் தலையில் கொம்பு முளைத்தது போல் நடந்து கொள்வர். பிரமோஷன், இன்க்கிரிமெண்ட், டிரான்ஸ்பர் பற்றி நாம் எந்த கோரிக்கை கொடுத்தாலோ அல்லது சந்தேகம் கேட்டாலோ ஏதோ அவர்கள் வேலையில் நாம் தலையிட்டு இடைஞ்சல் செய்தது போல நடந்து கொள்வர். இங்கு மட்டுமல்ல, எந்த ஐடி கம்பெனியிலும் அவர்கள் அப்படித்தான். சரி இவர்கள் தனியார் துறையில் அதிக சம்பளத்தில் இருப்பதனால் தான் இப்படி நடந்து கொள்கிறன்றனர் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் நேற்று முன்தினம் வரை.\nஎனக்கு நேற்று முன்தினம் ரயில்வே வேலைக்கான சர்டிபிகேட் வெரிபிகேசன் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.ஆர்.பி அலுவலகத்தில் நடந்தது. 12.45 மணிக்கு உள் செல்ல வேண்டும். என்னுடன் அதே நேரம் உள் செல்ல வேண்டியவர்கள் மொத்தம் 70 பேர். அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வடமாநிலத்தவர்கள். அவர்கள் அனுபவ அறிவும் குறைவு தான். புது இடம் என்பதால் அவர்கள் விசாரித்து வரவே சில நிமிடங்கள் நேரமாகிவிட்டது. அப்படி வந்தவர்களை ரயில்வே HRDக்கள் உள்ளேயே அனுமதிக்க மறுத்து விட்டனர். அவர்கள் கெஞ்சிய பிறகு ஒருவாறாக திட்டிக் கொண்டே உள்ளே அனுமதித்தனர்.\nகவுன்சிலிங் துவங்கியது. நான் ஒரு விஷயத்தில் சொதப்பி விட்டேன். அதாவது அவர்கள் மொத்தம் 3 போட்டோக்கள் கேட்டிருந்தனர். ஆனால் நான் 2 போட்டோ மட்டுமே கொண்டு சென்றிருந்தேன். அவர்களில் ஒருவரிடம் விஷயம சொல்லி பத்து நிமிடம் டைம் கொடுங்கள். நான் சென்று ஸ்டுடியோவில் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன் என்றேன். உடனே அவர் போட்டோ இல்லையா, வெளியே போ உனக்கு வேலையில்லை என்றார். என்னடா இது வம்பாகிவிடடது. அவ்வளவு சிரமப்பட்டு எழுதி வாங்கிய வேலை ஒரு போட்டோ குறைந்ததால் இல்லையென்கிறார்களே என்று கடுப்பாகி விட்டது. வேறு வழி இன்றி பேசாமல் அமர்ந்தேன்.\nகவுன்சிலிங்கில் இவர்கள் வடஇந்தியர்களை படுத்தியபாடு இருக்கிறதே, இவர்களுக்கோ இந்தி சரிவர பேச வரவில்லை. வடஇந்தியர்களுக்கோ இந்தியை தவிர வேறு மொழி தெரியவில்லை. அவர்களை பாடாய்ப்படுத்தி விட்டனர். போட்டோ சரியில்லை, கையெழுத்து சரியில்லை, கைரேகை சரியில்லை என்று அவர்களை பயமுறுத்தி வந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து என் முறை வந்ததும் என் பெயர் சொல்லி அழைத்தனர். நான் அவர்கள் டேபிள் முன் உட்கார்ந்தேன். போட்டோ இல்லை என்று நான் கூறிய நபர் மற்றவர்களிடம் இவன் போட்டோ எடுத்து வரவில்லை என்ன செய்யலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களில் மலையாளி ஒருவர் என்னுடைய புரொபைலை எடுத்து அதில் ஏற்கனவே நான் அப்ளை செய்யும் போது அனுப்பி இருந்த எக்ஸ்ட்ரா போட்டோவை கொடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளும்படி கூறினார்.\nஒரு வழியாக கவுன்சிலிங் முடித்து வெளிவந்தேன். இன்னும் ஒரு மாதத்தில் மெடிக்கல் டெஸ்ட்டுக்கான லெட்டர் வீட்டுக்கு வரும் என்று கூறி அனுப்பினர்.\nநான் உள்சென்று அமர்ந்ததிலிருந்து என்னை அழைக்கும் வரை எனக்கு 2மணிநேரம் இருந்தது. என்னை வெளியில் அனுப்பியிருந்தால் நான் பக்கத்தில் இருந்த ஸ்டுடியோவில் போட்டோவை பிரிண்ட் எடுத்து அதிகபட்சம் 15 நிமிடத்தில் உள்ளே வந்திருப்பேன். அதை விட்டு என்னை 2மணிநேரமும் டென்ஷனில் நகம் கடிக்க வைத்தவர்களை என்னவென்று சொல்வது\nஏன் இந்த HRDக்கள் மட்டும் இப்படி நடந்து கொள்கின்றனர். இந்த துறைக்கு வந்தால் சட்டென்று கொம்பு முளைத்து விடுமா என்ன\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nகாக்கி சட்டை - சினிமா விமர்சனம்\nஇந்தியா பாகிஸ்தான் - பாதி கட்டுரை\nஎன்டிஆரின் டெம்பர் - தெலுகு\nவெள்ளிமூங்கா, ஒரு இனிய அனுபவம்\nகிழிந்து போன இன்றைய நாளின் டயரி பக்கம்\nதீபாவளி - திண்டாட்டத்தில் பயணிகள் - கொண்டாட்டத்தி...\nஅனைத்துத் துறை HRDகளும் மனிதாபிமானமில்லாதவர்களா - ...\nகாப்பியடிக்கும் பதிவர்களிடம் விசாரணை - பழசு\nஐகோர்ட்டில் மக்கள் இன்று கடும் அவதி - பழசு\nவேட்பாளரிடம் சிக்கி நான் பட்ட பாடு - பழசு\nதவறவிட்ட பதிவர் சந்திப்பு - பழசு\nஉளவாளி ஜானி (Johny English Reborn)- திரைப்பட விமர்...\nசினிமா விமர்சனம் - பழசு\nவெடி படம் விமர்சனம் - பழசு\nமும்பை சென்ற ஜொள்ளு சித்தப்பா - பழசு\nநானும் என் பிரியாணியும் - பழசு\nதவிர்க்கவே முடியாத எங்கேயும் எப்போதும் - பழசு\nகாபரே நடனம் பார்க்க போய் வாங்கி வந்த முத்தம் - பழச...\nஎன்னுடைய தேர்வை எனக்காக எழுதியது கடவுளா - பழசு\nகிடைத்தது மத்திய அரசு வேலை - பழசு\nமங்காத்தா சினிமா விமர்சனம் - பழசு\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எ��்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2016/04/blog-post_35.html", "date_download": "2018-10-15T10:42:41Z", "digest": "sha1:YPTHKJ7N4XICIHVS4YFZUVZSHDPXHAO6", "length": 20412, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தென்கிழக்காசியாவிலேயே உயர்ந்த புத்தர் சிலையை திறந்து வைத்தார் மைத்திரிபாலா சிறிசேனா!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதென்கிழக்காசியாவிலேயே உயர்ந்த புத்தர் சிலையை திறந்து வைத்தார் மைத்திரிபாலா சிறிசேனா\nமத்துகம, ஓவிட்டிகல, பட்டமுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவுக்கன சிலையினை ஒத்த தெற்காசியாவின் மிகஉயரமான நிமிர்ந்து நிற்கும் புத்தர் சிலையினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (23) முற்பகல் திறந்து வைத்ததுடன் 135 அடி உயரமான இந���த புத்தர் சிலைக்கு முதலில் மலர்களை வைத்து ஜனாதிபதியே வழிப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சிறிசேனா, பௌத்த தர்மத்தின் அடிப்படையிலேயே சிறந்த சமூக அடிப்படை கட்டியெழுப்படும் எனவும் உலகில் பல துறைகளை சார்ந்த விசேட நிபுணர்கள் தற்போது பௌத்த தர்மத்தை தேடி வரும் நிலைமைக்கு மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும் தர்மத்தை பாதுகாப்பவன், தர்மத்தினாலேயெ காக்கப்படுவான் என்பதை புத்த பகவானை வணங்கும் போது அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டு, பௌத்த தர்மத்திற்கு ஏற்ப வாழ்க்கை அமைத்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\n135 அடி உயரம் கொண்ட இந்த புத்தர் சிலையானது மாகாண சபை உறுப்பினர் ஜகத் பின்னகொட அவர்களின் தனிப்பட்ட நிதி அன்பளிப்பினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nபுலிக்கொடி காட்டியவருக்கு மாட்டியது லண்டன் பொலிஸ் கை விலங்கு.\nஐரோப்பிய விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேற்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். ரணில் விக்ரமசிங்கவிற்கு ...\nதெற்கிலுருந்து வந்த அமைச்சருக்கு சப்ரா சரவணபவான் வீட்டில் குத்தாட்டதுடன் பிரமாண்டமான மது விருந்துபசாரம்.\nமுகப்புத்தகத்தில் விடயத்தை கசியவிட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போறாராம் சப்ரா சரவணபவான். கடந்த மாத இறுதியில் உள்நாட்டு அலுவல்க...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nகளவில் ஈடுபட்ட விஜயகலாவின் ஆலோசகர் கைது.\nவிஜயகலா மகேஸ்வரனின் பெண் ஆலோசகரான, தெஹிவளை கெம்பல் பிளேஸ் இலக்கம் 14 என்ற முகவரியில் வசித்து வந்த ஷெரின் ஒஸ்மான் என்பவர், ஜனாதிபதி செயலகத்தி...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nசிவசக்தி ஆனந்தனின் கருத்து சுதந்திரத்தை பறித்தெடுக்கும் தமிழரசு. செம்பியன்\nதமிழரசு கட்சியானது ஊடக அடக்குமுறை, கருத்து சுதந்திரம், அரச பயங்கரவாதம், ஜனநாயகம் என மேடைகளில் முழங்குகின்றது. ஆனால் சக பாராளுமன்ற உறுப்பினர்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181676/news/181676.html", "date_download": "2018-10-15T11:21:25Z", "digest": "sha1:KKBJC4TFRHRF7WVDWYSDEZ7VL34PFECR", "length": 7687, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பல வங்கிகளில் பணக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் இன்று சிக்கினார்!! : நிதர்சனம்", "raw_content": "\nபல வங்கிகளில் பணக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் இன்று சிக்கினார்\nஅண்மைய நாட்களில் வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் சிக்கியுள்ளார்.\nசந்தேகநபர் களனி பிரதேசத்தில் வைத்து கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டதா��� பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nகடந்த 2017 செப்டம்பர் 12ம் திகதி அன்று கிரிபத்கொடை பிரதேசத்தில் தங்க நகைக் கடை ஒன்றில் 41 இலட்சம் ரூபா பெறுமதியான நகை கொள்ளை மற்றும் 2018 மார்ச் 20 அன்று அதே பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியில் கத்தியை காண்பித்து பாதுகாப்பு அதிகாரியை அச்சுறுத்தி 09 இலட்சம் ரூபா கொள்ளையிட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன.\nஅதேவேளை ஏப்ரல் 25 அன்று கந்தானை பகுதியில் தனியார் வங்கியில் திருட முற்பட்ட முயற்சி தோல்வியடைந்த சம்பவம் மற்றும் கடந்த ஏப்ரல் 27 அன்று வத்தளை பிரதேச தனியார் வங்கியில் அதன் பாதுகாப்பு அதிகாரிமீது மிளகாய் தூளை தூவி விட்டு 07 இலட்சம் ரூபா கொள்ளையிட்ட சம்பவங்களும் பதிவாகியிருந்தன.\nஇந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியிருந்த பொலிஸார் சீ.சீடிவி காட்சிகளை பரிசோதித்த பின்னர் அனைத்து கொள்ளைகளுடனும் ஒருவர் மாத்திரம் தொடர்புபட்டிருப்பதை அறிந்து கொண்டு அனைத்து வங்கிகளையும் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் வத்தளையிலுள்ள வங்கி ஒன்றுக்கு இன்று வந்த சந்தேகத்துக்குறிய ஒருவரிடம் வங்கிப் பாதுகாப்பு அதிகாரி கேள்விகளை தொடுத்த போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.\nஇது தொடர்பில் வத்தளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட் நிலையில் கிரிபத்கொட பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \nஇரவு நேரத்தில் சென்னையில் எங்கெல்லாம் விபச்சாரம் நடக்குதுனு தெரியுமா \nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\n“பஸ் விபச்சாரம்” திருச்சி To சென்னை | ஓர் அதிர்ச்சி தகவல் | ஓர் அதிர்ச்சி தகவல்\nஇந்த உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நலம் சேர்க்கும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/03/11/news/4307", "date_download": "2018-10-15T11:47:19Z", "digest": "sha1:PORHQSSC7AHKEYIPAMSHWD75MD233BNS", "length": 9613, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சீனத் ���லையீடுகள் குறித்து சிறிலங்காவுடன் பேசுவார் மோடி – இந்திய பாதுகாப்பு நிபுணர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீனத் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுடன் பேசுவார் மோடி – இந்திய பாதுகாப்பு நிபுணர்\nMar 11, 2015 | 8:36 by கார்வண்ணன் in செய்திகள்\nபிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகள் குறித்து, சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவார் என்று இந்திய பாதுகாப்பு நிபுணர் குவாமர் அகா தெரிவித்துள்ளார்.\nஇந்திய செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,\n“இந்தப் பிராந்தியத்தில் தனது பாதுகாப்புத் தளங்களை அமைப்பதன் மூலம் இந்தியாவைச் சுற்றிவளைப்பதே, சீனாவின் திட்டமாகும்.\nதனியே இந்தியா மட்டுமன்றி, தனியே இந்தியா மட்டுமன்றி, சிறிலங்காவும் கூட தனது நாட்டை சீன இராணுவம் பயன்படுத்துவதை விரும்பவில்லை.\nசிறிலங்காவின் புதிய அரசாங்கம் இதையெல்லாம் விரும்பவில்லை.\nதுறைமுகங்கள், அணைக்கட்டுகள் மற்றும் ஏனையவற்றை சீனா இந்தப் பிராந்தியத்தில் நிறுவுவது எமக்குப் பெரும் கவலையை அளிக்கிறது.\nஅவர்களின் கடற்பயண வழிகள், பட்டுப்பாதை, வீதி இணைப்புகள், தொடருந்துப் பாதை இணைப்புகள், எல்லாமே, அடிப்படையில் இந்தியாவை சுற்றிவளைக்கும் திட்டத்தின் ஒரு பகுதி தான்.\nஇந்தியப் பிரதமர் இந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவார்.\nஇந்தியாவுக்கு எதிராக தமது நாட்டை மற்றொரு நாடு பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா வாக்குறுதி அளித்திருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: சீன இராணுவம், நரேந்திர மோடி, பாதுகாப்பு நிபுணர்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/category/lifestyle/beauty-tips/", "date_download": "2018-10-15T11:37:43Z", "digest": "sha1:BWFDJLHLRJG7M6ORKX4U7RN2FMTJGAGE", "length": 11325, "nlines": 166, "source_domain": "sparktv.in", "title": "அழகு குறிப்புகள் - SparkTV தமிழ்", "raw_content": "\nமக்களுக்குப் பூச்சாண்டி காட்டும் மத்திய அரசு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு..\nஊருக்கே வெளிச்சப் பாதையை காட்டியவர், தன் வாழ்வை முடித்துக் கொண்டதன் காரணம்\nஈரானில் எண்ணெய், ரஷ்யாவில் ஆயுதம் எது வாங்கினாலும் ‘எதுவும் உதவாது’ : அமெரிக்கா\nவெள்ளம் போல் திக்கு திசையில் பாயும் #metoo ” அடுத்தக் கட்டம் என்ன\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nதாங்க முடியாத பல் வலியை எப்படி வீட்டில் குணப்படுத்தலாம்\nபொடுகுத் தொல்லை ரொம்ப அதிகம் இருக்கா இதோ அதனை போக்கும் எளிய வழிகள்\nமாத விடாயில் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்த இதை சாப்பிட்டுப் பாருங��க\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nயார் இந்த வடசென்னை அன்பு- வீடியோ\nவிஜய் ஆண்டனி திமிரு புடிச்சவனாம்.. யூடியூப்-இல் படம் போட்டு காட்டுகிறார்கள்..\nஎனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nடாஸ் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்தது பாகிஸ்தான்.. இந்திய அணியின் மனநிலை என்ன..\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nநவராத்திரியை எந்த ஊரில் எப்படி கொண்டாடுவரகள்\nசகல பாக்கியம் தரும் நவராத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nபொடுகுத் தொல்லை ரொம்ப அதிகம் இருக்கா இதோ அதனை போக்கும் எளிய வழிகள்\nகண் சுருக்கங்களைப் எளிதில் போக்கும் வழிகள்\n45 நாட்களுள் நரை முடியை கருப்பாக்கும் ஒரு இயற்கை பொருள்\nசரும அழகை தரும் கற்றாழை ஜெல்லை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது\nகை, கால்களின் முட்டியில் இருக்கும் கருமையை எப்படி போக்குவது\nஅழகைப் பத்தி நீங்க நினைக்கிற இந்த விஷயமெல்லாம் உண்மையில்லை\nஆளி விதையை எப்படி கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் \nமுடி அடர்த்தி இல்லாமல் இருக்கா இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க\nஉங்க அழகை கெடுக்கும் இந்த விஷயங்களை தப்பியும் செஞ்சுடாதீங்க\nஸ்ட்ரெயிட்டனர் இல்லாமலேயே முடியை நேராக்கனுமா இந்த ஒரு டிப்ஸ் யூஸ் பண்ணுங்க \nஉங்க சரும அழகை பாதுகாக்க டார்க் சாக்லெட்டை எப்படி யூஸ் பண்ணனும்\nகண்ல கருவளையம் அசிங்கமா இருக்கா\nபாதவெடிப்பைப் போக்கும் பாட்டி வைத்தியங்கள்\nபொடுகை நிரந்தரமாக போக்க உதவும் குறிப்புகள்\nமக்களுக்குப் பூச்சாண்டி காட்டும் மத்திய அரசு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு..\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-15T11:16:58Z", "digest": "sha1:275M6ML5YQVLVPMHOUTCVDBBU6K3Z7DO", "length": 6222, "nlines": 93, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பதிவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பதிவு யின் அர்த்தம்\nஒரு பரப்பில் ஒன்று பதிந்ததன் அடையாளம்; தடயம்.\n‘உடம்பில் பல் பதிவுகள் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது’\nஉரு வழக்கு ‘மனப் பதிவுகள் கவிதை ஆகின்றன’\n(சட்டப்படி) ஆவணத்தில் எழுதிவைக்கும் குறிப்பு.\n‘வேகக் கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டியதாகப் பதிவாகியிருக்கும் வழக்குகள் பல’\n(அகராதி தொடர்பாக வரும்போது) பொருள் காணப்பட வேண்டிய சொல், அதற்கான இலக்கணக் குறிப்பு, பொருள், எடுத்துக்காட்டு வாக்கியம் போன்ற தகவல்களின் தொகுப்பு.\n‘இந்த அகராதியின் முதல் பதிப்பில் 15,875 பதிவுகள் தரப்பட்டுள்ளன’\n(ஆவணம், கட்டுரை போன்றவற்றில் ஒன்று) குறிக்கப்பட்டுள்ள நிலை.\n‘தென்னிந்தியாவில் 1890களில் நடந்த கலகங்களைப் பற்றிய பதிவுகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்’\n‘நேற்று நெல்லையில் பத்து செ.மீ. மழை பதிவாகியுள்ளது’\n(பாடல், காட்சி முதலியவற்றைப் பதிவுநாடா, திரைப்படச் சுருள் முதலியவற்றில்) கேட்கும்படியாகவோ பார்க்கும்படியாகவோ கருவிகள் துணையால் அமைத்தல்.\n‘பாடல் பதிவுடன் இன்று படப்பிடிப்பு இனிதே துவங்குகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/divakaran-talks-nonsense-because-he-is-unwell-says-ttv-dinakaran/", "date_download": "2018-10-15T11:45:53Z", "digest": "sha1:RLJE74B3RVKHGIT65KV4Q452YLR4LZIU", "length": 14516, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உடல்நலம் குன்றியதால் திவாகரன் உளறுகிறார் : டி.டி.வி. தினகரன் பேட்டி. Divakaran talks nonsense because he is unwell, says TTV Dinakaran", "raw_content": "\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஉடல்நலம் குன்றியதால் திவாகரன் உளறுகிறார் : டி.டி.வி. தினகரன் பேட்டி\nஉடல்நலம் குன்றியதால் திவாகரன் உளறுகிறார் : டி.டி.வி. தினகரன் பேட்டி\nடிடிவி தினகரன் மீது அவரின் உறவினர் திவாகரன் குற்றம் சாட்டி வருவதற்கு உடல்நலம் குன்றியது தான் காரணம் என அவர் கூறியுள்ளார்.\nகும்பகோணம் அருகே சுவாமிமலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரின் உறவினர் திவாகரன் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பட்டது. மேலும் தினகரனின் அரசியல் பயணம் குறித்தும் கேட்கப்பட்டது.\nகேள்விகளுக்குப் பதிலளித்த தினகரன் :\n“மாநில அரசு நலனுக்காகத்தான், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறேன். அதேபோல் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாநில அரசின் நலனுக்காக மத்திய அரசுடன் அதிமுக இணக்கமாக இல்லை. அவர்களுடைய சுயநலனுக்காகத்தான் அவர்கள் இணக்கமாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் எப்படி வெற்றிபெறுவார்கள்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வால் வெற்றி பெறமுடியவில்லை. அவர்களால் எப்படி 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வி தான் அடையும்.\nதிவாகரன் நிருபர்களிடம் கூறும்போது, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிப்பேனே தவிர தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன் எனக் கூறியுள்ளதாக நான் கேள்விப்பட்டேன்.\nதிவாகரனுக்குக் கடந்த 2002-ம் ஆண்டு முதல் உடல்நிலை சரியில்லை. உடல்நலம் குன்றியதால் அவர் உளறுகிறார். அவருக்கு எங்கள் மீது பாசம் இல்லாவிட்டாலும் நாங்கள் உறவினர் என்ற முறையில் அவர் மீது பாசம் வைத்துள்ளோம். அதனால் அவர் பேசுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவரைப்பற்றி மன்னார்குடியில் உள்ளவர்களிடம் விசாரித்தாலே தெரியும்.” என்றார்\nஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் 2021ம் தேர்தலில் தினகரன் அதிக வாக்குகள் பெற்றுவிட வாய்ப்புகள் உள்ளது என மக்கள் பேசி வரும் நிலையில், த��வாகரனின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் இடையே தற்போது உருவாகியுள்ள விரிசல்களால் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nநக்கீரன் கோபால் கைது சரியே – டிடிவி தினகரன்\nஅடுத்தடுத்து ‘செக்’ வைக்கும் தினகரன் இம்முறை என்ன விளக்கம் தரப் போகிறார் ஓ.பி.எஸ்\nஇபிஎஸ் ஆட்சி கவிழாமல் இருக்கவே டிடிவி தினகரனை சந்தித்தேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் பஞ்சாயத்து\nடிடிவி தினகரனை ரகசியமாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாரா\nசசிகலா புஷ்பாவின் விசுவாசி தினகரன்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா: ஸ்டாலின், டிடிவி, கனிமொழிக்கு அழைப்பு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nடிடிவி தினகரனுக்கே எனது ஆதரவு.. அட்டக்கத்தி தினேஷின் அதிரடி முடிவு\nஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் ‘தலை’ தப்பியது : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதில்லியில் பணம் வேனில் 2 ஊழியர்களை சுட்டுக் கொன்று 12 லட்சம் கொள்ளை\nவைகோ மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சத்யராஜ் தரும் அட்வைஸ்\n'டூப்' போடாத போராளி வைகோ\nநோட்டா டிரெய்லர் : எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா இந்த திரைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும், நோட்டா படம் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டார். நோட்டா டிரெய்லர் : சத்யராஜ், நாசர், விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள நோட்டா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். Here’s the #NOTA Tamil Trailer Hey #Rowdy @TheDeverakonda Hearty welcome to the Tamil Film Industry\nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nஹேப்பி பர்த் டே வடிவேலு வைகைப் புயல் கடந்த பாதை\nமீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/03/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-15T10:53:44Z", "digest": "sha1:SGGE6EISHZGIIPABSHYKIBV2WSM3YH37", "length": 33456, "nlines": 170, "source_domain": "thetimestamil.com", "title": "நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா ராஜினாமா ஏன்? – THE TIMES TAMIL", "raw_content": "\nநிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா ராஜினாமா ஏன்\nநிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா ராஜினாமா ஏன்\nதாராளப் பொருளாதாரவாதிகள் பெரும்பாலும் வலது பாசிசத்தையும் கம்யூனிசத்தையும் ஒன்றாக பார்க்க கூடியவர்கள். வலது பாசிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடைப்பட்ட மேற்குலக பாணியிலான முதலாளித்துவ ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள். அதைத்தான் இந்தியாவில் அமலாக்க முயன்றனர் ராஜனும் அரவிந்தும். ஆனால், வலது பாபுலிச சக்திகளின் அரசியல் நெருக்கடிகளை தாக்கு பிடிக்க இயலாமல் ஓடுகின்றனர்.\nமோடியின் இரண்டாம் ஆண்டு ஆட்சிகாலத்தில், 65 வருட பழமையான திட்டக் கமிஷன் ஒழிக்கப்பட்டது.அந்த இடத்தில் நிதி ஆயோக் எனும் புதிய பொருளாதார நிறுவனக் குழு அமைக்கப்பட்டது.இந்தியாவை மாற்றுவதற்கு அமைக்கப்பட்ட இக்குழுவிற்கு அரவிந்த் பனகாரியாவை துணை தலைவராக நியமித்தார் மோடி. அரவிந்த் பனகாரியா ராஜஸ்தான் மாநிலத்தில் பொருளாதாரத் துறையில் இளங்கலை பயின்றவர், ப்ரின்ஸ்டைன் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கி, பன்னாட்டு நிதியகம் போன்ற உலக நிதி நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர். உலகமயக் கொள்கையே வறுமையை ஒழிக்கும் என்பது இவரது பொருளாதார நிலைப்பாடு. தனியார்மய தாராளமய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இந்தியாவில் தீவிரப்படுத்துவது இவரது அனைத்து நூல்களின் சாரமாக உள்ளது.\nஆக,தீவிர உலகமய ஆதரவாளரை, நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை முவைக்கிற அரவிந்த் பனகாரியாவை நிதி ஆயோக் எனும் குழுவை உருவாக்கி அதன் தலைவராக்குகிறார் மோடி. டீம் இந்தியா எனும் பதாகையின் கீழ், அனைத்து மாநில முதல்வரும் நிதி ஆயோக்கின் முக்கிய தளபதிகள் என பெரிதாக விளம்பரப் படுத்தப்பட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. நிதி ஆயோக்கின் ஆலோசனைகள் மூன்றாண்டு வரைவுத் திட்டம் என வெளியிடப்பட்டன.\nதொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்கிற தொழிலாளர் நலச் சட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு, முதலீடுகளுக்கு தடையாக உள்ளது என தொழிலாளர்கள் சட்டத்தை நெகிழ்வுத் தன்மையுடையதாக மாற்றக் கோருவது இவரது முக்கிய கோட்பாட்டுவாதம்.\nஹரியானா, மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களின் தொழிலாளர் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதிற்கு இவரது குழவின் ஆலோசனைகள் செல்வாக்கு செலுத்தியது எனலாம். அதேபோல மரபணு மாற்றப்பட்ட கடுகை சந்தைக்கு கொண்டுவருவதற்கு இக்குழு அழுத்தம் கொடுத்தது எனலாம். ஏனெனில் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கு மரபணு மாற்ற பயிர்ப் பயன்பாடு அவசியம் என வாதிடுபவர் பனகாரியா. இதுபோலவே, அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப் படுத்துவது, சட்டங்களை சீர்திருத்துவது, வரி வருவையாய் பெருக்குவது என்ற மோடி அரசிற்கு பொருளாதார சீர்திருத்தத்தின் பின்னாலுள்ள முக்கிய சக்தியாக விளங்கியவர்.\nபெரும்பான்மை பலத்துடன் நினைத்ததை சாதிக்கிற வல்லமையுடன் நாட்டின் ஒட்டுமொத்த ஏகபோக அதிகார ��ையமாக உருவாகியுள்ள பாஜகாவின் ஆட்சியில், மோடியின் செல்லப் பிள்ளையாக,மோடியால் நியமிக்கப்பட்ட பொருளாதார அறிஞர் திடீரென தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது முதலில் சற்று வியப்பை ஏற்படுத்தத்தான் செய்தது. அதேநேரத்தில் ரகுராம் ராஜன் விவகாரத்தை நாம் மீண்டும் நினைவு படுத்தி பார்தோமென்றால், இது ரகுராம் ராஜன் வெளியேற்றத்தின் மறுபதிப்பே எனத் தெளிவாகிறது.\nஉலகமய பொருளாதார ஆதரவு நிலையில், ரகுராம் ராஜன் நிலைப்பாடும் அரவிந்த் பனகரியா நிலைப்பாடும் அக்கம் பக்கமாக ஒன்றாகவே உள்ளது. இருவரும் மேற்குலக உலக மய கொள்கை விவகாரத்தில் கரை தேர்ந்தவர்கள். பல ஆய்வுக் கட்டுரைகளை நூல்களை எழுதியுள்ளவர்கள். அரவிந்தை விட ராஜனுக்கு உலக பொருளாதார வல்லுனர்கள், வங்கி தலைவர்கள் இடத்தில் மிகப்பெரிய செல்வாக்கும் உண்டு. ஆக, இருவரும் ஒருவர் பின் ஒருவராக நாட்டின் பொருளாதார விவகாரத்தில் தலையீடு செய்வதில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். அல்லது தாமாக வெளியேற அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள்.\nராஜனைத் தொடர்ந்து, அரவிந்தும் பொருளாதார பேராசிரியர் பணியை தொடரப் போவதாக அறிவித்துள்ளார். இவரது ராஜினாமாவும் ஏற்கப்பட்டதாக தகவல்கள் வருகிறது. இந்நிலையில் அரவிந்தின் வெளியேற்றத்திற்கு பின்னாலுள்ள அரசியல் காரணம்தான் என்ன\nகாங்கிரஸ் பாஜக என்ற இரு முதலாளியக் கட்சிகளில், பாஜகவின் உள்முரண்பாடு அதன் ஆர் எஸ் எஸ் கொள்கை அமலாக்கத்தின் காரணமாக அவ்வப்போது தீவிரமாக வெளிப்படும். ஆர் எஸ் எஸ் எனும் அரை ரகசிய இந்துத்துவ அமைப்பின் அரசியல் முன்னணியாக உள்ள பாஜக கட்சியானது, எதார்த்தத்தில் முதலாளிய நலன் பேணுகிற கட்சியாக இருந்தே ஆகவேண்டும். இல்லையென்றால், இந்திய முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியில் எந்தக் கட்சிக்கும் இடமில்லை. அதேவேளையில், ஆர் எஸ் எஸ் அமைப்பு அடிப்படையில் பழமைவாத சுதேசி கருத்தியலில் ஊறித் திளைக்கிற அமைப்பாகும்.\nதீவிர உலகமய நடைமுறைக்கு எதிராக, பொருளாதார பண்பாட்டு வேலிகளை அமைத்துக் கொள்பவை. அதேநேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் வந்தபின்னர், பன்னாட்டு முதலாளிகளின் உலகமய வலைப்பின்னலில் நீங்கள் அங்கம் வகித்தே ஆக வேண்டிய நெருக்கடி. ஆக, இது பாஜகவின் ஆட்சியாளருக்கும் ஆர் எஸ் எஸ் இற்குமன உள்���ுரண்பாட்டை விளைவிக்கிறது. மரபீனு மாற்றப் பயிற்பயன் பாடு மற்றும் மருத்துவ துறையில் விலை நிர்ணய அமைப்பை கலைப்பது என்ற நிதி ஆயோக்கின் முடிவிற்கும் ஆர் எஸ் எஸ்சின் துணை அமைப்பான ஸ்வதேசி சகரன் மஞ்ச(Swadeshi Jagaran Manch)கடும் எதிர்ப்பை தெரிவித்தது. அந்நிய நாட்டின் நலனுக்காக இக்குழு செயல்படுகிறது என கடும் கண்டனத்தை தெரிவித்தது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிதி ஆயோக்கின் இரண்டு ஆண்டு செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கை ஸ்வதேசி சகரன் மஞ் ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் நிதி ஆயோக்கின் செயல்பாடுகள் மீது கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு பாஜகவின் தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.\nஇந்நிலையில், தன்னை காப்பதற்கு, மோடி வருவார், ஆதரவாக நிற்பார் என அரவிந்த் பனகாரியா எதிர்பார்த்திருந்த நேரத்தில் மோடியின் மௌனம் அரவிந்தை சங்கடப் படுத்தியது. ராஜன் விவகாரத்தில்,சுப்ரமணிய சாமி கிளப்பிய பிரச்சனையின் போது மோடி காத்த அமைதியை அறியாதவரல்ல அரவிந்த். பார்த்தார், பதவியே வேண்டாம் என எழுதிக் கொடுத்து கிளம்பிவிட்டார்.\nஉலகப் பொருளாதாரம் பெரும் தேக்க நிலையை எதிர்கொண்டு வருகிற நிலையில் ரகுராம் ராஜன் போன்ற முதலாளித்துவ பொருளாதார அறிவு ஜீவிகள், இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு என்ன செய்யவதென்று தத்தளித்து நிற்கின்றனர். பொருளாதார சொல்லாடலில் சொல்வதென்றால் “மூலதனத்தின் மறு உற்பத்தி” செயல்பாட்டை எவ்வாறு உறுதிப் படுத்துவது என்ற கேள்வி இன்று தீவிரமாகியுள்ளது. வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் தனது மூலதன மறு உற்பத்தி களனாக ஆசிய ஆப்பிரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளை பயன்படுத்தியது.\nதற்போது இந்த சுற்று முடிவுக்கு வருகிறது. கம்யூனிச இயக்கங்கள், இந்த நெருக்கடிகளை பயன்படுத்த வலுவற்று நிற்கின்றன. இந்த நெருக்கடியை வலது பாபுலிச அரசியல் சக்திகள் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்றன. 1930 களில் கிரேட் டிப்ரசன் என்ற பெரும் பொருளாதார மந்தக் கட்டத்தில் தான் பாசிசமும் நாசிசம் வேர் பிடித்து வளர்ந்தன.\nதாராளப் பொருளாதாரவாதிகள் பெரும்பாலும் வலது பாசிசத்தையும் கம்யூனிசத்தையும் ஒன்றாக பார்க்க கூடியவர்கள். ராஜனும் அரவிந்தும் அதில் விதி விலக்கல்ல. 1930 கள் போல தற்போதைய சூழல் உருவாகியுள்ளதை முன் உணர்ந்துள்ள “தாராளப் பொருளாதாரவாதிகள் “வலது பாசிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடைப்பட்ட மேற்குலக பாணியிலான முதலாளித்துவ ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள். அதைத்தான் இந்தியாவில் அமலாக்க முயன்றனர் ராஜனும் அரவிந்தும். ஆனால், வலது பாபுலிச சக்திகளின் அரசியல் நெருக்கடிகளை தாக்கு பிடிக்க இயலாமல் ஓடுகின்றனர். அந்தோ பரிதாபம், இந்திய பொருளாதாரத்தை பெரும் நெருக்கடியில் இழுத்து விட்டுவிட்டு ஓடுகின்றனர். இந்தியப் பொருளாதாரம் மரணப் படுக்கைக்கு செல்வதை காண்பதற்கு முன்பாகவே ஓடுகின்றனர். தங்களின் கொள்கைகளே தமக்கு எதிராக எவ்வாறு திரும்பும் என கண்டுணர்வதற்கு முன்பாகவே ஓடுகின்றனர்.\nஅடுத்த சில ஆண்டுகளில் வேலை இல்லா திண்டாட்டம்,பண வீக்கம்,வங்கி திவால் நிலை என நாடே அல்லோலப் படுகிற நிலையை காண்பதற்கு முன்பாகவே ஓடுகின்றனர்.\nஅருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.\nகுறிச்சொற்கள்: அருண் நெடுஞ்செழியன் இந்திய பொருளாதாரம்\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n// அடுத்த சில ஆண்டுகளில் வேலை இல்லா திண்டாட்டம்,பண வீக்கம்,வங்கி திவால் நிலை என நாடே அல்லோலப் படுகிற நிலையை காண்பதற்கு முன்பாகவே ஓடுகின்றனர்./\nஇந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பயங்கரமாக விஸ்வரூபமெடுப்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்தியாவில் பிழைக்கமுடியாத நிலை பார்ப்பனருக்கும் வந்துவிட்டது கண்கூடு. ஐ,ஐ,டியில் கானல் நீரான கனவுகளால், பார்ப்பனர் தற்கொலை பயங்கரமாக பரவுகிறது. வெளியே சொன்னால் வெட்கக்கேடு என இந்திய அரசாங்கம் மூடி மறைக்கிறது.\nபிழைக்க வழியில்லாவிட்டால், எந்த சூப்பர் பவரும் தாக்குபிடிக்க முடியாது என்பதை சோவியத் யூனியன் பறைசாற்றுகிறது. ஒரு மிகப்பெரிய உள்நாட்டுக்கலவரம் வெடித்து சோவியத் போல் இந்தியா சிதறும் சூழ்நிலை உருவாகி வருவது பார்ப்பன அறிவுஜீவிகளுக்கு நன்றாக தெரியும்.\nஒவ்���ொரு வருடமும் கிட்டத்தட்ட 2 கோடி இந்தியர், பி.இ, பி.டெக், பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்காம், டிப்ளமா, பி.எச்.டி, மருத்துவம் போன்ற துறைகளில் பட்டமும் சான்றிதழும் பெற்று வெளி வருகின்றனர். உலக வேலைகள் அத்தனையும் தந்தாலும் 5 லட்சத்துக்கு மேல் தேறாது.\n130 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. பாரத்மாதா தேவ்டியாமுண்டையின் கோரப்பிடியில் மக்களுக்கு மூச்சு திணறுகிறது. 130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். இன்னொரு 5 வருடம் தாங்கினால் பெரிய விஷயம்.\nபாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை “வேலையில்லா பட்டதாரிகள் எரிமலை” சிதறடிக்கும்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nகீரை விற்கும் ஆயா, இட்லி விற்கும் பாட்டி, முறுக்கு விற்கும் தாத்தா, பொரியுருண்டை விற்கும் சித்தப்பா, பால் ஐஸ் விற்கும் பாயெல்லாம் இனி அம்பானியின் கிடங்கில் போய் கடனுக்கு வாங்கி விற்று அன்றாட வட்டியை கட்ட வேண்டும். அவர்களுக்கு கிரடிட் கார்டும் மிஷினும் கொடுத்து விடுவான். இவர்களை டிஜிட்டல் எகானமியில் கொண்டு வந்துவிட்டால், எந்த கொம்பனாலும் தப்பிக்க முடியாது. அனைவரும் வந்தே ஆக வேண்டும். வர மறுத்தால், பட்டினி கிடந்து சாக வேண்டும்.\nஎந்த ஜென்மத்திலும் இனி 80 சதவீத நசுக்கப்பட்ட மக்கள் வறுமைக் கோட்டை உடைத்து வெளியேறவே முடியாது. சிறிது அதிகம் சம்பாதித்தாலும், உச்ச வரம்புக்கு மீறிய வருமானம் என சொல்லி முடக்கி விடுவான்.\nஇந்தியாவை அமெரிக்க பொருளாதாரத்துடன் இணைத்து, அங்கே தன்னுடைய ப்ராஹ்மணஸ்தானில் உட்கார்ந்து ரிமோட் கண்ட்ரோல் செய்வான். யாராவது எதிர்த்தால், ப்ளாக் வாட்டர் போன்ற அமெரிக்க இஸ்ரேலிய கூலிப்படைகளை வைத்து போட் தள்ளிவிடுவான்.\nபொறுத்தது போதும். பொங்கியெழு. ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry அமித்ஷாவின் 300% சொத்து அதிகரிப்பும் மானிய ரத்தும்\nNext Entry மோடி அரசின் கண்ணில் படாத கூவத்தூர் பேரம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2008/02/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-15T11:17:35Z", "digest": "sha1:K3CW5JLMRENWOAAP4FXXKHC7KIRCP2VD", "length": 7548, "nlines": 107, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "பெரியார் ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← கேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்\nஅய்யா பெரியார் -கை.அறிவழகன் →\nநானும் ஆனந்தவிகடன் மூலமாகவே உங்களை முதலில் வாசித்தேன்.(சங்க சித்திரங்கள்). உங்களின் புனைவு எழுத்துக்களை நான் அதிகம் படித்ததில்லை, ஆனால் கட்டுரைகள் அதிகமும் வாசித்திருக்கிறேன்.\nபெரியார் பற்றிய உங்கள் பதிவுகள் அவரை ஆளுமையை கணிக்கத் தவறியவை என்பது என் கருத்து. என் எளிய அறிவில் தமிழ் சமுகத்தின் ஆகப்பெரும் ஆளுமைகளில் பெரியார் முதன்மையானவர். தலித்துகளின் தற்போதைய வளர்ச்சிக்கும், சுயமரியாதையான வாழ்வுக்கும் ஆன காரணகர்த்தக்களில் அவரும் ஒருவர். நானறிந்து தமிழ் எழுத்தாளர்களில் நுண்ணுணர்வு அதிகம் மிக்கவர் நீங்கள். உங்களின் பெரியார் பற்றிய பார்வைக் கோணமும் மாறும் என்றே நம்புகிறேன்.\nதவிரவும் ஆனந்த விகடனின் விசமத்தனமான அவதூறை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஅன்புள்ள சரவணன் . உங்கள் கருத்தை அறிந்துகொண்டேன். நான் என் கருத்துகக்ளில் எப்போதுமே பிடிவாதம் உள்ளவனல்ல. எப்போதுமே விவாதத்துக்கு தயாராக ���ருப்பவன். என் எண்ணங்களில் என் நண்பர்களுடனான விவாதங்கள் ஏன் எதிரிகளுடனான விவாதங்கள் பெரும் மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன. குறிப்பாக சோதிப்பிரகாசம். குமரிமைந்தன். பொ.வேல்சாமி .அவர்கள் மார்க்ஸியர்கள், தமிழியக்க வாதிகள். குமரிமைந்தன் பெரியாரியருகூட\n← கேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்\nஅய்யா பெரியார் -கை.அறிவழகன் →\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5516", "date_download": "2018-10-15T10:17:50Z", "digest": "sha1:T5BT4A3RX4JNC2KNYMG3OG4H7775BPQ7", "length": 73349, "nlines": 171, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 50\nநுண்வரலாறும் டாக்டர் எஸ்.ராமச்சந்திரனும் »\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஆளுமை, வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\n1921இல் சென்னையில் பின்னி ஆலை வேலை நிறுத்தம் நடந்தது. இந்தியத் தொழிற்சங்க வரலாற்றிலேயே முக்கியமான போராட்டம் இது. திரு. வி.க. இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். தொழிற்சங்க முன்னோடியான வாடியாவின் பங்களிப்பு இதில் இருந்தது.\nஇந்தியாவில் தொழிற்சங்கப் போராட்டங்கள் அப்போதுதான் ஆரம்பித்திருந்தன. தொழிற்சங்க இயக்கமே குழந்தை நிலையில்தான் இருந்தது. மும்பை, கல்கத்தா, சென்னை போன்ற ஊர்களில் உள்ள ஆலை ஊழியர் நடுவேதான் அது அரும்பியிருந்தது.\nஇந்தியத் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் அதற்கே உரிய பல பிரச்சினைகள் இருந்தன. இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவின் நகரங்களில் கடுமையான நில அடிமை முறையில் இருந்து தப்பி வந்தவர்கள். அவர்களுக்கு தொழிற்சாலை உழைப்பு எளிதானதாக இருந்தது. மேலும் அவர்களுக்கு கிடைத்த பொருளியல் சுதந்திரத்தை அவர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். ஆனால் தொழிற்சாலை உழைப்பு அவர்களின் ஆரோக்கியத்தை அழிக்கிறது என்றும் கடுமையான சுரண்டலுக்கு அவர்கள் ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.\nஅத்துடன் அந்த ஊழியர்கள் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அந்த காலகட்டத்தின் சாதி மத நம்பிக்கைகள் அனைத்தையும் அவர்கள் கொண்டிருந்தார்கள். தொழிலாளர் என்ற அடையாளத்துடன் ஒருங்கிணைவது அவர்களுக்கு அனேகம��க சாத்தியப்படவில்லை.\nமூன்றாவதாக, அந்தத் தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று அறியாதவர்களாக இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் குடிப்பழக்கம் கொண்டு அழிந்தனர். அடிதடிகள், கள்ள உறவுகள், விபச்சாரம் போன்றவற்றில் மூழ்கியிருந்தனர்.\nகிட்டத்தட்ட ஒரு மதத்தைப் பரப்புவது போல உக்கிரமான அறப்பிரச்சாரம் வழியாகவே இந்தியாவில் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்க முடிந்தது. அந்த இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்கள் திரு.வி.க.போல துறவு மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தார்கள்.\n1921 பின்னி மில் வேலை நிறுத்தம் இந்திய அரசியல் சூழலில் உள்ள முக்கியமான முரண்பாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இந்திய தலித்துக்களில் ஒரு சாரார் நிலப்பிரபுத்துவ அடிமை வாழ்வில் இருந்து வெளியே வரமுடிந்தது, பிரிட்டிஷார் ராணுவத்திலும் ஆலைகளிலும் அவர்களைச் சேர்த்துக் கொண்டதன் விளைவாகவே. ஆகவே பிரிட்டிஷார் மீது விசுவாசத்துடன் அவர்கள் இருந்தார்கள்.\nஅத்துடன் இந்தியத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் சாதிய உணர்வுடன் இருந்தார்கள். அவர்கள் தலித் ஊழியர்களை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். ஆரம்ப கால தொழிற்சங்க முன்னோடிகள் தலித்துக்களை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.\nபின்னி ஆலை வேலை நிறுத்தத்தில் தலித்துக்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் வெள்ளையர் ஆட்சிக்கு ஆதரவாகவும் நிலைப்பாடு எடுத்தார்கள். இது கருங்காலித்தனம் என்று தொழிலாளர்கள் கொதித்தார்கள். தலித் தொழிலாளர்களுக்கும் பிறருக்கும் கடுமையான மோதல்கள் நடைபெற்றன.\nஇந்த நிகழ்வுகளை திரு.வி.க. அவரது வாழ்க்கை வரலாற்றில் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார். திரு.வி.க. தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். மிக எளிமையான காந்தியவாதி. கால்நடையாகச் செல்பவர். அவரைத் தாக்கவும் பழியை தலித்துக்கள் மீது போடவும் பிரிட்டிஷ் அரசு சதி செய்தது.\nஇந்த நிலையில்தான் புளியந்தோப்பு கலவரம் என்று புகழ்பெற்ற நிகழ்ச்சி நடந்தது. தலித்துக்களுக்கும் பிற தொழிலாளர்களுக்கும் பெரிய மோதல் வெடித்தது. துணிச்சலுடன் கலவரப்பகுதிகளுக்குப் போன திரு.வி.க. தாக்குபவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அவர்களை நோக்கி��் பேசினார். அந்தக் கலவரத்தை பரவலாக்கி அதன்மூலம் போராட்டத்தை ஒடுக்க ஆங்கில அரசு செய்த எல்லா முயற்சிகளையும் முறியடித்தார்.\nஅந்தப் போராட்டத்தில் திரு.வி.க.வுக்கு எதிர்த்தரப்பில் தலைமை ஏற்றிருந்தவர் எம்.சி.ராஜா. தலித் தலைவரான எம்.சி.ராஜா உறுதியான பிரிட்டிஷ் ஆதரவாளர். பிரிட்டிஷார் அதன் பொருட்டு அவருக்கு இராவ் பகதூர் உள்ளிட்ட பட்டங்களைக் கொடுத்து கௌரவித்தார்கள். திரு.வி.க.வும் எம்.சி.ராஜாவும் இராயப்பேட்டையிலேயே வாழ்ந்தவர்கள். வெஸ்லி கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள். இருவருமே வெஸ்லி கல்லூரியில் வேலை பார்த்தார்கள். அங்கே ராஜா முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள பகுதியின் மேற்பார்வையாளர் ஆனார். திரு.வி.க. தமிழ்ப் பேராசிரியர்.\nபின்னர் ராஜா 1916 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆதரவுக்காக உருவான ஜஸ்டிஸ் கட்சியில் இணைந்தார். அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். திரு.வி.க.வின் மனம் காங்கிரஸ் பால் சென்றது. ‘தேசபக்தன்’ என்ற இதழை நடத்துவதற்காக அவர் கல்லூரிப் பணியை உதறியபோது, எம்.சி.ராஜா வேலையை விட்டுவிட வேண்டாம் என்று திரு.வி.க.வை விலக்கினார். திரு.வி.க. அதைப் பொருட்படுத்தவில்லை.\nநண்பர்கள் இருவரும் போரிடும் இருதரப்பையும் வழிநடத்தும் நாடகீயமான வரலாற்றுத் தருணம். ஆனால் இருவரிடையே நட்பு மட்டும் வலுவாகவே நீடித்தது. போராட்டத்தின் தொடக்கத்தில் திரு.வி.கவை எம்.சி.ராஜா வந்து பலமுறை சந்தித்து நட்புடன் விலக்கினார். பிரிட்டிஷ் ஆட்சி உங்களையும் குடும்பத்தையும் கடுமையாகத் துன்புறுத்தும். ஆகவே வீண் சாகசங்கள் வேண்டாம் என்றார்.\nஒருநாள் இதைப்பற்றி திரு.வி.கவும் ராஜாவும் பூசலிட்டுக் கொண்டார்கள். ‘என்னை அரசாங்கம் சார்பில் நிற்கச் செய்திருப்பது எனது சமுகம். எனது சமூகம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. அதை முன்னேற்ற அரசின் துணை தேவையாக இருக்கிறது’ என்றார் ராஜா. ‘தொழிலில் சாதி பேதம் கொண்டு வரப்படக்கூடாது. ஆதிதிராவிடர் தங்கள் உரிமைகளை போராடித்தான் பெறமுடியும்’ என்றார் திரு.வி.க.\n‘நீங்கள் எங்கள் இனத்தாரைக் கொண்டு புரட்சி செய்வித்தால் அதன் பலனை உயர்சாதியினர் மட்டுமே அனுபவிப்பார்கள். ஆகவே நீங்கள் மூட்டும் தீயை அணைப்பது எனது கடமை’ என்றார் எம்.சி.ராஜா. ‘தொழிலாளர் இயக்கம் வளரும்தோறும் சாதி ���ேதங்கள் மறையும். அது மட்டுமே நம்முன் உள்ள வழி’ என்றார் திரு.வி.க.\nசிரித்தபடி ராஜா சொன்னார், “நீங்கள் இலக்கியம் படித்தவர். ஊடல் இருந்தால்தான் கூடல் சிறக்கும் என்பார்கள். இது நமக்குள் கூடலுக்கான ஊடலாக இருக்கட்டும்’ அதன்பின் அவர்கள் பிரிந்தார்கள்.\nகலவரம் உச்சத்தை அடைந்து திரு.வி.க தாக்கப்படக்கூடும் என்ற நிலை நிலவியபோது எம்.சி.ராஜா திரு.வி.கவைப் பார்க்க வந்தார். ”எனக்கு போலீஸ் துணை, இராணுவத் துணை, கார் துணை இருக்கிறது. கையில் துப்பாக்கியும் உண்டு. உங்களுக்கு ஒரு துணையும் இல்லை. குழப்பத்திற்கு இடையே நடமாடுகிறீர்களே” என்று வருந்தினார். “நேற்று இரவு இந்த எண்ணம் ஏற்பட்டபோது என்னால் தூங்கவே முடியவில்லை” என்றார்.\n‘எனக்கு தொழிலாளர் துணை உண்டு. உங்கள் பக்கத்தில் உள்ள தலித் தொழிலாளர்களின் மனசாட்சியும் எனக்குத் துணையே’ என்றார் திரு.வி.க.\nபிரச்சினை முற்றியபோது எம்.சி.ராஜா பாதுகாப்புக்காக ராயப்பேட்டையில் இருந்து ஆலந்தூருக்கு சென்றுவிட்டார். அதனால் திரு.வி.க அவரைப் பார்ப்பது குறைந்தது. ஒருநாள் காலை திரு.வி.கவின் வீட்டு முற்றத்தில் எம்.சி.ராஜாவின் கார் வந்து நின்றது. ‘உங்களுக்குத் தொல்லை நெருங்கி வருகிறதே’ என்று சொன்னபோது சட்டென்று ராஜா கண்கலங்கி விட்டார்.\nஅவர் கண்களில் இருந்த நீரைக் கண்டு கலங்கிய திரு.வி.க சொன்னார், ‘நாடு கடத்தும் விஷயம்தானே, இந்நிலையில் என்ன செய்வது. நடப்பது நடக்கட்டும்’.\nபிரச்சினை பிற்பாடு மெல்ல சமரசமாகியது. பின்னர் இரட்டைமலை சீனிவாசனின் மணிவிழா நடைபெற்றபோது தலைமை தாங்கி பேசினார் திரு.வி.க. அப்போது ஒரு பேச்சாளர் ராஜாவும் திரு.வி.கவும் முரண்பட்டதைச் சுட்டிக்காட்டினார். அதற்கு எம்.சி.ராஜா பதில் கூறினார்.\n‘இப்போது இன்னும் ஒரு தொழிலாளர் போராட்டம் நடந்ததே, அதில் நான் தலித் தொழிலாளர்கள் தனித்து முரண்பட்டு நிறகும்படிச் சொன்னேனா என்ன இல்லை. ஏனென்றால் இப்போது இயல்பாகவே தொழிலாளர் ஒற்றுமை உருவாகியிருக்கிறது. தீண்டாமை குறைந்திருக்கிறது. எங்கள் இனத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன. 1921இல் நிலைமை அப்படி இருக்கவில்லை. அன்றைய சூழலுக்காகவே நான் எதிர்வினையாற்றினேன். எந்தத் தவறும் நான் செய்யவில்லை.’\nதிரு.வி.க.வுடன் தன்னுடைய நட்பு அப்போதும் இப்போதும் அப்படி���ேதான் இருக்கிறது எனுறு உணர்ச்சிகரமாகக் கூறிய எம்.சி.ராஜா ‘தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக நான் பிணங்கிய முறையில் உழைத்தேன். திரு.வி.க இணங்கிய முறையில் உழைத்தார். அப்பிணக்கம் இப்போது என்னாலும் எவராலும் பிரிக்கமுடியாத இணக்கமாக பரிணாமம் கொண்டுள்ளது’ என்றார்.\nஇரு பெரும் தலைவர்களின் மன விரிவை காட்டும் சந்தர்ப்பம் இது. வரலாறு உருவாக்கும் சவால்களை மிகவும் சிக்கலானவை. அவற்றை சந்திக்கையில் தலைமைப் பண்பும் சிந்தனை வீச்சும் கொண்ட பெருமனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போக்கில் எதிர்வினையாற்றுகின்றன. ஒருவர் கண்டதை ஒருவர் காணாமல் போகலாம். ஒருவர் போகும் வழியை ஒருவர் எதிர்க்கலாம். அவர்களிடையே முரண்பாடுகள் உருவாகலாம். மோதல்களும் நிகழலாம். அத்துடன் இயல்பாகவே தலைமைப்பண்பு கொண்டவர்கள் நடுவே அகங்கார மோதலும் இருக்கும். அதை தவிர்க்க முடியாது.\nஆனாலும் அவையெல்லாம் வரலாற்று நாடகத்தின் சில தருணங்களே என்று அவர்கள் அறிந்திருப்பார்கள். எது சரி எது தவறு என்பதை காலமே தீர்மானிக்கும் என்று உணர்ந்திருப்பார்கள். முற்றிலும் சரியான வழி என்றும் முற்றிலும் தவறான வழி என்றும் ஏதும் இல்லை என்றும் அவர்கள் உள்ளுர அறிந்திருப்பார்கள்.\nஇதே முரணியக்கத்தினை நாம் அம்பேத்கார்-காந்தி உறவிலும் காணலாம். அவர்கள் முரண்படுவதன் மூலம் ஒருவரை ஒருவர் சரிசெய்து கொண்டார்கள். ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டார்கள். அம்பேத்கார் காந்தியப் போராட்டங்களை நெருங்கி வந்தார். காந்தி சாதி ஒழிப்பை நோக்கி வந்தார்.\nஆனால் வரலாற்றை எளிமைப்படுத்தி வெறும் ‘சண்டை’ களாகவும் ‘சதி’களாகவும் பார்க்கும் எளிய மனங்களுக்கு இது புரிவதில்லை. அவர்கள் கறுப்பு வெள்ளைகளை உருவாக்குகிறார்கள். வில்லன்களையும் கதாநாயகர்களையும் உருவாக்குகிறார்கள். அந்த எளிமைப்படுத்தல் எப்போதும் வரலாற்றுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே இருக்கிறது.\nஅப்படிப்பட்ட அநீதி இழைக்கப்ட்ட மனிதர் எம்.சி.ராஜா. இந்திய அரசியலில் அறுபதுகளுக்குப் பின்னர் அம்பேத்கார் ஒரு மாபெரும் கதாநாயகனாக ஆக்கப்பட்டார். அம்பேத்காருடன் முரண்பட்ட அத்தனை பேரையும் எதிர்நாயகர்களாக சித்தரித்தனர் அம்பேத்கார் பக்தர்கள். அம்பேத்காரிடம் எப்போதுமே உரையாடிய, அவரை இந்திய அரசியல் சாசனத்தை எழுதும் இடத்தில் அ��ர்த்திய காந்தி அம்பேத்காரை ஒழிக்கப் போராடுபவராக, ஒற்றைக் கண்ணும் கன்னத்தில் மருவும் புஸ்தி மீசையும் கடகட சிரிப்பும் கொண்ட வில்லன் ஆக, மாறினார். அம்பேத்காரை கடைசிவரை தன் சகாவாக நினைத்த, அவருக்குப் பின்புலமாக நின்ற நேரு அம்பேத்காரின் எதிரியானார்.\nஅந்த வரிசையில எம்.சி.ராஜா சேர்க்கப்பட்டார். அவர் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு கதாநாயகனை காட்டிக் கொடுத்த துரோகியாகச் சித்தரிக்கப்பட்டார். அவரை ஒரு விபீஷனனாக எண்ணும் தலித் தலைவர்கள் பலர் இன்றும் உண்டு. அந்த எண்ணத்தை வலுப்பெறச் செய்யும் அம்சமாக இருந்தது கடைசிவரை இந்துவாக இந்து மதத்திற்குள்ளேயே இருககவேண்டும் என்று ராஜா கூறியது. இதற்காகவே இந்து வெறுப்பாளர்களால் அவர் தூஷிக்கப்பட்டார். முத்திரை குத்தப்பட்டு வரலாற்றின் இருளுக்குத் தள்ளப்பட்டார்.\nஇன்று எம்.சி.ராஜாவை எந்த மக்களுக்காக அவர் தன் மொத்த வாழ்நாளை செலவிட்டாரோ அந்த மக்களில் கணிசமானோர் வெறுக்கிறார்கள். அவரைப்பற்றி பேசுவது குறைவு. அவரது நல்ல வாழ்க்கை வரலாற்று நூல் கூட இன்று கிடைப்பதில்லை. ‘பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வே.அலெக்ஸ் தொகுத்து வெளிவந்துள்ள நூல் எம்.சி.ராஜா அவாகளைப் பற்றிய குறிப்பிடத்தக்க அறிமுகத்தை அளிக்கக்கூடியது.\nஇந்த நூல் 1930 இல் கே.சிவசண்முகம் பிள்ளை அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள ‘எம்.சி.ராஜாவின் வாழ்க்கையும் தெரிவு செய்யப்பட்ட எழுத்தோவியங்களும் உரைகளும்’ என்ற நூலின் தமிழாக்கம். 1927இல் வெளிவந்த ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ என்ற நூலுக்கு 1968இல் வெளிவந்த தமிழாக்கம் ஆகியவற்றை முதல் பிரிவாகக் கொண்டது. ராஜாவின் சட்டமன்ற உரைகள், அவரைப் பற்றிய நாளிதழ் குறிப்புகள், அவரைப்பற்றி பலர் கூறிய கருத்துக்கள் ஆகியவை அடுத்த மூன்று பகுதிகளாக உள்ளன. உண்மையில் ஒரு நல்ல வாழ்க்கை வரலாறுக்கான கச்சாப்பொருள் இந்த நூலில் உள்ளது. அத்தகையதோர் நூல் எழுதப்பட்டால் நல்லது.\nஇந்நூலுக்கான சிறப்புரையாக காலஞ்சென்ற தலித் சிந்தனையாளரான அன்பு பொன்னோவியம் அவர்களின் ஒரு நீளமான கடிதம் உள்ளது. அறவுரை என்ற இதழில் ‘மூத்தவர் மூவர்’ என்ற பேரில் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக பள்ளி கொண்டா திரு.கி.கிருஷ்ணகுமார் எழுதிய கடிதத்துக்கு அந்த இதழின் ஆசிரியராக இருந்த அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய பதில் கடிதம் இது. 10.7.1992இல் எழுதப்பட்டுள்ளது.\nதன் கடிதத்தில் கிருஷ்ணகுமார் எம்.சி.ராஜா குறித்து அன்றும் (இன்றும்கூட) அவரது சமூகத்தினரிடம் இருக்கும் ஐயங்களைப் பட்டியலிட்டு விவாதிக்கிறார். அதில் அம்பேத்கார் மைய அணுகுமுறை தெளிவாகவே தெரிகிறது, ”ஒரு மனிதரை அதிலும் பொதுவாழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மனிதரைப்பற்றி பாராட்டுவதோ புகழ்வதோ எழுதும் முன் அவரது வாழ்வு முழுவதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதே அவரைப்பற்றி சரியான கணிப்பினை வெளியிட உதவும் என்று எண்ணுகிறேன்.\nஅந்த அளவுகோலின்படி பார்ப்போமென்றால் திரு.எம்.சி.ராஜா அவர்களின் முற்பகுதி வாழ்வு போற்றுதலுக்குரியதே. ஐயமில்லை. ஆனால் வட்டமேஜை மாநாடுகளில் தாம் பங்குகொள்ள இயலாமல் போனதற்குக் காரணம் நமது இரட்சகர் பாபாசாகிப் அம்பேத்கார் அவர்கள்தான் எனத் தவறாக ஒரு கருத்தினை தனது மனதிற் கொண்டு நம் சமுதாய நலன் கருதி அணணல் எடுத்த ஒவ்வொரு முடிவினையும் எதிர்ப்பதையே தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த திருமிகு ராஜா அவர்களின் வாழ்வை எப்படி போற்றமுடியும், புகழமுடியும்\nநான் இந்துவாகவே பிறந்தேன்-நான்இந்துவாகவே இறப்பேன் என அண்ணலின் மதமாற்ற உரைக்கு எதிர்த்து மறுப்பு அறிக்கை கொடுத்த தோடல்லாமல் மாற்று அரசியல் இயக்கத் தலைவர்களைக் காட்டிலும் மாற்று சமுதாயத்தினரைக் காட்டிலும் அதிகமாக அண்ணலுக்கு சிரமம் கொடுத்த பெருமை இவரையே சாரும்’‘ என்று சாடுகிறார் கிருஷ்ணகுமார்.\nஎன்னுடைய பார்வையில் கிருஷ்ணகுமாரின் பிரச்சினை மிக எளிமையானது. அம்பேத்காரை விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட ஆளுமையாகக் காண்கிறார். மாற்றுத் தரப்பினர்கூட அவரை எதிர்க்ககூடாது என்று நினைக்கிறார். அம்பேத்காரில் பிழையோ, புரிதல் போதாமையோ நிகழமுடியும் என்பதை அவர் நம்பப்போவதில்லை. அம்பேத்கார் கூறியவற்றை வேறு ஒரு கோணத்தில் பேறு ஒருவர் அணுகமுடியும் என்றே நினைக்கவில்லை.\nஅம்பேத்காரை கேள்விக்கு அப்பாற்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட ஒரு நபி போல அமர்த்தியபிறகு பிறரைப் பார்க்கும்போது அவருடைய பார்வையில் அவர்களெல்லாம் மிகச் சாதாரணமாக ஆகிவிடுகிறார்கள். அம்பேத்காரின் மறுதரப்பாக ஒலிக்கும் தகுதியே அவர்களிடம் இல்ல�� என்ற முடிவுக்கு வருகிறார் கிருஷ்ணகுமார். அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை எல்லாம் குறைத்தும் தீர்த்தும் மதிப்பிட்டு விடுகிறார். அதாவது அம்பேத்காரை எம்.சி.ராஜா எதிர்த்தமைக்கு பதவியாசை தவிர வேறு காரணங்களே இருக்கமுடியாது என்ற இடத்திற்கு வந்து சேர்கிறார்.\nவரலாற்றின் ஒரு குறிப்பிட்ட தருணத்தை அணுகும் இரண்டு தலைமைப் பண்புள்ள மனங்கள் ஒரே வகையான அணுகுமுறையைக் கொண்டிருக்கமுடியாது. அவர்களின் மனம் செயல்படும்முறை அவர்கள் தங்கள் கல்வி, அனுபவம் மூலம் தாங்களே அடைந்த ஒன்றாக, தனித்துவம் மிக்கதாகவே இருக்கும். ஆகவே அவர்களுக்குள் முரண்பாடுகள் இருக்கும். உலகம் முழுக்க அத்தனை அரசியல், சமூக, மத இயக்கங்களிலும் இதுவே நிகழ்கிறது. நபியால் நிறுவப்பட்டதும் அவர்கூற்றுக்கு மறு கூற்று இல்லாததுமான இஸ்லாம் மதத்தில்கூட அவருக்குப்பின் முரண்பாடுகளே எழுந்துவந்தன.\nமுரண்பாடுகளை இயல்பான அறிவியக்கமாகக் கருதுவதே முறை. முரண்பட்டு விவாதிக்கும் இரு தலைவர்கள் ஒருவரை ஒருவர் நிரப்பிக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் வளர்த்துக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்தவில்லை, பலப்படுத்துகிறார்கள். முரண்பாடும் விவாதமும் இல்லாமல் ஒற்றைப்படையான முறையில் தலைமை வழிபாட்டுடன் இயங்கும் இயக்கம் அமைப்பை மட்டுமே உருவாக்கும். கருத்தியலியக்கமாக வலுப்பெறாது. இதுவே வரலாறு காட்டும் பாதையாகும்.\nஎம்.சி.ராஜாவின் ஆளுமை அம்பேத்காருக்கு இணையானது என்று நம்பினாலே இந்த வினாக்களுக்கு விடை எளிதில் கிடைத்துவிடும். அம்பேத்கார் அவர் பிறந்து வளர்ந்த வட இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்தார். எம்.சி.ராஜா தெற்கை. அவர்கள் இருவர் நடுவே பார்வைகளில் தூரம் வருவதற்கு இதுவே போதிய காரணமாகும்.\nஇன்னும் பல விஷயங்களை நாம் யோசிக்கலாம். இந்தியாவின் தலித் தலைவர்களில் ஏறத்தாழ அனைவருமே நகர்ப்புறம் சார்ந்தவர்கள். நகர்ப்புறத்து தலித்துக்களுக்கே படிக்க வாய்ப்பு கிடைத்தது, அவர்களே தலைமைக்கு வரமுடிந்தது. ஆனால் முற்றிலும் கிராமம் சார்ந்தவரான, கல்வியே கற்காதவரான அய்யன்காளி (கேரள புலையர் மகாசபை தலைவர்) போன்ற ஒரு தலைவர் தமிழகத்தில் எழுந்து வந்திருந்தார் என்றால் அவருக்கும் பிறருக்கும் இடையே இன்றும் வலுவான முரணபாடுகள் உருவாகியிருக்கும். அ��்யன் காளி தேசிய அளவில் செயல்பட்டிருந்தால் அம்பேத்காருக்கு முற்றிலும் எதிரான தரப்பில் இருந்திருப்பார். அப்போது அம்பேத்காரை முன்வைத்து பிற அத்தனை தலித் தலைவர்களையும் துரோகிகள் என்று வரலாறு எழுதப்பட்டிருக்கும்.\nஇன்னும் ஒன்று, இந்த கட்டுரையில் அன்பு பொன்னோவியம் அவர்களால் மூன்று தலித் முன்னோடிகளாகக் குறிப்பிடப்படும் மூன்று தலைவர்கள்-இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், எம்.சி.ராஜா ஆகியோர்- பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களை ஒட்டுமொத்த தலித்துக்களின் தலைவர்களாக ஏற்க பிற தலித்சாதியினர் ஒத்துக்கொள்வார்களா என்ன மகாராஷ்ட்டிரத்திலேயே அம்பேத்காரை மஹர்கள் அன்றி பிற சாதியினர் ஏற்றுக்கொள்ளவில்ல. அவரது தேர்தல் தோல்விகளுக்கு அதுவே காரணம்.\nஆகவே ஒற்றைப்படையாக்குவது, அதிகார மையங்களை உருவாக்குவது, தலைமை வழிபாடு மூலம் இன்றைய ஜனநாயக யுகத்தில் அரசியலே சாத்தியமல்ல. தொடர்ச்சியாக விரிவடையக் கூடிய, அனைவருக்கும் இடமளிக்கக்கூடிய, முரண்பாடுகளை ஏற்கக்கூடிய, ஒரு ஜனநாயக அரசியலே அதற்குத்தேவை. தலித் தலைமை என்பது எந்நிலையிலும் கூட்டுத் தலைமையாகவே இருக்கமுடியும். அதன் வரலாறு கூட்டுவரலாறாக, விவாதங்களின் கதையாக மட்டுமே இருக்க முடியும்.\nதன் பதிலில் கிட்டத்தட்ட அதைத்தான் அன்பு பொன்னோவியம் அவர்கள் கூறுகிறார். ‘நிகழ்காலச் சூழ்நிலையை எதிர்கால விளைவுகளோடு இருவர் வெவ்வேறு கோணங்களில் நோக்கினார்கள். அவர்கள் கண்ட முடிவு ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மாறுபடலாம் மாறுபட்டது. தவறு அவர்களுடையது அல்ல. அதை வைத்துக்கொண்டு கணக்குபோடும் நம்முடையது ஆகவும் இருக்குமல்லவா\nவரலாற்றுச் சந்தர்பபங்களை மதிப்பிடவும். சாராம்சப்படுத்தவும் ஒரேவழிதான் என்றில்லை. எத்தனையோ வழிகள் இருக்கலாம். அதில் எது சரி எது தவறு என்று காலம்தான் தீர்மானிக்கமுடியும். ராஜா எடுத்த முடிவுகள் தேசிய இயக்கம் தன் உச்சத்தை அடைந்தபோது அந்த வேகத்துடன் ஒத்துப்போவதன் வழியாக தனது சமூகத்தின் நலனைக்காக்கும் நோக்கம் கொண்டவை மட்டுமே. அதையே பின்னர் அம்பேத்காரும் செய்தார், காஙகிரஸ் அரசில் அவர் அமைச்சரானார்.\nஇதே போன்ற முரண்பாடும் மோதலும் எம்.சி.ராஜாவுக்கும் இரட்டைமலை சீனிவாசனுக்கும் இடையேயும் இருந்தது. அத்தகைய முரண்பாடுகள�� எந்த இயக்கத்திலும் தவிர்க்க முடியாதவை. காங்கிரஸ் இயக்கத்திலும் கம்யூனிச இயக்கத்திலும்கூட அவை இருந்தன. ராஜா அதன்பேரில் முத்திரை குத்தி ஒதுக்கப்பட்டு இன்று மீட்கப்பட்டிருக்கிறார்.\nஜே.சிவசண்முகம் பிள்ளை பி.ஏ. அவர்கள் எழுதி பித்தாபுரம் மகாராஜாவின் அணிந்துரையுடன் வெளிவந்த எம்.சி.ராஜாவின் வரலாற்றுக் குறிப்பின்படி ராஜாவின் வாழ்க்கையின் வரைகோட்டுச் சித்திரத்தை அறியமுடிகிறது. ராஜாவின் தாத்தா முன்னாள் இந்திய ராணுவ வீரர். அவரது அப்பா திரு.சின்னத்தம்பிப் பிள்ளை சென்னை லாரனஸ் அஸைலம் அச்சகத்தின் துணை மேலாளராகவும் கணக்கராகவும் உயர்பதவி வகித்தார். சென்னை ஆதிதிராவிட மகாஜன சபாவின் கவுரவச் செயலாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார்.\n1883 ஜுன் 17ஆம் நாள் ராஜா பிறந்தார். வெஸ்லி கல்லூரியிலும் கிறித்தவக் கல்லூரியிலும் படிக்கும் நாட்களில் ராஜா மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காராக கல்லூரியால் போற்றப்பட்டவராக இருந்தார். கிறித்தவக் கல்லூரி முதல்வர் முனைவர் மில்லரின் அன்புக்குரிய மாணவராக இருந்தார். படிப்பு முடித்து ஆசிரியரானார். அக்காலத்தில் சென்னை ராஜதானியில் இளங்கலை வகுப்புகளுக்குப் பாடமாக அமைந்த பல நூல்கள் ராஜாவால் எழுதப்பட்டவை. 1917இல் ஆளுநர் பென்ட்லான்ட் பிரபுவால் ஆரம்பப் பள்ளிக் கல்விக்குழுவுக்கு நியமனம் செய்ப்பட்ட எம்.சி.ராஜா 1919இல் ஆரம்பக் கல்வி மசோதாவிற்கான பொதுக்குழுவிலும் பணியாற்றினார். உயர்நிலைப்பள்ளி கல்வி மறுசீரமைப்புக்குழுவிலும் செயல்பட்டார். சாரணர் இயக்கத்திலும் ஈடுபட்டார்.\n1916 முதல் சென்னையை மையமாக்கி இயங்கிய ஆதிதிராவிட மகாஜன சபாவை மறுசீரமைப்புச் செய்து துடிப்பான இயக்கமாக ஆக்கினார். பிரிட்டிஷ் இந்திய அரசு சமூக சீர்திருத்தத்திற்காக அமைத்த குழுக்களில் உறுப்பினராக இருந்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடினார். 1917இல் மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தக் குழுவினரை சந்தித்த ஆதிதிராவிடர் தூதுக்குழுவை வழிநடத்தினார். 1923இல் சென்னை ஆளுநர் விலிங்டன் பிரபுவை சநதித்த தூதுக்குழுவிலும் இருந்தார். 1929இல் இர்வின் பிரபுவைச் சந்தித்த தூதுக்குழுவிலும் பங்கெடுத்தார். இந்தியா முழுக்க நடந்த ஏராளமான சமூக சீர்திருத்த மாநாடுகளில் பங்கெடுத்து ஆதிராவிட ம��்களின் நிலைமையைப் பற்றி எடுத்துரைத்தார்.\nஎம்.சி.ராஜா இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் மாநில கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்ட முதல் உறுப்பினர். விலிங்டன் பிரபு அவரை 1919இல் மாநில சட்டமன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்தார். 1921, 1925, 1926 ஆம் ஆண்டுகளிலும் சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். 1922இல் பிரிட்டிஷ் அரசு அவருக்கு இராவ் பகதூர் பட்டத்தை அளித்தது.\nஎம்.சி.ராஜா சட்டமன்ற உறுப்பினராக ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகக் குரல் கொடுப்பவராக இருந்தாலும் பொதுவாக சென்னை மக்களின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு அனைவருக்குமாகப் போராடுபவராகவே இருந்திருக்கிறார். அக்காலகட்டத்து செய்திகளைப் பார்க்கையில் அவர் பொதுவான மக்கள் தலைவராக மதிக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.\nஜஸ்டிஸ் கட்சியின் தொடக்க காலம் முதலே தன் உறுப்பினராகவும் தலைவராகவும் பணியாற்றிய் எம்.சி.ராஜா கடுமையான காங்கிரஸ் எதிர்ப்புப்போக்கு கொண்டிருந்தார். காங்கிரஸின் போராட்டங்களக்கு எதிராக ஹிந்துமகாசபை போன்ற இயக்கங்களுடனும் ஒத்துழைத்தார். பிரிட்டிஷ் ஆட்சியே இந்தியாவில் ஒடுக்கப்பட்டோரின் நலன்களை காக்கக்கூடியது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அவரது அரசியல் வாழ்வின் பெரும்பகுதி இந்நம்பிக்கையிலேயே சென்றது.\nஎம்.சி.ராஜாவைப் பற்றிய இந்த நூலின் வழியாக நாம் காணும் ஆளுமை கல்வியிலும் இயல்பான அறிவுத்திறமையிலும் தலைமைப் பண்பிலும் முன்னிலையில் இருந்த ஒரு மனிதருடையது. வரலாற்றுப் பெருக்கு அவருக்கு அளித்த சந்தர்ப்பங்களில் தன்னுடைய கொள்கைகள் மற்றும் நம்பிக்கைளில் அவர் உறுதியாகவே இருந்திருக்கிறார். அதன் மூலம் தன்னுடைய மக்களுக்கு முடிந்தவரை பங்களிப்பாற்றியிருக்கிறார். அவரது ஆளுமை எந்த அளவுக்கு பெரியதோ அந்த அளவுக்கு அவரது அரசியல் வாழ்க்கை சிறப்புக்குரியதாக அமையவில்லை. அவருக்குத் தகுதியான இடங்களை அவர் பெறவில்லை. அதற்கு வரலாற்றின் தன்னிச்சையான ஊடுபாவுகளையே காரணம் கூறவேண்டும்.\nஇந்நூலின் பின்னிணைப்பாக அம்பேத்காரின் வரலாற்றை எழுதிய தனஞ்சய்கீர் ராஜாவைப் பற்றிக் கூறும் பகுதிகள் வருகின்றன. அம்பேத்கார் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையை காந்திக்கு எதிராக முன்னெடுத்தபோது ராஜா தனித்தொகுதி முறையே போதுமானது என்று முடிவெட���த்தார். இதில் என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் அதற்கு முன்னர் அம்பேத்கார் தனித்தொகுதி போதும் என்றும் ராஜா இரட்டை வாக்குரிமைதேவை என்றும் கோரி வந்தார்கள். இந்த நிலை மாற்றத்தை ராஜா எடுப்பதற்கான காரணம் என்று அவரது நடைமுறை சார்ந்த அரசியல் அணுகுமுறையையே கூறவேண்டும். எப்போதுமே மிதமிஞ்சிய இலட்சியவாதம் பேசுபவராக அவர் இருக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் எது அதிகபட்சம் சாத்தியமோ அதை தன் மக்களுக்காக ஈட்ட முனைபவராகவே இருந்திருக்கிறார்.\nராஜாவின் நிலைமாற்றம் அம்பேத்காரை கடும் சினத்திற்கு உள்ளாக்கியது. இராஜாவை கண்டித்தும் அம்பேத்காரை ஆதரித்தும் இந்தியாவெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தீண்டத்தகாத மக்களின் சங்கங்கள் அறிக்கைவிட்டனர். போராட்டங்களில் ஈடுபட்டார்கள். 1932இல் அம்பேத்கார் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள லண்டனுக்கு கிளம்பினார். எம்.சி.ராஜாவும், இந்து மகாசபையின் டாக்டர் முஞ்சேயும் லண்டனுக்குக் கிளம்புகிறார்கள் என்று கூறப்பட்டது.\n‘தன்னை இடர்பாட்டுக்கு உள்ளாக்கிய இராஜாவை அம்பேத்கார் வெறுத்தார். ஆதலால் இராஜா பம்பாயிலிருந்து இலண்டனுக்குப் புறப்படுவாரானால் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டி வழியனுப்புமாறு பம்பாயில் இருந்த தன் தோழர்களுக்கு அம்பேத்கார் எழுதினார். பம்பாயில் இராஜா நடத்த முயன்ற மாநாட்டை தம் தொண்டர்கள் கட்டாயம் முறியடித்திருப்பார்கள் என்று உறுதியாக நம்புவதாக அம்பேத்கார் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.\nபல தொல்லைகளுக்கிடையே ராஜாவின் கட்சியர் பம்பாயில் கூடிய அம்பேத்காரின் தொண்டர்கள் கலைந்தோடச் செய்தனர். அதில் அம்பேத்காரின் தொண்டர் ஒருவர் இறந்தார். ஐம்பது பேருக்கு அடிபட்டது. ராஜாவின் மீது கொண்டிருந்த கடும் வெறுப்பால் ‘நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அளவுக்கு ராஜா முக்கியமானவர் அல்ல’ என்று அம்பேத்கார் கூறினாலும் ராஜாவின் முயற்சிகளை எல்லா முனைகளிலும் முறியடிக்க வேண்டும் என்பதில் அவர் பதற்றமான முனைப்புடன் இருந்தார்’ என்று தனஞ்செய்கீர் பதிவு செய்கிறார்.\nஇன்றைய வாசிப்பில் எம்.சி.ராஜாவின் கோணத்தில் பார்ப்பவர்களுக்கு அம்பேத்காரின் செயல்பாடு ஜனநாயக விரோதானது என்று படக்கூடும். அம்பேத்காரின் சொற்களை மட்டும் வைத்து வரலா���்றை எழுதும் தமிழகத்திற்கு வெளியே உள்ள தலித்தியர்கள் ராஜாவை துரோகி என்று கூறக்கூடும். உண்மையில் ராஜா குறித்து அந்தக் கருத்தே வலுவாக உள்ளது. ஆனால் அக்காலகட்டத்தின் பதற்றங்கள், ஐயங்கள், உணர்வுநிலைகள் ஆகியவற்றை ஒட்டியே இவற்றை புரிந்து கொள்ள முடியும். இன்று அந்த வரலாற்றுத் தருணம் நமது ஊகங்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகையால் வரலாற்று மனிதர்களை அவர்களின் ஒட்டு மொத்தப் பங்களிப்பை ஒட்டியே மதிப்பிடமுடியும்.\nஎம்.சி.ராஜாவை அவர் மீதான வரலாற்றுப் புழுதியில் இருந்து அவதூறின் சருகளில் இருந்து மீட்பதற்கு அவரது சரியான வாழ்க்கை வரலாறு ஒன்று தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவர வேண்டியுள்ளது. அதற்கு அடித்தளமிடும் ஆவணத் தொகுப்பாக உள்ளது அலெக்ஸின் நூல்.\nஇந்நூல் தமிழுக்கு ஒரு முக்கியமான வரவு. இதனூடாக ஒரு பொதுவாசகன் அடையும் சித்திரங்களை மூன்று வகையாகப்பிரிக்கலாம்.\n1. எம்.சி.ராஜா என்ற தலைவரின் நாவன்மை, அர்ப்பணம்,சேவை ஆகியவற்றையும் அவரது சமூகப்பங்களிப்பையும்.\n2.தமிழ்கத்தில் நவீன ஜனநாயக அரசியல் எழுச்சி உருவகியபோதே தலித் எழுச்சி தோன்றிவிட்டிருந்தது என்ற வரலாற்று உண்மை. சொல்லப்போனால் தமிழ்கத்தின் மிக ஆரம்பகால அரசியல் இயக்கம் தலித் இயக்கமே என இப்போது படுகிறது. அவ்வியக்கத்தின் கோட்பாடுகளும் இலட்சியங்களும் அப்போதே தெளிவாக உருவாகி வந்திருப்பதை இந்நூல் காட்டுகிறது\n3. தலித் வரலாற்றை முற்றிலும் புதிய கோணத்தில், ஒரு மாபெரும் வீழ்ச்சி மற்றும் அடக்குமுறையின் கதையாக அணுகும் கோணம் இக்காலகட்டத்திலேயே உருவாகியிருந்தது. அதை அன்றைய அறிஞர்கள் ஏற்றும் கொன்டிருக்கிறார்கள். தலித்துக்கள் சரித்திரகாலம் முதலே அடிமைகளாக இருந்தார்கள் என்ற வரலாறு பிற்காலத்தையது. அதிகமும் மிஷனரிகளால் உருவாக்கப்பட்டது. எம்.சி.ராஜாவின் உரைகளில் மூலவரலாற்றை தெளிவாகவே காண்கிறோம்\nஇந்நூலை பதினைந்து வருடக்கால உழைப்பால் கொண்டு வந்திருக்கிறார் அலெக்ஸ். வரலாறுகள் அழிவதில்லை, அவை விதைகளில் இருந்து முளைக்கும் என்பது உண்மை. ஆனால் அவற்றுக்கு அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் கையில் வரலாறு இருந்துகொண்டிருக்கும், காலகட்டத்தின் தேவையைக் காத்து திரு அன்பு பொன்னோவியம், கமலநாதன் போன்றவர்களுக்கும் அல���க்ஸ் அவர்களுக்கும் தமிழ் வாசக உலகம் கடமைப்பட்டிருக்கிறது\n(பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ். எழுத்து பிரசுரம் Siron Cottage Jonespuram First street, Pasumalai, Madurai-625 004).\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Dec 9, 2009\nமலேசியா, மார்ச் 8, 2001\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nTags: எம்.சி.ராஜா, வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\n‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ - எம். ஏ. சுசீலா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/cinema/bigg-boss-2-finale-stage", "date_download": "2018-10-15T10:49:16Z", "digest": "sha1:OUD7RRT6AGQIX52KHNJBH6M2I34REJJI", "length": 6532, "nlines": 58, "source_domain": "www.tamilaruvi.news", "title": "உங்களை விட பிக்பாஸ் ஜெயிக்க நான் தான் தகுதியானவள்- பிக்பாஸ் வெச்ச ஆப்பு, வெடித்த சண்டை - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / சினிமா செய்திகள் / உங்களை விட பிக்பாஸ் ஜெயிக்க நான் தான் தகுதியானவள்- பிக்பாஸ் வெச்ச ஆப்பு, வெடித்த சண்டை\nஉங்களை விட பிக்பாஸ் ஜெயிக்க நான் தான் தகுதியானவள்- பிக்பாஸ் வெச்ச ஆப்பு, வெடித்த சண்டை\nஅருள் 19th September 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on உங்களை விட பிக்பாஸ் ஜெயிக்க நான் தான் தகுதியானவள்- பிக்பாஸ் வெச்ச ஆப்பு, வெடித்த சண்டை\nபிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்களிடம் கேட்டால் ஒரு பதிலும் வராது. முதல் சீசனை போல இரண்டாவது சீசனில் யார் ஜெயிப்பார்கள் என்று கணிக்க முடியவில்லை.\nகாலையில் வந்த புதிய புரொமோவில் ஐஸ்வர்யா வழக்கம் போல் எல்லோரிடமும் சண்டை போட்டார். அடுத்த வந்த வீடியோவில் பிக்பாஸ் ஜெயிக்க யார் தகுதியானவர்கள் என்று நிரூபிக்க சொல்கிறார்.\nஇதனால் போட்டியாளர்களுக்குள் ஒரு பேச்சு வார்த்தை நடக்கிறது. அதில் ஜனனி ஒன்று சொல்ல யாஷிகா உங்களை விட பிக்பாஸ் ஆரம்பத்தில் இருந்து அதிக போட்டிகள் செய்தது நான் தான். பிக்பாஸ் பட்டம் பெற நான் தகுதியானவள் என்று கூறுகிறார்.\nஅதை கேட்டதும் ஜனனி கோபமாக அந்த இடத்தில் இருந்து வெளியேறுகிறார்.\nNext பிக் பாஸில் எப்போதும் விஜி மேல் ஒரு கண் வைத்திருக்கும் பாலாஜி… எதற்காக தெரியுமா..\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145608-topic", "date_download": "2018-10-15T10:18:48Z", "digest": "sha1:JKZPBGGBCFOTICLZLNRFMMUY27HXJ3JW", "length": 22263, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் பஸ்சில் ரகசிய பயணம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செல���த்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்; ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்\n» ஹைதராபாத் டெஸ்ட்: மே.இந்திய தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா (2-0); 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» உலக கைகழுவும் தினம்\n» வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா\n» கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:53 am\n» ஆன்லைனில் மதுபான விற்பனை: மகாராஷ்டிர அரசு முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:43 am\n» இசையால் நிம்மதி அடையும் மனசு - - கவிஞர் கண்ணதாசன்\n» யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:27 am\n» ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:25 am\n» தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் \"கேத் லேப்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:23 am\n» கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:16 am\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:58 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» ஈகரை உறுப்பினர்கள் அனவரது பெயரையும் பார்க்க வேண்டுமா\n» `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு\n» முதல் பார்வை: ஆண் தேவதை\n» மூட்டுவலி பெண்களை அதிகம் பாதிக்கக் காரணம் என்ன\n» கலக்கல் நகைச்சுவை (தொடர்பதிவு)\n» \"மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி\n» வலைதள விபரீத விளையாட்டு\n» பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி\n» இணைய வெளியினிலே...(தொடர் பதிவு)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:18 am\n» தேசிய பூங்காவின் தூதர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:12 am\n» மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964\nby பழ.��ுத்துராமலிங்கம் Yesterday at 8:09 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:52 am\n» சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:21 am\n» ‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\n» 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\n» அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை\n» பெங்களூருவிலிருந்து சிட்னி வரை 120 நாட்களில்... 10 நாடுகள்\n» மருதாணிப் பூக்கள் - கவிதை\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n முடங்கும் இண்டர்நெட்- 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு\n» விளம்பரம் இல்லாமல் சின்னத்திரை சினிமா\n» அமெரிக்காவில் இந்தி, சமஸ்கிருத வகுப்புகள்: இந்திய தூதரகம் அறிவிப்பு\n» அதிக வாக்குகள் பெற்ற இந்தியா: ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கு தேர்வு\n» குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன் - மின்னூல்\n» தீபாவளிக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்\n» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி\n» இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானார்.\n» சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி)\n» ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா\n» அமெரிக்கா: பல்கலைக்கழக கட்டிடத்துக்கு இந்திய தம்பதியர் பெயர்\nகர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் பஸ்சில் ரகசிய பயணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் பஸ்சில் ரகசிய பயணம்\nபெங்களூரு: கர்நாடக காங்கிரஸ், ம.ஜ.த., எம்.எல்.ஏக்கள்\nசிறப்பு விமானம் மூலம் கொச்சி செல்வார்கள் எனத்\nதெரிவிக்கப்பட்ட நிலையில், விமான போக்குவரத்து\nஇயக்ககம் அவர்களுக்கு அனுமதி மறுத்ததால் அவர்கள்\nபஸ்சில் வேறு இடத்திற்கு பயணமானார்கள்.\nகர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த\nகட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, பல்வேறு\nபரபரப்புக்கிடையே முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.\nதொடர்ந்து மைசூர் அருகே காங்., எம்.எல்.ஏக்கள்\nதங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு அளிக்கப்பட்டு வந்த\nபோலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.\nஇதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும்\nசிறப்பு விமானம் மூலம் கொச்சி செல்வர் என தெரிவிக்கப்\nபட்டது. ஆனால் விமான போக்குவரத்து இயக்ககம்\nஅவர்களுக்கு அனுமதி மறுத்தததாக கூறப்படுகிறது.\nஎனவே மைசூரு சொகுசு விடுதியிலிருந்து அனைவரும்\nஇரவோடு இரவாக பஸ்சில் பயணமானார்கள். அவர்கள்\nபுதுச்சேரி, கொச்சி அல்லது ஐதராபாத்துக்கு செல்லலாம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் க���்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/262287-2/", "date_download": "2018-10-15T11:13:37Z", "digest": "sha1:DBR7UNH7VBNJGQHJSJTGAD3ZL2FI2Q5F", "length": 5074, "nlines": 72, "source_domain": "periyar.tv", "title": "சுப.வீ உரைகள் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nஆ. ராசாவின் 2G அவிழும் – உண்மைகள் – சுப.வீரபாண்டியன்\n’நீட்’ – 5 நிமிட கானொளி\nஅம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும் -சுப. வீரபாண்டியன்\nகீழடி ஆய்வுக் கருத்தரங்கம்-பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nஅய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீட்டு விழா- பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\n‘வீராயி காவியம்’ – (தமிழ் ஒளி 1947)- பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nகாவிரி நீர்ப்பிரச்சனை இன்றைய நிலை என்ன- பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதந்தை பெரியாரின் 138 ஆவது பிறந்தநாள் விழா – சுப. வீரபாண்டியன்\nசமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு-பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nமத்திய அரசின் புதிய குலக் கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்- சுப.வீரபாண்டியன்,\nபகுத்தறிவு இன்றைய தேவை-பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதிராவிட இயக்கப் படைப்பாளிக்கள் கவிஞர் க.கனிமொழி உரை. பகுதி (1)\nதிராவிட இயக்கப் படைப்பாளிகள் பேரா.சுப.வீரபாண்டியன் உரை\nமே 16 (பகுதி-8) பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nமே 16(பகுதி-7) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/categories/k-veeramani-speech/", "date_download": "2018-10-15T11:13:46Z", "digest": "sha1:QZA4DNP3NH3QVK4YL2HFI3VP36QMFUUO", "length": 4146, "nlines": 68, "source_domain": "periyar.tv", "title": "ஆசிரியர் உரை | Video Category | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nமனுதர்ம ஆராய்ச்சி | ஆய்வுச் சொற்பொழிவுகள் பகுதி 3 | தமிழர் தலைவர் கி.வீரமணி\nமனுதர்ம ஆராய்ச்சி | ஆய்வுச் சொற்பொழிவுகள் பகுதி2\nமனுதர்ம ஆராய்ச்சி | ஆய்வுச் சொற்பொழிவுகள் பகுதி 1\nபெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிராவிட இயக்கத்தின் வேர்கள் ஆழமானவை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் அனைவருக்கும் உரியார் – பெரியார் நினைவு சமத்துவபுரம், குத்தம்பாக்கம் ஊராட்சி – ஆசிரியர் கி.வீரமணி\nதந்தை பெரியாரின்140 ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழா\nகலைஞருக்கு வீரவணக்கம் – ஆசிரியர் கி.வீரமணி\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை – தோழர்.இரா.முத்தரசன்.\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை – தமிழர் தலைவர் .கி.வீரமணி\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/coming-events.html?start=30", "date_download": "2018-10-15T10:40:33Z", "digest": "sha1:RCA3TBB4MKHPPD4OR47WM4WZ5Z53AAJL", "length": 5814, "nlines": 72, "source_domain": "viduthalai.in", "title": "event", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nதிங்கள், 15 அக்டோபர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2015/12/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-15T11:31:45Z", "digest": "sha1:KHOXHWKG6WBUXL2RJFZJ2FPJUV4RFN2X", "length": 9299, "nlines": 148, "source_domain": "kuvikam.com", "title": "சில்லு – நாடக விமர்சனம் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசில்லு – நாடக விமர்சனம்\n2065 இல் நடப்பதாக ஒரு கதையை 1965 பாணியில் எடுத்தால் எப்படியிருக்கும் என்பதற்கு சில்லு ஒரு நல்ல உதாரணம்.\nஇதன் கதையைப் பார்ப்போம் :\n2065 இல் ஒரு தம்பதிகளுக்குக் குழந்தை பிறக்கிறது. அந்த சமயத்தில் தான் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ‘சில்லு’ பொருத்தப்படும் என்கிற அரசாங்க அறிவிப்பு. இது மக்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கான ஏற்பாடு. அந்தத் தம்பதியரின் ஆண் குழந்தையான சான்டா என்கிற சந்தானகிருஷ்ணனுக்கு தவறுதலாகப் பெண் குழந்தை என்று சில்லுவில் பதித்துவிட தொடர்கிறது நகைச்சுவையான சீரியஸ் விவாதம்.. சில்லு பதிப்பது மனிதருக்குச் செய்யும் துரோகம் என்று ஒரு குழு அதை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறது .\nசான்டா காதலித்த பெண்ணுடன் திருமணம் செய்யும் போது அவனது உடலில் பொருத்தப்பட்ட சில்லில் பக் இருப்பதினால் திருமண தேதியன்றே உயிர் இழப்பான் என்ற உண்மை தெரியவருகிறது. செய்தியைக் கேட்டுத் துடிதுடிக்கிறான் சான்டா \nசான்டா பிறந்தது முதல் அவன் வளர்ந்து இளைஞனாகும் வரை அவனுடைய பெற்றோர்களை விட அதிக பாசத்துடன் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருப்பது அடிப்பொடி என்ற ,மனித இயந்திரம். அடிப்பொடியின் மனத்தில் இருக்கும் பாசம் அனைவரையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இறுதிக் காட்சியில் தான் வளர்த்த ஒரு மனிதக் குழந்தைக்காக அடிப்பொடி செய்யும் தியாகம் மகத்தானது. மனிதரில் கூட யாரும் செய்ய முன்வராதது.\nகடைசியில் சான்டாவும் சில்லுக்கு எதிரான போராட்டத்தில் இணைகிறான்.\nகதையில் ஓட்டை என்று தனியாக இல்லை. கதையே ஓட்டை தான். மனித இயந்திரத்தைப் பெருமைப் படுத்துகிறார்கள். சில்லுவை எதிர்க்கிறார்கள். முரண்பாடு தூக்கலாக நிற்கிறது.\nசில்லு என்று ஒரு வார்த்தை இல்லையென்றால் ராஜா – ராணி உண்மையான சேவகன் கொடுங்கோலுக்கு எதிரான போராட்டம் . என்று 40 களில் வந்த ராஜா ராணி – பட வரிசையில் சேர்ந்திருக்கும்.\nஇன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம் முருகன் சார்\n← வாட்ஸ் அப் புரளி (எஸ் எஸ் )\nஇலக்கிய வாசல் – 9 வது நிகழ்வு →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/fifa-croatia-won-the-england-thrilling-minutes/", "date_download": "2018-10-15T10:58:04Z", "digest": "sha1:SPOEAMMURHOHOTMLVR4ETOCY43O5F6KX", "length": 31180, "nlines": 243, "source_domain": "patrikai.com", "title": "உ.கோ.கா: இங்கிலாந்தை வென்ற குரோஷியா: த்ரிலிங் நிமிடங்கள்.. | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»நெட்டிசன்»உ.கோ.கா: இங்கிலாந்தை வென்ற குரோஷியா: த்ரிலிங் நிமிடங்கள்..\nஉ.கோ.கா: இங்கிலாந்தை வென்ற குரோஷியா: த்ரிலிங் நிமிடங்கள்..\nசரவணன் சவடமுத்து அவர்களின் முகநூல் பதிவு:\nமுதல்முறையாக குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.\nநேற்றைய முதல் அரை இறுதிப் போட்டிக்கு நேர் எதிராக நடந்து முடிந்தது இன்றைய போட்டி.\n“FUCK U”. – மைதானத்தில் இந்த வார்த்தையைச் சொல்லாத வீரர்களே இல்லை. எல்லா அர்ச்சனைகளும் நடுவரை நோக்கித்தான். அனைத்தையும் தாங்கிக் கொண்டு சாந்த சொரூபியாக இன்றைய போட்டியை நடத்திக் கொடுத்த நடுவருக்கு நிச்சயமாக ஒரு விருதினை வழங்கியே தீர வேண்டும்.\nஉலகத் தர வரிசைப் பட்டியலில் 12-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தும், 20-வது இடத்தில் இருக்கும் குரோஷியாவும் இதுவரையிலும் உலகக் கோப்பை போட்டிகளில் மோதியதே இல்லையாம். இதுதான் முதல் முறையாம்.\nஆனால் ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் உட்பட 12 சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் மோதியிருக்கின்றன. அதில் 4 முறை இங்கிலாந்தும், 2 முறை குரோஷியாவுமே வெற்றி பெற்றுள்ளன.\n1966-ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து 52 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இ்ன்று களமிறங்கியது.\nமுதல் நிமிடத்திலேயே கட்டைக்கால் கொடுத்து ஜெகஜோதியாக ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள் குரோஷிய வீரர்கள்.\n3-வது நிமிடத்தில் குரோஷிய அணி கேப்டன் ஒரு இங்கிலாந்து வீரரை கவிழ்த்துவிட்டதால் ப்ரீ கிக் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்குக் கிடைத்தது. ஆனால் அந்தப் பந்தை பாதியிலேயே பறிமுதல் செய்தனர் குரோஷிய வீரர்கள்.\n5-வது நிமிடத்திலேயே எதிர்பாராமல் கோல் அடித்தனர் இங்கிலாந்து வீரர்கள். இங்கிலாந்துக்கு கிடைத்த இன்னொரு ப்ரீ கிக் வாய்ப்பில் அதன் வீரர் டிரிப்பர் மிக அழகாக யாருமே தடுக்க முடியாத வண்ணம் அனைவரின் தலைக்கு மேலேயேும் தூக்கியடித்த பந்து மிக அழகாக உருண்டோடி வலையின் ஓரத்தில் உள்ளே நுழைந்தது. நிச்சயமாக இங்கிலாந்து வீரர்களே எதிர்பாராத கோல் இது.\n14-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கார்னர் ஷாட் கிடைத்தது. இதில் அடிக்கப்பட்ட பந்து மயிரிழையில் தப்பி கோல் போஸ்ட்டுக்கு வெளியில் பறந்தது.\n16-வது நிமிடத்தில் தொலைதூரத்தில் இருந்து இங்கிலாந்து வீரர் அடித்த பந்து குரோஷிய கோல் கீப்பரின் கைகளில் தஞ்சமடைந்தது.\n18-வது நிமிடத்தில் குரோஷிய வீரர்கள் ஆக்ரோஷமாய் போராடினார்கள். குரோஷிய வீரர்கள் அடித்த பந்து இங்கிலாந்து வீரரின் காலில் பட்டு சட்டென்று வெளியேறியது.\n20-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் கேன் குரோஷிய வீரரால் அடித்துத் தள்ளப்பட்டார். இது குறித்து அவர் ஆவேசமாக நடுவரிடம் முறையிட நடுவர் “நான் இருக்கேன். நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.\n21-வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் அடிக்க முனைந்தது. ஆனால் முடியவில்லை. பந்து வெளியே சென்றது.\n22-வது நிமிடத்தில் குரோஷிய அணி வீரர்கள் கஷ்டப்டபட்டு பாஸிங்கில் உருட்டிக் கொண்டு வந்த பந்தும் கடைசி ஷாட்டில் வெளியில் சென்றது.\n26-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் Dejan Lovren குரோஷிய வீரர் Raheem Sterling-ஆல் அடித்துத் தள்ளப்பட ப்ரீ கிக் வாய்ப்பு பரங்கியர்களுக்குக் கிடைத்தது. ஆனால் பலனில்லை.\n29-வது நிமிடத்தில் ஒரு நிமிடம் அனைவரையும் பதைபதைக்க வைத்துவிட்டார்கள் இங்கிலாந்து வீரர்கள். முதல் முறை அடித்த பந்து கோல் போஸ்ட்டின் மீது பட்டு உள்ளே வர.. மீண்டும் ஒரு இங்கிலாந்து வீரர் அதனை கோல் போஸ்ட்டை நோக்கி அடிக்க.. இந்த முறை குரோஷிய கோல் கீப்பர் தரையோடு தரையாக வீழ்ந்து அந்தப் பந்தைப் பிடித்துவிட்டார்.\n31-வது நிமிடத்தில் குரோஷிய வீரர்கள் பொங்கியெழுந்து வந்து முற்றுகையிட்டனர். மூன்று முறை அடுத்தடுத்து கோல் போட முயன்றும் முடியாமல் போக, வெறுத்தே விட்டனர்.\n35-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் லிங்கார்டு மிகக் கஷ்டப்பட்டு கொண்டு வந்த பந்து கடைசியாக வேறொரு வீரரின் கால் பட்டு வெளியேறியது.\nமுதல் மஞ்சள் அட்டையை எடுக்க வைத்த பெருமை குரோஷிய அணிக்கே உண்டு.\nஉண்மையில் குரோஷிய அணியில் அதன் கோல் கீப்பரைத் தவிர மற்ற அனைவருக்குமே இன்றைக்கு மஞ்சள் அட்டையை கொடுத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு மூர்க்கத்தனமாக விளையாடினார்கள். இங்கிலாந்து வீரர்களை அடித்தார்கள். இடித்தார்கள். பிடித்துக் கீழே தள்ளினார்கள். நடுவரோ சிலவைகளை கண்டு கொண்டும், பலவைகளை காணாததுபோலவும் போய்விட்டார்.\n47-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் Mario Mandzukic-ம், 50-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் Kyle Walker-ம் மஞ்சள் அட்டைகளைப் பெற்றார்கள்.\n53-வது நிமிடத்தில் பவுலான நொடியே பந்தை யார் வீசுவது என்பதில் இரு அணியினருக்குமிடையே கை கலப்பு எழ.. இதில் கடுமை காட்டிய இங்கிலாந்து வீரர் வாக்கருக்கு மஞ்சள் அட்டையை நீட்டினார் நடுவர்.\n60-வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு ஒரு கார்னர் ஷாட் கிடைத்தது. இந்த ஷாட்டின்போது கோல் போஸ்ட்டில் அருகே நின்று கொண்டிருந்த குரோஷிய வீரருக்கு கட்டைக் கால் கொடுத்து விழ வைத்தார் ஒரு ஆங்கிலேய வீரர். நிச்சயமாக இதற்கு பெனால்டி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நடுவர் இதனைக் கவனிக்காமல் போய்விட்டதால் தப்பித்தது இங்கிலாந்து.\n64-ம் நிமிடம் குரோஷிய வீரர்கள் 2 முறை கோல் போஸ்ட்டை நோக்கி ஷாட் அடித்தும் தெய்வாதீனமாக அது கோலாகாமல் தப்பித்தது.\n65-வது நிமிடத்தில் ஆங்கிலேயே வீரர் வாக்கர், குரோஷிய வீரர்களால் தாக்கப்பட்டு விளையாட முடியாமல் தவித்துப் போய் வெளியேறினார்.\n68-வது நிமிடத்தில் குரோஷியா திடீரென்று கோல் அடித்தது. யாருமே எதிர்பார்க்கவில்லை. Ivan Perisic தனது இடது காலால் பந்தை அடித்து கோலுக்கு���் தள்ளி அதுவரையிலும் தூங்கிக் கொண்டிருந்த அத்தனை குரோஷிய ரசிகர்களையும் எழுப்பிவிட்டார்.\n71-வது நிமிடத்தில் குரோஷியா மீண்டும் கோல் அடிக்க முனைந்தது. இரண்டு முறை முயன்றும் மயிரிழையில் தப்பியது இங்கிலாந்து.\n82-வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் கீப்பரின் வயிற்றை புரட்டுவதுபோல ஒரு அற்புதமான ஷாட்டை அடித்தார் குரோஷிய வீரர். கஷ்டப்பட்டு அந்தப் பந்தை பிடித்து அப்படியொரு போஸ் கொடுத்தார் ஆங்கிலேய கோல் கீப்பர்.\n92-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்குக் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை கோலாக்க முயன்று தோல்வியடைந்தனர்.\nஇதையடுத்து 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் போட்டியிருக்க.. நாக் அவுட் விதிமுறைகளின்படி கூடுதல் நேரமாக முதல் 15 நிமிடம் கொடுக்கப்பட்டது.\nஇப்போதும் ஆட்டம் சூடு பிடிக்காமல் அப்படியேதான் இருந்தது. இரு அணியினருமே முன் கள வீரர்களை உடைத்து உள்ளே போக முடியாமல் தவியாய் தவித்தனர்.\n95-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் ரெபிக் ஆங்கிலேய வீரரை உதைத்ததால் மஞ்சள் அட்டையைப் பெற்றார்.\n97-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர்கள் அடித்த கார்னர் ஷாட்டில் 2 முறை கோல் போஸ்ட்டை நோக்கி பந்து பறந்தும் அதை வெற்றிகரமாகத் தடுத்தனர் குரோஷிய வீரர்கள்.\n105-வது நிமிடத்தில் குரோஷியா கோல் போட முயற்சித்தது. இப்போது ஆங்கிலேய கோல் கீப்பர் முன்னால் ஓடி வந்து பந்தை எட்டி உதைக்க.. கூடவே முன்னால் ஓடி வந்த குரோஷிய வீரரையும் உதைத்து கீழே படுக்க வைத்துவிட்டார். அந்த வீரர் வலி தாங்காமல் மைதானத்திலிருந்து வெளியேறினார்.\nஇந்த 15 நிமிடத்திலும் முன்னேற்றம் இல்லை என்பதோடு அடுத்த 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதில் துவக்கத்திலேயே 109-வது நிமிடத்தில் குரோஷிய அணி ஒரு அழகான வெற்றி கோலை போட்டது.\nதூரத்தில் இருந்து குரோஷிய வீரர் பாஸிங்கில் அனுப்பிய பந்தை குரோஷிய வீரர் Mario Mandzukic தனது வலது காலால் உதைத்து கோலுக்குள் தள்ளி குரோஷிய வீரர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டார்.\n119-வது நிமிடத்தில் குரோஷிய வீரர்கள் மீண்டும் கோல் போட எத்தனிக்க.. பந்து வலையில் பட்டு வெளியேறியது.\n121-வது நிமிடத்தில் குரோஷிய வீரர்களுக்கும், ஆங்கிலேய வீரர்களுக்கும் இடையே கை கலப்பே ஏற்பட்டது. நொடியில் இடையில் மூக்கை நுழைத்த நடுவர், அவர்களைச் சமாதானப்பட���த்தி அனுப்பி வைத்தார்.\n123-வது நிமிடத்தில் பரங்கியர் கூட்டத்திற்கு ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கட்டக் கடைசியாகக் கிடைத்தது. ஆனால் அதிலும் அவர்களால் கோல் போட முடியவில்லை.\nகடைசியாக 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா இங்கிலாந்தை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.\nகுரோஷிய அணி உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் கால் வைக்கிறது.\nஇந்தப் போட்டியில் தோல்வியடைந்த நமது பரங்கியர் அணி, வரும் சனிக்கிழமையன்று பெல்ஜியம் அணியுடன் மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்காக செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறும் போட்டியில் மோதுகிறது.\nஉலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 8.30 மணியளவில் பிரான்ஸ், குரோஷிய அணிகளுக்கிடையே நடைபெற இருக்கிறது.\nகுரோஷிய வீரர்கள் அளவுக்கு கோபத்தைக் காட்டினால்தான் பிரான்ஸ் அணி அன்றைக்கு கோப்பையை வெல்ல முடியும். இல்லையெனில் நடையைக் கட்ட வேண்டியதுதான்..\nகடைசியாக என்றும் இல்லாத திருநாளாய் இதுவரையிலும் பார்த்திராத ஒரு வடிவத்தில் இருந்த குரோஷிய நாட்டு அழகு மங்கைகளை அழகழகாய் படம் பிடித்துக் காட்டிய கேமிராமேன்களுக்கு நமது நன்றிகள்..\nஉலகக் கோப்பை கால்பந்து 2018 : இறுதிச் சுற்றில் நுழைந்த குரோஷியா\nபிஃபா 2018: இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறிய குரோஷியா\nகுரோஷியாவின் வெற்றியை காண முடியவில்லை : தீயணைப்பு வீரர்கள் கவலை\nMore from Category : நெட்டிசன், விளையாட்டு\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nசர்ச்சை: தகுதி இல்லாத “இதயக்கனி” விஜயனுக்கு எம்.ஜி.ஆர். விருது அளிக்கப்பட்டதா\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/02/11015834/Pet-Cup-tennis-India-won-the-Chinese-Taipei-team.vpf", "date_download": "2018-10-15T11:22:13Z", "digest": "sha1:7HGHNVMKDSESWQT2ULNW3FZCQCU5QPJT", "length": 8213, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pet Cup tennis India won the Chinese Taipei team || பெட் கோப்பை டென்னிஸ்: சீனதைபே அணியை வென்றது இந்தியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெட் கோப்பை டென்னிஸ்: சீனதைபே அணியை வென்றது இந்தியா + \"||\" + Pet Cup tennis India won the Chinese Taipei team\nபெட் கோப்பை டென்னிஸ்: சீனதைபே அணியை வென்றது இந்தியா\nடெல்லியில் நடந்த பெண்களுக்கான பெட் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசியா-ஓசியானியா குரூப்1 சுற்றில் கடைசி நாளான நேற்று இந்திய அணி சீனதைபேயை எதிர்கொண்டது.\nஇதில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 6-4, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் சியா-யு ஹூவை (சீனதைபே) வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி 54 நிமிடங்கள் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் கம்ரன் கவுர் தாண்டி (இந்தியா) 7-6 (4), 6-3 என்ற நேர் செட்டில் லீ பெய் சியை (சீனதைபே) வென்றார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி ஆசியா-ஓசியானியா குரூப்1 சுற்றில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என்ற கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்து உலக குரூப் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திர��� பதவி விலக மறுப்பு\n1. ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி\n2. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/139232-delivery-boy-spits-in-pizza-gets-18-years-prison.html", "date_download": "2018-10-15T11:26:57Z", "digest": "sha1:XFCAWZEDNZYCNVSZJR5CHLIQNWQEZZ2N", "length": 20950, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "வாடிக்கையாளரின் பீட்சாவில் துப்பிய டெலிவரி பாய்க்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை! #Shocking | Delivery boy spits in Pizza; gets 18 years prison", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:16 (09/10/2018)\nவாடிக்கையாளரின் பீட்சாவில் துப்பிய டெலிவரி பாய்க்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஇணையத்தில் உணவுப் பொருள்களை ஆர்டர் செய்து சாப்பிடுவோருக்கு, இந்தச் செய்தி கொஞ்சம் அதிர்ச்சியளிக்கக்கூடியதாய் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் உணவைக் கொண்டுவந்து சேர்க்கும் இளைஞர்கள், சில சமயங்களில் பாதி உணவைத் தாங்களே சாப்பிட்டு விடுவதாக சில செய்திகள் வெளியாகின. டெலிவரி செய்யவேண்டிய உணவைப் பிரித்து, டெலிவரி பாய் ஒருவர் அவசர அவசரமாகச் சாப்பிடும் வீடியோ, இணையத்தில் வைரலாகின. ஆனால், இம்முறை டெலிவரி பாய் ஒருவரின் சற்று வித்தியாசமான வீடியோ வெளியாகியுள்ளது.\nதுருக்கியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் புராக், பிரபல இணைய வணிக நிறுவனத்தில் உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் பணி செய்பவர். இவர், கடந்த ஏப்ரல் மாதம் வாடிக்கையாளருக்கு விநியோகிக்கவேண்டிய பீட்சாவில் எச்சில் உமிழ்ந்து, அதை செல்ஃபியும் எடுத்துள்ளார். இதை அதே குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் பார்த்துவிட்டார். மேலும், இந்தக் காட்சிகள் வாடிக்கையாளரின் அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி கேமராவிலும் பதிவாகிவிட்டன. இந்தக் காட்சியைப் பார்த்த நபர், வாடிக்கையாளருக்குக் கால் செய்து, `உன் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் பீட்சாவில் டெலிவரி பாய் எச்சில் உமிழ்ந்துவிட்டார். எனவே, அதைச் சாப்பிட வேண்டாம்’ என்று தொலைபேசியில் தகவல் கொடுத்தார். அதையடுத்து, அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளைப் பார்த்த வாடிக்கையாளர் ஆத்திரமடைந்து, புராக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nஅந்த வழக்கு, இந்த மாதம் நீதிமன்றத்துக்கு வந்தது. நீதிபதி புராக்கிடம், `ஒருவரின் உணவில் எச்சில் உமிழ்ந்து தருவது மனிதத் தன்மையற்ற செயல். ஏன் இப்படிச் செய்தாய்’ என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த புராக், `என் நண்பர் கடந்த வாரம் அதே வாடிக்கையாளர் வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்தார். அதைப் பெற்றுக்கொண்ட அந்த வாடிக்கையாளர், பீட்சா சூடாக இல்லை என்று என் நண்பரைத் தரக் குறைவாகப் பேசி சண்டை போட்டார். என் நண்பரின் வேலை பறிபோகும் அளவுக்குப் புகாரும் கொடுத்தார். எனவே, இம்முறையும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக, பீட்சா சூடாக இருக்கிறதா என்பதைச் சோதிக்கவே திறந்து பார்த்தேன். ஆனால், பீட்சாவில் நான் எச்சில் துப்பவில்லை; பீட்சாவுடன் செல்ஃபி மட்டுமே எடுத்தேன்’ என்றார்.\nஆனால் புராக்கின் வாக்குமூலத்தில் திருப்தியடையாத நீதிபதி, அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். உணவை நாசப்படுத்தி வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக, அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்கு காரணம்'- சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nபீட்சா டெலிவரி செய்த புராக்குக்குக் கிடைத்த தண்டனை சரியானதா\nநக்கீரன் கோபாலைச் சந்திக்க அனுமதி மறுப்பு... போலீஸுடன் வாக்குவாதம்... வைகோ கைது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்கு காரணம்'- சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n``உயிரோடு திரும்ப மாட்டாய் என்கிறார்கள்''- சபரிமலை பெண் பக்தர் போலீஸில் புகார்\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\n`இளவரசி மேகன் கர்ப்பமாக இருக்கிறார்' - அரச குடும்��ம் அறிவிப்பு; குஷியில் இங்கிலாந்து மக்கள்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/japans-chief-cabinet-secretary/", "date_download": "2018-10-15T11:23:36Z", "digest": "sha1:ZKHL73SBDOJWOC3O6TBMQC3MK5YAA6HV", "length": 16344, "nlines": 180, "source_domain": "athavannews.com", "title": "JAPAN’S CHIEF CABINET SECRETARY | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n#me too தொடர்பில் ஆராய வேண்டும்: கமல்ஹாசன்\nமியன்மாரில் பெருந்தொகை போதை வில்லைகள் கைப்பற்றல்\nஜமால் கஷோக்கி விவகாரம்: இஸ்தான்புல் தூதரகத்தில் தேடுதல்\nசிரிய – ஜோர்தான் எல்லைத் திறப்பு\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஇன ஐக்கிய மேம்பாட்டிற்காக சம்பந்தனுடன் இணைத்து பயணிக்க தயார் என்கிறார் - ராஜித\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன: சி.வி\nயாழில் மீட்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பில் நேரில் சென்று நீதிபதி ஆராய்வு\nஉண்ணாவிரதத்தை நிறுத்துவதா இல்லையா என அரசியல் கைதிகளுடன் பேசவில்லை என்கிறார் மாவை\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும்: தமிழிசை\nகர்நாடகாவில் பன்றி காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்\n'உலகம் எரிகிறது' – ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டம்\n – ஜனாதிபதி ட்ரம்ப் புகழாரம்\nஜமால் கஷோக்கி விவகாரம்: பிரித்தானியா – அமெரிக்கா முக்கிய தீர்மானம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம��\nஜனாதிபதி சீனாவுக்கும் பிரதமர் இந்தியாவுக்கும் விஜயம்\nஇந்தியாவில் களைகட்டியுள்ள நவராத்திரி விழா\nமட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்\nஅரசாங்கத்தின் செயற்பாடு மனித நீதிக்கு எதிரானது: அருட்தந்தை சக்திவேல்\nதுர்க்கைக்கு இன்று இரண்டாம் நாள்\nஆணவத்தை அழிக்கும் நவராத்திரி விரதம்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nஇலங்கையில் புதிய தொழில்நுட்பத் தொலைக்காட்சி வகைகள் அறிமுகம்\nகிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் மூலம் ஏற்படும் நன்மை என்ன\nவடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு ஜப்பான் கண்டனம்\nஜப்பானில் அணுகுண்டு வீழ்த்தப்படும் என்ற வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு டோக்கியோ கண்டனம் தெரிவித்துள்ளது. பதற்றங்களுக்கு மத்தியில் விளிம்பில் இருக்கும் நாட்டின் மீது தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியா மிகப்பெரிய அணுவாயுத சோதனையை நடத்தவுள்ளதாக க... More\nஜப்பான்- தென் கொரியா நாணய மாற்று ஒப்பந்தத்தில் மீண்டும் சர்ச்சை\nதென் கொரியாவுடனான தாராளமயப்படுத்தப்பட்ட நாணய மாற்று ஒப்பந்தம் மற்றும் பொருளாதார உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து மீண்டும் ஆலோசிக்க வேண்டும் என்று ஜப்பானிய அமைச்சரவை தலைமைச் செயலாளர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப்போரின்போ... More\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nமலையகத்தை ஆட்கொள்ளும் அனர்த்தம்: 12 அடிக்கு நிலம் தாழிறங்கியது\nயாழில் தாக்குதல்: மகனை காப்பாற்ற முயற்சித்த தாய் கொல்லப்பட்டார்\nபெண்ணின் உயிரைக் காவுகொண்டது செல்ஃபி மோகம்\nகொடூரமாக கொல்லப்பட்ட பார்வையற்ற பெண்\nபத்த��� ரூபாய்க்காக 20 வருட நண்பனை குத்திக் கொலைசெய்த அதிர்ச்சி சம்பவம்\nமியன்மாரில் பெருந்தொகை போதை வில்லைகள் கைப்பற்றல்\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\nகுளவித் தாக்குதலுக்குள்ளான சிறுவன் – பாட்டி உயிரிழப்பு\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nஅணில் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபரிஸில் இரு இளைஞர் குழுக்கள் மோதல்\nகாலநிலை மாற்ற நிபுணர்களின் ஆலோசனையை நாடும் அரசாங்கம்\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nகற்றலோனியாவின் சுதந்திரத்தை வேண்டி இடம்பெற்ற வித்தியாசமான போட்டி\nFestival of the Dead கம்போடியாவில் கொண்டாடப்பட்டுள்ளது\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்\nநிறமூட்டிய அரிசி விற்பனை தொடர்பில் முறைப்பாடு\nஉலக பொருளாதார கட்டமைப்பில் திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை\nகொழும்பில் நா.உறுப்பினர்களின் செயற்பாடுகளை வரையறுக்கும் பயிற்சி கருத்தரங்கு\nவெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு\nநிவாரணத்தின் கீழ் உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2010/12/highlights.html", "date_download": "2018-10-15T10:39:26Z", "digest": "sha1:WP5Y6F2BCHEOMHWSC2XWXO6DUINFUAOS", "length": 28699, "nlines": 364, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "பாவ மன்னிப்பு (Highlights) ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nஎனது பள்ளி காலங்களில் நான் செய்த தவறுகளே தப்புகளே இந்த பாவ மன்னிப்பு\n1 . மூன்றாம் வகுப்பு படிக்கும் போது முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் ஸ்லேட்டில் I love you என்று எழுதிவைத்தது(அப்போ நீ குழந்தை யடா என்று நீங்கள் கூறுவது கேட்கிறது)\n2 . அதே ஆண்டில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பனிடம் சின்ன பென்சிலை மூக்கில் ஒரு ஓட்டையில் உள்ளே வைத்து இழுத்தால் இன்னொரு ஓட்டை வழியாக வந்து விடும் என்று நம்ப வைத்து அவனை அதே போல் செய்ய வைத்தது\n3 .ஐந்தாம் வகுப்பில் எப்பொழுதுமே நான் எதிரியாக நினைக்கும் (அதாங்க நல்லா படிக்கிற பயபுள்ள )மாணவன் உட்காரும் பொழுது ஆணியை வைத்தது\n4 .ஆறாம் வகுப்பில் மாணவி ஒருவரை மண்டையில் கொட்ட செய்த ஆசிரியை .அவர் சென்றவுடன் அந்த மாணவியை கேவலமான கெட்டவார்த்தையால் திட்டி அழ வைத்தது\n5 . எல்லா பள்ளிகளிலும் ஒவ்வொரு கிளாசிலும் ஒரு அம்மாஞ்சி மாணவன் இருப்பான் .(மிகவும் குள்ளமாக இருப்பார் ).நான் படித்த பள்ளியில் வியாழக்கிழமை ஒரு track-shut உடன் கூடிய ஒரு டி.ஷர்ட் அணியவேண்டும் . pant யை இழுத்தால் உடனே அவிழ்ந்து விடும் .அந்த அம்மாஞ்சி மாணவன் மாணவிகள் முன்னால் நின்றிருந்த சமயம் பார்த்து பான்ட்யை அவிழ்த்து விட்டேன் (பய புள்ள உள்ள சட்டி போடாம வந்துட்டான் ) .பின்பு அவன் தேமித்தேமி அழுதது இன்றும் என் நினைவில் உள்ளத.இது நடந்தது எட்டாம் வகுப்பில்\n6 .பத்தாம் வகுப்பில் botany டீச்சர் ரம்பா மாதிரி இருக்காங்கள - அந்த மிஸ்ஸுக்கு இடுப்புல மச்சமிருக்குடா என்று நண்பர்களுடன் பேசியதை என் எதிரி நண்பன் அந்த மிஸ்ஸிடம் போட்டு கொடுத்ததன் விளைவாக . அந்த மிஸ் கடைசி வரைக்கும் என் சப்ஜெக்டில் நீ பெயில் தாண்டா ஆவ, பாத்துகிறேண்டா என்று என்னிடம் சபதமிட்டதை .நினைத்தால்\n7 .பதினொன்னாம் வகுப்பில் chemistry மிஸ் monthly டெஸ்டில் மார்க் குறைத்து போட்டு விட்டார் என என் நண்பன் வருத்தபட்டான் அதெற்கென மிஸ் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சொல்லு மார்க் நிறைய போடுவார்கள்.அப்பறம் அந்த மிஸ்ஸுக்கு நைட் புல்லா தூக்கமே வராது என்று கூறிய பொழுது கிளாஸ் மொத்தமும் அமைதியாகி விட்டது .அன்று அந்த மிஸ் முறைத்த முறைப்பு இன்றும்என்னை எரிக்கிறது\n8 . அதே மிஸ்ஸை இன்னொரு நண்பன்chemistry லேப் இருக்கும் பொழுது விளையாட்டாக மிஸ் நீங்க இப்படி ஒவ்வொரு தடவையும் வெளியில் நிற்கவைத்தால் நாங்கள் என்னைக்காவது உங்க மேல ஆசிட ஊத்திடுவோம் என்றான் . அதற்கு நண்பனின் காதில் மெதுவாக தான் கூறினேன் ஏற்கனவே ஊத்தினமாதிரி தாண்டா இருக்கு என்று .அந்த வார்த்தை எப்படித்தான் கேட்டுச்சோ தெரியவில்லை .அதற்கடுத்து இரண்டொரு நாளில் அந்த மிஸ் வேலையை ரிசைன் செய்து போய்விட்டார்\n9 . அதே பதினொன்றாம் வகுப்பில் படித்த பொழுது பனிரெண்டாம் வகுப்பு படித்த பெண்ணிற்க்காக நானும் எனது எதிரி நண்பனும் .டே அது என் ஆளுடா என்று பள்ளிக்கு வெளியில் சண்டை போட்டோம் . அப்பொழுது அந்த நண்பரின் சைக்கிள் tyre யை கிழித்தது\n10 . பனிரெண்டாம் வகுப்பில் வேறு ஸ்கூலில் லேப் எக்ஸாம் எழுத சென்ற போது .அந்த ஸ்கூலில் படிக்கும் பெண் ஒருவர் எனக்கு முன்னால் அமர்ந்திருந்தார் .அவரிடம் கொஞ்சம் காட்டு எழுதிக்கொள்கிறேன் என்று தான் கூறினேன் .அந்தமாணவி என்ன அர்த்தத்தில் புரிந்துகொண்டாரோ தெரியவில்லை .அந்த பள்ளியின் ஆசிரியை அழைத்து என்னவோ கூறினார் .அவர் எங்கள் பள்ளி ஆசிரியரிடம் என்னவோ கூறினார் .எங்கள் பள்ளி ஆசிரியர் என்னை வெளியில் அழைத்து வந்து மண்ணை அள்ளி தூத்தி நீ நாசமா போய்டுவடா என் மானத்த வாங்கிட்டடா .என்றதை நினைத்தால்\nஇவ்வளவு கேவலமான ஆளா நீ என்று தானே நினைகிறீர்கள் தானே இப்பலாம் அப்படி கிடையாதுங்க ரெம்ப திருந்திடேங்க\nஸ்கூல் லைப் லே இவ்வளவு தப்பு பண்ணிற்கானே காலேஜ் லைப் என்னென பண்ணிருப்பான் \nடிஸ்கி1 :அந்த \" அப்பாலஜி பைல்\" காலேஜ்ல இருக்கு எடுத்துட்டு வந்து எழுதிறேங்க .என்ன ஒன்னு பாகம் பாகமா எழுதணும்\nடிஸ்கி 2 : இதையெல்லாம் நம்ப மாட்டீர்கள் என்னை நேரில் பார்த்தால்\nஇவ்வளவு டெரரான ஆளா நீங்க\nஇவ்வளவு நடந்திருக்கா சொல்லவே இல்ல. சரி சரி விடுங்க.\nஎன்னோட கதையும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இருக்கும்\nஹ ஹ...செம வாலு போல எங்க ஊரு சகோதரன்...:)))\n/இவ்வளவு கேவலமான ஆளா நீ என்று தானே நினைகிறீர்கள் தானே இப்பலாம் அப்படி கிடையாதுங்க ரெம்ப திருந்திடேங்க//\n//இவ்வளவு கேவலமான ஆளா நீ என்று தானே நினைகிறீர்கள் தானே இப்பலாம் அப்படி கிடையாதுங்க ரெம்ப திருந்திடேங்க//\nபள்ளியையே ஒரு கலக்கு கலக்கிருக்கிங்க ...\nஉங்கள் பதிவை இணைத்ததற்கு நன்றி..\nதமிழ் வலைப்பூக்களுக்கு இணைப்புக்கொடுக்க விரும்பினால்..\nஇவ்வளவு டெரரான ஆளா நீங்க\nஇவ்வளவு நடந்திருக்கா சொல்லவே இல்ல. சரி சரி விடுங்க.\nஎன்ன பங்காளி இத போய் ஊரெலாம் மேடை போட்டு சொல்லமுடியுமா\nஇன்னும் இருக்கு நண்பா .ஆனா இப்ப திருந்திடேன்\nஎன்னோட கதையும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இருக்கும்\nஅப்ப நீங்க நம்ம ஆளு .ஆனா இப்ப நா அப்படி இல்ல நண்பா\nஹ ஹ...செம வாலு போல எங்க ஊரு சகோதரன்...:))\nஇவ்வளவு தப்புகள் செய்த என்னை எங்க ஊரு சகோதரன் என்று கூறியதற்கு முதலில் நன்றி\n/இவ்வளவு கேவலமான ஆளா நீ என்று தானே நினைகிறீர்கள் தானே இப்பலாம் அப்படி கிடையாதுங்க ரெம்ப திருந்திடேங்க//\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி வார்த்தை அவர்களே\n//இவ்வளவு கேவலமான ஆளா நீ என்று தானே நினைகிறீர்கள் தானே இப்பலாம் அப்படி கிடையாதுங்க ரெம்ப திருந்திடேங்க//\nஅட சத்தியமாங்க .நம்புங்க ஜி\nபள்ளியையே ஒரு கலக்கு கலக்கிருக்கிங்க ...\nஇதையும் ஒரு நல்ல பதிவு சொல்லரீங்களே .உங்க பெருந்தன்மையை தான் காட்டுகிறது\nஹா ஹா ஹா.. விடுங்க நண்பா.. கம்மியான சேட்டைதான் பண்ணியிருக்கீங்க.. சும்மாவே இருந்துட்டு வந்திருந்தால் இப்படி நினைச்சுப் பார்க்க முடியுமா..\nவிவேக் சொன்னமாதிரி அது அறியாத வயசு.. :-)\nஆரம்பத்தில் காமெடியாக இருந்தது... போகப்போக சீரியசாகி விட்டது... உதாரணத்திற்கு வேதியியல் ஆசிரியை வேலையை விட்டது...\nவிவேக் சொன்னமாதிரி அது அறியாத வயசு.. :-)\nஅறியாத வயசுனாலும் தப்பு தப்புதானே .இப்ப கொஞ்சம் வருத்த படுகிறேன்\nஆரம்பத்தில் காமெடியாக இருந்தது... போகப்போக சீரியசாகி விட்டது... உதாரணத்திற்கு வேதியியல் ஆசிரியை வேலையை விட்டது...\nஅந்த ஆசிட் ஊத்திடுவோம் என்ற சொன்ன நண்பனை நேற்று முன்தினம்தான் சந்தித்தேன் .அப்பொழுது கூட இதை பற்றி பேசினோம் . நாம் செய்த தவறுகள் காலம் கடந்தே உரைக்கின்றன\nஸ் ஸ் ஸ் யப்பா ராசா முடியல முடியல\n- பெரிய அரசியல்வாதிக்குரிய அத்தன தகுதியும் உமக்கு இருக்கு\n//இதையும் ஒரு நல்ல பதிவு சொல்லரீங்களே .உங்க பெருந்தன்மையை தான் காட்டுகிறது//\nஅட நம்புங்க எனக்கு உங்க பதிவு எனக்கு பிடிச்சிருக்குங்க...\nஸ் ஸ் ஸ் யப்பா ராசா முடியல முடியல\n- பெரிய அரசியல்வாதிக்குரிய அத்தன தகுதியும் உமக்கு இருக்கு\n ஆஹா .இவரு நம்மள எதுலயாவது சிக்கவச்சுடுவாரோ\nஅட நம்புங்க எனக்கு உங்க பதிவு எனக்கு பிடிச்சிருக்குங்க...\nநீங்க இவ்ளோ தூரம் சொல்றதனால நம்புறேங்க (மைன்ட் :ஒரு வேளை நம்மள போல இவரும் ஓவரா ஆடிருப்பாரோ\nநாங்க பண்ணுனத எடுத்து உட்டா நாடு தாங்காது... சீக்ரம் அந்த காலேஜ் லைப் கசமுசாவ��ம் எழுந்துங்க\nநாங்க பண்ணுனத எடுத்து உட்டா நாடு தாங்காது... சீக்ரம் அந்த காலேஜ் லைப் கசமுசாவும் எழுந்துங்க\nஅடங்கப்பா அதுவேனம்பா .உண்மைலே நாடு தாங்காது\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nகனவுக்கன்னி - தொடர் பதிவு\nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nவிஜய் அ.தி.மு.க சேரபோவது ஏன் \nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-10-15T11:13:28Z", "digest": "sha1:7RASAAJ2GTQNMNRF2VF3PROXVWQAUWCU", "length": 24154, "nlines": 298, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "பத்தினி ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nதினசரி பக்கங்கள் தீர்ந்த பிறகு சிறிது நேரம் மாடியில் உலாத்தலாம் என்று எழுந்தேன் .காலை காபியும் சிறிது நேர நடையும் வயிற்று சங்கடங்களை தீர்க்க வல்லது. ஐந்து குடித்தனங்கள் இருக்கும் காம்பௌன்ட் வீட்டில் அதிகாலை வெயிலேரத்தொடங்கியது.\n\"நீ தேவ...........ங் கொம்மா தேவ........ உன் குடும்பமே தேவ............... குடும்பம்டி,.....\nநா தேவ............. வா,நா தேவ............. வா ம்ம் அப்பறம் என்ன மயித்துக்குயா என் வயித்துல புள்ளைய குடுத்த ,ஆட்டோக்காரன் குடும்பம் காலையிலே ஹாரன் அடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க போல.முதலில் வீட்டை மாத்தணும்\nமாடி திருப்பத்தில் சுடிதார் டாப்சும் தலையில் கொண்டையுமாக கையில் பிளாஸ்டிக் வாளியுடன் ஒதுங்கி நின்ற தீபிகாவை பார்த்து மனத்தில் எழுந்த எண்ணத்தையும் மற்றதையும் அடக்க கஷ்டப்பட்டேன். கடைசி வீட்டு அரசாங்க பேருந்து கண்டக்டரின் மூத்த பெண் ,என்னை விட கொஞ்சம் உயரம். சற்றே கருப்பு என்றாலும் கவர்ச்சியான முகவெட்டு ,அடிக்கடி வீட்டு வாசலில் வந்து நின்று ,அண்ணா அத்தையை கூப்பிடுங்களேன் ,என புதிய உறவுமுறையை உருவாக்குபவள்.\nபல் விளக்குதல் ,குளித்தல் , காலை உண வருந்துதல் என இத்தியாதி கடமைகளை முடித்தபொழுது ,மணி பதினொன்றுனென அறிவித்தது .கண்ணாடியை பார்த்து தடவியதில் நான்கு நாள் கன்னம் சொர சொரத்தது ,என்ன பொன்னா பாகக போறோம் .செல்போன் சங்கர் அழைப்பதாக சிணுங்கியது .\nவெளியில் வந்தேன் மாமனார் வீட்டு சீதனத்தை முறுக்கி கொடிருந்தான் .அவனது வண்டியில் பின்னால் அமர்ந்தேன் \" இன்னிக்கு லீவா \" என்ற படியே வண்டியை முறுக்கினான் .நேராக தமிழ்நாடு பாரில் நிறுத்தினான்\n\"ஏ காலைலே வா \"\n\"அதுக்காக..... சாயிங்காலம் வருவோம்டா \"\n\"உன் டெண்சன்பு ..............காலைலே அடிக்க முடியுமாடா \"\n\"அடேங்கப்பா இதுவரைக்கும் காலைல குடுச்சதே இல்லாத மாதிரி நாடகக்கூ .........போடாத \"\nமெல்லிய குளிர் பரவ ,அந்த வேளையிலும் இரண்டு டேபிள்களில் சிலர் ஒதிங்கிருந்தார்கள் .சர்வர் \"என்ன சாப்பிடுறீங்க \"\n\"உனக்கு என்ன வேணும் \"\nநாலு லார்ஜ் ,ரெண்டு டானிக் வாட்டர் ,கூலிங் இல்லாத வாட்டர் கேன் ஒன்னு ,அப்பறம் ஸ்நாக்ஸ்ல பொறி மட்டும் கொஞ்சம் ஜாஸ்த்தியா கொண்டு வாங்க\n\"தண்ணியே அடிக்காதவன் மாறியே வெளியே ஆகட்ட போட்டு எப்படி ஆர்டர் பண்ற \"\n\"அதுக்காக மோந்து பாத்துட்டா போக முடியும் \"\nசங்கரை பற்றி இங்கே ஒன்றை சொல்லியேயாக வேண்டும் ,சங்கர் ஆண்ட்டிகளை மடுக்குவதில் தீரன் ,ஆண்ட்டிகளை மடக்கி என்ன செய்வான் என்று நீங்கள் யோசித்திதால் அப்படியே பின்வாங்கி கொள்ளுங்கள். .ஒரு முறை லிப்ட் கேட்டு வந்த ஆண்ட்டியை முள்ளு முருங்க காட்டில் வைத்து முடித்'தவன் .சங்கர் தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ்சில் பணிபுரிகிறான் .ஆண்ட்டிகளை மடக்குவதில் ஒரு வகையான டெக்னிக் கையாள்பவன்.சிறு சிறு காகிதங்களை வெட்டி வைத்து கொண்டு அதில் அவனுடைய செல் நம்பரை எழுதி வைத்திருப்பான் ,மடக்கப்பட வேண்டிய ஆண்ட்டிகளிடம் அவை தரப்படும் .ஆண்ட்டிகள் மிக இயல்பானவர்கள் ,தேவயானி போல் ஒரு குடும்பத்தலைவியாக என்னை உணரவைப்பது என்று 'பொம்மிஸ்' அணிந்தவராக இருக்கலாம் , அல்லது நைட்டியுடன் மேலே துண்டை போட்டு கொண்டு காலையில் பால்பாக்கெட் வாங்க வருபவர்களாக இருக்கலாம் .\nகாலேஜுக்கு போகிற பெண்களை விட கல்யாணமான பெண்களை மடக்குவது மிக எளிது என்பது அவன் சித்தாந்தம் .\nஇரண்டு லார்ஜ் அடித்து முடித்திருந்தோம் \"என்னா டென்சன் உனக்கு அப்படி \"என்றேன் .மேலும் ஒருலார்ஜில் மிக்சிங் செய்து ஒரே கல்பாக அடித்து விட்டு ,\"ங்கொம்மா............. நம்ம்பி போனேண்டா ஏமாத்தி அனுப்ச்சுட்டா \"\n\"எங்க வீட்டு சைடுல ஒருத்தி இருந்தாள ,நான் கூட சொல்லிருகேன்ல ,ஆளு கூட முத்துன சதா மாதிரி இருப்பான்னு \"\n ஆமஆமா , என் புருசனகூட விட்டுட்டு உங்ககூட ஓடியாந்திறேன் சொன்னவதானே , அன்னைக்கு சிவகங்கைக்கு ஜென்டானவந்தானே நீ \"\n\"ஏன் ரீஎன்ட்ரி வொர்க் ஆகலையா \"\n\"அட்ரஸ் லாம் கண்டுபுடுச்சு விசாரிச்சு வீட்டுக்கே போயிட்டேன் .கதவ தொரன்தவ கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டா ,அப்படியே நைசா கதவ பூட்டிட்டு கட்டுலு வரைக்கும் கூட்டிட்டு போயிட்டேன் .முதுக தடவுனேன் பாரு\nச்ச்ச்சச்ச்ஸ் உதட்ட கடிச்சிகிட்டே ஒதுங்கி போனா \"\n\"எந்திரிச்சு போயி முந்தானைய இழுக்கலாம்னு போனேன் பாரு .நீங்க தயவு செஞ்சு போயிடுங்க,நா இப்பலாம் அப்படி கெடையாது ,என் புருஷன் கூட உண்மையா சந்தோசமா இருக்கேன் .திரும்பவும் என் வாழ்க்கைல கொழப்பத்த ஏற்ப்படுத்தாதீங்க கெஞ்சுனா .\n\"அப்பறம் என்ன பண்ண அப்படியே மூஞ்சிய தொங்க போட்டு வந்துட்டேன் \"\n\"இதலாம் ஒரு கதைன்னு வேற வெக்க பொச்சு இல்லாம ���ேற சொல்றியேடா .முதல்ல என்னைய வீட்டுல கொண்டு போயி விடுடா .......\"\nமதிய மூன்று மணி வீட்டிற்கு வரும்போது .என்னை இறக்கி விட்டு யு டர்ன் அடித்தான்\n\"ஏன் யு டர்ன் அடிக்கிற இப்படியே போக வேண்டியதுதானே \"\n\"தெற்க்குவாசளுக்கு போறேன் ,பொண்டாட்டி முத பிரசவத்துக்கு போனது இன்னும் வீட்டுக்கு கூட்டிட்டு வல்லைலே ,கொழந்தையும் பாத்து நாலு நாள் இருக்கும் அதான் \"\n\"ஓ ரொம்ப நாளா சூட்ட தணிக்க முடியாம அவதி பட்டிருக்க ,அதான் சான்ஸ் கெடச்ச அவள மறுபடியும் அமைக்கலாம்னு பாத்திருக்க ....க்காளி.... அவ உன் மூஞ்சில எச்சி காரி துப்பாத கொறையா \"\n\"சரி இன்னொரு நாளைக்கு பாப்போம் \"என அவசரமாக அகன்றான்\nவீட்டு காம்பவுண்டிற்குள் நுழைந்தேன் \".இங்காரு ஒங்கொப்பேன் மாறியே கத்திகிட்டே கெடந்த ,வெயில்ல தூக்கி படுக்க போட்டுடுவேன் ,கத்தாம கெடடா \" என்று ஆட்டோ காரரின் மனைவி தன ஆறு மாத குழந்தைய கொஞ்சிக்கொண்டிருந்தாள் .\nஆரூர் மூனா செந்தில் said...\nயோவ் மணி ராசா, இதுதான்யா ரைட்அப். நான் எவ்வளவு முக்கியும் எனக்கு வரமாட்டேங்குது. சூப்பரோ சூப்பர். ஆனா 18+ அப்படின்னு போட்டுருக்கலாம். கவுச்சி தூக்கலா இருக்கு,\nவேடந்தாங்கல் - கருண் said...\nசமீபத்தில் படித்த வித்தியாசமான கதை...\nநன்றி அண்ணே ,கவுச்சி தூக்கலாக இருக்க காரணம் அவர்கள் குடித்து கொண்டே பேசுவதால் இருக்கலாம் .\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒர�� பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/muttaikose-chutney-in-tamil/", "date_download": "2018-10-15T11:04:41Z", "digest": "sha1:HAZMSSSAXCSETBOJ2H5Z474HN5JQOKIE", "length": 9630, "nlines": 155, "source_domain": "pattivaithiyam.net", "title": "முட்டைக்கோஸ் சட்னி,muttaikose chutney in tamil, cabbage chutney recipe cooking tips tamil |", "raw_content": "\nமுட்டைக்கோஸ் – 1 கப் (நறுக்கியது) வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது) இஞ்சி – 1/2 இன்ச் பச்சை மிளகாய் – 2 தக்காளி – 1/2 கப் (நறுக்கியது) கறிவேப்பிலை – சிறிது புளி – சிறு துண்டு (நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்) துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் – 1 பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை தாளிப்பதற்கு… கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 1 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள்\nசேர்த்து பொன்னிறமாக தாளித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை\nமிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து, பின் அதில் புளிச்சாறு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின்பு அதனை அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், முட்டைக்கோஸ் சட்னி ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/101-world-politics/153381-2017-11-26-09-42-53.html", "date_download": "2018-10-15T10:12:25Z", "digest": "sha1:EJUNFKAFPEH326TTQPZYN2X62NKGJVKM", "length": 8330, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "பேரிகையில் ‘நீட்’ தேர்வு ஒழிப்பு விளக்க துண்டறிக்கை வழங்கல்", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என��னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nதிங்கள், 15 அக்டோபர் 2018\nபேரிகையில் ‘நீட்’ தேர்வு ஒழிப்பு விளக்க துண்டறிக்கை வழங்கல்\nஞாயிறு, 26 நவம்பர் 2017 15:11\nபேரிகை, 26 கிருட்டிணகிரி மாவட்டம் பேரிகையில் 24.11.2017 அன்று நீட் ஒழிப்பு கூட்டமைப்பு - ஓசூர் சார்பில் நீட் தேர்வால் பாதிப்படைந்த அரியலூர் அனிதாவிற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சி பேரிகை திமுக ஒன்றிய செயலாளர் நாகேஷ் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் மு.துக் காராம், மாவட்ட இணை செயலாளர் வனவேந்தன், திமுக ஓசூர் நகர செயலாளர் மாதேஸ் வரன், காங்கிரஸ் கட்சி ஒன்றிய தலைவர் பாஷா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைமை கழக பேச்சாளர் நவுசாத், முன்ன��ல் பஞ்சாயத் தலைவர் நாராயணப்பா, திமுக வை சார்ந்த முனி கிருஷ்ணப்பா, சுக்கூர், இலியாஸ், ராஜப்பா, சீனப்பாகவுடு, அவை தலைவர் சீனப்பா, காதர்பேகு, ரமேஷ், ஜான்பாஷா, பொதுக்குழு உறுப் பினர் த.மு.மு.கழகம் சலீம், சூளகிரி ஒன்றிய செயலாளர், பேரிகை செயலாளர் முக்தீயார், ஜீயதுள்ளா, பொருளாளர் த.மு. மு.கழகம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.\n‘நீட்’ தேர்வு எதிர்ப்பு விளக்க ஆண்டறிக்கை பொது மக்களிடம் வழங்கப்பட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/24728-tamil-school-new-curriculum-changes-seminar-with-academics.html", "date_download": "2018-10-15T10:35:29Z", "digest": "sha1:P6I4FJFS2LLC4VRM7RJ5OVQCAKIS6G6C", "length": 10669, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய பாடத்திட்டம்: கல்வியாளர்களுடன் கருத்தரங்கு | Tamil school New curriculum changes Seminar with academics", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nபுதிய பாடத்திட்டம்: கல்வியாளர்களுடன் கருத்தரங்கு\nதமிழக ‌பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர பல முயற்சிகளை பள்ளிக் கல்வி துறை‌ முன்னெடுத்து வருகிறது.‌ அதன் தொடக்கமாக க‌ல்வியாளர்களுடனான கருத்தரங்கம் இன்று நடைபெற்றுள்ளது.\nகடந்த 12 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத்திட்டத்தினால் பள்ளிக்கல்வியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதா���வே கருதப்படுகிறது. அதனை களையும் விதமாக புதிய பாடத்திட்டத்தினை உருவாக்கிட உயர்மட்டக் குழு, பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டதோடு மாநிலம் முழுதும் உள்ள கல்வியாளர்களின் கருத்துக்களும் கேட்டறியப்படுகின்றன. அதன் தொடக்கமாக க‌ல்வியாளர்களுடனான கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.\nஇதனிடையே, ஒரு மாணவனின் கல்வித் தகுதியை மதிப்பிடும் தேர்வு முறையானது, அறிவியல் விளையாட்டு போன்ற எந்தக் குறிப்பிட்ட துறையில் அம்மாணவன் சிறந்து விளங்குகிறான் என்பதையும் மதிப்பிடும் விதமாக மாற்றப்பட்ட வேண்டும் என்கிறார் பாடத்திட்ட வடிவமைப்பு குழு உறுப்பினரான இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.\nமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாக்கப்படும் இந்த பாடத்திட்டம் நிச்சயம் தரம் வாய்ந்ததாக இருக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.\nசெங்கோட்டையன் தெரிவித்துள்ளார். புதிதாக கட்டமைக்கப்படும் பாடத்திட்டமாவது எந்தவித தேர்வுகளையும் எதிர்கொள்ளும் விதமாக நமது தமிழக மாணவர்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமகராஷ்ட்ரா ஓபன் என பெயர் மாற்றத்துடன் புனேவுக்கு இடம்மாறும் சென்னை ஓபன்\nகாய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை: சுகாதாரத்துறைச் செயலாளர் உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n4 வருட பகை படுகொலையில் முடிந்தது.. கொரட்டூரில் நடந்த கொடூர சம்பவம்..\nப்ளஸ் 1 பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் கால தாமதம்: மாணவர்கள் அவதி\nசென்னையில் மழை: மக்கள் மகிழ்ச்சி\nகிளிகளுக்காக வீட்டை கொடுத்தவர் இன்று வீடு கிடைக்காமல் திண்டாடுகிறார்\n1, 6, 9,11-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் வெளியீடு\nபோட்டி தேர்வுக்கு பயன்படும் வகையில் பாடத்திட்டம் மாற்றம் - உதயசந்திரன் ஐஏஎஸ்\nராஜஸ்தான் சிவில் சர்வீஸ் பாடத் திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பு\nஎஸ்கலேட்டரில் சிக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழப்பு: சென்னையில் சோகம்\nகறுப்பு மங்களகரமானது - ஹெச்.ராஜா புது விளக்கம்\nRelated Tags : Academics , Tamil school , Curriculum , புதிய பாடத்திட்டம் , கல்வியாளர்களுடன் கருத்தரங்கு , பள்ளிக்கல்வியில் , சென்னையில்\nமுன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்\nநேர்மையாக வருமான வரி கட்டினால்... மத்திய அரசு புது முடிவு\nபெட்ரோ���், டீசல் விலை குறையுமா.. பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை\nகனவுகளை விதைத்த அப்துல்கலாமின் பிறந்த தினம்..\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகராஷ்ட்ரா ஓபன் என பெயர் மாற்றத்துடன் புனேவுக்கு இடம்மாறும் சென்னை ஓபன்\nகாய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை: சுகாதாரத்துறைச் செயலாளர் உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/blog-post_40.html", "date_download": "2018-10-15T10:44:38Z", "digest": "sha1:FL4MKYY2ZTTAIFFD2SAQSSM24W5VEET4", "length": 7897, "nlines": 66, "source_domain": "www.thinaseithi.com", "title": "இன்று கூடுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஇன்று கூடுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் முக்கியமான கட்டமைப்புகளான- மத்திய குழு, நிறைவேற்றுக் குழு மற்றும் தேசிய மட்டக் குழுக்களின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியை மறுசீரமைப்பது மற்றும் புதிய நிர்வாகிகளின் நியமனங்கள் தொடர்பாகவும் இன்று சிறிலங்கா அதிபர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா இல்லையா என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்���ும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\nஹாலிவுட், பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் மூலம் திரைத்துரையில் நடிகை, பாடகி என பல்வேறு துறைகளைச் சேர்ந்...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/gopika.html", "date_download": "2018-10-15T11:09:28Z", "digest": "sha1:4A37JM4UPPFWE3FN24Y5M7PRIJHPXEKC", "length": 15275, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Gopika gets lots of offers in Tamil films - Tamil Filmibeat", "raw_content": "\nஆட்டோகிராஃப் கதாநாயகிகளில் ஒருவரான கோபிகாவுக்கு தமிழில் வாய்ப்புகள் குவிகின்றன.\nதுப்பாக்கி, அரிவாள் என ரணகளமாய் தமிழ் சினிமாக்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மயிலிறகால்இதயத்தை வருடுவது போன்ற கதையுடன் ஆட்டோகிராஃப் படத்தை இயக்குனர் சேரன் களமிறக்கினார்.\nபொதுவாக சேரன் தமிழ் சினிமா இயக்குனர்களில் வித்தியாசமானவர். 6 பாடல்கள், 5 பைட், கவர்ச்சி நடனம்என்று பார்முலா படங்களில் நம்பிக்கையில்லாமல், ரசிகர்களுக்கு ஏதாவது மெஸேஜ் சொல்ல வேண்டும் என்றுநினைப்பவர். தனது சிந்தனைகளை தைரியமாக சினிமாவிலும், பத்திரிக்கைகளுக்கு அளிக்கும் பேட்டியிலும்வெளிப்படுத்தி வருபவர்.\nவிருமாண்டி (முன்னாள் சண்டியர்) படத்துக்கு எதிராக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கலாட்டாசெய்தபோது, ஒட்டு மொத்த திரையுலகமும் மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளையில்,தைரியமாக கமலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்.\nசினிமாவில் கோளாறு சொல்ல இவர் யார் நல்ல படம் வரவேண்டும் என்று அக்கறை இவருக்கு இருந்தால்,இவரே காசு போட்டு படம் எடுக்கட்டும். என்னிடம் நிறைய நல்ல கதைகள் இருக்கின்றன. இவர் விரும்பும்படியானநல்ல படத்தை இயக்கித் தர நான் தயார். பணம் போட இவர் தயாரா நல்ல படம் வரவேண்டும் என்று அக்கறை இவருக்கு இருந்தால்,இவரே காசு போட்டு படம் எடுக்கட்டும். என்னிடம் நிறைய நல்ல கதைகள் இருக்கின்றன. இவர் விரும்பும்படியானநல்ல படத்தை இயக்கித் தர நான் தயார். பணம் போட இவர் தயாரா\nசேரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகனாகவும் நடித்த படம் ஆட்டோகிராஃப். இப்படத்தில்,பார்ப்பவர்களையெல்லாம் தங்களது பழைய நினைவுகளில் மூழ்கச் செய்ததுதான் சேரனின் மிகப் பெரியவெற்றியாக அமைந்தது. பார்ப்பவர்கள் எல்லாம் படத்தைப் பற்றி சிலாகித்துச் சொல்ல, படம் இப்போது பாக்ஸ்ஆபிஸை நோக்கி வெற்றி நடைபோடுகிறது.\nதனது சொத்துக்களை எல்லாம் அடமானம் வைத்து சேரன் தயாரித்த படம் இது. படம் தோற்றிருந்தால் ஊருக்கேதிரும்பிப் போயிருப்பேன். ஆனால், படத்துக்கு எல்லா சென்டர்களிலும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால் போட்டபணத்தைப் போல பல மடங்கு திரும்பி வரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் சேரன்.\nஇதனால் சேரனை விட அதிகக் குஷியில் இருப்பவர் கதாநாயகிகளில் ஒருவரான கோபிகாதான். இதில் கனிகா,மல்லிகா ஆகிய மலையாளத்துக் குட்டிகளும், ஸ்னேகாவும் நடித்திருந்தாலும் கோபிகாவுக்குத் தான் இப்போதுதமிழில் நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.\nகால்ஷீட் விவகாரங்களை கவனித்துக் கொள்ள கண்ணதாசன் என்ற மேனேஜரை நியமிக்கும் அளவுக்குதயாரிப்பாளர்கள் கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளார்கள்.\nவிருமாண்டி படத்தில் முதலில் கோபிகாதான் நடிப்பதாக இருந்ததாம். என்ன காரணத்தினாலோ கமல்அபிராமியைக் கதாநாயகியாக்கி விட, கோபிகா சோர்ந்து போனார். இப்போது ஆட்டோகிராஃப் நன்றாகஓடுவதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.\nதற்சமயம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கிய��ருக்கும் அவர், நல்ல வாயப்புகள்வந்தால் சென்னையில் வீடு வாங்கி நிரந்தரமாக செட்டில் ஆகிவிடும் மூடில் இருக்கிறார்.\nஇவரது ஒரிஜினல் பெயர் கர்ளி. கேரளத்துக்கு கிருஸ்தவ குடும்பத்துப் பெண். பரநாட்டிய அரங்கேற்றத்தையும்முடித்திருக்கிறார். மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்து இப்போது கன்னடத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.தமிழில் வாய்ப்புக்கள் வர ஆரம்பித்துவிட்டதால் கன்னடதுக்கு டாடா சொல்லிவிடும் மூடில் இருக்கிறார்.\nகொசுறு: ஆட்டோகிராஃப் படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, பஞ்சு அருணாச்சலம் தயாரிக்கும் கணேசாஉள்பட 2 படங்களில் ஹீரோவாக புக் ஆகியிருக்கிறார் சேரன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-notify-your-contacts-when-you-change-phone-number-015590.html", "date_download": "2018-10-15T12:20:21Z", "digest": "sha1:LIJ7UKZKSZO53OJMCSRBI3BU2AO75QNZ", "length": 13058, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "WhatsApp to notify your contacts when you change phone number - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப்பில் \"மிகவும் எதிர்பார்க்கப்பட்ட\" ஒரு புதிய அம்சம் உருட்டப்பட்டுள்ளது.\nவாட்ஸ்ஆப்பில் \"மிகவும் எதிர்பார்க்கப்பட்ட\" ஒரு புதிய அம்சம் உருட்டப்பட்டுள்ளது.\n\"ஆன்லைன் சரக்கு\" விற்பனைக்கு அனுமதி. \"டோர் டெலிவரி\" வசதியும் உண்டு.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nஆண்ட்ராய்டு வெர்ஷனின் புதிய பீட்டா பதிப்பு, சில முக்கிய புதுப்பிப்புகளுடன் வெளிவருகிறது. பயன்பாட்டின் அளவு (சைஸ்) குறைக்கப்பட்டிருக்கும் மறுபக்கம் இந்த புதிய ​​பீட்டா பதிப்பு தன் பயனர்களுக்கான \"மிகவும் எதிர்பார்க்கப்பட்ட\" ஒரு புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.\nவெகு காலமாக \"சேன்ஜ் நம்பர்\" அம்சம் வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பின் ஒரு பகுதியாக இருந்து தற்போது முதல் முறையாக இந்த அம்சம் வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பிற்கு வந்துள்ளது. அதென்ன அம்சம். அதன் நன்மைகள் என்ன. மேலும் என்னென்ன மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடெக்னொபோலிஸ் என்ற தொழில்நுட்ப வலைத்தளத்தின்படி, சமீபத்திய 2.17.375 பதிப்பானது பதிவிறக்கம் மற்றும் நிறுவும் போது குறைந்த இடத்தை எடுத்துக்கொள்கிறது. தோராயமாக 6எம்பி எடுத்துக்கொள்கிறது என்றும் கடந்த பதிப்புகளில் இருந்த 20 லைப்ரரிஸ் இந்த பதிப்பில் நீக்கப்பட்டது தான் அதற்கு காரணம் என்றும் அறியப்படுகிறது.\nமற்றொரு முக்கிய அப்டேட் ஆக, நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் எண்ணை மாற்றும் போது, ​உங்கள் வாட்ஸ்ஆப் தொடர்புகளுக்கு குறிப்பிட்ட காண்டாக்ட் நம்பர் மேம்படுத்தல் சார்ந்த அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும். உங்கள் மொபைல் எண்ணை மாற்றும் ஒவ்வொரு முறையும் இந்த அம்சம் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.\n473 சிறிய அளவிலான பிழை.\nமேலும் இந்த \"சேன்ஜ் நம்பர்\" அம்சத்தை, எந்தவொரு தனிப்பட்ட தொடர்புகளுக்கும் மற்றும் க்ரூப்களுக்கும் கூட கஸ்டமைஸ் செய்யலாம். இந்த இரண்டு பிரதான புதுப்பித்தல்களுடன், ஆப்பில் உள்ள சுமார் 473 சிறிய அளவிலான பிழைகளையும் நீக்கம் செய்துள்ளது.\nஇந்த புதிய அம்சங்கள் இன்னும் பீட்டா பதிப்பின் பகுதியாகவே இருக்கிறது மற்றும் இந்த அம்சங்கள் உடனடியாக அனைத்து பதிப்புகளுக்கும் உருட்டப்படுமா என்பது சார்ந்த வார்த்தைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபாண்ட், கலர் மற்றும் லின்க்.\nவாட்ஸ்ஆப் சமீபத்தில் அதன் ஸ்டேட்டஸ் அம்சத்தில் ஒரு புதிய மேம்படுத்தலை உருட்டியது. அது டெக்ஸ்ட் அடிப்படையிலான ஸ்டேட்டஸ் அமைக்க பயனர்களை அனுமதிக்கிறது. அதுமட்டுமின்றி - பாண்ட், கலர் மற்றும் லின்க் இணைப்பு ஆகிய விடயங்களிலும் \"கஸ்டமைஸ்\" நிகழ்த்திக்கொள்ள பயனர்களை அனுமதிக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபப்ஜி கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர் & சகோதரியைக் கொன்ற மகன்.\nகாதலியுடன் ஊர் சுற்ற பணத்தை திருடிய ஐடி ஊழியர்.\nகாட்டில் புதைந்துள்ள மாயா நாகரிகக் கட்டுமானங்கள் வெளிக்கொண்டு வந்த லேசர் தொழில்நுட்பம் \nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105607", "date_download": "2018-10-15T11:27:15Z", "digest": "sha1:X7RRQQLTPKOIAI6V7GQNZJZWGWGQVCSA", "length": 33290, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "வைரமுத்து,ஆண்டாள்", "raw_content": "\n« சிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–27 »\nவைரமுத்து ஆண்டாளின் சாதி குறித்துச் சொல்லியிருந்ததை ஒட்டிய விவாதம் இணையச்சூழலிலும் அரசியல்களத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்து முழுமையான மன்னிப்பு கோரியிருப்பதனால் அது இப்போது ஓய்ந்துவிட்டிருக்கும். இருப்பினும் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. வைரமுத்து சார்ந்த ஒரு விவாதத்தில் இருப்பதனால் புறக்கணித்துச் செல்வது எவ்வகையிலும் முறையாகாது.\nஆண்டாள் குறித்து மிகமிகக்குறைவான சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெரியாழ்வார் பாடல்களில் இருக்கும் சிலவரிகள். அவை அவர் பெரியாழ்வாரின் மகள் என்றும் பெருமாளுக்குத் தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்தார் என்றும் மட்டுமே காட்டுகின்றன. அவர் குறித்த புராணம் அவ்வரிகளிலிருந்து உருவாகி வந்திருக்கலாம்.\nஇவற்றிலிருந்து ஆண்டாளின் சாதி குறித்து எதையும் நாம் ஊகிக்க முடியாது. ஆகவே அதுகுறித்த ஊகங்கள் எல்லாமே தனிநபரின் சமூகப்பார்வை சார்ந்தவை மட்டுமே. மேலைநாட்டு அறிஞர்கள் சிலரும் அவர்களை ஒட்டி எழுதும் டி.செல்வராஜ், சோலை சுந்தரப்பெருமாள் போன்ற சிலரும் பக்தி இயக்கக் காலகட்டத்தை சமூக மோதல்களின் காலகட்டமாக காண விழைகிறார்கள். ஆகவே அனைத்து இடங்களிலும் மேல்கீழ்சாதி, வர்க்கப்பிரிவினை சார்ந்த மோதல்களைக் கண்டடைகிறார்கள். அதன் விளைவாகவே எளிதாக ஆண்டாள் தேவதாசியாக இருக்கலாம் என்பதுபோன்ற ஊகங்களைச் சென்றடைகிறார்கள்\nநான் பக்தி காலகட்டத்தை மாபெரும் ஒருங்கிணைப்பின் காலகட்டம் என நினைப்பவன். இந்துமதம் உருவாகத் தொடங்கிய காலம் முதலே நிகழ்ந்துவரும் தொகுப்பு – ஒருங்கிணைப்பு முறைமை அதன் உச்சத்தை அடைந்தது பக்தி இயக்கத்தின்போதுதான். ஆகவே முரண்பாட்டை கண்டுபிடிக்கும் நோக்கை நிராகரிக்கிறேன். ஆனால் அதைச் சொல்பவர்களின் தரப்பைப் புரிந்துகொண்டு, அதற்கும் கருத்துவிவாதத்தில் ஓர் இடமுண்டு என எடுத்துக்கொண்டு மறுக்கிறேன்.\nஇரண்டு வினாக்கள் உள்ளன. ஒன்று, ஆண்டாள் பாடல்களிலுள்ள பாலியல்கூறுகளும், ஆண்டாளின் கதையும் ஒருவகை பாலியல்சுதந்திரத்திற்கான குரல்களாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா ஆண்டாளை அக்கால சாதிய,ஆணாதிக்க அமைப்புக்கு எதிரானவராக கட்டமைக்கமுடியுமா\nஇல்லை என்பதே என் புரிதல். ஆண்டாளின் கதை என்பது சங்ககாலம் முதல் தமிழ்மண்ணில் இருந்துவந்த நப்பின்னை என்னும் தொன்மக் கதாபாத்திரத்தின் இன்னொருவடிவம் மட்டுமே. தொன்மங்கள் எப்போதும் ஒரு தொடர்ச்சியிலேயே உள்ளன. சிறிய மாறுதல்களுடன் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கதைமாந்தர்களாக வெளிப்படுகின்றன. ஆண்டாளின் கதையை மீராபாய் வரை சிறிய மாறுதல்களுடன் காணமுடியும்.\n���கவேதான் ராஜாஜி ஆண்டாள் என்னும் கதாபாத்திரமே பெரியாழ்வாரின் புனைபெயராக இருக்கக்கூடும் என்று எண்ணினார். ஆனால் பெரியாழ்வார் கவிதைகளை விட உணர்வுநிலை, மொழியாட்சி இரண்டிலும் மிக உச்சத்தில் நிற்பவை ஆண்டாளின் கவிதைகள் என்பதனால் அது ஏற்கத்தக்கது அல்ல\nஆண்டாளின் கவிதைகளிலுள்ள பாலியல்கூறுகளை மீறல் என்று சொல்லமுடியுமா தமிழிலும் வடமொழியிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட வகையான கவிதைசார்ந்த அழகியல்தான் ஆண்டாளிடம் வெளிப்படுகிறது. தமிழின் நீண்ட அகத்துறைப்பாடல்களின் மரபில் ஆண்டாளை மிகச்சரியாகப் பொருத்தலாம். ஆண்டாளுடையது எவ்வகையிலும் மீறலோ மிகையோ அல்ல. முற்றிலும் மரபுசார்ந்த மனநிலையே ஆகும்.\nகவிதையில் கவிஞர் வெளிப்படுத்தும் தன்னிலை என்பது அக்கவிதைக்குள் திகழும் ஒரு உருவகம் மட்டுமே. மரபான சொற்களில் சொல்லப்போனால் ஒரு ஃபாவம். அதை அவருடைய நேரடி உணர்வுவெளிப்பாடு என்று கொள்வதைப்போல கவிதைநிராகரிப்பு வேறில்லை. இது இன்றைய நவீனக்கவிதைக்கும் பொருந்தும். கவிதை என்பது அக்கவிஞரின் உச்சகட்ட உணர்வுநிலை ஒன்றை மட்டுமே காட்டுகிறது, அவருடைய ஆளுமையை அல்ல.ஐம்பதாண்டுகளாக நவீனக்கவிதைக்குள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கருத்து இது.\nஅதேசமயம் ஆண்டாள் உட்பட பெண்பால் புலவர்கள் அனைவரையும் தமிழ்ச்சூழலில் பெண்களின் இடம்சார்ந்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதும் மதிப்பிடுவதும் எல்லாம் இயல்வதே. பெண்ணியல்பு எப்படி அவற்றில் வெளிப்படுகிறது என விமர்சகர்கள் கூறலாம். புதிய அவதானிப்புகள் எழலாம்.நவீன இலக்கிய ஆய்வின் வழிமுறை அது. அந்தக்கருத்துக்கள் அக்கவிஞர்களின் கவிதைகள் இயங்கும் ஆழ்நிலையை உள்வாங்கி செய்யப்பட்டவை என்றால் இலக்கிய உலகில் ஏற்கப்படும். வெறும் சமூகவியல் அரசியல் ஊகங்கள் என்றால் உரிய எள்ளலுடன் கடந்துசெல்லப்படும்.\nபக்திக்குள் பல்வேறு வகையில் வெளிப்படும் அகத்துறை உணர்வுநிலைகளை காமம் என வகைப்படுத்திப் புரிந்துகொள்வது போல அபத்தமான வாசிப்பு பிறிதில்லை. இது ஆண்டாளுக்கு மட்டும் அல்ல நம்மாழ்வாருக்கும் ஜெயதேவருக்கும் பொருந்துவதே. செயின்ட் ஜானின் இறைக்காதல்நிலை சார்ந்த பாடல்களுக்கும் குணங்குடி மஸ்தான் சாகிபின் மனோன்மணிப் பாடல்களுக்கும் பொருந்துவதே\nகவிதைக்குரிய ஓர் அழகியல்மரபு, ஒரு தரி���னநிலை இது. இதை உலகியலுக்கு அப்பால் செல்ல முடியாத மேலைநாட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம். அவர்களிடம் அதைச் சொல்வதே நம் கவிமரபின் மனநிலையாக இருக்கவேண்டும். அவர்கள் சொன்னவற்றிலிருந்து மேலும் கீழே சென்று பார்ப்பது அல்ல. டி.செல்வராஜும் வைரமுத்துவும் கொண்டுள்ள மனநிலை என்பது அடிப்படையில் இந்த அன்றாடக் கீழ்மைநோக்கு கொண்டுள்ளது. அது ஆண்டாளின் கவிதைகளுக்கு மட்டுமல்ல அத்தகைய மனநிலையில் எழுதப்படும் அத்தனை கவிதைகளுக்கும் இழுக்கு சேர்ப்பதுதான்\nஆனால், இது சமகாலத்தின் ஒரு போக்கு. கவிதையை, வரலாற்றை எளிய உலகியல்சூத்திரங்களால், அன்றாட அரசியலால், மேலோட்டமான கொள்கைகளால் வகுத்துக்கொள்ள முயல்வது. இவர்களின் முன் கவிதை ஒருவகை சிறுமைகொள்கிறது. இங்கே கவிதையை அறிந்தவர்கள் எல்லா நிலையிலும் அதற்கு எதிராகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். வைரமுத்துவுக்கு எதிரான இலக்கியவாதிகளின் ஒவ்வாமை என்பது இந்த சிறுபோக்கிற்கு எதிரானதுதான். வைரமுத்துவை ஞானபீடத்திற்குப் பரிந்துரை கடிதம் அளித்த தமிழகத்துப் பாரதிய ஜனதாக் கட்சித்தலைவர்களுக்கு இந்த எதிர்ப்பைப் புரிந்துகொள்ள இயலாது.\nகடைசியாக, ஆண்டாளை ஏன் தேவதாசி என ஊகிக்கக் கூடாது அவ்வாறு ஓர் ஊகம் ஓர் அறிஞருக்கு இருக்கும் என்றால் அது ஒரு தரப்பு. மறுக்கப்பட வேண்டியது. தேவதாசி என்பது அன்றைய சமூகப்படிநிலையில் தாழ்ந்த ஒன்று அல்ல. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மணந்து பட்டத்தரசியாக்கிய பெண்மணி கூட தேவதாசி மரபைச் சேர்ந்தவர் என ஆய்வாளர் சொல்வதுண்டு. அது எவ்வகையிலும் ஆண்டாளை இழிவுசெய்வதல்ல. மெய்யாகவே தேவதாசி என்றாலும் அவர் கவிதைக்கு அணுவிடையும் குறைவு வருவதுமில்லை. தேவதேவன் சொல்வதுபோல உலகியலை கவிதை மதிப்பிடுகிறதே என்பதற்காக உலகியலைக்கொண்டு கவிதையை மதிப்பிடுவது பெரும்பிழை\nஆனால் அவ்வாறு ஆண்டாளின் ஆளுமையை, வாழ்க்கையை வகுத்துக்கொள்வது ஆண்டாளின் கவிதையின் உள்ளடக்கத்தையும் உணர்வுநிலைகளையும் கண்டிப்பாக இழிவுசெய்வதே. ஆண்டாளின் கவிதைகளில் உள்ள காதல்பித்து நிலையை தேவதாசியின் வாழ்க்கைப்பின்புலத்தில் வைத்துப்பார்ப்பது அக்கவிதையை கீழ்மைப்படுத்திப் புரிந்துகொள்வதேயாகும். தேவதாசி வாழ்க்கையின் இயல்பான அம்சமாக அந்தக் காதல்வரிகளை கொண்டா���ும் சரி, அவ்வாழ்க்கையை மீறும்பொருட்டு எழுதப்பட்டவையாகக் கொண்டாலும் சரி\nஆண்டாளின் மிகச்சிறந்த வாசகரான ஜெயகாந்தன் ஓர் உரையாடலில் கூறினார், ஆண்டாள் பாடும் அந்நிலை உடலில் அமைதல் அல்ல, உடலை உதறிச்செல்லுதல் என. ‘உடல்துறப்பே மெய்மைக்கான வழி’ என் அவர் கூறியதை நினைவுகூர்கிறேன். உடலெனும் காமத்தை அல்ல, உடலை எரித்து மெய்ப்பொருளாகிய எல்லையின்மையைத் தழுவும் விழைவையே அக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அதிலுள்ள மீப்பெரும் தாபம் என்பது எந்த மெய்யுசாவியும் கொள்ளும் பரிதவிப்புதான். இங்கு இவ்வாறு அமைந்தபடி எங்கும் எவ்விதமும் உள்ள முழுமையை அடைவதற்கான எழுகையும் ஏக்கமும்.. காதல்பித்து என்பது அதன் மொழிபுமுறை. அது மிகமிகத் தொன்மையான ஒரு ஃபாவநிலையும்கூட .\nவைரமுத்துவின் உரையிலுள்ள குறைபாடு மெய்ப்பொருள்தேடும் பெருங்கவிதைக்கு முன் சின்னஞ்சிறு உள்ளத்துடன் நின்றதே. இதே உளநிலையுடன் அவர் பிரமிளையோ தேவதேவனையோ அணுகியிருந்தாலும் அது இதேபோல கண்டிக்கப்படவேண்டிய பெரும்பிழையே. ‘மன்னிக்கவும் வைரமுத்து, உங்களுக்குரிய இடமல்ல இது’ என்பதே அவருக்குரிய பதில்.\nஆனால், இதையொட்டி வைரமுத்து மீது பொழியப்படும் வசைகளும் அவர் எதிர்கொள்ளும் மிரட்டல்களும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. இங்குள்ள மதவாதிகள் சிலர் அவர்கள் எப்படி மதஇலக்கியத்தை அணுகுகிறார்களோ அப்படித்தான் அத்தனைபேரும் அணுகவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் உணர்வுகள் புண்படுகின்றன என்றும் கொள்ளும் ஆவேசமும் அதன்பொருட்டு வெளிப்படுத்தும் ஆபாசமான வசைகளும் மிகமிக ஆபத்தானவை. எதிர்காலத்தில் இங்கே சுதந்திர சிந்தனையே சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்குபவை.\nஏனென்றால் இங்குள்ள இலக்கியங்களில் பெரும்பகுதி மதம்சார்ந்த இலக்கியமே. இங்குள்ள வரலாறு பெரும்பகுதி மதம்சார்ந்ததே. மதத்தை இவர்கள் வரையறைசெய்துள்ளபடியே அனைவரும் அணுகவேண்டுமென இவர்கள் சொல்வார்கள் என்றால் அதன்பின் இங்கே சிந்தனையே இருக்கமுடியாது. இவர்கள் இங்கே கொண்டுவர எண்ணுவது தாலிபானிய அரசியலை என்றால் அதை எதிர்த்து கடந்தே ஆகவேண்டும்.\nஆண்டாள் உட்பட இந்துமதநூல்கள் இலக்கியப் படைப்புகளும்கூடத்தான். ஆண்டாள் தமிழிலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று.மதத்தின் திருவுரு மட்டும் அல்ல.அழக���யல்சார்ந்து இலக்கணம் சார்ந்து, வாழ்க்கைநோக்கு சார்ந்து அவருடைய பாடல்கள் இலக்கியச்சுவைஞர்களாலும் அறிஞர்களாலும் பலகோணங்களில் ஆராயப்படும். நாளை உருவாகிவரும் பலவகையான இலக்கியக்கோட்பாடுகள் அவர் படைப்புகள் மேல் போடப்பட்டு ஆராயப்படும். வெவ்வேறு கணிப்புகளும் ஊகங்களும் முன்வைக்கப்படும். வெவ்வேறு உலகப்படைப்புகளுடன் ஒப்பிடப்படும். கம்பராமாயணம் போன்ற அத்தனை நூல்களும் அவ்வாறுதான் வாசிக்கப்பட்டன, வாசிக்கவும்படும்.\nமதநம்பிக்கையாளர்கள் அவற்றை மதநோக்கில் வாசிக்கலாம். ஓர் அறிவுத்தரப்பு என்னும் நிலையில் நின்று பிற தரப்புகளை முழுமூச்சாக எதிர்க்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் பிறர் அவ்வாறு வாசிப்பது தங்கள் மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என தெருவிலிறங்கி வசைபாடுவார்கள் என்றால் அவர்கள் வாழ்வது நாகரீக உலகில், ஜனநாயகத்தில் என்று அவர்களுக்கு நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.\nஇதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. இந்தியாவில் வேறெங்குமில்லாத அளவுக்கு தமிழகத்தில் மரபும்,செவ்விலக்கியங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன. எந்த ஆய்வுநோக்கும் இல்லாமல் வெறும் காழ்ப்பைக்கொட்டும் அணுகுமுறைகள் இங்கே ஓங்கி ஒலித்தன, ஒலிக்கின்றன. இவர்கள் நாவில் இந்துமதத்தின் பெருங்கவிஞர்களும் ஞானிகளும் இழிவுபடுத்தப்படாத நாளே இல்லை. அதற்கு எதிர்வினையாகவே இன்று இந்த மறுபக்க மூர்க்கம் உருவாகி வந்துள்ளது.\nஇன்று ஆண்டாள் குறித்த ஒரு போகிறபோக்கிலான குறிப்பு வரும்போது ஓரளவு சமநிலை கொண்டவர்கள்கூட ஏன் பதைப்படைகிறார்கள் என்றால் இந்த ஒற்றைவரி தற்குறிகளான தமிழ் அரசியல்பேச்சாளர்களின் வாயில் எப்படி முடைநாற்றமெடுத்து வெளிவரும் என்பதற்கான அனுபவப்புரிதல் அவர்களுக்கு உள்ளது என்பதனால்தான். இப்போதே இணையத்தில் நாம் காண்பது அந்தக் கீழ்மையைத்தான். ஆனால் அதற்கு எதிர்வினையாக எழும் குரல்களில் உள்ள கீழ்மை மேலும் குமட்டல் ஏற்படுத்துகிறது. இக்குரல் இந்துக்களுடையதல்ல, இந்து மெய்மரபின் தரப்பும் அல்ல. முதல்தரப்பைப்போலவே இதுவும் தெருமுனை அரசியலின் ஓசை மட்டுமே.\nஇருதரப்பிலிருந்தும் எழும் வெறுப்புக்கூச்சல்களுக்கு நடுவே நின்றுகொண்டு பேசவேண்டியிருக்கிறது. ஒருபக்கம் கருத்துரிமையை ஒடுக்கும் மதம்சார்ந்த இறுக்கத்திற���கு எதிராக. கூடவே மரபையும் அறிவியக்கத்தையும் சிறுமைசெய்யும் அரசியல்கீழ்மைக்கு எதிராக. இன்றுமுதன்மையாகக் கண்டிக்கவேண்டியது வைரமுத்துவுக்கு எதிராகச் சொல்லப்படும் கீழ்த்தரமான வசைகளையே\nசிறுகதைகள் என் மதிப்பீடு -3\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 17\nகோதாவரி பயணம் – படங்கள்,வீடியோக்கள்\nஅஞ்சலி - கவிஞர் திருமாவளவன்\nகுமரி உலா - 2\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு– ‘நீர்க்கோலம்’ – 29\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?author=3&paged=63", "date_download": "2018-10-15T10:26:44Z", "digest": "sha1:2EKJ3HMCJLJJ25UWPAHVSVEYYRV255MD", "length": 8056, "nlines": 84, "source_domain": "charuonline.com", "title": "ஸ்ரீராம் | Charuonline | Page 63", "raw_content": "\nபழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (��குதி 2)\nஒரே காலகட்டத்தில் எழுதிய கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி ஆகிய நால்வரையும் அதே வரிசையில்தான் நான் வகைப்படுத்துவேன். கு.ப.ரா. பற்றி தி.ஜா. சொல்வதே சரி. கு.ப.ரா.தான் தமிழ்ச் சிறுகதையின் மகுடம். அதற்கு அடுத்ததுதான் மற்றவர்களெல்லாம். மேலும் படிக்க: http://bit.ly/1PBzkgy\nதுரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை\nயாவரும் பதிப்பகம் வெளியீடாக பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ சிறுகதைத் தொகுப்பு பற்றி வரும் ஞாயிறு காலை 10:30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸில், சாரு பேசுகிறார். நண்பர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறேன். – ஸ்ரீராம்\nபழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 1)\nநான் கும்பகோணம் சென்றதில்லை. ஒருமுறை அங்கே சென்று அந்தப் பிள்ளையார் கோவில் தெருவை தரிசித்து வரலாம் போல் இருக்கிறது. அந்தத் தெருவில்தானே கு.ப.ரா.வும் பிச்சமூர்த்தியும் புழங்கியிருப்பார்கள். பிச்சமூர்த்தி கு.ப.ரா.வை விட இரண்டு வயது மூத்தவர். தி. ஜானகிராமனும் எம்.வி. வெங்கட்ராமும் அந்த இரட்டையரை விட பதினெட்டு பத்தொன்பது வயது இளையவர்கள். அடுத்த தலைமுறை. ஆனாலும் பழகியிருக்கிறார்கள். அவர்களும் அந்தப் பிள்ளையார் கோவில் தெருவில் நடந்திருப்பார்கள் மேலும் படிக்க: http://bit.ly/1VTscmr\nஇறைவி – சாரு பேட்டி\nஇறைவி படம் பற்றி சாருவின் சிறு பேட்டி, நேற்று ஆஸ்திரேலியாவின் SBS தமிழ் ரேடியோவில் ஒலிபரப்பானது. நண்பர்கள் கேட்கவும். – ஸ்ரீராம் *** http://www.sbs.com.au/yourlanguage/api/radio/player/podcast/608996\nபடித்தே ஆக வேண்டிய புத்தகம்\nபுத்தகம் பேசுது : பிரபு காளிதாஸ் நேர்காணல்\nஇத்தனை வயதில் (63) என் பெயரை பொதுவெளியில் ஒரே ஒருவர் தான் சொல்லியிருக்கிறார். அவர் ஷோபா சக்தி. இன்னொரு தடவை மனுஷ்ய புத்திரன் தனக்குப் பிடித்த நூல்கள் என்று எக்ஸைலையும் சொல்லியிருந்தார். (அவருக்கு போதையே ஏறாதே என்னவோ தெரியவில்லை, சொல்லி விட்டார்.) இது தவிர வேறு எந்த ஆத்மாவும் என் பெயரைச் சொன்னதேயில்லை. இலக்கிய டெலிஃபோன் டைரக்டரியில் கூட சா என்று ஆரம்பிக்கும் பெயர்களில் சாவன்னா இருக்காது. ஆனால் இப்போதெல்லாம் மூன்று வயதுக் குழந்தை விராத் கோலியின் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=36920", "date_download": "2018-10-15T10:50:54Z", "digest": "sha1:A6XJMFBKISQJK4ZDBG4LRVF6LHPP4OSS", "length": 2776, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nபிரித்தானியா உடன்பாடின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமாயின் பாரிய வேலையின்மை பிரச்சினையை எதிர்கொள்ளும் என லண்டன் மேயர் சாதிக் கான் எச்சரித்துள்ளார்.\nபொருளாதார ஆய்வாளர்களின் ஆராய்ச்சியின் மூலமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சாதிக் கான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஉடன்பாடு எட்டப்படாது, ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியம் மற்றும் ஒற்றை சந்தை ஆகியவற்றைவிட்டு பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் 2030ஆம் ஆண்டளவில் 5 லட்சம் பேர்வரை வேலையின்மையை எதிர்கொள்வதுடன், முதலீட்டில் 50 பில்லியன் பவுண்ட் இழப்பை எதிர்நோக்க நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே, பிரஸ்சல்ஸ் பேச்சுவார்த்தையின் போது மாற்று மூலோபாயங்களை அரசாங்கம் கையாள வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nபொருளாதார ஆய்வாளர்களின் ஆய்வானது, அரசாங்கம் ஏன் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் மற்றும் ஒற்றை சந்தையிலும், சுங்க ஒன்றியத்திலும் நீடிக்கும் வகையிலான பேச்சுவார்த்தைகளை ஏன் முன்னெடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-13-05-2018/", "date_download": "2018-10-15T10:29:02Z", "digest": "sha1:5IHFBPLJKREL6I5PLAEMVBVGINZH2FOR", "length": 13540, "nlines": 141, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 13.05.2018\nமே 13 கிரிகோரியன் ஆண்டின் 133 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 134 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 232 நாட்கள் உள்ளன.\n1619 – டச்சு அரசியல்வாதி ஜொகான் வன் ஓல்டென்பார்னவெல்ட் ஹேக் நகரில் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.\n1648 – டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.\n1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டான்.\n1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டார்.\n1830 – எக்குவாடோர் விடுதலை அடைந்தது.\n1846 – ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.\n1861 – பெரும் வால்வெள்ளி ஒன்று ஆஸ்திரேலியாவில் அவதானிக்கப்பட்டது.\n1880 – நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.\n1888 – பிரேசில் அடிமைமுறையை இல்லாதொழித்தது.\n1913 – நான்கு இயந்திரங்களினால் ஆன முதலாவது விமானத்தை ஈகர் சிபோர்ஸ்கி என்ற ரஷ்யர் இயக்கினார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாசி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்ஹெல்மேனியா பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: வட ஆபிரிக்காவில் ஜெர்மனிய மற்றும் இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.\n1952 – இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.\n1954 – சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றது.\n1960 – உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.\n1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.\n1969 – மலேசியாவில் கோலாலம்பூரில் சீனர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.\n1981 – ரோமில் திருத்தந்தை இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.\n1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.\n1996 – வங்காள தேசத்தில் வீசிய கடும் புயலில் சிக்கி 600 பேர் வரையில் இறந்தனர்.\n1997 – இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர்.\n1998 – இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் சீனர்களுக்கெதிராக இனக்கலவரம் ஆரம்பமானது.\n1998 – இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஜப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.\n2005 – உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் காவற்துறையினர் போராட்டக் காரர் மீது சுட்டதில் 187 பேர் கொல்லப்ப��்டனர்.\n2006 – அல்லைப்பிட்டி படுகொலைகள், 2006: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர்.\n2006 – திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.\n2007 – திருகோணமலை மொறவேவாப் பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணகத்துக்குரிய நந்தரத்ன தேரோ இனம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.\n1882 – ஜோர்ஜெஸ் பிராக், பிரெஞ்சு ஓவியர் (இ. 1963)\n1905 – பக்ருதின் அலி அகமது, இந்தியக் குடியரசுத் தலைவர், (இ. 1977)\n1918 – பாலசரஸ்வதி, பரத நாட்டிய மேதை (இ. 1984)\n1956 – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய குரு\n1978 – மைக் பிபி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1898 – பி. ஆர். ராஜமய்யர், தமிழ் எழுத்தாளர் (பி. 1872)\n1978 – வி. தெட்சணாமூர்த்தி, தவில் மேதை (பி. 1933)\n2000 – தாராபாரதி தமிழ்க்கவிஞர் (பி.1947)\n2001 – ஆர். கே. நாராயண், இந்திய நாவலாசிரியர் (பி. 1906)\nPrevious articleமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒன்றாகவே முதலமைச்சர் மாணவர்கள் சந்திப்பில் முடிவு\nNext articleதுண்டு விரிக்கின்றார் மாவை\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/blog-post_13.html", "date_download": "2018-10-15T10:41:55Z", "digest": "sha1:3ZDWQSI7GTKOYXF5ZPRP4SOCN6TDX2I5", "length": 22922, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடந்த அதிசயம்; ஆச்சரியத்தில் ஆழ்ந்த யாத்திரீகர்கள்!!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டு��்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nயாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடந்த அதிசயம்; ஆச்சரியத்தில் ஆழ்ந்த யாத்திரீகர்கள்\nகதிர்காமத்திற்கான பாதயாத்திரையில் கொண்டு செல்லப்படும் வெண்கலவேல் பூஜைக்காக யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைக்கப்பட்டு காலையில் வெளியில் எடுத்தபோது வெள்ளி வேலாக மாறியிருந்தது. இவ் வதிசயம் அற்புதம் பாதயாத்திரை தொடங்கிய கடந்த சனிக் கிழமையன்று காலை சந்நிதி சந்நிதானத்தில் இடம்பெற்று ள்ளது. இவ்வற்புதத்தால் பாத யாத்திரையின் தலைவர் வேல்சாமி தொடக்கம் யாத்திரீகர்கள் குழுமியிருந்தோர் பிரமிப்பில் உறைந்துபோனார்கள். சந்நிதியானின் அற்புதத்தால் அனைவரும் ஆனந்தமடைந்தனர். இது தொடர்பில் தலைவர் வேல்சாமி தெரிவிக்கையில்..\nநாம் பாதயாத்திரையை இம்மாதம் 29ம் திகதி ஆரம்பிப்பதாக இருந்தோம். சடுதியாக கதிர்காம நிர்வாகம் கொடியேற்றம் மற்றும் தீர்த்த திகதிகளை அறிவித்ததை எமது கல்வியியலாளர் சகா அவர்கள் என்னிடம் தெரிவித்தறகு அமைவாக உடனடியாக பாதயாத்திரையை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.\nஅதற்காக காரைதீவிலிருந்து கடந்த 15 வருடங்களாக கதிர்காம பாதயாத்திரையில் கொண்டுசெல்லப்படும் வழமையான வெண்கல வேலுடன் யாழ்ப்பாணம் வந்தடைந்தேன். அன்றிரவு செல்வச்சந்நிதி ஆலய மூலஸ்தானத்தில் வேலை பூஜைக்காகவும் முருகனின் ஆசிக்காகவும் வழமைப்பிரகாரம் வைத்தோம்.\nவைத்துவிட்டு வெளியேறும்போது சந்நிதி ஆலய முன்றலில் வழமையாக இருக்கும் வெள்ளிவேல் இருந்தது. அதைப்பார்த்து இப்படியொரு வேல் இருந்தால் நன்றாக இருக்குமே முருகர் அருள்வாயா என்றெண்ணியபடி தூக்கத்திற்கு போய்விட்டேன். தூக்கத்திலும் முருகனிடம் வெள்ளிவேலிருந்தால் நன்றாக இருக்குமே. எனக்கு அருள்வாயா என்றபடி தூங்கிவிட்டேன். காலையில் அடியார்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். பூஜையும் நடந்தது. பூஜை முடிந்ததும் ஆலய குருக்கள் வேலைத்தூக்கிவரும்போது பார்த்தேன். என்னையே நம்பமுடியாமல் போய்விட்டது. நான் காண்பது கனவா நிஜமா என்று பிரமித்துப்போனேன்.\nநான் இரவு பூராக முருகனிம் கேட்ட வெள்ளி வேலே அது. சந்நிதியானின் அற்புதத்தை நினைந்து சற்றுநேரம் கண்ணீர் மல்க வாயடைத்துநின்றேன். சகலரும் என்ன நடந்தது என்று கேட்டார்கள். ஏனையோரிடம் விடயத்தைச் சொன்னதும்தான் அவர்களும் ஆச்சரியத்தில் உறைந்துபோனார்கள்.\nஎமது பாதயாத்திரைக்கான முருகனின் அங்கீகாரமாக இதனைக் கருதுகின்றேன். முருகனின் அருள் சகலருக்கும் கிடைப்பதாக என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nபுலிக்கொடி காட்டியவருக்கு மாட்டியது லண்டன் பொலிஸ் கை விலங்கு.\nஐரோப்பிய விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேற்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். ரணில் விக்ரமசிங்கவிற்கு ...\nதெற்கிலுருந்து வந்த அமைச்சருக்கு சப்ரா சரவணபவான் வீட்டில் குத்தாட்டதுடன் பிரமாண்டமான மது விருந்துபசாரம்.\nமுகப்புத்தகத்தில் விடயத்தை கசியவிட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போறாராம் சப்ரா சரவணபவான். கடந்த மாத இறுதியில் உள்நாட்டு அலுவல்க...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தே��்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nகளவில் ஈடுபட்ட விஜயகலாவின் ஆலோசகர் கைது.\nவிஜயகலா மகேஸ்வரனின் பெண் ஆலோசகரான, தெஹிவளை கெம்பல் பிளேஸ் இலக்கம் 14 என்ற முகவரியில் வசித்து வந்த ஷெரின் ஒஸ்மான் என்பவர், ஜனாதிபதி செயலகத்தி...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nசிவசக்தி ஆனந்தனின் கருத்து சுதந்திரத்தை பறித்தெடுக்கும் தமிழரசு. செம்பியன்\nதமிழரசு கட்சியானது ஊடக அடக்குமுறை, கருத்து சுதந்திரம், அரச பயங்கரவாதம், ஜனநாயகம் என மேடைகளில் முழங்குகின்றது. ஆனால் சக பாராளுமன்ற உறுப்பினர்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-15T10:44:40Z", "digest": "sha1:PLD4VID4RTH4DM3LWFPMJWGRIEP7VTRG", "length": 3915, "nlines": 83, "source_domain": "www.pasumaikudil.com", "title": "விளாம்பழ துவையல் | பசுமைகுடில்", "raw_content": "\nவிளாம்பழ துவையல் செய்யும் முறை\nவிளாம்பழம் – 2 (தசையை எடுத்துக்கொள்ளவும்)\nகொத்தமல்லி தழை – 1 கைபிடிஅளவு\nகாய்ந்த மிளகாய் – 2\nஉளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி\nகடலைபருப்பு – 1/2 தேக்கரண்டி\nநல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி\n* வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், பருப்பு வகைகள், கொத்தமல்லி தழை போன்றவைகளை கலந்து வதக்குங்கள்.\n* வதங்கியவற்றை ஆறவைத்து அத்துடன் விளாம்பழம் கலந்து, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.\n* இதை சாதம் மற்றும் இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.\nNext Post:எங்கள் தொழில் நடிப்பது மட்டுமே\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/blog-post_83.html", "date_download": "2018-10-15T11:20:43Z", "digest": "sha1:HOID2GRPPYZSIRAEY2LEWBU7V2YBQHTH", "length": 8307, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "போத்தல ஜெயந்த தாக்கப்பட்ட சம்பவம் – சிங்கள நாளிதழ் ஆசிரியருக்கு அழைப்பாணை - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nபோத்தல ஜெயந்த தாக்கப்பட்ட சம்பவம் – சிங்கள நாளிதழ் ஆசிரியருக்கு அழைப்பாணை\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஊடகவியலாளர் போத்தல ஜெயந்த தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் அளிப்பதற்காக, வருமாறு நாளிதழ் ஒன்றின் ஆசிரியருக்கு குற்றப் புலனாய்வுப்பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.\nசிங்கள நாளிதழ் ஒன்றின் ஆசிரியரையே இன்று வாக்குமூலம் அளிக்க வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்துள்ளது.\n2009ஆம் ஆண்டு ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த தாக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவர் 2010ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.\nகடந்த ஆண்டு நாடு திரும்பிய போத்தல ஜெயந்த, தாம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவிடம், கோரியிருந்தார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக, நடத்தப்படும் விசாரணைகள் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் போத்தல ஜெயந்த சந்தேகம் தெரிவித்திருந்தார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுக��்\nஹாலிவுட், பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் மூலம் திரைத்துரையில் நடிகை, பாடகி என பல்வேறு துறைகளைச் சேர்ந்...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/04/24/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-10-15T10:49:41Z", "digest": "sha1:OMLECCKSYTZP2EPBKU3YTW2QP7KISJHR", "length": 14649, "nlines": 202, "source_domain": "sathyanandhan.com", "title": "உயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கடலூரின் பிரம்மாண்ட ஏரியை மீட்ட கலெக்டர் ககன் தீப் சிங் பேடி\nஅமெரிக்காவிலும் ஜாதி பேதம் செய்கிறோம் நாம் – தேன்மொழி ஆய்வு →\nஉயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள்\nPosted on April 24, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஉயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள்\nஸ்ரீவள்ளி ஏப்ரல் 2018 உயிர்மை இதழில் மொத்தம் மூன்று கவிதைகள் எழுதி இருக்கிறார். தமிழ்ச் சூழல் எப்படி என்றால் கவிதைக்குருடாக ஒருவர் இருக்கலாம். அவர் கொண்டாடப்படும் எழுத்தாளர் ஆகவும் இருக்கலாம். ஏனெனில் கண்களை மூடிக் கொண்டு கவிதைக்கு அஸ்தமனம் ஆகி விட்டது என்று நிறுவி விட்டன கிட்டத் தட்ட எல்லாப் பூனைகளும்.\nபெண்கள் என்ன சாமானியப் பட்டவர்களா சமீபத்தில் ஒரு நேர்காணலில் நான் குறிப்பிட்டிருந்தேன் இப்போது பெண் கவிஞர்கள் மிகவும் நம்பிக்கை தருவதாக. கவிதைக்கு மிகவும் எதிர்மறையான சூழல் நிலவும் தமிழில் பல பெண் கவிஞர்கள் வாசிப்பவனை உலுக்கும் மற்றும் அவன் ஆண் திமிர் என்னும் பலூனைக் குத்தித் தட்டையாக்கும் கூர்மை உள்ள கவிதைகளை எழுதுகிறார்கள்.\nபெண்களின் எழுத்தைத் தனிப் படைப்பு முறையாகக் ( genre ) காணும் பார்வை நமக்கு வேண்டும். பெண்கள் மட்டுமே எழுத முடியும் கருக்களும் மற்றும் எழுத்து நடையும் கட்டாயம் உண்டு. இதைத் தவிர கவிதையின் வெளியில் மட்டும் நாம் காணும் கற்பனை மிகுந்த காட்சிப் படுத்தும் அழகு மற்றும் வாசகனை விடுதலை மனோபாவத்தில் மன இறுக்கம் மறைந்து வாசிக்கும் படி செய்யும் வீச்சும் கவிதையில் வேண்டும். இவை மூன்றுமே ஸ்ரீவள்ளி கவிதைகளில் காணப் படுகின்றன. மிகவும் நம்பிக்கை தரும் கவிஞர் அவர்.\nமொத்தம் மூன்று கவிதைகள் வந்துள்ளன உயிர்மையில். ‘நிலத்திலிருந்து சொர்க்கத்துக்கு ‘ என்னும் கவிதையில் குரங்காட்டி போலப் பெண்ணை ஆண் ஆட்டி வைப்பதன் குரூரம் யாருக்கும் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை என்பது நுட்பமாகக் கூறப் பட்டுள்ளது. ‘கற்றலின் தொடக்கம் ‘ என்னும் கவிதை தனக்குப் பழம் தந்த மரம் வெட்டிச் சாய்க்கப் பட்டுக் கீழே கிடக்கும் போது அதன் மேல் அணில் விளையாடும் நகை முரணைச் சுட்டிக் காட்டுவது. இரண்டுமே கவித்துவம் மிக்கவை.\nஅந்த இரண்டும் புதிய தடத்தில் சென்று நம்மை வியக்க வைப்பவை ஆகா. ஆனால் ‘மறுமொழி’ என்னும் கவிதை மிகவும் நுட்பமானது. ஆழ்ந்த பொருள் கொண்டது.\nகவிதையின் துவக்கம் ஒரு பழுத்த இலக்கியவாதிக்கு மட்டுமே சாத்தியமான ஒரு பதிவு.\nயார் என்ற உன் கேள்விக்கு\nயார் தான் பதில் தர முடியும்\n யார் அது என ஒரு பெண்ணைப் பார்த்து யார் கேட்கப் போகிறார் நமக்கெல்லாம் தெரிந்ததே. எந்தச் சூழலில் கேட்டார் நமக்கெல்லாம் தெரிந்ததே. எந்தச் சூழலில் கேட்டார் அது என்ன முக்கியமா ஒரு பெண்ணுக்கு அந்த தொனி, அதன் பின் உள்ள ஈரமில்லாத, பெண்ணின் சொரணைகள் பற்றிய எந்தக் கரிசனமும் இல்லாத அந்த நிராகரிப்பு\nமீது தான் அடிவயிற்றில் இருந்து வெளிப்படும் ஆதங்கம். முதல் இரு வரிகளின் ஒன்பதே ஒன்பது வார்த்தைகள் இவ்வளவு பேசுகின்றன.\nஇந்தக் கவிதையின் உண்மையான கரு அல்லது பொறி ஆணின் இந்தத் தொனி அல்ல. ஏனெனில் அது உலகால் அவன் இயல்புடன் பொருந்தும் ஒன்றாக எப்போதோ ஏற்கப்ப��்டது தானே. உண்மையில் கவிதையின் உட்பொருள் நம் மனதை மிகவும் நெருடக் கூடியது. தனது கனவில் மட்டும் அல்லது கற்பனையில் மட்டும் ஒரு பெண் காணும் நேயம் மிக்க ஒரு துணை அது. ஏனெனில் நிஜத்தில் அப்படி ஒரு துணை சாத்தியம் இல்லை.\nஇரவில் அமுதமாகவும் பகலில் நிழலாகவும்\nயார் தான் ஒரு பெயருக்குள்\nபெண்ணின் உலகம் வண்ணங்களால் ஆனது. மென்மையானது. நுட்பமானது. சிக்கலானது. இவை யாவற்றுக்கும் மேல் தன் விருப்பத்தின் சிகரங்கள் பற்றிய சமாதானங்களை அனுமதிக்காதது.\nவள்ளி கவிதை கைவரப் பெற்றவர். வாழ்த்துக்கள். நிறைய ஆண் பெண் இருபாலார் கவிதைகளை வாசியுங்கள். உங்கள் வானத்தின் எல்லை விரியும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in விமர்சனம் and tagged உயிர்மை, கவிதை விமர்சனம், நவீன கவிதை, புதுக் கவிதை, பெண் கவிஞர் ஸ்ரீவள்ளி, பெண்ணின் வலியைக் கூறும் கவிதைகள். Bookmark the permalink.\n← கடலூரின் பிரம்மாண்ட ஏரியை மீட்ட கலெக்டர் ககன் தீப் சிங் பேடி\nஅமெரிக்காவிலும் ஜாதி பேதம் செய்கிறோம் நாம் – தேன்மொழி ஆய்வு →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_194.html", "date_download": "2018-10-15T10:13:48Z", "digest": "sha1:6GK4XTTIWLEETBFJAZTX36FJBHCF4FZK", "length": 6109, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "முள்ளிவாய்க்கால் உறவுகளுக்கு வவுனியாவில் அஞ்சலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முள்ளிவாய்க்கால் உறவுகளுக்கு வவுனியாவில் அஞ்சலி\nமுள்ளிவாய்க்கால் உறவுகளுக்கு வவுனியாவில் அஞ்சலி\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கு வவுனியா குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டதுடன், ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இடம்ப���ற்றது.\nவவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராத லிங்கம்,வட மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன், சே.மயூரன்,வவுனியா நகரசபை உப தவிசாளர் குமாரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் .\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/7.html", "date_download": "2018-10-15T10:13:41Z", "digest": "sha1:CERFMSLP56H7MWXDLW4JPWGCXBBGOJOI", "length": 7092, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "தாயகம் திரும்பிய சிறுவன் உள்பட 7 பேர் தாயக கடற்பரப்பில் மீண்டும்கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / இந்தியா / செய்திகள் / தாயகம் / தாயகம் திரும்பிய சிறுவன் உள்பட 7 பேர் தாயக கடற்பரப்பில் மீண்டும்கைது\nதாயகம் திரும்பிய சிறுவன் உள்பட 7 பேர் தாயக கடற்பரப்பில் மீண்டும்கைது\nஈழத் தமிழர்களில் தமிழக அகதி முகாங்களிலிருக்கும் சிறுவன் உட்ப்பட 5 பேர் இன்று கடல் வழியாக தாயகம் திரும்பினர்.\nஅவர்களில் ஒருவர் தனது வளர்ப்பு நாயையும் அழைத்து வந்துள்ளார்.\nசட்டவிரோதமாக படகில் வருகை தந்த குற்றச்சாட்டில் அவர்கள் 5 பேரும் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களை சட்டவிரோதமாக படகில் ஏற்றிவந்த பருத்தித்துறையைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுருநாகலைச் சேர்ந்த மூவர் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.\nவிசாரணைகளின் பின்னர், 7 பேரும் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவர்களுடன் அண்மைய நாள்களில் தமிழக அகதி முகாம்களிலிருந்து 33 ஈழத் தமிழர்கள் சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING இந்தியா செய்திகள் தாயகம்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/08/paruppu-murungai-keerai-adai-recipe/", "date_download": "2018-10-15T10:27:57Z", "digest": "sha1:5JLEZHLXPSWNSUIX6LP5LQRDW4ES55R5", "length": 8243, "nlines": 170, "source_domain": "pattivaithiyam.net", "title": "பருப்பு முருங்கை கீரை அடை,paruppu murungai keerai adai recipe |", "raw_content": "\nமுருங்கை கீரை – ஒரு கப்,\nஇட்லி அரிசி – ஒரு கப்,\nகடலைப் பருப்பு, துவரம் பருப்பு – தலா அரை கப்,\nஉளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன்,\nதோல் சீவிய இஞ்சி – சிறிதளவு,\nகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,\nகாய்ந்த மிளகாய் – 3,\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கு.\nமுருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.\nவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅரிசி, பருப்பு வகைகளை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.\nபிறகு களைந்து அதனுடன் மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சற்று கரகரவென அரைத்து கொள்ளவும்.\nஅதனுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, முருங்கை கீரை சேர்த்து கலக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.\nசத்து நிறைந்த பருப்பு முருங்கை கீரை அடைரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=36921", "date_download": "2018-10-15T10:50:41Z", "digest": "sha1:2G4A2UZDEVQ2X3K6PFH4G7GOLI6WR4ZC", "length": 1695, "nlines": 20, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவில் பொங்கல் விழாவுக்கு தயாராகும் ஆளும் லிபரல் கட்சி\nமரபுரிமைத் தினங்களில் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.\nஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.\nரொரன்ரோ பெரும் பாகத்தில் உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpubliclibraries.gov.in/ta/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-10-15T11:51:58Z", "digest": "sha1:6MHAQTTIB46MYXEIU6CU3GRD4A3EN6SQ", "length": 4724, "nlines": 67, "source_domain": "tnpubliclibraries.gov.in", "title": "இயக்கத்தைப் பற்றி – Directorate of Public Libraries", "raw_content": "\n“தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948” –இன் படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகமெங்கும் பின்வரும் நூலகங்கள் செயல்படுகின்றன.\n1. கன்னிமாரா பொது நூலகம் 1\n2. அண்ணா நூற்றாண்டு நூலகம் 1\n3. மாவட்ட மைய நூலகங்கள் 32\n4. கிளை நூலகங்கள் 1926\n5. நடமாடும் நூலகங்கள் 14\n6. ஊர்ப்புற நூலகங்கள் 1914\n7. பகுதி நேர நூலகங்கள் 715\nஇவை தவிர, மக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் கடவுச் சீட்டு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.\nகுலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்\nஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2014/03/blog-post_11.html", "date_download": "2018-10-15T11:03:35Z", "digest": "sha1:D3LBJFIEAGL64ZSHOQZFPAJTONAVCDJ2", "length": 19934, "nlines": 177, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: ரஜினி பீட்சா", "raw_content": "\nவிளம்பரங்களில் செய்திப்படங்களில் டிவி நிகழ்ச்சிகளில் திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் உருவத்தை பயன்படுத்துவதாக இருந்தாலோ, அல்லது அவரை பிரதிபலிக்கும் உருவத்தையோ அல்லது குரலையோ உபயோகித்தாலோ ரஜினியை காட்டினாலோ கூட நடிகர் ரஜினிகாந்தின��� குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும் என்று எத்தனை பேருக்கு தெரியும்.\nஇன்றைய தேதியில் தமிழ்நாட்டில் ‘’ரஜினிகாந்த்’’ ஒரு காஸ்ட்லியான ப்ரான்ட். சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர் ரஜினி ப்ராண்டுக்கான சகல காப்பிரைட் அனுமதிகளையும் வைத்திருக்கிறார்கள். விளம்பரப்படங்கள் எடுப்பவர்கள் மத்தியில் இவ்விஷயம் ரொம்பவும் பிரபலம். பலரையும் கோர்ட்டுக்கு இழுத்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கெல்லாம் போட்டிருக்கிறார்களாம்\nபெருங்குடியில் இருக்கிற ‘’சூப்பர்ஸ்டார் பீட்சா’’ என்கிற பீட்சா கடையில் உட்கார்ந்து கொண்டு நானும் தோழர் குஜிலியும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். சூப்பர்ஸ்டார் பீட்சா கடை ரஜினி ரசிகர்களுக்காக ரஜினி ரசிகர் ஒருவரால் உருவாக்கப்பட்ட சின்ன பீட்சா கடை. இங்கே ரஜினி படங்கள் வைத்திருப்பதை தவிர்த்து நேரடியாக ரஜினியை வைத்து பிராண்டிங் எதுவும் செய்திருக்கவில்லை.\nஇக்கடை குறித்து ஃபேஸ்புக் ரஜினி ரசிகர் ஒருவர் சிலாகித்து எழுதியிருந்தார். அதை படித்துவிட்டு நானும் தோழரும் ஒரு நார்மல் நாளில் மதிய உணவுக்காக பெருங்குடிக்கு கிளம்பினோம். கடை முகவரியை வைத்து தேட முடியாமல் நான் திணறிக்கொண்டிருந்தேன். தோழர் குஜிலி என்னை நோக்கி கையை நீட்டி விரல்களை விரித்து ஸ்டாப் என்பது போல காட்டினார். பாக்கெட்டில் இருந்த ஸ்டைலாக தன்னுடைய ஆன்ட்ராய்ட் போனை எடுத்து டொக்கு டொக்கு என தட்டினார்,, நேவிகேஷனில் மேப்பு பார்த்தார்.\n இங்கருந்து சரியா 150வது மீட்டர்லதான் அந்த கடை இருக்கு… லெப்ட்ல போய் ரைட் கட் பண்ணினா போதும்..’’ என்று தேவையேயில்லாமல் வாயை கோணலாக வைத்தபடி சொன்னார். பார்க்க பாவமாக இருந்தது. அச்சுச்சோ என்னாச்சு ப்ரோ திடீர்னு என்று விசாரித்தேன். ரஜினி மாதிரி மிமிக்ரி பண்ணினாராம்\nவேகாத வெயிலில் வந்துபோய் அக்கடையை தேடி கண்டுபிடித்தோம். ஏதோ ஆந்திரா மெஸ் போன்ற ஹோட்டலுக்கு மேலே முதல் மாடியில் இக்கடை இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளே நுழையும்போதே.. ‘’வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்தான் நாம் செல்லும் பா….தை… சரி என்ன தவறென்ன எவருக்கு எதுவேண்டும் செய்… வோம்…’’ என்று எஸ்பிபி முழங்கிக்கொண்டிருந்தார். கடையில் யாருமே இல்லை. வெயிட்டர்கள் மட்டும் இரண்டு பேர் இருந்தனர். ‘’ப்ரோ நாம வரதை பார்த்து ரஜினி பாட்டு வச்சிருப்பாய்ங்களோ’’ என்று காதை கடித்தார் குஜிலி. ‘’ச்சேச்சே அப்படிலாம் இருக்காதுங்க… இது சூப்பர்ஸ்டார் கடை இங்க எப்பயும் ரஜினிபாட்டேதான் கேப்பாங்க’’ என்றேன்.\nஒரு சுவர் முழுக்க ரஜினியில் வெவ்வேறு காலகட்டத்தில் பிடிக்கப்பட்ட படங்கள் அழகாக மாட்டி வைக்கப்பட்டிருந்தன. கடையிலேயே ரஜினி குறித்த புத்தகங்களும் வாசிக்க வைத்திருக்கிறார்கள். MY DAYS WITH BAASHA என்கிற இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் நூலை எடுத்து நான் புரட்டினேன். RAJINIS PUNCHTHANTHRA என்று நினைக்கிறேன். அதை எடுத்து குஜிலியும் படிக்க ஆரம்பித்தார். இங்கிலீஸ் புக்கு என்றால் விரும்பி படிப்பார் குஜிலி.\nவிட்டால் இவனுங்க ரெண்டுபேரும் வெயில்காலத்துக்கு இதமா ஏசிலயே எதுவும் திங்காம இரண்டு நாள் கூட உக்காந்திருப்பானுங்க என்று எப்படியோ டெலிபதியில் உணர்ந்த கடைகார். மெனுவை நீட்டினார். தோழர்தான் வாங்கி படித்தார். ‘’யோவ் ப்ரோ இதை ஒருக்கா படிச்சிப்பாருங்க செம டக்கராருக்கு’’ என்று மெனுவை நீட்டினார்.\nமெனுவில் வகைவகையான பீட்சாகளுக்கு ரஜினி படங்கள் பெயர்களாக சூட்டியிருந்தார்கள். நினைத்தாலே இனிக்கும், பாட்ஷா, பொல்லாதவன், தில்லுமுல்லு, முள்ளும் மலரும் மாதிரி ஒவ்வொரு பீட்சாவுக்கும் ஒவ்வொரு பெயர். இந்த மெனுவில் எனக்கு பிடித்தது ‘’தளபதி தந்தூரி’’, தோழருக்கு இஷ்டப்பட்டது ‘’நான் சிகப்பு மனிதன்’’ (ரெட் பெப்பர் போடுவாங்களாம்’’, தோழருக்கு இஷ்டப்பட்டது ‘’நான் சிகப்பு மனிதன்’’ (ரெட் பெப்பர் போடுவாங்களாம்\n என்றார் தோழர். எதை ஆர்டர் செய்வது என்று தெரியாமல் முதலில் தடுமாறினேன். ஆனால் என்னதான் பீட்சாவுக்கு ரஜினி பெயர் வைத்தாலும் பீட்சா என்பது பீட்சாதானே.. அதை வாயால்தான் தின்னமுடியும் கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணமுடியாது என்பதால் சுதாரித்துக்கொண்டு இருப்பதிலேயே விலைகுறைவான ‘’நினைத்தாலே இனிக்கும்’’ ஒன்னு குடுங்க , அப்புறம் இரண்டு பெப்ஸி என்று ஆர்டர் கொடுத்தேன். என்னுடைய கணக்குப்படி நூத்தம்பது ரூபாதான் டார்கெட். அதற்குமேல் போனால் பீட்சாவுக்கு மாவு பிசையற வேலைதான் செய்ய வேண்டி இருக்கும்.\nபேக் டூ தி மெனு. அருணாச்சலம் ஆஃபர் என்று கூட ஒன்று வைத்திருக்கிறார்கள். மெனுவில் உள்ள எதையும் எவ்வளவு வேண்டுமானாலும��� சாப்பிட்டுக்கொள்ளலாமாம் ஒரு ஆளுக்கு 399 ரூபாய் கொடுத்தால் போதுமாம் ஒரு ஆளுக்கு 399 ரூபாய் கொடுத்தால் போதுமாம் என்னதான் தின்னாலும் ஒரு மனிதனால் இந்த பீட்சாவை இரண்டு வட்டலுக்கு மேல் தின்ன முடியாது என்பதால் இப்படி ஒரு திட்டமாக இருக்குமோ என்று சந்தேகமாக கேட்டார் தோழர்.\n(படத்தை க்ளிக் பண்ணி பெரிதாக்கி பார்க்கலாம்)\n‘’அருணாச்சலம் படத்துல அருணாச்சலத்தோட அப்பா சோனாச்சலம் பையன் சுருட்டு புடிக்கறானு ஒரு ரூம் நிறைய சிகரட் வச்சி நைட்டெல்லாம் புடிக்க சொல்லி , அவனை திருத்துவாரே அதுமாதிரி போல ப்ரோ.. 399 ரூபாய குடுத்துட்டு இஷ்டத்துக்கு பீட்சாவா தின்னோம்னா எப்படியும் அடுத்த நாள் புடுங்கிடும் அதுக்கு பிறகு பீட்சா தின்ற ஆசையே நமக்கு வராதுல்ல.. அதுதான் இதோட கான்செப்டா இருக்கும்னு தோணுது’’ என்றேன். கர்ர்ர் என்று துப்புவதற்கு ஆயத்தமாக தொண்டையை செருமினார்.\nஇதற்கு நடுவில், கடையில் ஓடிக்கொண்டிருந்த அந்த ரஜினி பாடல் மாற்றப்பட்டு வேறு ஏதோ ஏஆர் ரஹ்மான் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்ததை கவனித்தேன். தோழர் என்னை பார்த்து ஈஈஈ என்றார். ஜெயிச்சிட்டாராம்\nபீட்சாவில் பைனாப்பிளையும் அந்த பச்சைகலர் புளிப்பு பழத்தையும் (ஜெலபீனோ) வைத்து கொடுத்தார்கள். இனிப்பும் புளிப்புமாக நன்றாகவே இருந்தது. டொமாடா கெட்சப்பை நிறைய ஊற்றி அதற்கு மேலே டாப்பிங்ஸை விட்டு சாப்பிட்டோம். மற்ற பீட்சாக்கள் எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணமாக இருந்தது. ஒரு சுமால் பீட்சாவை ஒன்பைடூ சாப்பிடுகிற ஆட்களாக இருந்தாலும் கடை வெயிட்டர்கள் ரொம்பவும் மரியாதையாக நடத்தினார்கள். சுவைக்கும் தரத்திற்கும் ஒரு குறைச்சலுமில்லை. மற்ற பீட்சா கடைகளை ஒப்பிடும்போது விலைகூட குறைச்ச தான். பெருங்குடியிலேயே இரண்டு கடை இருக்கிறது போல\nபீட்சாவை நல்லவேளையாக நான்காக வெட்டிக்கொடுத்துவிட்டதால் அடித்துக்கொள்ளாமல் ஆளுக்கு இரண்டு என பிரித்து தின்றுவிட்டு பெப்சியை குடித்துவிட்டு கடையிலிருந்து கிளம்பினோம்.\nவெளியே வந்ததும் தோழர் கேட்டார் ‘’ஏன் ப்ரோ இந்த கடைக்கு ரஜினி சைட்லருந்து ஏதும் பிராப்ளம் வராதா’’ என்றார். ‘’சின்ன கடையாவே இந்த ஆந்திரா மெஸ் மேல இருக்குறவரைக்கும் பிரச்சனைகள் வர வாய்ப்பில்ல ப்ரோ.. ஆனா அப்படியே பத்து பதினைஞ்சு பிராஞ்சஸ் போட்டு பிரபல ஃபுட் செயினா டெவலப் ஆனா நிச்சயம் ஆபத்து இருக்கும்’’ என்றேன்.\nதூரத்தில் கடைக்குள்ளிலிருந்து இப்போது ரஜினிபாட்டு ஒலிப்பதை கேட்க முடிந்தது… அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டுவருமே…\nஅருமை & வாழ்த்துகள் அதிஷா.\nSan Jose - சான் ஹோஸே\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nவெட்டி எறியப்படும் நம் சிறகுகள்\nதண்டரையில் ஓர் இருளர் பெண்\nதி மெசேஜ் - இஸ்லாத்தின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/11/blog-post_23.html", "date_download": "2018-10-15T10:39:34Z", "digest": "sha1:PHRNFPTR4EHUXGEJXZ7QIAW6EL4SIFUS", "length": 17647, "nlines": 251, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திரு தம்பிப்பிள்ளை பற்குணராஜா அவர்கள்.", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nதிரு தம்பிப்பிள்ளை பற்குணராஜா அவர்கள்.\nபுங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பற்குணராஜா அவர்கள் 20-11-2012 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை சிவக்கொழுந்து(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், நல்லம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,\nசுகன்யா(கனடா), சாரண்யா(பிரான்ஸ்), தர்சிகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,\nஇரத்தினராஜா(கனடா), சற்குணராஜா(கனடா), மன்மதராஜா(லண்டன்), பாக்கியராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,\nஇரத்தினேஸ்வரி, நித்தியபாமா(கனடா), ரதி(இலண்டன்), ஸ்ரீவைகுந்தவாசன்(இலங்கை) மற்றும் கமலாதேவி, தெய்வநாயகி, நித்தியானந்தன், பரமானந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்ற கோபாலபிள்ளை, கணபதிப்பிள்ளை, தவயோகசாந்தி(பூவா), அருட்செல்வி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,\nஉதிஷ்டிரா, தனஞ்ஜினி, சுதர்சனன், சாரங்கன், மணிவண்ணன், வாசுகி, லாவண்யா(கனடா), லவன், பானு(லண்டன்), சயந்தன், சதீஷ், அன்பழகன்(இலங்கை), அருட்செல்வன், சுதர்சினி, அருட்குமரன், சுகன்யா, அருட்தீபன், கிரிஜா, தனுஜா, ரஜீவன், சுஜீவன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,\nஸ்ரீகுமார்தரன், சகிலா-சஜந்தன், சிவசங்கரி-சதீஸ்குமார்(கனடா), அபிராமி(இலங்கை), விமலதாசன், சிவாஸ்கரன், சர்மதா, வானதி, குமரநாதன், யுகிந்தன், கஜீவன்(கனடா), குமுதா, பாபு(இலங்கை), பிரதீப், தர்மியா, பிரவீன், ,ஈசன், சாந்தி, பிரவீனா, சேனன், இந்திரன், சியாளினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமனைவி, மக்கள், மருமகன், சகோதரர்கள், மைத்துனர்கள்\nதிகதி: வியாழக்கிழமை 22/11/2012, 03:00 பி.ப — 04:00 பி.ப\nதிகதி: வெள்ளிக்கிழமை 23/11/2012, 03:00 பி.ப — 04:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 25/11/2012, 03:00 பி.ப — 04:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 26/11/2012, 10:30 மு.ப — 01:15 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 26/11/2012, 01:30 பி.ப\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40555-petition-against-jayalalithaa-portrait-in-tn-assembly.html?utm_source=site&utm_medium=home_top_news&utm_campaign=home_top_news", "date_download": "2018-10-15T11:14:18Z", "digest": "sha1:XVXNKFWENQZMRNR5SPJLLMGANMSCYMZX", "length": 8999, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேரவையில் ஜெ., படத்தை அகற்றக்கோரி மனு: இன்று விசாரணை | Petition against Jayalalithaa portrait in TN assembly", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nபேரவையில் ஜெ., படத்தை அகற்றக்கோரி மனு: இன்று விசாரணை\nசட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படத்தை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.\nதிமுக எம்எல்ஏ அன்பழகன் சார்பில் வழக்கறிஞர் வில்சன் உயர் நீதிமன்றத்தில் இதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார். சட்டப்பேரவையில் அவசரமாக திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படத்தை அகற்ற உத்தரவிடுமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகொக்கு முட்டைபோடும் எனக்கூறி தடுத்தனர் தமிழக அமைச்சர்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nயமஹா தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\nகடலூர் சிறுவனை குணப்படுத்த முடியும்.. மருத்துவர்கள் புதிய நம்பிக்கை\n“உடைமைகள் ஜப்தி செய்யப்படும்” - சிம்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nசிறுமி கருக்கலைப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுகவினர் பேனர்களை ஆர்வத்தில் வைத்துவிட்டனர்: சென்னை மாநகராட்சி வாதம்\nசென்னையில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவு\nதமிழ்நாட்டில் மின் வெட்டு இல்லை - நீதிமன்றத்தில் அரசு விளக்கம்\nமகா புஷ்கரம் நடத்த 2 இடங்களில் தடை ஏன்.. நெல்லை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nமுன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்\nநேர்மையாக வருமான வரி கட்டினால்... மத்திய அரசு புது முடிவு\nபெட்ரோல், டீசல் விலை குறையுமா.. பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை\nகனவுகளை விதைத்த அப்துல்கலாமின் பிறந்த தினம்..\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொக்கு முட்டைபோடும் எனக்கூறி தடுத்தனர் தமிழக அமைச்சர்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/122345-disciples-of-balu-mahendra-shared-their-working-experience-on-the-inaugural-function-of-balu-mahendra-library.html", "date_download": "2018-10-15T10:59:29Z", "digest": "sha1:VDBAU7AKM6NUNPWHYIQS4WNBDHGPRZHY", "length": 45305, "nlines": 421, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அந்த `குச்சி குச்சி ராக்கம்மா’ பாட்டு எதுக்கு?\" - இயக்குநர்களின் `பாலுமகேந்திரா' நினைவுகள் | Disciples of Balu mahendra shared their working experience on the inaugural function of balu mahendra library", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:32 (16/04/2018)\n\"அந்த `குச்சி குச்சி ராக்கம்மா’ பாட்டு எதுக்கு\" - இயக்குநர்களின் `பாலுமகேந்திரா' நினைவுகள்\nபாலுமகேந்திரா நூலக தொடக்கவிழா சென்னை கவிக்கோ மன்றத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி, நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ராம், விஜய், வெற்றிமாறன், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், எழுத்தாளர் பாமரன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். நூலக அமைப்பாளர் அஜயன் பாலாவை வாழ்த்தியும், இயக்குநர், ஒளிப்பதிவாளர் அமரர் பாலுமகேந்திரா உடனான அவர்களது நினைவுகளை விழாவில் பகிந்���ுகொண்டனர்.\nபாலுமகேந்திரா நூலக தொடக்க விழா, சென்னை கவிக்கோ மன்றத்தில் சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி, நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ராம், விஜய், வெற்றிமாறன், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், எழுத்தாளர் பாமரன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். நூலக அமைப்பாளர் அஜயன் பாலாவை வாழ்த்தியும், இயக்குநர், ஒளிப்பதிவாளர் அமரர் பாலுமகேந்திராவுடனான அவர்களது நினைவுகளை விழாவில் பகிர்ந்துகொண்டனர்.\nவிழாவில் முதலில் பேசிய இயக்குநர் விஜய், \"ராம், வெற்றிமாறன் மாதிரி நானும் பாலுமகேந்திரா சாரிடம் உதவி இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனெனில், அவரின் உதவி இயக்குநர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.\n'மதராசப்பட்டினம்' படம் பார்த்தவுடன் பாலுமகேந்திரா சாரிடமிருந்து ஒரு லெட்டர் வந்தது. \"நேரில் வா, சந்தித்துப் பேசுவோம் திரைப்படங்கள் பற்றி\" என்று இருந்தது. அந்த லெட்டரை பெரிய பொக்கிஷமாக இன்னும் வெச்சிருக்கேன். நேரில் போனேன்... அங்கு ராம், வெற்றிமாறன் இருந்தார்கள். சினிமாவில் அடுத்து என்னவெல்லாம் செய்யலாம் என்று, சினிமாவிற்குள் புதிதாக வந்த ஒரு 25 வயது ஆள் மாதிரிப் பேசினார். பிறகு, பப்ளிக் ஃபண்டிங்கல ஆளுக்கு இரண்டு படம் பண்ண வேண்டும்; ஒரு பேங்க் மாதிரியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இப்போது பேசுற பல விஷயங்களுக்கு அப்போதே விதையாய் இருந்தவர், பாலு சார். 75 வயது ஆனபோதுகூட அப்போதும் தான் சினிமாவில் சாதிப்பதற்கு இன்னமும் நிறைய இருக்கு என நினைத்தவர். அவருடன் சினிமா குறித்துப் பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். மாமனிதன் பாலுமகேந்திரா இறந்திருக்கலாம், ஆனால், பாலா, ராம், வெற்றிமாறன் ஆகியோர் மூலமாக இன்னமும் அவர் இயக்குநராக நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.\" என்று முடித்தார்.\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஇயக்குநர் மீரா கதிரவன் பேசுகையில், \"பாலுமகேந்திரா சார் அலுவலகமே ஒரு நூலகமா இருக்கும். அவரே ஒரு நூலகம்தான். என்னுடைய 'மழை வாசம்' சிறுகதையை சீனுராமசாமி மூலம் அறிந்த பாலுமகேந்திரா சார், என்னை அழைத்துப் ���ாராட்டினார். எனது சிறுகதையைத் தொலைக்காட்சி தொடருக்காகப் பயன்படுத்திக்கொள்கிறேன் என்றார். நான் லோகிதாஸிடம் உதவி இயக்குநராக இருந்தேன். அப்போது, \"மீரா இருக்கிறாரா\" என்று கேட்க, தமிழ் குறைவாக அறிந்திருந்த லோகி சார் ஹீரோயின் என்று தவறாக நினைத்துக்கொண்டு, \"மீரா ஜாஸ்மீன் ஷூட்டிங் போயிருக்கு\" என்று கூறியுள்ளார். பின்னர்தான், அவர் என்னை விசாரிக்கிறார் என்று தெரிந்துகொண்டு, போனை என்னிடம் தந்தார், லோகி சார். பாலுமகேந்திரா சாரின் படங்களின் திரைக்கதைகளைப் புத்தமாக எழுதித்தரச் சொன்னார். அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், எனது உதவி இயக்குநர் மீரா கதிரவன் என முதன்முறையாக பாலு சார் சொன்னது எனக்குப் பெருமையாக இருந்தது.\" என்றார்.\nஇயக்குநர் சுப்ரமணிய சிவா அவரைப் பற்றி பேசிக் கலகலத்தார். \"பாலுமகேந்திரா உலகத்தில் நான் நேரடியாக வாழ்ந்ததில்லை. அவரை நான் ஆறு முறை சந்தித்திருக்கிறேன். தஞ்சையிலிருந்து இங்கு வந்துவிட்டேன். எப்படியாவது பாலு சாரிடம் சேர முடிவுசெய்து, அவர் வாக்கிங் செல்லும்போது அவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்தேன்.\nஅவருக்கும் எனக்கும் ஒரு பத்து அடி இடைவெளி இருக்கும். அப்படித்தான் நடந்து வருவேன். ஒருநாள் நெஞ்சில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, 'ஐயா, உங்களிடம் உதவி இயக்குநராகச் சேர வேண்டும்' என்று கேட்டுவிட்டேன். அவர், 'என் படம் என்ன பார்த்திருக்க\nநமக்கு தெரிந்தது, 'மூன்றாம் பிறை'தானே அதனால், 'மூன்றாம் பிறை' என்றேன். அவரோ, \"மூன்றாம் பிறையா... வேற என்ன படம் பார்த்திருக்க.. இந்த வீடு, சந்தியா ராகம்... அதனால், 'மூன்றாம் பிறை' என்றேன். அவரோ, \"மூன்றாம் பிறையா... வேற என்ன படம் பார்த்திருக்க.. இந்த வீடு, சந்தியா ராகம்...\" என இழுத்தார். நான் அப்படியே பார்த்தேன். நமக்கு அந்த மாதிரி படங்களைத் தேடுற அறிவு இல்லை. பாலு சார், 'என்னென்ன புத்தகம் படிப்ப\" என இழுத்தார். நான் அப்படியே பார்த்தேன். நமக்கு அந்த மாதிரி படங்களைத் தேடுற அறிவு இல்லை. பாலு சார், 'என்னென்ன புத்தகம் படிப்ப'னு கேட்டார். நான், 'சுஜாதா, புளிய மரத்துக் கதை' என்றேன். 'நீ இன்னும் நிறைய படிக்கணும், தேடணும்' என்றார்.\n'திருடா திருடி' படம் எடுத்த பிறகு அவருக்குப் போட்டுக் காட்டினேன். 'நீ இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்'னு சொன்னார். 'யோகி' பட ஆடியோ ரிலீஸுக்கு அவரைக் ��ூப்பிடப் போனேன். அப்போ, 'நீ சினிமாவுல இருக்கலாம். ஆனா, நீ நிறைய படிக்கணும்'னு சொல்லி எனக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்து, 'நீ உன் மாணவர்களையும் புத்தகங்கள் வாசிக்க வைக்கணும்'னு சொன்னார். அவர் கூறியதுதான், இன்றுவரை எனது அலுவலகத்தில் புத்தகங்கள் வாசிப்பும் அதைப்பற்றி விவாதிப்பதும் பழக்கமாக இருக்கிறது\" என்று முடித்தார்.\nஇயக்குநர் ராம் பேசுகையில், \"மட்டகளப்பில் இருந்து கிளம்பி, புனேவில் சினிமாவை ஒரு பரிபூரணக் கல்வியாகக் கற்ற முதல் தமிழன் பாலுமகேந்திராவாகத்தான் இருக்க முடியும். எங்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவிலிருக்கும் பலருக்கு சினிமா மொழியைக் கற்றுத்தந்தவர், அவர்தான். இயக்குநர் மகேந்திரனின் முதல் படத்தின் சினிமா மொழி அவருடையதுதான், மணிரத்னத்தின் முதல் சினிமா அவரிடமிருந்துதான் தொடங்கியது. தமிழ் சினிமாவுக்கு, 'சினிமா' என்ற கலையைக் கலையாகக் கற்றுத்தந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் படத்தொகுப்பாளர் பாலுமகேந்திரா.\nஅவர் சொன்ன இலக்கியப் பரிட்சயம் என்பது, அவரது திரைப்படங்களில் இருந்தது. அவருடைய பெயரில் நூலகம் அமைப்பது சரியான விஷயம். அவரை சந்திப்பவர்களிடம் அவர் புத்தகங்களைத்தான் படிக்கச் சொல்லியிருக்கிறார். அவருக்கு 'கற்றது தமிழ்' படத்தைப் போட்டுக் காட்டும்போது, 'ஆசியாவின் மிகச்சிறந்த ஐந்து படங்களில் ஒன்று' என்றும், பிறகு 'தங்கமீன்கள்' பார்த்துவிட்டு 'கேவலமான படம்' என்றும் சொன்னார். அவருக்கு 'தரமணி'யைவிட 'பேரன்பு' படத்தைக் காட்ட முடியவில்லை என்றுதான் வருத்தம். படித்தவர்கள் சினிமாவுக்கு வேண்டாம் என்று சொன்ன காலகட்டத்தில், சினிமா மேடைகளில் இலக்கியத்தைப் பற்றிப் பேசியது அவர் மட்டும்தான். தன்னால் ஒரு அரசியல் படம் எடுக்க முடியவில்லையே என்று அவர் வருத்தப்பட்டதுண்டு. ஆனால், அவர் எடுத்த உச்சகட்ட அரசியல் படம், 'வீடு'. மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்து பாஸ்போர்ட் இல்லாமல் ஒரு அகதியாகவே இங்கே வாழ்ந்தவர் பாலுமகேந்திரா\" என்றார் ராம்.\nரோகிணி பேசுகையில், \"பாலு சார் ஒரு சினிமா கலைஞன் மட்டுமின்றி, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் உலகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், உலகத்திற்காக வாழவேண்டும் என்பதை ஆசைப்பட்டவராக, போதித்தவராக, வழிகாட்டியவராக இருந்தார். அவர் பேசும் வார்த்தைகளில் ஒ���்றுகூட தேவையற்ற வார்த்தையாக இருக்காது. அவருக்குள் இருக்கும் எடிட்டர், வார்த்தைகளைப் பார்த்துப் பார்த்து வெளிவிடுவார். ஸ்கிரிப்டிலேயே எடிட் செய்ய வேண்டும் என்ற ஒரு விஷயத்தையும் அவர் கடைப்பிடித்து வந்தவர். வார்த்தைளையும், சிந்தனைகளையும் தேர்ந்தெடுத்து உபயோகிப்பவராகவே இருந்தார். 'பாம்பே' ரிலீஸான சமயம் அவரிடம் பேசும்போது, \"நிலத்தைப் பற்றி பேசும்போது, ஒரு பிரச்னையைப் பற்றிப் பேசும்போது, 'குச்சிகுச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்' பாட்டு வேண்டுமா\" என்ற விமர்சனத்தோடுதான் அவர் பேசினார். நீங்கள் ஏன் உங்கள் நிலம் சார்ந்த பிரச்னைகள் பற்றிப் படம் எடுக்கவில்லை... என்ற கேள்விக்கு, 'என்னால் எடுக்க முடியவில்லை' என மிகவும் வருத்தப்பட்டார். அவர் இருந்திருந்தால், ஒரு நூலகத்தைத்தான் விரும்பியிருப்பார்.\" என்றார்.\nஎழுத்தாளர் பாமரன், பாலுமகேந்திராவுடனான தன் நினைவுகளைப் பகிர்கையில், \"2006-ல் ஒரு நாள் பாலா போன் செய்து, 'தோழரே அப்பா கோவை வர்றார்; ஒரு மாசம் ட்ரீட்மென்ட்' என்றார். ஒரு மாத காலம் அவரோடு இருந்த பாக்கியத்தைப் பெற்றேன். ஒருநாள் சிகிச்சை மையத்தில் யாருக்கும் தெரியாமல் தலையில் ஸ்கார்ஃப் ஒன்றைக் கட்டிக்கொண்டு வெளியே படம் பார்க்கச் சென்றார். 'திருட்டுப் பயலே' படத்தைப் பார்த்துவிட்டு, அவர் புலம்பித் தள்ளிவிட்டார். அவருக்கு மீண்டும் முதலிலிருந்து சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது\" எனச் சபையைக் கலகலப்பாக்கினார்.\nதொடர்ந்து பேசிய அவர், \"மட்டக்களப்பு என்றவுடன் பாலுமகேந்திரா அவங்க அப்பாவைப் பற்றிப் பேசிய ஒன்று என் நினைவுக்கு வருகிறது. பாலுமகேந்திரா காதலிக்கும் விஷயம் தெரிந்துபோக, அவரது அப்பா சைக்கிளை எடுத்துக்கொண்டு அந்த பெண் வீட்டுக்கு முன் நிறுத்தி, டயரில் உள்ள காற்றைப் பிடுங்கிவிட்டு, அந்தப் பெண் வீட்டில், 'மகளே காற்று அடிக்கும் பம்பு இருக்கா' எனக் கேட்டிருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு வந்து பாலுமகேந்திராவிடம், 'மகனே நீ பார்த்த பெட்டை வடிவாகத்தான் இருக்கிறாள்' என்றாராம். அந்த ஒரு மாதம் அவர் பேசிய புத்தகங்கள், படங்கள் எனப் பொக்கிஷமாக என்னில் பல விஷயங்கள் உள்ளன\" என்றார்.\nவெற்றிமாறன் பேசுகையில், அவர் \"ஃபாதர் ராஜநாயகத்திடம் பாலுமகேந்திரா 'நல்லா தமிழ் தெரிந்த பசங்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்; யாராவது இருந்தால் சொல்லுங்கள்\" என்றுகூற, ஃபாதர் என்னிடம் இதைச் சொன்னார். \"எனக்குத் தமிழ் தெரியும்; நான் போய் பார்க்கிறேன்\" என்றேன். பாலு சாரை பார்த்துப் பேச ஆரம்பித்தேன். \"தமிழில் என்ன படிச்சிருக்க\" என்றார். நான், 'தமிழ்ல ஏதும் படித்ததில்லை' என்றேன். 'நான் எப்படி உன்னை சேர்த்துக்கொள்ள முடியும், நான் தமிழ் இலக்கியம் படித்தவர்தான் வேண்டும் எனக் கேட்டிருந்தேன். சரி, இங்கிலீஷில் என்னென்ன படிச்சிருக்க' என்றார். நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். என்ன பிடித்தது என்று தெரியவில்லை, என்னை உதவியாளனாகச் சேர்த்துக்கொண்டார்.\n'மோகமுள்' புத்தகத்தை எடுத்துக் கொடுத்து, \"இதைப் படித்துவிட்டு சேப்டர் வாரியாக 'சினாப்சிஸ்' எழுதிட்டு நாளைக்கு வா' என்றார். நான் ஒருவாரம் கழித்து எடுத்துச்சென்றேன். அதை ஓரமாக வைத்துவிட்டு, இன்னும் நான்கு புத்தகங்களை எடுத்துக்கொடுத்து 'சினாப்சிஸ்' எழுதச் சொன்னார். நாம் இப்படி எழுதுவதை அப்படியே தூக்கிப் போட்டுடுவார். நமக்கு அதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கும். மூன்று வருடம் கழித்து எப்போவாவது ஒரு புக் தேடும்போது கசங்கி, மங்கிப்போய் இந்த சினாப்சிஸ்கள் கையில் சிக்கும். இன்னும் கொஞ்சம் தேடினால் 15 வருடத்துக்குமுன் அறிவுமதி எழுதியது கையில் சிக்கும். அந்த சினாப்சிஸ்கள் அவருக்கு அல்ல; நமக்கான பயிற்சி என்று பின்புதான் தெரிந்தது.\nஅதுபோல, புக் வாங்கச் செல்லும்போது அவர் இரண்டு மூன்று காப்பி இருந்தாலும் புத்தகங்களை அள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பார். நான், 'சார் இது ஏற்கெனவே இரண்டு இருக்கு' என்றால், 'நான் எனக்கு மட்டுமா வாங்குகிறேன். எல்லாருக்காகவும் சேர்த்துத்தான் வாங்குகிறேன்' என்பார். அவரிடம் இருக்கும் புத்தகங்களில், எல்லாப் புத்தகங்களையும் அவர் படித்ததில்லை. அதைப் பற்றிக் கேட்டால், 'எல்லா புக்கையும் படிக்கணும்னு அவசியம் இல்லை; ஆனால், புக் இருக்கணும். அப்போதான், எப்போ தேவையோ எடுத்து படிக்க முடியும். உங்களுக்கு வேணும்னா, நீங்களும் படித்துக்கொள்ளலாம்' என்பார். ஆனால், ரேக்கில் பூட்டி வைத்துக்கொள்வார். நாம் புத்தகம் கேட்டால், அவர் கையிலிருக்கும் புத்தகத்தைக் கொடுத்து, 'படி' என்பார்\" என சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்.\n\"ஒரு ஆசனாக, அவர் நம்மை நாமே அறிந்துகொள்ளச் செய்வார். அத��ால்தான் அவருடைய உதவி இயக்குநர்கள் யாரும் ஒருவர்போல இன்னொருவர் படம் எடுக்க மாட்டார்கள். புத்தகங்களைப் பற்றிய ஆர்வம் அதிகம் உடையவர். நிறைய உதவி இயக்குநர்கள் அவருடன் வேலை செய்யவில்லை என்றாலும், புத்தகத்தைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். அவரை அரங்கில் பார்க்க புத்தகங்கள் பெரிய யுக்தியாக இருந்தன\" என்று முடித்தார்.\nஇறுதியாகப் பேசிய சத்யராஜ், \"எல்லாப் பிள்ளைகளையும் உருப்புட வைத்த தகப்பன் பாலுமகேந்திரா என்று கவிதை பாடப்பட்டது. அவர் அவருடைய பிள்ளைகள் மட்டுமின்றி, பிற பிள்ளைகளையும் உருப்புடச் செய்தார். அவருடைய இயக்கத்தில் நான் நடித்ததில்லை. நான் அவர் ஒளிப்பதிவு செய்த 'உறங்காத நினைவுகள்' படத்தில் நடித்தேன். அப்படி நடிக்கும்போதே நடிப்பதற்கான எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார். 'உறங்காத நினைவுகள்' படத்துக்குப் பிறகு அவர் 'மூடுபனி', 'மூன்றாம் பிறை' எனப் பல படங்கள் எடுத்துக்கொண்டே போனார். கமலுடன் நான் நடிக்கும்போதெல்லாம், 'நீங்கள் பாலும்கேந்திராவுடன் ஒருபடம் நடிக்க வேண்டும்' எனச் சொல்லிக்கொண்டே இருப்பார். அப்படி ஒருநாள் பாலுமகேந்திரா போன் செய்தார். 'சத்யராஜ் நாம படம் பண்ணனும்'னு சொன்னார். பல காரணங்களால் அந்த வாய்ப்பு அமையவில்லை. அவருடைய படத்தில் நடித்து அவரது பாராட்டுகளைப் பெற வேண்டும் என்று எண்ணியிருந்தபோதுதான், தங்கர் பச்சான் இயக்கத்தில் நான் நடித்த 'ஒன்பது ரூபாய் நோட்டு' படத்தைப் பார்த்துவிட்டு என்னை ஆறத்தழுவி பாராட்டினார். அவர் கண்கள் கலங்கியிருந்தது. அது உண்மையான பாராட்டு எனப் புரிந்துகொண்டேன். எனக்கு அதைவிடப் பெரிய விருது வேறெதும் கிடையாது\" என்று நெகிழ்ந்தார், சத்யராஜ்.\nஇவர்களது ஒவ்வோரு பகிர்வும் பாலுமகேந்திரா என்ற மகா கலைஞன் எப்படி வாழ்ந்தார் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசா���ிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n30 அடி உயரத்திலிருந்து விழுந்த விமானப் பணிப்பெண் விமான கதவை மூடியபோது நட\nதூக்கில் கிடந்த மனைவி... மணிக்கட்டுகள் அறுத்த நிலையில் கணவன், குழந்தை\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2014/09/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-15T10:58:14Z", "digest": "sha1:UW6XL5TFOYETV6ZIZFBLWMSTRQC3BOF2", "length": 26081, "nlines": 180, "source_domain": "lakshmanaperumal.com", "title": "பெருமாள் கோயில் கொடையும் அம்மன் கோயில் கொடையும்: | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nபெருமாள் கோயில் கொடையும் அம்மன் கோயில் கொடையும்:\nPosted by Lakshmana Perumal in\tஅனுபவம், கதை and tagged with கோயில் கொடை, சாமியாடி, தேவர், நாடார், பக்தர்கள், பண்டாரம்\t செப்ரெம்பர் 9, 2014\n“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க\n“இந்தா பார்க்கியல்லா…” பொன் பாண்டி எப்பவுமே இப்படித்தான் பதில் சொல்வான். ரொம்ப நாள் ஊர்ல பார்க்கவில்லையென்றாலும் கூட அதே உரிமையில் பதில் சொல்வது கிராமத்துக் கதைகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எளிதாகவே நகர்த்திச் செல்ல உதவுகிறது.\nஅவன் மட்டுமல்ல. கிராமத்திலுள்ள பெரிசுகள் முதல் நண்டு நசுக்குங்�� வரைக்கும் ஆரம்பக் கேள்வியிலேயே அந்த உரிமையை எடுத்துக் கொள்வார்கள். கேள்வியும் பதிலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு ரகம் தான். வயசுப்பசங்ககிட்டே கூடவே நக்கல் தொனியும் தென்படும்.\nஏ… பொன்பாண்டி பெருமாள் கோயில் கொடை முடிஞ்சிருச்சா இல்ல இனிம தானா (பெருமாள் கோயில்னு சின்னப் பிள்ளைகளிலிருந்தே சொல்லிப் பழகியாச்சு. ஆனால் அதுல ஒரு அம்மனும் உண்டு.)\n“ஏண்ணே…. அது இப்ப வைகாசியிலல்லா கொடுக்காக…”\n“ஆடியில தானல எப்பவும் கொடுப்பாக…”\n“பெருமாளுக்கு ஆடியில கொடை கொடுத்தாப் பிடிக்கும். ஆனா பக்தர்களுக்கு வைகாசிதானே வே பிடிச்சிருக்கு…”\nசாமி கொண்டாடி பாண்டி நாடார் சில வருடங்களுக்கு முன்னாடியே, சாமியாடும் போது “ யாரைக் கேட்டுப்பா…. வைகாசியில மாத்துனேன்னு கேட்டுச்சு… “\nதாமோதர நாடார் தான் எப்பவுமே சாமிக்கிட்டே கேள்வியும் கேப்பார்… பதிலும் சொல்வார். “ ஏன் வைகாசி உனக்கு ஆகலையா” ன்னார்.\n“ம்ம்ம்…. எனக்குக் கொடை கொடுக்கியா…. இல்ல… ஒன் சவூர்யத்தப் பார்க்கியா” – இது சாமி.\n“சரி… பிடிக்கலன்னா சொல்லு… அடுத்த வருஷத்திலேருந்து ஆடியிலேயே கொடுத்துப்புடலாம்..”\n“சாமி, ஒரு முப்பது செகண்டு கழிச்சு அடி மேளத்தை” ன்னார்.\nஅதுக்கப்புறம் ஆடியில தான் கொடை கொடுத்துக்கிட்டு இருந்தாங்க… இப்ப திருப்பியும் வைகாசியில கொடையை மாத்திட்டு இருக்காங்க…\nபொன் பாண்டி ஏன் திருப்பியும் வைகாசிக்கு மாத்திட்டாக…\nஅதாண்ண… ஆடியில கொடுத்தா ஸ்கூல் ஆரம்பிச்சிருதுல்லா… வைகாசின்னா பிள்ளையளுக்கு ஸ்கூல் லீவு. வைகாசின்னா பிள்ளையள கூட்டிக்கிட்டு ஒரு நாலு நாளைக்கி முன்னையே எல்லா வீட்டுல உள்ள பொண்டாட்டிமார்களும் பிள்ளையளும் வந்துரும். அந்தால இங்கனக்குள்ளே திருச்செந்தூர்…. கன்னியாகுமரின்னு எங்கியாவது டூர் போவாவ… அவ்வோ நாடாக்கமார் பூரா பேரும் திருப்பூர், கோயம்புத்தூர், மெட்ராஸ்ல இருக்கிற அவ்வவோ கடையை சனிக்கிழமை அடைச்சிட்டு, ஞாயித்துக் கெளம காலையில வந்துருவாவோ…\n“அது சரில… சாமி கோபப் படலயா”\n“அப்ப பாண்டி நாடார் ஆடுன்னார்… இப்ப அவருக்கு வயசாகிட்டுன்னு அவர் மவன் சரவணன் தான் ஆடுதான். இப்ப அவன் பிள்ளையளும் திருப்பூர்ல படிக்கில்லா.. அதான் சாமி கோபப் படல போல…” மீண்டும் நக்கலோடு பதில் சொன்னான் பொன்பாண்டி. ஊர்ல உள்ள பெரிசுக தான் “ஆடிய���லதான் கொடுக்கணும்… ஆடியிலதான் கொடுக்கணும்னு ஆடி… ஆடி… பார்த்தாவ… “ எவம்ண்ணே கேக்கான்.\n ஆடியில கொடுத்தா நீரு வேணா முதல்ல போரும்…. நானும் பிள்ளைகளும் ஞாயித்துக் கெளம காலையில வந்துட்டு திங்கட் கெளம கெளம்பிருவோம்… பத்தாக்குறைக்கு பரீட்சை வந்துட்டா…. இந்த வருஷம் நாங்க வரலன்னுட்டு ஒரே சண்டை வீட்டுக்கு வீடு.\nபின்ன என்னவே… போன வருஷம் அவ்வோல்லாம் பிள்ளையள கூட்டிக்கிட்டி வரவா செஞ்சாவ… நீரு சொல்லித் தான் போன வருஷம் வந்தோம்… ஆடிக் கொடைன்னா நீங்க மட்டும் போயிட்டு வாங்கன்னு… இங்க பிள்ளைகளுக்குப் படிப்பு இருக்கு. பொண்டாட்டிமாருக மொகத்த திருப்பிக்கிட்டாளுக. அம்புட்டுத்தான்… கொடையை வைகாசிக்கு மாத்தியாச்சு.\n“அப்படியால… அது சரி… இந்த வருஷம் கொடைக்குக் கூட்டம் எப்படி இருந்துச்சு..”\nஏண்ணே…. எல்லா வீட்டுலயும் வந்துருந்தாவ… ஆனா என்ன கோயிலுக்குத் தான் மணியடிக்க ஆரம்பிச்சாதான் எல்லாம் வந்தாக. முன்னல்லாம் கொடைன்னா வில்லுப் பாட்டு ஆரம்பிச்சாலே நல்லா மேக்கப் போட்டுக்கிட்டு கோயில்ல வந்து அங்கனக்குள்ளே உக்காந்து கதை பேசுவாங்க.. இப்ப அவ்வோ வர்றதுக்கு அவென்அவென் போன்ல கூப்டுதான். சாமிக்கு அலங்காரம் ஆயிருச்சு. கெளம்பி வாங்கன்னு….\nநான் சின்னப் பயலா இருந்தப்போ… கோயில் கொடைன்னா… ஊர் முழுக்க பந்தல்… ஸ்பீக்கர் செட்… கலர் கடைகள், முறுக்கு கடைகள் என ஊரே எப்பப் பாத்தாலும் கோயிலை சுத்திச் சுத்தி வரும். ஏல… செத்த நேரம் தூங்கம்ல ன்னு சொன்னா, அதான் வருஷம் புல்லா தூங்கத் தான செய்றோம். இது நம்ம கொடை…. நாம நிக்கலைன்னா எவன் வருவான்னு கொடை கொடுக்கிறவன் அத்தனை பேரும் புது டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு கோயிலை சுத்திச் சுத்தி வருவானுங்க… இப்ப என்னடான்னா ஸ்பீக்கரும் பந்தலும் இருக்கு. வயசான பெருசுங்க மட்டும் கோயில்ல உட்கார்ந்துருக்காங்களாம். பெண்களெல்லாம் கொடை ஆரம்பிக்கும் போதுதான் வர்றாங்களாம்.\n“பொம்பளையாட்கள் வரலன்னா அதெண்ணன கோயில் கொடை” என்றான் பொன்பாண்டி.\nஆமாம் என்று தலையாட்டி வைத்தவன், . அம்மன் கோயில் கொடை எப்படில நடந்துச்சு.\nஅது பட்டையைக் கெளப்பிருச்சுல்லா. வில்லுப்பாட்டு, கரகம், நாதஸ்வரம் அம்புட்டு பேரையும் நல்லா சுலுக்கு எடுத்துட்டுதான அம்மன்கோயில் கொடையில விடுவாங்க. கொடைக்காரனுக முக்காவாசி பேருக்கு மேல இங்க தான இருக்கானுக.\nஅம்மன் கோயில் கொடையைப் பொறுத்தவரையில் தேவர், ஆசாரி, பண்டாரம் மூணு பட்டறை காரங்களும் சேர்ந்துதான் கொடுக்கிறாங்க. பெரும்பாலும் உள்ளூர்ல உள்ள கொத்தனார் வேலை, மர வேலை, பூ கட்டுறது, வயலைப் பார்த்துக்கிறது, கந்து வட்டி போன்ற தொழில்களோடு வெட்டியாவே ஒரு குருப்பும் ஊர்ல வலம் வரும். இந்த வெட்டிக் குருப்புங்க ஒரு நாள் வேலைக்குப் போகும், நாலு நாளைக்கு வெட்டியா கதையடிச்சுக்கிட்டும் சீட்டு வெளையாடிகிட்டும் நேரத்தைப் போக்கிக்கிட்டு இருக்கும்.\nஅம்மன் கோயில் கொடை எப்பவுமே கூடுதல் வசீகரம்தான். இத்தனைக்கும் வரித்தொகை கம்மி. ஆனால் கொஞ்சம் கூடுதல் குடும்பங்கள் வரி கொடுக்கின்றன. மூணு பட்றையிலிருந்தும் ஓரொரு தர்மகத்தா செலக்ட் பண்ணி இருப்பாங்க.\nபெருமாள் கோயில் கொடையில் பூஜை நடக்கும் போது வந்தா பெரிய மனுஷ அடையாளம். ஆனா அம்மன் கோயில் கொடையில கோயில்ல முன்ன நின்னுக்கிட்டு மூணு நாள்ல தொண்டை கட்டுற அளவுக்கு ஸ்பீக்கர் சத்தத்திலும் பேசிக்கிட்டு, குளிக்க மட்டும் வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கிறவுக தான் பெரிய மனுஷன். அவுகதான் கொடை கொடுக்கிறதில முக்கியமான ஆட்கள்.\nரெண்டு கோயில் கொடையிலும் ஒரே காமனான விஷயம், அப்பப்ப மைக்கில, எங்கிருந்தாலும் ஜெயபால் நாடார் அவர்கள் கோயிலுக்கு வரும் படி விழாக்கமிட்டியார் அழைக்கிறார்கள். முத்தையா தாத்தா எங்கிருந்தாலும் உடனடியாக அம்மன் கோயிலுக்கு வரும்படி விழாக் கமிட்டியார் அழைக்கிறார்கள். இந்த மாதிரி டையலாக் மட்டும் வந்துக்கிட்டே இருக்கும்.\nபொன்பாண்டி இதையெல்லாம் சொல்லச் சொல்ல நான் புரிஞ்சுக்கிட்டது இதுதான். பிழைப்பைத் தேடி பெரும்பாலும் வெளியில் சென்ற குடும்பங்கள் கொடுக்கிற பெருமாள் கோயில் கொடையில், அவர்கள் ஊருக்கு வர்றதையே விருந்துக்கு வந்து செல்வதுபோல ஆகி இருக்கிறார்கள். அவர்களில் வசதி படைத்த, படைக்காத ரெண்டு குடும்பங்களுக்கும் இது பொருந்தும். அம்மன் கோயில் கொடையைப் பொறுத்தமட்டில், பெரும்பாலோர் இன்னமும் மண்ணின் மைந்தர்களாக அவர்களும் அவரது வாரிசுகளும் ஊரையே உலா வருவதால் இன்னமும் கோயில் கொடை அன்னைக்கு அதே உற்சாகத்தோடு கொண்டாடுகிறார்கள்.\nகடைசியா பொன்பாண்டி சொன்ன செய்தி, எல்லாரும் கூடி மகிழத்தான கொடை கொடுக்கிறோம். அப்ப நமக்கு எப்ப சவ்ர்யமோ அப்ப கொடுக்கிறதில என்னண்ணே தப்பு இருக்கு.. இன்னொன்னையும் சொன்னான், நாங்க பொழப்ப தேடி வெளிய போனதால, எங்கே நம்ம பிள்ளைகள் சொந்த ஊரை மறந்துருமோங்கிற பயத்தில தான் வைகாசிக்கு கொடை கொடுக்க சம்மதித்ததாக நாடார் சமூக ஆண்கள் சொன்னதாக பொன் பாண்டி கடைசியில் சொன்னான். கோயில் கொடைகள் கூடி மகிழ, அப்ப தான நம்ம ஆட்கள் அத்தனைப் பேரையும் பார்க்க முடியும்னு சொன்ன போதுதான் பெருமாள் நிச்சயம் இந்த பக்தர்களின் வேண்டுதலை ஏத்துக்குவார் என்று நம்ப ஆரம்பித்தேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜூலை அக் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← மத்திய அரசு சமசுகிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தேயாக வேண்டும் \nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/31633-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-15T11:40:47Z", "digest": "sha1:CSUJS7BCRNKP5GHZHIMPORIY73H7QKTT", "length": 23606, "nlines": 195, "source_domain": "lankanewsweb.net", "title": "அரச ஊடக செயற்பாடு குறித்து மஹிந்த பேசுவது கேலிக்கூத்து! - Lanka News Web (LNW)", "raw_content": "\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\nகென்யா ஊழல் மோசடி : முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் 5 அதிகாரிகள் கைது\nஅரச ஊடக செயற்பாடு குறித்து மஹிந்த பேசுவது கேலிக்கூத்து\nஅரச ஊடகம் என்பது அரசாங்கத்திற்கு சார்பாக இயங்க வேண்டியது. எந்நேரத்திலும் அரச ஊடகம் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. அப்படி இல்லையேல் லட்சக்கணக்கில் செலவு செய்து அரச ஊடகம் ஒன்றை நடத்திச் செல்வதில் அர்த்தமில்லை.\nகடந்த அரசாங்க காலத்தில் அரசாங்கத்தின் தேவைகளுக்கு மாத்திரமன்றி அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு சேறு பூசும் வேலையிலும் அரச ஊடகம் ஈடுபடுத்தப்பட்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். உண்மையைச் சொன்னால் கடந்த ஆட்சி காலத்தில் அரச ஊடகம் அரசாங்கத்திற்கு ஆதரவாக அன்றி ராஜபக்ஷ குடும்பத்திற்கு ஆதரவாக செயற்பட்டது. பொய்கள் பலவற்றை தயார் செய்து அரச ஊடகங்கள் தனிப்பட்ட நபர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டன.\nஇவற்றையெல்லாம் மறந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, இன்று அரச ஊடகம் எவ்வாறு செயற்பட வேண்டும் என பாடம் கற்பிக்க முன்வந்துள்ளமை கேலிக்கூத்தாகும்.\nமக்களின் வரியில் செயற்படும் அரச ஊடகங்கள் மற்றவர் மீது சேறு பூசும் விதத்தில் செயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nஅபே கம வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nசுயாதீனத் தொலைக்காட்சி, இலங்கை ��ூபவாஹினிக் கூட்டுத்தாபனம் என்பன அரச நிறுவனங்கள் ஆகும். இது நடுநிலையாக செயற்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்துக்கு வால் பிடித்து, மற்றவர்கள் மீது பொய்யான செய்திகளை ஒளிபரப்பி வருவதை அனுமதிக்க முடியாது.\nதனியார் ஊடகமொன்றில் யாராவது ஒருவர் மற்றொருவர் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதாயின், அதனை எதிர்க்க முடியாது. ஆனால், நாட்டின் வரிப் பணத்தில் இயங்கும் ஒரு ஊடகம் இவ்வாறு செயற்பட முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nஇலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇலங்கையில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கட்டுகளை மைதானத்திற்கு அருகில் அதிக…\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தனது தீர்வுத் திட்டம் மிகவும் இலகுவானது என ஜனாதிபதி…\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்…\nகென்யா ஊழல் மோசடி : முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் 5 அதிகாரிகள் கைது\nகென்யாவின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹசன் வாரியோ உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கைது…\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை” – வரலட்சுமி\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை. அதையும் தாண்டி அவள் சாதிக்க வேண்டியதும், செய்ய…\nகல்வி முறையை நவீன மயப்படுத்தப்படும்\nஇலங்கையின் கல்வி முறையை நவீனமயப்படுத்தப் போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்…\nவரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் நிவாரணம்\nவரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் அரசாங்கம் நிவாரணம் வழங்கவுள்ளதாக இடர்முகாமைத்துவ…\nபொலிஸ் மாஅதிபரின் பதவி பறிபோகுமா\nசர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்ரீலங்காவின் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அடுத்த வாரமளவில் இராஜினாமா…\nலசித் மாலிங்க சர்வதேசத்தில் 500 விக்கட்டுகள��\nசுற்றுலா இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் பந்துவீசிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்…\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் (14) நிறைவடைகின்றது.\nயானைகள் மீது ரயில் மோதும் விபத்துக்களைத் தடுக்க பரிந்துரைகள்\nதிருகோணமலை - மட்டக்களப்பு ரயில் சேவைகளில் இரவு நேரங்களில் யானைகள் மோதி விபத்திற்குள்ளான பல…\nபொலிஸ் அதிகாரி நாலக்க - நாமல் குமார ஆகியோரின் குரல்பதிவு விசாரணைக்கு வெளிநாட்டு உதவி\nஅரச தலைவர்களைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சியிருப்பதாக வெளியான பரபரப்பு குரல் பதிவு குறித்த விசாரணையில்…\nஎரிபொருள் நிவாரணம் குறித்து அரசாங்கத்தின் வாக்குறுதி\nஉலக சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரிக்குமாயின், பொது போக்குவரத்திற்கு நிவாரண விலையில்…\nதோட்ட பகுதி வைத்தியசாலைகள் அரச மயமாக்கப்படும்\nநாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று குறைவான உரிமைகளுடன் வாழும் தோட்ட மக்களுக்கு அபிவிருத்தி…\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nஇலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇலங்கையில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கட்டுகளை மைதானத்திற்கு அருகில் அதிக விலைக்கு...\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தனது தீர்வுத் திட்டம் மிகவும் இலகுவானது என...\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட...\n#Metoo இயக்கத்தில் சிக்கிய லசித் மாலிங்க\n#Metoo என்ற பெயரில் நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக...\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் – சம்பிக்க\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என...\nதுமிந்த சில்வாவ���ன் மரண தண்டனை உறுதியானது\nமரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யக் கோரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...\nமைத்திரியுடன் சந்திப்பு நடந்தது : உண்மையைச் சொன்ன மகிந்த\nஅரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி...\nராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன...\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலாகி விட்டது...\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம். அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள்...\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\nகல்வி முறையை நவீன மயப்படுத்தப்படும்\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nகிழக்கின் அரசியல் சூழ்நிலையும் கிழக்கு தமிழர் ஒன்றியமும்\nஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)\nசபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி\nசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது\nஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்\nமதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோ���்கிற்கான கட்டடங்கள் சேதம்\nமலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/astrology/today-rasipalan-08-09-2018", "date_download": "2018-10-15T11:04:17Z", "digest": "sha1:ICBRJQHZKSXNWTVUTR27SFU5JNY3GUJQ", "length": 12463, "nlines": 64, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 08.09.2018 - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 08.09.2018\nஅருள் 8th September 2018 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிபலன் 08.09.2018\nமேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nரிஷபம்: பழைய பிரச்னைக ளுக்கு சுமூக தீர்வு காண் பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.\nமிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nகடகம்: காலை 10 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படப்பாருங்கள். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nசிம்மம்: காலை 10 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மனஇறுக்கங��கள் உருவாகும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nகன்னி: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள்.\nதுலாம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.\nவிருச்சிகம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nதனுசு: காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தொழிலில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதியான நாள்.\nமகரம்: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nகும்பம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். . கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் ���ொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nTags இன்றைய ராசிபலன் இன்றைய ராசிபலன் 08.09.2018 ராசிபலன் ராசிபலன் 08.09.2018\nPrevious கிளிநொச்சியில் கடுமையான வறட்சி: கவலை தெரிவிக்கும் மக்கள்\nNext தமிழ் பெண்னை மணந்த மைத்திரி…..விக்னேஸ்வரன் இனவாதி அல்ல\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/astrology/today-rasipalan-19-09-2018", "date_download": "2018-10-15T11:24:48Z", "digest": "sha1:VQTDCN5LFLZWZLUTW2MQ25JMTNWGAZT7", "length": 11592, "nlines": 62, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 19.09.2018 - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 19.09.2018\nஅருள் 19th September 2018 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிபலன் 19.09.2018\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்டஇடத்தில் உதவிகள் கிடைக் கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். உத்யோ கத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். நிதானம் தேவைப்படும் நாள்.\nமிதுனம்: நினைத்தது நிறைவேறும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் ���ழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமை யின் ஆதரவுக் கிடைக்கும். சிறப்பான நாள்.\nகடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருக்கியவர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்\nசிம்மம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறி வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் உங்க ளின் ஆலோசனை ஏற்கப்படும். கனவு நனவாகும் நாள்.\nகன்னி: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். அரசால்ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக்கொடுப்பீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனநிறைவான நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராடவேண்டியிருக்கும். நீங்கள் நகைச்சுவைக் காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. உத்யோ கத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.\nமகரம்: அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங் கள். திடீர் பயணங்கள்இருக்கும். குடும்பத்தில்சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வந���து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். விட்டுக்கொடுத்து போக வேண்டிய நாள்.\nகும்பம்: யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல்செய்வீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்க ளாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nPrevious ஐஸ்வர்யா செயலால் காண்டாகும் விஜி\nNext கடல் கொந்தளிக்கும்…பலத்த காற்று வீசும்\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2012/08/blog-post_2966.html", "date_download": "2018-10-15T10:36:01Z", "digest": "sha1:CPEKCVQFPUEGSOGZR3VT6QETBR7V66MB", "length": 10097, "nlines": 229, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: குறள் காட்டும் பாதை", "raw_content": "\nவெள்ளி, ஆகஸ்ட் 31, 2012\nஅதிகாரம் 47 தெரிந்து செயல்வகை\nநன்றுஆற் றல்உள்ளும் தவறுஉண்டு அவர்அவர்\nபண்புஅறிந்து ஆற்றாக் கடை. (469)\nபொருள்: ஒருவர்க்கு நன்மை செய்யும் போதும் அவரவர் இயல்பறிந்து பொருத்தமாகச் செய்ய வேண்டும். இயல்பு அறியாமல் செய்தால் குற்றம் உண்டாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nயாருக்கு மீண்டும் மறுபிறவி கிடையாது…\nஎடை குறைய பூண்டை சாப்பிடுங்க\nஅல்சரை தடுக்க மன அமைதி அவசியம் \nஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமான அரளி\nஉடல் சிலிம் ஆக வேண்டுமா\nநம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும்\nவெள்ளரியின் சிறப்பு கோடையில் தான் தெரியும்\nஎனது முதல் விமானப் பயணம்\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தா\nஉலர்ந்த திராட்சையின் மருத்துவ குணங்கள்\nநான் ஈ; சுட்டிக்கதைகளின் நீட்சி\nசுமைக்கூலி முக்கால் பணம் - மலிவுவகை விமான சேவைகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=a2ee01b0fdfd0681c9603708a5b62817", "date_download": "2018-10-15T11:24:10Z", "digest": "sha1:IEMOQHQQO3VNPBNGFFE6DCAO2ZZY6WHY", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழ���யவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby ��ரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srsti.org/2018/04/10/luciferian-codex-vol-1-devils-crown-lesson-2/", "date_download": "2018-10-15T10:35:35Z", "digest": "sha1:7G2TNJLHDZ33QUHHCLIETO3S3VXL237R", "length": 3099, "nlines": 56, "source_domain": "srsti.org", "title": "Luciferian Codex Vol-1- Devils Crown – Lesson -2 – Srsti.org", "raw_content": "\nலூசிபெரியன் கோடெஸ் – பாகம்-1 டெவில்ஸ் கிரௌன் ( மே ஒன்று முதல் வகுப்பு ஆரம்பம் ஆகின்றது\nதெய்வங்களை , பூதங்களை அல்லது தேவதைகளை பார்க்க விஷேச மைகளை வைத்து கொண்டால் ஒன்றும் நடக்காது அல்லது ஒரு குறிப்பிட்ட தடவை மந்திரத்தை உச்சாடனம் செய்தாலும் நாம் ஒன்றும் சாதிக்க இயலாது .தெய்வங்களை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு உகந்த நிலையில் மனதை இயக்க கற்று கொள்ள வேண்டும் . அந்த இயக்க நிலைக்கு ,நுட்பமான தாந்திரீக வழியில் நாம் எளிதாக சென்று விடலாம் . தாந்திரீக சக்திகளின் துணை கொண்டு இதை எளிதாக சாதித்து விடலாம் .\nசற்று கடினம் ( சில நாட்கள் பயிற்சி செய்தால் சாதித்து விடலாம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/epiclesis_%E2%82%81", "date_download": "2018-10-15T10:52:56Z", "digest": "sha1:BYFZ6BMJE5G2MAUOK6L44VWMLLUTGBTI", "length": 10893, "nlines": 232, "source_domain": "ta.termwiki.com", "title": "epiclesis – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nநோக்கிக் கூப்பிடும், Eucharist consecrate புனிதப் சாராவி. பெரும்பாலான கிழக்கு கிறிஸ்துவ உள்ள traditions, (நினைவுகளை நினைவு கூடும் இயேசு சொற்கள் மற்றும் deeds) Anamnesis பிறகு, Epiclesis கிரகத்தின்; உள்ள மேற்கு சடங்கை அது வழக்கமாக precedes.\nசெயின்ட் ஜார்ஜ் மற்றும் த டிராகன்\nசெயின்ட் ஜார்ஜ் மற்றும் த டிராகன் உள்பட்டியல் எவ்வாறு செயின்ட் ஜார்ஜ் குறி ஆப் இந்த கிராஸ் செய்த, குதிரையின் மீது டிராகன் குற்றம் சாட்டியுள்ளது மற்றும் அளித்தது அது grievous ...\nஇது reliquary worn, கழுத்தில் எந்த துணிகள் fragments போன்ற உள்ளடக்கப்பட்ட relics பேர் வட்ட வகை இனங்கள் அதிகாலை கிறிஸ்துவ டைம்ஸ் கொடுக்கப்பட்ட பெயர் stained கொண்டு மாவட்டத்தைச், ...\nகிழக்கு சர்ச் அங்கி ஆகியவை. மாகாணத்தில், prefecture அல்லது மேல், அதிகார வேண்டும் பகுதியில் போன்ற 'தொடர்பாக, விதி' என translating உள்ளது குறிப்பிட்ட meanings இருவரும் வரும் அரசியலில ...\nஇவ்வாறு அவர்களின் priesthood சின்னம் தந்திரிகள் மற்றும் Orthodox சர்ச் உட்கொள்ளும் worn liturgical vestment stole மேற்கு ஒப்பான. ...\nஇந்திய வைஸ்ராய்; கீழே கிழக்கு சர்ச் தலைவன் பதவிக்கும். ஒரு மாகாணத் தலைநகர் Constantinople இருந்து சில நீக்கு விரிவாக்கிய ஆணையம் ஆளுநர் உள்ள தி Byzantine எம்பயர், ஒரு exarch ...\nDiscalced என்பது ஒரு கால அமைத்த அந்த மத congregations ஆண்கள் மற்றும் பெண்கள், எந்த வெறுங்காலுடன் உங்களிடமுள்ள அல்லது wear வெப்பமான, அல்லது மற்ற covering, அடி இல்லாத உறுப்பினர்கள். ...\nபிரிட���டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nகிழக்கு மெடிடேரியன் மற்றும் கறுப்பு கடல், ஆசியா மைனர் என்றும் அறியப்படுகிறது இடையே ஒரு peninsula. பெரியவர்களுக்கு, 19th நூற்றாண்டு கிமு, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/01/07.html", "date_download": "2018-10-15T10:35:53Z", "digest": "sha1:2PEMLADTMADRMYT5CH3PWLQXEQOGNZDK", "length": 49016, "nlines": 616, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கையில் பாரதி அங்கம் - 07 முருகபூபதி -", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇலங்கையில் பாரதி அங்கம் - 07 முருகபூபதி -\n\" தமிழ் இதிகாசங்கள் பற்றியும் எமது இலக்கிய பாரம்பரியம் பற்றியும் பாரதிக்குத்தெரியாது. இவ்விஷயத்தை பாரதியின் தந்தையாரே பாரதிதாசனிடத்தில் கூறியிருக்கிறார். பாரதிக்கு மகா பாரதமும் ராமாயணமுமே அதிகம் தெரிந்திருக்கிறது.\"\n\" தமிழனான கட்டபொம்மன் பற்றியே பாரதி பாடவில்லை. பாஞ்சாலியைப்பற்றியும் கண்ணனைப்பற்றியுமே பாடியுள்ளார். \"\nஇவ்வாறு, பாரதி நூற்றாண்டு காலத்தில் இலங்கை வந்திருந்த தமிழக தமிழரசன் என்ற திராவிடர் கழகப்பிரமுகர் பாரதி குறித்துச்சொன்ன அவதூறுகளுடன் கடந்த அங்கத்தை நிறைவுசெய்திருந்தோம்.\nபொதுவாகவே திராவிடர் கழகத்தினர் தொடர்ச்சியாக பாரதியை சாதிரீதியான கண்ணோட்டத்துடன்தான் அணுகி வந்திருக்கிறார்கள். பெரியார் ஈ.வே.ரா தொடங்கிய இக்கழகத்திலிருந்து பிறந்த அமைப்புகள் இன்று எந்தத்திசையில் செல்கின்றன என்பது பரகசியம்.\nதிராவிடர் கழகம் ஈன்ற குட்டிகளாக தி.மு.க. - அ.தி.மு.க, ம.தி.மு.க. பின்னாளில் அ.இஅ.தி.மு.க. என்றும் ஜெயா அணி, ஜானகி அணி என்றும் பிளவுபட்டு, ஜானகியின் மறைவுடன் அனைத்து அதிகாரங்களும் ஜெயா கையில் வந்து, தற்போது அவரும் மறைந்த பின்னர் அம்மா அ.தி.மு.க. உருவானாலும் ஆச்சரியம் இல்லை என்று சொல்லும் நிலைக்கு அன்றைய திராவிடர் கழகம் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.\nஇது இவ்விதமிருக்க, தேர்தல்களில் போட்டியிடாத திராவிடர் கழகம் எத்தனை கூறுகளாக பிளவடைந்திருப்பதும் தெரிந்த செய்தியே.\nஇவ்வாறு தத்தமக்குள்ளேயே முரண்படுபவர்களும் முரண்டு பிடிப்பவர்களும் நிறைந்துள்ள இக்கழகத்தைச்சேர்ந்தவர்கள், பாரதி குறித்து முன்வைக்கும் தீர்மானங்களை நாம் இலகுவாக அலட்சியம் செய்யலாம்.\nதொடர்ச்சியாக பொய்களையே உரைத்துவந்தால் அந்தப்பொய்களே இறுதியில் உண்மையாகிவிடும் சமுதாயத்தில் நாம் வாழ்கின்றோம்.\nஅதனால் பொய்களை அம்பலப்படுத்தி தெளிவை ஏற்���டுத்தவேண்டியது பாரதி இயல் ஆய்வாளர்களின் கடமை.\nஉள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் எனச்சொன்னவர் பாரதியார்.\nதமிழரசன் மட்டுமல்ல, மதிமாறன் என்பவர் எழுதிய ' பாரதி'ய ஜனதா பார்ட்டி என்ற நூலிலும் பாரதி தொடர்பான அவதூறுகளையே காணமுடிகிறது.\nவீரகேசரியில் தமிழரசன் உரைத்துள்ள இரண்டு பெரிய பொய்களிலிருந்து வாசகர்களுக்கு பல விடயங்கள் தெளிவாகிவிடும்.\nபாரதியின் தந்தையார் சின்னச்சாமி அய்யர், பாரதிதாசனை என்றைக்காவது சந்தித்திருக்கிறாரா...\nவீரபாண்டிய கட்டபொம்மன் வேடம் புனைந்த சிவாஜிகணேசன், சக்தி கிருஷ்ணசாமியின் அனல் கக்கும் வசனத்தில், \" வட்டி, வரி, கிஸ்தி, யாரைக்கேட்கிறாய் வரி... எங்களோடு வயலுக்கு வந்தாயா.. ஏற்றம் இரைத்தாயா, கஞ்சி கலயம் சுமந்தாயா, மஞ்சள் அரைத்துக்கொடுத்தாயா... நீ... மாமனா மச்சானா... \" என்றெல்லாம் திரைப்படத்தில் பேசுவாரே....அதனைவைத்து வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ் மன்னன் என்ற முடிவுக்கு வந்துவிட முடியுமா...\nகட்டபொம்மன் தெலுங்கு மொழிபேசுபவன். அவனது தாய்மொழி தெலுங்கு என்பதை சுலபமாக மறந்துள்ள தமிழக தமிழரசன், பாரதியார் இந்தத்தமிழ் மன்னன் குறித்து பாடவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.\nபாரதி இந்திய மொழிகள் குறித்து மிகவும் அழகாகவும் பொருளாதார கண்ணோட்டத்திலும் பாடியிருப்பவர்.\nதமிழரசன் சொன்ன கருத்துகளுக்கு எதிர்வினையாற்றி, அடுத்து வந்த வீரகேசரி இதழ்களில், பேராசிரியர் அ.வி. மயில் வாகனம், பொ. சங்கரப்பிள்ளை, தமிழோவியன் ஆகியோர் எழுதியிருந்தனர்.\n\" யாழ்ப்பாணத்து அல்வாயூர் அருளம்பலச்சாமியே தன் குருவெனப்பாடியுள்ளார் பாரதியார். இவர்கள் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்தது. இது 1912 க்கும் 1920 க்கும் இடையில் நிகழ்ந்தது. இதற்கு முன்னர் திலகர் பாரதியாரின் நன்மதிப்பிற்குரியவராக இருந்திருக்கலாம். ஆனால், பாரதியாரின் அரசியல் குருவாகவோ இலக்கிய வழியில் குருவாகவோ ஆன்மீகக்குருவாகவோ இருந்தார் என்பதை ஒப்புக்கொள்ள இடமில்லை.\" எனத்தெரிவித்திருந்த மயில்வாகனம்,\n\" பாரதிதாசனுக்கும் நன்றி மறவாத தமிழ் சமூகம் விழா எடுக்கும். அதற்கு இன்னும் எவ்வளவோ காலம் இருக்கின்றது. இப்போது பாரதியாருக்குவிழா எடுக்கும் காலத்தில் பின்வரும் அவருடைய பாடல்களைச்சிந்தன��� செய்து, அவர் இவ்விழாவுக்கு எத்துணை அருகதை உடையவர் என்பதனைத்தீர்மானிப்போமாக \" என குறிப்பிட்டு, பாரதியின் சில கவிதைகளை மேற்கோள் காட்டியிருந்தார்.\nசெந்தமிழ்நாடு, விடுதலை, சுதந்திரப்பள்ளு, பாப்பாப்பாட்டு என்று தலைப்புகளிட்டு உதாரணமாகச்சுட்டியிருந்தார்.\nதமிழரசனுக்கு எதிர்வினையாற்றிய தமிழோவியன், \" பாரதி தன் வகுப்பான பார்ப்பானர்களுக்குப்பரிந்தே பாடினான் என்றால், ஏன் அவன், தான் பூண்டிருந்த பூணுலை அறுத்தெறிந்தான்.... \"வேதியராயினும் ஒன்றே - அன்றில் வேறு குலத்தினராயினும் ஒன்றே \" என்று ஏகமுழக்கமிட்டான். \" எனக்கேள்வி எழுப்பியதுடன், பாரதிதாசனும் பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யரும் என்றைக்காவது சந்தித்துப்பேசியிருப்பார்களா... \"வேதியராயினும் ஒன்றே - அன்றில் வேறு குலத்தினராயினும் ஒன்றே \" என்று ஏகமுழக்கமிட்டான். \" எனக்கேள்வி எழுப்பியதுடன், பாரதிதாசனும் பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யரும் என்றைக்காவது சந்தித்துப்பேசியிருப்பார்களா...\nதமிழோவியன் சொல்லும் பதில் மனங்கொள்ளத்தக்கது. \" 1911 ஆம் ஆண்டிலே பாரதி புதுவையில் பாரதிதாசன் அவர்களைக்கண்டதாக ஆனந்தவிகடன் பொன்விழா மலரில் காணப்படுகிறது. அப்போது பாரதிக்கு 29 வயது. அவர் ஐந்து வயதில் தாயையும் ( 15 ஆம் அகவையில் மணம்பூண்டு) பதினாறாம் வயதில் தந்தையையும் இழந்ததாக அவரின் சரிதம் பேசுகிறது. அதாவது பாரதியின் தந்தையார் மறைந்து சுமார் பதின்மூன்று ஆண்டுகளின் பின்னரே பாரதி, பாரதிதாசனை சந்தித்துள்ளார். இந்தச்செய்திகளை ஆதாரமாக்கொண்டு தமிழரசனின் செவ்வியை (பேட்டி) ஆராய்ந்தால், பாரதியின் தந்தையாரை பாரதிதாசன் பார்த்திருக்கவே முடியாது என்று முடிவுகட்டவேண்டும்.\"\nதிராவிடர் கழகத்தினர் நீண்டகாலமாகவே பாரதி பற்றிய கட்டுக்கதைகளைப் பரப்பி அவதூறு பொழிந்து வந்திருக்கின்றனர். பாரதியை தாழ்த்தி, அவரது தாசன் சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட பாரதிதாசனையே உயர்த்திப்பேசும் திராவிடர் கழகத்தினர் பல வரலாற்று உண்மைகளை மறந்துவிடுகின்றனர்.\nபாரதி காலத்தில் வாழ்ந்து பாரதியின் பக்தனாக தன்னை வரித்துக்கொண்ட பாரதிதாசன், பாரதி பற்றிக்கொண்டிருந்த கருத்துக்களுக்கு பின்வரும் தகவல் குறிப்பை பதச்சோறாக இங்கு தருகின்றோம்.\n6-9-1949 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில�� நடைபெற்ற விழாவில் தலைமையேற்று பாரதிதாசன் ஆற்றிய உரை, அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்து வெளியிட்ட மாலைமணி நாளேட்டில் 8-9-1949 ஆம் திகதியன்று பிரசுரமாகியிருந்தது. அதிலிருந்து சில பகுதிகளை பொன். கு.கோதண்டபாணி என்பவர் தமிழ்நாடு அரசின் உத்தியோகபூர்வ இதழ் தமிழரசு பத்திரிகையில் 16-12-1982 ஆம் திகதி தொகுத்து எழுதியிருந்தார். ( இந்த ஆக்கம் பாரதி நூற்றாண்டு காலத்தில் வெளியாகியமை குறிப்பிடத்தகுந்தது )\n\" பாரதியார் 1906 இல்தான் புதுச்சேரிக்கு வந்தார். இன்னும் வ.வெ.சு. ஐயர், திருவல்லிக்கேணி சீனுவாச ஆச்சாரியார், அரவிந்தகோஷ் முதலியோரும் வந்தனர். இவர்களுக்கெல்லாம் சுதேசிகள் என்று பாண்டியில் (பாண்டிச்சேரி) பெயர். அரவிந்தர் - வ.ரா. முதலியோர் ஒரு குழு. வ.வெ.சு. ஐயர் முதலியோர் ஒரு குழு. பாரதி நான் முதலியோர் ஒரு குழு. சீனுவாச ஆச்சாரியார் எதிலும் இருப்பார்.\nமூன்று குழுக்களும் வெவ்வேறாகவே இருந்தன. அரவிந்தர் முதலியோர் தமிழென்று ஒரு மொழி இருப்பதையோ அதைப்பற்றி நினைப்பதையோ அறியாதார்.\nவ.வெ.சு. ஐயர், வர்ணாஸ்ரமம் உண்டு என்றால் தமிழைப்போற்றத்தாயார். பாரதியார் தமிழிலிலேயே வாழ்ந்தார். அன்றைய நிலை அப்படி. பாரதியார் பார்ப்பானராக இருந்தாலும் தமிழைப்போற்றினார். பாரதியார் முதலில் பாட ஆரம்பித்தது காவடிச்சிந்துதான். புரியும்படி காவடிச்சிந்து அமைவதே காரணம்.\nஅரவிந்தர் ஆங்கிலத்தில் ASIA பத்திரிகை ஆரம்பித்தார். ஆனால், பாரதியாரோ தமிழில் இந்தியா பத்திரிகையை ஆரம்பித்தார். தமிழை பாரதி இப்படிப்போற்றினார். பாரதியார் தமிழ்ப்பற்றுடையவர். தமிழுக்கு உயிர் உண்டாக்கினார். எல்லோருக்கும் புரியும்படி எழுதினார். பாடினார். அதற்குப்பிறகுதான் அரவிந்தகோசுக்கு தமிழ் என்று ஒன்று இருப்பதாகப்புரிந்தது. வ.ரா. முதலானோர் தமிழ்ப்புத்தகங்களை தேடிப்படித்தனர்.\nபாரதியாருடைய முக்கிய கொள்கை ஜாதி ஒழிப்பு. அதுதான் அவரிடம் இருந்த சிறந்த கொள்கை. குறிப்பிட்டுப்பேச வேண்டிய கொள்கை.\nபாரதியார் பார்ப்பனர். தெரிந்தும் சொன்னார் - ' ஜாதிகள் இல்லையடி பாப்பா.' என்று. தமிழில் நல்ல எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படி இதைச்சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சந்தோஷம் கூட.\nநான் அப்பொழுது பாண்டிச்சேரியில் வாத்தியார் வேலையில் இருந்தேன். அப்போதே சில பத்திரிகைகளில் கட்டுரைகளும் பாட்டுக்களும் எழுதி அனுப்புவது வழக்கம். அப்போது நான் உத்தியோகத்தில் இருந்துகொண்டு இக்காரியம் செய்வது, உத்தியோகத்தருக்குத் தொல்லை தரும். யாராவது செய்வார்கள் என்று கருதி நான் ஓர் புனைபெயர் வைத்துக்கொள்ள விரும்பினேன். அப்போது என் கண்முன்னே, \" சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச்சோற்றுப்பார்ப்புக்கு ஒரு நீதி \" என்று கேட்ட பாரதியார் பார்ப்பானராய் இருந்தும் பயப்படாது, தீமை வருமென்று தெரிந்திருந்தும் திகைக்காது, தமிழில் புரியும்படி சொல்லிய பாரதியார்தான் நின்றார்.\nஉடனே பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக்கொண்டேன். நான் அவருக்கு, அந்தப்புண்ணியவானுக்கு தன் குலத்தார் எதிர்ப்பையும் பொருட்படுத்தாத புண்ணியவான் பாரதிக்கு தாசனாக இருப்பதில் ஒன்றும் தவறில்லை என்று கருதுகிறேன்.\nதமிழில் புதுமுறையில் மக்களுக்குப்புரியும்படி நூல் எழுதியவர் பாரதியார்தான். அதற்கு முன், புலவர்கள் ஒரே பொருள் பற்றி பல நூல்கள் ஒரே முறையில் எழுதுவார்கள்.\nஅக்காலத்தில் தமிழைப்பற்றி மக்கள் மிகக்கேவலமாக நினைத்தனர். ஒருவர் ஒன்று கூறிவிட்டால், அதை மறுப்பது கூடாது. புதிய துறையில் பாரதியை பின்பற்றுங்கள். பாரதியார் சுதேசமித்திரனுக்கு பாண்டியிலிருந்து ஒருநாள் கவிதையும் ஒருநாள் கட்டுரையும் எழுதுவார். திடீரென்று அவர்கள் கவிதை வேண்டாம், கட்டுரையே போதும் என்பார்கள்.\nஅப்போது தென்னாட்டுக்கு டாக்டர் கசின்ஸ் என்று ஒருவர் வந்தார். அவர் பாரதியார் சிறந்த கவிஞர் என்று கேள்விப்பட்டு, அவருக்கு கடிதம் எழுதி, அவர் கவிகளை அனுப்பும்படியும் அதைத்தாம் கருத்துக்குலையாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதாகவும் எழுதியிருந்தார். அத்துடன் அவர், தான்தான் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்றும் கூறினார். அதனால் பாரதியும்,\n\" வேண்டுமடி எப்போதும் விடுதலை \" என்ற பாட்டை எழுதி அனுப்பினார். இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அக்காலத்தில் NEW INDIA பத்திரிகையில் வெளிவந்தது. இம்மாதிரி இரண்டு மூன்று தடவை வந்ததும், சுதேசமித்திரன் பழையபடி கவிதை கேட்டது.\nஅப்போது பாரதியார் சொன்னார், \" தமிழன் கவிதையை பிறநாட்டான் புகழவேண்டும். அப்போதுதான் அதனைத்தமிழர் உணர்கிறார்கள்\" என்று.\nஅவர் ஒருசமயம், \" என்ன சுப்புரத்தினம், என் பெண் வேறு ஒரு தாழ்ந்த ஜாதியானோடு ரங்கூனுக்கு ஓடிப்போய், அங்கிருந்து ' அப்பா, நான் இன்னாரோடு இங்கு சுகமாயிருக்கிறேன். அவரைத்தான் விரும்புகிறேன். மணம் செய்துகொள்ளப்போகிறேன்\" என்று எழுதவேண்டும். அதைக்கேட்டு நான் ஆனந்தப்படவேண்டும். \" என்றார். அவர் ஜாதி ஒழிப்பில் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டார் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.\n(இக்காட்சி பாரதி திரைப்படத்திலும் வருகிறது)\nபாரதிதாசனின் குறிப்பிட்ட 1949 ஆம் ஆண்டு காலத்தின் மேடைப்பேச்சு- திராவிடர் கழகத்திலிருந்து வந்த அறிஞர் அண்ணாவின் பத்திரிகையிலேயே வெளியாகியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.\nபாரதியை பார்ப்பானக்கவிஞன் என்று புறம்ஒதுக்கும் மனோபாவம் உள்ளவர்கள் தமிழகத்தின் திராவிடர் கழகத்தில் மட்டுமல்ல, அதன் பாதிப்புக்குள்ளான இலங்கைத்தமிழர்களிடத்திலும் நீடித்திருக்கிறது. அதனால் பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இடையில் உயிர்ப்போடு வாழ்ந்த உறவை வெளிப்படுத்துவதற்கும் பாரதிதாசனின் தாசர்களுக்கு இடித்துரைப்பதற்காகவும் இலங்கைப்பத்திரிகைகளிலும் ஆக்கங்கள் வெளிவந்தன.\nமதிமாறன் எழுதி வெளிவந்திருக்கும் 'பாரதி' ய ஜனதா பார்ட்டி என்ற நூலுக்கு எதிர்வினையாற்றி 2012 ஆம் ஆண்டு, இலங்கையில் நீர்வை தி. மயூரகிரி என்பவர் \" பாரதியின் எழுத்துக்கள் பற்றிய எதிர்வினைகளும் - உண்மைகளும்\" என்ற நீண்ட கட்டுரையை எழுதியிருக்கிறார்.\nபாரதிக்கு பாரதிதாசன் புதுவையில் அறிமுகமான காலகட்டத்தையும் - இருவருக்குமிடையில் நீடித்த நட்புறவு குறித்தும் பாரதியின் குருமார்களும் நண்பர்களும் என்ற தமிழகத்தைச்சேர்ந்த ஆர். சி. சம்பத் எழுதிய நூலிலும் பார்க்கமுடியும்.\nநீ முதல் நான் வரை\nசனிக்கிழமை நடந்த பரமட்டா பொங்கல்\nஇலங்கையில் பாரதி அங்கம் - 07 முருகபூபதி -\nசிட்னி முருகன் ஆலயத்தில் தை அமாவாசை 27 01 17\nஅன்பு ஜெயாவின் திருவதிகை என்ற நூலின் அறிமுகம்.\nமெல்பேர்னில் Dr MGR பிறந்த நாள் விழா 28 01 2017\n‘சல்லி’யை கட்ட ஜல்லிக்கட்டுத் தடை\nதமிழ்ப் பண்ணிசை 24 01 2017\nமுதன்முறையாக ஜெ., இல்லாமல் நாளை சட்டசபை...: பன்னீர...\n'ஞானம்வௌியீட்டு விழாவும் பவள விழாவும்\nஇலக்கிய வெளியீட்டு நிகழ்ச்சி 26 01 17\nசிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த ...\nசைவசமய அறிவு��்திறன் தேர்வு - March 2017\nஅவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு காளைகள் இன்று ஓடவுள...\nஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து பேராசிரியர் கே. ரா...\nகன்பரா தமிழ்ச்சங்கம் - இன்னிசை மாலை 2017 - 05.03...\nசிட்னியில் பாரதிதாசன் 125 ஆவது ஆண்டு விழா 11-03-1...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://chillsam.activeboard.com/", "date_download": "2018-10-15T11:20:47Z", "digest": "sha1:GVHGN7OQX6FSDWFMWZMFF5W2335MOGD5", "length": 2548, "nlines": 41, "source_domain": "chillsam.activeboard.com", "title": "முள்ளை முள்ளால் எடுக்க...", "raw_content": "\nமந்தையை சிதறடிக்கும் ஓநாய்கள் ஒன்று சேர்ந்து என் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள், ஆகவே chillsam.activeboard.comஎன்ற இந்த பெயரை கைவிடுகிறேன்.\nசகோதரர் சில்சாம் மீதான தாக்குதல் பின்னணி..\nயவன ஜனம் என்ற இயக்கத்தின் உறுப்பினரான சில்சாம் என்ற அப்பாவிக்கு விரோதமாக பல சில்லறைகள் ஒன்றுகூடி அவரை ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள், அந்த சில்லறை ஓநாய்களுக்கு சில்சாமின் பதில்கள்\nகர்த்தருக்குள் பிரியமான நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்; இணைய உலகைக் குறித்து ஏதுமறியாவிட்டாலும் கர்த்தருக்காக ஏதேனும் செய்யவேண்டுமென்ற வைராக்கியத்தினால் கடந்த ஒரு வருடமாக கடினமாகப் பிரயாசப்படுகிறேன்; எனது முயற்சிகளுக்காக ஜெபிக்கவும், தளத்தைப் பார்வையிடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/02/15/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-10-15T11:35:20Z", "digest": "sha1:7RAZLMQNMQ2R4HZSH72LZE6QKTBAAI3G", "length": 9587, "nlines": 152, "source_domain": "kuvikam.com", "title": "அம்மா ! அம்மா ! நீங்கள் இ��்லாத இடமே இல்லை !! | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n நீங்கள் இல்லாத இடமே இல்லை \nதமிழனுக்கு மட்டும் ஏன் இந்தத் தலைக் குனிவு \nபதவியில் இருக்கும் அரசியல்வாதிகளின் காலை வருடும் பூனையாக நாயாக ஏன் அவன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறான் \nதலைவர்களைக் கடவுளாக நினைக்கும் மனப்பாங்கு நம்மிடையே ஊறிப் போய்விட்டதா உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு கலாசாரம் நம் தமிழகத்தில் மட்டும் ஏன் தழைத்து வேரூன்றி நிற்கிறது \nஒபாமாவை எந்த அமெரிக்கனாவது ஜீசஸ் என்று சொல்லியிருக்கிறாரா இல்லை பிரிட்டிஷ் ராணியைப் பார்த்து யாராவது மேரி மாதா என்று சொல்லியிருக்கிறார்களா\nநம்முடைய தலைவர்களின் விளம்பர ஆசை ஆபாசமாக இல்லை \nபிளாஸ்டிக் மாசில் மிகவும் அசிங்கமான மாசு நமது கட் அவுட்டுக்களும் , பேனர்களும் தான்.\nரஜினிகாந்த்தின் கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யும் செம்மல்கள் நிறைந்த நாடு இது.\nகலைஞர் முதல்வராக இருந்த போது கவிஞர்களும், மற்றவர்களும் அவரை சந்திரன், சூரியன், தானைத் தலைவன், என்று அவர் காது குளிரும் வரை – மக்கள் காது கூசும் அளவிற்குத் துதி பாடிய நாடு இது தினம் ஒரு பாராட்டு விழா இல்லையென்றால் அவருக்குத் தூக்கமே வராது போலும்.\nஇன்று அம்மா நேரம். அவருக்கு வைக்கப் பட்டிருக்கும் ப்ளெக்ஸி பேனர்களை கூரையாக வைத்தால் உதய சூரியனின் ஒளி தமிழகத்தில் படவே படாது.\nகட் அவுட்டுகளில் பொறித்துள்ள வாசகங்களை நமது கவிஞர் பாஷையில் சொன்னால் – எழுதிய பேனாக்களுக்கே கூச்சம் வரும்; மேகத்துக்கே கண்ணீர் வரும்; நிலவுக்கே குளிரும்; சூரியனுக்கே வியர்க்கும்; மின்னலுக்கே கண் கூசும்; இடிக்கே நடுக்கம் வரும்.\nஅரசுத் திட்டங்கள் எல்லாம் இந்திரா திட்டம், கலைஞர் திட்டம் , அம்மா திட்டம் மோடி திட்டம் என்று சொல்ல இவர்களுக்கு உரிமை இருக்கிறதா \nசமீபத்தில் 68 பேருக்கு ஒரே மேடையில் நடைபெற்றத திருமண விழாவில் அம்மாவின் புகைப்படம் மணமக்கள் அனைவர் தலையிலும் தலைப் பட்டத்தோடு அமைக்கப்பட்டுள்ளதாம். அம்மா தலை(மை)யில் திருமணம் என்பதைத் தொண்டர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்களோ\n← இலக்கிய வாசல் பத்தாவது நிகழ்வு – “புத்தக உலகம்” – ரவி தமிழ்வாணன்\nபடைப்பாளி – நாகூர் ரூமி →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மா�� இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-came-know-about-hack-after-that-call-suchitra-045105.html", "date_download": "2018-10-15T11:21:00Z", "digest": "sha1:MM4HLEFBLB6OMUU4F32I5TUPFQE5SN35", "length": 11584, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "#suchileaks: தனுஷ் தரப்பில் சொல்லி தான் எனக்கே மேட்டர் தெரியும்: சுசித்ரா | I came to know about hack after that call: Suchitra - Tamil Filmibeat", "raw_content": "\n» #suchileaks: தனுஷ் தரப்பில் சொல்லி தான் எனக்கே மேட்டர் தெரியும்: சுசித்ரா\n#suchileaks: தனுஷ் தரப்பில் சொல்லி தான் எனக்கே மேட்டர் தெரியும்: சுசித்ரா\nசென்னை: தனுஷ் தரப்பில் இருந்து போன் செய்து உங்களின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றார்கள். அதன் பிறகே எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை கண்டுபிடித்தேன் என பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.\nபாடகி சுசித்ரா தனது ட்விட்டர் கணக்கில் தனுஷ் உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,\nட்விட்டரில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் என்னை ஃபாலோ செய்யும் நிலையில் என் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள். தனுஷ் தரப்பில் இருந்து போன் செய்து உங்களின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றார்கள்.\nதனுஷ் தரப்பில் இருந்து சொன்ன பிறகே எனது ட்விட��டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை கண்டுபிடித்தேன். அந்த புகைப்படங்களை நீக்க முயன்றேன். ஆனால் ஹேக் செய்தவர்கள் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டார்கள். இது குறித்து நான் ட்விட்டர் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி என் கணக்கை முடக்குமாறு கூறினேன்.\nநானும், என் கணவர் கார்த்திக்கும் 10 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியும் தற்போது விவாகரத்து பெற உள்ளோம். அவர் ராமர் போன்றவர். இருப்பினும் எங்களுக்குள் சில தீர்க்கமுடியாத பிரச்சனைகள் உள்ளது.\nஎன்னை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்தார்கள். அது என் விவாகரத்து சம்பந்தப்பட்டது. என் திருமண வாழ்க்கையை இப்படி தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள் என சுசித்ரா தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-met-karunanidhi-again-says-will-continue-support-to-dmk/", "date_download": "2018-10-15T11:45:56Z", "digest": "sha1:N3TQEJ5RNCOZVU3Q5JTJO5ADPS4O6QXL", "length": 12691, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கருணாநிதியை மீண்டும் சந்தித்த வைகோ: திமுகவுக்கு ஆதரவு தொடரும் என பேட்டி-Vaiko met Karunanidhi again, says will continue support to DMK", "raw_content": "\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nகருணாநிதியை மீண்டும் சந்தித்த வைகோ: திமுகவுக்கு ஆதரவு தொடரும் என பேட்டி\nகருணாநிதியை மீண்டும் சந்தித்த வைகோ: திமுகவுக்கு ஆதரவு தொடரும் என பேட்டி\n“மதிமுக இயக்கம் எப்போதும் திமுகவுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் என்றைக்கும் செயல்படும். அதற்கு அவர் மகிழ்ச்சியோடு தலையசைத்தார்”\nதிமுகவுக்கு உறுதுணையாக மதிமுக செயல்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியை நேற்றிரவு (திங்கள் கிழமை) மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “மதிமுக இயக்கம் எப்போதும் திமுகவுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் என்றைக்கும் செயல்படும். இதனை எங்கள் இயக்கம் முடிவெடுத்திருக்கிறது என அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் மகிழ்ச்சியோடு தலையசைத்தார்”, என கூறினார்.\nதிமுக கூட்டணியிலிருந்து விலகிய வைகோ, இரண்டரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்டு மாதம், கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது நெகிழ்ச்சியில் வைகோ கண்ணீர் சிந்தியதாக செய்திகள் வெளியாகின.\nஇதையடுத்து, நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை மதிமுக ஆதரிக்கும் என வைகோ அறிவித்தார். அங்கு நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்திலும் வைகோ கலந்துகொண்டார்.\nஇந்நிலையில், நேற்று கருணாநிதியை சந்தித்த வைகோ திமுகவுடன் கூட்டணி தொடரும் என கூறியிருக்கிறார்.\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\n’ நெகிழும் திமுக நிர்வாகி\nசிபிஐ விசாரணையில் சிக்கிய முதல்வரை டிஸ்மிஸ் செய்க: ஆளுனருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பாணியில் முதல் முறையாக தொண்டர்கள் சந்திப்பு\nபிரதமர்-முதல்வர் சந்திப்புக்கு பிறகு அரசுக்கு ஆதரவாக மாறினாரா ஆளுனர்\nகாதல் காவியம் ‘96’-க்கு திருச���சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்\nதுணைவேந்தர் நியமன ஊழல்: ஆளுனரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன்- மு.க.ஸ்டாலின்\nதேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிகளின் ஊதுகுழலாக செயல்படுகிறது : மு.க. ஸ்டாலின் கண்டனம்\nஉதயநிதி, மகேஷ் பொய்யாமொழி, மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து ட்வீட்கள்: பரியன் மீது பிரியம் ஏன்\n“போக்குவரத்து ஊழியர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை”: அமைச்சர் திட்டவட்டம்\nப.சிதம்பரம் பார்வை : மீண்டும் ஜம்மு காஷ்மீர்\nவைகோ மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சத்யராஜ் தரும் அட்வைஸ்\n'டூப்' போடாத போராளி வைகோ\nநோட்டா டிரெய்லர் : எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா இந்த திரைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும், நோட்டா படம் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டார். நோட்டா டிரெய்லர் : சத்யராஜ், நாசர், விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள நோட்டா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். Here’s the #NOTA Tamil Trailer Hey #Rowdy @TheDeverakonda Hearty welcome to the Tamil Film Industry\nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nஹேப்பி பர்த் டே வடிவேலு வைகைப் புயல் கடந்த பாதை\nமீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tamil-nadu-govt-announces-solatium-for-families-of-deceased.html", "date_download": "2018-10-15T11:17:43Z", "digest": "sha1:TJT5IEKQJ5UJD527GIXLSQYFTS3YL63W", "length": 4301, "nlines": 69, "source_domain": "www.behindwoods.com", "title": "Tamil Nadu govt announces solatium for families of deceased | Tamil Nadu News", "raw_content": "\nசிறையில் அடைக்கப்படுகிறார் கார்த்தி சிதம்பரம்\nஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், கைது...\nதேனி காட்டுத் தீ: புதுமணத் தம்பதி உயிரிழந்த சோகம்\nதேனி குரங்கணி மலையில் காட்டுத் தீயில் சிக்கிக் காயமடைந்தவர்களில், இதுவரை 9 பேர்...\nபாலிவுட் 'பாடகராக' மாறிய சுரேஷ் ரெய்னா\nஇந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை மற்றும் வங்காள...\nதேனி தீ விபத்து: சென்னையை சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் உயிரிழப்பு\nகுரங்கணி மலையில் காட்டுத் தீயில் சிக்கிக் காயமடைந்தவர்களில், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகத்...\nதேனி 'காட்டுத் தீ': ஒருவர் சடலமாக மீட்பு\nநேற்று தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றபோது காட்டுத் தீயில் சிக்கியவர்களில், 27...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=144621", "date_download": "2018-10-15T10:43:21Z", "digest": "sha1:RW2DLCLTA2IIRH7X26Y4P3MMWTJKL7YY", "length": 18874, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "ரோடே தேவையில்லை! | First Drive honda africa twin - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெ���ியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\n`நாசாவுக்குத் தேர்வான நெல்லை மாணவி - வறுமையால் அமெரிக்கா செல்வதில் சிக்கல்\n`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது’ - `சூப்பர் டீலக்ஸ்’ நடிப்பு அனுபவம் பகிரும் மனுஷ்யபுத்திரன்\nமோட்டார் விகடன் - 01 Oct, 2018\nஎந்த வேரியன்ட் வாங்கினால் லாபம்\nசரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் - 9 - கார் தயாரிப்பில் தவறு நடக்குமா\nSPY PHOTO - ரகசிய கேமரா - பிக்-அப் ட்ரக்கில் ஆட்டோமேட்டிக்\nC க்ளாஸ்தான்... ஆனால், ஹை க்ளாஸ்\nஇந்த கியா காரில் உலா போக 75 லட்சம் வேணும்\n7சீட்... டீசல் இன்ஜின்... புது சிஆர்-வி எப்படி\nஹூண்டாய்க்கும் ஹோண்டாவுக்கும் ‘நோ’ சொல்லுமா பெலினோ\nSPY PHOTO - ரகசிய கேமரா - வந்துடுச்சு பெரிய சான்ட்ரோ\n165 நகரங்கள்... 6 மாதம்... 20,000 கி.மீ... - தனி ஒருத்தியின் நீளமான பயணம்\nபார்க்க பாந்தம்... பாதுகாப்பில் பந்தா - மினி காரை இப்படியெல்லாமா ஓட்டலாம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇதுதான் இப்போ விலை குறைவானட்வின் சிலிண்டர் பைக்\nஇமயமலையில் அப்படி என்னதான் இருக்கு\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nசென்னை to கங்கண்ண சிரசு - கூகுள் மேப்பிலேயே இங்கு வழி கிடையாது\nஃபர்ஸ்ட் டிரைவ் - ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின்\nஇந்தியச் சாலையில் ஆப்பிரிக்கா ட்வின்னைத் திரும்பிப் பார்க்காத கண்கள் இருக்கவே முடியாது. வித்தியாசமான டிசைன் மட்டுமல்ல, எதிர்பார்க்காத த்ரில்லைத் தருவதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஆப்பிரிக்கா ட்வின், 2018-ம் ஆண்டுக்கு ஏற்றவாறு அப்டேட்டாகிவிட்டது. இந்த அப்டேட்டுகள், ஹோண்டாவின் அட்வென்ச்சர் பைக்கை அட்வென்ச்சருக்குத் தூண்டுகிறதா பார்ப்போம்..\nஇமயமலையில் அப்படி என்னதான் இருக்கு\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\nகோபால் கைதுக்கு ராஜகோபால் காரணமா\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=40710", "date_download": "2018-10-15T10:55:42Z", "digest": "sha1:NDECER47DDXCDGDAJ6I2V6PE2Y2AAXGF", "length": 20664, "nlines": 170, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » வினோத விடுப்பு » திருமணம் கட்டிக்க முன் இதை பண்ணுங்க\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்க���னர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதிருமணம் கட்டிக்க முன் இதை பண்ணுங்க\nதிருமணம் கட்டிக்க முன் இதை பண்ணுங்க\nதிருமண உறவைப் பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்குதான் அதிக பயன்கள் இருக்கிறது.\nஎந்த வயதில் இருந்தாலும் பெண்களை விட ஆண்கள்தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக சுகமும், சந்தோஷமும் அடைகிறார்கள் என்றும் ஓா் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nபெண்களை எடுத்துக் கொண்டால் இந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது. திருமணமான பெண்களை விட மணம் செய்து கொள்ளாமல் தனியே வாழும் பெண்கள்தான் அதிக மகிழ்ச்சியில் உள்ளார்கள் எனவும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கிறது.\nமனைவி முதலில் இறந்துவிட்டால் பெரும்பாலான கணவர்கள் தனிமையை எதிர்கொள்வதில் சிரமப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் முழுக்க மனைவி செய்யும் பணிவிடைகளை சார்ந்து வாழ்கிறார்கள்.\nதிருமண உறவானது 100 சதவிகிதம் வெற்றிபெறும் என யாரும் உறுதி கூறவும் முடியாது. அதன் வெற்றி, தோல்வி சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்துதான் அமையும். திருமணம் குறித்து சில யோசனைகளை மட்டும் இங்கு பார்ப்போம்.\nஉங்களை பிடிக்காத நபரை எந்த கட்டாயம் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அது பிரச்சனையில் தான் போய் முடியும்.\nதிருமணமானால் எல்லாம் சரியாகி விடும் என பிடிக்காதவரை மணம் செய்தால் எல்லா பிரச்சனைகளும் அதிகமாகுமே தவிர குறையாது.\nதிருமணம் முடிவு செய்யும் போதே, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசி புரிதல் அடைவது அவசியம். திருமணமான பிறகும் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும்.\nநம்பிக்கைதான் திருமணத்திற்கான அஸ்திவாரம். திருமணமான பின் அடுத்த பெண்ணை தேடிப் போகாமல் இருந்தாலே தாம்பத்திய உறவில் பல பிரச்சனைகள் ஏற்படாது.\nதிருமணத்திற்கு பிறகு தம்பதிகளில் ஒருவரை மற்றொருவர் மனம் நோகும் படி செய்வதோ, அடுத்தவரை அழச் செய்வதோ கூடாது. அவர்கள் அன்புக்கு தகுதி இல்லாதவர்கள்.\nதிருமண உறவிற்கு யாரும் கியாரன்டி அட்டை தர முடியாது. அது இரு மனம் சம்பந்தமான சூதாட்டமே. அப்புறம் ஏன் திருமணம் செய்ய வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு பதில்… இந்த சிறப்பான உறவுக்கான மாற்று உறவு இதுவரை கண்டறியப்படவில்லை.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபிக் பாசில் இருந்து விரட்டியடிக்க பட்ட நமிதா வீடியோ\nஇதை பாருங்க முதல்ல – வீடியோ\nயாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக் கூடாது தெரியுமா ..\nஆர்த்தி நீ நல்லா நடிக்கிறம உன் சீன்லாம் இங்க வேலைக்கு ஆகாது போடி போடி குண்டு video\nதிருடனை கட்டி வைத்து அடித்து கொல்லும் கும்பல் – video\nமாப்புள்ள தில்லிருந்தா இதை பாரு பார்க்கலாம் – அப்புறம் அழ படாது – video\nகான்சர் நோயால் பாதிக்க பட்ட பெண்ணிற்கு மருத்துவமனையில் திருமணம் – மரணத்தின் இறுதி நிமிட மகிழ்ச்சி – video\nலண்டனில் இருந்து அவுஸ்ரேலியா சிட்னிக்கு 8 மணித்தியாலத்தில் பறக்கும் விமானம் கண்டு பிடிப்பு -குசியில் மக்கள்\nஇது எப்புடி இருக்கு – செம மாப்பு – வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது – வீடியோ...\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க – வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் …\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது...\nஇது தான்யா குசும்பு என்கிறது – வீடியோ\nபாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க – வீடியோ\nஅந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களை காட்டி கொடுக்கும் கை பேசி – தமிழர்களே உசார்...\nநாயின் அந்த பக்கத்தை கடித்து கொள்ளும் நண்பன் நாய் – வீடியோ...\nஇறந்த தாக்கிய ஓநாய் VIDEO\nபொலிசுக்கே விளையாட்டு காட்டிய நபர் – video\nஹீ ஹீ சிரிங்க சிசிங்கா video\nவயிறு சிரிக்க வைத்த மணியின் – மணி – video\nதேடி வந்த மரணம் – வீடியோ\n38 வருட பழமை வாய்ந்த வைன் உடைத்து குடிக்கும் குடிகாரங்க – வீடியோ...\n« நடுரோட்டில் இறங்கி ரசிகர்களை கண்டித்த சூர்யா\nபிழை பிடித்து கூகிளிடம் பல லட்சம் பணத்தை பெற்ற பெண் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natputanramesh.blogspot.com/2016/10/blog-post_43.html", "date_download": "2018-10-15T10:52:57Z", "digest": "sha1:N5BQWNE3TXVSTUA3VMKYE3C23RD7NJK4", "length": 26420, "nlines": 97, "source_domain": "natputanramesh.blogspot.com", "title": "வீதிக்கு வந்த இஸ்லாமிய பெண்கள் | மானுட விடுதலை...", "raw_content": "\nவீதிக்கு வந்த இஸ்லாமிய பெண்கள்\nPosted by நட்புடன் ரமேஷ் Wednesday, October 19, 2016 அரசியல், சுதந்திரம், விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்\nவிடுதலைப்போரில் பெண்கள் – 25\nதேசம் போ��்றிக் கொண்டாடுகின்ற முதல் இந்திய விடுதலை போரின் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1757 ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து வீரசமர் புரிந்தவர் சிராஜ் – உத்- தெளலா என்கிற இஸ்லாமி மன்னர்தான். அதுபோலவே ஒரு இஸ்லாமிய பெண்ணும் முதல் விடுதலை போருக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து களமாடி உள்ளார். அவர் கண்ணனூர் ராணி பீபி கேரளாவின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கண்ணனூரை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் ராணி பீபி. ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாய் விளங்கிய மைசூர் திப்பு சுல்தானின் ஆதரவாளராக கேரளத்தில் தாய்மண்ணை நேசித்தவர் இவர்.\nஇந்தியர்களை அடக்கியாளும், இந்திய வளங்களை சூரையாடும் ஆங்கிலேயர்களின் படை வீரர்கள் வழியாகச் செல்லக்கூடாது என்று தடை விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் இவர் மீது போர் தொடுத்தனர். 1783 ஆம் ஆண்டு திடீரென கண்ணனூரை ஆங்கிலேயர்கள் தாக்கினார்கள். நவீன ஆயுதங்களோடு நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் ராணி பீபியின் படை தோல்வியடைந்தது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆங்கியேலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்தவுடன் ராணியின் எல்லைப்பகுதியை தாங்கள் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்குவது போல போலி ஆவணம் தயாரித்து ராணியிடம் படித்துக் காண்பிக்காமல் ஒப்பந்தம் வாங்கி ஆங்கிலேயர் தங்களுடைய ராணுவ முகாமிற்கு பயன்படுத்திக் கொண்டனர். ராணி விடுதலை செய்யப்பட்டார்.\n1784 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கண்ணனூரில் ஆங்கியேலயரின் முகாம் செயல்படத்தொடங்கியது. மீண்டும் 1790 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் ஓர் ஒப்பந்தத்தை தயார் செய்து கையெழுத்திடுமாறு ராணி பீபியை நிர்பந்தம் செய்தனர். ஆனால் முதல் முறை ஏமாற்றப்பட்ட ராணி பீபி இதை மறுத்ததுடன் திப்பு சுல்தான் படைக்கு ஆதராவாக செயல்பட போவதாக பகிரங்கமாக அறிவிப்பும் செய்தார். இதன் காரணமாகவே மீண்டும் ராணி கைது செய்யப்பட்டார். மீண்டு வரமுடியாத சூழலில் மறைந்தார் இவர்.\n1857 ஆம் ஆண்டிலும் நடந்த முதல் விடுதலைப் போரில் அயோத்தியின் அடையாளமாய் மாறிப் போன ஹஜ்ரத் மஹல் வாரிசுகளாக விடுதலை அடையும்வரை போராடிய இஸ்லாமிய பெண்கள் குறித்த தகவல்கள் அறிதாகவே கிடைக்கிறது. பேகம் ஹஜ்ரத் மஹலின் சமகாலத்தில் ஜான்ஸி ராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய வீரம் மிக்கவர் மஹ்பர், 1858 ஜுன் 18 – இல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.\nதிண்டுக்கல் மாவட்த்தில் உள்ள பேகம்பூருக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அது நிறைமாத கர்பினியாக ஆங்கிலேயரை எதிர்த்து போர்களத்தில் நின்ற ஹைதர் அலியின் சகோதரி பேகம் சாஹிபா வாழ்ந்த மண் என்பதுதான். பேகம் சாஹிபா என்ற அந்த ஊர், அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி, அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். கி.பி.1772 குழந்தை பிறந்து ஏழாம் நாள் காலமானார் சாஹியா. மீறா றசாலிக்கான் சாயபு போராளியான தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னபள்ளபட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது குடும்பங்களுக்கு நிலங்களை கொடுத்து பள்ளிவாசல் பணிகளை கவனிக்க ஏற்பாடு செய்தார்.\n“ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்து விடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன்” என டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது ஆங்கில பெண் ஆல்ட்வெல் கூறியதை சாவர்க்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அத்துனை தேசபக்தி இஸ்லாமிய தாய்மார்களுக்கு.\n1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 அன்று பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கொடூரன் ஜென்ரல் டயர் நட்த்திய துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தவர் உமர் பீபி. இவர் 1864 ஆம் ஆண்டு அமிதசரசில் பிறந்தவர். தொடர்ந்து பல்வேறு தேசவிடுதலை இயக்கங்களில் பங்கு கொண்டவர். இவரின் கணவர் இமாமுதீன் இவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த நூற்றுக்கனக்கானோரில் முக்கியமானவர் இவர். ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டாலும் விபரங்கள் மிக்க்குறைவே.\n”என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குர��் வளையை நெறித்துக் கொல்வேன்” என்று வீரமுழக்கமிட்டவர் தாயார் பீபியம்மாள். 1922 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், கதர் ஆடையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும், சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி திரட்ட இளையான்குடி இப்ராகிம் ஷாவுடைய பங்களாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பீபியம்மாள், மீன்பஜார் முதல் காதர் பிச்சை தெருவரை மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார்\nஇதே போல தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆக்ரோஷ்மாக உருதுமொழியில் பேசி நிதி திரட்டினார். தினமும் பயணங்கள் கூட்டங்கள் கலந்துரையாடல்கள் என இயங்கிக்கொண்டிருந்தார். இவ்வாறு சுதந்திர வேட்கையுடன் இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924 ஆம் ஆண்டு 72வது வயதில் காலமானார். பீபியம்மாள் விருப்பபடி அவரது உடல் கதர் துணியால் சுற்றப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇவர் மட்டுமல்ல திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரியில் நடந்த கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்ட்தால் கடலூர் சிறையில் ஆறுமாதம் அடைக்கப்படார்.\nஅதேபோல் 1937 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேச சட்ட மேலேவை உறுப்பினராகவும், 1969 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை உத்திரப்பிரதேச அமைச்சராக பதவி வகித்த பேகம் அயிஜாஸ் ரசூல் ஒரு மகத்தான விடுதலைப் போராட்ட வீராங்கனையாவார்.\nமேலும் கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரது மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேர்களும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்திருக்கிறார். அவரது மனைவி பியாரிபீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாகச் சிறை சென்றார். இஸ்லாமியரளை கொச்சைப்படுத்தும் காவி பயங்கரவாதத்திற்கு எதிராய் இவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியுள்ளது.\nஇதைவிட உற்சாகமான செய்தி உண்டு. 1938 ல் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் ஜின்னாவும் சந்தித்து பேசியபோது ஜின்னாவைச் சந்திக்க வந்த ஒரு பெண்ணும் ��ந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிரூபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது “என்னிடம் உண்மை நிறைந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள்” என்று சொல்லி தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம். விடுதலைக்கு மட்டுமல்ல மக்கள் ஒற்றுமைக்கும் உழைத்தவர்கள் இஸ்லாமிய பெண்கள்.\n“என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” என காந்தியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள் தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது என்ற தகவலும் உண்டு.\nஉதவிய நூல்கள்: 1.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும்… மறைக்கப்படும் உண்மைகளும். 2.விடுதலை போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை. 3.மறுக்கப்பட்ட உண்மைகளும்..மறைக்கப்பட்ட நியாயங்களும், அனிஸ்தீன், அகமதுநிஸ்மா பதிப்பகம், சென்னை. 4. B.L. Grover, S. Grover, A New Look At Modern Indian History 5. தினமணி,29.04.1938.மறுபிரசுரம்:29.04.1977\nஅரசியல் வரலாறு சாதி மதம் வேலை சர்வதேசியம் நூல் அறிமுகம் கல்வி செய்திகள் சினிமா\nவிடுதலைப் போரில் பெணகள் - 1\n1930ல் சென்னையில் மறியல் போராட்டத்திற்கு புறப்படும் பெண்கள் எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் - ஒ...\nவிடுதலை போரில் பெண்கள் - 5 வீழும் வரை போரிடு விழும்போது விதையாய் விழு இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்ற...\nவிடுதலைப்போரில் பெண்கள் - 19 ...\nவிடுதலை போரில் பெண் கலைஞர்கள்..\nவிடுதலைப்போரில் பெண்கள் -24 கே.பி.ஜானகியம்மாள் கே.பி.சுந்தராம்பாள் டி.கே.பட்டம்மாள் வை.மு.கோதைநாயகியம்மாள் ...\nவேலுநாச்சியார் என்கிற உதாரண வீரம்\nவிடுதலைப் போரில் பெண்கள் - 2 1857 ஆம் ஆண்டு வெடித்து துவங்கி இரண்டு ஆண்டுகள் நீடித்த தொடர்ச்சியான கலகங்கள்தான் இந்தியாவின் முதல...\nவீதிக்கு வந்த இஸ்லாமிய பெண்கள்\nவிடுதலைப்போரில் பெண்கள் – 25 தேசம் போற்றிக் கொண்டாடுகின்ற முதல் இந்திய விடுதலை போரின் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1757 ...\nநாவரசு கொலையும் 15 ஆண்டுகால காத்திருப்பும்\nஇந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய காலத்தில் சிதம்பரத்தில் நாங்கள் நடத்திய போராட்டங்களில் முக்கியமானது நாவரசு படு...\nஆயிஷா நடராஜன் என்ற சிறந்த மனிதருக்கு சாகித்ய அகாதமி விருது\nஆயிஷா புத்த்கத்தை படித்து முடிக்கும் எந்த ஒரு மனிதனாலும் கண்ணீர் சிந்தாமல் அப்புத்தகத்தை கீழே வைக்க முடியாது. ஆயிஷாவை வாழ்க்கை நெட...\nதென்னார்காடு மாவட்டத்தின் வேலுநாச்சியார்: அஞ்சலையம்மாள்\nவிடுதலைப் போரில் பெண்கள் - 20 1920ம் ஆண்டு காந்தியடிகள் துவக்கிய ஒத்துழையாமை இயக்கம் பாதியில் நிறுத்தபட்ட விரக்தி தேசம் ...\n கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: 1200 பேர் கைது, 600 பேர் சிறையிலடைப்பு.\nலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் தமிழக அரசின் செயலைக...\nமாற்றம் வரும் என்று நினைத்து ஏதும் செய்யாமல் இருப்பது மாற்றத்தை தாமதப்படுத்தவே உதவும், மாற்றம் நடந்திட உன் அசைவில் முதலிம் மாற்றம் வேண்டும் நண்பனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7692:2011-01-23-19-57-45&catid=325:2010&Itemid=59", "date_download": "2018-10-15T11:16:46Z", "digest": "sha1:HRI6ORCGGBTSIZ3IL5GW73QPMDK7PIKD", "length": 27626, "nlines": 124, "source_domain": "tamilcircle.net", "title": "திரைவிமரிசனம்: பீப்லிலைவ் -சிரிப்புவரவில்லை!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் திரைவிமரிசனம்: பீப்லிலைவ் -சிரிப்புவரவில்லை\nSection: புதிய கலாச்சாரம் -\nதிரைப்படம் எனும் கலை வடிவம் முகர்தலை உள்ளடக்கியதாக இருக்குமானால் அதாவது மணம் வீசக் கூடிய ஒரு பொருளாக சினிமா இருக்குமானால் \"ஸ்லம்டாக் மில்லியனர்' போன்ற திரைப்படங்கள் ஆஸ்கார்களை வெல்ல முடியாது. ஏனெனில்,\nஅத்தகைய வறுமையின் முடைநாற்றம் சூடான பாப்கார்னின் நறுமணத்தோடு இணைய முடியாது.\n1997லிருந்து ஏறத்தாழ இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நமது நாட்டில் தற்கொலை செய்து கொண்டு மடிந்துள்ளனர். சில புள்ளி விவரங்களின்படி, 2002லிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். இந்தப் புள்ளி விவரம், இந்த புள்ளி விவரங்களுக்கு பின்னிருக்கும்\nத���யரார்ந்த வாழ்வு, அதிர்ச்சியூட்டும் நூற்றுக்கணக்கான கதைகள்... நாட்டிலுள்ள பெரும்பான்மையானோரை அசைத்ததாகத் தெரியவில்லை. இந்த நீண்ட துயரத்தின் ஆழமான சித்திரங்களை, நேரடியாக மக்களை சந்தித்து உரையாடி, பத்திரிகையாளர் சாய்நாத் கட்டுரைகளாக எழுதினார். பிற செய்தி ஊடகங்களோ, திரைப் படைப்பாளிகளோ தீண்டாத விசயமாகவே விவசாயிகள் தற்கொலை இருந்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகளின் தற்கொலையை அடிப்படையாகக் கொண்ட\nபடம் என்ற முத்திரையோடு வெளிவந்து புகழ்பெற்றுள்ள திரைப்படம்தான் \"பீப்லி லைவ்'. \"பீப்லி' எனும் கற்பனைப்பெயர் கொண்ட கிராமத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு (லைவ்) எனும் பொருள் கொண்ட தலைப்பிலான இத்திரைப்படம் இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருதுகளுக்கும் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் பாலிவுட் சினிமா என்றழைக்கப்படும் மும்பை சார்ந்த இந்தித் திரைப்படவுலகம், \"திரைப்படங்கள்' என நூற்றுக்கணக்கான குப்பைகளை எடுத்துத் தள்ளுகிறது.\nகடந்த இரு பத்தாண்டுகளில் உலகமயமாக்கம் துவங்கப்பட்ட பின்னர், விவசாயிகளின் வறுமை எனும் அம்சம் எந்தத் திரைப்படத்திலும் மருந்துக்குக் கூடஇடம் பெற்றதில்லை. புளித்துப் போன காதல் கதைகள், அர்த்தமில்லாத பாடல்கள், ஆபாசமான நடனங்கள், மிதமிஞ்சிய செயற்கையான தேசபக்தி என்ற கலவையில் உருவான அபத்தக் களஞ்சியங்கள்தான் தங்கு தடையின்றி வெளிவந்த வண்ணமிருக்கின்றன.\nஇவற்றின் மத்தியில், \"பீப்லி லைவ்' ஒரு மாறுபட்ட படமா என்றால், நிச்சயமாக மாறுபட்ட படம்தான். ஆனால், சொல்லிக் கொள்ளப்படுவது போல், விவசாயிகளின் தற்கொலையை நாட்டின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கும் படம் என்பது உண்மைதானா இக்கேள்வியைப் பரிசீலிக்கும்முன் திரைக்கதையை சற்று பார்ப்போம்.\nமுக்கியப் பிரதேசம் எனும் மாநிலத்தில், பீப்லி எனும் கிராமத்தில் வசிக்கும் நத்தா எனும் ஏழை விவசாயியும், அவரது அண்ணன் புதியாவும் வங்கிக்கடன் கட்ட முடியாமல் தமது நிலத்தை பறிகொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். உள்ளூர் ஆளும்கட்சி அரசியல்\nபிரமுகரிடம் உதவி கேட்டுச் செல்லுகிறார்கள். அவர்களை எள்ளி நகையாடும் அரசியல்வாதி, தற்கொலை செய்து கொள்வதுதான் தீர்வு எனக் கூறுகிறான். அதன் மூலம் அரசாங்கத்திடமிரு��்து ஒரு இலட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் எனக் கூறி விரட்டி விடுகிறான்.\nஅதன் அடிப்படையில், நத்தா தற்கொலை செய்ய முன் வருகிறான். தான் தற்கொலை செய்யப் போவதாக குடிபோதையில் நத்தா உளறிக் கொண்டே செல்கிறான். நத்தாவை எதேச்சையாக செவிமடுக்கும் ராகேஷ் எனும் பத்திரிக்கையாளன், அதனை முக்கிய செய்தியாக தனது பத்திரிகையில் வெளியிடுகிறான். இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிறுவனங்கள் பீப்லிக்குப் படையெடுக்கின்றன.\n\"நத்தா தற்கொலை செய்து கொள்வாரா, மாட்டாரா' எனும் பரபரப்பு செய்திகள் வெளியிடப்படுகின்றன. உடனடியாக செய்தி நாடெங்கிலும் பரவுகிறது. தாழ்த்தப்பட்ட சாதித் தலைவரொருவர் நத்தா தமது சாதிக்கு பெருமை சேர்த்திருப்பதாக சொல்லி,\nஅவர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி பரிசளிக்கிறார். நத்தாவின் வீட்டெதிரே ராட்டினங்களும், கடைகளும் வந்தடைகின்றன. வியாபாரம் சூடு பிடிக்கிறது.\nதொலைக்காட்சி பேட்டியாளர்கள் ஊரிலுள்ள அனைவரிடமும் தமது அபத்த\nபேட்டிகளை எடுத்து ஒளிபரப்புகிறார்கள். அப்பாவியான நத்தா குழம்பித்\nதவிக்கிறான். அரசியல்வாதிகளும், ஊடகங்களும் நிகழ்த்தும் வேடிக்கையாக படம் விரிவடைகிறது.\nஉயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தால் தான், தான் தலையிட முடியும் என\nவிவசாயத் துறை அமைச்சகம் கைவிரிக்கிறது. மத்திய மந்திரி சலீம், \"இது மாநில\nஅரசின் தோல்வி\" என குற்றம் சாட்டுகிறார். மாநில முதலமைச்சர் கலெக்டரை\nவிரட்டுகிறார். அரசாங்க அதிகாரிகள் தேடி வந்து லால் பகதூர் திட்டத்தின் கீழ்\nஅடிபம்பு தந்து விட்டு செல்கிறார்கள். \"நத்தா கார்டு' என்ற திட்டத்தை, நிதியாதாரம் இல்லாத போதும், மாநில அரசுக்கு நெருக்கடி தருவதற்காக மத்திய\nமந்திரி சலீம் அறிமுகப்படுத்துகிறார். நத்தாவுக்காக மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் விரைவில் வருவதையொட்டி, முதல்வர் தானே தேடி வந்து ஒரு இலட்சம் அளிக்கப் போவதாகவும், நத்தா சாக மாட்டார் என்றும் அறிக்கை\nவிடுகிறார். இந்நிலையில், முதல்வரிடம் தேர்தல் விசயங்களில் பிணக்குறும்\nஉள்ளூர் அரசியல்வாதி, நத்தாவை கடத்தி செல்கிறான். இதனைத் தொடரும்\nகுழப்பங்களில், நத்தா கடத்தி வைக்கப்பட்ட இடத்தில் தீப்பற்றியெறிகிறது.\nநத்தா தப்பிச் செல்ல, பத்திரிகையாளன் ராகேஷ் தீயில் சிக்கி மடிகிறான்.\nஅனைவரு��் தவறுதலாக நத்தாதான் இறந்து விட்டதாக எண்ணுகின்றனர். விசயம் முடிந்ததென, தொலைக்காட்சிகள் ஊரை விட்டு வெளியேறுகின்றன. விபத்தில் சிக்கி உயிரிழந்ததால், தற்கொலைக்கான இழப்பீடு தர அரசு மறுக்கிறது. நத்தா குடும்பத்தினர் மீண்டும் நிர்க்கதியாக நிற்கின்றனர். பீப்லிக்கு வெகு தொலைவில், ஒரு நகரத்தில் நத்தா கட்டுமானப் பணியாளனாக கடப்பாரை பிடித்துக் கொண்டு செய்வதறியாமல் அமர்ந்திருக்கிறான். படம் நிறைவுறுகிறது. பார்வையாளர்கள்\nபடத்தின் ஜோக்குகளை சொல்லி சிரித்த படி வெளியேறுகிறார்கள்.\nஇத்திரைப்படத்தை வியக்கத்தக்க \"கறுப்பு நகைச்சுவை', அபாரமான \"அரசியல் நையாண்டி' என நையாண்டி செய்யப்பட்ட அதே ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மாய்ந்து மாய்ந்து எழுதின. விவசாயிகளின் தற்கொலையை சாதுர்யமான முறையில், நையாண்டி நடையில் திரைப்படமாக எடுத்திருப்பதாக புகழாரங்கள் சூட்டப்பட்டன.\nஆனால், சில நாட்களிலேயே, மிக அதிகமான எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் மகாராஷ்டிரத்தின் விதர்பா மாவட்டத்தின் விவசாயிகள், \"விதர்பா ஜன் அந்தோலன் சமிதி' எனும் அமைப்பின் தலைமையில் திரைப்படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். \"இழப்பீட்டுக்காகத்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்\" எனும் வழக்கமான ஆளும் வர்க்கக் கருத்தை முன்வைத்து, விவசாயிகள் தற்கொலையை \"பீப்லி லைவ்' திரைப்படம் கேலிப் பொருளாக்குகிறது என விமர்சித்தனர்.\nவழக்கம் போல், விவசாயிகளின் கண்டனத்தை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. வேடிக்கைதான். நையாண்டி செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட அதிகாரிகள் கொதித்தெழவில்லை, அரசியல்வாதிகள் ஆவேசப்படவில்லை, ஊடகங்களோ பாராட்டி எழுதுகின்றன. ஆனால், யாருடைய துயரத்தை எடுத்துக்காட்டுவதாக சொல்லப்பட்டதோ, அந்த விவசாயிகள் படத்தை ரசிக்கவில்லை. அப்படியானால், இது யாருடைய ரசனைக்கான படம் விவசாயிகளின் கண்டனத்திலுள்ள உண்மையை திரைப்படம் பார்க்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும். உலகமயத்தினால் ஆதாயம் பெறும் உயர் மற்றும் நடுத்தர வர்க்க இந்தியர்கள் பொதுவில் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், ஊடகங்களையும் கேலி செய்வதன் மூலம் எப்பொழுதும் தனது அரசியல் கடமையை நிறைவேற்றி மகிழ்கின்றனர். அவர்கள்தான் நாடு முழுவதும்\nவிரவிக் கிடக���கும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இத்திரைப்படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை சிரித்து ரசித்தனர். இறுதிக் காட்சி கூட எந்த அழுத்தத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தவில்லை. இதனைத்தான் எழுத்தாளர் சாருநிவேதிதா, \"விமர்சகர்கள் இந்தப் படத்தை \"பதேர் பாஞ்சாலி'யுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால், \"பதேர் பாஞ்சாலி'யில் இருந்த ஞ்டூணிணிட்டிணஞுண்ண் (சோகம்) இதில் இல்லை என்பது இந்தப் படத்தின் விசேஷம்.\" எனக் குறிப்பிடுகிறார். ஏறத்தாழ ஒரு படுகொலையைப் போல, இரண்டு லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொண்டு மடிந்ததை எடுத்தியம்பும் கதையில், பார்வையாளர்கள் சோகத்தை உணர முடியவில்லையென்றால் அந்தப் படைப்பின் யோக்கியதைக்கு வேறு என்ன விளக்கம் வேண்டும் இதனால்தான் திரைப்படம் வெளியாகும் முன்பே திரைப்படத்தின் தயாரிப்பாளரான இந்தி நடிகர் அமீர்கான் முன் எச்சரிக்கையோடு குறிப்பிட்டார்.\n\"இத்திரைப்படம் உண்மையில் விவசாயிகள் தற்கொலை குறித்த படமல்ல. அது ஒரு பின்புலம் மட்டுமே. ஏனெனில், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தோ, ஏன் இந்த தற்கொலை நோய் இத்துணை ஆண்டுகளாக தொடர்கிறது என்பது குறித்தோ திரைப்படம் எதுவும் சொல்லவில்லை. மாறாக, நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைத்தான் திரைப்படம் எடுத்துக் காட்டமுயல்கிறது.\" (ஜூலை 29, அப்ரைசிங் ரேடியோ) சொற்களைக் கவனியுங்கள்.\n என்ன ஒரு ஆழமான புரிதல்\nஊடகங்களின் பொறுப்புணர்வற்ற பரபரப்பு செய்தி வேட்டையைத்தான் பொதுவில் பார்வையாளர்களிடம் பதிவுசெய்கிறது. இது புதிய விசயமல்ல. இதே விசயத்தை, இத்திரைப்படத்தை விடவும் அழுத்தமாக திபங்கர் பானர்ஜி இயக்கிய 'காதல், காமம் மற்றும் துரோகம்'திரைப்படம் பதிவு செய்தது. ஆனால், அது 'சோகமான' திரைப்படம். திரைப்படமும் வெற்றி பெறவில்லை. எனவே,\"யதார்த்தமாகவும் வேண்டும், ஆனால், சோகமாகவும் இருக்கக் கூடாது' எனும் தத்துவத்தின் பின்னிருப்பது சமூக அக்கறை\nவேடமணிந்த நுகர்வு மனநிலை. அதற்கான சந்தையையும், விருதுகளையும் குறி வைக்கிற \"சமூக அக்கறையுள்ள' திரைப் படைப்பாளி நையாண்டியைத் தவிர வேறு எதனை கைக்கொள்ளமுடியும் அதனால் தான் \"பீப்லி லைவ்' இலக்கற்றும், மேலோட்டமாகவும் ஊடகங்களையும், அரசியல்வாதிகளையும் குறித்து நையாண்டி செய்யும் போக்கில், கதிய��்ற விவசாயிகளையும், அதாவது படத்தின் பின்புலத்தை கோமாளிகளாக காட்டிச் செல்கிறது. \"ரசிகர்கள்' சிரிக்கிறார்கள்.\nகடந்த ஏப்ரல் 7ஆம் தேதியன்று, மகாராஷ்டிரத்தின் வாஷிம் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திர ராவுத் எனும் விவசாயி தனது தற்கொலைக்கு முன்பாக, பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் ஒரு கடிதம் எழுதினார். \"இரண்டு வருடங்களாக பயிர் வீழ்ச்சியடைந்ததுதான் காரணம்.\" எனினும், \"இரு முறை வங்கி அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து கடனைத் திருப்பிக் கேட்டனர்.\" இக்கடிதத்தை தனது தற்கொலைக்கான குறிப்பாக விட்டுச் சென்றார். இதனை வழக்கம் போல அரசாங்கம் அலட்சியப்படுத்தி விடும், தற்கொலைக்கான காரணங்களை சோடிக்கும் என்பதால், தனது கடிதத்தை நூறு ரூபாய் பத்திரத் தாளில் பதிவு செய்து விட்டு சென்றிருக்கிறார். பத்திரத்தில் கருவூல அதிகாரியின் முத்திரையும் உள்ளது. ராமச்சந்திர ராவுத்தின் கதையைக் கேள்விப்படும் பொழுதில் சிரிப்பு வருவதில்லை. எனவேதான், ராமச்சந்திர\nராவுத்தை நத்தாவாக்கி அமீர் கான் பகடி செய்யும் பொழுதும் சிரிப்பு வரவில்லை. சினம்தான் ஏற்படுகிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF-2/", "date_download": "2018-10-15T10:44:23Z", "digest": "sha1:SHGK657QVJN37VU5XC2AEYFJ5AAFLZ4H", "length": 27849, "nlines": 72, "source_domain": "www.epdpnews.com", "title": "நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து! | EPDPNEWS.COM", "raw_content": "\nநிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து\nசந்தைக் கேள்விகளில் இருந்து நிராகரிக்கப்படுவதனால், இவ்வகை தேயிலை ‘கழிவுத் தேயிலை’ எனக் கூறப்பட்டாலும், இவை கழிவுத் தேயிலை அல்ல என்பதால் இதன் பெயரை ‘நிராகரிக்கப்பட்ட தேயிலை’ எனக் கொள்வதே சிறந்தது என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கை தேயிலைச் சபை (திருத்தச்) சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் –\nஇந்த நாட்டைப் பொறுத்த வரையில் பொருளாதார மெலிவுகளும் பிரச்சினைகளின் பருமன்களும் அதிகரித்துள்ள நிலையில் எதிர்காலம் குறித்த சீர்திருத்த நிகழ்ச்சிநிரலற்ற வகையில் சென்று கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்புகளற்ற பயணத்தில், இன்னும் ஏதோவென ஒட்டிக் கொண்டிருக்கின்ற இந்த நாட்டின் நீண்ட கால ஏற்றுமதி உற்பத்தியான தேயிலை தொடர்பில் எனது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nகடந்த வருடத்தின் எமது மொத்த ஏற்றுமதி வருமானம் 11360 மில்லியன் டொலர்களைப் பதிவு செய்துள்ளது. இதில், தேயிலையானது உள்நாட்டு உற்பத்தியில் 4.9 வீதத்தை எட்டி நிற்கின்றது. இறக்குமதி செலவீனம் 20980 மில்லியன் டொலர்களைப் பதிவு செய்திருக்கின்றது என்பது வேறு விடயம்.\nகடந்த வருடத்தில் ரஷ்யா இலங்கைத் தேயிலையை தடை செய்திருந்தபோது, இந்த நாட்டில் தேயிலைச் சபையானது என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டது. இன்றும் அந்தக் கேள்வி எமது மக்களிடையே வாபஸ் பெறப்படாமலேயே இருந்து வருவதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.\nகுறிப்பாக ‘கழிவுத் தேயிலை’ என இனங்காட்டப்படுகின்றவை தொடர்பில் ஓர் உரிய பொறிமுறையினை உருவாக்குவதற்கு உங்களால் இன்னும் இயலாதிருக்கின்றது. உண்மையிலேயே நீங்கள் கூறுகின்ற வகையில் இவை ‘கழிவுத் தேயிலை’ அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅதாவது தேயிலையை அரைக்கின்றபோது, வெளித் தோல் அகன்று வெளிப்படுகின்ற தண்டுப் பகுதிகள் அடர் பொன்னிறமாக மாற்றம் பெறுகின்ற நிலையில் அவை கறுப்பு நிறத்தைக் கொள்வதில்லை. அதிக சந்தைக் கேள்வியானது கறுப்பு நிறத் தேயிலைக்கே இருப்பதால் மேற்படி அடர் பொன்னிற தேயிலையானது கேள்விச் சந்தையில் நிராகரிக்கப்படுகின்றது. இவ்வகைத் தேயிலை மிக அதிகமாக துளிர் தேயிலைகளினால் கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.\nஇவ்வாறு சந்தைக் கேள்விகளில் இருந்து நிராகரிக்கப்படுவதனால் இவ்வகை தேயிலை ‘கழிவுத் தேயிலை’ எனக் கூறப்பட்டாலும் இவை கழிவுத் தேயி���ை அல்ல என்பதால் இதன் பெயரை ‘நிராகரிக்கப்பட்ட தேயிலை’ எனக் கொள்வதே சாலச் சிறந்தது என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஆனால் இவை சந்தை கேள்விகளில் இருந்து நிராகரிக்கப்பட்டாலும் இவற்றை மூலப் பொருளாக மாத்திரம் ஏற்றுக் கொண்டு இந்த மூலப் பொருளை முடிவுப் பொருளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் உறுதியான முறையில் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதாவது இதற்கு பல்வித சேர்க்கைகள் சேர்க்கப்பட்டு நல்ல தேயிலையாக மாற்ற முடியும்.\nஇந்த செயற்பாட்டிற்கு நீங்கள் இதுவரையில் சிறந்த முகாமைத்துவத்தினை வழங்கத் தவறிவிட்டதால் மேற்படி தேயிலையுடன் கோஸ்ரிக் சோடா பெரஸ் சல்பேட் கொண்டிஸ் அயன் மாத்திரைகள் தென்னந் துகழ்கள் மரத்தூள் என்பன கலக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு எவ்வகையிலும் ஏற்பில்லாத துகழ்கள் தேயிலை என்ற பெயரில் இன்று இலங்கையில் பரவலாகவே பாவனையில் இருந்து வருகின்றது. அத்துடன் நிற்காமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஈரான் கூட இத்தகைய தேயிலையை தங்களது நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் எனக் கூறுமளவுக்கு இந்த வியாபாரம் நடந்தேறியிருக்கின்றது. இத்தனைக்கும் இலங்கையில் ஒரு தேயிலைச் சபை செயற்பாட்டில் இருக்கின்றது.\nமேற்படி ‘நிராகரிக்கப்பட்ட தேயிலைகளை கொள்வனவு செய்வதற்கும், மேலதிக தயாரிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் நிறுவனங்கள் பதிவு செய்யப்படல் வேண்டும் என்ற விதிமுறை இருந்த போதிலும் உங்களது கவனமின்மை காரணமாக பல்வேறு தரப்புகள் பதிவு செய்து கொள்ளாமலேயே மேற்படி திருட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வர்த்தகர்கள் தேயிலைத் தோழிற்சாலைகளுடன் தொடர்புகளைப் பேணி நல்ல தேயிலையுடன் மேற்படி தேயிலையையும் கலந்து தர இலச்சினை இன்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் இதன் பின்னணியில் சில அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அடிக்கடி ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஇத்தகைய தேயிலைக்கு கறுப்பு நிறத்தினைக் கொடுப்பதற்காக சோடியம் பைகாபனேற் கோன் சிரப் போன்றவை கலக்கப்படுவதால் அவை நீரிழிவு மாரடைப்பு கொலொஸ்ட்ரோல் போன்ற நோய்களுக்கான இரசாயன அழுத்தங்களைக் கொடுப்பதாகத் தெரிய வருகின்றது.\nஇத்தகைய மக்கள் பாவனைக்குதவாத மிகுந்த தீங்க��� விளைவிக்கின்ற தேயிலை வகைகள் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலே மிகத் தாராளமாக விற்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக உவர் தன்மை கொண்ட நீர் அதிகமாகப் பாவனையில் இருக்கின்ற பகுதிகளை இலக்கு வைத்தே இத்தகைய தேயிலை விற்பனைக்கு விடப்படுகின்றன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஇத்தனைக்கும் மக்கள் பாவனைக்குதவாத இவ்வகைத் தேயிலையானது ‘சிலோன் ரீ’ என்ற பெயரிலேயே பொதி செய்யப்பட்டு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் சந்தைக்கு விடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.\nஅதே போன்று, தேயிலையில் சீனி, குளுக்கோஸ் கலக்கப்படுவதாகக் கூறப்பட்டு 82 தேயிலை தொழிற்சாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாக கடந்த பெப்ரவரி மாதம் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள் அந்த தொழிற்சாலைகள் யாவை போன்ற விபரங்களை எமது மக்களின் அவதானத்திற்கு வெளியிட தேயிலைச் சபை முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஎனவே, இன்று நாடு இருக்கின்ற பொருளாதார நிலையில், நீண்ட காலமாக எமக்கு அந்நியச் செலாவணி ஈட்டலில் பெருந் துiணாக இருந்து வருகின்ற ‘இலங்கைத் தேயிலை’யை தயவு செய்து காப்பாற்றும் படி கேட்டுக் கொள்கின்றேன்.\nஅடுத்தது, இந்தத் தேயிலைக்காக அன்றாடம் அல்லல்படுகின்ற மக்கள் இன்னும் தீராமல் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள். இந்த மக்கள் இங்கு குடியேற்றப்பட்ட காலத்திலிருந்தே பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இன்னும் தொடர்கின்றன.\nஎமது மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடியிருந்த காலத்தில் மலையக மக்களை ஒருபோதும் மறந்துவிட்டு நாங்கள் செயற்பட்டிருக்கவில்லை. அந்த மக்களில் பல தோழர்கள் எம்முடன் இணைந்து செயற்பட்டிருந்தனர். எமது போராட்டத்திற்காக உயிர்த் தியாகங்களையும் செய்திருக்கின்றனர். எமது உடன் பிறப்புக்களான மலையக மக்களின் பிரஜா உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க வேண்டுமென் நாம் 1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 08ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்த ‘திம்பு” பேச்சுவார்த்தையின்போது பிரேரணை முன்வதை;திருந்தோம்.\nஉழைப்பிற்கு ஏற்ற ஊதியமின்மை, தொடர்ந்தேர்ச்சியான வேலை நாட்கள் இன்மை, அடிப்படை வசதிகள் இன்மை, அடிப்படை உரிமைகள் இன்மை, குளவி, தேனீ, சிற���த்தை, வி~ ஜந்துக்கள் மத்தியில் தொழில் செய்ய நேரிடுகின்றமை போன்ற பல்வேறு துன்ப துயரங்களுக்கு ஆட்பட்ட மக்களாகவே இம் மக்கள் இருந்து வருகின்றனர்.\nஇங்கு ஒரு விடயத்தை இந்தச் சபைக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். அதாவது, குளவிக் கொட்டு என்பது மலையகப் பகுதிகளில் பரவலாகவும், அடிக்கடியும் இடம்பெற்று வருகின்ற அனர்த்தமாக உள்ளதனால் இதன் காரணமாக பலர் தொடர் அவதிகளுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில் குளவிக் கொட்டையும் இந்த நாட்டின் அனர்த்தங்களில் ஒன்றாக அறிவிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்ற விடயத்தை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.\nமலையக மக்கள் தங்களுக்கு வருகின்ற கடிதங்களைக்கூட பெற முடியாத நிலையில் உரிமையின்றிய மக்களாகவே இன்னமும் வாழ்கிறார்கள். இரண்டு வருடங்களாக இம் மக்களுக்கு வந்துள்ள கடிதங்களை இம் மக்களுக்கு வழங்காமல் முடக்கி வைத்திருந்த தோட்ட நிர்வாகங்கள் குறித்தும் செய்திகள் இல்லாமல் இல்லை.\nதொடர் வீட்டு முறைமையிலிருந்து இந்த மக்களின் இருப்பிடங்கள் தனி வீட்டுத் திட்டங்களாக இப்போது மாற்றப்பட்டு வந்தாலும் இம் மக்கள் அனைவரும் அவற்றின் முழுமையான பயன்களைப் பெற இன்னும் பல வருடங்கள் செல்லும் என்ற நிலையே காணப்படுகின்றது. அதிலும் பாரபட்சங்கள் காட்டப்படும் நிலைமைகளும் இல்லாமல் இல்லை எனக் கூறப்படுகின்றது.\nமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலே வாழுகின்ற மலையக மக்களின் நிலை இதுவாகும் என்கின்றபோது, சப்பிரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் தோட்டங்கள் சார்ந்து பணியாற்றுகின்ற தமிழ் மக்கள் தொடர்பில் கவனிப்பார் எவருமே இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.\nஇன்று தேயிலை உற்பத்தியை நோக்குகின்றபோது பெருந்தோட்டக் கம்பனிகள் நூற்;றுக்கு சுமார் 25 வீதமான உற்பத்தியை மேற்கொள்கின்ற நிலையில் 75 வீதமான உற்பத்திகளை சிறு தோட்ட உரிமையாளர்களின் கீழான தோட்டங்களே உற்பத்தி செய்கின்றன. என்றாலும் அதிகளவிலான மக்கள் பெருந்தோட்டத்துறையின் கீழேயே இன்னமும் இருக்கின்றனர்.\nஇவ்வாறு பெருந்தோட்டத்துறைப் பிரிவுகளில் அதிகளவிலான மக்கள் இருக்கின்ற நிலையில், இம் மக்களது எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் இப்போதே எழ ஆரம்பித்துள்ளன. அதாவது, இந்த மக்களின் இருப்பின் எதிர்காலம் என்���வாகும்\nஉரிய பராமரிப்பின்மை, அர்ப்பணத் தன்மையின்மை காரணமாக இன்று தேயிலைத் தோட்டங்கள் காடுகளாக மாறி வருகின்றன. இலாப ஈட்டல்களை மாததிரமே ஒரே நோக்கமாகக் கொண்டு கம்பனிகள் செற்பட்டு வருகின்றன. இதனை இந்த அரசு தனது உடனடி அவதானத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஅதேநேரம் களுத்தறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இன்று தேயிலைத் தோட்டங்கள் படிப்படியாக வேற்று பாவனைகளுக்காக மாற்றப்பட்டு வருகின்ற நிலைமைகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இங்கே வாழுகின்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக வசதிகள் அற்ற குடியிருப்புகளுக்கு ஏற்பு இல்லாத பகுதிகள் வழங்கப்பட்டு குதிரை லாயங்கள் அமைப்பதற்காக நல்ல இடங்களை ஒதுக்குகின்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.\nஅந்த வகையில், இந்த நாட்டு தேயிலையை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அத்துடன், அத் துறை சார்ந்த தொழிலாளர்களது நலன்களிலும், தோட்டங்களின் நலன் சார்ந்தும் சிந்தித்து செயற்பட முன்வர வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி, விடைபெறுகின்றேன்.\n 11.02.2016 அன்று நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ...\nசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 5 மார்ச் 2003 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்\nவிகிதாசார அடிப்படையில் முப்படைகள் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களில் வேலைவாய்ப்பு தேவை - பிரத...\nஎதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்\nதிருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோ...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-10-15T11:07:51Z", "digest": "sha1:66LYLM7SYKUCBJHRPGWU4BIKDWJUVP3A", "length": 4528, "nlines": 82, "source_domain": "jesusinvites.com", "title": "ப���ஸ்மில்லாஹ் சொல்லாமல் அறுக்கப்பட்டால் ஆடும்,பன்றியும் ஒன்றா? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபிஸ்மில்லாஹ் சொல்லாமல் அறுக்கப்பட்டால் ஆடும்,பன்றியும் ஒன்றா\nJan 02, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் : மனிதனுக்கு கேடானத்தை இஸ்லாம் தடுத்துள்ளது (Ex: பன்றி இறைச்சி) ஓகே.\nஆனால் இன்று முஸ்லிம்கள் அனைவரும் முஸ்லிம் இறைச்சி கடையில் மட்டுமே இறைச்சி வாங்குகிறார்கள் கேட்டால் ”’பிஸ்மில்லா சொல்லாமல் வெட்டப்படும் இறைச்சி எங்களுக்கு ஹராம்”’ என்கிறார்கள்.\nபிஸ்மில்லா சொல்லவில்லை என்ற காரணத்தால் பன்றியும் ஆடும் ஒன்றா\nமேலும் அவர் கேட்ட பின் பல கடைகளில் பிஸ்மில்லா சொல்லப்படுகிறதா என்று பார்த்தால் யாரும் வாய்விட்டு சொல்வதாக தெரியவில்லை.எனவே இஸ்லாதில் இவ்வாறு உள்ளதா என்பதை விளக்கவும்.\nTagged with: அறுப்பது, ஆடு, உணவு, கேடு, பன்றி, பிஸ்மில்லாஹ்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் முரண்பாடுகள் - 10\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nகல்லறையில் இருந்த தேவதூதர்கள் எத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/06-payam-ariyaan-recieves-5-cuts-granted-a.html", "date_download": "2018-10-15T11:22:45Z", "digest": "sha1:W2HEFIJYJKCYOFYRDNBATMIIRCUL2ZIT", "length": 10029, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வன்முறை - பயம் அறியானுக்கு ஆட்சேபம் - 5 இடங்களில் வெட்டு | Payam Ariyaan recieves 5 cuts; granted A certificate, பயம் அறியான்- 5 'வெட்டு'! - Tamil Filmibeat", "raw_content": "\n» வன்முறை - பயம் அறியானுக்கு ஆட்சேபம் - 5 இடங்களில் வெட்டு\nவன்முறை - பயம் அறியானுக்கு ஆட்சேபம் - 5 இடங்களில் வெட்டு\nபயம் அறியான் படத்தில் இடம் பெற்ற வன்முறைக் காட்சிகளுக்கு சென்சார் போர்டு அதிருப்தி தெரிவித்து அவற்றை வெட்டச் சொல்லி விட்டது. இதையடுத்து படத்தில் ஐந்து இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டு, ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது.\nஜெயமதி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கே.சற்குணராஜா, பயம் அறியான் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் நாயகன் மகேஷ்ராஜா. நாயகி உதயதாரா. முக்கிய வேடத்தில், வெண்ணிலா கபடிக் குழு நடிகர் கிஷோர் நடித்துள்ளார். பிரதீஷ் டைரக்டு செய்து இருக்கிறார்.\nபடத்தை தணிக்கை செய்வதற்காக சென்சாருக்கு அனுப்பி வைத்தனர். ப��த்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் வன்முறைக் காட்சிகள் படம் முழுக்க இருப்பதாக கூறி ஏ சான்றிதழ் அளித்தனர். மேலும் ஐந்து இடங்களில் வசனத்தையும் வெட்டி உத்தரவிட்டனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\n”சிம்புவைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன்”: லவ்வர் பாய் மகத்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/3414-father-s-day-special-video.html", "date_download": "2018-10-15T11:17:25Z", "digest": "sha1:AN7ZFNCY6IESXQVATY4UUZC7WXJNI6EH", "length": 6718, "nlines": 93, "source_domain": "www.kamadenu.in", "title": "யூடியூப் பகிர்வு: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை! | Father's day special video", "raw_content": "\nயூடியூப் பகிர்வு: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nஎந்த ஒரு படிப்பினையாக இருந்தாலும் அது வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக தந்தையர் தின ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nதந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன���றாவது ஞாயிறு (ஜூன் 19) உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தந்தையர் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ நிச்சயம் பார்ப்பவர்களுக்கு மிக எளிதாக ஒரு நன்மதிப்பைக் கடத்தும்.\nவெறும் 4 நிமிடங்கள் 23 விநாடிகள் மட்டும்தான் இந்த வீடியோ ஓடுகிறது. ஆனால், ஆணாதிக்க சிந்தனையில் வளரும் ஒரு சிறுவனுக்கு பெண்ணை மதிக்கக் கற்றுக் கொடுக்கிறது.\nவீடியோவில் அண்ணன், தங்கையாக நடித்திருக்கும் சிறுவர், சிறுமியின் நடிப்பு பிரமாதம். குறிப்பாக அந்தச் சிறுமியின் முக பாவனைகள் சபாஷ்.\nஅந்த ஆங்கில பஞ்ச்சை தவிர்த்திருக்கலாம்..\nஅப்பா அரைத்த சட்னி காரமாக இருப்பதால் அம்மாவை தூக்கத்திலிருந்து எழுப்ப முயலும் சிறுவன் \"இது அம்மா எப்பவும் பார்க்கும் வேலைதான் எனக் கூறுவது\" ஆணாதிக்கம் துளிர்விடும் மன்ப்பாண்மை. அதற்கு தந்தை, மகனிடம் விளக்கிக் கூறும் இயல்பு ரசிக்க வைக்கிறது. ஆனால், \"அன்பையும் அரவணைப்பையும் நாம் காட்டும் நேரத்தில் சற்று ஓய்வும் அவருக்கு அளிக்க வேண்டும்\" என்று அறிவுரை கூறுவது அழகு. ஆனால், அதே வேளையில் புரிதலைத் தரும் அந்தப் படிப்பினையை தமிழிலேயே பேசியிருக்கலாம். ஆங்கிலத்தில் சொன்னது மட்டுமே நெருடல்.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nயூடியூப் பகிர்வு: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\n- பிரதமருக்கு வாக்குறுதியை நினைவுபடுத்த 1350 கி.மீ., தூரம் நடந்த இளைஞர்\nபிரியாணி விருந்து; முதலில் வயிற்றை தயார்படுத்துவோம்\nநபிகள் காட்டிய வழி: மற்றவர் உயிர், பொருள், மானத்தை புனிதமாகக் கருதுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiramiastrology.com/2017rk11.php", "date_download": "2018-10-15T10:46:21Z", "digest": "sha1:RYKFX4RDZ4QJDXSQEOCAQMSUKM6GTCKP", "length": 25228, "nlines": 127, "source_domain": "abiramiastrology.com", "title": "Rahu-Ketu Peyarchi Kumbham Rasi 2017 Predictions in Tamil by Astrologer Abirami Sekar M.A : 9994811158,9443674536 -Rahu / Ketu Transit 2017, \"ஜோதிட இமயம்\" திரு.அபிராமி சேகர் M.A அவர்கள் கணித்த 2017-2018 இராகு – கேது பெயர்ச்சி கும்ப லக்னப் பலன்கள் மற்றும் - பன்னிரெண்டு ராசிகளுக்கும் பரிகார விளக்கங்கங்கள் ,Astrologer Abirami Sekar, chennai best astrologer, astrology service in chennai, chennai astrologer, Astrologers in chennai,Abirami sekar astrologer in chennai tnagar, astrologer in chennai, chennai good astrologer", "raw_content": "\n12 ராசிகளின் பொது பலன்கள்\n12 லக்னத்தின் பொது பலன்கள்\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி கும்ப லக்னப் பலன்கள்\nலக்னப்பலன்கள் பற்றிய என்னுரையை முதலில் படிக்கவும் - Click Here\n( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)\nஆயுள் காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பலக்ன அன்பர்களே தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.\nகடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் களத்திர பாவத்திலும் கேது – ஜென்ம இராசியிலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான ருண, ரோக, சத்ரு பாவத்துக்கு இராகுவும், மகர இராசியான விரயபாவமான 12 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சி மூலமாக இராகுவால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம்.\nசத்ரு பாவத்துக்கு மாறும் இராகுவால் சேவைப் பணிகள் மூலமான ஆதாயங்கள், உதவியாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் மூலமான ஆதாயங்களும் குறிகாட்டப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் பேணிக் காக்கவும். அதற்கு, எந்தவொரு விஷயத்துக்கும் டென்ஷன் ஆகாமல், அதிக்க் கடினமான பணிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றில்லாமல் அனுபவபூர்வமாக உணர்ந்து செயல்படுவதே சிறப்பாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். சிலருக்கு நோய்கள் விலகும். வீட்டில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புக் கூடும். எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை. தந்தையுடன் இதுவரை இருந்த மனக் கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி படிப்பில் முன்னேறுவார்கள். குலதெய்வம் ஆசி கிட்டும். சுற்றுலாவின் மூலம் பல புண்ணியத���தலங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். அரசியலில் அனுகூலம் ஏற்படும்.\nவிரய பாவம் வரும் கேதுவால் ஆன்மீக விஷயங்களிலும், தியானம் ஆகியவற்றிலும் ஆர்வம் ஏற்படும். இரகசிய திட்டங்கள், தியாக உணர்வு, தன்னம்பிக்கை இன்மை, சந்தேக குணம், புரட்சிகரமான எண்ணங்கள் ஆகியவை ஜாதகரின் மனத்தில் கிளர்த்து எழும். இந்தக் காலம் ஒருவர் தனது குற்றங்குறைகளை உணர்ந்து, தனது அனுபவத்தையே பாடமாகக் கொண்டு வருங்கால முன்னேற்றத்துக்குப் படியாக அமைத்துக் கொள்ளும் காலம் ஆகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும். சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாகும். தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி புண்ணிய ஸ்தலங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக சிறுசிறு வீண்விரயங்கள் எதிர்கொள்ள நேரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடனகளின்றி நிம்மதியாக வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும், கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதிலும் தடைகள் உண்டாகும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அரசுப் பணியாளர்கள் சற்று நெருக்கடிகளைச் சந்தித்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.\nவீட்டில் மங்கள சுப காரியங்கள் நடக்கும். உயர்ந்த மனிதர்களின் நட்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். செல்வம் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். ஆனல், தாமதப்படலாம். மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும். . கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடுவார். சிலருக்கு குடும்பச் சொத்து கிடைக்கும்.\nசிலருக்கு எதிர்பாராத விதமாக வேலை கிடைக்கும். தங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட நண்பர்களின் உதவியால், கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுகமாகத் தீரும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்களால் நன்மை ஏற்படும். தொழில் மற்��ும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். அரசின் உதவிகள் கைகொடுக்கும். எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு. விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்.\nவெகுநாட்களாக முயற்சித்து வந்த இடமாற்ற விருப்பம் இனிதே நிறைவேறும். பணி நிமித்தமாகப் பல பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதன் காரணமாக குடும்பத்தைப் பிரிய வேண்டிய சூழலும் உருவாகும். உதவி என்று போனால் உடன் பணிபுரிபவர்கள் ஓடோடி வந்து உதவி புரிவர். உயர் அதிகாரிகளின் ஆதரவு பணியில் ஒரு தெம்பைத் தரும். புதியதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க, அலுவலகக் கடன் உடனடியாகக் கிடைக்கும்.\nபணிபுரியும் பெண்கள் தற்போது பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலை தேடுவார்கள், உயர் அதிகாரிகளின் சகாயத்தால் பணிகளில் இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். குடும்பத்தில் பெண்கள் அடங்கிப்போவது நல்லது. கணவன்மார்களின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன்நகை, புதிய ஆடை சேர்க்கை உண்டு. சிலருக்கு வீண்பழி, பகை ஏற்படலாம். பணிபுரியும் பெண்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.\nஅரசியலில் நிரந்தர நட்போ பகையோ கிடையாது. இன்றைய தோழன், நாளைய பகைவன் ஆவான். கட்சி மேலிடம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய சூழ்நிலை எழும். உங்கள் மேல் பொறாமை குணம் உள்ளவர்களால், உங்கள் முன்னேற்றம் பாதிக்கப்படும். தொண்டர்களின் ஆதரவு சமயத்தில் கை கொடுக்கும். பதவியைக் கைகொள்ள பணத்தையும், உழைப்பையும் அதிகமாகவே செலவழிக்க வேண்டிய நிலை உருவாகும்.\nஉயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். வேடிக்கை விளையாட்டுக்கள், வெட்டிப் பொழுது போக்குகளைத் தவிர்க்கவும். அப்போதுதான் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். மிகுந்த அக்கறையுடன் பாடங்களைப் படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும். அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும். தேர்வுகள் முடியும் வரை கிரிக்கெட் பார்ப்பதை ஒத்திப் போடுவது நல்லது.\nபுதிய ஒப்பந்தங்களால் மன மகிழ்ச்சி ஏற்பட்டாலும், பொருளாதார நிலை சீராக இருக்காது. கூட இருப்பவர்களே குழி பறிப்பர். முக்கியமான பணிகளை பிறரை ந���்பி கொடுக்காமல் நீங்களே செய்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுப் படப்பிடிப்பு காரணமாக குடும்பத்தைவிட்டு நீண்ட நாட்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். பயணங்கள் இனிதாகும். அரசு கௌரவங்கள், பட்டம் பதவிகள் சிலரைத் தேடிவரும். உனட் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது, முன்னேற்த்துக்கு வழி வகுக்கும்.\nபௌர்ணமியன்று அம்பாளுக்கு சிகப்பு வஸ்திரம் சாத்தி, நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.\nராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை\n2018 அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 செப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 ஆகஸ்ட் மாத இலக்கினப் பலன்கள்\n2018 ஜூலை மாத இலக்கினப் பலன்கள்\n2018 ஜூன் மாத இலக்கினப் பலன்கள்\n2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்\n2018 மே மாத இலக்கினப் பலன்கள்\n2018 ஏப்ரல் மாத இலக்கினப் பலன்கள்\n2018 மார்ச் மாத இலக்கினப் பலன்கள்\n2018 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்\n2018 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்\n2018 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்\nடிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்\nநவம்பர் மாத இலக்கினப் பலன்கள்\nஅக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்\nசெப்டம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017- ஆகஸ்ட் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n2017- ஜூலை மாத இலக்கினப்பலன்கள் வீடியோ\n2017- ஜூன் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ\n12 இலக்கினப் பொதுப் பலன்கள்\n2017- மே மாத இலக்கினப்பலன்கள் வீடியோ\n2017- ஏப்ரல் மாத இலக்கினப்பலன்கள் வீடியோ\n2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\n2017-2018 ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோ\n2017- மார்ச் மாத ராசிபலன்கள் வீடியோ\n2017-பிப்ரவரி மாத ராசிபலன்கள் வீடியோ\n2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோ\nடிசம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\nநவம்பர் மாத ராசிபலன்கள் வீடியோ\nஅக்டோபர் மாத ராசிபலன்கள் வீடியோ\n2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)\nமாவட்ட வாகனப் பதிவு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2964", "date_download": "2018-10-15T10:59:16Z", "digest": "sha1:PFOWUR7ZXIITPHJ24T3D6U6IGZ636EYD", "length": 5709, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 15, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழகத்தில் ஊழலை அறிமுகப்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி\nவெள்ளி 17 நவம்பர் 2017 14:14:16\nதமிழகத்தில் ஊழலை அறி முகப்படுத்தியதே திமுக தலைவர் கருணாநிதிதான் என்று பாஜக எம்பி சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் டில்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சசிகலா ஆதரவாளர்கள் வீடு களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்கு அரசியல் காரணம் இல்லை. தமிழகத்தில் ஊழலை அறிமு கப்படுத்தியதே திமுக தலைவர் கருணாநிதிதான். கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் ஏன் வருமான வரித்து றையினர் சோதனை நடத்தவில்லை\nகருணாநிதி வீட்டில் நடத் தாமல் சசிகலா வீட்டில் சோதனை நடத்தினால் சந்தேகம் வருவது இயல்பு. தமிழக ஆளுநர் பன்வாரிலால் அரசு அதிகாரி களுடன் ஆய்வு நடத்தியதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ - தமிழக அரசு மேல்முறையீடு\nகடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகை\nதமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்\nவரும் 14-ம் தேதி வரை நடக்கும்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nதிமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி\nப.சிதம்பரத்தின் கோடிக்கணக்கிலான சொத்துக்கள் முடக்கம்\nஆதாரங்கள் இருந்தும் ஊழல்கள் விசாரிக்கப்படுவதில்லை- ராமதாஸ் குற்றச்சாட்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathish-story.blogspot.com/2015/09/blog-post_2.html", "date_download": "2018-10-15T10:54:56Z", "digest": "sha1:HUHJNPJTLVUQX4EIXYGC4QLEZE3DWOZ6", "length": 98011, "nlines": 328, "source_domain": "sathish-story.blogspot.com", "title": "Stories by Sathish Rajamohan: கணினிப்போர்", "raw_content": "\nஆம் அது தான் என் பெயர். விஜய் என்றதும் நடிகர் விஜய் போல ஸ்மார்ட்டாக ஸ்டைலாக இருப்பேன் என்று நினைத்து ���ிடாதீர்கள். நான் மிக சராசரியான ஆள். எனக்கு வயது 28 ஆகிறது. ஆனால் இப்போதே தலையில் நரை முடி. முகத்தில் 10 நாளாக சவரம் செய்யப்படாத தாடி. சிறு வயதிலிருந்தே நான் போட்டிருக்கும் சோடாபுட்டிக் கண்ணாடி. கண்டிப்பாக எந்தப் பெண்ணுக்கும் என்னைப் பிடிக்காது. ஏன் கண்ணாடி முன் நின்று பார்த்தால் எனக்கே என்னைப் பிடிக்காது.\nசரி அது இருக்கட்டும். என் கதைக்கு வருவோம்.ஒரு வாரமாக இந்த அறையிலேயே அடைபட்டுக் கிடக்கிறேன். எல்லாம் இந்தப் பாழாய்போன ஆராய்ச்சியினால் தான். முடிவது போலத் தெரிகிறது ஆனால் எங்கோ பிரச்சினை வந்து இழுத்தடிக்கிறது.\nஅப்படி என்ன பெரிய ஆராய்ச்சி என்ற உங்கள் கேள்வி கேட்கிறது. வள வள என்று கதைக்காமல் விஷயத்திற்கு வருகிறேன்.\nநான் ஒரு கணினி விஞ்ஞானி. பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி. நிறுவனத்தில் வேலை செய்கிறேன். உலத்தையே புரட்டிப் போடும் ஒரு புரட்சிகரமான கம்ப்யூட்டரை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். விபரங்கள் பின்னால் சொல்கிறேன்.\nஇது மே மாதம். எல்லோரும் விடுமுறையில் எங்கோ வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க நான் இங்கே மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன். பத்து நாட்களாக என் அபார்ட்மெண்ட் செல்லவில்லை. சாப்பாட்டுக்கு இருக்கவே இருக்கிறது வெண்டிங் மெஷின் கோக்கும், சிப்ஸ் பாக்கெட்டும்.\nஒரு சின்ன சர்க்யூட் தகராறு செய்கிறது. இதை சரி செய்து விட்டால் வேலை முடிந்தது. பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போல புதிய சரித்திரம் படைத்தவன் ஆவேன்.\nஎவ்வளவு நேரம் கடந்தது என்று தெரியவில்லை. பசி கண்ணை மறைக்கிறது. மயக்கம் வருவது போல இருக்கிறது. திடீரென்று சர்க்யூட் சரியாக வேலை செய்வது மயக்கத்தில் தெரிகிறது. என் சுய நினைவை நான் முற்றிலும் இழந்து விட்டேன்.\nநான் கண் விழித்துப் பார்த்தபோது ஒரு ஹாஸ்பிடலில் இருப்பதை உணர்ந்தேன். படுக்கையிலிருந்து எழுந்திரிக்க முயன்ற போது ஒரு அழகான பெண் குரல் ஒலித்தது.\n\"சலைன் ஏத்திகிட்டிருக்காங்க. கொஞ்சம் அசையாமல் இருங்க\"\nஎனக்குத் தெரிந்த பெண் முகமாக இருந்தது. இவள் எங்கள் டிபார்ட்மெண்டில் லெக்சரராக வேலை செய்யும் ரீனா தான்.\n“சரியான தூக்கம், சாப்பாடு இல்லை ஓவர் ஸ்ட்ரெஸ் ஆனதால இப்படின்னு டாக்டர் சொன்னார். உங்கள் அறையில் மயக்கமாக இருந்தீர்கள். செக்யூரிட்டி பார்த்துவிட்டு முதலில் HOD பிறகு ம���்ற புரபசர்களை உதவிக்குத் தொடர்பு கொள்ள முயன்றார். லீவ் என்பதால் யாரும் ஊரில் இல்லை. நல்ல வேலை நான் போனை எடுத்ததால் ஹாச்பிடலில் சேர்க்க முடிந்தது. அப்படி என்ன பிரச்சினை உங்களுக்கு\"\n\"பிரச்சினை ஒன்றும் இல்லை. வேளையிலே கொஞ்சம் மூழ்கிட்டேன். இதுக்கு முன்னாடி உங்களிடம் பேசியதில்லை. இருந்தாலும் உதவியதற்கு நன்றி\"\n\"நிறைய தடவை நீங்க நடந்து போகும்போது பார்த்திருக்கேன். ஹலோ சொல்ல முயன்றிருக்கேன். ஆனால் உங்கள் பார்வை என் மீது இருந்தாலும் நினைவு ஏதோ கற்பனையிலிருக்கும். பதில் எதுவும் சொல்லாமல் கடந்து விடுவீர்கள்\"\n\"அப்படியா. சாரி. நான் கொஞ்சம் எக்சென்ட்ரிக் ஆசாமி\"\n\"அதனால் தான் காலேஜ் பெண்கள் மத்தியில் நீங்கள் மிகவும் பாப்புலர். உங்களுக்கு ஒரு ரசிகை கூட்டமே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\"\n\"ஜோக் இல்லை. எப்பவுமே சவரம் செய்யாத முகத்துடன், கண்ணில் ஒரு கனவு மிதந்து கொண்டிருக்க, தன்னைக் கடந்து செல்லும் அழகிய பெண்கள் புன்னகைப்பதையும் உணராத ஒருவனைப் பெண்கள் விரும்புவது, பெண்கள் மட்டுமே அறிந்த ரகசியம் விஜய்\"\nஅவள் சொன்னதை விட சொல்லும்போது என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே நெஞ்சை என்னவோ செய்வது போல இருந்தது. அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.\n\"ரெஸ்ட் எடுங்கள். பிறகு சந்திக்கலாம்.\"\nசென்று விட்டாள். ஆனால் அவள் என்னுடன் இருந்த நிமிடங்களை என் மனம் திரும்பத் திரும்ப அசை போட்டுக் கொண்டே இருந்தது.\nஉடலில் நல்ல வலு வந்து விட்டதாக டாக்டர் சொன்னதால் மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தேன். மிகவும் போர் அடித்தது. அப்போது தான் நான் வடிவமைத்த கணினி ஞாபகத்திற்கு வந்தது. உடனே ஒரு ஆட்டோ பிடித்து ஐ.ஐஎஸ்.சி வந்தேன். என் அறை திறந்தே இருந்தது. என் கம்ப்யூட்டர் பத்திரமாக இருந்தது. அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். சிறிது நேரத்தில் ஒரு போன் கால் வந்தது. ரீனா தான் எதிர்முனையில் இருந்தாள்.\n\"இன்றே டிஸ்சார்ஜ் செய்து விட்டார்களா உணவுக்கு என்ன செய்வீர்கள். நாளை உங்கள் வீட்டுக்கு வந்து ஏதாவது ப்ரிப்பேர் செய்து தருகிறேன். ஈவினிங் ஏதாவது மூவி சென்று டைம் ஸ்பென்ட் செய்யலாம்.\"\nஇந்த ரீனா என் மீது வைத்திருந்த அக்கறை வியப்பாக இருந்தது. வெறும் பரிவா அல்லதா அதற்கும் மீறிய ஒன���றா ஹாஸ்பிடலில் சொன்ன வார்த்தைகள், பார்த்த பார்வை இதெற்கெல்லாம் என்ன அர்த்தம். அவள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு வருவதை உணர்ந்தேன்.\nடிவி.பார்த்துக் கொண்டே உறக்கத்தில் ஆழ்ந்தேன். காலை எழுந்ததும் குளித்துவிட்டு ரீனாவின் வருகைக்காக தயார் ஆனேன்.\nசரியாக மாலை 5 மணிக்கு ரீனா வந்தாள்.\n\"என்ன ரூம் இவ்வளவு மோசமா இருக்கு\" சொல்லிக்கொண்டே அறையை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள்.\nபடுக்கை அறையிலிருந்த கம்ப்யூட்டரைப் பார்த்துவிட்டு \"இதை இன்ஸ்டிட்யூட்டில் உங்கள் அறையில் பார்த்தேன். இதில் தான் ரிசர்ச் செய்து வருகிறீர்களா\n\"ஆம். என் நான்கு வருட உழைப்பு இது. இந்த உலகத்தையே தலை கீழாக மாற்றக்கூடிய இயந்திரம் இது.\"\nகேள்வியுடன் நோக்கிய ரீனாவுக்கு விளக்க ஆரம்பித்தேன்.\n\"நீங்க சூப்பர் கம்ப்யூட்டர் பற்றி கேள்வி பட்டிருப்பீங்க. நாம சாதாரணமா பயன்படுத்தும் கம்ப்யூட்டரை விடப் பல மடங்கு வேகமாக இயங்கும். ஆனால் அளவில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் இந்த கட்டடத்தை விடப் பெரிது. அப்படிப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர்களை எல்லாம் விடப் பல மடங்கு சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் தான் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது. ஆனால் ஒரு லாப்டாப் அளவுக்கு கைக்கு அடக்கமா இருக்கு பார்த்தீங்களா.. இதை சாதாரண மக்களும் பயன்படுத்த முடியும். குவாண்டம் கம்ப்யூடிங் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இதை வடிவமைச்சிருக்கேன்.\"\n\"அது என்ன குவாண்டம் கம்ப்யூட்டிங்\"\n\"கணினியில் தகவல் பிட்(BIT) எனப்படும் சிப்களில் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு பிட்டும் 0 அல்லது 1 என்ற இரண்டு நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் தான் இருக்கிறது. அதன்படி ஒரு பிட்டில் 0 அல்லது 1 என்ற ஏதாவது ஒரு நம்பரை மட்டுமே சேமிக்கலாம். இரண்டு பிட்களில் 0 விலிருந்து மூன்று வரை ஏதாவது ஒரு நம்பரை மட்டும் சேமிக்க முடியும். மூன்று பிட்களில் 0 விலிருந்து 7 வரை உள்ள ஏதாவது ஒரு எண்ணைத்தான் சேமிக்க முடியும். ஆனால் குவாண்டம் கம்ப்யூட்டரில் பிட்களுக்குப் பதிலாக க்யூ.பிட்(Q.Bit) பயன்படுத்தப்படுகிறது. பிட்களை விடவும் கி.யூ பிட்கள் மிகவும் நுண்மையானது. இந்த கி.யூ பிட்கள் அணுத்துகளை விட சிறியது. அதனால் குவாண்டம் அறிவியல் விதிகளின் படி கி.யூ பிட்கள் 0, 1 என்று ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளிலும் இருக்கிறது. அதனால் ஒரு கி.யூ பிட்டில் 0,1 என்ற இரண்டு எண்களையும் சேமிக்க முடிகிறது. இரண்டு பிட்களில் 0 முதல் மூன்று என்கிற நான்கு எண்களையும் மூன்று பிட்களில் 0 முதல் 7 என்கிற எட்டு எண்களையும் ஒரே சமயத்தில் சேமிக்க முடிகிறது\"\nரீனா நான் சொன்னதை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.\n\"நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் 100 GIGA Q Bit சேமிப்புத் திறனுள்ளது. இந்த உலகில் உள்ள அனைத்து சாதாரண கம்ப்யூட்டர்களின் சேமிப்பு சக்தி இந்தக் குவாண்டம் கம்ப்யூட்டரிலிருக்கும்.”\nரீனாவின் முகபாவனை நான் சொல்வதை நம்பாதது போல இருந்தது.\n\"நம்ப முடியலையா. உங்களுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் எந்த ஒரு மிகப் பெரிய எண்ணைப் ப்ரைம் நம்பரா இல்லையானு கண்டு பிடிச்சுருக்கு தெரியுமா. \"\n\"அந்த எண்ணை இதுல என்டர் பண்ணுங்க \"\nரீனா அந்த எண்ணை அடித்தாள்.\nஒரு கணத்தில் அது ப்ரைம் நம்பர் என்று கம்ப்யூட்டர் சொல்லியது.\nவியப்புடன் பார்த்த ரீனா \"சூப்பர் கம்ப்யூட்டர் இந்த பதிலைக் கண்டு பிடிக்க எடுத்து கொண் டது 8 மணி நேரம். இந்தக் கம்ப்யூட்டர் அரை நொடி கூட எடுக்கலையே\" என்று ஆச்சரியத்துடன் கூறியவாறு மேலும் அதை விடப் பல மடங்கு பெரிய நம்பர்களை வைத்து கம்ப்யூட்டரைப் பரிசோதனை செய்தாள். எல்லாவற்றிற்கும் மின்னல் வேகத்தில் கம்ப்யூட்டர் பதிலைக் கக்கியது.\n“Amazing. இதை Google, Apple, Microsoft போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்து தயாரிக்க கூட்டு முயற்சி செய்யலாமே. இதனால் மக்களுக்கு எவ்வளவு நன்மை\"\n\"ஆம். ஆனால் அதற்கு முன் இந்தக் கம்ப்யூட்டரை எந்தத் துஷ்பிரயோகமும் செய்யாமல் இருக்க சில சாப்ட்வேர் எழுத வேண்டும் அது முடித்த பின்னர் பெரிய நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று இருக்கிறேன்.\"\n“இதைத் துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு இருக்கா\"\n\"இருக்கு. நாட்டுப் பாதுகாப்பு, வங்கி மற்றும் பங்குச் சந்தைகளில் பயன்படும் சிஸ்டம்களை யாரும் ஊடுருவாமல் இருக்க மிக நூதனமான encryption முறை பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்ட சிஸ்டம்களை யாரும் கனவில் கூட ஊடுருவ முடியாது. அவற்றைக் கூட இந்தக் கம்ப்யூட்டர் மூலம் அரை நொடியில் ஊடுருவ முடியும். என்னடைய அடுத்த ஆராய்ச்சி குவாண்டம் கம்ப்யூட்டரினால் கூட ஊடுருவ முடியாத ஒரு encryption முறையை வடிவமைப்பது தான். அதற்குப் பிறகு தான் இதைப் பொது மக்கள் பயன்படுத்த பெரிய நிறுவன���்களிடம் தொடர்பு கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன்\"\n“அதற்கு முன்னாடி இந்த நல்ல விஷயத்தை நாம கொண்டாடனும். பி.வி.ஆர். சினிமாவில் Interstellar படம் போட்டிருக்கிறார்கள். படம் பார்த்து அப்படியே டின்னர் சாப்பிட்டு விட்டு வரலாம்.”\nரீனாவின் ஸ்கூட்டியில் இருவரும் சென்றோம். பின்னால் உட்காருவதற்குத் தயங்கிய என்னை ரீனா வற்புறித்தி உட்கார வைத்தாள். வண்டியை மிகவும் லாகவமாக ஓட்டினாள். ஓடும் காற்றில் அசைந்த அவள் கேசம் என் முகத்தில் உரசும் போது சொர்கத்திற்கே சென்றது போல இருந்தது.\nபடம் பார்த்து விட்டு அருகில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு வெளியே வந்தோம். திடீரென்று ஸ்கூட்டி மக்கர் செய்தது.\n\"ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போகலாம். நாளை காலை ஸ்கூட்டியை ஒரு மெக்கானிக் ரிபேர் ஷாப்புக்கு நான் எடுத்துப் போகிறேன்.\"\n\"மணி 11 ஆகி விட்டது. இந்நேரம் தனியாக ஆட்டோவில் வீட்டுக்குப் போக பயமாக இருக்கிறது\"\n\"பரவாயில்லை. உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் என் வீட்டிலேயே நீ தங்கலாம்.\"\nரீனா தயக்கத்துடன் ஒத்துக் கொண்டாள்.\nவீடு வந்ததும் நாங்கள் பார்த்த Interstellar படம் பற்றி வெகு நேரம் விவாதித்தோம். பிறகு என் படுக்கை அறையில் ரீனாவை உறங்கச் சொல்லி விட்டு நான் ஹாலில் படுத்துக் கொண்டேன்.\nவராத தூக்கத்துடன் வெகு நேரம் போராடிக் கொண்டிருந்தேன். உள்ளே ரீனா தூங்கியிருப்பாளோ என்ற சிந்தனை வந்தது. அந்த எண்ணங்களை உடனே Off செய்து விட்டு கஷ்டப்பட்டு தூங்கினேன்.\nகாலையில் எழுந்ததும் ரீனா செய்த தோசை சட்னி சாப்பிட்டு இரவு ஸ்கூட்டியை நிறுத்தியிருந்த இடத்திற்குச் சென்றேன். வண்டியை மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்று சரி செய்ய மாலை 4 மணி ஆகி விட்டது. என்னவோ தோன்ற வழியில் ரீனாவுக்கு கொடுக்க ஒரு பூங்கொத்தை வாங்கினேன்.\nவீட்டிற்கு வந்ததும் கதவு திறந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். ரீனா எங்கே போயிருப்பாள் எல்லா இடமும் தேடினேன். ரீனா காணவில்லை.\nஎதேச்சையாக டிவியை ஆன் செய்த போது பரபரப்பாக செய்தி ஓடிக் கொண்டிருந்தது.\n\"இன்று இந்தியாவின் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியை அடைந்தது. ஒரே நாளில் 50 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டதால் உடனே பங்கு விற்பனை நிறுத்தப்பட்டது. இதற்கு பங்குச்சந்தையின் கம்ப்யூட்டர் சிஸ்டம்களில் ஏற்பட்ட தவறுகளே காரணம் என்று கூறப்படுகிற��ு. இது எதனால் நடந்தது என்று அரசாங்கம் தீவிரமாக விசாரித்து வருகிறது.\"\nஅதிர்ச்சியில் நான் அப்படியே உறைந்து நின்றேன்.\nமுதலில் குவாண்டம் கம்ப்யூட்டர் என் அறையில் பத்திரமாக இருப்பதை உறுதி செய்துக் கொண்டேன். சோதித்துப் பார்த்தபோது காலை 10 மணி அளவில் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. நான் ஸ்கூட்டியை ரிப்பேர் செய்ய வெளியே சென்ற நேரம். வேறு யார் இதை செய்திருக்க முடியும். அந்நேரம் வீட்டில் இருந்தது ரீனா மட்டுமே. ஸ்டாக் மார்கெட் வீழ்ச்சி அரங்கேறிய நேரமும் அதே பத்து மணி தான். இந்தக் குவாண்டம் கம்ப்யூட்டர் மூலம் பங்குச்சந்தை சிஸ்டம்களை ஊடுருவி அதை நிகழ்த்தக் கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது.\nரீனாவைப் பல முறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்று தோற்றேன்.\nஎன் உள் மனது ஆபத்து என்னைத் தேடி வருவதை உணர்த்தியது.\nஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அபார்ட்மெண்ட் கட்டிடம் முன் போலீசார் நின்று கொண்டு ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தனர். இருதயம் அச்சத்தில் வேகமாகத் துடிப்பதை உணர்ந்தேன்.உடனே என் கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி வெளியேறினேன். லிப்ட் வழியாக போலீஸ் கண்ணில் படாமல் வேறு வழியாக ரோட்டுக்கு வந்தேன்.\nஒரு கடையில் டீ சாப்பிட அமர்ந்த போது தான் டிவியில் என் உருவம் காண்பிப்பதைப் பார்த்தேன். பங்குச்சந்தை வீழ்ச்சி தொடர்பாகப் போலீஸ் என்னைத் தேடுவதையும் செய்தியில் வாசித்தார்கள். மற்றவர்கள் கவனம் என் மீது திரும்புவதற்கு முன் இடத்தைக் காலி செய்தேன்.\nஇப்போது என்ன செய்வது. முதலில் பெங்களூரை விட்டுக் கிளம்ப வேண்டும். பஸ்,கார், டிரைன், விமானம் எதிலும் செல்வது பாதுகாப்பு கிடையாது. அப்போது ஒரு பெரிய கண்டைனர் டிரக் வண்டியில் பர்னிச்சர்களை ஆட்கள் ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பொருளை ஏற்றுபவர்கள் வண்டி டெல்லிக்குப் போவதாக பேசுவதையும் கேட்டேன். யாரும் கவனிக்காத போது வண்டியில் ஏறி பர்னிச்சர்களுக்கு மத்தியில் ஒளிந்துக் கொண்டேன். வண்டி மெதுவாக நகர ஆரம்பித்தது.\nடெல்லியை அடைய ரெண்டு நாட்கள் நாட்களாவது ஆகும் இரண்டு நாட்கள் இந்த இம்ச வேதனையை அனுபவிக்க வேண்டும். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி இல்லை.\nஇரண்டு நாட்கள் கழிந்தது. வண்டி ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது. ஆட்கள் பொருட்களை இறக்கி வீட்டினுள்ளே வைத்தனர். ஒரு மனிதன் இங்கே வை அங்கே வை என்று கட்டளையிட்டுக் கொண்டிருந்தான். பார்த்தால் வேலைக்காரன் போல தெரிந்தது. நான் ஒரு இரும்புப் பெட்டிக்குள் என்னை ஒளித்துக் கொண்டேன்.பெட்டியை வீட்டின் பெட்ரூமில் வைத்தனர். சிறிது நேரத்தில் வேலைக்காரனும் வீட்டை வெளியே பூட்டிச் சென்று விட்டான். வெளியே வந்த எனக்கு வீட்டை விட்டு வெளியேற வழி ஒன்றும் தென்படவில்லை. வீட்டின் சொந்தக்காரர் வரும் வரை இங்கேயே அடைந்து கிடக்க வேண்டியது தான்.\nபசி வயிற்றைக் கிள்ளியது. ப்ரிட்ஜிலிருந்து இரண்டு ஆப்பிள்கள் சாப்பிட்டேன்.\n“யார் நீ. இங்கே எப்படி உள்ளே வந்தாய்.\"\nகுரல் கேட்டு அதிர்ச்சியில் திரும்பினேன். ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தாள்.\n இவள் எனக்குத் தெரிந்தவள். என்னுடன் படித்த காவ்யா.\n\"காவ்யா, நான் வந்து\" என்று தடுமாறினேன்.\n\"விஜய். இங்கே என் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்.”\n\"காவ்யா நான் ஒரு பெரிய பிரச்சினையில் இருக்கிறேன். உனக்கு எல்லாவற்றையும் பொறுமையாக சொல்கிறேன்.\"\n\"அவுட். வீட்டை விட்டு வெளியே போ. இல்லை போலீசுக்கு இப்போதே போன் செய்கிறேன்\"\n\"காவ்யா உனக்கு எந்தத் தீங்கும் செய்ய நான் வரவில்லை. நான் உனக்கு முன் பின் தெரியாதவன் இல்லை.உன்னுடன் படித்திருக்கிறேன்.என்னைப் பற்றி ஓரளவாவது ஒரு நல்ல அபிப்பிராயம் வைத்திருப்பாய். நான் தப்பான வேலை செய்வேனா என்று யோசித்து எந்த முடிவும் எடு\"\n\"நீ அசடு. திருட்டுத்தனம் எல்லாம் செய்ய மாட்டாய். சரி சொல்.\"\nநடந்த அனைத்தையும் காவ்யாவுக்கு விளக்கினேன்.\n\"நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அந்தக் கம்ப்யூட்டர் வைத்திருக்கிறாயா\n\"இது பற்றி பெரிய பில்டப் எல்லாம் கொடுத்தாயே. எனக்கு ப்ரூவ் செய் பார்க்கலாம்\"\n\"ஏற்கனவே ஒரு பெண்ணிடம் நான் சூடு பட்டு விட்டேன்.\"\nகாவ்யா செல்போனை எடுத்து ஏதோ நம்பரைத் தட்டினாள்.\n\"வெயிட். வெயிட். உனக்கு காண்பிக்கிறேன்\"\nரீனாவுக்கு நடத்திய அதே ப்ரைம் நம்பர் டெமோவை காவ்யாவுக்கும் காண்பித்தேன்.\n\"பரவாயில்லே. காலேஜ்லே புக்கும் கையுமா நீ இருந்தப்போ உன்னை வெறும் போங்கு என்று தான் நினைத்தேன். புத்திசாலித்தனமான வேலை தான் செஞ்சிருக்கே.\"\n\"நான் இங்கே கொஞ்சம் நாள் தங்கலாமா காவ்யா\"\n\"அதை விட பெட்டரான சொல்யூஷன் நான் சொல்கிறே���். பங்குச் சந்தை விற்பனைகளைக் கட்டுப்படுத்தும் செபி நிறுவனத்தில் நான் ஒரு டாப் அஃபிஷியல். பைனான்ஸ் மினிஸ்டரிடம் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. நாளை அவரை சந்தித்து முழுதும் விளக்குவோம்.\"\n\"நான் பேசினால் கண்டிப்பாக நம்புவார்.\"\nஅடுத்த நாள் மினிஸ்டர் நிதிஷை அவர் வீட்டில் சந்தித்தோம். அவருக்கு 50 வயது இருக்கும். மெடிட்டேஷன் செய்வதால் முகம் நல்ல பொலிவோடு இளமையாக இருந்தது.\nநான் சொன்ன அனைத்தையும் கவனமாகக் கேட்டார்.\n\"காவ்யா, விஜய் சொல்வதை நம்பலாமா\n\"இவனைக் காலேஜிலிருந்து எனக்குத் தெரியும். கண்டிப்பாக நம்பலாம்\"\n\"குவாண்டம் கம்ப்யூட்டர் மூலம் ரீனா பங்குச் சந்தை சிஸ்டம்களை ஊடுருவி பங்குகளின் விலையில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறாள் என்று விஜய் கூறுகிறான். பங்குச் சந்தை வீழ்ச்சி அடைவதன் மூலம் ரீனாவுக்கு என்ன லாபம்.\"\n\"பங்குச் சந்தையில் சில தரகர்கள் Short Sale என்கிற முறையில் விற்பனை வாங்குதல் செய்வார்கள்.அதன் மூலம் ஒரு ஸ்டாக் விலை குறைந்தாலும் பெரும் லாபம் ஈட்டுவார்கள்.அன்று எந்தத் தரகர்கள் பங்குகளின் வீழ்ச்சி மூலம் லாபம் அடைந்தார்கள் என்று ஆராய வேண்டும். அவர்களுக்கும் ரீனாவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதையும் கண்டு பிடிக்க வேண்டும்.\"\n\"ப்ரில்லியன்ட் காவ்யா. நான் போலீசை ரீனா எங்கிருக்கிறாள் என்று கண்டு பிடிக்க சொல்கிறேன். நீ பங்குச்சந்தை வீழ்ச்சி அன்று யார் ஆதாயம் அடைந்தார்கள் என்கிற விபரத்துடன் நாளை என்னை சந்தி.\"\nஅன்று காவ்யா வேலையிலிருந்து வீட்டிற்கு வர வெகு நேரமாகி விட்டது.அடுத்த நாள் காலை மீண்டும் நிதிஷை சந்தித்தோம். காவ்யா விபரங்களை எங்கள் இருவருக்கும் கூற ஆரம்பித்தாள்.\n\"பங்குச் சந்தை வீழ்ச்சி அன்று பெரும்பான்மையோர் நஷ்டம் தான் அடைந்திருக்கிறார்கள். ஆனால் நரேஷ் யாதவ் என்னும் இளம் தொழிலதிபர் மட்டும் 20,000 கோடி லாபம் சம்பாதித்திருக்கிறான். அவன் மீது ஏன் எனக்கு சந்தேகம் என்றால் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முதல் நாள் தான் எல்லாப் பங்குகளையும் SHORT SALE முறையில் வாங்கியிருக்கிறான்.\"\n\"அப்படி என்றால் அவன் தான் கல்ப்ரிட். அவனை பற்றி வேறு ஏதாவது விபரங்கள் தெரிந்ததா\"\n\"அவனுக்கு வயது 27 தான் ஆகிறது. இந்தியாவின் இளம் வயதுத் தொழிலதிபர்களில் நம்பர் ஒன் அவன் தான். தற்போது அமெ��ிக்காவின் குடி மகனாக இருக்கிறான். உலகமெங்கும் சுற்றிக் கொண்டிருப்பவன். உல்லாசமாக வாழக்கையை நடத்துபவன். இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன். அவன் டெல்லி ஐ.ஐ.டி யில் தான் பொறியியல் படித்தவன்.\"\n அதே கல்லூரியில் தான் ரீனாவும் படித்தாகக் கூறினாள்\".\nநான் கூறியதைக் கேட்டு இருவரும் வியந்தனர்.\n\"முதலில் இது ரீனா நரேஷ் இருவரின் சதி என்பதை நிரூபிக்க வேண்டும். பிறகு அவன் ஏமாற்றிய பணத்தை நாம் மீட்க வேண்டும்\"\n\"பணத்தை எப்படி மீட்க முடியும்.\"\n\"பணம் அநேகமாக ஏதாவது ஒரு சுவிஸ் அல்லது மொரிஷியஸ் பேங்கில் உறங்கிக் கொண்டிருக்கும். காவ்யா நான் சொல்லும் பிளானைக் கவனமாக கேள். நீயும் விஜய்யும் உடனே சுவிசர்லாந்து கிளம்ப வேண்டும். அங்கு வங்கிகளில் இந்தியர்கள் கள்ளப்பணம் ஒளித்து வைத்திருப்பது குறித்து நமக்கு ரகசியத் தகவல்கள் தரும் பீட்டர் என்பவனை சந்திக்க வேண்டும். அவன் உதவியுடன் இந்த சதியின் மூலத்திற்கே நீ செல்ல வேண்டும்\"\n\"விஜய் என்னுடன் வந்து என்ன பிரயோஜனம். சிபிஐலிருந்து யாரைவது அனுப்பினால் உபயோகமாக இருக்கும்\"\n\"அங்கு நீ அவர்கள் நாட்டுப் போலீசைத் தான் உதவிக்கு பயன்படுத்த முடியும். நமது போலீஸ் படை ஒன்றை விசாரணைக்கு அனுப்ப பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதற்கு சற்று கால தாமதம் ஆகலாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதால் உன்னையும் விஜய்யையும் முதலில் அனுப்பலாம் என்று யோசித்தேன்\"\nநிதிஷிடம் விடை பெற்று நானும் காவ்யாவும் காரில் வந்து கொண்டிருந்தோம். காவ்யா அமைதியாக இருந்தாள்..\n\"ஏன் மினிஸ்டரிடம் அப்படி சொன்னாய். நான் உன்னுடன் சுவிசர்லாந்து வருவது தொந்தரவாக நினைக்கிறாயா\n\"ஓரிரண்டு நாட்களில் உன் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டு என்னை விட்டு சென்று விடுவாய் என்று நினைத்தேன். இப்படி கூடவே கட்டிக் கொண்டு அழ நேரிடும் என்று நான் நினைக்கவில்லை.நீ செய்த அவமானங்களை என்னால் மறக்கவே முடியாது\"\n\"காலேஜில் நாம் இருவரும் ஒரே கிளாசில் தான் படித்தோம். நீ நன்றாகப் படிப்பாய். நான் ரொம்ப சுமார் தான். உன்னிடம் சில டவுட்கள் கேட்க வருவேன். ஆனால் நீ என்னைக் கண்டு கொள்ளவே மாட்டாய். ஒரு முறை அசைன்மெண்ட் பேப்பர் தருகிறேன் என்று என்னை கேண்டீன் வர சொல்லி ஏமாற்றினாய். அன்று எனக்கு அப்படியே செத்து விடலாம் போல இருந்தது\"\n\"இது நடந்து 8 வருடம் ஆகி விட்டதே. இதைப் போய் இப்போது ஞாபகப்படுத்தி சொல்கிறாய்\"\n\"எனக்கு நடந்த அவமானங்கள் எதையும் என்னால் எளிதில் மறக்க முடியாது\"\n\"நான் வேண்டும் என்றே அப்படி செய்யவில்லை காவ்யா. காலேஜ் படிக்கும் போது எனக்கு மற்றவர்களிடம் குறிப்பாக பெண்களிடம் எப்படிப் பழகுவது என்பதே தெரியாது. எனக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. கேண்டீன் வராதது கூட சத்தியமாக மறந்தது தான் காரணம்.\"\n\"என்னை சமாதானம் செய்ய ஏதோ கூறுகிறாய்\"\n\"அது தான் உண்மை. நீ இப்போது என்னைப் பெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றியிருக்கிறாய் அதை என்னால் மறக்கவே முடியாது. உன்னை கஷ்டப்பபடும்படி எப்போதாவது ஏதவாது செய்திருந்தால் ஐ ஆம் வெரி சாரி\"\n\"அந்த ரீனா மிகவும் அழகோ\n\"நேற்று அவளைப் பற்றி நீ பேசும் போது சற்று எமோஷனல் ஆனதை கவனித்தேன். ரொம்ப லவ்வோ அவள் மீது\"\n“அப்படி எல்லாம் இல்லை. நான் அவளுடன் பழகியது ஒரே நாள் தான்\"\n\"ஒரு நாளிலே உன்னை இப்படிக் கிறங்க அடித்து விட்டிருக்கிறாள் என்றால் அவள் கொஞ்சம் ஸ்பெஷல் அழகு தான் என்று நினைக்கிறேன்\"\n உன் முகத்தை எப்போதாவது கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா. நல்ல தேவாங்கு போல இருக்கிறாய். ரொம்ப தான் நினைப்பு உனக்கு.\"\nமனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இந்தப் பெண்கள் மனது இருக்கிறதே. அது தான் எப்படி எல்லாம் யோசிக்கிறது தான் நினைப்பதை எப்படி எல்லாம் மறைக்கிறது. அவள் கூறியதற்கு பதிலுக்கு ஏதாவது வம்பிளுக்கலாம் என்று வாய் வர வந்ததை நிறுத்தி விட்டேன். இவளைக் கோபமுறச் செய்தால் என் நிலைமை மேலும் கடினமாகும். இவள் காலேஜில் படித்த போது எப்படி இருந்தாலோ அதே குழந்தையாகத் தான் இருக்கிறாள்.\nமீண்டும் எங்களிடையே மௌனம் குடி கொண்டது.\nஒரு வாரம் கழித்து காவ்யாவும் நானும் ஜெனீவா நகரிலிருந்தோம். பீட்டரின் வருகைக்காக ஒரு ஹோட்டலில் காத்துக் கொண்டிருந்தோம்.\n\"இந்த சுவிசர்லாந்து அப்படியே தேவலோகம் போல இருக்கு. இந்த நாட்டுக் குடிமகளா மாறி இங்கேயே இருந்து விடலாம் போல இருக்கு.\"\nகாவ்யா சுவிசர்லாந்து பெருமை பாடிக்கொண்டிருக்கும்போது பீட்டர் வந்தான். என் வயது தான் அவனுக்கும் இருக்கும்.எக்சர்சைஸ் செய்து உடம்பை ஸ்மார்ட்டாக வைத்திருந்தான். வந்ததும் கால தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டான்.\n\"நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்.\"\n\"ச���விஸ் வங்கிகளில் இந்தியர்கள் கள்ளப்பணம் வைத்திருப்பது குறித்த ரகசியங்களை இந்திய அரசுக்கு அளித்து இதற்கு முன் உதவி செய்துள்ளீர்கள். இந்த முறை நரேஷ் யாதவ் மற்றும் ரீனா இந்த இருவர் குறித்த விபரங்கள் வேண்டும்\".\nரீனா இருவரின் போட்டாக்களைப் பீட்டரிடம் காண்பித்தாள்.\nகாவ்யா சொல்வதைப் பீட்டர் கவனிக்காமல் அவள் முகத்தையே ரசித்துக் கொண்டிருந்தான்\n\"பெண்ணே. உன் பெயர் காவ்யா தானே. உன் முகத்தை நேராகப் பார்த்து என்னால் பேச முடியவில்லை. உன் கண்கள் பட்டாம்பூச்சி போல சிறகடிக்கும் போது என் இதயம் சிம்பொனி வயலின் போல இசைக்கிறது. உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள கூட நான் தயார். ஆனால் வீட்டில் மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள்\"\n\"நன்றி பீட்டர். மிகவும் புகழ்கிறீர்கள்\". காவ்யா வெட்கத்தில் முகம் சிவந்தாள்.\nஎனக்கு அப்படியே வயிறு கபகபவென எரிந்தது.\n\"நாம் வந்த விஷயம் விட்டு வேறு வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறோம்.\" நான் இடையில் புகுந்தேன்.\n\"ஆம் நாங்கள் கேட்ட விபரங்கள் எப்போது கிடைக்கும்.\"\n\"எனக்கு மூன்று நாட்கள் டைம் கொடு காவ்யா. இதே ஹோட்டலில் நாம் சந்திப்போம்.\"\nபீட்டர் விடை பெற்றுச் சென்ற பிறகு இருவரும் ஆளுக்கு ஒரு பீசா ஆர்டர் செய்தோம்.\n\"என்ன பீட்டரோட ஓவர் வழிசல். இங்கே குடிமகளா மாறுவதற்கு அவனைக் கல்யாணம் செய்வது தான் பெஸ்ட் வழின்னு ப்ளான் செய்றியா\"\n\"ஏதோ பட்டாம்பூசின்றான், ஹார்ட் துடிக்குதுன்றான். நீயும் அதுக்கு சிரிச்சு சிரிச்சு வழிஞ்சே.\"\n\"பீட்டரைத் தப்பா சொல்லாதே. எந்தப் பெண்ணின் அழகையும் பாராட்டிப் பேசுவது இந்த நாட்டின் கல்ச்சர். அதற்காக நம்மைக் காதல் செய்வார்கள் என்றெல்லாம் நினைக்கக் கூடாது.\"\n\"அவன் காதலிக்கிறானோ இல்லையோ, நீ அவன்கிட்டே விழுந்துட்டது நல்லாவே தெரியுது\"\n\"சீ. நான் கல்யாணம் பண்ணா ஒரு தமிழனைத் தான் கல்யாணம் செய்வேன்.\"\n\"நம்புனா நம்பு. தமிழன் அதிலும் குறிப்பா காலேஜ்லே என் கூட படிச்சவனைத் தான் கல்யாணம் செய்வேன்\"\n\"ம். சரியான புண்ணாக்குன்னு சொன்னேன்\"\nபேசிக் கொண்டே எங்கள் ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தோம். வந்ததும் குவாண்டம் கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருந்தேன்.\n\"என்ன தினமும் இதை நோண்டிக் கொண்டிருக்கே\"\n\"குவாண்டம் கம்ப்யூட்ட்டரில் என் வேலை முழுமையாக முடியவில்லை. முதலில் இதன��� வடிவமைப்பு பற்றிய முழு specifications எழுத வேண்டும் அப்போது தான் பெரிய கம்பெனிகள் இதன் மீது ஆர்வம் காட்டுவார்கள். மேலும் ரீனா துஷ்ப்ரயோகம் செய்தது போல மற்ற சிஸ்டம்களை ஊடுருவாமல் தடுக்க சாப்ட்வேர்கள் எழுத வேண்டும். அப்போது தான் என் வேலை முழுமையாகும்.\"\n\"நீ சொல்வது எல்லாம் புரிந்து கொள்ள நான் அறிவாளியா இருக்கணும்.\"\n\"நீ நல்ல அறிவாளி தான் காவ்யா.\"\n\"ஆமாம் நான் மிக பிரைட் கேர்ள்.\" சிரித்தவாறே சொல்லிவிட்டு காவ்யா அவள் ரூமுக்குச் சென்றாள்.\nமூன்று நாட்கள் கழித்து, முன்பு பீட்டரை சந்தித்த அதே ஹோட்டலில் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தோம்.\nநேரமாகிக் கொண்டே இருந்தது. பீட்டர் வந்த பாடாகத் தெரியவில்லை.\nகாவ்யா அவனுக்குப் பல முறை போன் செய்தும் பதிலில்லை.\n\"பீட்டரோட வீட்டு அட்ரஸ் இருக்கா காவ்யா. நேரா அவன் வீட்டுக்குப் போய் பார்ப்போமே\"\nஒரு டேக்சி பிடித்து அவன் வீட்டிற்கு வந்தோம். அங்கு போனதும் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்துக் கிடந்தது.\nவீட்டைச் சுற்றிலும் போலீஸ் குவிந்துக் கிடந்தது.\nகாவ்யா மெல்ல ஒரு போலீசிடம் விசாரித்தாள்.\n\"இந்த வீட்டில் வசிக்கும் பீட்டர் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உங்களுக்கு அவரைத் தெரியுமா\"\nநாங்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றோம். முதலில் மீண்ட நான் பதிலளித்தேன்.\n\"பிறகு இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். இடத்தைக் காலி செய்யுங்கள்.\"\nஎங்கள் ஹோட்டலை நோக்கித் திரும்ப சென்று கொண்டிருந்தோம்.\n\"எனக்கு பயமா இருக்கு விஜய். நம்ம உயிருக்கும் ஆபத்து வருமோனு திக். திக்குன்னு இருக்கு\"\n\"கவலைப்படாதே காவ்யா. அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது. யார் இதை செய்திருப்பார்கள்\n\"நரேஷ், ரீனா வேலையாத்தான் இருக்கும். நாம் அவர்களைத் தொடர்வது அவர்களுக்குத் தெரிந்தே தான் இருக்கும்னு எனக்குத் தோணுது. இருந்த ஒரு உதவியான ஆளும் செத்தாச்சு. இதற்கு மேல் நம்ம வேலையை எப்படித் தொடர்வது. இனி சிபிஐ தான் வந்து விசாரிக்கணும். நாம் இங்கே செய்றதுக்கு ஒரு வேலையும் இல்லை.\"\n\"அவசரப்பாதே காவ்யா. ஒரு வாரம் இருந்து பார்ப்போம். ஏதாவது ஒரு லீட் கிடைக்கும்.\"\nஎங்கள் ஹோட்டலை வந்து சேர்ந்தோம். எதுவும் பேசாமல் தத்தம் அறைக்குச் சென்றோம்.\nநான்கு நாட்கள் கழிந்தது. அடுத்து என்ன செய்வது என்று எங்கள் இருவருக்குமே தெரியவில்லை.\n\"நாளை இந்தியா செல்ல டிக்கெட் புக் செய்து விடலாம் விஜய். இங்கு நாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.\"\n\"கொஞ்சம் பொறுமையாக இரு காவ்யா. இன்னும் ஓரிரு நாட்கள் இருந்து தான் பார்ப்போம்\"\n\"இரண்டு நாட்களில் ரீனாவை நாம் கண்டுபிடித்து கிழித்து விடுவது போலத்தான்.\"\n\"இல்லை. ரீனா நம்மைத் தேடி வருவாள்.\"\n\"ஆம். ரீனாவின் அடுத்த குறி என் குவாண்டம் கம்ப்யூடர் மீது தான் இருக்கும். அதைக் கவர்வதற்கு முயற்சி செய்வாள் என்று எனக்குத் தோன்றுகிறது\"\n\"அதை உன்னுடைய வீட்டில் இருந்த அன்றே செய்திருக்கலாமே. நீ அவள் ஸ்கூட்டியை ரிப்பேர் செய்வதற்காக வெளியே தானே இருந்தாய். அது தானே அவளுக்கு நல்ல சந்தர்ப்பம்\"\n\"அப்போது குவாண்டம் கம்ப்யூட்டரை அவள் எடுத்திருந்தால், போலீசின் கவனம் அவள் மீது திரும்பியிருக்கும். நான் சிக்கியிருக்க மாட்டேன். போலீஸ் வலையில் என்னை மாட்டுவதற்குத் தான் கம்ப்யூட்டரை வீட்டிலேயே வைத்து விட்டு சென்றாள். இங்கே சுவிசர்லாந்தில் கம்ப்யூட்டரைத் திருடுவதற்கு சரியான சந்தர்ப்பம் என்று அவள் நினைக்கலாம்.\"\nகாவ்யாவுக்கும் நான் சொல்வது சரி என்று பட்டது. இருவரும் டின்னர் சாப்பிட ஹோட்டல் சென்று வந்த பிறகு என் அறை திறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். உள்ளே குவாண்டம் கம்ப்யூட்டர் காணவில்லை.\n\"நீ சொன்னது போலவே ரீனா தான் இதை செய்திருக்கணும்.\"\n\"கம்ப்யூட்டர் திருடு போனது நல்ல விஷயம் காவ்யா. நம் வேலை இப்போது வெகு எளிதாகி விட்டது.\"\n\"என்ன உளறுகிறாய். கம்ப்யூட்டர் திருடு போனது நல்ல விஷயமா\n\"ஆம். அந்தக் கம்ப்யூட்டருடன் ஒரு GPS பொருத்தியுள்ளேன். கம்ப்யூட்டர் எங்கிருக்கிறது என்ற சிக்னலை என் செல்போனுக்கு வரும்படி செய்துள்ளேன்\"\nஎன் செல்போனைப் பார்த்து விட்டு \"கம்ப்யூட்டரை எடுத்தவர்கள் இங்கிருந்து 20 மைல்கள் தள்ளி ஒரு காரில் சென்று கொண்டிருப்பது தெரிகிறது. நான் உடனே அவர்களைத் தொடர்ந்து செல்கிறேன்\"\n\"வேண்டாம் நீ வந்தால் கூடுதல் ஆபத்து. நான் மட்டும் செல்கிறேன்.\"\nஒரு ரென்டல் காரை எடுத்துக் கொண்டு GPS சொன்ன திசையில் சென்று கொண்டிருந்தேன். ஒரு மலைப்பகுதிக்கு வந்தேன். மலைப் பாதையைச் சுற்றி சுற்றி கார் சென்றது. சிறிது தூரத்தில் ஒரு வீடு தெரிந்தது. அங்கு தான் திருடியவர் இருக்க வேண்டும்.\nவீட்டை நெருங்கியதும் சற்றுத் தள்ளி காரை நிறுத்தினேன். இருட்டியதும் வீட்டிற்குள் போகலாம் என்று முடிவு செய்து காத்திருந்தேன். ஒரு சிறிய பாறை மீது அமர்ந்து மலையின் இயற்கை அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\n\"நீ என்னை சந்திக்க வருவாய் என்று எனக்குத் தெரியும் விஜய்\"\nஅதிர்ச்சியில் நான் திரும்ப ரீனா நின்று கொண்டிருந்தாள்.\nரீனா இப்போது ஆளே வித்தியாசமாக இருந்தாள். உடை, மேக்கப், ஹேர் ஸ்டைல் எல்லாம் மாறியிருந்தது.\n\"எப்படி இருக்கிறாள் உன் புது கேர்ள் பிரண்ட்\nநான் பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\n\"எனக்கு சிறு வயதிலேயே ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை. காலேஜில் தான் நரேஷ் அறிமுகமானான். வசதியான அவன் மூலம் என் ஆசை நிறைவேறும் என்று தோன்றியதால் அவனுடன் பழகினேன். பணம், வசதி எல்லாம் கிடைத்தது. ஆனாலும் உன்னுடன் பழகிய அந்த இரண்டு நாட்கள், அது ஒரு வித்தியாசமான அனுபவம். உண்மையில் உன் மீது ஒரு சின்ன லவ் உணர்வு வந்தது. பட் நான் ஒரு பிராக்டிகலான பர்சன். உன்னை விட நரேஷிடம் தான் நான் விரும்பிய கனவு வாழ்க்கை கிடைக்கும் என்பதில் தெளிவாக இருந்தேன். அவன் சொன்னதைப் போல உன்னைப் பயன்படுத்திக் கொண்டேன்.\"\n\"பங்குச்சந்தை வீழ்ச்சி உன்னுடைய சதித் திட்டம் தானா\"\n\"என் கம்ப்யூட்டரைக் கொடுத்து விடு. நான் என் வழியைப் பார்த்து போய் விடுகிறேன்\"\n\"அது அவ்வளவு சுலபத்தில் நடக்காது. ஏன் என்றால் அதை வாங்குவதற்கு உன் உயிர் இருக்காது.\"\nரீனா ஒரு பிஸ்டலை எடுத்து என் முன் நீட்டினாள்.\nநான் மெதுவாகப் பின் வாங்கினேன்.\n\"நீ ஒரு கோழை விஜய். நீ உயிர் வாழ்ந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.\"\nஅவள் என்னை சுடுவதற்கு ட்ரிக்கர் மீது விரலை வைத்தாள். நான் கண்களை மூடினேன்.அப்போது சரமாரியாக துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. நான் கண்களைத் திறந்து பார்த்தேன்.\nரீனா ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். பின்னால் போலீசுடன் காவ்யா நின்று கொண்டிருந்தாள்.\n\"காவ்யா நீ எப்படி இங்கே\n\"உன்னை தனியா அனுப்புவதற்கு நான் என்ன முட்டாளா. உன் உயிருக்கு ஆபத்துன்னு தெரியும். அதனால் போலீஸ் உதவியுடன் உன்னைப் பின் தொடர்ந்து வந்தேன்.\"\nபோலீஸ் ரீனாவின் இறந்த உடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் காவ்யாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.\n\"விஜய் பக்கத்தில் தா���் ரீனாவின் வீடு இருக்கிறது. நான் இங்கேயே இருக்கிறேன். நீ சென்று உன் குவாண்டம் கம்ப்யூட்டரைத் தேடி எடுத்து வந்து விடு.\"\nநான் சம்மதித்து ரீனாவின் வீட்டிற்குள் வந்தேன்.\nமுதலில் பெட்ரூமில் ரீனா நரேஷ் இருவரும் சேர்ந்து எடுத்த அவர்கள் கைகளின் ஓவியப் பிரதி என் கண்ணில் பட்டது. அதை எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டேன். பெட்ரூமை மேலும் அலசிய போது என் குவாண்டம் கம்ப்யூடர் கிடைத்தது. அதனுடன் சில பைல்கள் கொண்ட ஒரு சிறிய பெட்டியும் இருந்தது. அதையும் எடுத்துக் கொண்டு நேராக வீட்டை விட்டு வெளியேறினேன். என் காரில் எல்லாவற்றையும் பத்திரமாக வைத்தேன்.\nபிறகு போலீஸ் இருக்கும் இடத்திற்கு வந்தேன். இன்னும் ரீனாவின் இறந்த உடலையே சோதித்துக் கொண்டிருந்தனர். சற்றுத் தள்ளி காவ்யா நின்று கொண்டிருந்தாள்.\nமெதுவாக காவ்யா அருகில் சென்று வெற்றி என்று கை விரலில் சைகை செய்தேன்.\nபிறகு போலீசிடம் அனுமதி பெற்று காரில் திரும்பி ஹோட்டலுக்கு வந்தோம்.\nவந்ததும் ரீனா, நரே ஷ் கைகளின் போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\n\"காதலி இறந்த துக்கம் நெஞ்சை அடைக்குதோ. அவள் கைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்\"\n\"உளறாதே காவ்யா. நமக்கு இது உதவும்.\"\nரீனாவின் வீட்டில் எடுத்த பெட்டியிலிருந்த சில டாக்குமெண்டுகளைப் பார்த்தேன். அதில் ரீனா நரேஷ் இருவரின் joint account செக் புக் ஒன்று இருந்தது. அதிலிருந்த அக்கௌண்ட் நம்பரை குறித்துக் கொண்டேன்.\n\"காவ்யா எனக்கு ஒரு ஐடியா. இந்த அக்கௌண்டில் தான் நரேஷ் தன்னுடைய பணம் அனைத்தும் வைத்திருக்க வேண்டும். நாம் பேங்க் சென்று இப்போதே பணத்தை எடுத்து விடலாம்.\"\n\"பேங்கில் எவ்வளவு செக்யூரிட்டி இருக்கும். பணத்தை நேரடியாக நரேஷ் சென்றால் தான் கொடுப்பார்கள்.\"\n\"பேங்கில் நரேஷ் பணத்தை எடுக்கச் செல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பணத்தை எடுப்பது நரேஷ் தான் என்பதை அவன் கை விரல் ரேகை வைத்து பேங்கின் சாப்ட்வேர் உறுதி செய்யும்.\"\n\"அப்படி என்றால் இந்த போட்டோவில் இருக்கும் கை விரல் ரேகை வைத்து நரேஷ் அக்கௌண்டைக் காலி செய்யலாம். யு ஆர் எ ஜீனியஸ் விஜய் . ஆனால் இவ்வளவு பணத்தை எப்படி இந்தியா எடுத்துச் செல்வது.\"\n\"நாம் எடுத்துப் போக வேண்டாம். இது நமது அரசாங்கத்திற்கு போக வேண்டிய பணம். நிதிஷை த் தொடர்பு கொண்டு இந்தியா அரசின் அக்க���ண்ட் நம்பரை வாங்கு. பணத்தை நரேஷின் அக்கௌண்டிலிருந்து இந்தியா அரசாங்கத்தின் அக்கௌண்டுக்கு மாற்றி விடலாம்.\"\nகாவ்யா சம்மதித்து நிதிஷைப் போனில் தொடர்பு கொண்டு பேசினாள்.\n\"மினிஸ்டர் மிகவும் சந்தோஷப்பட்டார். இன்னும் சிறிது நேரத்தில் நமக்கு மெசேஜ் அனுப்புவதாகக் கூறினார்.\"\nஐந்து நிமிடங்களில் எங்கள் இருவரின் போனுக்கும் மெசேஜ் வந்தது.\nகாவ்யா அது இந்திய அரசாங்கத்தின் அக்கௌண்ட் தான் என்பதை உறுதி செய்தாள்.\nகாவ்யாவிடம் விடை பெற்று நான் பேங்க் சென்றேன். என்னை நரேஷ் என்று அவர்களிடம் கூறினேன்.\nஅங்கு வேலை செய்யும் மேனேஜர் என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருக்கும் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கம் கொடுத்து விட்டு ச் சென்றார்.\nகம்ப்யூட்டர் அக்கௌன்ட் நம்பர் கேட்டதும் நரேஷின் அக்கௌன்ட் நம்பரை ப் பதிவு செய்தேன்.\nபிறகு கை விரல் ரேகைகளை ப் பதிவு செய்ய சொன்னது.\nநரேஷின் கைவிரல்கள் போட்டோவை வைத்து ரேகைகளைப் பதிவு செய்தேன்.\nஅரை மணி நேரத்தில் 20,000 கோடி இந்திய அரசாங்கத்தின் அக்கௌன்டிற்கு மாறியது.\nவேலை முடிந்ததும் ஹோட்டலுக்குச் சென்றேன். காவ்யா நிதிஷிடம் பேசி பணம் அரசாங்கத்தின் அக்கௌன்டிற்கு மாற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்தாள்.\nநாளை இந்தியா திரும்ப செல்வதற்கு விமான டிக்கெட்டும் வாங்கி விட்டோம்.\n\"சும்மா ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி ஹீரோ வேலை செஞ்சிருக்கோம் இல்லை\" என்று காவ்யா படு உற்சாகமாக இருந்தாள்.\nஅடுத்த நாள் ஏர்போர்ட் செல்வதற்கு டேக்சி வந்தது. சந்தோஷமாக இருவரும் பேசிக் கொண்டு சென்றோம்.\nதிடீரென்று டேக்சியை ஒட்டிக் கொண்டிருந்தவன் பின்னால் திரும்பி எங்கள் மீது ஒரு ஸ்ப்ரே அடித்தான்.\nநினைவு வந்த போது எங்களுக்குத் தெரிந்த ஒரு இடத்தில் இருப்பது போலத் தோன்றியது. ஆம் மலை மீதிருந்த ரீனாவின் வீடு தான் அது.\nசிறிது நேரத்தில் உயரமான ஒரு மனிதன் வந்தான்.\n\"வெல்கம் விஜய். உன்னை இந்தக் கோலத்தில் சந்திக்க வைத்ததற்கு மன்னிக்கணும். என் பெயர் நரேஷ். நாம் இதற்கு முன் பார்த்ததில்லை ஆனால் உன்னை எனக்கு மிக நன்றாகத் தெரியும்.\"\n\"எனக்கும் உன்னை நன்றாகத் தெரியும் நரேஷ்\"\n\"என்னை உனக்கு கடந்த சில வாரங்களாகத் தான் தெரியும். எனக்கு உன்னை 5 வருடங்களாகத் தெரியும். நீ அப்போது குவாண்டம் கம்���்யூட்டர் ஆராய்ச்சி பற்றி எழுதிய ஒரு ஆர்டிகிள் படித்தேன். அப்பொழுதே உன்னை கவனித்து வந்தேன். என்னுடைய காதலி ரீனாவை நீ ஆராய்ச்சி செய்த இடத்திலேயே லெக்சரராக வேலை செய்ய வைத்தேன். நீ வெற்றிகரமாக ஆராய்ச்சியை முடித்தாய். அதன் பிறகு ரீனா மூலம் என் வேலையே ஆரம்பித்தேன். ஸ்டாக் மார்கெட் வீழ்ச்சியுற வைத்து பல ஆயிரம் கோடி சம்பாதித்தேன். ஆனால் மறுபடியும் என் திட்டங்களில் நீ குறுக்கிட்டாய். ரீனாவின் மரணத்திற்கு நீ தான் காரணம். அவள் இறந்தது எனக்குப் பெரிய வருத்தமில்லை. அவளுக்கு என் மீது உண்மையான காதல் இல்லை. அவள் விரும்பியது என் பணத்தை மட்டும் தான். என் பணத்தை பேங்கிலிருந்து எடுக்க ஒரு மாஸ்டர் பிளான் போட்டாய். ஒரே நாளில் என்னை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தாய்.\"\n\"இப்போதும் ஒன்றும் குறையவில்லை. சட்டத்திடம் உன் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்து விடு\"\n\"சின்ன வயதிலிருந்தே எனக்குப் பிடித்த கார்டூன் எது தெரியுமா. டாம் அண்ட் ஜெர்ரியில் வருமே ஒரு பூனை, எலி. அது என்னுடைய பேவரைட். அதில் பூனை செய்யும் தந்திரங்களும் அதற்கு எலி போடும் பதில் தந்திரங்களும் ரியலி எ மாஸ்டர் பீஸ். என் வாழ்க்கையும் ஒரு டாம் அண்ட் ஜெர்ரி கார்டூன் போலத்தான். எனக்கு பிசினசில் பல எதிரிகள். அவர்கள் ஒவ்வொருவரையும் வீழ்த்துவதில் கிடைக்கும் இன்பமே ஒரு அலாதி. பணம் சம்பாதிப்பதில், ஒரு பெண்ணை அனுபவிப்பதில் இல்லாத சுகம் அதில் இருக்கிறது. முதன் முறையாக எனக்கு நிகரான சரியான போட்டியாக நீ வந்தாய். உன்னையும் உன்னுடைய காதலியையும் ஒரே நேரத்தில் மேலுலகம் அனுப்பப் போகிறேன்.\"\n\"என்னைக் கொல்வதால் உனக்கு ஒரு லாபமும் இல்லை. இழந்த உன் பணம் உனக்குத் திரும்பக் கிடைக்க நான் உதவுகிறேன்.\"\n\"என் குவாண்டம் கம்ப்யூட்டரை என்னிடம் கொடு. அதன் மூலம் அரசாங்கம் அக்கௌண்டிலிருந்து பணத்தை உன் அக்கௌண்டுக்கு மாற்றுகிறேன்\"\n\"நல்ல டீல் தான் நீ சொல்வது. ஆனால் என்னை ஏமாற்ற எதுவும் திட்டம் போடாதே.\"\nகுவாண்டம் கம்ப்யூட்டர் மூலம் அரசாங்கத்தின் அக்கவுன்டிலிருந்து 20000 கோடி நரேஷின் அக்கவுண்டிற்கு மாற்றம் செய்தேன்.\n\"இப்போது என்னை விடுதலை செய்\"\n\"உன்னை விடுதலை செய்வேன் என்று கனவிலும் நினைக்காதே. நாளை காலை என் அக்கௌண்டில் பணம் இருப்பதை உறுதி செய்து விட்டு உங்கள் இருவர் உயி��ையும் எடுப்பேன். குட் நைட்\"\nஎங்கள் இருவரையும் ஒரு இருட்டறையில் கட்டி வைத்திருந்தனர். காவ்யாவின் முகத்தில் கலவரம் காணப்பட்டது. நான் அமைதியாக இருந்தேன்.\nசில மணி நீரங்களில் வீட்டின் முன் கதவு தட்டும் சத்தம் கேட்டது. தப தபவென மனிதர்கள் உள்ளே நுழையும் சத்தம் கேட்டது.\nசுவிஸ் நாட்டு போலீசாருடன் இந்திய சிபிஐயைச் சேர்ந்த இருவரும் வீட்டினுள்ளே நுழைந்தனர். சிபிஐ ஆபிசர் எங்கள் கட்டுகளை அவிழ்த்து விட்டார். நரேஷை போலீசார் கைது செய்தனர்.\n\"நரேஷ், நேற்று பணத்தை டிரான்ஸ்பர் செய்த போது இந்திய பைனான்ஸ் மினிஸ்டர், சிபிஐ ஆபிசர் இவர்கள் இருவருக்கும் பேங்கிலிருந்து ஒரு ஈமெயில் அலெர்ட் செல்லும்படி செய்தேன். ஏன் 20,000 கோடி பணம் அரசாங்கள் அக்கவுன்டிலிருந்து எடுக்கப்படுகிறதே என்று அவர்களுக்கு சந்தேகம் வரும்படி செய்தேன். ஈமெயில் அலெர்ட்டில் உன் பெயர், உன் அக்கவுன்ட் விபரங்களும் வரும்படி செய்தேன். உடனே இந்திய அரசாங்கம் சுவிஸ் அரசுடன் தொடர்பு கொண்டு உன்னைக் கைது செய்ய ஏற்பாடு செய்தது. நீ இது வரை செய்த தவுறுகளில் எதுவும் சட்டப்படி நீ மாட்டவில்லை. ஆனால் நேற்று நீ செய்தது சட்டப்படி குற்றம். அரசாங்கப் பணத்தை தெளிவான தடயத்துடன் கையாடிய குற்றம். குட் பை நரேஷ்\"\nநரேஷைப் போலீசார் இழுத்துச் சென்றனர்.\nநானும் ரீனாவும் அடுத்த நாள் பிளைட்டில் இந்தியா வந்தோம்.\nஎன் குவாண்டம் கம்ப்யூட்டரை கூகிள் கம்பனியில் பிரெசென்டேஷன் செய்தேன். எனக்கு வி.பி பதவி, 20 மில்லியன் டாலர் சம்பளமும், பல நூறு மில்லியன் டாலர்கள் கம்பெனி ஸ்டாக் தரவும் ஒப்பந்தம் பேசினேன்.\nவிஷயம் கேள்விப்பட்டு காவ்யா வீட்டுக்கு வந்தாள். மகிழ்ச்சியில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளை அப்படியே கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தேன்.\n\"என்ன விஜய். இதெல்லாம் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது\"\n\"நீ கூகிள் கம்பனியில் சேருவது எனக்குப் பிடிக்கவில்லை\"\n\"ஏன் அப்படி சொல்கிறாய். எவ்வளவு நல்ல Offer. என் கேரியருக்கு எவ்வளவு ஒரு நல்ல ஆரம்பம் என்று மகிழ்ச்சி அடைவாய் என்றல்லவா நினைத்தேன்.\"\n\"கூகிள் கம்பெனியில் சேருவதை விட உன் கேரியருக்கு பிரகசாமான வேறு வழியைச் சொல்கிறேன்\"\n\"நீயே ஏன் கூகிள் போல ஒரு கம்பெனி ஆரம்பிக்கக்கூடாது. நம் திறமை அனைத்தையும் ஏன் வெளிநாட்���வர்களிடம் அடகு வைக்க வேண்டும். உன் கண்டுபிடிப்பு அசாதரணமானது. இதை வைத்து நீ ஒரு கம்பெனி ஆரம்பித்தால் உன் புகழ், இந்த நாட்டின் புகழ் உச்சத்திற்கு போகும்.\"\nகாவ்யாவை நெருங்கி அவள் எதிர்பாராதபோது ஒரு முத்தத்தை அளித்தேன். ஆனால் இந்த முறை அவள் உதட்டில்.\n\"என்ன விஜய் இது. விடு.\" சிறிது நொடியில் என்னைத் தடுப்பதை அவளும் நிறுத்தினாள்.\n\"ஐ லவ் யூ காவ்யா. நீ என்னை விரும்புகிறாயா.\"\n\"நான் உன்னைக் காதலிக்க ஆரம்பித்தது எட்டு வருடமாக\"\n\"அப்படியா காலேஜிலேயே என்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாயா. என்னிடம் ஏன் சொல்ல வில்லை.\"\n\"பிறகு உன்னிடம் டவுட் கேட்டது, அசைன்மெண்ட் பேப்பர் வாங்க வந்தது எல்லாம் எதற்காம். நீ தான் சரியான ட்யூப் லைட். ஒன்றும் புரிந்து கொள்ளவில்லை\"\n\"சரி எப்போது திருமணம் செய்யலாம்\"\n\"முதலில் கம்பெனி ஆரம்பி. பிறகு பார்க்கலாம். The Mockingjay படம் போகலாம் என்று ப்ளான் பண்ணியிருந்தோமே. போய் கிளம்பு.\"\nநான் ட்ரெஸ் மாற்றிக் கொண்டு தலை சீவுவதற்கு கண்ணாடி முன் நின்று என் முகத்தைப் பார்த்தேன். எப்போதும் போல் இல்லாமல் இன்று என்னைப் பார்த்ததும் வேறு விதமாகத் தோன்றுகிறது. தலையின் ஓரத்தில் தெரிந்த நரை முடி, சவரம் செய்யப்படாத என் தாடி, என் கண்ணாடி (காண்டாக்ட் லென்சுக்கு மாற வேண்டும்) எனக்கு ஒரு வசீகரத்தை தருவதாகத் தோன்றியது. மற்றப் பெண்கள் என்னை விரும்புவது இருக்கட்டும் காவ்யா போன்ற ஒரு தேவதை என்னை விரும்புகிறாள். என் மீது உயிரையே வைத்திருக்கிறாள்.\n\"விஜய். உள்ளே என்ன செய்றே. கிளம்பறதுக்கு இவ்வளவு நேரமா.\"\nகாலத்தை வென்றவன் - அறிவியல் கதை\nகடவுள் யார் - அறிவியல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2009/08/blog-post_14.html", "date_download": "2018-10-15T11:14:15Z", "digest": "sha1:ODS5R5625OEHQFC2IOUBGPCESVFZE5CL", "length": 40256, "nlines": 204, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: ப்ளாகில் பூமழை தூவ...", "raw_content": "\nசில வலைப்பூக்களில், பூக்கள் கொட்டுவது போலவும், பனி கொட்டுவது போலவும் இருக்கும். அதை பார்க்கும் போது, நமக்கும் அதே போல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருப்பீர்கள். இதோ உங்கள் ப்ளாகிலும் சுலபமாக பூ அல்லது பனி கொட்ட வைக்கலாம்.\nமுதலில், உங்களுக்கு ஒரு சிறிய படம், Gif பார்மட்டில் தேவை. Gif பார்மட்டில் தான், அந்த படத்தை மட்டும், பேக் கிரவுண்ட��� இல்லாமல், கட் சைஸாக உருவாக்க முடியும். போட்டோ ஷாப் தெரிந்தவர்கள் சுலபமாக உருவாக்கி கொள்ளலாம். தெரியாதவர்கள், கூகுள் இமேஜஸில் போய், தேடுங்கள். உதாரணமாக, star.gif அல்லது, leaf.gif என்று தேடினால், அத்தகைய படங்கள் கிடைக்கும்.\nஇதை, ரைட் க்ளிக் செய்து உங்க டெஸ்க்டாப்பில் சேவ் செய்து கொள்ளுங்கள். இப்போது, இதை http://www.photobucket.com/ அல்லது இது போன்ற இமேஜ் அப்லோடிங் சைட்டில் அப்லோட் செய்து, அதன் direct url காப்பி செய்து கொள்ளுங்கள்.\nஇனி, உங்க இமேஜ் ரெடி. பூமழை தூவ வைப்பதற்கு, .js எனப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் ஃபைல் தேவை. அதை, எங்காவது அப்லோட் செய்ய வேண்டும். ஆனால், கூகுளில் அந்த வசதி இல்லை. அதனால், http://www.hotlinkfiles.com/ போய் ஒரு இலவச கணக்கு துவங்கி கொள்ளுங்கள். இது முற்றிலும் இலவசம், ஆனால், ஒரு மாதத்துக்கும் மேல் உபயோகிக்காத ஃபைல்கள் ஆட்டோமேட்டிக்காக அழிந்து விடும். இப்போ, கீழே காணும் கோடிங்கை அப்படியே காப்பி செய்து ஒரு நோட்பேடில் பேஸ்ட் பண்ணி கொள்ளுங்கள்.\nஇதில் இரண்டாவது வரியில், http://i570.photobucket.com/albums/ss141/sumazla/rose.gif என்று இருப்பதற்கு பதிலாக, உங்க இமேஜின் டைரக்ட் லின்க் கொடுத்து விடுங்கள். அடுத்து, நான்காவது வரியில் var = 10 என்று இருப்பது, எத்துணை பூக்கள் கொட்ட வேண்டும் என்ற எண்ணிக்கை, இதையும் விரும்பும் அளவுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்து ஆறாவது வரியில், var hidesnowtime = 60 என்று இருப்பது, எத்துணை வினாடிகளுக்கு பின்பு கொட்டுவது நிற்க வேண்டும் என்று குறிப்பிடுவதாகும். இதில் 0 கொடுத்து விட்டால், நிற்காமல் கொட்டிக் கொண்டே இருக்கும்.\nஅதன் கீழ் பாருங்கள், varsnowdistance என்பதில், page height அதாவது, அந்த பக்கத்தின் இறுதிவரை பொழிய வேண்டும், அல்லது window height திறந்திருக்கும் விண்டோவின் உயரம் வர பொழிய வேண்டும். இதில், உங்களுக்கு விருப்பமானதை போட்டுக் கொள்ளுங்கள்.\nஅவ்வளவு தான். இப்போ இதை .js எக்ஸ்டென்ஷனோடு சேவ் செய்து கொள்ளுங்கள். அதாவது, உதாரணமாக, நோட் பேடில் Save As கொடுத்து, rosefall.js என்று கொடுங்கள். அது தானாகவே ஜாவா ஸ்கிரிப்ட் ஃபைலாக சேவ் ஆகி விடும்.\nஇப்போ, உங்க http://www.hotlinkfiles.com/ போய், இந்த ஃபைலை அப்லோட் செய்யுங்கள். பின், அது தரும் direct url ஐ, ஒரு நோட் பேடில் பத்திர படுத்தி கொள்ளுங்கள். இப்போ இது தான் உங்க சாவி. இப்போ, கீழே இருக்கும் கோடை காப்பி செய்து, அதில், http://www.hotlinkfiles.com/......../rosefall.js என்று இருப்பதற்கு பதிலாக, உங்க சாவி���ை போட்டு விடுங்கள்.\nSave கொடுத்து, உங்கள் வலைப்பூவை திறந்து பாருங்கள். என்ன, பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்துகிறதா\nநல்ல தகவல்கள் முயற்சி செய்து பார்க்கிறேன்..\nஅதெல்லாம் சரிங்கோ (கோட்தான் ரொம்ப நீளமா இருக்குது).\nஇடுகையிட்டவுடன் 'பின்னூட்டமா' கொட்டறதுக்கு ஏதாவது இருக்குதாங்க\nஅதுலயும் ஸ்பெஷலா 'பிரபல' பதிவர்கள்கிட்டயிருந்து பின்னூட்டங்களை\nவரவைக்கிறமாதிரி ஏதாவது மென்பொருள் இருந்தா, 'ஆப்பு' வைக்கிறேன்னு சொல்லிட்டு யாரும் வந்தாங்கன்னா அவுங்களுக்கு அத சொல்லித் தந்துடலாம் - எப்புடீ... நாங்களும் யோசிப்போம்ல\nகோட் நீளமா இருந்தா, காப்பி பேஸ்ட் செய்றதுக்கு என்னாங்கோ\nதலையில கொட்டாம இருந்தா சரி\n//அதுலயும் ஸ்பெஷலா 'பிரபல' பதிவர்கள்கிட்டயிருந்து பின்னூட்டங்களை\nவரவைக்கிறமாதிரி ஏதாவது மென்பொருள் இருந்தா,//\nபிரபல பதிவர்களுக்கு என்ன இலக்கணம்னு மொதல்ல சொல்லுங்க, அப்புறம், இதுக்கு ஒரு மென்பொருள் உருவாக்கலாம்.\nஒரே ஒரு இலக்கணம் மட்டும் தான் எனக்கு தெரியும். உண்மையில், இன்னொருவருடைய பதிவு, படித்து பிடித்திருந்தாலும், பின்னூட்டமோ, ஓட்டோ இட மாட்டார்கள்.\nஉங்களுடைய பதிவு மிகவும் அருமை .\nஉங்களுடைய template மிகவும் பார்பதற்கு அருமையாக உள்ளது. பகல் தோற்றம்,இரவு தோற்றம்\nமலர் தோற்றம் மூன்றும் நன்றாக உள்ளது.\nஅற்புதம் அற்புதம் நல்ல முயற்சி நன்றி.\nசுஹைனா நிறைய பிளாக்கில் பார்க்கும் போது பன்னனும்னு நினைப்பேன்... ஆனா உங்க பிளாக் ரோஸ் ரொம்ப என்னை ரொம்ப கவர்ந்தது ...உங்கள் தகவல் ரொம்ப உபயோகமா இருக்கு நன்றிபா :-)\nக. தங்கமணி பிரபு said...\n என் ப்ளாக்க அகலப்படுத்தனும், இன்னும் ஒரு column சேர்க்கனும் ஆனா இப்ப இணைச்சு வச்சிருக்ற ஓட்டுப்பட்டைகள் அப்படியே இருக்கனும் ஆனா இப்ப இணைச்சு வச்சிருக்ற ஓட்டுப்பட்டைகள் அப்படியே இருக்கனும் என்னவோ ஊருக்குள்ள நாலு எழுத்து படிச்சவங்கண்ணு அடிக்கடி நானும் கேட்டுகிட்டே இருக்கேன் என்னவோ ஊருக்குள்ள நாலு எழுத்து படிச்சவங்கண்ணு அடிக்கடி நானும் கேட்டுகிட்டே இருக்கேன் எங்கியாவது அதப்பத்தி எழுதியிருப்பீங்கன்னு உங்க ப்ளாக்க அப்பப்ப சுத்தி சுத்தி தேடறேன் எங்கியாவது அதப்பத்தி எழுதியிருப்பீங்கன்னு உங்க ப்ளாக்க அப்பப்ப சுத்தி சுத்தி தேடறேன் சொல்லவே மாட்டேங்கிறீங்களே அப்புறம் இந்த பூ மழை மேட���டர் coding படிச்சவுடனே டக்குனு தோனியது “அட அநியாயமே, இந்தப் பொண்ணு இந்த கலக்கு கலக்குது” உண்மைலயே அந்த நீளமான html மந்திரம் ஒன்னும் புரியல மலைப்பாயிருக்கு” உண்மைலயே அந்த நீளமான html மந்திரம் ஒன்னும் புரியல மலைப்பாயிருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் (அப்பிடியே, நம்ம மணுவயும் பரிசீலனை பண்ணுங்க)\nஉண்மையிலேயே மிக நல்ல குறிப்பு.\nநன்றி ரமேஷ், ரவி, ஹர்ஷினி அம்மா, ஜமால், மேனகா\nதங்கமணி பிரபு, நிச்சயமாக அகலப்படுத்த முடியாது, டெம்ப்ளேட் என்ன புறவழி சாலையா\nஅப்புறம் இந்த நீளமான ஜாவா ஸ்க்ரிப்ட் எல்லாம் நான் எழுதினது இல்லை. ஆன்லைனில் நிறைய ஜாவா ஸ்க்ரிப்ட் லைப்ரரிகள், ஸ்க்ரிப்ட் ஜெனரேட்டர்கள் இருக்கின்றன. எனக்கு தெரிந்தது, அதை உபயோகிப்பதைத்தான்.\nநான் கம்ப்யூட்டர் படித்தவள் இல்லை. ஏன் ஒரு நாள் கூட எந்த கம்ப்யூட்டர் க்ளாஸுக்கும் போனதில்லை. நான் ஆங்கில இலக்கியம் படித்தவள். இதற்கு அனுபவ அறிவு போதும். நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்வீர்கள். அதற்காக என் ப்ளாகை சுற்றவெல்லாம் வேண்டியதில்லை :-)\nக. தங்கமணி பிரபு said...\nகரெக்டுங்க சுமஜ்லா, ஆனா பாருங்க பல ப்ளாக்குகள் அகலமாக இருக்கிறது, அது புறவழியா, நேர்வழியா இல்ல குறுக்குவழியான்னுல்லாம் எனக்கு தெரியல நீங்க அதிகமா ப்ளாக் நுட்பங்கள் எழுதுவதாலும் இப்ப அதுசம்பந்தமா புத்தகமும் எழுதறீங்கன்னுசொன்னதாலும் உங்களுக்கு வெப் மற்றும்ம் ப்ளாக்குகள் பற்றி பூரணமா தெரியும்னு தப்பா நினைச்சுட்டேன் நீங்க அதிகமா ப்ளாக் நுட்பங்கள் எழுதுவதாலும் இப்ப அதுசம்பந்தமா புத்தகமும் எழுதறீங்கன்னுசொன்னதாலும் உங்களுக்கு வெப் மற்றும்ம் ப்ளாக்குகள் பற்றி பூரணமா தெரியும்னு தப்பா நினைச்சுட்டேன் விளக்கத்திற்கு நன்றீங்க தவிர அந்த நீளமான ஜாவா ஸ்கிரிப்ப்ட படிச்சதுக்கும், பகிர்ந்துக்கறதுக்குதான் ஆச்சர்யப்பட்டேன். ஆங்கில இலக்கியம் படிச்ச நீங்க எப்படி இந்த தகவல்களைப் பெற புக்கு ப்ளாக்குன்னு அனுபவ அறிவு தேடறீங்களோ அப்படித்தான் நானும் உங்க ப்ளாக்குல தேடுனனே தவிர உங்க ப்ளாக்க மட்டுமில்ல எந்த ப்ளாக்கயும் சுத்த நேரமில்லீங்க :-)\n//உங்க ப்ளாக்க மட்டுமில்ல எந்த ப்ளாக்கயும் சுத்த நேரமில்லீங்க //\nஉங்க முந்தய பின்னூட்டத்தை வைத்துத் தான் சொன்னேன், மற்றபடி இதனால் மனக்காயப்பட்டிருந��தால் மன்னிக்கவும்.\nமுதலில் ஒரு டெம்ப்ளேட்டின் அடிப்படை, எங்கோ அப்லோட் செய்யப்பட்டிருக்கும் படங்கள். அதை பதிவிரக்கி, அகலப்படுத்தி, பின் கோடிங்கிலும் ஜிம்மிக்ஸ் செய்வது, தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை அதனால் தான் அவ்வாறு சொன்னேன். நான் எந்த விட்ஜெட்டும் போகாமல், இந்த ப்ளாகுக்கு மூன்று டெம்ப்ளேட் வைத்திருக்கிறேன். இன்னும் நூறு கூட சேர்க்கலாம். பதிவர்களுக்கு லின்க்கில் ‘டெம்ப்ளேட் மாற்றம்’ குறித்து நான் எழுதி இருப்பதை படிக்கவும்.\nகணினி படிக்கவில்லை, ஆனால் எனக்கு தேவையான அளவுக்கு கொஞ்சூண்டு html தெரியும்.\nஹாய் சுமஜ்லா எனக்கு உங்க உதவி தேவை. என் பிளாகில் recent comments, recent post, இந்த இரண்டுக்கும் கலர் மாத்த வேண்டும். எனது பிளாக் பேக்ரவுன் கலரும், அதன் கலரும் பிளாக், யார் புதுசா கருத்து போட்டாலும் அத பார்க்க முடியல. சைட்ல வரும் சமீபத்திய கருத்து கருப்பா இருக்கு, அதன் கலர் மாத்த வேனும். சொல்லி தர முடியும்மா.\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனா��ிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969580/defender-of-earth-2_online-game.html", "date_download": "2018-10-15T11:23:41Z", "digest": "sha1:V5YYCSU26QI5WURH52WAD6V4GCHMADUH", "length": 10629, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பூமியின் 2 பாதுகாவலனாக ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பூமியின் 2 பாதுகாவலனாக\nவிளையாட்டு விளையாட பூமியின் 2 பாதுகாவலனாக ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பூமியின் 2 பாதுகாவலனாக\nபூமி பாதுகாப்பு - இது மிகவும் தைரியமான மற்றும் வலுவான தான். அதனால் உங்களை பற்றி பின்னர் உங்கள் எழுத்து தேர்வு மற்றும் அதை முயற்சி பின்னர் உங்கள் எழுத்து தேர்வு மற்றும் அதை முயற்சி . விளையாட்டு விளையாட பூமியின் 2 பாதுகாவலனாக ஆன்லைன்.\nவிளையாட்டு பூமியின் 2 பாதுகாவலனாக தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பூமியின் 2 பாதுகாவலனாக சேர்க்கப்பட்டது: 09.01.2012\nவிளையாட்டு அளவு: 3.1 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 1 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பூமியின் 2 பாதுகாவலனாக போன்ற விளையாட்டுகள்\nமுடிவு 2 புதிய நகரம்\nபென் 10 - ஓவர்கில் அப்பாச்சி\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\nவிளையாட்டு பூமியின் 2 பாதுகாவலனாக பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பூமியின் 2 பாதுகாவலனாக பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பூமியின் 2 பாதுகாவலனாக நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பூமியின் 2 பாதுகாவலனாக, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பூமியின் 2 பாதுகாவலனாக உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமுடிவு 2 புதிய நகரம்\nபென் 10 - ஓவர்கில் அப்பாச்சி\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nரன் குதிக்க மற்றும் தீ\nதேடல் மற்றும் அழித்துவிடு: ஹாட்ஸ்பாட் ஆர்கேட் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/75-politics/163197-2018-06-13-09-51-14.html", "date_download": "2018-10-15T11:31:37Z", "digest": "sha1:UWTXEKA46LGPKHLFWAIPFCK7JLUN6OKZ", "length": 16184, "nlines": 76, "source_domain": "viduthalai.in", "title": "சட்டமன்றச் செய்திகள்", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nதிங்கள், 15 அக்டோபர் 2018\nபேரவையில் துணைக் கேள்வி இல்லை: அவைத் தலைவருடன் திமுக வாக்குவாதம்\nசென்னை, ஜூன் 13 சட்டப் பேரவையில் (12.6.2018) செவ்வாய்க் கிழமை கேள்வி நேரமானது பள்ளிக் கல்வித் துறை தொடர்பான கேள்வி யுடன் தொடங்கியது.\nஅப்போது, கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் தங்கம் தென்ன ரசுக்கு மட்டும் பேரவைத் தலைவர் தனபால் வாய்ப்பு அளித்தார். இதைத் தொடர்ந்து அடுத்த கேள்விக்குச் சென்றார்.\nஇதுகுறித்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பேரவைத் தலைவர் ப.தனபால், துணைக் கேள்விக்கு அனுமதி தந்தால் நீண்ட நேரம் கேள்வி நேரத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், பேரவை கூட்டத் தொடரை மாலை 5 மணி வரை கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், துணை வினாக்கள் எழுப்ப வாய்ப்பு மறுக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் எனது அறைக்கு வந்து அதனை உரிமையாகக் கோருகிறார்கள். இதனால், மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனாலேயே, இந்த முயற்சியை இன்று செய்து பார்த்தேன் என்றார்.\nஇதற்குப் பதிலளித்த துரைமுருகன், உங்களது இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியின் முன்வரிசையில் அமர்ந்துள்ள தலைவர்களுடன் விவாதித்து முடிவு செய்திருக்கலாம் என்றார். துரைமுருகனின் இந்தக் கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் வழிமொழிந்தார். இது தொடர்பாகக், கலந்தா லோசித்து முடிவெடுப்பதாக பேரவைத் தலைவர் பி.தனபால் உறுதி அளித்தார்.\nசுய உதவிக் குழுக்களுக்கு நிகழாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன்கள் அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.\nசட்டப் பேரவையில் விதி 110இன் கீழ், அவர் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை: கடந்த ஏழு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41,180 கோடி வங்கிக் கடனாக அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த நிதியாண்டில், ரூ.7,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டபோதும் ரூ.8,332 கோடி கடனுதவி அளிக்கப் பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நிகழாண்டில் ரூ.11,000 கோடி வங்கிக் கடன் அளிக்கப்படும்.\nதமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 45 ஆயிரத்து 594 வீடுகள் பழுதடைந்துள்ளன. அவற்றி��் தலா ஒரு வீட்டுக்கு ரூ.50,000 வீதம் பழுது நீக்க நிதியாக அளிக்கப்படும்.\n25 புதிய துணை மின் நிலையங்கள்\nதமிழகத்தில் புதிதாக 25 துணை மின் நிலையங்கள் அமைக்கப் படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\nசட்டப் பேரவையில் விதி 110இன் கீழ் அவர் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிக் கொணர்வதற்காக சமூகரங்கபுரத்தில் ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் ரூ.600 கோடியில் அமைக்கப்படும்.\nகடலூர் மாவட்டம் நெய்வேலி, சிவகங்கை மாவட்டம் கோந்தகை, கோவை பரலி ஆகிய இடங்களில் புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் ரூ.1,669 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.\nஉடன்குடி ஒன்றாவது அலகில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும், இந்த் பாரத் அனல் மின் நிலை யத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும், புதிய காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிக் கொணரவும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் ரூ.1,039 கோடியில் புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.\nரசாயனமற்ற இயற்கை வேளாண்மையைப் பரவலாக்க ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு அறிவித்தார்.\nசட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத் துக்குப் பதில் அளித்து அமைச்சர் துரைக்கண்ணு வெளியிட்ட அறிவிப்புகள்:\nவிவசாயிகளின் பங்கேற்புடன் நடப்பாண்டில் எம்ஜிஆர் 100 நெல் ரகம் 1.19 கோடி மதிப்பீட்டில் பிரபலப்படுத்தப்படும். மண்ணின் வளத்தினை மேம்படுத்த 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடப்பாண்டில் பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி செய்ய ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.\nதமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இயற்கை வேளாண் மண்டலமாக அறிவித்து, முற்றிலும் ரசாயனமற்ற இயற்கை வேளாண்மையைப் பரவலாக்க நடப்பாண்டில் ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nதரமான விதைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 10 மாவட்டங்களில் விதை சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு கிடங்கு வசதி 11 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்த நடப்பாண்டில் ரூ.6.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2018/05/", "date_download": "2018-10-15T11:20:30Z", "digest": "sha1:HHIPGRCEAEOCQBUTUI7NJV6KVU3LZTV5", "length": 48551, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: May 2018", "raw_content": "\nசென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 36\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nதூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்\nபூங்காவை ஒட்டியிருந்த வீடு- சிறுகதை\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nநான் தமிழ் இலக்கியத்தை வெறுத்த கதை\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nதொழிற்சாலைகள், சூழல் கேடு, உள்ளூர் மக்கள்\nதொழில் வளர்ச்சியை மட்டுமே முன்வைக்கும் பலரும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டமாகப் பார்க்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டால், அல்லது தமிழகத்திலிருந்து துரத்தப்பட்டால், அதன் காரணமாகத் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கருதுகிறார்கள்.\nசூழல் கேட்டை முன்வைத்து இன்று தமிழகத்தில் நான்கு பெரும் பிரச்னைகள் பேசப்படுகின்றன. அவை (1) காவிரிப் படுகை ஹைட்ரோகார்பன் மண்டலம் (2) கூடங்குளம் (3) தேனி நியூட்ரினோ (4) ஸ்டெர்லைட். இதில் ஸ்டெர்லைட் மிகக் கோரமான சில சம்பவங்களுக்குப் பிறகு இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் சில ரசாயன, உலோக உற்பத்தித் தொழில்கள்மீதும் கடும் அழுத்தம் சுமத்தப்படும்.\nஇந்தப் பிரச்னைகளின் அடிநாதமாக நான் பார்ப்பது, சூழல் கேட்டை மட்டுமல்ல. இந்தத் தொழிற்சாலைகள் அல்லது பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்படும்போது அப்பகுதி மக்கள் எந்தவிதத்திலும் பங்காளிகளாகச் சேர்க்கப்படுவதே இல்லை. இது நிலம் கையக்கப்படுத்துதல் அல்லது குறைகேட்பு என்பதைத் தாண்டிய ஒன்று.\nகுறைத்த சர்ச்சைக்குரியது என்பதனால், த���னி நியூட்ரினோ ஆய்வகத்தை எடுத்துக்கொள்வோம். சிலபல பொய்க்கதைகளைத் தாண்டி, உண்மையிலேயே இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்குப் பெரிய பிரச்னை ஏதும் இல்லை; சிறிய சில பிரச்னைகள் நிச்சயமாக இருக்கும். நிலம் கையகப்படுத்தக்கூட வேண்டியதில்லை. நீர் ஆதாரம் எவ்வகையிலும் பாதிக்கப்படாது. பாரம்பரிய காட்டு மேய்ச்சல் உரிமை பாதிக்கப்படுமா அரசு இதற்கான உறுதிமொழிகளைக் கொடுத்துவிடலாம். அதற்குமேல் அரசு இதற்கான உறுதிமொழிகளைக் கொடுத்துவிடலாம். அதற்குமேல் அதற்குமேல் இந்தப் பகுதி மக்களுக்கு இந்த மாபெரும் பல நூறு கோடி ரூபாய்த் திட்டத்தால் ஒரு நன்மையும் இல்லை. அறிவியலுக்கான பொது நன்மை என்று அரசு பேசுகிறது. பெருந்தீமை விளையலாம் என்று போராட்டக்காரர்கள் பேசுகிறார்கள்.\nநீங்கள் சராசரி, ஏழைப் பொதுமக்கள் என்றால் என்ன சொல்வீர்கள் அரசை நம்பமாட்டீர்கள். ஏனெனில் இதுநாள்வரை அரசு நம்பகத்தன்மையோடு நடந்துகொண்டதில்லை. மக்களை மதித்ததில்லை. அதிகாரத் திமிர் கொண்ட ஐஏஎஸ் அலுவலர்களும் ஐபிஎஸ் அலுவலர்களும் ஏழை மக்களை எத்திவிட்டுச் செல்பவர்கள். இங்குதான் அமைப்பு சறுக்குகிறது.\nஅறிவியல் வளர்ச்சியினால் என்ன நன்மை என்பதெல்லாம் கிடக்கட்டும். வேறு என்ன புதிய நன்மைகளை இந்தப் பகுதி மக்களுக்கு ஒருவர் செய்யமுடியும் ஐம்பது கிமீ விஸ்தீரணத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் சுத்தமான குடிநீரைக் குழாயில் தர முடியுமா ஐம்பது கிமீ விஸ்தீரணத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் சுத்தமான குடிநீரைக் குழாயில் தர முடியுமா அந்தப் பகுதி மக்கள் வியக்கும் வகையில் அற்புதமான மருத்துவமனை ஒன்றை நிறுவி, டெர்ஷியரி கேர் வரை இலவசமாகச் செய்துதர முடியுமா அந்தப் பகுதி மக்கள் வியக்கும் வகையில் அற்புதமான மருத்துவமனை ஒன்றை நிறுவி, டெர்ஷியரி கேர் வரை இலவசமாகச் செய்துதர முடியுமா நான்கைந்து உயர்தரப் பள்ளிக்கூடங்களை நிறுவி அப்பகுதிக் குழந்தைகள் அனைவரையும் தூக்கி உயர்த்தமுடியுமா\nஇதையெல்லாம் செய்துதரவேண்டியது அரசு அல்லவா என்று சொல்லி நியூட்ரினோ ஆய்வக அறிஞர்கள் தப்பித்துப் போய்விட முடியாது. இந்தப் பலநூறு கோடி ரூபாய்த் திட்டத்தால் அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு பியூன் வேலைகூடக் கிடைக்கப்போவதில்லை என்னும்போது அம்மக்கள் எப்படி உங்��ள் திட்டத்தில் பங்குதாரர் ஆவார்கள்\nசரி, இதையெல்லாம் ஸ்டெர்லைட் செய்துகொடுத்திருந்தால் இம்மாதிரியான ஒரு வெறுப்பைச் சம்பாதிக்காமல் இருந்திருப்பார்களா முதலில் இதனை ஸ்டெர்லைட் நினைத்துக்கூடப் பார்த்ததாகத் தெரியவில்லை. ஏதேனும் பிரச்னை வந்தால் ஆளும் கட்சிக்கு அள்ளிக்கொடுத்தால் முடிந்தது என்ற பழைய மாதிரியை மட்டுமே மனத்தில் வைத்து நடந்துகொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.\nஸ்டெர்லைட், வெறுமனே கொஞ்சம் நிலத்தையும் துறைமுகத்தையும் மட்டும் மனத்தில் வைத்து ஆலையை நடத்தியுள்ளது. இனியும் இது சாத்தியமில்லை. ஒவ்வோர் ஆலையும் அப்பகுதி மக்களுடைய பங்களிப்போடு, அம்மக்கள் விரும்பும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதோடு, சூழல் கேட்டைக் கடுமையாகக் குறைப்பதற்கான முதலீடுகளோடும்தான் இனி தமிழகத்தில் செயல்பட முடியும். அல்லது குறுகிய காலத்திற்கு, இந்த அளவுக்கு நாட்டின் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர வேண்டியிருக்கும். ஆனால் இன்னும் சில வருடங்களில் அந்த மாநிலங்களிலும் பிரச்னைகள் வரலாம். இப்படி மாநிலம் மாநிலமாக ஓடிச் செல்வதற்குபதிலாக, ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுடன் நியாயமான ஒப்பந்தத்தில் ஈடுபடலாம். சூழலியல் கேடுகள் நேராமல் என்ன செய்யப்போகிறோம் என்று நியாயமாக, அவர்கள் மொழியில் விளக்குவது. இங்கே நம்பகத்தன்மை மிக மிக முக்கியம். அதன் தொடர்ச்சி, எதிர்த்துப் பேசுபவர்களை நியாயமாக எதிர்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது. இரண்டாவது, அப்பகுதி மக்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வது. அப்பகுதி மக்களைப் பங்காளிகளாக ஆக்குவது.\nகூடங்குளம் இதில் எதையுமே செய்யவில்லை. குறைந்தபட்சம் சுற்றியுள்ள மக்களுக்கு தமிழில் அச்சடித்த துண்டுச்சீட்டுகூடத் தரவில்லை. மேலிடத்திலிருந்து முடிவு செய்துவிட்டோம், உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ - என்பதுதான் அவர்கள் கருத்தாக இருந்தது, இருக்கிறது. காவிரிப் படுகை ஹைட்ரோகார்பன் திட்டமும் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது.\nஸ்டெர்லைட்டுக்கு விழுந்த அடி, பிற ஆலை முதலாளிகளை இனியாவது விழித்தெழச் செய்யவேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கையூட்டு அளிப்பதற்குபதிலாக சூழல் கேட்டைத் தாங்களாகவே முன்வந்து குற��க்க, நீக்க முயற்சிகளை மேற்கொள்வது, சுற்றியுள்ள மக்களோடு தொடர்ந்து பேசுவது, அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்தில் பங்கேற்பது, அதற்காகக் கணிசமான அளவு பணத்தை முதலீடு செய்வது போன்றவை மூலமாக மட்டுமே நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் ஆலைகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.\n[ஞாநி குறித்த என் நினைவுகளை திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளி தொகுத்த ஓர் இதழுக்காக எழுதியிருந்தேன். இங்கே உங்கள் பார்வைக்கு. மேலும் சில விஷயங்களை எழுத நினைத்தேன். ஆனால் வார்த்தைக் கணக்கு நீண்டுவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொண்டுவிட்டேன்.]\nஞாநி சங்கரனை ஒரு பத்தி எழுத்தாளராக நான் படித்துவந்திருக்கிறேன். அவர் தீம்தரிகிட இதழை மீண்டும் 2000-க்குப் பிறகு கொண்டுவரத் தொடங்கியபோது அவ்விதழுக்கு சந்தாதாரராக இருந்தேன். அதன்மூலம் ஞாநியின் பல்வேறு கருத்துகளைப் படித்திருக்கிறேன்.\nஅவருடனான பரிச்சயம் என்பது 2007-ல்தான் ஏற்பட்டது. அப்போது ஞாநி விகடன் இதழில் ‘ஓ பக்கங்கள்’ என்ற கருத்துத் தொடரை எழுதிவந்தார். அக்காலகட்டத்தில்தான் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு அமெரிக்க அரசுடன் அணுசக்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. வாஜ்பாய் காலத்தில், 1998-ல், இந்தியா பொக்ரான் அணுகுண்டுச் சோதனை நிகழ்த்தியதால் அமெரிக்காவும் பிற அணுசக்தி நாடுகளும் இந்தியாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தியிருந்தன. இந்தியாமீது சில தொழில்நுட்பத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அமெரிக்கா இந்தியாவுடன் அமைதிக்கான அணுத் தொழில்நுட்ப உறவை ஏற்படுத்திக்கொள்ள முன்வந்தது. இந்த ஒப்பந்தத்துக்கு 123 ஒப்பந்தம் என்று பெயர்.\nஞாநி, அணுத் தொழில்நுட்பத்துக்கு எதிரானவர். எனவே அவர் 123 ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தார். அப்போது நான் தமிழில் வலைப்பதிவுகள் எழுதிவந்தேன். நான் அணுத் தொழில்நுட்பத்துக்கு ஆதரவானவன். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது, இந்தியாவுக்கு நன்மை பயக்கக்கூடியது என்பது என் கருத்து. ஞாநியின் விகடன் பத்தியில் உள்ள குறைபாடுகள் குறித்து என் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதத்தொடங்கினேன். ஞாநி, என் கருத்துக்கு மாற்றுக் கருத்துகள் எழுதினார். அதுதான் எங்கள் நட்பின் தொடக்கம் என்று நினைக்கிறேன். 123 ஒப்பந்தம் குறித்த என் கருத்துகளையெல்லாம் தொகுத்து பின்னர் நான் ஒரு சிறு நூலாகவும் வெளியிட்டேன்.\nஞாநி, கேணி என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளை அவர் வீட்டின் பின்கொல்லையில் இருந்த வெட்டவெளியில் பேச அழைத்தார். அக்கூட்டங்களுக்கு நான் சிலமுறை சென்றிருக்கிறேன். நானும் அக்கூட்டத்தில் ஒருமுறை பதிப்புத் தொழில் குறித்துப் பேசியிருக்கிறேன். அந்தச் சந்திப்புகளின்போது கூடும் கூட்டம் எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. 200-250 பேர், பெரும்பாலும் இளைஞர்கள், கூடிவிடுவர். ஒரு நிகழ்ச்சியை நடத்துவதில் எனக்கு இருக்கும் சிரமமே, கூட்டம் சேர்ப்பதுதான். ஞாநிக்காகக் கூடும் கூட்டத்தை நான் பொறாமையுடனேயே பார்த்திருக்கிறேன்.\nஞாநியின் நாடகங்கள், புனைகதைகள் என்னை அவ்வளவாக ஈர்த்ததில்லை. அவருடைய பத்தி எழுத்தும் தொலைக்காட்சி உரையாடல்களும் நேரடிச் சந்திப்புமே எனக்கு முக்கியமானவையாக இருந்திருக்கின்றன. ஞாநியின் பொருளாதாரக் கருத்துகள் எனக்கு நேர் எதிரானவை. ஆனால் அவர் எப்போதுமே உரையாடத் தயாராக இருந்தார். முக்கியமாக, எதிர்க்கருத்து இருப்போருடன் உரையாடத் தயாராக இருந்தார். இளைஞர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார். அவருடைய வீட்டுக்கு நான் செல்லும்போது அங்கே எப்போதும் ஓர் இளைஞர் கூட்டம், அல்லது குறைந்தபட்சம் ஓரிரு இளைஞராவது இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர் தனியாக இருந்து நான் பார்த்ததே இல்லை.\nதமிழகத்தில் செய்தித் தொலைக்காட்சி வடிவம் பெரும் மாற்றம் பெற்றது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோதுதான். தொலைக்காட்சி விவாதங்கள் என்னும் புதியவகை நிகழ்ச்சிகள் அப்போது அறிமுகமாகின. அதில் கலந்துகொள்ள நான் தொடர்ந்து அழைக்கப்பட்டேன். காலை நேர நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஞாநியும் நானும்தான் இணைந்து பங்கேற்போம். எங்கள் இருவருடைய கருத்துகளும் நேர் எதிராக இருக்கும் என்பதால். ஆனால் இருவருக்கும் உள்ள பரஸ்பர மரியாதை காரணமாக நாங்கள் குரலை உயர்த்தி ஒருவரை ஒருவர் ஒருமுறைகூடக் கடுமையாகப் பேசியதில்லை. அதே சமயம் கருத்துகளை மிகக் கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறோம். பல்வேறு தொலைக்காட்சிகளைய��ம் சேர்த்து குறைந்தது நூறு முறையாவது நாங்கள் இருவரும் மட்டும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் இருக்கும் என்று ஊகிக்கிறேன்.\nஞாநியின் பரிந்துரையால்தான் நான் எஸ்.ஆர்.வி பள்ளி மாணவர்களுடன் உரையாட அழைக்கப்பட்டேன். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர்களுக்கான அறிவியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இன்றளவும் அதில் ஈடுபட்டுவருகிறேன். எஸ்.ஆர்.வி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி முதல்வர், பள்ளிச் செயலர் ஆகியோருடனான என் இன்றளவுக்குமான உறவுக்கு அடித்தளமிட்டவர் ஞாநியே. மாதம் ஒருமுறை எஸ்.ஆர்.வி பள்ளிக்கு வரும்போது ஞாநியும் அங்கே இருப்பார். இந்தச் சந்திப்புகளின்போது பள்ளிக்கல்வி குறித்து நிறையப் பேசியிருக்கிறோம்.\nஞாநிக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. அவர் உடல் கடுமையாக மோசமடையும்; பின்னர் முன்னேறும். இவை அனைத்துக்கும் இடையிலும் தொடர்ந்து அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டார். பத்திகளை எழுதினார். கூட்டங்களில் கலந்துகொண்டார். பேசினார். தன் கருத்துகளைச் சமரசமின்றி வெளியிட்டுவந்தார். பல்வேறு உடல்நிலைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கும்போது அவரிடமிருந்து எந்தவிதத்திலும் பச்சாதாபம் வெளிவராது. மிகத் தெளிவான அறிவியல் பார்வையில் தன் கோளாறுகளை விவாதிப்பார். உப்பில்லாமல் உண்ணும் உணவுக் கட்டுப்பாட்டுக்குத் தான் பழகியது எப்படி என்று சிறிதும் வருத்தம் இன்றி விளக்கிச் சொல்வார்.\nவாரம் இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் செய்துகொள்ளவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அதுகுறித்துப் பேசும்போது தொடர்ந்து பல மணி நேரம் படுக்கையிலேயே இருக்கவேண்டும் என்று ஒருமுறை சொன்னார். அப்போதுதான் நான் கிண்டில் கருவியில் புத்தகம் படிக்க அந்த நேரத்தைப் பயன்படுத்தலாம் என்று யோசனை சொன்னேன். ஒரு கிண்டில் கருவியை அவருக்கு வாங்கியும் கொடுத்தேன். அதன்பின் அவர் கிண்டிலில், தான் படிக்கும் புத்தகங்கள் குறித்து எனக்குக் குறிப்புகள் அனுப்புவார். சில புத்தகங்களைக் குறிப்பிட்டு அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கலாமே என்பார்.\nதன்னுடைய புத்தகங்கள் அனைத்தும் மின்புத்தகங்களாக வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கான தொழில்முறை உறவுகளை அவருக்கு நான் ஏற்படுத்திக்கொடுத்தேன். அவருடைய ஒர�� புத்தகத்தை நான் சிறிதுகாலம் பதிப்பித்திருக்கிறேன்.\nநான் அவருடைய நெருங்கிய நண்பன் என்று சொல்லமாட்டேன். அவருடைய குடும்ப வாழ்க்கை குறித்தோ, அவருடைய விருப்பங்கள் குறித்தோ, போராட்டங்கள் குறித்தோ எனக்கு அதிகம் தெரியாது. எங்களுடையது தொழில்முறையிலான ஓர் உறவு மட்டுமே.\nஞாநி தேர்தல் அரசியலிலும் இறங்கினார். ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் ஞாநி களமிறங்கி, தோற்றுப்போனார். அப்போதைய அவருடைய அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதச் சொல்லி நான் கேட்டிருந்தேன். அவர் அதைக் கடைசிவரை எழுதினாரா என்று தெரியாது. பின்னர் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது நானும் ஞாநியும் ‘மக்கள் நலக் கூட்டணி’ என்ற அமைப்பை ஆதரித்தோம். தொலைக்காட்சிகளில் இந்தக் கூட்டணியை ஆதரித்துப் பேசினோம். இக்கூட்டணியும் படுதோல்வி அடைந்தது.\nஞாநி, தீவிர பெரியாரியர். சாதி மதங்களுக்கு எதிரானவர். இடதுசாரிக் கோட்பாடுகளால் உந்தப்பட்டவர். சூழலியல் ஆதரவாளர். மூட நம்பிக்கைகளைக் கடுமையாக எதிர்த்தவர். சடங்குகளை மறுத்தவர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். “முற்போக்கு” என்ற அடைமொழிக்கு உரித்தானவர். கடுமையான பிடிவாதக்காரர். சமரசங்கள் செய்துகொள்ளாதவர். தான் நம்பிய கருத்துகளை உயர்த்திப் பிடிக்க, பொருளாதார இழப்புகளைத் தாங்கிக்கொள்ளத் தயங்காதவர். ஆனாலும், என்னதான் பெரியார் கருத்தை அவர் தூக்கிப் பிடித்தாலும், தமிழ்நாட்டுக்கே உரிய நாகரிகத்தின்படி, அவரைத் திட்டவேண்டும் என்றால் அவரை நோக்கி “பார்ப்பனர்” என்ற வசைச்சொல்லை அவரது எதிரிகள் பயன்படுத்தத் தவறியதில்லை.\nஞாநி இறந்தது எனக்கு அதிர்ச்சிதான். அவர் தன் உடலைச் சரியாகக் கவனித்துக்கொள்ளவில்லை என்பது உண்மைதான். ஆனால் மருத்துவ வளர்ச்சி இன்று இருக்கும் நிலையில் அவரது வாழ்வு இன்னும் சில ஆண்டுகளாவது நீடித்திருக்கலாம். அவரது இழப்பு தமிழ் ஊடகத்துறைக்குப் பெரும் பாதிப்பு என்று உறுதியாகச் சொல்லமுடியும். இறுதியாக அவர் தினமலர் குழுமத்துக்காக பட்டம் என்ற மாணவர் இதழை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்திருந்தார். அந்தவிதத்தில் மாணவர் சமுதாயத்துக்கும் அவருடைய மறைவு பேரிழப்பே.\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்\nசென்ற பதிவில் ஜேஇஇ தேர்வு எழுதியது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதில் இவ்வாறு எழுதியிருந்தேன்:\n//ஆச்சரியமான முறையில் ஜேஇஇ கணிதத் தேர்வில் வெறும் 15 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதியும் எனக்கு ஆல் இந்தியா ரேங்க் 469 கிடைத்திருந்தது.//\nஇதுகுறித்துச் சிலர் விளக்கம் கேட்டிருந்தனர்.\nஇன்றைய ஜேஇஇயில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது மெயின்ஸ் என்றும் அட்வான்ஸ்ட் என்றும் இரண்டு நிலையில் தேர்வுகள் நடக்கின்றன. இதில் ரேங்க் - வரிசையெண் - தருவதற்கு சில புள்ளியியல் வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போதைய அட்வான்ஸ்ட் தேர்வு இரண்டு பகுதிகளாக, ஒவ்வொன்றும் மூன்று மணிநேரங்கள் நடக்கிறது. ஒவ்வொன்றிலும் கணிதம், இயற்பியல், வேதியியல் கேள்விகள் கலந்து கலந்து வருகின்றன. ஆனால் 80களில் நான் எழுதியபோது இரண்டு நிலைகளில் தேர்வு கிடையாது. மொத்தம் நான்கு தாள்கள். அதில் ஆங்கிலம் ஒன்று. அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மற்றவை கணிதம், இயற்பியல், வேதியியல். ஒவ்வொன்றும் மூன்று மணி நேரத் தனித்தனித் தேர்வுகள்.\nதனித்தனியான தேர்வில் ஒவ்வொன்றும் வெவ்வேறு கடினத்தன்மையில் இருக்கும். இதில் நீங்கள் பெறும் மதிப்பெண்களை அப்படியே கூட்டி 300க்கு இத்தனை மதிப்பெண் என்று சொல்லமாட்டர்கள். மாறாக, ஒவ்வொரு தாளிலும் சராசரி (ஆவரேஜ்), திட்டவிலக்கம் (ஸ்டாண்டர்ட் டீவியேஷன்) ஆகியவற்றைக் கணக்கில் எடுத்து, நார்மலைசேஷன் என்பதை செய்வார்கள்.\nஉதாரணமாக, கணிதம் மிக மிகக் கடினமான தாள் என்று வைத்துக்கொள்வோம். அதில் சராசரியே 8 மதிப்பெண்கள்தான் என்று வைத்துக்கொள்வோம். அதில் மிக அதிக மதிப்பெண்ணே 42தான் என்றும் வைத்துக்கொள்வோம். இயற்பியலில் சராசரி 46 மதிப்பெண், மிக அதிக மதிப்பெண் 78 என்று வைத்துக்கொள்வோம். இரண்டு தாள்களிலும் பெறும் மதிப்பெண்ணை அப்படியே கூட்டினால் வருவது ஒரு மாணவரின் சரியான தரத்தைக் காண்பிக்காது. மேலும் இந்த தாள்களில் கட்-ஆஃப் அதாவது பாஸ் மார்க் என்பது 35 என்றெல்லாம் இருக்காது. ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வொரு தாளிலும் சராசரி, விலக்கம் இரண்டையும் அடிப்படையாக வைத்து, அந்தத் தாளில் பாஸ் எவ்வளவு என்பதைத் தீர்மானிப்பதோடு, அந்தத் தாளில் அனைவரும் பெற்றுள்ள மதிப்பெண்களை சராசரி 0, விலக்கம் 1 என்று வருமாறு நார்மலைஸ் செய்வார்கள்.\nஇப்படி ஒவ்வொரு தாளிலும் செய்தபின், மாணவர் மூன்று தாள்களிலும் பெற்றுள்ள நார்மலைஸ்ட் மதிப்பெண்களைக் கூட்டி, அவற்றின் அடிப்படையில் வரிசையெண் தருவார்கள்.\n மிகக் கடினமான தாளில் சராசரிக்குக் கொஞ்சம் மேலே வாங்கினாலும் டீவியேஷன் அதிகமாக இருந்தால், நார்மலைஸ்ட் மதிப்பெண் நன்கு அதிகரிக்கும். ஜேஇஇ 1987-ல் கணிதத்தில் எனக்கு அப்படித்தான் நடந்திருக்கவேண்டும். அந்த ஆண்டு நான் கணிதத்தில் 13 மார்க் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். சராசரி அந்த ஆண்டு 10-க்கும் கீழாக இருந்திருக்கலாம். டீவியேஷனும் மிக அதிகமானதாக இருந்திருக்கலாம். எனவே நார்மலைசேஷனில் கணிதத்தில் எனக்குக் கணிசமான வெயிட்டேஜ் கிடைத்திருக்கும். இது தரவரிசையில் என் ரேங்கை அதிகமாக ஆக்கியிருக்கவேண்டும்.\nஇன்று மெயின்ஸ் தேர்வில், ஒருவித கலந்துகட்டிய நார்மலைசேஷன் நடக்கிறது. அதில் போர்ட் எக்ஸாம் பெர்சண்டைல் எல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள். தேர்வில் பெற்ற சதவிகிதம், மெயின்ஸில் கிடைத்த பெர்சண்டைல், அவரவர் போர்ட் எக்ஸாமில் கிடைத்த பெர்சண்டைல் மூன்றையும் வைத்து ஒரு ஸ்கோரை உருவாக்கி, அதன் அடிப்படையில் மெயின்ஸ் ரேங்க் வருகிறது. அடுத்து அட்வான்ஸ்ட் தேர்வில் தனி ரேங்க். அதில் ஏதேனும் நார்மலைசேஷன் உள்ளதா என்று எனக்குத் தெரியாது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொழிற்சாலைகள், சூழல் கேடு, உள்ளூர் மக்கள்\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/?lng=eng", "date_download": "2018-10-15T10:46:49Z", "digest": "sha1:GZWQCP22OBNE4BFNWREB6BBV4EVZLZPK", "length": 5611, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "EPDPNEWS.COM | epdp", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு\nமத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கூடாக மக்கள் நலன்சார் விடயங்களுடன் அபிவிருத்திகளையும் எம்மால் முன்னெடுக்க முடியும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\nதமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு தொடர்ந்து துரோகம் செய்கின்றது: வவுனியாவில் டக்ளஸ் எம் பி சுட்டிக்காட்டினார்.\nவவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்ட���ர அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை அரசுக்கு நிபந்தனையாக கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் – டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு\nஈ.பி.டி.பியின் முயற்சிக்கு வெற்றி : காப்பெற் வீதியாக மாற்றம் பெறுகிறது வேலணை சிற்பனை வீதி \nதன்னிறைவை நோக்கிய விவசாய உற்பத்திகள் மேம்படுத்தப்படல் வேண்டும் – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் சுட்டிக்காட்டு\nஈ.பி.டி.பியின் முயற்சியால் பாஷையூர் கரையோரத்தில் 15 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இடிதாங்கி\nதோழர் பிடல் கஸ்ரோ என்ற வல்லமையின் வரலாறு எம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று விட்டது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே சந்திப்பு\nயாழ்.மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதி பிரதமரால் திறந்துவைப்பு\nநல்லை ஆதீன முதல்வர் – டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு\nயாழ். மறைமாவட்ட ஆயர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியற் செயற்பாடுகளை கட்டமைப்பு ரீதியாக மேலும் விரிவாக்கம் செய்து வருவதையும், சமூகநலத் திட்டங்களை தொடர்ந்தும் செயற்படுத்த முயற்சி செய்வதையும் நீங்கள் அறிவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/108164-nayanthara-birthday-special-article.html", "date_download": "2018-10-15T11:18:39Z", "digest": "sha1:WJL7C4WHXWVRU25DK2QDIOQJZCHFDHLO", "length": 30863, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிகர் நயன்தாரா 'தோழர் நயன்தாரா' ஆனது எப்படி..? #HBDNayanthara | Nayanthara birthday special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:48 (18/11/2017)\nநடிகர் நயன்தாரா 'தோழர் நயன்தாரா' ஆனது எப்படி..\n\"வெளிப்படைத்தன்மை ஒத்த மெய்யறிவு வேறேதுமில்லை\" என்பர். நடிகர் நயன்தாரா மீது ரசனையைத் தாண்டிய ஈர்ப்பு தொற்றியதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.\nநடிப்பாற்றலை வெளிப்படுத்துவதால் எவராலும் சிறந்த நடிகர் ஆகமுடியும். ஆனால், மக்கள் நேசிக்கும் கலைஞர் ஆவதற்கு ஆற்றல் மட்டுமே போதுமானது அல்ல. மக்கள் மத்தியில் நட்சத்திர இடத்தைப் பெறுவது கடினம். அதுவும், பெண் நடிகர்களின் ரசிகர்களில் பெரும்��ாலானோர் இயல்பிலேயே 'பொசசிவ்' தன்மை மிகுந்தவர்கள். அவர்கள் மனதில் ஆழமாக நீண்ட காலம் தங்குவது அரிது. அதை நடிகர் நயன்தாராவால் சாத்தியப்படுத்த முடிந்திருப்பதற்குப் பின்னால் மலைக்கத்தக்க அம்சங்கள் நிறைந்துள்ளது தெளிவு.\nநடிகர் நயன்தாரா நட்சத்திர நிலையை அடைவதற்கு அடிப்படையாக இருந்த மூலதனம் என்னவோ வசீகரமும் கவர்ச்சியும்தான். ஆனால், இவற்றுடன் நடிப்பாற்றலும் அணுகுமுறையும்தான் அந்த நட்சத்திர உச்ச நிலையைத் தக்கவைத்துக்கொள்ள துணைபுரிந்திருகிறது.\nமுன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்களின் படங்கள் வரிசையாக வாய்ப்பு வந்தபோது, அவற்றில் தனக்குப் பிடித்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். ஒட்டுமொத்தமாக மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் பொழுதுபோக்கவோ அல்லது ரசிக்கவோ வாய்ப்புள்ளது என்றுதான் கணித்த படங்களில், தன் பங்களிப்பு குறைவாக இருந்தபோதும் ஒப்புக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதுதான் திரைத்துறையின் படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் இவர் மீதான மதிப்பை வெகுவாகக் கூட்டியது.\nவணிக நோக்கம் கொண்ட பொழுதுபோக்குப் படங்களுக்கு நடுவே அசல் சினிமாவிலும் அவ்வப்போது முத்திரைப் பதிப்பதில் ஈடுபாடு கொண்டதை 'ஈ', 'மாயா' முதலானவற்றைச் சுட்டிக்காட்டலாம்.\nதற்போதையச் சூழலில், தமிழ் சினிமாவை வர்த்தக ரீதியில் நோக்கும்போது, ஒரு பெண் நடிகர் இடம்பெற்றுள்ளார் என்பதற்காகவே தயாரிப்பு, வெளியீடு, விநியோகம் ஆகியவற்றில் நம்பி முதலீடு செய்ய முன்வருகிறார்கள் என்றால், அது நடிகர் நயன்தாரா என்ற பெயருக்காகத்தான் இருக்கும். நட்சத்திர ஆண் நடிகர்களுக்கு மட்டுமே இதுபோன்ற நம்பகத்தன்மை மிகுதியாக உள்ள சூழலில், பெண் நடிகருக்கும் ரசிகர்களின் வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டை நிர்ணயிக்கும் இடத்தை எட்டிவிட்டார் என்பதை 'மாயா' மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.\n'தனி ஒருவன்', 'இருமுகன்', 'நானும் ரெளடிதான்', 'காஷ்மோரா' போன்ற ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படங்களுக்கு நடுவே மலையாளத்தில் 'புதிய நியமம்' என்ற படைப்பை தேர்ந்தெடுத்து நடித்தது நயன்தாரா எனும் நடிகர் மீதான மதிப்பை பயங்கரமாகக் கூட்டியது. அந்த க்ரைம் த்ரில்லர் படத்தில் நயன்தாராவின் பங்களிப்பு வியக்கத்தக்கது. தமிழ் சினிமா 13 ���ண்டு காலமாக நயன்தாரா எனும் மகத்தான நடிகரை கச்சிதமாகப் பயன்படுத்தாமல் போய்விட்டதே என்ற கோபம் கொப்பளித்தது. 'மாயா'வுக்குப் பின் 'அறம்' மூலம் அவரின் நடிப்புத் தரத்தை தமிழ் சினிமா கண்டுணரும் வாய்ப்பு ஏற்பட்டதில் அந்தக் கோபம் தணிந்தது.\nநிழலில் நயன்தாரா மீதான ஈர்ப்பு நிரம்பி வழிந்த சூழலில், நிஜத்தை நோக்கி நகர ஆரம்பித்தபோதுதான் அவரது தோழமை மனப்பான்மையை முற்றிலும் புரிந்துகொள்ள முடிந்தது. ஆம், தோழர் நயன்தாரா மீதான ஈடுபாடு உயர்ந்தது. தன் துறைசார்ந்த பணிகளில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு அர்ப்பணிப்பு நிறைந்தது. இயக்குநர் 'ப்ரேக்' சொன்னால் மட்டுமே கேரவனுக்குள் நுழையும் பழக்கம் உள்ளவர். அதுவரை தனக்கான காட்சி இல்லாதபோதும், படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநரின் பார்வைக்கு முன்தான் இருப்பார். இயக்குநர் நினைத்த மாத்திரத்தில் கேமரா முன்பு தன்னை நிறுத்திக்கொள்ளலாம் என்ற ஆர்வம் அது. காலதாமதம் என்பது நயன்தாராவின் அகராதியில் கால் நுழைக்காத ஒன்று. ஒருநாள் சென்னையில் இரவு 10 மணி வரை படப்பிடிப்பு. அடுத்த நாள் காலையில் கும்பகோணத்தில் வேறொரு படப்படிப்பு. அந்த இரவில் காரில் விரைந்தவர், அதிகாலை 7 மணிக்கு முதல் ஆளாகப் படப்பிடிப்பில் தயாராக இருந்தார். வேறென்ன சொல்ல\nதன்னால் துடைக்கத்தக்க துயர்பற்றி கேட்டறிந்தால் சத்தமின்றி செய்துவிடுவதிலும் பேரன்புத் தோழமை மிக்கவர். நட்சத்திர கலைஞர்களாக இருப்பவர்கள் பொருளுதவிகள் சார்ந்த சேவையை அளிப்பதும், அதுதொடர்பான செய்திகள் வெளியாவதும் 'க்ளிஷே' ஆகிவிட்டதுதான். ஆனால், சம்பந்தப்பட்டவர்களின் பிரைவசி கருதி, தன்னால் உதவி பெறுபவர்களின் விவரம் வெளியில் தெரியக் கூடாது என்பதில் கவனத்துடன் இருப்பவர் என்பதால், அவரது உதவிப் பட்டியலையும் இங்கே வெளியிடாமல் விட்டுவிடுகிறேன். ஆனால், அன்போடு கூடிய தோழமை உள்ளம் நிறைந்தவரின் நற்பணிகளைப் பொதுவாகவேனும் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை என்பதால்தான் இந்த பாரா.\nஇயக்குநர் கோபி நயினார் கதை சொன்னது தொடங்கி 'அறம்' ப்ரொமோஷன்களில் நயன்தாரா தீவிரம் காட்டியது வரை நம்மில் பலரும் அறிந்ததே. மக்கள்மீது அக்கறை கொண்ட தோழமைக்காக தன் கொள்கைகளுக்கு ஓய்வளிக்கத் தயக்கம் காட்டுவது இல்லை என்பது இதன் மூலம் தெளிவு கிடைக்கிறது. இய��்குநர் கோபி நயினார் கடந்து வந்த பாதையை அறிந்துகொண்ட நயன்தாரா, தமிழ் சினிமா படைப்புத்தளத்தில் அவருக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தருவது தனது விருப்பம் என்று தாமே முன்வந்து 'அறம்' மக்களைச் சென்றடையவும், வெற்றி பெறவும் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்திருக்கிறார்.\n'டோரா' குறிப்பிடத்தக்க வர்த்தக வெற்றி பெறாத காரணத்தால், 'அறம்' படத்துக்கு மறைமுக நெருக்குதல்கள் தோன்றின. ஆனால், இயக்குநர் கோபி நினைத்தபடி 'அறம்' வெளிவர வேண்டும். அப்படத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்று தெளிவுடனும் உறுதியுடனும் இருந்தார். சரியான தருணம் அமையும் வரை நம்பிக்கையூட்டவும் தவறவில்லை.\n'அறம்' பட டைட்டில் கார்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருப்பதைக் கவனத்திருப்பீர்கள். 'அறம்' நேர்த்தியாக வெளிவருவதற்கு தன் உறுதுணைத் தோழரிடமும் உறுதுணைப் பெறத் தயங்கவில்லை தோழர் நயன்தாரா. அதேபோல், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரெளடிதான்' படம் எவ்வித நெருக்கடியுமின்றி வெளிவருவதற்கு நயன்தாரா உறுதுணையாக இருந்திருக்கிறார் என்ற தகவலையும் கேட்டறிந்ததுண்டு.\nதங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்கள் மீது எல்லையற்றை நேசத்தைக் கொட்டுவதில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிகர் அவர்களே. 12 ஆண்டு காலமாக ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவதற்கு நயன்தாராவின் தோழமை மிக்க வெளிப்படையானதும் உண்மையானதுமான அணுகுமுறைதான் என்பதில் துளியும் ஐயமில்லை. தனி வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் தங்கள்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளமாகவே ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்று நம்புகிறேன். திரைத்துறையில் மட்டுமன்றி சொந்த வாழ்க்கையிலும் தன்னளவில் நூறு சதவீத உண்மையான பேரன்புடன் இருப்பதை ரசிகர்கள் கவனிக்காமல் இல்லை. அந்தப் பேரன்புதான் ரசிகர்களை 'தோழர்' என நடிகர் நயன்தாராவை நேசத்துடன் விளிக்கவைக்கிறது.\n’நீங்கள் நிச்சயம் பேகுனாஹ் இல்லை... கங்கிராட்ஸ் வினோத்’ தீரன் - அதிகாரம் ஒன்று விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்கு காரணம்'- சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n``உயிரோடு திரும்ப மாட்டாய் என்கிறார்கள்''- சபரிமலை பெண் பக்தர் போலீஸில் புகார்\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\n`இளவரசி மேகன் கர்ப்பமாக இருக்கிறார்' - அரச குடும்பம் அறிவிப்பு; குஷியில் இங்கிலாந்து மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``ஏமாற்றுபேர் வழிபோல் தோற்றமளித்தார் சங்கர்\"... மனம் திறந்த மயில்சாமி அண்ணா\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n``Delete for Everyone’ வசதியில் மாற்றங்கள் செய்யும் வாட்ஸ்அப்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/31196-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-15T11:45:08Z", "digest": "sha1:NIQJFF4VXHSHL2XZJDVPQ3N7KUH4HQOV", "length": 26177, "nlines": 198, "source_domain": "lankanewsweb.net", "title": "அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் அமைச்சரவை கேலிப்பொருளானது - Lanka News Web (LNW)", "raw_content": "\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக ந���னும் தயார் என்கிறார் மைத்திரி\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\nகென்யா ஊழல் மோசடி : முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் 5 அதிகாரிகள் கைது\nஅமைச்சர் பைசர் முஸ்தபாவினால் அமைச்சரவை கேலிப்பொருளானது\nவிசேட செய்தி - special news\nஜனாதிபதி சட்டத்தரணி, உள்ளுராட்சி மன்றங்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சரவையை வெட்கமடையச் செய்யும் செயலைச் செய்துள்ளார். விளையாட்டுச் சட்டத்தில் இல்லாத ஷரத்தை மேற்கோள்காட்டி, அமைச்சரவைப் பத்திரமொன்றுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளார்.\n2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி அமைச்சர் பைசர் முஸ்தபாவின் கையெழுத்துடன் அவர் தாக்கல் செய்த 2018, ஜூலை 11ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட் சபையை தனது செயலாளர் கண்காணிக்க முடியும் என்ற அதிகாரத்தை குறிப்பிட்டு அந்த அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய முயற்சித்துள்ளார். இது விளையாட்டுத்துறை யாப்பின் 44ஆவது சரத்தை மேற்கோள்காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், விளையாட்டுத்துறை யாப்பில் 43 சரத்துக்கள் மட்டுமே இருக்கின்றன.\nஇது ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவிற்கு விளையாட்டுத்துறை வழங்கப்பட்ட பின்னர் இடம்பெறும் இரண்டாவது சட்டக் குளறுபடியாகும்.\nஅத்துடன் 1973ஆம் இலக்க 25 என்ற விளையாட்டு யாப்பின்படி 32, 33ஆம் சரத்துக்களைப் புறந்தள்ளி, ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையை மேற்பார்வை செய்ய, இடைக்கால சபையை ஸ்தாபிப்பதற்குப் பதிலாக, தனது செயலாளரை அதற்கு நியமிக்க முயற்சிப்பதை, யாப்பின் 41வது சரத்தை மேற்கோள்காட்டி நியாயப்படுத்த முயற்சித்துள்ளார்.\nஇதில் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கிய விடயம் என்னவெனில், அமைச்சரவையில் உள்ள அமைச்சர் திலக் மாரப்பன, விஜயதாச ராஜபக்ச போன்ற ஜனாதிபதி சட்டத்தரணிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அகில விராஜ்காரிய வசம், நவீன் திசாநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகளுக்கும் இந்த குளறுபடி சிக்கவில்லை.\nஇதுகுறித்து கருத்தறிவதற்காக சட்டத்தரணி பண்டுக கீர்த்திநந்தவை லங்கா நியூஸ்வெப் தொடர்புகொண்டு கேட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பண்டுக கீர்த்திநந்த, ''ஆமாம், அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சரவையில் தாக்கல் செய்த ஆவணத்தில் பிழை இருக்கிறது. அத���ைத் திருத்தி அவர் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும்.'' என்று தெரிவித்தார்.\nஇதுவரை விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிவகித்த ஒரே ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும், இந்த குளறுபடியான அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய முன்னர், சட்டமா அதிபரிடமும், வேறு சில சட்டத்தரணிகளிடமும் ஆலோசனை பெற்றுக்கொண்டதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட விதம் குறித்தும் தற்போது பல கேள்விகள் எழுந்துள்ளன.\nஅமைச்சர் பைசர் முஸ்தபா, சட்டமா அதிபர் மற்றும் அவர் குறிப்பிடும் முன்னணி சட்டத்தரணிகளினால் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளரா இல்லையெனில் அனுமதி வழங்கும் விடயங்களை சரியாக மேற்பார்வை செய்ய அமைச்சரவைத் தவறியுள்ளதா இல்லையெனில் அனுமதி வழங்கும் விடயங்களை சரியாக மேற்பார்வை செய்ய அமைச்சரவைத் தவறியுள்ளதா இல்லையெனில். இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சரவைக்குள்ள பொறுப்பை, அமைச்சரவை முழுமையாக தட்டிக்களித்துள்ளதா இல்லையெனில். இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சரவைக்குள்ள பொறுப்பை, அமைச்சரவை முழுமையாக தட்டிக்களித்துள்ளதா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nஇலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇலங்கையில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கட்டுகளை மைதானத்திற்கு அருகில் அதிக…\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தனது தீர்வுத் திட்டம் மிகவும் இலகுவானது என ஜனாதிபதி…\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்…\nகென்யா ஊழல் மோசடி : முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் 5 அதிகாரிகள் கைது\nகென்யாவின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹசன் வாரியோ உட்பட துறை சார்ந்த அதிகா��ிகள் கைது…\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை” – வரலட்சுமி\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை. அதையும் தாண்டி அவள் சாதிக்க வேண்டியதும், செய்ய…\nகல்வி முறையை நவீன மயப்படுத்தப்படும்\nஇலங்கையின் கல்வி முறையை நவீனமயப்படுத்தப் போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்…\nவரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் நிவாரணம்\nவரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் அரசாங்கம் நிவாரணம் வழங்கவுள்ளதாக இடர்முகாமைத்துவ…\nபொலிஸ் மாஅதிபரின் பதவி பறிபோகுமா\nசர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்ரீலங்காவின் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அடுத்த வாரமளவில் இராஜினாமா…\nலசித் மாலிங்க சர்வதேசத்தில் 500 விக்கட்டுகள்\nசுற்றுலா இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் பந்துவீசிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்…\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் (14) நிறைவடைகின்றது.\nயானைகள் மீது ரயில் மோதும் விபத்துக்களைத் தடுக்க பரிந்துரைகள்\nதிருகோணமலை - மட்டக்களப்பு ரயில் சேவைகளில் இரவு நேரங்களில் யானைகள் மோதி விபத்திற்குள்ளான பல…\nபொலிஸ் அதிகாரி நாலக்க - நாமல் குமார ஆகியோரின் குரல்பதிவு விசாரணைக்கு வெளிநாட்டு உதவி\nஅரச தலைவர்களைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சியிருப்பதாக வெளியான பரபரப்பு குரல் பதிவு குறித்த விசாரணையில்…\nஎரிபொருள் நிவாரணம் குறித்து அரசாங்கத்தின் வாக்குறுதி\nஉலக சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரிக்குமாயின், பொது போக்குவரத்திற்கு நிவாரண விலையில்…\nதோட்ட பகுதி வைத்தியசாலைகள் அரச மயமாக்கப்படும்\nநாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று குறைவான உரிமைகளுடன் வாழும் தோட்ட மக்களுக்கு அபிவிருத்தி…\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nஇலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇலங்கையில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கட்டுகளை மைதானத்திற்கு அருகில் அதிக விலைக்கு...\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபத���யாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தனது தீர்வுத் திட்டம் மிகவும் இலகுவானது என...\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட...\n#Metoo இயக்கத்தில் சிக்கிய லசித் மாலிங்க\n#Metoo என்ற பெயரில் நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக...\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் – சம்பிக்க\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என...\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதியானது\nமரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யக் கோரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...\nமைத்திரியுடன் சந்திப்பு நடந்தது : உண்மையைச் சொன்ன மகிந்த\nஅரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி...\nராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன...\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலாகி விட்டது...\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம். அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள்...\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\nகல்வி முறையை நவீன மயப்படுத்தப்படும்\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்கள���ன் பாதுகாப்பு\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nகிழக்கின் அரசியல் சூழ்நிலையும் கிழக்கு தமிழர் ஒன்றியமும்\nஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)\nசபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி\nசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது\nஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்\nமதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோக்கிற்கான கட்டடங்கள் சேதம்\nமலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/total-family-attempt-suicide-for-their-girl-married-her-lover/", "date_download": "2018-10-15T11:46:25Z", "digest": "sha1:S7R2LGIEWPIXW52CM5SWA3ETLPV56UKM", "length": 12677, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மகளின் காதல் திருமணம்: ஒரு குடும்பமே தற்கொலை! - Total family attempt suicide for their girl married her lover", "raw_content": "\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nமகளின் காதல் திருமணம்: ஒரு குடும்பமே தற்கொலை\nமகளின் காதல் திருமணம்: ஒரு குடும்பமே தற்கொலை\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தாண்டானூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தாண்டானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவருக்கு இரண்டு மகள்களும் ஒருமகனும் இருந்தனர். இவரது மூத்த மகள் மோகனா என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆட்டோ டிரைவராக உள்ள உறவினர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.\nஇவர்களது காதலுக்கு ராஜேந்திரனின் குடும்பம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இதனால், பெற்றோரை மீறி, மோகனா தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, ராஜேந்திரனின் குடும்பத்தினர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.\nஇந்த நிலையில், இன்று (ஞாயிறு) காலை வெகுநேரமாகியும், ராஜேந்திரனின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்���ினர் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது ராஜேந்திரன், அவரது மனைவி, இளைய மகள், மகன் ஆகிய நான்கு பேரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.\nஇதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரு பெண்ணின் காதல் திருமணத்திற்காக, ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்தது தாண்டானூர் கிராமத்தினரை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசேலம் ரயில் கொள்ளை சம்பவம் : குற்றவாளிகள் 15 பேரை அடையாளம் கண்டனர் காவல்துறையினர்\nசேலத்தில் சமையலர் மீதான தீண்டாமை கொடுமை: மூன்று பேர் கைது\nஇறந்தவர் கணவர் என்று தெரியாமல் உயிரை காப்பாற்ற முயற்சித்த நர்ஸ் மனைவி… மனதை உருக்கும் சோகம்\nசுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் 8 வழிச்சாலை திட்டம் ரத்து – மத்திய அரசு\nசேலம் ரயில் கொள்ளை சம்பவத்தில் தமிழக சிபிசிஐடிக்கு கைகொடுத்த நாசா\nஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகாவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 மாணவிகள் செல்ஃபி எடுக்க ஆட்சியர் தடை\nசேலம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று காலை நில அதிர்வு\nகாதல் விவகாரத்தை மறைக்க ஆசிரியர் மீதே பாலியல் புகார் கொடுத்த மாணவி\nபிறந்த சில நிமிடங்களிலேயே தாயை அணைத்து முத்தமிட்ட குழந்தை: நெகிழ்ச்சி சம்பவம்\nடி.டி.வி.தினகரன் நியமனமே செல்லாது : அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nபுரோ கபடி முதல் ஆட்டம்: தமிழ் தலைவாஸ் 42-26 என பாட்னாவை வென்றது\nTamil Thalaivas vs Patna Pirates Pro Kabaddi Match Live Score: தமிழ் தலைவாஸ் – பாட்னா பைரேட்ஸ் அணி போட்டி லைவ் நிகழ்வுகள்:\nசென்னையில் புரோ கபடி இறுதிப் போட்டி : பாட்னா தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன்\nபுரோ கபடி இறுதிப் போட்டியில் குஜராத்தை பந்தாடிய பாட்னா பைரேட்ஸ் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது.\nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nஹேப்பி பர்த் டே வடிவேலு வைகைப் புயல் கடந்த பாதை\nமீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/actor-neelu-commentary-on-indian-cricket-010309.html", "date_download": "2018-10-15T10:46:21Z", "digest": "sha1:GMOLL5FS4NFSKF2QWYS5PTMBH6TPC3K7", "length": 8113, "nlines": 131, "source_domain": "tamil.mykhel.com", "title": "காமெடியில் மட்டுமல்ல.... கிரிக்கெட் வர்ணனையிலும் அசத்தியவர் நீலு! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\nSL VS ENG - வரவிருக்கும்\n» காமெடியில் மட்டுமல்ல.... கிரிக்கெட் வர்ணனையிலும் அசத்தியவர் நீலு\nகாமெடியில் மட்டுமல்ல.... கிரிக்கெட் வர்ணனையிலும் அசத்தியவர் நீலு\nசென்னை: மறைந்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நீலு, தனது காமெடியால் பலரையும் கலக்கியவர். அதைத் தாண்டி அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் விமர்சகராகவும் இருந்துள்ளார்.\nபழம்பெரும் நடிகர் நீலு இன்று மரணமடைந்தார். நாடகம் மூலம் திரைப்பட நடிகரான அவர், ஆயிரக்கணக்கான நாடகங்கள், 160 திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nகாமெடி நடிப்பில் தனக்கென்று தனி பாணியை வைத்துக் கொண்டு, பலரையும் கவர்ந்தவர். இயல்பாகவே நகைச்சுவையாக பேசக் கூடியவர்.\nகாமெடி நடிகர் மொட்டை பாஸ்கி ஒருங்கிணைப்பாளராக இருந்த சன் நியூஸ் தொலைக்காட்சியின் என் வழி டோணி வழி நிகழ்ச்சியிலும் நீலு பங்கேற்றார். அதேபோல் கிரிக்கெட் தொடர்பான பல டிவி நிகழ்ச்சிகளிலும் நீலு பங்கேற்றிருந்தார்.\nஇவற்றில் கிரிக்கெட் குறித்து நீலு அறிந்து வைத்திருந்த தகவல்கள், அவருடைய விமர்சனம், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையே ஆச்சரியப்படுத்தியது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nRead more about: sports cricket india விளையாட்டு கிரிக்கெட் இந்தியா விமர்சனம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12022354/In-Tenkasi-a-poorly-establishedPave-block-road-construction.vpf", "date_download": "2018-10-15T11:25:44Z", "digest": "sha1:2D3PAJPPHW26RTITPC7F3EOFORJNU7OX", "length": 11679, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Tenkasi, a poorly established Pave block road construction || தென்காசியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நிறுத்தம் நகரசபை அதிகாரிகள் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதென்காசியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நிறுத்தம் நகரசபை அதிகாரிகள் விசாரணை + \"||\" + In Tenkasi, a poorly established Pave block road construction\nதென்காசியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நிறுத்தம் நகரசபை அதிகாரிகள் விசாரணை\nதென்காசியில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தெருவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.\nதென்காசியில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தெருவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக நகரசபை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் தென்காசி மாதாங்கோவில் 1–ம் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நேற்று காலை நடைபெறுவதாக இருந்தது. இந்த பணிகளுக்காக பேவர் பிளாக் கற்கள் மற்றும் மணல் உள்ளிட்டவை அந்த பகுதியில் இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் பணியாளர்கள் கற்களை சாலையில் அடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கு வந்து சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டனர். அப்போது பணியாளர்கள் தரையை தோண்டாமல் பேவர் பிளாக் கற்களை அப்படியே பதித்தனர். உடனே இதுகுறித்து பொதுமக்கள் பணியாளர்களிடம் விவரம் கேட்டனர். அப்போது அங்கு வந்த ஒப்பந்ததாரருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சாலையை தரமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்கள் சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதை தொடர்ந்து பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து நகரசபை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது பரபரப்பு தகவல்கள்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n4. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n5. உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் ஏரியில் மூழ்கடித்து சிறுவன் கொலை தாய்-கள்ளக்காதலன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-10/archbishop-auza-at-the-un-development.html", "date_download": "2018-10-15T10:15:15Z", "digest": "sha1:C7XS4Z3EYI7RG7DKUYS5CTWSSUVVNRKD", "length": 9867, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "மனிதரின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்வதே முன்னேற்றம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஐ.நா. தலைமையகக் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா\nமனிதரின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்வதே முன்னேற்றம்\nசக்திமிகுந்தோருக்குச் சாதகமான பல்வேறு கருத்தியல்களும் உலக மயமாக்கப்பட்டு, அவை, சக்தியற்ற வறியோர் மீது திணிக்கப்படுவது, முன்னேற்றம் அல்ல - பேராயர் அவுசா\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமனித முன்னேற்றம் என்பது, வெறும் பொருள் சார்ந்த தேவைகளை நிறைவு செய்வது மட்டுமல்ல, மாறாக, முழு மனிதரின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்வதில் அடங்கியுள்ளது என்பதே, திருப்பீடத்தின் கண்ணோட்டம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் உரையாற்றினார்.\nஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், முழுமையான முன்னேற்றம், மற்றும், பொதுவான நன்மை என்ற மையக்கருத்துடன் இப்புதனன்று நடைபெற்ற கூட்டத்தில், இவ்வாறு உரை வழங்கினார்.\nவறுமையை ஒழிக்க மேற்கொள்ளப்படும் போராட்டமும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை நோக்கிய முயற்சிகளும், மனித மாண்பையும், அடிப்படை மனித உரிமைகளையும் அடித்தளமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.\n'உலகமயமாக்கப்பட்ட கருத்தியல் திணிப்பு' நடைபெற்றுவருவதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா. அவையில் வழங்கிய உரையிலும், இன்னும் பல்வேறு உரைகளிலும் கூறி வந்துள்ளதை, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டி, செல்வந்தர்களுக்கு சாதகமாக அமைந்துள்ள முன்னேற்றம் என்ற எண்ணமும், இதேபோல், உலகமயமாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.\nசக்திமிகுந்தோருக்குச் சாதகமான பல்வேறு கருத்தியல்களும் உலக மயமாக்கப்பட்டு, அவை, சக்தியற்ற வறியோர் மீது திணிக்கப்படுவது, முன்னேற்றம் அல்ல என்றும், அத்தகையப் போக்கு, அநீதியானது என்றும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.\nநாம் இயங்கும் இடங்களில் இயேசுவை கண்டுகொள்ள...\nஉலகில் பசியை ஒழிக்கும் நிலையை உருவாக்க...\nஅக்டோபர் 12, வெள்ளியன்று, உலக ஆயர்கள் மாமன்றத்தில்...\nநாம் இயங்கும் இடங்களில் இயேசுவை கண்டுகொள்ள...\nஉலகில் பசியை ஒழிக்கும் நிலையை உருவாக்க...\nஅக்டோபர் 12, வெள்ளியன்று, உலக ஆயர்கள் மாமன்றத்தில்...\nநடிகர்களாக அல்ல, உண்மை சாட்சிகளாக வாழ்வோம்\nபொதுக்காலம் 28ம் ஞாயிறு, புனிதர் பட்ட விழா - ஞாயிறு சிந்தனை\nஅப்பரெசீதா அன்னை மரியாவின் திருநாளுக்கு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2012/12/bermuda-triangle.html", "date_download": "2018-10-15T10:36:14Z", "digest": "sha1:BLTDLQVY6ELI52NZL5MVA4DRDX7KAZRG", "length": 27432, "nlines": 244, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: பெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்! ஏன்?", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 31, 2012\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nஇவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்படலாம், இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம், தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்கமுடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்\nவடக்கு அமெர���க்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு, அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தால், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாக தான் இருக்கின்றது என தெரிகிறது, விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல் வழி போக்குவரத்து தான் தொலைதூர பயணத்திற்கு உதவியது, கப்பல்கள் இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்குமே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது, கப்பல்கள் இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்குமே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது, ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது……………\nகப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சசதனமாக இருக்கும், கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை, நடுக் கடலிலேயே அமைதியாகி விடலாம், அதனை “ரோக் வேவ்ஸ் (rock waves)” என்று அழைக்கிறார்கள், ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சசஅலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்த்து விடும்,… கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்\nசரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள் காணாமல் போக, எரிமலை, பூகம்பம், ராட்சச அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் இருக்கின்றன, ஆனால் வான் மார்க்கமாக செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள்.\n1945 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த F19 வகை போர் விமானங்கள் ஐந்து பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்தன, ரோந்து பணிக்காக கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர் வரை செல்வது அவர்களது இலக்காக இருந்தது. கிளம்பிய 2 மணி நேர அளவில், ஐந்து விமானங்களும் தள கட்டுப்பாட���டில் இருந்து மறைந்தது, மொத்தமாக ஐந்து விமானங்களும் காணாமல் போயின, நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது, அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது, நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது, அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது, அவர்கள் பெர்முடா முக்கோணத்தில் விழவில்லை, அருகில் இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்புநிலக் காடுகளில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொன்னாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும் ஆச்சர்யம்\nசில வருங்கள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள் பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கியது,…. புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார், அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது, நிச்சயமாக அவரால் சரியான திசையை கண்டறிய முடியாது, இருப்பினும் அவரது 15 வருட விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது, தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார், அதில் தெரிந்த ஒளி தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது.\nவேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது, அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்ததாக கூறுகிறார், ஆனால் அதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான், அவரது விமானம் அதை கடக்க பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள், அது மட்டுமல்ல அங்கிர���ந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது, மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது, பஹாமாவை அடைய அவர் கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு\nகப்பல்கள் காணாமல் போக ராட்சச அலைகள் மற்றும் பனாமா கால்வாயின் நீரோட்டம் காரணமாக இருக்கலாம் என கண்டறிந்த போதும், விமானம் காணாமல் போக என்ன காரணம் என்று வெகுநாட்கள் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தார்கள், திசைகாட்டி குழம்பியதின் காரணமாக அது சூரியனின் மின்காந்த அலைகளாக இருக்கலாம் என கருதினாலும் விமானம் காலத்தை குறுக்காக வென்றது எப்படி அதில் தோன்றியது தான் வார்ம்ஹோல் எனும் சூத்திரம், காலத்தை வெல்ல அதில் எந்தளவு சாத்தியம் உண்டு என தெரியாவிட்டாலும், வார்ம்ஹோலின் உதவியால் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கு செல்வது சாத்தியம் என சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்\nவார்ம்ஹோல் என்றால் என்ன என்று எளிமையாக சொல்ல பூமியில் இருக்கும் ஒரு உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன், புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும் அது காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள், அதே பாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன, அதாவது இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன் செலவழிக்காமல் பலனடைவது. அதே போல் வார்ம்ஹோலையும் பயன்ப்படுத்தமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து, புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும் அது காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள், அதே பாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன, அதாவது இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன் செலவழிக்காமல் பலனடைவது. அதே போல் வார்ம்ஹோலையும் பயன்ப்படுத்தமுடியும�� என்பது விஞ்ஞானிகளின் கருத்து எளிமையாக கீழிருக்கும் படம் சொல்லும்\nஇந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என பல விஞ்ஞானிகளின் கருத்து, ஒரு வட்டத்தின் விளிம்பில் சுற்றி வருவது சாதாரணமாக நாம் நேராக பயணம் செய்வது, அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது காலத்தையும், தூரத்தையும் வெல்லும் தந்திரம், பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர், டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது, ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது, ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது, காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது, ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியும் என்கிறது விஞ்ஞானம், பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர், டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது, ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது, ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது, காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது, ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியும் என்கிறது விஞ்ஞானம் ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்று தானா இல்லை தனிதனியா என்று இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை, ஒருவேளை ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது, சிறு சிறு துகள்களாகிவிடுவோம்\nவிஞ்ஞானம் இறுதி வரை ஒரு செயலின் சாத்தியகூறூகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது, நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்வதும், அதை கேள்விகுள்ளாக்குவதும் அடுத்த கட்ட விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்\nநன்றி : வால்பையன் வலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nஇதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி.....\nஉடலில் இருக்கும் கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்\nகோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..\nவாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான 'மௌத் ஃப்ரஸ்னர்...\nகி.செ.துரையின் சிகரம் தொட்ட சிந்தனையாளர் நூல் அறிம...\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nதட்டில் & இலையில் சாப்பிடுவதன் பயன்கள்\nகாது கேட்கா விட்டால் என்ன\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6081", "date_download": "2018-10-15T10:52:24Z", "digest": "sha1:VLHCUXKEV4PYXVT7XSOD75STXFEBK4QK", "length": 9734, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Yi: Niuwei Puzu in Wenshan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Awu [yiu]\nGRN மொழியின் எண்: 6081\nROD கிளைமொழி குறியீடு: 06081\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yi: Niuwei Puzu in Wenshan\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Awu)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C28970).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C29000).\nYi: Niuwei Puzu in Wenshan க்கான மாற்றுப் பெயர்கள்\nYi: Niuwei Puzu in Wenshan எங்கே பேசப்படுகின்றது\nYi: Niuwei Puzu in Wenshan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Yi: Niuwei Puzu in Wenshan\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/18/news/27359", "date_download": "2018-10-15T11:48:37Z", "digest": "sha1:TJXLTX2QFPI6T5KJLV5KXLYRCXTYGNS6", "length": 9453, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஜெனிவாவில் பூகோள கால மீளாய்வின் போது 53 பரிந்துரைகளை நிராகரித்தது சிறிலங்கா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஜெனிவாவில் பூகோள கால மீளாய்வின் போது 53 பரிந்துரைகளை நிராகரித்தது சிறிலங்கா\nNov 18, 2017 | 0:54 by ஐரோப்பியச் செய்தியாளர் in செய்திகள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவ, பூகோள கால மீளாய்வின் போது, உலக நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட 53 யோசனைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nகடந்த புதன்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பேரவையின் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவ, பூகோள கால மீளாய்வு அமர்வு இடம்பெற்றது.\nஇதன்போது, மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்கா நிறைவேற்ற வேண்டிய 230 பரிந்துரைகள் பல்வேறு நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில், நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பேரவையின் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவ, பூகோள கால மீளாய்வின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதன்போது, உரையாற்றிய சிறிலங்காவின் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, பேரவையில் முன்வைக்கப்பட்ட 230 பரிந்துரைகளில், 177 பரிந்துரைகளை மாத்திரம் சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக கூறினார்.\nஏனைய 53 பரிந்துரைகளும் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஎனினும், ஏனைய பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா வெளிப்படையாக கூறவில்லை. 53 பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டுள்ளதாக மாத்திரம் அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், தன்னார்வ அடிப்படையில் 12 வாக்குறுதிகளையும் சிறிலங்கா வழங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nTagged with: ஜெனிவா, மனித உரிமைகள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவி���ாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-15T11:59:38Z", "digest": "sha1:6EFCFYRQ7VCC6VXM6VSNYIUJQHN42SRK", "length": 23503, "nlines": 214, "source_domain": "rammalar.wordpress.com", "title": "ஒரு பக்க கதை | Rammalar's Weblog", "raw_content": "\nதோழி – ஒரு பக்க கதை\nஜனவரி 1, 2016 இல் 1:29 முப\t(ஒரு பக்க கதை)\nTags: ஒரு பக்க கதை\n‘‘ஷர்மிளாவின் பால்ய சிநேகிதி ஸ்ருதி நீண்ட நாட்களுக்குப்\nபின் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் பெண்ணுக்கு பூப்புனித\nபத்திரிகை வைக்க வந்திருந்தாள்.பார்க்க மிகவும் ஏழ்மையாகத்\nதெரிந்தாள். சாதாரண கைத்தறிப் புடவை, கழுத்தில் தாலியைத்\nகைகளில் ரப்பர் வளையல். கண்கள் அலை பாய, இருப்புக்\nகொள்ளாமல் ஒருவித தவிப்புடன் ஏதோ முள்மேல் உட்கார்ந்���\nஇந்த வீட்டு ஆடம்பரம் அவளுக்கு அன்னியமாய் தெரிந்தது\nபோலும். ரொம்ப நாட்களுக்கு அப்புறம் சந்தித்ததால் ஊர்க்கதைகள்\nபேசி உபசரித்து வழியனுப்பி வைத்தாள்.\n உன் சிநேகிதி வீட்டு விசேஷத்துக்கு மேட்டுப்\n நீ காரை எடுத்துக்கோ. நான் அன்றைக்கு\nஆபீஸுக்கு பஸ்ஸில் போய்க்கொள்கிறேன். டிரைவரை வரச் சொல்லிடு’’\nஎன்றான் கணவன் ரகு கரிசனையாய்.\n‘‘காரெல்லாம் வேண்டாங்க… பஸ்ஸில் போய்க்கறேன்’’ என்றாள்.\n‘‘ஏன்… உன் சிநேகிதி கண் வைத்து விடுவாளா என்ன\n அவளே ஏதோ கஷ்டத்தில் இருப்பாள்\nபோலத் தெரிகிறது. நான் பந்தாவா காரில் போய் இறங்கினால் அவள்\nமனம் சங்கடப்படும். அவளுக்கு எதுக்குங்க வீண் சிரமம்’’ என்றாள்.\nசிநேகிதியின் மனம் புண்படக்கூடாது என்று அக்கறையுடன் பேசும்\nமனைவியைப் பெருமையுடன் பார்த்தான் ரகு.\nபச்சை – ஒரு பக்க கதை\nதிசெம்பர் 16, 2015 இல் 7:49 பிப\t(ஒரு பக்க கதை)\nTags: ஒரு பக்க கதை\nதன் காதலி நளினியின் பெயரை கையில் பச்சை\nகுத்திக்கொண்டது எவ்வளவு தவறு என்று ராகவனுக்கு\nஇப்போது புரிந்தது. அமெரிக்காவில் வேலை பார்க்கும்\nபணக்கார சாஃப்ட்வேர் மாப்பிள்ளை கிடைத்தவுடன்\nடாட்டா சொல்லிவிட்டு பறந்து போய்விட்டாள்.\nராகவன் வீட்டிலும் அவனுக்கு வேறு பெண் பார்த்து\nவிட்டார்கள். பச்சை குத்திக்கொண்ட பெயரை எப்படி\nமுழுக்கை சட்டை போட்டு சமாளித்தான். எத்தனை\nவிசாரிக்காத டாக்டர் இல்லை. லேசர் சிகிச்சை மூலம்\nஅழித்துவிடலாமாம். ஆனால் அதற்கு அவன் நான்கு\nமாதச் சம்பளத்தை கட்டணமாகக் கேட்டார்கள்.\nஅடித்தது. வருங்கால மனைவி சுமாதான் பேசினாள்.\n‘‘ராகவ், நேத்து டி.வி பார்த்தீங்களா\nஎன் ஃபேவரிட் நளினிக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு.\nபத்து வயசில் என்னமா பாடறா\nபோட்டியில் அவளுக்கு நான் பயங்கர ரசிகை ஆயிட்டேன்\nராகவனுக்கு அவள் பேச்சு பாட்டாக ஒலித்தது.\n‘‘நான்கூட நளினிக்கு தீவிர ரசிகன். அவ பேரை பச்சை\n‘‘நமக்குள்ள என்ன ஒற்றுமை… நான் கொடுத்து வச்சவ\n’ – பெருமூச்சு விட்டான் ராகவன்.\nபணம் – ஒரு பக்க கதை\nதிசெம்பர் 16, 2015 இல் 7:47 பிப\t(ஒரு பக்க கதை)\nTags: ஒரு பக்க கதை\nகொட்டும் மழை… சுற்றி எங்கும் பால் பாக்கெட்\nகிடைக்கவில்லை. பசியில் அழும் குழந்தைக்கு\nஎதைத் தருவதென்று அமுதாவுக்குத் தெரியவில்லை.\nஅந்தக் குடியிருப்பெங்கும் அதே கதைதான்.\nவாடிக்கையாய் பால் போட வரும் வேம்���ுலி, மழைக்கு\nபயந்து வீட்டோடு இருந்துவிட்டதாகத்தான் எல்லோரும்\nநம்பினார்கள். ஆனால், இங்கே வாடிக்கையாகத்\nதரவேண்டிய பாலை, தண்ணீரில் தத்தளித்த அடுக்கு\nமாடி குடியிருப்பில் அவன் அதிக விலைக்கு விற்றுக்\nசம்பாதித்த அதிக லாபத்தை மிக்க மகிழ்ச்சியோடு\nவீடு கொண்டு சென்ற வேம்புலிக்கு காத்திருந்தது\nஅந்தப் பேரதிர்ச்சி. வயோதிகத்தில் துன்பப்பட்டுக்\nகொண்டிருந்த அவன் தாய் உயிர் பிரியும் தறுவாயில்\nபை நிறைய பணமிருந்தும் கடைசியாக அவன் தாயின்\nவாய்க்கு ஊற்ற ஒரு மிடறு பால் வாங்க அந்தக் காசு\nஊரெங்கும் பால் தட்டுப்பாடு. மற்ற பால்காரர்கள்\nமட்டும் என்ன பிழைக்கத் தெரியாதவர்களா\nஇறந்த அவரை அன்று மாலையே அருகிலிருந்த மின்தகன\nமயானத்துக்குத் தூக்கிச் சென்றான். இலவச அமரர் ஊர்தி\nகிடைக்காததால், இரட்டிப்பாகக் காசு கொடுத்து தாயின்\nதகனத்தை முடித்துவிட்டு வந்தான் வேம்புலி.\n– திக்…திக்…திக் – ஒரு பக்க கதை\nநவம்பர் 25, 2015 இல் 10:42 முப\t(ஒரு பக்க கதை)\nTags: ஒரு பக்க கதை\nடெஸ்ட் – ஒரு பக்க கதை\nநவம்பர் 25, 2015 இல் 10:40 முப\t(ஒரு பக்க கதை)\nTags: ஒரு பக்க கதை\nசலுகை – ஒரு பக்க கதை\nநவம்பர் 25, 2015 இல் 10:37 முப\t(ஒரு பக்க கதை)\nTags: ஒரு பக்க கதை\nநவம்பர் 21, 2015 இல் 7:31 முப\t(ஒரு பக்க கதை)\nTags: ஒரு பக்க கதை\nஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார்.\nஅதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது\nவழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்\nசூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன்\nதான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான்\nவிழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர்.\nதிரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம்\nகொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம்\nபிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள்\nஅவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர்.\nஅரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த\nபிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.\nபிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத்\nதொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.\nஅரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது…\n எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன்\n என் முகத்தில் விழி��்ததால் உங்கள் தலையில் சிறு காயம்\nமட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான்\nவிழித்ததால், என் தலையே போகப் போகிறதே…\nஅதை நினைத்தேன் சிரித்தேன் என்றான்.\nமன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன்\nதண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.\nதைரியம் என்பது தன்னம்பிக்கைக்கு மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விடும்.\nபார்வை – ஒரு பக்க கதை\nநவம்பர் 20, 2015 இல் 9:50 பிப\t(ஒரு பக்க கதை)\nTags: ஒரு பக்க கதை\nஅமைதி – ஒரு பக்க கதை\nநவம்பர் 4, 2015 இல் 5:38 முப\t(ஒரு பக்க கதை)\nTags: ஒரு பக்க கதை\nஉயிர் – ஒரு பக்க கதை\nநவம்பர் 4, 2015 இல் 5:05 முப\t(ஒரு பக்க கதை)\nTags: ஒரு பக்க கதை\nதிருக்குறள் பரப்பும் காகித பென்சில்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\n* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/12/19/6755/", "date_download": "2018-10-15T10:36:42Z", "digest": "sha1:FSXIZC6FSSDT67GDMD6VVLOKFLLDOSZT", "length": 7029, "nlines": 186, "source_domain": "sathyanandhan.com", "title": "சுற்று��் சூழல் மாசு – சீனா தரும் பாடம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஆசிரியர் மாணவர் நல்லுறவு மற்றும் குழந்தைகள் மனப்பாங்கு பற்றிய குறும்படம்\nசுற்றுச் சூழல் மாசு – சீனா தரும் பாடம்\nPosted on December 19, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசுற்றுச் சூழல் மாசு – சீனா தரும் பாடம்\n19.12.2015 தினமணியில் சீனா காற்று மாசடைந்ததால் பட்டு வரும் அவதிகள் பற்றிய​ விரிவான​ கட்டுரையில் வெங்கடேஸ்வரன் என்ன​ விலை கொடுத்தாவது வளர்ச்சி என்னும் மாயையிலிருந்து நாம் விடுபட​ வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.\nகட்டுரைக்கான​ இணைப்பு —- இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged சீனா, காற்று மாசு, சுற்றுச் சூழல் மாசு, உலக​ வெப்பமயமாதல். Bookmark the permalink.\n← ஆசிரியர் மாணவர் நல்லுறவு மற்றும் குழந்தைகள் மனப்பாங்கு பற்றிய குறும்படம்\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rayudu-again-top-scorer-ipl-2018-010260.html", "date_download": "2018-10-15T10:50:29Z", "digest": "sha1:FSHFRZFJDONGZ5AJG4RP2Z24MYYB5LMM", "length": 9175, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "சிஎஸ்கேவின் ராயுடு மீண்டும் முதலிடம் பிடித்தார்... ஆரஞ்ச் கேப் பெற்றார்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\nSL VS ENG - வரவிருக்கும்\n» சிஎஸ்கேவின் ராயுடு மீண்டும் முதலிடம் பிடித்தார்... ஆரஞ்ச் கேப் பெற்றார்\nசிஎஸ்கேவின் ராயுடு மீண்டும் முதலிடம் பிடித்தார்... ஆரஞ்ச் கேப் பெற்றார்\nஅதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு கேப் பெற்றார் ராயுடு\nடெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இந்த சீசனில் அத���க ரன்கள் குவித்தோர் பட்டியலில் 391 ரன்களுடன் முதலிடத்தை மீண்டும் பிடித்து ஆரஞ்ச் கேப் பெற்றார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பதி ராயுடு.\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடந்த 33வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.\nஇதில் சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் அம்பதி ராயுடு 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 9 போட்டிகளில் 391 ரன்கள் குவித்து, இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். ஆரஞ்ச் கேப்பை மீண்டும் பெற்றார்.\nடெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த், 9 ஆட்டங்களில் 375 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 349 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nசிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்றைய ஆட்டத்தில் 25 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், 329 ரன்களுடன், அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thanigaihaiku.blogspot.com/2013/", "date_download": "2018-10-15T10:15:26Z", "digest": "sha1:QPC6AL24ENQPFNNAVRAAO6XEVCQUCMI4", "length": 31223, "nlines": 447, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: 2013", "raw_content": "திங்கள், 30 டிசம்பர், 2013\nஊக்க மது கை விடேல்\nகாலிப்பெட்டிகள் நிறைய கண்ணில் பட்டன\nகாலிப் புட்டிகள் நிறைய காலில் பட்டன\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 11:09 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 டிசம்பர், 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 2:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 9 டிசம்பர், 2013\nஅவர் எழுதியது அப்படி இவர் எழுதியது இப்படி\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 12:10 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 நவம்பர், 2013\nயாவும் இருந்தது இருக்கிறது இருக்கும்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 10:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 நவம்பர், 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 9:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 நவம்பர், 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 12:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 அக்டோபர், 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 9:36 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 10 அக்டோபர், 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 12:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 30 செப்டம்பர், 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 11:58 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமெதுவாகப் போகிறவர் விரைந்து போகிறார்\nவிரைவாகப் போகிறவர் மெதுவாகப் போகிறார்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 11:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 செப்டம்பர், 2013\nகாற்றில் குழல் கேசம் கலைந்தது\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 3:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 6 செப்டம்பர், 2013\nதனிப் பிறவி தணிகைப் புரவி.\nஒரு கையில் தங்கக் கடிகாரம்\nஒரு தோளில் மண் சட்டி\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 4:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெதுக்கிப் பார்த்தால் சிலை வரவில்லை\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 4:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 ஆகஸ்ட், 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 12:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 3 ஆகஸ்ட், 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 2:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல��� பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 24 ஜூலை, 2013\nஒரு மணி இசை இரைச்சல்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 3:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 10 ஜூலை, 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 10:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 ஜூலை, 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 3:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 16 ஜூன், 2013\nதேடியே வாழ்வு முடிந்த பிறகும்\nதேடிய வாழ்வு முடித்த பிறகும்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 12:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 5 ஜூன், 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 7:49 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 11:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 மே, 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 11:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு வெற்றுக் காகிததைப் போல\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 8:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 மே, 2013\nஎப்போதாவது ஒரு முறை பூக்கும்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 11:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 2 மே, 2013\nமகா பார் ரத நாயகன்:தலையும் வாலும்:\nநீங்களும் எம் பெயரைப் பதியவில்லை\nநாங்களும் எம் பெயரைப் பதிக்கவிலை\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 7:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 21 ஏப்ரல், 2013\nஏன் இந்த இணைய தளங்கள்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 8:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 18 ஏப்ரல், 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 7:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 6 ஏப்ரல், 2013\nநிகர் நீ சுடர் தீ\nமேல் இருக்கும் மரத்துக்கு திண்டாட்டம்\nகீழ் இயக்கும் காற்றுக்கு கொண்டாட்டம்\nநீர் வேண்டி தீயின் நடனம்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 4:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 ஏப்ரல், 2013\nவெளிப்படாத காதலும், வெளிப்படுத்திய கோபமும்\nஉள்ளிருக்கும் காமம���ம், மொழிப்படாத சொற்களும்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 10:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆண்களைப் போல் பெண்கள் இருக்கிறார்கள்\nபெண்களைப் போல ஆண்கள் இருக்கிறார்கள்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 9:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 26 மார்ச், 2013\nஉள்ளிருக்கும் காமமும்,மொழிப் படாத சொற்களும்\nஇனிதா, புனிதா , மனிதா\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 8:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 23 மார்ச், 2013\nமாமியா(ர்) கொடுத்தது கச்சத் தீவு\nமருமக(ள்) கொடுத்தது மெச்சத் தீ(ர்)வு\nதமிழ்த் தாய் வயிறு பற்றி எரிய...\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 9:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 மார்ச், 2013\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம்\nமுன்னேறி மேலே செல்லுங்கள் முதலில்\nநான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 6:55 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 பிப்ரவரி, 2013\nதிட்டமிட்ட பொழுதுகளுடன் திட்டமிடா பொழுதுகளும் ஒரு சேர...\nகொட்டமிட்டு உருண்டோடும் வாழ்வுச் சுழியில்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 9:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 11 பிப்ரவரி, 2013\nமன்னர் எவ்வழி குடிகள் அவ்வழி\nநல்லதை சொல்பவர்க்கு புழல் (சிறை)ஏரி\nநாற்ற வாய் குடிகாரர்களுக்கு நல் கச்சேரி\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 2:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 5 பிப்ரவரி, 2013\nஆட்டுக்கு வால்,ஆடு தாண்டும் கால்வாய்க்கால்\nசேறுஞ் சகதியும் சோறும் சோர்வும்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 9:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 22 ஜனவரி, 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 8:58 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 13 ஜனவரி, 2013\nமங்கலம் பொங்கிட, மா நிலம் பூத்திட\nமேதினியில் மகிழ் பூக்கள் சிந்திட....\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 9:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 8 ஜனவரி, 2013\nமுட்களும் புதர்களுமே எப்படி பெருகின\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம�� முற்பகல் 9:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 5 ஜனவரி, 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 8:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nவைரமுத்து தாமாகவே முன் வந்து மான நஷ்ட ஈடு வழக்கு போடலாமே: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஊக்க மது கை விடேல்\nதனிப் பிறவி தணிகைப் புரவி.\nஒரு மணி இசை இரைச்சல்\nமகா பார் ரத நாயகன்:தலையும் வாலும்:\nநிகர் நீ சுடர் தீ\nமன்னர் எவ்வழி குடிகள் அவ்வழி\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=144624", "date_download": "2018-10-15T11:03:31Z", "digest": "sha1:D3VRHSTPQB33FUMVLAB6LM7MFQRRG44K", "length": 19074, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "யம்மி விருதுகள் - தமிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழா! | Memories of Aval Kitchen Yummy Awards - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nஅவள் கிச்சன் - 01 Oct, 2018\nசீக்கிரம் சாப்பிடுங்க... இல்ல���ன்னா காணாமப்போயிடும்\nயம்மி விருதுகள் - தமிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழா\nபாலடை கேக்... சாக்லேட் கேசரி\nஇது பிரஷர் குக்கர் நளபாகம்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: பாப்கார்ன்\nயம்மி விருதுகள் - தமிழகத்தின் சுவைக்கரங்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழா\n`இப்படியொரு ருசியான சாப்பாட்டை செஞ்ச கைக்கு, தங்கக் காப்புதான் போடணும்’ என்று வயிறு நிறைந்த உற்சாகத்தில் மனதார நாம் வாழ்த்துவதுண்டு. அப்படிப்பட்ட சுவையான உணவு அளிக்கும் கைகளில் `யம்மி விருது’ கொடுத்து மகிழ்ந்தது, அவள் விகடன் கிச்சன். உணவகங்கள், செஃப், டயட்டீஷியன், எழுத்தாளர் போன்ற 15 பிரிவுகளில் விருது அளித்து, தன் முதல் தடத்தைப் பதித்துள்ளது.\nவெயில் சாய்ந்த நேரம், வண்ண வண்ண உடைகளில் விருந்தினர்களின் வருகை அரங்கையே கலர்ஃபுல்லாக்கியது. நெல்லிக்காய், மசாலா மோர் மற்றும் பானகத்துடன் வரவேற்பு தந்த யம்மி விழாவை `விஜய் டி.வி புகழ்’ ரம்யா தொகுத்து வழங்க, கலகலவென நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. விருதுகளுக்கு இடையே இன்சமாம் மற்றும் ஆனந்தின் ராப் இசை, ஸ்டேண்ட்அப் காமெடியன் பார்கவ்வின் நகைச்சுவைச் சரம், `அருண் தி மென்டலிஸ்ட் ஷோ’ போன்ற வித்தியாச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறந்த சைவ உணவகத்துக்கான அங்கீகாரம்தான் முதல் விருது. பல ஆண்டுகளாக சுவையான சைவ உணவுகளைப் பரிமாறிக்கொண்டிருக்கும் கோவை `ஸ்ரீ ஆனந்தாஸ்’, இந்த விருதைத் தட்டிச்சென்றது.\nசீக்கிரம் சாப்பிடுங்க... இல்லைன்னா காணாமப்போயிடும்\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nமிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\nகோபால் கைதுக்கு ராஜகோபால் காரணமா\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999986770/cute-barbie-dress-up_online-game.html", "date_download": "2018-10-15T11:18:21Z", "digest": "sha1:ANS5PYRA5IJQ4Y5ENFEX7K6UUETP56R2", "length": 11496, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அழகான பார்பி உடுத்தி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு அழகான பார்பி உடுத்தி\nவிளையாட்டு விளையாட அழகான பார்பி உடுத்தி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அழகான பார்பி உடுத்தி\nஅரண்மனையில், அவர் அழகான பார்பி சலித்து வாழ்ந்து, அதனால் அங்கு அவர் புதிய ஆடைகள் மற்றும் ஆபரனங்கள் தேர்வு, டிரஸ்ஸிங் ரூமில் அனைத்து அவரது நேரம் செலவிட்டார். இந்த பிரபலமான பொம்மை காப்பு மற்றும் காதணிகளை கொண்டு செய்தபின் கலவை என்று பிரகாசமான மற்றும் மகிழ்ச்சியான அலங்காரத்தில் தேர்வு உதவி நேரத்தை செலவிட. அவளை நீ, உதட்டுச்சாயம் நிறம் சன் வகை தேர்வு செய்யலாம். . விளையாட்டு விளையாட அழகான பார்பி உடுத்தி ஆன்லைன்.\nவிளையாட்டு அழகான பார்பி உடுத்தி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அழகான பார்பி உடுத்தி சேர்க்கப்பட்டது: 18.04.2013\nவிளையாட்டு அளவு: 1.03 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.56 அவுட் 5 (45 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அழகான பார்பி உடுத்தி போன்ற விளையாட்டுகள்\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nஉங்களுக்கு பிடித்த பை���ன் ஒரு தேதி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nப்ளூம் ஃப்ளோரா ஸ்டெல்லா திருமண\nவிளையாட்டு அழகான பார்பி உடுத்தி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அழகான பார்பி உடுத்தி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அழகான பார்பி உடுத்தி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அழகான பார்பி உடுத்தி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அழகான பார்பி உடுத்தி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nப்ளூம் ஃப்ளோரா ஸ்டெல்லா திருமண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-15T10:46:30Z", "digest": "sha1:2XSWKCAC72Z7WAGJO6E7ZUY3HPLKPCGP", "length": 6071, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "உள்ளூராட்சிச் சபைகளுக்கு தெரிவாகும் 2,000 பெண்கள்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஉள்ளூராட்சிச் சபைகளுக்கு தெரிவாகும் 2,000 பெண்கள்\nபுதிதாகத் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சிச் சபைகளுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nபுதிதாக அறிமுகப்படுத்தப்படும், கலப்பு தேரதல் முறையின் கீழ், 25 வீதமான பெண்கள் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும். இம்முறை உள்ளூராட்சிச் சபைகளுக்கு 8 ஆயிரத்து 356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nநேரடியான – வட்டார முறைத் தெரிவில், பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து போனாலும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ், 25 வீத பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும்.\nஇதன் ��ூலம், இம்முறை 2 ஆயிரத்துக்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் உள்ளு+ராட்சிச் சபைகளுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். கடந்த முறை உள்ளு+ராட்சிச் சபைகளில் 82 பெண் பிரதிநிதிகளே இடம் பெற்றிருந்தனர்.\nஅதேவேளை, இம்முறை வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வேண்டிய பெண்களுக்கான குறைந்தபட்ச ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கமைய, வட்டார முறை வேட்புமனுவில் 25 வீதமும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ வேட்புமனுவில் 50 வீதமும் பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். மேற்குறித்த வகையில் தேவையான பெண் வேட்பாளர்களை உள்ளடக்காத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது\nவிபத்தில் பல்கலைக்கழக மாணவன் பலி\nபாதுகாப்பு தொடர்பில் இலங்கை உஷார்\nமக்களை மந்தைகள் என்று நினைக்கிறதா கூட்டமைப்பு - ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர்\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி ஆரம்பம்\nவவுனியா வளாக பகிடிவதை : சிரேஸ்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழைய தடை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-15T11:46:42Z", "digest": "sha1:TJ5FCWV6N4QIVBE6LUPCF2KSAXGC7SV6", "length": 9570, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஆழ்கடல் ரோந்துக் கப்பல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nTag Archives: ஆழ்கடல் ரோந்துக் கப்பல்\nஇந்தியாவில் கட்டப்பட்ட ‘சயுரால’ போர்க்கப்பல் நாளை கொழும்பு நோக்கிப் புறப்படுகிறது\nஇந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் சிறிலங்கா கடற்படைக்காக கட்டப்பட்ட ‘சயுரால’ என்று பெயரிடப்பட்டுள்ள ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நாளை கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது.\nவிரிவு Jul 24, 2017 | 9:40 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கடற்படையிடம் வரும் 22ஆம் நாள் கையளிக்கப்படுகிறது பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்\nஇந்தியாவின் கோவா கப்பல் கட்டும் த��த்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் வரும் 22ஆம் நாள் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளது.\nவிரிவு Jul 17, 2017 | 5:57 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கடற்படைக்கான இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கோவாவில் வெள்ளோட்டம்\nசிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.\nவிரிவு May 03, 2017 | 2:19 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்\nஇந்திய கடலோரக் காவல்படையின் சிஜிஎஸ் சூர் என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், நல்லெண்ண மற்றும் பயிற்சிக்கான பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Apr 05, 2017 | 1:25 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசீன பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவுக்கு அவசர பயணம்\nசீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் மூன்று நாட்கள் அவசர பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்குலத்தை நோக்கி சிறிலங்கா சாய்வதாக சீன கரிசனை கொண்டுள்ள சூழலில் அவரது இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.\nவிரிவு Mar 19, 2017 | 4:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா கடற்படைக்கு கோவாவில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது\nசிறிலங்கா கடற்படைக்காக கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.\nவிரிவு Dec 16, 2016 | 1:08 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்த���ய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20426/", "date_download": "2018-10-15T11:31:31Z", "digest": "sha1:Q5H43BWGNNKXAMUJT3S2DBWUQDXGNPWW", "length": 9439, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "குருணாகலில் மஹிந்தவின் குழு இரண்டாக பிளவடைவு – GTN", "raw_content": "\nகுருணாகலில் மஹிந்தவின் குழு இரண்டாக பிளவடைவு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பு, குருணாகலில் இரண்டாக பிளவடைந்துள்ளது. குருணாகல் கூட்டுறவு சங்கத் தலைவர் தெரிவு குறித்த வாக்கெடுப்பில் மஹிந்தவின் தரப்பினர் முரண்பட்டுக்கொண்டுள்ளனர்.\nஅண்மையில் கூட்டுறவுச் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்பட்ட போது அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக மஹிந்தவின் ஆதரவாளர்கள் ஏழு பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இன்றைய தினம் கூட்டுறவுச் சங்கத் தலைவர் தெரிவிற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது மஹிந்தவின் தரப்பினர் தலைவர் தெரிவில் பிளவடைந்து வாக்களித்துள்ளனர்.\nTagsஇரண்டாக குருணாகல் பிளவடைவு மஹிந்தவின் குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வலைகளால் மூடுமாறு அறிவுறுத்தல்\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் தகவல்கள் கிடைக்கவில்லை – ட்ரான்பெரன்ஸி\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது… October 15, 2018\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு… October 15, 2018\nஇணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\nKarunaivel - Ranjithkumar on மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் – முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றை நாட முடிவு\nLogeswaran on புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ireland-debut-test-but-not-this-bowler-010304.html", "date_download": "2018-10-15T11:16:26Z", "digest": "sha1:V67ZXGJZBPVGVYKBCUG4A7KSU7H4SUKQ", "length": 12906, "nlines": 135, "source_domain": "tamil.mykhel.com", "title": "அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் அயர்லாந்து கிரி்க்கெட் அணியில் அனுபவ வீரர்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\nSL VS ENG - வரவிருக்கும்\n» அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் அயர்லாந்து கிரி்க்கெட் அணியில் அனுபவ வீரர்\nஅறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் அயர்லாந்து கிரி்க்கெட் அணியில் அனுபவ வீரர்\nடப்ளின்: டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள அயர்லாந்து அணி, தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் நாளை விளையாடுகிறது. ஆனால், அயர்லாந்து அணியில் ஒரு வீரருக்கு மட்டுமே இது அறிமுகப் போட்டி இல்லை. அவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார்.\nஇங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம் என, 10 நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்து கடந்தாண்டு அளிக்கப்பட்டது.\nஇதில் ஆப்கானிஸ்தான், ஜூன் 14ல் பெங்களூருவில் துவங்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகிறது. அயர்லாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறது. அயர்லாந்தின் டப்ளின் நகரில் நாளை நடக்கும் ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம், டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 11வது நாடாகிறது அயர்லாந்து.\nஅயர்லாந்து அணி ஒருதினப் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளில் ஏற்கனவே விளையாடி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்புக்காக அயர்லாந்து வீரர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாண்ட் ரேங்கினுக்கு மட்டும் இது அறிமுகப் போட்டி இல்லை.\nஅவர் ஏற்கெனவே இங்கிலாந்து அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். இதன் மூலம் ஒரு வீரர் இரண்டு நாடுகளுக்கு விளையாடியப் பெருமையை 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரேஹ்கினுக்கு கிடைக்கிறது.\nஅயர்லாந்து அணிக்காக ஒருதினப் போட்டிகளில் விளையாடியுள்ள, 33 வயதாகும் ரேங்கின், 2013ல் இங்கிலாந்து சென்றார். ஆஷஷ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடினார். அதில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பிறகு, 2015ல் மீண்டும் அயர்லாந்துக்கு திரும்பினார். நாளை நடக்கும் போட்டியில் களமிறங்கினால், இரண்டு நாடுகளுக்காக விளையாடிய சாதனையை அவர் புரிவார்.\nஅயர்லாந்து அணியில் உள்ள அட் ஜாய்ஸ், இங்கிலாந்து அணிக்காக ஒருதினப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், ரேங்கின் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவத்துடன் உள்ளார்.\n1956ல் இருந்து கிரிக்கெட் வரலாற்றை எடுத்துக் கொண்டால், கெப்லர் வெசல்ஸ் மற்றும் ஜான் டிராய்கோசிஸ் ஆகியோர் மட்டுமே இரு நாடுகளுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளனர். அயர்லாந்தின் எட் ஜய்ஸ் உள்பட 10 பேர் ஒருதினப் போட்டிகளிலும், ஆறு பேர் டி--20 போட்டிகளிலும் இரு நாடுகளுக்காக விளையாடியுள்ளனர்.\nகெப்லர் வெசல்ஸ் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடியுள்ளார். ஜான் டிராய்கோசிஸ் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்காக விளையாடி உள்ளார். தற்போது அந்தப் பட்டியில் அயர்லாந்தின் ரேங்கின் இணைய உள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nRead more about: sports cricket test match ireland pakistan விளையாட்டு கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அயர்லாந்து பாகிஸ்தான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/astrology/today-rasipalan-03-10-2018", "date_download": "2018-10-15T10:56:39Z", "digest": "sha1:FBLT4FWVU4Z4AHPGKSHXIMUVCGB6K7KD", "length": 12439, "nlines": 63, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 03.10.2018 - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 03.10.2018\nஅருள் 3rd October 2018 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிபலன் 03.10.2018\nமேஷம்: குடும��பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவர்கள் அறிமுகமா வார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமிதுனம்: மாலை 4 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nகடகம்: குடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 4 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nசிம்மம்: சொந்த-பந்தங் களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வீடு வாங்குவது, கட்டுவது லாபகரமாக அமையும். வியாபாத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nகன்னி: உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்து வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nதுலாம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்துசெயல்படுவார்கள். பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப் பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்க ளின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப் பங்கள் நிறைந்த நாள்.\nவிருச்சிகம்: மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப் பதால் பழைய கசப்பான சம்பங்கள் நினைவுக்கு வரும். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டு வீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர் வீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச் சுமை குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புதுப் பொருள் சேரும். வியாபா ரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nமகரம்: பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகன வசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில்பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.\nமீனம்: தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங் கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி யான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nPrevious இன்றைய ராசிபலன் 02.10.2018\nNext காளிகோயில் திருவிழாவால் அரசியல் கைதிகளை மறந்தாரா\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-10-15T11:45:54Z", "digest": "sha1:MDFKY5H7X5LWDYTVX7H3CHDPNKB74NXL", "length": 13354, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "காபூல் தொலைக்காட்சித் தாக்கு���ல் முடிவிற்கு வந்தது (மூன்றாம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதுருக்கியிலுள்ள ஈரான் தூதரகத்தில் குண்டுத்தாக்குதல் எச்சரிக்கை\nநடிகர்கள் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து\nஇரத்தினக்கல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட நீல மாணிக்க சிற்பம்\nதாய்லாந்தில் பெருந்தொகை போதை வில்லைகள் கைப்பற்றல்\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nகாபூல் தொலைக்காட்சித் தாக்குதல் முடிவிற்கு வந்தது (மூன்றாம் இணைப்பு)\nகாபூல் தொலைக்காட்சித் தாக்குதல் முடிவிற்கு வந்தது (மூன்றாம் இணைப்பு)\nஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள Shamshad தொலைக்காட்சி நிலையத்தின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக ஆப்கானிஸ்தானின் விஷேட படைப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇரு மணி நேர சமருக்குப் பின்னர் தொலைக் காட்சி நிலையம் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்திருப்பதாக படையினர் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை இத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்த ஐ.எஸ் அமைப்பினர், இத்தாக்குதல் மூலம் 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தமையானது, அவர்களின் பிரச்சாரச் செய்தியே தவிர அதில் உண்மை இல்லை எனத் தெரிகிறது.\nதாக்குதலுக்கு இலக்கான Shamshad தொலைக்காட்சியின் செய்திப் பணிப்பாளர் விடுத்துள்ள செய்தியில், இத்தாக்குதலில் சக ஊழியர்கள் காயங்களுக்கு மட்டுமே இலக்காகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்திருப்பதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன,\nகாபூல் தொலைக்காட்சி நிலைய தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு (2ஆம் இணைப்பு)\nஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள Shamshad தொலைக்காட்சி நிலையத்தின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிக்கி, 20 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.\nமேற்படி தொலைக்காட்சி நிலையத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. பிரதான தொலைக்காட்சி நிலையத்தை மூவர் கொண்ட பயங்கரவாதக் குழுவினர் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்க���்பட்டுள்ளது.\nஇருந்தபோதிலும், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்து தாக்குதலில் உயிரிழந்வர்கள் பற்றிய தகவல் இதுவரையில் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.\n3 பேர் தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது, தாக்குதல்தாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சின் பேச்சாளர் நஜீப் டனிஸ் தெரிவித்துள்ளார்.\nமறுபுறத்தில் இத்தாக்குலில் உயிரிழந்த ஏனையோர் பற்றிய விபரத்தை அவர் வெளியிடவில்லை.\nகாபூலில் தொலைக்காட்சி நிலையத்தின் மீது தாக்குதல்: பலர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள Shamshad தொலைக்காட்சி சேவை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் பலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தகவல் இன்னும் வெளிவரவில்லை.\nகாபூலிலுள்ள Shamshad தொலைக்காட்சி நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட குறித்த தாக்குதல்தாரி, கிரனைட் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொண்டதாக அங்கிருந்து தப்பிவந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த தொலைக்காட்சி சேவை நிலையத்திற்குள் நூற்றிற்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஈராக் யுத்தம் பிரித்தானிய வீரர்களை மனஉளைச்சலுக்கு உட்படுத்தியுள்ளது: ஆய்வு\nஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள, பிரித்தானிய படையினர், அதிகளவில்\n – 13 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் நாராளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 1\nஇந்தியாவின் வேகத்தில் சுருண்டது பங்களாதேஷ்\nஆசிய கிண்ணத்தொடரின் சுப்பர் 4 போட்டிகள் இன்று(வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இந்திய – பங்களாத\nஆசியக் கிண்ண தொடர்: இந்தியக் கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்கள் இணைவு\nஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணி, அணியின் முக்கிய வீரர்களின் உப\nஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: பங்களாதேஷ் அணியை எளிதாக வீழ்த்தியது ஆப்கான் அணி\nஆசியாவின் ஆறு பலம்வாய்ந்த அணிகள் மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்ச\nதுருக்கியிலுள்ள ஈரான் தூதரகத்தில் குண்டுத்தாக்குதல் எச்சரிக்கை\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nதாய்லாந்தில் பெருந்தொகை போதை வில்லைகள் கைப்பற்றல்\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\nகுளவித் தாக்குதலுக்குள்ளான சிறுவன் – பாட்டி உயிரிழப்பு\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nஅணில் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2015/10/", "date_download": "2018-10-15T11:04:45Z", "digest": "sha1:U3ZPAZIMBQJKM46WX2XDIZ6SX53YPGBE", "length": 14064, "nlines": 274, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: October 2015", "raw_content": "\nசென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 36\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nதூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்\nபூங்காவை ஒட்டியிருந்த வீடு- சிறுகதை\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nநான் தமிழ் இலக்கியத்தை வெறுத்த கதை\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகடந்த இரண்டு ஆண்டுகளில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே என்ற இரு மராட்டியர்களும் மிகச் சமீபத்தில் கல்புர்கி என்ற கன்னட எழுத்தாளரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை இவர்களைக் கொன்றது யார் என்று துப்பு துலக்கப்படவில்லை. இவர்கள் எல்லாம் தங்களுடைய நாத்திக அல்லது மூடநம்பிக்கைக்கு எதிரான அல்லது இந்துமத விரோதக் கருத்துகளுக்காகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.\nஇதில் தபோல்கர்தான் மிகத் தெளிவாக நாத்திகத்தை மு���்வைத்து, மூடநம்பிக்கைக்கு எதிரான குரலைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறவர். இந்தியாவில் இம்மாதிரியான குரல்கள் இதற்குமுன்னும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் கோபராஜு ராமச்சந்திர ராவ் (கோரா), தமிழகத்தில் பெரியார், கேரளத்தில் ஆபிரஹாம் கோவூர் போன்றோர் மத மறுப்பு, நாத்திகம், மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பெரியாரின் இயக்கம் தமிழக அரசியலையே ஆட்டம் காணச் செய்தது. கோரா, கோவூர் போன்றோர் அரசியல் தளத்தில் பெரிய மாறுதலைக் கொண்டுவரவில்லை.\nகோராவின் An Atheist with Gandhi என்ற சிறு நூல் சமீபத்தில் எனக்குப் படிக்கக் கிடைத்தது. மிக ஆச்சரியமான புத்தகம். அதைத் தொடர்ந்து அவருடைய வாழ்க்கை வரலாறு ஒன்றை வாங்கியிருக்கிறேன் (The Life and Times of Gora, Mark Lindley, Popular Prakashan, ISBN: 978-81-7991-457-1).\nஇன்றைய தேதியில் மதமும் மதவாதமும் வலுவாக இருப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் வருங்காலச் சமுதாயம் அறிவியலை ஆழ்ந்து கற்கும்போது, அனைத்து மதங்களுமே பொய்யானவை, மனிதர்களால் உருவாக்கப்பட்டவை, அவற்றின் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்ற கருத்து பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.\nகோரா, கோவூர் போன்றவர்களின் உயிருக்கு வராத ஆபத்து, இன்று தபோல்கருக்கு என் வந்தது இந்துத்துவ உதிரி இயக்கம் எதற்காவது இதில் பங்கு உள்ளதா இந்துத்துவ உதிரி இயக்கம் எதற்காவது இதில் பங்கு உள்ளதா இது ஆராயப்படவேண்டிய ஒன்று. யார் இச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்படவேண்டும்.\nகல்புர்கி, பன்சாரே, தபோல்கர் மூவரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது சிலருக்கு இன்று அரசியல் காரணங்களுக்காக ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அது உண்மையைக் கண்டறிவதற்கு உதவாது என்று நினைக்கிறேன்.\nகோராவின் நாத்திகக் கருத்துகளை இவ்வாறு சாராம்சப்படுத்தலாம்: மதங்கள் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. அறிவியல்பூர்வமாகப் பார்க்கும்போது கடவுளுக்கான தேவை என்பது இல்லை. சூப்பர்நேச்சுரல் (அமானுஷ்யம்) என்று எதுவுமே இல்லை. மதங்களைத் தாண்டிய மனிதமே அவசியம். இந்துமதத்தின் சாதிக் கட்டுமானமும் தீண்டாமையும் ஒழிக்கப்படவேண்டும்.\nஇதையேதான் தமிழகத்தின் பெரியாரும் கூறினார். ஆனால் இருவரும் கூறும் முறைகளில் மிகப் பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது.\nகோரா, கோவூர் ஆகியோரின் சில புத்தகங்களையாவது தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். முரட்டுத்தனமாக இல்லாமல், நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பவேண்டியது இன்றைய காலத்தில் அவசியமாகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/20/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85.%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.-%E0%AE%A4-881640.html", "date_download": "2018-10-15T10:58:46Z", "digest": "sha1:FUZYX4BBHXQNIF2A42SU6JTQBS5TPPN3", "length": 9095, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வத்திராயிருப்பில் அ.தி.மு.க. தீவிர வாக்கு சேகரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவத்திராயிருப்பில் அ.தி.மு.க. தீவிர வாக்கு சேகரிப்பு\nBy ஸ்ரீவில்லிபுத்தூர், | Published on : 20th April 2014 12:14 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதென்காசி மக்களவைத் தொகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து அக் கட்சியினர் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எஸ்.சுப்புராஜ், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கனகுஅம்மாள் ஆகியோர் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் வீடு- வீடாகச் சென்று அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, வசந்தி முருகேசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் தெரு முனைகளில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் எஸ்.சுப்புராஜ் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா இடைத்தேர்தலில் ஆண்டிபட்டியில் போட்டியிட்டார். அப்போது வருஷநாடு மலைப் பாதையில் சாலை அமைக்க தமிழக அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் உடனே சாலை அமைக்கப்படும் என்று அறிவித்து, இரண்டாவது முறையாக முதல்வர் ஆன உடனே நிதி ஒதுக்கி சாலை அமைத்து கொடுத்தார்.\nஆனால் கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் காழ்ப்புணர்ச்சியால் மலைய���ல் மீதமுள்ள சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்காமல் உள்ளது. இதனால் இப் பகுதி வளர்ச்சி அடையாமல் உள்ளது. நாற்பது தொகுகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், மத்தியில் அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் அரசு அமையும் பட்சத்தில் உடனடியாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். வாக்காளர்கள் தங்களது வாக்கை அ.தி.மு.க.வு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஒன்றியக் குழு துணைத் தலைவர் வி.அழகர்சாமி, பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் பி.சுந்தரம், பேரூராட்சி தலைவர் பேச்சியம்மாள், ஜெயலலிதா பேரவை முன்னாள் தலைவர் எஸ்.பி.மகேந்திரன், நெல்லையப்பன், பி.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. வினர் உடன் சென்று அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/05/15/90658.html", "date_download": "2018-10-15T11:30:58Z", "digest": "sha1:ULDZOYJJLNMVSR4ZIXGTEYNFGZ5DCC5W", "length": 21767, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "சுனந்தா புஷ்கர் வழக்கு: டெல்லி போலீசாரின் குற்றச்சாட்டு அபத்தமானது என்கிறார் சசிதரூர்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள் என்று சா்க்காரியா கமிஷனில் சான்றிதழ் பெற்றவர்கள் முதல்வர் எடப்பாடி மீது குற்றம் சுமத்துவதா\nமாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் காவிரி உள்ளிட்ட நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம் : பார்லி.யில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nசுனந்தா புஷ்கர் வழக்கு: டெல்லி போலீசாரின் குற்றச்சாட்டு அபத்தமானது என்கிறார் சசிதரூர்\nசெவ்வாய்க்கிழமை, 15 மே 2018 இந்தியா\nதிருவனந்தபுரம் : முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்தார். 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி சுனந்தா புஷ்கர் ���ெல்லியில் உள்ள பிரபலமான ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக சசிதரூரிடம் விசாரணை நடத்தினர். முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர்.\nஇந்த நிலையில் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய சட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஜாமீனில் வர முடியாத வழக்குகள் ஆகும். இதனை வருகிற 24-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் அறிவித்துள்ளார். டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை குறித்து சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,\nசுனந்தா புஷ்கர் மரணத்தில் டெல்லி போலீசார் என் மீது குற்றம் சாட்டியுள்ளது அபத்தமானது. இதற்கு தக்க பதிலை தெரிவிப்பேன். சுனந்தாவின் தற்கொலைக்கு நான் காரணமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். சுனந்தா வழக்கில் எவரையும் சந்தேகிக்கும் வகையில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லையென்று டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்தார். 6 மாதத்தில் இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுனந்தாவை நான் தற்கொலைக்கு தூண்டியதாக அதே போலீஸ் துறை கூறுகிறது. இது நம்பும்படியாக இல்லை. இதனை எதிர்த்து நான் கோர்ட்டில் எனது வாதத்தை பதிவு செய்வேன். இவ்வாறு அவர் அந்த டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nசுனந்தா புஷ்கர் சசிதரூர் Sunanda Pushkar Shashi Tharoor\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் ��தயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். வேட்பாளர்கள் பட்டியல் : அடுத்த வாரம் அறிவிப்பு\nமாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் காவிரி உள்ளிட்ட நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம் : பார்லி.யில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்\n2019 ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ்\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nவீடியோ : சுசி லீக் பற்றி சின்மயி வெளியிட்ட உண்மை தகவல்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : ஆசிரியர் தகுதித்தேர்வு ஒருவார காலத்திற்குள் தேதி அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழகம் - புதுவை மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபேஸ்புக்கில் டிப்டாப் ஆசாமியாக வலம் வந்து பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது\nபேரக் குழந்தைகளாக நினைத்து சிங்கங்களை வளர்த்து வரும் தாத்தா\nஆலங்கட்டி மழையில் இருந்து குழந்தையை காப்பாற்றிய பெண்\nமேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா : ஆட்ட நாயகனாக உமேஷ் யாதவ் தேர்வு : இளம் வீரர் பிருதிவிஷா தொடர் நாயகன்\nமீ டூ மூலம் பி.சி.சி.ஐ. அதிகாரி மீது புகார்: விளக்கம் கேட்கிறது நிர்வாகக் குழு\n2-வது டெஸ்ட்: மே.இந்திய தீவு கேப்டன் சாதனை படைத்தார்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nதங்கம் பவுனுக்கு ரூ.112 உயர்வு\n2010-க்குப் பின் ஐதராபாத் ஸ்டேடியத்தில் நடந்த அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெல்ல விநாயகரே காரணமாம்\nஐதராபாத் : கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள மைதானத்தில் நடந்த கிரிக்கெட் ஆட்டங்களில் எல்லாம் இந்திய அணி ...\n2-வது டெஸ்ட்: மே.இந்திய தீவு கேப்டன் சாதனை படைத்தார்\nஐதராபாத் : இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் அபூர்வ சாதனைப் ...\nமீ டூ மூலம் பி.சி.சி.ஐ. அதிகாரி மீது புகார்: விளக்கம் கேட்கிறது நிர்வாகக் குழு\nமும்பை : கடந்த 2016-ம் ஆண்டு முதல் பி.சி.சி.ஐ. அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் ராகுல் ஜோஹ்ரி மீது பாலியல்...\nமேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா : ஆட்ட நாயகனாக உமேஷ் யாதவ் தேர்வு : இளம் வீரர் பிருதிவிஷா தொடர் நாயகன்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ...\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். வேட்பாளர்கள் பட்டியல் : அடுத்த வாரம் அறிவிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nவீடியோ : சுசி லீக் பற்றி சின்மயி வெளியிட்ட உண்மை தகவல்\nவீடியோ : ஆசிரியர் தகுதித்தேர்வு ஒருவார காலத்திற்குள் தேதி அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதிங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018\n1விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள் என்று சா்க்காரியா கமிஷனில் சான்றிதழ் பெற்...\n2பத்திரிகையாளர் காணாமல் போனதில் முக்கிய ஆதாரமாக ஆப்பிள் வாட்ச்: அமெரிக்கா -...\n3சென்னை-மதுரைக்கு விரைவில் புதிய ரயில���\n4திருவான்மியூர் கடற்கரையில் புதுமணத் தம்பதியை தாக்கி நகையைத் திருடிச் சென்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4", "date_download": "2018-10-15T11:47:40Z", "digest": "sha1:5T2TVLIRM3UOHIG3G5VX5ZGKYX24A4RT", "length": 4358, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உயிரிழ | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உயிரிழ யின் அர்த்தம்\n(இயற்கையான முறையில் அல்லாமல் விபத்து, நோய் முதலியவற்றால்) இறத்தல்.\n‘குண்டர்களால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்திருக்கிறார்’\n‘கலவரத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவித்தொகை வழங்கியது’\n‘சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேபோகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0", "date_download": "2018-10-15T10:40:57Z", "digest": "sha1:SOVKOKHHMRYEIWQHKR764IQEBN7YSSMM", "length": 4281, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காபினெட் அமைச்சர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றி���் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் காபினெட் அமைச்சர்\nதமிழ் காபினெட் அமைச்சர் யின் அர்த்தம்\nஅமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்று அரசின் கொள்கைகளை வகுக்கும், ஒரு துறையின் முழுப் பொறுப்பையும் நிர்வகிக்கும் அமைச்சர்.\n‘காபினெட் அமைச்சர் பதவி வரும் என்று எதிர்பார்த்தவருக்கு இணை அமைச்சர் பதவிதான் கிடைத்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1922_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-15T11:04:03Z", "digest": "sha1:EUEVOENWYLYLNNX7NF5RCPSSS6YDMAEK", "length": 11092, "nlines": 328, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1922 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1922 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1922 இறப்புகள்.\n\"1922 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 92 பக்கங்களில் பின்வரும் 92 பக்கங்களும் உள்ளன.\nஅப்துல் காதர் ஜமாலி சாகிப்\nஎர்னெஸ்ட் கில் பிரெட் கார்ட்னர்\nகே. எஸ். இராமசாமி கவுண்டர்\nம. ரா. போ. குருசாமி\nஜான் கெல்லி (லங்கசயர் துடுப்பாட்டக்காரர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/07/31/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-15T10:54:50Z", "digest": "sha1:ZNQSFDASJ5JEYMUG4ERCCPIZAYQ53L65", "length": 63397, "nlines": 248, "source_domain": "thetimestamil.com", "title": "”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி – THE TIMES TAMIL", "raw_content": "\n”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி\n”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி அதற்கு 4 ம���ுமொழிகள்\n1998-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஷோபா வாரியாருக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க்ருஷ்ணசாமி அளித்த பேட்டியின் ஒரு பகுதியை இங்கே தமிழாக்கம் செய்திருக்கிறோம்.\nநீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம், இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம், தேவேந்திர குல வேளாளர்களை தலித் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இன்றைய டாக்டருக்கும், தலித்துகளை ஒன்றுபடுத்தி அரசியல் அதிகாரத்தை நோக்கி நகரவேண்டும் என்ற அன்றைய டாக்டருக்கும் எட்ட முடியாத அளவிலான வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. ஆச்சர்யமாகவும் இருக்கிறது.\n20 வருடத்திற்கு முந்தய டாக்டர் க்ருஷ்ணசாமியின் அரசியல் பாதையை, அவருக்கே கூட நினைவுபடுத்தும் கட்டுரையாக இது அமையலாம் என்பதில் சந்தேகமில்லை.\nஷோ.வா: இன்று அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் நீங்கள். இந்த நிலையை அடைவதற்காண பயணம் கரடு முரடாக இருந்ததா \nகி.சாமி: ஆம். மிகக் கரடுமுரடான பயணம்தான் அது. கோவையில் மிக பின் தங்கிய கிராமத்திலிருந்து வந்தவன் நான். தலித்துகள் பள்ளிக்குச் செல்வது என்பது அங்குள்ள உயர் சாதிகளால் தடுக்கப்படுகிற ஒன்றாகவே இருந்தது. பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த “ஆண்டைகள்” பெரும்பான்மையாக இருந்த அந்தக் கிராமத்தில், மத்தியதர விவசாயக் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்த என்னுடைய பெற்றோருக்கே, என்னை பள்ளிக்கு அனுப்புவது பெரும் சிரமமாக இருந்தது. தலித்துகள் (They did not like the idea of us, dalits, going to school and studying) பள்ளிக்கு செல்வதையும், கல்வி கற்பதையும் அவர்கள் ஒருபோதும் விரும்பினார்களில்லை. இத்தனைக்குப் பின்னும், என்னுடய பெற்றோர் என்னை பள்ளிக்கு அனுப்பினர். ஆரம்பக்கல்வி முடிவடைந்து நான் உயர்கல்வி பயிலச்செல்லும் நேரத்தில், மறுபடியும் பிரச்சனைகள் தொடங்கியது. அந்த ஊரின் உயர்சாதி ஆட்கள் என் பெற்றோரை வரவழைத்து “எங்களது பிள்ளைகளையே நாங்கள் உயர்கல்விக்கு அனுப்பவில்லை. உங்கள் மகனை உயர்கல்வி கற்க அனுப்புமளவு தைரியம் வந்துவிட்டதா” என்று மிரட்டினார்கள். ஆனாலும், நான் படிக்க வேண்டும் என்பதில் என் அப்பா உறுதியாக இருந்தார்.\nஷோ.வா: நீங்கள் உயர்படிப்பில் சேருவதற்கு உயர்சாதியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இந்தச்சூழலில் உங்கள் பள்ளியில் நீங்கள் ஒதுக்கப்பட்���தாக உணர்ந்தீர்களா \nகி.சாமி: பெரிய அளவிலான பாகுபாடுகள் எதையும் நான் பள்ளியில் உணரவில்லை. ஆனால், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் என் மீது ஆத்திரம் கொள்வதுண்டு. அதுவும் என்னுடைய பரீட்சைத்தாள்களை திருத்தும் சமயத்தில் அதிகமாகவே சீற்றமடைந்திருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று உண்டென்றால், அது பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த என்னுடைய தலைமையாசிரியர்தான் என்னுடைய வாழ்வில் முக்கியமான தருணங்களில் வழிகாட்டியாக இருந்திருக்கிறார் என்பது மட்டுமே. பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர் எனக்கு அன்பை வழங்கியபோது, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என் மீது துவேஷம் காட்டினார்கள்.\nஷோ.வா: உங்கள் கல்லூரிக்காலங்களில் நக்சல்களின்பால் பெரும் ஈடுபாடோடு இருந்தீர்கள். நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினீர்கள் என்று கேள்விப்பட்டேன். இயக்கங்களில் சேர்ந்து பணியாற்றினீர்களா \nகி.சாமி: மார்க்சிஸ்ட் அமைப்புகளின்பால் ஈர்ப்பு என்பது பள்ளியிலேயே தொடங்கிவிட்டது. அப்போது நான் என் பெயரை “ஸ்டாலின் கிருஷ்ணசாமி” என்றே எழுதினேன். அதன் மூலமாக, ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறையை என்னளவில் நான் எதிர்க்கத்தொடங்கினேன். மார்க்சிஸ்ட்டாக மட்டுமல்லாமல், ஆறாம் வகுப்பிலேயே நான் என்னை பகுத்தறிவுவாதியாகவும் உணரத் தொடங்கினேன். அப்போதிலிருந்து நான் கோவிலுக்குச் செல்வது கிடையாது.\nஷோ.வா: பின் ஏன் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் அமைப்பில் இருந்து வெளியே வந்தீர்கள் \nகி.சாமி: ஆமாம். அவர்களிடம் எனக்கு அதிருப்தி உருவாகத் தொடங்கியிருந்தது. 80-களில், பொங்கல் திருவிழா ஒன்றின்போது தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அப்போது நான் தலித்துகளுக்கு ஆதரவாக நிற்க விரும்பினேன். ஆனால், ML அமைப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் சாதியை ஊக்குவிக்கிறேன் என்று என் மீது குற்றம்சாட்டப்பட்டது. வர்க்க ரீதியிலான போராட்டத்தை மட்டுமே ML அமைப்பு நம்பியது. அதுவே எனக்கும் அமைப்புக்குமான முரண்பாடின் முக்கிய புள்ளி.\nஷோ.வா: சாதி ரீதியான போராட்டம் ஏன் இந்தியாவில் வர்க்கம்தான் மக்களை பிரிக்கிறது என்று நீங்கள் நம்பவில்லையா \nகி.சாமி: இந்தியாவில், சாதிதான் ஆதிக்கத்தின், ஒடுக்குமுறையின�� அடையாளம். இன்றும். ஒரு நோயாளி மருத்துவரிடம் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நோயாளி எந்த பிரச்சனையால் அவதிப்படுகிறாரோ அதற்கான மருந்துகளை அளிப்பதுதான் மருத்துவரின் பணி. தன்னிடம் இருப்பில் உள்ள மருந்துகளை கொடுப்பது அல்ல. இந்தியா என்ற நாடு “சாதீய நோயால்” அவதிப்படும்போது, அதற்கு வர்க்க பிரச்சனைக்கான மருந்தை அளிப்பது சரியல்ல.வர்க்க அளவில் தலித்துகள் கூட பிற்படுத்தப்பட்டவர்களே. ஆனால், அவர்கள் ஒடுக்கப்படுவது சாதியினால் மட்டுமே. இருப்பினும், மக்களைப் பிரித்தாள்வதில் வர்க்கத்திற்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறதுதான்.\nஷோ.வா: அப்படியென்றால்… முன்னேறிய வர்க்கம், பிற்படுத்தப்பட்ட வர்க்கம் என்று இரண்டுதானே இருக்க முடியும்\nகி.சாமி: மருத்துவரும் மருந்துகளும் என்ற விளக்கம் கொடுத்தது இதற்காகத்தான். இந்தியாவில் சாதி அடிபப்டையில்தான் மக்கள் பிரித்தாளப்படுகிறார்கள். இந்தியாவில் சாதிதான் பிரச்சனையே. இங்கு ஒரு பார்ப்பனரால், டீக்கடை முதல் தொழிற்சாலை வரை எளிதாகத் தொடங்க முடியும். சாதியின் ஆதாயம் அவர்களுக்கு இருக்கும். ஆனால், ஒரு தலித்திற்கு அது இயலாது. சாதி என்பதுதான் சமூகத்தை சுரண்டும் விஷயமென்றால் அதைத்தான் தகர்க்க வேண்டும். சாதிதான் சமூகத்தின் மிகப்பெரும் எதிரி என்பதை மக்களை உணரச்செய்யும் வரை, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை என்பது சாத்தியமில்லை.\nஷோ.வா: தலித்துகளுக்கு விடுதலைப்பெற்று தருவதுதான் உங்களின் முதலும் முக்கியமுமான குறிக்கோள் என்று முன்பொருமுறை கூறி இருந்தீர்கள். எதிலிருந்து \nகி.சாமி : இந்த அமைப்பில் இருந்து. இந்தியாவில் உள்ள சாதி என்கிற அமைப்பு, தலித்துகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைக்கத் தயாராக இல்லை. சாதி என்கிற இந்த அமைப்பை முழுமையாக சிதறடிக்க வேண்டும். சாதி அமைப்பை ஆதரிப்பவர்கள் அனைவரையும் நாங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுவோம்.\nஷோ.வா: அப்படியென்றால், தலித் என்ற அடையாளத்தில் இருந்து தலித்துகளை விடுவிக்க முயலுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா \nகி.சாமி: தலித்துகளை ஒற்றுமைப்படுத்துவதே எங்களின் முதற்குறிக்கோள். இங்குள்ள பெரும்பாலான நிலங்களின் உரிமையாளர்கள் அவர்களே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உயர்சாதி மக்களால் நிலங்கள் பிடுங்கப்பட்டு கூல���களானவர்கள் தலித் மக்கள். தலித் மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, ஒன்று சேர்த்து, அரசியல் அதிகாரத்திற்காக போராடுவதே என்னுடைய நோக்கம்.\nஷோ.வா: தலித்துகளின் ஒரே காவலன் என்ற நோக்கத்தில் நீங்கள் செயல்படக்கூடாது என்று சில நாட்களுக்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் ராமதாஸ் கூறி இருந்தாரே \nகி.சாமி: இதைச்சொல்வதற்கு ராமதாஸ் யார் \nஷோ.வா: உயர்சாதியில் பிறந்த ஏழைகளுக்காகவும் நீங்கள் போராடுவீர்களா \nகி.சாமி: நான் வர்க்க ரீதியிலான வேறுபாடுகளைப் பற்றி பேசவில்லை. இருந்தாலும், பொருளாதார சுதந்திரத்திற்காக போராடுகிற ஒருவர், தலித்துகளை சகோதர மனப்பான்மையுடன் அணுக முன்வருவாரேயானால், கண்டிப்பாக நானும் அவர்களுக்காக போராடுவேன்தான் .\nஷோ.வா: இப்போதும் நாத்திகம் பேசுகிறீர்களா \nகி.சாமி: ஆமாம். இப்போதும் நான் நாத்திகவாதிதான்.\nகுறிச்சொற்கள்: கிருஷ்ணசாமி சாதியம் தலித் ஆவணம் ராமதாஸ்\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nஜாதி சாக்கடையில் சுகம் கண்ட தலித் துரோகி அம்பேத்கர்:\n“பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை கொல்” என தந்தை பெரியார் போதித்தார். அதாவது, பார்ப்பனீயத்தை வேரறுத்தால், சூத்திரனுக்கு விடிவுகாலம் வந்துவிடும் என்பதே பெரியாரின் வியூகம்.\n1930களில் சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த காலம். பாக்கிஸ்தானை உருவாக்குவதில் முஸ்லிம்கள் மும்முரமாக இருந்தனர். அதே சமயம், திராவிட நாட்டை உருவாக்க தந்தை பெரியாரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். பார்ப்பனரல்லாத தேவர், முதலியார், கள்ளர், கவுண்டர் போன்ற ஆதிக்க ஜாதியெல்லாம் தந்தை பெரியாரோடு தோளோடு தோள் நின்று பாப்பானின் பூணூலை மும்முரமாக அறுத்துக் கொண்டிருந்தனர்.\nஇந்த சமயத்தில், “இந்துவாக பிறந்து விட்டேன், இந்துவாக சாகமாட்டேன்” என பீலா விட்டுக்கொண்டிருந்த அம்பேத்கர், 1932ல் காந்தியோடு பூனா ஒப்பந்தம் செய்து தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிசாக்கடையில் அடைத்து கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்.\nஏன் அம்பேத்கர் பார்ப்பனீயத்திடம் சரணடைந்தார்:\nஒவ்வொரு தலித்தும், பாப்பான் போல் வேதம் ஓதும் அர்ச்சகனாகவே ஏங்குகிறான். அடிமனதில் தலித் பெண்களை தலித் வெறுக்கிறான். இட ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என பெரிய பதவி பெற்ற பெரும்பாலான தலித்துக்கள், அழகான பார்ப்பன பெண்களை மணமுடித்து நவீன பார்ப்பனராகி விட்டது கண்கூடு. பதவி பணம் வந்ததும், அம்பேத்கரும் அவாளோட அத்திம்பேர் ஆகிவிட்டார்.\nபிள்ளையார் சிலையை பெரியார் செருப்பால் அடித்து சுக்கு நூறாக உடைக்கும் போதெல்லாம், அவருக்கு பாதுகாப்பாக நின்றவர் உயர்ஜாதி இந்துக்களே. ஒரு தலித் தலைவர் கூட பெரியாருக்கு ஆதரவு தரவில்லை.\nஆண்டைகள் தலித்துக்களை உதைக்க உதைக்க, தலித் தொகுதிகளில் தலித் அரசியல் தலைவர்களுக்கு ஓட்டு மழை கொட்டுகிறது. அவர்களும் பின்கதவு வழியாக அய்யா அம்மாவின் காலில் விழுந்து “எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கு நன்றியுள்ள நாயா இருப்பேன் அய்யா, அம்மா. இவனுகள நல்லா ஒதைங்க” என பெட்டி வாங்கிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வழிந்தோட ஓடுகின்றனர்.\nபணமும் பதவியும் வந்ததும், அம்பேத்கர் போல் ரஜினியும் அவாளோட அத்திம்பேராகி விட்டார். இதுதான் தலித் தலைவர்களின் லட்சணம். இந்த லட்சணத்தில், கீழவெண்மணியில் ஏன் பெரியார் தலித்துக்களை காப்பாற்ற வரவில்லை என கேட்பது நியாயமா\n1. பாப்பானின் பூணுலை அறுத்து, மேல்ஜாதி இந்துக்களின் உரிமைகளை பெரியார் காப்பாற்றிவிட்டார். சாகும் வரை பெரியாருக்கு எதிராக பாப்பாத்தி மூச்சு விடவில்லை.. தி.க’வுக்கு தரவேண்டிய பங்கை, சாகும் வரை சரியாக வீடு தேடி வந்து பாப்பாத்தி தந்தாள்.\n2. மேல்ஜாதி இந்துக்கள் தலித்துக்களை உதைக்கும் போதெல்லாம் “நீ ஜாதி சாக்கடையில் இருப்பதால்தானே அவன் உதைக்கிறான். ஜாதியை விட்டு வெளியேறு. இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என அட்வைஸ் செய்தார். “அய்யோ ராசா.. போய்ட்டியாடா… ஜாதி ஒழிக.. தீண்டாமை ஒழிக” என பீலா உட்டு கல்லா கட்டவில்லை.\nஅதாவது, மேல்ஜாதி இந்துக்கள் உதைத்தால்தான் தலித்துக்கள் இஸ்லாத்துக்கு ஓடி வருவர். பல மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறும். ஒரு கட்டத்தில், முஸ்லிம்கள் மெஜாரிட்டியாகி தமிழகம் முஹம்மத் பட்டினமாக மாறிவிடும்,\nஇதுதான் ரகசிய முஸ்லிம் வாப்பா பெரியாரின் திட்டம். புரிஞ்சா சரி.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nமீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி\nமீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்���ட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.\n”இறைவனே என் பாவங்களை மன்னிப்பாயாக அருட்கொடையின் தலைவாசலை எங்களுக்காக திறந்து வைப்பாயாக”\nமீனாட்சிபுரத்தில் உயரமாக நிமிர்ந்து நிற்கும் பள்ளி வாசலின் முன் பக்கம் எழுதப் பட்ட வாசகமே இது. தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.\n‘மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன\n‘நீங்க சொல்லித்தான் நாங்க மதம்மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.’\n‘மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா\n‘நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் ‘டேய் சுப்பையா டேய் மாடா இங்கவாடா’ என்றுதான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.’\n‘வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன\n‘எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம்.யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை ‘முருகேஷா இங்க வாடா’ என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை ‘வாங்க அன்வர் அலி’என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்\nநாம் பல இடங்களில் பார்த்த வரையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஒரு பிரச்னை இன்றும் உள்ளது. அதாவது பூர்வீக இஸ்லாமியர்கள் இவர்களை மதிப்பதில்லை எனவும் இவர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற கதை முன்பு வெளி வந்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைப் பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டோம்.\n‘அந்த கதையை எந்த ஊரை மையமாக வைத்து அவர் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. 20 க்கு மேற்பட்டபெண்கள் இங்கிருந்து அங்கு போயிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள்வசதியான இடத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீகமுஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.\n‘உங்களின் கிராமத்தில் இன்னும் சிலர் இந்து மதத்திலேயே உள்ளனரே\n‘அதற்கு நாங்கதான் காரணம் என்று சொல்லலாம். மார்க்கத்தை இங்குள்ளவர்கள் சரியாக விளங்காமல் பொடும் போக்காக உள்ளனர். மேலும் இங்கு வந்தால் சில சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகள் (தொழுகை, மது உண்ணாமை, வட்டி வாங்காமை, நோன்பு) உள்ளதும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயங்குவதற்கான காரணம். இறைவன் நாடினால் அவர்களும் வருங்காலத்தில் எங்கள் மார்க்கத்தில் இணைவர்’\nசில ஆதி திராவிட இந்துக்களையும் சந்தித்தோம். முருகேஷன் என்ற தலித் இளைஞர்:\n‘மதம் மாறினா இட ஒதுக்கீடு கிடைக்காதுல்ல…அதான் நான் மாறல்ல. ஆனால் சமூகத்துல இன்னமும் ‘வாடா முருகேஷா’ என்றுதான் இன்றும் அழைக்கப்படுகிறேன். ‘வா முருகேஷா’ என்று கூட கூப்பிட சாதி இந்துக்களுக்கு நா எழ மாட்டேங்குது.”\nதேன் மொத்தை ஊராட்சி மன்ற தலைவி. இவர் இன்னும் இந்து மதத்தில்தான் உள்ளார்.\n‘நான் பஞ்சாயத்து போர்டு தலைவிங்கறதால ஏதோ மதிப்பு கொடுக்கறா��்க. ஆனால் மொத்தத்தில எங்களை சமூகத்துல இன்னும் கீழ்ச்சாதியாத்தான் பார்க்கிறார்கள்’\nமற்றொரு தலித் இளைஞரை சந்தித்தோம்.\n‘முஸ்லிமாக மதம் மாறினவங்களுக்கும் உங்களுக்கும் ஏதும் பிரச்னை வந்துள்ளதா\n‘இல்லை. நாங்க சாமி கும்புடறப்போ அவங்க தொந்தரவு பண்றதில்லை. அதே போல் அவுங்க தொழுகை பண்ணும் போது எந்த இடைஞ்சலும் நாங்க கொடுக்கறது இல்ல.\nஎங்கள் குழு ஆராய்ந்த வரையில் தலித்கள் முஸ்லிமாக மாறியதற்கு பிறகு சமூக அந்தஸ்து அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவே அறிகிறோம்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு – தந்தை பெரியார்:\nதமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தையே பரபரப்பும் பதைபதைப்பும் அடையச் செய்த இயற்கை கொஞ்சும் அழகிய ஊர். ஆம் தீண்டாமை என்னும் சாதித்தீயின் கோரப்பிடியில் இருந்து விடுதலை பெற்று ஏகத்துவம் என்ற கொள்கையை ஏற்று சமத்துவம் பெற்ற மீனாட்சிபுரம் மக்களின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள ஒரு விசிட் அடித்தோம். மீனாட்சிபுரம் “ரஹ்மத் நகர்’ ஆகி இன்று நம்மை வரவேற்றது. நாம் ஊருக்குள் நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்துடனும் அன்புடனும் எதிர் கொண்டனர் அவ்வூர் ஜமாஅத் தலைவர் சம்சுதீனும், துணைத் தலைவர் முஹம்மது இப்ராஹிமும். அவர்களோடு உரையாடினோம்.\n“சில வருடங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.எம். மணி என்பவர் இந்த ஊருக்கு வருகை தந்து எங்கள் வாழ்க்கை நிலையினை நேரில் கண்டறிந்து உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.\n“அரைவேக்காடு அன்வர் பால சிங்கம் எனும் ஆணவம் பிடித்தவன், “கருப்பாயி என்ற நூர்ஜஹான்’ என்ற புத்தகத்தில் கற்பனையுடன் பொய்யைக் கலந்து உண்மைக்கு புறம்பான, அவதூறு செய்திகளைப் பரப்பி வந்ததை கண்டித்தும் இஸ்லாத்தை ஏற்று கண்ணியத்தோடு நாங்கள் வாழ்ந்து வருவதை வெளி உலகுக்கு தயங்காமல் எடுத்துக் காட்டியதையும் அவரைப் போலவே சிராஜுதீன் என்பவரும் எங்களின் சகோதர – சமத்துவ நிலையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்…” என்றபடியே அருகில் இருந்த பெரிய பள்ளிவாசலுக்கு நம்மை அழைத்துச் சென்றனர்.\n“நான் இப்பள்ளிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இமாமாக சேர்ந்தேன். இந்�� ஊர் மக்கள் இப்போது கல்வி அறிவு பெற்ற நடுத்தர மக்களாக இருக்கிறார்கள். இஸ்லாமிய வாழ்வியல் நெறிகளை கடைபிடித்து நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…” என்றார் நம்மிடம்.\nநாம் அந்த ஊர் மக்களின் நிலையை ஆர்வத்துடன் அறிந்து கொண்டிருந்தபோது கையில் கம்பு ஊன்றிக் கொண்டு வந்த ஒருவர், “பேட்டி எல்லாம் எடுக்குறீங்களாமே எதற்கு எடுக்கிறீர்கள் இப்படித்தான் ஒவ்வொரு முறையும் யாராவது பேட்டி எடுக்கிறேன் என்று சொல்லி எங்களை போட்டோ எடுத்துக் கொண்டு சென்று எங்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டி பணம் வசூல் செய்து, எங்களை வியாபாரப் பொருளாக்கி விடுகிறார்கள். தயவு செய்து பேட்டி வேண்டாம்; போட்டோவும் எடுக்க வேண்டாம்…” என்றார் விரக்தி கலந்த கோபத்துடன்\nஅவரிடம் கனிவாகப் பேசி, சமாதானப்படுத்தி நாம் யார் என்பதையும் நம்முடைய நோக்கம் என்ன என்பதையும் தெளிவு படுத்தியவுடன், அருகில் இருந்த சிறுவனிடம் நமக்காக குளிர்பானம் கொண்டு வரச் சொல்லி விட்டு நம்முடன் பேசினார்.\n“இஸ்லாத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதால் சாதி எங்களை விட்டு ஒழிந்து, சகோதரத்துவமும் சமத்துவமும் எங்களிடத்தில் ஏற்பட்டு இப்போது மிகவும் கண்ணியத்துடன் வாழ்ந்து வருகிறோம். மிகவும் சந்தோஷம் அடைகிறோம் தம்பி.\nஅதே வேளையில் வயதிற்கு வந்து 25-30 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் உள்ள இளம் பெண்களின் நிலை மிகவும் வேதனையாக உள்ளது…” என்றார்.\n” என்று நாம் கேட்டவுடன், “வரதட்சணை என்ற கொடிய நோய் இந்த ஊரில் பரவி உள்ளது. இஸ்லாம் எங்களை அரவணைத்துக் கொண்டது. ஆனால் ஒரு சில இஸ்லாமியர்கள் இன்று எங்களுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஐந்து லட்ச ரூபாய் இருந்தால் மட்டும் எங்களோடு உறவாடத்தயாராக உள்ளனர்.\nஎங்கள் ஆண் பிள்ளைகளை பரம்பரை முஸ்லிம்கள் தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், எங்கள் பெண் பிள்ளைகளை இஸ்லாமியர்களில் சிலர் திருமணம் செய்ய முன் வருவதில்லை. இதற்கு காரணம் வரதட்சணைதான்…” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறியபோது நமக்கு சங்கடமாக இருந்தது.\nநாம் வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த கனீபா என்கிற பி.இ. படித்த வாலிபர் நம்மிடம்,\n“இஸ்லாத்தை ஏற்ற நாங்கள் எந்த துன்பம் வந்தாலும் இஸ்லாத்தை மட்டும் விட்டு வெளியேற மாட்டோம் எங்களுக்கு பொருளோ பொன்னோ வேண்டாம். நாங்கள் யாருடைய ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டோம்…” என்று உறுதியுடன் சொன்னது ரஹ்மத் நகர் மக்களின் சமத்துவ வாழ்வை வெளிப்படுத்துவதாய் இருந்தது.\nஇட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்று அவர் மேல் படிப்பு தொடர நாம் அவருக்கு ஆலோசனை வழங்கினோம்.\nரஹ்மத் நகருக்கு அருகில் உள்ள பண்பொழி, வடகரை ஜமாஅத்தார்கள் மனமுவந்து திருமண வயதில் உள்ள இளம் பெண்களை மணமுடித்துக் கொண்டால் இன்னும் சமூக உறவு மேம்படும். எங்கள் மனம் குளிரும் என்று ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்துகின்றனர் ரஹ்மத் நகர் மக்கள்.\nரஹ்மத் நகர் இளைஞர்கள் இயக்க ரீதியான உறவுகளையும், ஜமாஅத்துகளின் ஒத்துழைப்புடனும் இயங்கினால் இன்னும் அவர்களின் எண்ணங்களும் செயல்களும் வெளி உலகுக்கு தெரிவதுடன் அவர்களின் பங்களிப்பும் நல்ல முறையில் அமையக் கூடும். அவர்களின் மனக்குறைகளும் மற்ற முஸ்லிம்களுக்கு தெரியவரும் என்று பள்ளிவாசல் இமாமிடம் நாம் ஆலோசனை கூற, கூடிய விரைவில் தங்கள் ஊர் இளைஞர்களிடம் தமிழகத்து இயக்கங்களின் செயல்பாட்டை விளக்கமாக எடுத்துரைக்க முயற்சி மேற்கொள்வதாக கூறினார்.\n“ஒட்டுமொத்த மக்களும் இஸ்லாத்திற்கு மாறிய மீனாட்சிபுரம் என்னும் ரஹ்மத் நகருக்கு வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள், தமிழகத்து இந்துத்துவா அமைப்பினர் படையெடுத்து வந்தும், பணம், பொருள் போன்றவற்றைக் காட்டி அழைத்தபோதும் உறுதியுடன் நின்று இஸ்லாமே எங்களது வாழ்க்கைக்கு தீர்வு என்று பதிலளித்தவர்கள்.\n“இன்று இஸ்லாம் மூலமே நாங்கள் கண்ணியம் பெற்றோம். இழிவு எது வந்தாலும் ஈமானை இழக்கமாட்டோம். அப்படிப்பட்ட எந்த ஒரு இழிவையும் எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்க மாட்டான். அவன் மிகவும் கருணையாளன்…” என்று ஒருமித்த குரலில் கூறியது இஸ்லாத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறுதிக்கு சாட்சியாக இருந்தது.\nமனமாற்றத்தால் மதமாற்றம் பெற்ற இந்த மக்களை, இஸ்லாமிய சமூகம் வரதட்சணை எனும் சமூகத் தீமையிலிருந்து மனமாற்றம் பெற்று மகிழ்விக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.\n பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்; எங்கள் அல்லாஹ்வே எல்லா தேசங்களுக்கும் அதிபதியே நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பாதவரை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (3:26)\n நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் ஏக இறைவனிடத்தில் நிச்சயமாக மிக்கமேலானவர். (அல்குர்ஆன் 49:13)\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nஜாதி வெறி இருந்தால்தான் இஸ்லாம் வளரும், முஸ்லிம்கள் பிழைக்க முடியும்:\nகுஜராத் இனப்படுகொலை செய்வதற்கு முன்பு, தேவ்டியாமவன் மோடி இந்துக்களிடம் திரும்பத்திரும்ப ஒரு வேண்டுகோள் வைத்தான்:\n. உங்களுடைய ஜாதியை மூன்று நாட்களுக்கு மறந்து இந்துவாக ஒன்று சேருங்கள். துலுக்கன்களை பாக்கிஸ்தானுக்கு விரட்டி விடுவோம். இல்லாவிட்டால் அல்லாஹ்விடம் அனுப்பி விடுவோம்”.\nஆம்.. தமிழ்நாட்டில் இந்துக்கள் மூன்று நாட்களுக்கு ஜாதியை மறந்துவிட்டால், முசல்மான் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். ஆகையால்தான் கீழவெண்மணி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் தலித் மக்கள் மீது உயர்ஜாதி இந்துக்கள் செய்த கொடுமையை பெரியார் கண்டிக்கவில்லை. ஏனென்றால் ஜாதி சாக்கடையை ஒழிக்க முடியாது, அதை விட்டு வெளியேறத்தான் முடியும் என்பது பெரியாருக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான் “இன இழிவு நீங்க, இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.\n“உதை வாங்கினால்தான் இஸ்லாத்துக்கு ஓடி வருவான்” என்பது பெரியாருக்கு தெரியும். இஸ்லாமிய வளர்ச்சிக்கு மறைமுகமாக ஜிஹாத் செய்த பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் என்பதில் என்ன சந்தேகம்\n. நல்லா அடிச்சுக்கிட்டு சாவுங்க \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry பணம் சேர்ப்பது மட்டும் ஊழல் அல்ல என்பதை கமல் அறியாதவறா\nNext Entry ரேஷன் அரிசியை நிறுத்த வேண்டுமா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_166.html", "date_download": "2018-10-15T10:18:54Z", "digest": "sha1:4ZGOYAMTFPTALCMRK7KGMMKVNDTOOFR7", "length": 5402, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "நம்பிக்கையில்லா பிரேரணை: மைத்ரியை வீழ்த்துவதே நோக்கம்: மங்கள - sonakar.com", "raw_content": "\nHome NEWS நம்பிக்கையில்லா பிரேரணை: மைத்ரியை வீழ்த்துவதே நோக்கம்: மங்கள\nநம்பிக்கையில்லா பிரேரணை: மைத்ரியை வீழ்த்துவதே நோக்கம்: மங்கள\nரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை மஹிந்த அணியினர் கொண்டு வந்ததன் நோக்கம், மைத்ரிபால சிறிசேனை வீழ்த்துவேதே என தெரிவிக்கிறார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.\nஇவ்வாறான ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்கி மைத்ரி - ரணிலிடையே பிளவை உருவாக்குவதே இங்கு அடிப்படை நோக்கம் எனவும் இதன் மூலம் மைத்ரியைத் தனிமைப்படுத்தி அவரை வீழ்த்துவதே இலக்கு எனவும் மங்கள மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, மஹிந்த வெறும் பலி மாடு எனவும் மைத்ரியே நம்பிக்கையில்லா பிரேரணையின் சூத்திரதாரியெனவும் ஜே.வி.பியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீத��� காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/srilankanews/wiki-war-flag-can-not-travel-with-sumanthiran", "date_download": "2018-10-15T10:48:42Z", "digest": "sha1:ONHPFP7WWKHZLDRPF3BHI4Q5ACPFW6ER", "length": 6678, "nlines": 59, "source_domain": "www.tamilaruvi.news", "title": "சுமந்திரனுடன் பயணிக்க முடியாது விக்கி போர் கொடி - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / சுமந்திரனுடன் பயணிக்க முடியாது விக்கி போர் கொடி\nசுமந்திரனுடன் பயணிக்க முடியாது விக்கி போர் கொடி\nஅருள் 1st October 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சுமந்திரனுடன் பயணிக்க முடியாது விக்கி போர் கொடி\nசுமந்திரன் என்னை கடுமையாக விமர்ச்சிக்கிறார் – புதிய அணியில் போட்டியிடுவேன் – விக்கி செவ்வி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.\nகொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில்,\n“எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சி���டையவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்ப, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் விமர்சிக்கப்படுகிறேன்.\nமுரண்பாட்டு அரசியலைத் தொடர நான் விரும்பவில்லை.\nஎனக்கு அளிக்கப்பட்ட ஆணையின் படியே செயற்பட்டிருக்கிறேன். எனது ஆற்றலைக் கொண்டு, அதனைச் செய்திருக்கிறேன்.\nஎமது மாகாணசபையின் ஆயுள்காலம் முடிவதற்கு முன்னர், அதன் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, புதிய கூட்டணியை அமைப்பது குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவரிடம் இருந்து தமக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது என்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nPrevious இன்றைய ராசிபலன் 01.10.2018\nNext மக்கள் வெள்ளத்தில் கொக்கட்டிச்சோலை\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/baby-health-mix", "date_download": "2018-10-15T11:49:02Z", "digest": "sha1:FI6MT2C7SYLP2DO74SPTJ5LRI7ZIRZZ3", "length": 13608, "nlines": 257, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கும் சத்துமாவு..!! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கும் சத்துமாவு..\nஇயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. அது போல குழந்தைகளுக்கு தரும் உணவுகளையும் இயற்கையான முறையில் தரவே பெற்றோர் மனம் நினைக்கிறது. ஆனால் அதைப்பற்றிய விழிப்புணர்வும், இது குழந்தையை பாதித்து விடுமோ என்று பயந்தும், மருத்துவர் கூறும், கடைகளில் கிடைக்கும் boost, horlicks, complan போன்றவற்றை குழந்தைகளுக்கு அளிக்கின்றனர்.\nஅதனால், குழந்தைகளுக்கு நலம் தரும் சத்தான சத்து மாவு செய்வதை பற்றி இப்பதிப்பை படித்து அறிவோம்..\nராகி - 2 கிலோ, சோளம் 2 கிலோ, நாட்டு கம்பு 2 கிலோ, பாசிப்பயறு அரை கிலோ, கொள்ளு அரை கிலோ, மக்காசோளம் 2 கிலோ, பொட்டுக்கடலை ஒரு கிலோ, சோயா ஒரு கிலோ, தினை அரை கிலோ, கருப்பு உளுந்து அரை கிலோ, சம்பா கோதுமை அரை கிலோ, பார்லி அரை கிலோ, நிலக்கடலை அரை கிலோ, மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ, ஜவ்வரிசி அரை கிலோ, வெள்ளை எள் 100 கிராம், கசகசா 50 கிராம், ஏலம் 50 கிராம், முந்திரி 50 கிராம், சாரப்பருப்பு 50 கிராம், ப��தாம் 50 கிராம், ஓமம் 50 கிராம், சுக்கு 50 கிராம், பிஸ்தா 50 கிராம் ஜாதிக்காய் 2, மாசிக்காய் 2\n1. ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\n2. தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.\n3. சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம்.\n4. தானியங்களை இந்த அளவு வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.\nஇந்த சத்துமாவினை கொடுக்கும் முறை\n1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.\n2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.\n3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.\n4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.\n1. இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.\n2. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.\n3. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.\n4. முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.\n5. சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 5 மாதம் வரை கெடாது.\n6. காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடிப்பது நல்லது.\nஇன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குழந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோ��்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6166", "date_download": "2018-10-15T11:38:02Z", "digest": "sha1:YZNTZYWXQT6DLDP6GVSLAJMP7IFZUFPW", "length": 7006, "nlines": 42, "source_domain": "charuonline.com", "title": "அர்ச்சனைக்கு என் பதில்… | Charuonline", "raw_content": "\nஅனிருத் இசை metal ம்யூசிக் என்று சொன்னது Black Sabbathக்கு நீங்கள் செய்த துரோகம்” என்று விஜய் ரகுநாதன் முகநூலில் சொல்லியிருந்தார். அவருக்கு நான் விளக்கம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத் தாண்டி வருவாயா, துப்பாக்கி, கில்லி, சுப்ரமணியபுரம், பருத்தி வீரன், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இறுதிச் சுற்று, ஆடுகளம் போன்ற பல படங்களைப் பாராட்டி எழுதியிருக்கிறேன். ஆ, பெர்க்மனைப் பாராட்டும் நீங்களா இதையெல்லாம் பாராட்டினீர்கள் என்று கேட்கக் கூடாது. ஒரு கோடீஸ்வரர் என் புத்தகத்தின் விலை என்ன என்று கேட்டார். நூறு ரூபாய் விலை உள்ள அந்த நூலை பத்தாயிரம் ரூபாய் என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டேன். வேறு சில நண்பர்களுக்கு என் புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தேன். என்னுடைய ஐரோப்பிய அளவுகோல் வேறு, இந்திய அளவுகோல் வேறு. சொல்லப்போனால் பெர்க்மெனையும், பஸோலினியையும், ஃபெலினியையும், ஹொடரோவ்ஸ்கியையும் ரசிக்கும் நான் தமிழ்ப் படங்களே பார்க்கக் கூடாது. அப்படி ஒரு காலத்தில் நான் இருந்தேன். அதனால்தான் கவுண்டமணியிடம் நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள் சார் என்று கேட்டேன். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் வாழ்கிறேன். அதனால் தமிழ்ப்படங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அது கூட என் வேலை இல்லை. லௌகீக வாழ்க்க���க்காக, பணத் தேவைக்காக நான் தமிழ்ப் படங்களைப் பார்த்து விமர்சனம் செய்கிறேன். ஒரு நாவல் எழுதி, 50 லட்சம் ரூபாய் கிடைத்தால் நான் சீலே போய் விடுவேன். மூன்று ஆண்டுகள் கழித்து இன்னொரு நாவலோடுதான் தமிழ்நாட்டுக்கு வருவேன். அப்போது யாராவது அஜித்தை அறிமுகம் செய்தால் பார்க்க இத்தனை வசீகரமாக இருக்கிறீர்களே அஜித், நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கக் கூடாது என்று கேட்டிருப்பேன். என் தலையெழுத்து, ஒரு நாவல் எழுதினால் நாலாயிரம் ரூபாய் கிடைக்கிறது. என் வீட்டின் பணிப்பெண்ணின் சம்பளமே 5000. அதனால் ப்ளாக் சபாத் வேறு அனிருத் வேறு. என் எழுத்துக்களை ஊன்றி கவனித்தால் என் இரட்டை அளவுகோல்களை ஒருவர் அனாயாசமாகப் புரிந்து கொள்ளலாம்.\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/10/12/ad1", "date_download": "2018-10-15T11:01:34Z", "digest": "sha1:R7I34FCYXC3JLA3CKF3LIKNCFJOMLNER", "length": 11549, "nlines": 33, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: குணம் திகழ் கொண்டல்!", "raw_content": "\nவியாழன், 12 அக் 2017\nபெரிய பெருமாள் என்னும் கடலில் இருந்து ஆழ்வார்களாகிய மேகங்கள் நீரை உறிஞ்சி, அதை பூர்வாச்சாரியர்கள் என்னும் மலைமேல் சொரிய, அது ஆச்சாரியர்களான அருவிகள் வழியே எம்பெருமானார் என்னும் ஏரிக்கு வருகின்றது. எம்பெருமானார் என்ற ஏரியில் இருந்து தண்ணீர் மதகுகள் என்ற சிம்மாசனாதிபதிகள், சிஷ்யர்கள் மூலமாக மக்களுக்குச் செல்கிறது.\nஅதாவது கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் என்று இன்று சொல்கிறோமே... உண்மையிலேயே ராமானுஜரின் வாழ்வே கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் போன்றதுதான் என்று ராமானுஜரைப் பற்றி எம்பார், பராசர பட்டருக்குச் சொல்கிறார்.\nகடல்நீரை மேகம் உறிஞ்சி அது மழையாகி மலையில் கொட்டி, அது அருவியாகி ஆறாகி ஏரியில் வந்து தேங்கி அதன் பின்னே மக்களுக்குப் பயன் விளைவிக்கிறது என்பது இயற்கையின் படிநிலை. இதுவே உயிர்களை உய்விக்கும் இயற்கையின் படி நிலை.\nஇந்தப் படிநிலையைதான் வைணவம் தனக்கான படி நிலையாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரம் ராமானுஜரை ஏரியாக பார்ப்பதை திருவரங்கத்தமுதனார் ஏற்காமல் இன்னும் ஒரு கோணத்தில் சிந்திக்கிறார்.\nஅதாவது கடல், மேகம், மழை, மலை, அருவி, ஏரி... அதன் பின் மக்கள் என்பதே படி நிலை. இதில் ராமானுஜரை ஏரியாக பார்த்தனர் எம்பார் போன்ற ஆசாரியர்கள்.\nஅதேநேரம் ராமானுஜ நூற்றந்தாதியை படைத்த திருவரங்கத்து அமுதனாரோ ராமானுஜரை மேகமாகவே பார்க்கிறார். ஆம்.\nஇதோ திருவரங்கத்து அமுதனாரின் பாடல்...\nஉணர்ந்தமெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்\nமணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள்\nபுணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்\nகுணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே.\n கற்றுணர்ந்த ஞானிகள் கூட்டத்திலே, திருவாய்மொழி எங்கெல்லாம் ஒலித்து மணம் பரப்புகிறதோ, திருமகளைத் தன் மார்பில் தாங்கிய திருமால் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களில் எல்லாம்...எங்கள் குலத்துக்குத் தலைவனான குண நலன்கள் நிறைந்த மேகம் போன்ற எங்கள் ராமானுஜர் இருப்பார் - என்று சொல்கிறார் திருவரங்கத்து அமுதனார்.\nராமானுச நூற்றந்தாதி என்ற இந்த 108 பாசுரங்கள் இல்லையென்றால் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது கிடையாது. இந்த 108 பாசுரங்களை சேர்த்தால்தான் அது நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். இப்படி திருவரங்கனே விரும்பி இசைக்கச் சொல்லி கேட்ட ராமானுச நூற்றந்தாதியில் ராமானுஜரை மேகம் என்று குறிப்பிடுகிறார் திருவரங்கத்து அமுதனார்.\nராமானுஜரை மேகம் என்று வர்ணிக்கிறார் அரங்கத்து அமுதனார். அதற்கு அற்புதமான விளக்க மழை பொழிந்திருக்கிறார் அன்னங்கராச்சாரியார்.\nஅவரது மேகப் பொழிவைக் கொஞ்சம் பார்ப்போம்\n‘’மேகமானது சகல தேசங்களிலும் உள்ள சகல பிராணிகளையும் பாதுகாக்கக் கடமைப்பட்டது ஆகையால், ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்கும். அதேபோலத்தான் சுவாமி ராமானுஜரும் சகல தேசங்களிலுமுள்ள சகல ஆத்மாக்களையும் பாதுகாக்கும் பொறுப்புள்ளவர் ஆகிறார். அதனால் தென்னாட்டிலும் வடநாட்டிலும் சகல பாகங்களிலும் சஞ்சரித்து செழித்தோங்கி வளரச் செய்தார்.\nகடலில் உள்ள நீரானது உப்பு நீராகையால் நம்மால் அதை நேரடியாக உபயோகப்படுத்த முடியாது. ஆனால் அதே நீர் மேகத்தின் வழியாக நமக்கு வரும்போது பரம சுத்தமாக இருக்கும். எனவே மேகமானது\nகடலில் இருக்கும் உப்பு நீரைத் தானுறிஞ்சி அதை மக்கள் பயன்படுத்தும் வண்ணம் குடிநீராக மாற்றித் தரும் பண்புகொண்டது.\nஅதேபோல சாஸ���திரங்களில் உள்ள கருத்துகளை நாம் நேரடியாகப் பார்த்தோம் என்றால் அது நமக்கு இனிமையாக இருக்க மாட்டாது. அவற்றையே ராமானுஜரின் வேதாந்த சங்கரஹம், ஸ்ரீ பாஷ்யம் போன்ற உரைகளின் வழியாக அவற்றைக் கொள்வோமாயின் அவை நமக்கு பரம பயன்பாடு கொண்டதாக எளிதில் புரியும்படி இருக்கும்.\nமேகமானது ஒருத்தருடையதோ சிலருடைய வேண்டுகோளுக்கு என்று இல்லாமல் இயல்பாகவே இந்த உலகுக்கு உதவி செய்வதை வேலையாகக் கொண்டது. அதுபோல ராமானுஜர் பிற ஆச்சாரியர்கள் போல் அல்லாமல்... தன்னிடம் கேட்டவர் கேட்காதவர் எல்லாரும் மோட்சத்துக்கு செல்ல வேண்டும் என்றும் அதற்கான உபதேசங்களை அனைவருக்கும் பொதுவாக வைத்தவர்.\nமேகமானது கடல் நீரை உறிஞ்சிதான் மழை பொழிகிறது. ஆனால், அந்த மழை கடலிலும் பெய்யும். அதுபோல ராமானுஜர் திருவாய்மொழி பாசுரங்களுக்கான விளக்கத்தை திருமாலையாண்டானிடம் இருந்து கற்றார். ஆனபோதும் தான் யாரிடம் இருந்து திருவாய்மொழியை கற்றாரோ அவருக்கே திருவாய்மொழி வியாக்யானத்தை செய்தவர் ராமானுஜர்’\nஇப்படியெல்லாம் ராமானுஜருக்கும் மேகத்துக்கும் உண்டான ஒற்றுமையை விளக்குகிறார் அன்னங்கராச்சாரியார். எவ்வளவு அழகிய உவமைகள்\nராமானுஜர் என்னும் மேகம் பெய்த மழையால் தமிழ் கூறும் உலகம் எங்கும் தழைத்த வைணவப் பசுமையை தன்னால் இயன்ற அளவு தழைக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனர் வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன்.\nஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்\nவியாழன், 12 அக் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/01/milagai-sagupadi-in-tamil/", "date_download": "2018-10-15T11:41:21Z", "digest": "sha1:I7ISK753UC4UN3Z3T7EAJRZ5GWQ57SPU", "length": 10716, "nlines": 161, "source_domain": "pattivaithiyam.net", "title": "மிளகாய் சாகுபடி முறைகள்,milagai sagupadi in tamil,Vivasaya kurippugal in tamil font |", "raw_content": "\nகாய்கறிகளில் நிலைத்த வரவு பெற மிளகாய் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதியுள்ள வண்டல் மண் அல்லது களிமண்ணும், மணலும் கலந்த இரு மண்பாடு வகை (மண்ணில் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை) ஏற்றது. கோவில்பட்டி, பாலுார், பெரியகுளம் வகைகள் தவிர யு.எஸ்.635, இந்திரா, பிரியங்கா, சுப்ரியா என்.எஸ்.230, 237, 110 மற்றும் 1701 போன்ற ரகங்கள் மகசூல் தரவல்லவை. ஒரு எக்டேருக்கு 200 கிராம் விதைகள் வாங்கி நாமே குழித்தட்டு முறையில் நாற்றுகள் தயாரிக்கலாம்.\nஒரு எக்டேருக்கு 2,300 நாற்றுகள் தேவை. டிரைக்கோடெர்மா விதை 4 கிராம் அல்லது சூடாமோனாஸ் 10 கிராம் விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதையுடன் கலந்து நாற்றுக்களை நிழல் வலை நாற்றங்கால் மூலம் உற்பத்தி செய்தால் நல்லது.\n35 முதல் 40 நாள் வரை வயதுடைய ஆரோக்கியமான நாற்றுகளை இரு வரிசை நடவு முறையில் 90 செ.மீ., 60 செ.மீ., 60 செ.மீ., என்ற இடைவெளியில் நட்டு ஒரு வாரம் கழித்து ‘பாகு வாசி’ முறையில் கன்று நடவு செய்ய வேண்டும்.\nநான்கு அடி அகலம் உடைய மேட்டுப்பாத்தியில் நட்டால் நன்கு வளரும். ஒரு அடி இடைவெளி விட்டு மேட்டுபாத்தி அமைத்தல் அவசியம். சொட்டு நீர்ப்பாசனம் பக்கவாட்டு இணை குழாய்களை நான்கு அடி மேட்டுப்பாத்தியின் மையத்தில் இருக்குமாறு அமைத்து நீர்ப்பாய்ச்சவும், முதல் பாசனத்திற்கு மண் நனைய மண்ணின் தன்மையை பொறுத்து 8-12 மணி நேரம் ஆகும்.\nபாசன அமைப்புக்கு ஏற்ப 30 மைக்ரான் பாலிதீன் சீட் போர்த்தி ஓட்டை இட்டு நாற்றுகளை 40 நாள் வயதுள்ளவைகளை ஊன்ற வேண்டும். நடவு செய்தது முதல் தினமும் ஒரு மணி நேரம் நீர் நிர்வாகம் தேவை.\nநடவு செய்த முன்றாம் நாள் முதல் மூன்று நாட்கள் இடைவெளியில் கரையும் உரப்பாசனம் தேவை. ஒரு எக்டேருக்கு தழைச்சத்து 120 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, சாம்பல் சத்து 80 கிலோ தேவை.\nஇதற்கு கடைசி உழவின்போது அடிஉரமாக எக்டேருக்கு 375 கிலோ சூப்பர் பாஸ்பேட் இட்டு மண்ணை தயார் செய்ய வேண்டும். நட்ட 11ம் நாள் முதல் 40 நாள் வரை 10 முறை உரம் செலுத்த வேண்டும். வேளாண் அலுவலர்கள் உதவியுடன் மிளகாய் நடவு செய்ய நல்ல லாபம் கிடைக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க ���தோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemplechennai.blogspot.com/2011/11/bhrammapureeswarar-temple-at-sirkali.html", "date_download": "2018-10-15T11:39:29Z", "digest": "sha1:K4S4APIEDKGWV4N2DWX2NYSEJT7VCKLU", "length": 33849, "nlines": 185, "source_domain": "shivatemplechennai.blogspot.com", "title": "shiva temple: Bhrammapureeswarar Temple at Sirkali near Chidambaram (Paadal Petra Stalam)", "raw_content": "\nமூலவர்: சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்\nபாடியவர்கள்: திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர்\n1. தோடுடைய செவியன்விடை யேறியோர்\nஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து\nதெளிவுரை : தோடு என்னும் அணியை அணிந்துள்ள, உமாதேவியை இடப்பாகம் உடைய சிவபெருமான் இடபவாகனத்தில் ஏறி, தூய வெண்மதியைச் சூடி திருவெண்ணீறு மேனியில் பொலிய என் உள்ளத்தைக் கவர்ந்தவன். அப்பெருமான், ஒரு காலத்தில் நான்முகனுடைய வழிபாட்டினை ஏற்று அருள் செய்தவன். அவனே எனக்குக் காட்சி தந்தருளியவன். அவன் இவனே அல்லவா \nதெளிவுரை : ஆமையோடு, நாகம் முதலானவைகளை ஆபரணமாகக் கொண்டு திருஓடு ஏந்தி பிச்சை கொள்ளும் சிவபெருமான், என் உள்ளத்தைக் கவர்ந்தவன். நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர்களும், கேள்வி ஞானம் பெற்றவர்களும், திருத்தொண்டு செய்யும் பெருமக்களும் கரங்கூப்பி வணங்கி நிற்க இடபவாகனத்தில் காட்சி தரும் பெருமான் இவனல்லவா \nதெளிவுரை : கங்கை தங்கும் சடையில் குளிர்ந்த வெண்ணிலவைச் சூடி, அழகிய வளைகள் கைகளிலிருந்து நழுவிச் செல்லுமாறு என் உள்ளத்தையும் மேனியையும் உருகச் செய்து கவர்ந்தவன் சிவபெருமான். உலகிலுள்ள ஊர்கள் யாவும் பிரளய காலத்தில் அழிந்தாலும், அழியாது எப்போதும் நிலவும் பிரமபுரத்தில் இருக்கும் பெருமான் இவனல்லவா \nதெளிவுரை : வானத்தில் பரந்து சென்று துன்புறுத்தும் தன்மையில் மகிழ்ச்சி கொண்ட முப்புரக் கோட்டைகளை எரித்ததும் அன்றி, பிரமனுடைய கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சையேற்று என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, அரவமும் கொன்றை மலரும் மார்பினில் பொலிய உமாதேவியை மகிழ்ந்து இடப்பாகத்தில் வைத்து பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா \nதெளிவுரை : ஒரே வடிவத்தில் பெண்ணுருவும் ஆணுருவும் கொண்டு இரு உருவங்களைக் காட்டுபவனாகி, சடைமுடியுடன் இடபத்தில் அமரும் சிவபெருமான் அருமையான உரைகளைக் சொல்லும் பொருட்டு எனது உள்ளம் அமர்ந்து என்னைக் கவர்ந்தவன். ஊழிக் காலத்திலும் அழியாத பெருமையுடைய பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா \n6. மறைகலந்தஒலி பாடலோடு ஆடலர்\nதெளிவுரை : வேத ஒலி முழங்க, பாடலுடன் ஆடலும் செய்து மழு ஏந்தி இருப்பவன் ஈசன். அவன் என்னுடைய கைகளில் உள்ள வளைகள் தாமே கழன்று விழும்படி என் உள்ளத்தைக் கவர்ந்து உருகச் செய்தவன். அடர்ந்த சோலைகள் திகழ்ந்து நறுமணம் வீச நிலவின் தன்மையுடைய பிரம்மபுரத்தில் மேவிய பெருமான் இவனல்லவா \nதெளிவுரை : சடையில் கங்கையும் கரத்தில் நெருப்பும் ஒளிதந்து பெருமை கொள்ளவும், நாகமானது இறுகப் பற்றி உடலின் மீது திரியவும் காட்சி தந்து என் உள்ளத்தைக் கவர்ந்த சிவபெருமான், உப்பங்கழி பொருந்திய சோலையில் அன்னப் பறவைகள் தம் பேடைகளுடன் கூடியுள்ள பிரமாபுரத்தில் இருப்பவன். அவன் இவனல்லவா \n8. வியர்இலங்குவரை உந்திய தோள்களை\nதெளிவுரை : சினத்தின் வயப்பட்டு வீரத்தைக் காட்டும் வகையில் கயிலையைப் பெயர்த்த இலங்கை அரசனுடைய வலிமையை அழித்து எனது உள்ளத்தைக் கவர்ந்த ஈசன், வினையின் கன்மத்தைச் சேர்த்துத் துயரை விளைவிக்கும் இந்த உலகில் ஊழிக்காலத்திலும் அழியாமல் நிலைத்து நின்று தனது சிறப்பினை நல்கும் பதியாகிய பிரமபுரத்தில் மேவியவன். அவன் இவனல்லவா \nதெளிவுரை : திருவடியைக் காணத் திருமாலும் திருமுடியைக் காணப் பிரமனும் முயற்சி செய்ய, அவர்கள் செயல் பயனற்றவாகச் செய்யும் வகையில் நீண்டு வளர்ந்தவனாகிய ஈசன் எனது உள்ளத்தைக் கவர்ந்தவன். வாள்போன்ற நெற்றியை உடைய மகளிர் முதலாக உலகத்தவர் அனைவரும் ஏத்தப் பேணிக் காக்கும் பிரமாபுரம் மேவிய பெருமான் இவன் அல்லவா \nதெளிவுரை : புலன் உணர்வுகளை நீத்த புத்தரும் சமணரும் நன்னெறியில் அமையாத மாற்றுக் கருத்துக்களைக் கூறிடினும் பிச்சையேற்று எனது உள்ளத்தைக் கவர்ந்து, செருக்குற்ற யானையை அழித்து அதன் தோலைப் போர்வையாக்கிக் கொண்டு பின்னர் மாயை காட்டிப் பித்தனைப் போன்று பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா \nதெளிவுரை : மறைவல்ல பிரமன் பூசித்த பிரமாபுரம் மேவிய பெருமானை ஒன்றிய மனத்தினால் உணர்ந்து ஞானசம்பந்தன் உரைத்த திருநெறிய இத் தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவருடைய தொல்வினை எளிதாகத் தீரும்.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 14வது தலம்.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nதலபெருமை:ஊழிக்காலத்தில் உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாக தரித்து, \"ஓம்' என்ற பிரணவமந்திரத்தை தோணியாக்கி, உமா மகேஸ்வரராக வருகையில், ஊழிக்காலத்திலும் அழியாத இந்த சீர்காழி தலத்தை பார்த்தார்.\nஇதுவே எல்லாவற் றிற்கும் மூல க்ஷேத்திரம் என்று தோணியுடன் இத்தலத் தில் எழுந்தருளி தோணியப்பர் என பெயர் பெற்றார். அம்பாள் திருநிலை நாயகி எனப்பட்டாள். இங்கு சிவனை பிரம்மா பூஜித்ததால் பிரம்மபுரீசுவரராக லிங்க வடிவிலும், ஆணவங் களை அழிப்பவராக சட்டை நாதராகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார். இவர்கள் தான் சம்பந்தருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தவ ர்கள். இது குரு மூர்த்தம் எனப்படும். உச்சியில் உள்ள அடுக்கில் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார். இவர் சிவனின் அம்சங்களில் பைரவ அம்சமாக திகழ்கிறார்.\nமகாபலி கரவர்த்தியை அழித்த தோஷம் விஷ்ணுவிற்கு பிடித்து கொண்டது. விஷ்ணு வேறு, தான் வேறு இல்லை என்பதால் அவரது தோலை, சிவன் சட்டையாக அணிந்து கொண்டார். ஆனால், விஷ் ணுவை சிவன் அழித்து விட்டதாக நினைத்து மகாலட்சுமி தலையில் பூ வைத்து கொள்ளாமல் ஆழ்ந்த கவலையில் இருந்தாள். இப்போதும் கூட இவரது சன்னதிக்கு வரும் பெண்களை பூ வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. ஆண்கள் சட்டை அணியக்கூடாது. சட்டங்களுக்கெல்லாம் இவரே அதிபதி என்பதால், வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.\nபிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம். பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம். இத்தல அம்மன் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீட��ாக அமர்ந்துள்ளார். இங்கு வந்து வணங்கினால் தான் என்ற அகங்காரம் நீங்கி ஞானம் கிடைக்கும். பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம்.\nஇங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். எனவே தான் காழியில் பாதி காசி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு.\n18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி, வடை மாலை அணிவித்து, பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது.\nகுன்றுக்கோயில் உருவான வரலாறு : உரோமச முனிவர் கயிலை சென்று, சிவனை நோக்கி தவம் செய்து, \"\"இறைவா பக்தர்களின் குறை தீர்க்க தென்திசையில் தேவியுடன் எழுந்தருளி கயிலை தரிசனம் தரவேண்டும்,'' என வேண்டினார். ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக்கொண்டார். வாயுவால் மலையை அகை கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க, வாயுவின் வேகத்தினால் சிறு பகுதி பெயர்ந்தது. இறைவனின் அருளால் இந்த சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்த்தன. காலவித்து என்னும் மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. கயிலை சென்று இறைவனை வணங்கினால் தான் புத்திர பாக்கியம் கிடைக்கும் என பெரியவர்கள் கூறினர். அவன் சின்னக் கயிலையான சீர்காழிக்கு வந்து இறைவனை வணங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றான்.\nமூன்றடுக்கு சன்னதி : இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றன���். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங் காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.\nநடு அடுக்கில், உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை \"தோணியப்பர்' என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் . \"தோணிமலை' என்கின்றனர்.\nதல வரலாறு:சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர்.\nஇவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, \"அம்மா அப்பா' என அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார். குளித்து விட்டு வந்த தந்தை, \"\"பால் கொடுத்தது யார் யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா அபச்சாரம் செய்து விட்டாயே,'' எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.\nஅப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி, \"\"தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே'' என்று பாடினார். தந்தை அசந்து போனார்.\nதன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களு���், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.\nவழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.\nகுழந்தை இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்\nஅருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: அகஸ்தீஸ்வரர் அம்மன்/தாயார் : ஸ்வர்ணாம்பிகை தல சிறப்பு: இத்தலத்தில் குருபகவான், அம்பிகையின் ந...\nஅருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூலவர்: வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான் அம்மன்: வண்டார்குழலி பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம...\nஅருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் அம்மன்: ஜெகதாம்பிகை பாடியவர்கள்: திருஞான சம்பந்தர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/08/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88__/1375885", "date_download": "2018-10-15T10:10:25Z", "digest": "sha1:JGFU77J5W4GS6DJVX5DEGMWUQUU5KU6I", "length": 12480, "nlines": 128, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பன்னாட்டு விண்வெளி வீரர்களுடன் திருத்தந்தை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nபன்னாட்டு விண்வெளி வீரர்களுடன் திருத்தந்தை\nISS 53 பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலைய விண்வெளி வீரர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்\nஜூன்,08,2018. ISS 53 பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலைய விண்வெளி வீரர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 16 பேரை, இவ்வெள்ளி காலையில் வத்திக்கானில் சந்தித்து பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ். பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணியாற்றிய இந்த விண்வெளி வீரர்களுடன், கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதியன்று வத்திக்கானிலிருந்து திருத்தந்தை உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் இத்தாலிய விண்வெளி வீரர் Paolo Nespoli அவர்களுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விண்வெளி ஆய்வுக் கழகத் தலைவர் Paolo Castiglioni, உதவித்தலைவர் Maurizio Saporiti ஆகியோரும் உடனிருந்தனர்.\nமேலும், தென் அமெரிக்க நாடான பெருவில், ஜூன் 08, இவ்வெள்ளியன்று, தனது 90வது பிறந்த நாளைச் சிறப்பித்த, விடுதலை இறையியலாளர் அருள்பணி Gustavo Gutiérrez அவர்களுக்கு, தன் கைப்பட எழுதிய வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nதொமினிக்கன் துறவு சபையைச் சார்ந்த அருள்பணி Gustavo Gutiérrez அவர்கள், இறையியலுக்கு ஆற்றிய சேவைக்கும், சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்கள் மற்றும், ஏழைகள் மீது காட்டும் அன்புக்கும், தன் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nமேலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவை, ஜூன் 17, ஞாயிறன்று, வாழ்வு நாள் கடைப்பிடிப்பதை முன்னிட்டு, அத்தலத்திருஅவைக்கு செய்தி அனுப்பியுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதவர்த்தகத்திற்குப் பலியாகும் மக்களின் அழுகுரல்களுக்குச் செவிமடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nஎல்லா வயதிலும், எல்லா நிலையிலுமிருக்கின்ற மனிதரின் வாழ்வின் மதிப்பு மற்றும் வாழ்வின் பொருள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவை, இவ்வாண்டு மனித வாழ்வு நாளை அர்ப்பணித்துள்ளது.\nமனிதவர்த்தகத்தில் சிக்கியுள்ள மனிதர்களை விடுவிக்குமாறும், இத்தகைய மனிதமற்ற நிலையில் வாழ்பவர்களுக்கு ஆறுதலாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, மற்றவரின் மாண்பை அங்கீகரித்து, அவர்களிலுள்ள புனிதத்துவத்தை நோக்குமாறு கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nகருவில் வளரும் அப்பாவி குழந்தைகளைப் பாதுகாப்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nபிரிட்டனில் மட்டும், ஒவ்வோர் ஆண்டும் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள், மனிதவர்த்தகத்திற்குப் பலியாகின்றனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பிரதிநிதிகள் நியமனம்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர்\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-10-15T11:14:19Z", "digest": "sha1:EMCXHBU4MELLQQJASJGDS27XQDADO5WD", "length": 10861, "nlines": 111, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் நல்லாட்சியை தோற்கடிப்பது எப்போது\nரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் ஆயுட்காலம் அடுத்த வெசாக் போயா தினத்திற்குள் நிறைவடைந்துவிடும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் அளித்த ஆணையை மதித்து, புரிந்து கொள்வதை விடவும் 113 உறுப்பினர்களை ஏற்படுத்தி அரசாங்கத்தை அமைப்பது குறித்து அரசாங்கம் சிந்திக்கக்கூடாது என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.\nபௌத்த மக்களின் பெருந்தலைவர்களாக கருதப்படுபவர்களில் ஒருவரான பெல்லன்வில விமலரத்ன தேரர் அண்மையில் இயற்கை எய்தியிருந்த நிலையில், மஹரகமவில் உள்ள விகாரையில் அதற்கான நினைவுதான நிகழ்வு நடைபெற்றது.\nஇதில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெல்லன்வில விகாரைக்கு விஜயம் செய்திருந்தனர்.\nநினைவுதான நிகழ்வைத் தொடர்ந்து விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச அதனையடுத்து விகாரையி��ுள்ள பிரதான பிக்குமார்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.\nஇதனையடுத்து சமகால அரசியல் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.\n“இந்த அரசாங்கத்தின் ஆயுள் இன்னும் இரண்டு வருடங்கள் இல்லை. அடுத்த வருடம் நல்லாட்சியின் ஆயுள் நிறைவடைகிறது. 500 நாட்களாகின்றன. இன்னும் இருப்பது சொற்ப நாட்களேயாகும். இன்னும் ஒரு வெசாக் போயா தினமே இருக்கிறது. நாங்கள் பல சேவைகளை செய்திருக்கின்றோம். நாட்டை கட்டியெழுப்பியிருக்கின்றோம். போரை முடிவுறுத்தியதன் விளைவாகவே விகாரைகளுக்கு பக்தர்கள் வர முடிகிறது.\nதமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சுதந்திரமாக செயற்படவும், எமக்கு விரோதமாக சரி வாக்களிப்பதற்கும் பலம் கிடைத்திருப்பது விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடித்தமையிலாகும். அப்படியான போரை முடிவுறுத்தி அனைத்து துறைகளையும் விஸ்தரப்படுத்தியது எமது அரசாங்கமாகும். பெல்லன்வில தேரர் இருந்திருந்தால் இனப்பிரச்சினை தொடர்பில் போராட்டத்தைக் கையில் எடுத்து போராடியிருப்பார். தைரியமாக கருத்துக்களை வெளியிட்டார். அதுவே மகாநாயக்க தேரர்களதும் கருத்தாகும்.\nகர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையும், லிபரல் இனவாதத்தை நோக்கிச்செல்லும் அரசாங்கம் குறித்து அவர் அண்மையில் விளங்கப்படுத்தினார். இவற்றுக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும். மாறாக 113 உறுப்பினர்களை ஏற்படுத்தி அரசாங்கத்தை அமைப்பது முக்கியமல்ல” என்றார்.\nPrevious articleகூட்டமைப்பு பொறுப்புக் கூற வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு\nNext articleமுதலமைச்சரும் கஜேந்திரகுமாரும் விசேட சந்திப்பு\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-17-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-576182.html", "date_download": "2018-10-15T11:00:19Z", "digest": "sha1:RCYGXABBFVSKH7GVLZCURAILU24GVLJT", "length": 10338, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "கொத்தடிமைகளாக மும்பையில் தவித்த 17 தொழிலாளர்கள் மீட்பு- Dinamani", "raw_content": "\nகொத்தடிமைகளாக மும்பையில் தவித்த 17 தொழிலாளர்கள் மீட்பு\nBy dn | Published on : 23rd October 2012 04:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கிள்ளை பகுதியிலிருந்து மும்பைக்கு கடத்திச் செல்லப்பட்ட 17 பேரில், தப்பி வந்த இருவர் அளித்த தகவலின்படி மற்ற 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\n÷மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் இவர்கள் மீட்கப்பட்டு, திங்கள்கிழமை கடலூர் அழைத்து வரப்பட்டனர்.\n÷கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கிள்ளைப் பகுதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த மரியநாதன், சின்னதம்பி, கோவிந்தன், ராஜா ஆகியோர், திருவண்ணாமலையில் வேலைக்கு ஆட்கள் தேவை எனக் கூறியுள்ளனர். மேலும், சிலருக்கு ரூ.5 ஆயிரம் வரை முன்பணம் அளித்துள்ளனர்.\n÷இதை நம்பி, எம்ஜிஆர் நகர் ஆர்.பவானி (17), எம்.பவானி (18), செல்வி (18), கஸ்தூரி (18), இந்திரகுமார் (16), செüந்தர்யா (17), சகுந்தலா (18), வேலு (20), விஜய் (17), கிஷோர் (14), நிவின்ராஜன் (17), முத்துச்செல்வன் (20), சுரேஷ் (18), பிரகாஷ் (17), அய்யப்பன் (18), விஜய் (17) உள்ளிட்ட 17 பேரை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றனர்.\n÷அங்கிருந்து அவர்கள் அனைவரும் மும்பைக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு கவரிங் நகைகள் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக ஊதியம் ஏதும் வழங்காத நிலையில், தொடர்ந்து இவர்களைப் பணி செய்யக் கட்டாயப்படுத்தினார்களாம்.\n÷இதனால், மும்பையிலிருந்து தப்பிய மூவரில், அய்யப்பன், பிரகாஷ் ஆகியோர் கடலூர் வந்து, மற்ற 14 பேரும் மும்பையில் சிக்கியிருப்பதாகக் கூறினர். ஆனால், தப்பி வந்த முத்துச்செல்வன் இதுவரை எங்கு உள்ளார்\n÷பிள்ளைகளின் தகவலைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர், கடந்த 17-ம் தேதி இருளர் தொழிலாளர் சங்கத்தினரைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் குழந்தைகளை மீட்டு தாருங்கள் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.\n÷ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, காவல் கண்காணிப்பாளர் பி.பகலவனிடம், குழந்தைகளை மீட்கக் கூறினார். இதையடுத்து வருவாய்த்துறை, காவல்துறை கொண்ட தனிக் குழு அமைக்கப்பட்டது. மாணவர்கள் அளித்த தகவலின்படி, முகவர்களிடம் பேசிய போலீஸôர், மற்ற 14 பேரையும் கடலூர் அனுப்பி வைக்கக் கூறினர்.\n÷பிரச்னை போலீஸôரிடம் சென்றதையொட்டி, அனைவரையும் ரயில் மூலம் காட்பாடி அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, பஸ் மூலம் திங்கள்கிழமை கடலூர் வந்து சேர்ந்தனர். ÷அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பகலவன் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, படிக்கும் குழந்தைகளை சட்டவிரோதமாக வேலைக்கு அனுப்பும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/27/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-577656.html", "date_download": "2018-10-15T11:06:26Z", "digest": "sha1:7FRUBDMGKZC5WDXZFDVIL2T6ZSDT75BR", "length": 14010, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "பக்ரீத் திருநாள்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து- Dinamani", "raw_content": "\nபக்ரீத் திருநாள்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து\nBy dn | Published on : 27th October 2012 03:18 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇஸ்லாமியர்கள் சிறப்பாகக் கொண்டாடும் பக்ரீத் திருநாளை ஒட்டி, அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் எண்ணத்தை மேலோங்கச் செய்யும்\nநன்நாளாகவும், ஏற்றத் தாழ்வுகளை அகற்றி அனைவரும் ஒன்று கூடி இறைவனின் புகழை நெஞ்சத்தில் நிலைக்கச் செய்து, விருந்தளித்து மகிழ்ச்சியில் திளைக்கும் திருநாளாகக் க��ண்டாடப்படுவதே பக்ரீத் திருநாளாகும்.\nஇஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும் சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனித குல நல்வாழ்வுக்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என வாழ்த்தி மீண்டும் ஒருமுறை எனது பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிமுக தலைவர் கருணாநிதி: கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது என்பதை உணர்த்தும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமியர்களால் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.\nதிருக்குரானை ஓதி மக்களுக்கு நன்மை பயக்கும் வாழ்வியல் நெறிகளை நபிகள் நாயகம் போதிக்கத் தொடங்கிய காலத்தில் அவர் மீது பகை கொண்டு அளவிட முடியாத கொடுமைகளைச் செய்தனர்.\nநபிகளின் வளர்ப்புத் தந்தையான அபூதாலிப்பை அணுகிய பகைவர்கள், பொன் குவியலைக் கொடுத்து உங்கள் தம்பி மகனை கோடீஸ்வரர் ஆக்குகிறோம். இவ்வளவுக்கும் ஈடாக அவர் செய்து வரும் போதனைகளை விட்டுவிட வேண்டும். இல்லையெனில் அவரை பழிவாங்கியே தீருவோம் என்றனர்.\nஇதனைக் கேட்ட நபிகள் நாயகம், எனது சத்தியப் பிரசாரத்தை ஒருகாலமும் நிறுத்த மாட்டேன் என்றார்.\nஅத்தகைய நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றும் இஸ்லாமியர்களுக்கு இனிய பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன்: தியாகத் திருநாளாம் பக்ரீத் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்நாளில் நபிகள் நாயகம் உலகுக்கு அருளிய அறநெறிகளுக்கு ஏற்ப ஏழைகளை ஏரெடுத்து பார்க்கும் தலைமை, மக்கள் அனைவரையும் உறவினர்களாகப் பார்க்கும் நிர்வாகம், குடும்பபாங்கோடு நட்பு கொள்ளும் அரசு ஆகிய பண்புகள் சிறக்கவும், சமாதானம், சகோதரத்துவம், சமதர்மம் செழிக்கவும் உழைக்க உறுதியேற்போம்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்:ஒரே குலம், ஒரே கடவுள் என்ற உன்னதமான நோக்கம் கொண்டது இஸ்லாமிய மார்க்கம். அதில் தியாகத்தையும், ஈகையையும் போற்றும் வகையில் கொண்டாடப்படுவது பக்ரீத் பண்டிகை.\nஇஸ்லாமிய சமுதாய மக்களுக்கு தேமுதிக சார்பில் இனிய பக்ரீத் வாழ்த்துக்கள். வழக்கம்போல இந்த ஆண்டும் மதுரை கோரிப்பாளையம் தர்கா அருகில் சனிக்��ிழமை மாலை 4 மணிக்கு தேமுதிக சார்பில் குர்பானி வழங்கப்படும்.\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:தியாகத் திருநாளாம் பக்ரீத் கொண்டாடி மகிழும் இஸ்லாமியர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சோதனைகளை சாதனைகளாக மாற்ற முடியும் என்பதை உணர்த்தும் இந்நாளில் அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க சபதம் ஏற்போம் என கூறியுள்ளார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஈதுல் அல்கா எனப்படும் ஹஜ் திருநாள் தன்னையும், தன் உடைமைகளையும் அர்ப்பணிக்கக் கூறும் தியாகத் திருநாள்.\nஏற்றுக்கொண்ட லட்சியத்துக்காக தங்களையே தியாகம் செய்து கொள்ள ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ளும் உன்னதத் திருநாள். இந்தத் திருநாளில் இஸ்லாமிய பெருமக்களுக்கு என் வாழ்த்துகள் என அவர் கூறியுள்ளார்.\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்:\nஎவ்வளவு இன்னல்கள் வந்தாலும் இறைநெறி மாறாமல், மன உறுதி குறையாமல் தியாகத்தை வெளிப்படுத்தும் திருநாள் பக்ரீத்.\nஅன்பு நிறைந்த நற்பண்புகள் மலர்ந்து கசப்புகளை களைந்து சொந்தங்களாக வாழ இந்நாளில் உறுதியேற்போம் எனக் கூறியுள்ளார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் சு. திருநாவுக்கரசர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/human-body/", "date_download": "2018-10-15T10:19:58Z", "digest": "sha1:7YBG6MSVRESJ7232RTQNQG4LSZZHDZA6", "length": 6047, "nlines": 89, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Human body | பசுமைகுடில்", "raw_content": "\nஇந்த வயிறு வயிறுன்னு எல்லாருக்கும் ஒரு வயிறு இருக்கும், சிலருக்கு பானை மாதிரி இருக்கும் சிலருக்கு பூனை மாதிரி இருக்கும், சிலருக்கு பாம்பு மாதிரி இருக்கும், சிலருக்கு[…]\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\n* *தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்* ‘அச்ச்ச்ச்ச்ச்ச்…’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று[…]\nநீங்கள் அன்பை வெளிபடுத்தும்போதும், நல்ல வார்த்தைகளை பேசும்போதும் மற்றும் நேர்மறையான ஆற்றல்களை வெளிபடுத்தும்போதும் தண்ணீரின் மூலகூறுகள் அழகாகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா . உண்மை தான். .[…]\n“”””””””””””””””””””””””””””””” வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை,விந்துபை,சினைப்பை என்று அவ்வளவு[…]\nஆணுக்கும், பெண்ணுக்குமான சில உடல் வித்தியாசங்கள்\n♥ஆணுக்கும், பெண்ணுக்குமான சில உடல் வித்தியாசங்கள் ♥ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால், பலரும் மார்பகம் மற்றும் பிறப்புறுப்புக்களைத் தான் கூறுவார்கள். ♥அதைத் தவிர வேறு[…]\nஇந்த 10 பழக்கங்கள் உங்கள் சிறுநீரகத்தை நிச்சயம் பாதிக்கும்.\nஇந்த 10 பழக்கங்கள் உங்கள் சிறுநீரகத்தை நிச்சயம் பாதிக்கும்…. இரத்ததில் இருந்து அழுக்கை சுத்திகரிக்க சிறுநீரகம் பயன்படுகிறது. நமது சில பழக்கங்கள் சிறுநீரகம் செயலிழக்க அல்லது[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/prediction-for-this-jupter-trasit-for-all-zodiac-signs/", "date_download": "2018-10-15T10:25:01Z", "digest": "sha1:7TWSZX7ZLA6W2Q7TEXCHVVKO4ONJI7JZ", "length": 17986, "nlines": 187, "source_domain": "sparktv.in", "title": "குருப்பெயர்ச்சி இந்த வருஷம் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரப் போகுது? - SparkTV தமிழ்", "raw_content": "\nஊருக்கே வெளிச்சப் பாதையை காட்டியவர், தன் வாழ்வை முடித்துக் கொண்டதன் காரணம்\nஈரானில் எண்ணெய், ரஷ்யாவில் ஆயுதம் எது வாங்கினாலும் ‘எதுவும் உதவாது’ : அமெரிக்கா\nவெள்ளம் போல் திக்கு திசையில் பாயும் #metoo ” அடுத்தக் கட்டம் என்ன\nஏர்டெல்-இன் புதிய திட்டம்.. கடுப்பான ஜியோ..\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்���ரியப்படுவீங்க\nதாங்க முடியாத பல் வலியை எப்படி வீட்டில் குணப்படுத்தலாம்\nபொடுகுத் தொல்லை ரொம்ப அதிகம் இருக்கா இதோ அதனை போக்கும் எளிய வழிகள்\nமாத விடாயில் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்த இதை சாப்பிட்டுப் பாருங்க\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nயார் இந்த வடசென்னை அன்பு- வீடியோ\nவிஜய் ஆண்டனி திமிரு புடிச்சவனாம்.. யூடியூப்-இல் படம் போட்டு காட்டுகிறார்கள்..\nஎனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nடாஸ் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்தது பாகிஸ்தான்.. இந்திய அணியின் மனநிலை என்ன..\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nநவராத்திரியை எந்த ஊரில் எப்படி கொண்டாடுவரகள்\nசகல பாக்கியம் தரும் நவராத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது\nஆன்மீகம் ஜோதிடம் குருப்பெயர்ச்சி இந்த வருஷம் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரப் போகுது\nகுருப்பெயர்ச்சி இந்த வருஷம் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரப் போகுது\nகுரு 12 மாதங்களுக்கு ஒரு முறை இடம் பெயர்கிறார். அதாவது ஜாதகக் கட்டத்தை அவர் பயணம் செய்ய எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு ஆண்டு. நாளை அக்டோபர்-4 ஆம் தேதி, வியாழக் கிழமை குருப்பெயர்ச்சி ஏற்படுகிறது. துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் எனப் பார்க்கலாம்.\nகுருப்பெயரச்சி நன்மை, 7- 8 விருச்சிகம் நகர்கிறார். கடந்த ஒராண்டு காலம் நல்லதை செய்தார். 8 ஆம் இடம் நன்மைகளை தொடர்ந்து செய்வார். சென்ற வருடம் நன்மைகள் உடனக்குடன் கிடைக்கும். ஆனால் இப்போது எந்த வெற்றியையும் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் பெற வேண்டியது இருக்கும். வெள்ளை , சிவப்பு நிறம் அதிர்ஷ்ட நிறமாக இந்த ஆண்டு இருக்கும்.\nஇந்த குருப்பெயர்ச்சி மிகவும் அருமையாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி நிச்சயம். நீண்ட நாள் சரிவில் இருந்த நிலையில் இருந்து வீறு நடை போட்டு நடக்கும் காலம் இது. வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும், மண வாழ்க்கையில் மகிழ்ச்சி நடக்கும். அற்புதமான ஆண்டாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும். பச்சை ஆரஞ்சு ஆகிய நிறங்கள் இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.\nகடந்த ஆண்டு மிகவும் நன்றாக இருந்திருக்கும். மிகவும் சந்தோஷமான செயல்பாடுகளுடன் சென்ற ஆண்டு அமைந்திருக்கும். இந்த வருடம் கொஞ்சம் கடினமான போக்குதான். உடல் நலம் சற்று பாதிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும்.\nஆலங்குடி ஒருமுறை சென்று வந்தால் நல்ல வழி கிடைக்கும். அப்படி செல்ல முடியாத சமயத்தில் வீட்டிற்கு அருகிலேயே உள்ள நவகிரஹ கோவிலுக்கு சென்று வரலாம். முடிந்தவரை கோதுமையால் ஆன உணவுகளை தயாரித்து ஏழைகளுக்கு அன்னதானம் தரலாம். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷட்ம் தரும் நிறமாக அமையும்.\nகுருபகவான் பஞ்சமம், அதாவது 5ஆம் இடத்தில் இடம் பெயர்கிறார். இது நாள் வரை இருந்த சஞ்சலங்கள், கலக்கங்கள் மறையும். மன நிறைவுடன் இந்த ஆண்டு இருக்கும், சந்தோஷம் குதூகலம், கடினமான செயல்களையும் எளிதான சாதிக்கும் ஆற்றல், நீண்ட, வலுவான வாழ்க்கைப் பாதை நடை, பொருளாதார நிலை அதிகரிக்கும். மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு தரும். சிவப்பு, கருப்பு ஆகியவை அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்.\nசிம்ம ராசி அன்பர்கள் 4 ஆம் இடத்திற்கு இடம் பெயர்கிறார். பிராயாணங்கள் அதிகமாகும். பழைய வாகனங்கள் விற்று புது வாகனங்கள் வாங்க ஏதுவான காலம் இது. வெற்றி கிடைக்கும் காலம். மேல் நாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நீலம், பிரவுன் போன்ற நிறங்கள் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்.\nஇப்போது 3 ஆம் இடத்தில் இடம் பெயர்ந்துள்ளார். இதனால் உறவினர்கள் மற்றும் சகோதரர்கள் மூலமாகவும் உதவிகள் கிடைக்கும் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். சிறப்பான குருப்பெயர்ச்சி காலம் இது. நீலம் மற்றும் சிவப்பு ஆகியவை அதிர்ஷ்ட தரும் நிறங்கள்.\nகடந்த காலம் தொல்லைகள் அதிகமாக இருந்திருக்கும். வாழ்க்கையில் முன்னேற விடாமல் இழுத்து பிடித்திருக்கும். இன்று குருப்பெயர்ச்சி தன ஸ்தானத்தில் அமைந்திருக்கிறார். வாழ்வில் புது வசந்தம் கிடைக்கப் பெறுகிறது. அற்புத அமைப்பு கொண்ட குருப்பெயர்ச்சியாக ஆகின்றது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சிறப்பான ஆண்டாக அமையும��. பிள்ளைகள் படிப்பு சிறப்பகா இருக்கும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ஆகியவை.\nவிருச்சிகம் முதல் மீன ராசி வரை, நாளை குருப்பெயர்ச்சி பலன்கள் பார்க்கலாம்.\nகுருப்பெயர்ச்சி பலன்-விருச்சிகம் முதல் மீனம் வரை \nதேவர் மகன் 2 சாதிப் படமா\n எப்பவும் வேலை வேலைனு உட்காந்திருப்பீங்களா இந்த ப்ராப்ளம் வரும் சான்ஸ் இருக்கு\nகள்ள காதல் பற்றி பொதுமக்கள் என்ன கருத்து சொல்றாங்க\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஎல்லா மதத்தினருக்கும் கொண்டாடும் தீபாவளி திருநாள்\nஇந்த ஆகஸ்ட் மாதம் வரலாற்றில் மறக்க முடியாத மாதமாக இருக்கப்போகிறது… எப்படி தெரியுமா\nபிப்ரவரி மாதத்தில் பிறந்தவரா நீங்கள்\nவறுமை நீங்கி செல்வம் பெருக இதையெல்லாம் வீட்ல இருந்து அப்புறப்படுத்துங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shankar-disappoints-with-amy-s-election-campaign-decision-045509.html", "date_download": "2018-10-15T10:52:59Z", "digest": "sha1:GGNITP6LZSHFQCFNVXGHZJ6QE4PJME7G", "length": 11602, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிடிவி தினகரன் குழுவுக்கு பிரச்சாரம்... எமி ஜாக்சன் முடிவால் கடுப்பில் ஷங்கர்! | Shankar disappoints with Amy's election campaign decision - Tamil Filmibeat", "raw_content": "\n» டிடிவி தினகரன் குழுவுக்கு பிரச்சாரம்... எமி ஜாக்சன் முடிவால் கடுப்பில் ஷங்கர்\nடிடிவி தினகரன் குழுவுக்கு பிரச்சாரம்... எமி ஜாக்சன் முடிவால் கடுப்பில் ஷங்கர்\nஅடிக்கிற வெயிலில் அந்து அவலாகிக் கொண்டிருக்கிறார்கள் ஆர்கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களுக்காக வாக்கு சேகரிக்கும் ஆதரவாளர்களும்.\nயார் ஜெயிப்பார்கள் என்பது கிட்டத்தட்ட தெரிந்த சங்கதிதான் என்றாலும், எப்படியாவது தங்களுக்கு கூடுதல் வாக்குகள் பெற கட்சிகளின் வேட்பாளர்கள் தம் கட்டுகிறார்கள்.\nஆர்கே நகரில் செல்வாக்கு மிக்க வேட்பாளர் இருக்கிறார்களோ இல்லையோ... ஆனால் பசையான வேட்பாளர் என்றால் அது டிடிவி தினகரன்தான். அவருக்கு இந்தத் தேர்தலில் வெல்வது மானப் பிரச்சினை மற்றுமல்ல, அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிற விஷயம்.\nஅதனால் சகல அஸ்திரங்களையும் ஏவிக் கொண்டிருக்கிறார் தினக��ன். அதில் ஒன்றுதான் பிரச்சாரத்துக்காக ரஜினி பட ஹீரோயினான எமி ஜாக்ஸனை களமிறக்குவது.\nஎமி ஜாக்ஸனுக்கும் இந்த பிரச்சார சமாச்சாரம் ரொம்பப் பிடித்துவிட்டதாம். கேட்ட தொகையையும் தர தினகரன் தரப்பு ஒப்புக் கொண்டதால், விரைவில் ஆர் கே நகர் வீதிகளில் வலம் வரப் போகிறார் எமி.\nஇது இயக்குநர் ஷங்கருக்கு பெரும் குடைச்சலாக உள்ளதாம். ஏற்கெனவே படத்துக்கு எதிராக யார் எப்போது கிளம்புவார்கள் என்று தெரியாத நிலையில், தெரிந்தே வேலியில் போகிற ஓணானை பிடித்து கவுனுக்குள் விட்டுக் கொள்ள வேண்டுமா என்று என்னதான் புத்திமதி சொல்லியும், எமி கேட்கணுமே... ம்ஹூம்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”சிம்புவைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன்”: லவ்வர் பாய் மகத்\nநடிகையை வீட்டிற்கு வரவழைத்து ஆடையை அவிழ்க்கச் சொன்ன இயக்குனர்\nபடப்பிடிப்பை நிறுத்திய அக்ஷய் குமார், படத்தில் இருந்து விலகிய இயக்குனர்: காரணம் 'மீ டூ'\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2815", "date_download": "2018-10-15T11:27:02Z", "digest": "sha1:JGFMSKIVQ3J6P74TMYDGF6ORXOL3HB3J", "length": 5675, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 15, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்\nசனி 14 அக்டோபர் 2017 17:52:42\nஇந்துக் கல்லூரியில் நடைபெறுகின்ற தேசிய தமிழ் தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ள வந்தார்.\nஅரசியல் கைதிகளை விடுதலையை செய்யகோரி இலங்கை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி முன் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலை மையில் அதிபர் சிறிசேனாவுக்கு கறுப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.\nநீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும், தமிழர்களை ஏமாற்ற வேண்டாம் என அதிபரிடம் ஆர்ப்பா ட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர் மேலும் ‘மைத்திரியே வெளியேறு” எனவும் கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.\nஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் படையினர் வசம்\nஇதர ஐந்து மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்\nதமிழர்களுக்கான நிலம் அவர்களிடமே ஒப்படைப்பு\nஈழத்தமிழர்களுக்கான போர் பல ஆண்டுகளாக\nதமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த பெண் இராணுவ அதிகாரிகள்..\nஇந்த அறிக்கையை பெல்ஜியம் லூவன்\nபேரறிவாளன், விடுதலையான பின் அவரை நேரில் சந்திக்க ஆசை\nஆளுநரிடம் கோரிக்கை வைத்து அவர்கள்\nஇலங்கைக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணம்\nஇந்தியா, சீன சுற்றுலா பயணிகள் விசா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=9b58d99fec684bdd9e9f931d61d5410d", "date_download": "2018-10-15T11:26:57Z", "digest": "sha1:HF373DG7IGUW5MRMGFF3BGUKU6LUQ2DA", "length": 33126, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அ���தார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்���ை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் ���னியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்��வும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=39421", "date_download": "2018-10-15T10:36:02Z", "digest": "sha1:VGZJCRSDM2UHSCUZ7FQUQUAJO2D67RL7", "length": 4320, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஆஸ்திரேலிய சிறப்பு படையினர் மீது போர்க்குற்றவிசாரணை\nஆஸ்திரேலிய சிறப்பு படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சு தனது இரகசிய விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக படைத்துறை உள்ளக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.\nகடந்த 2001 – 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இவ்வாறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுமார் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய படையினருக்கு எதிராக இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநியூசவுத் வேல்ஸ் மாநில உச்ச நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையிலும் பேர்த்திலும் நடைபெற்றுவரும் இந்த விசாரணைகளில், குற்றச்சாட்டுக்கு உள்ளான படையினர் தங்களது வாக்குமூலங்களை சமர்ப்பித்திருக்கிறார்கள் என்றும், ஒரு சிலருக்கு எதிரான விசாரணைகள் பலமணிநேரங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்கள விசேட அதிகாரி ஒருவரின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு மேற்கொண்ட இரகசிய விசாணை அறிக்கை ஒன்று அண்மையில் வெளிவந்திருந்தது.\nஇந்த அறிக்கை மூலம் கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய படையினர் ஈடுபட்ட பல தகாத சம்பவங்களும் சட்டத்துக்கு முரணான நிகழ்வுகளும் அம்பலத்துக்கு வந்திருப்பதாக Fairfax ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்தப் பின்னணியில் குறித்த விசாரணை அறிக்கையின் பிரகாரம், தற்போது முழுமையான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் படைத்துறையின் தொடர்ச்சியான பணிகளின்போது தூய்மையான இராணுவ கலாச்சாரம் ஒன்றை பேணுவதே நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/19/news/27381", "date_download": "2018-10-15T11:48:14Z", "digest": "sha1:WGURI4UFVUC2RQUI4VJOEIVWJV7QQEMC", "length": 9591, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வெளியில் இருந்து வந்த சிங்களக் காடையர்களே பிக்குவின் ஆதரவுடன் முஸ்லிம்கள் மீது தாக்குதல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவெளியில் இருந்து வந்த சிங்களக் காடையர்களே பிக்குவின் ஆதரவுடன் முஸ்லிம்கள் மீது தாக்குதல்\nNov 19, 2017 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nகாலி – ஜின்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு வன்முறைகளின் போது, பல வீடுகளும், வர்த்தக நிலையங்களும், வாகனங்களும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. வெளியிடத்தில் இருந்து வந்த சிங்களக் காடையர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\n“வெள்ளிக்கிழமை இரவு வந்த வெளியிடத்தை சேர்ந்த குழுவினரே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாக அங்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.\n“இந்த வன்முறைகளின் போது அந்த பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளன.\nஅந்த பகுதியிலுள்ள பௌத்த விகாரை ஒன்றுக்கு அருகிலேயே இந்த வன்முறைகளை மேற்கொண்ட குழுவினர் தங்கியிருந்தனர்.\nபௌத்த பிக்கு ஒருவரின் பின்புலத்திலே இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாக அந்த பகுதியிலுள்ள முஸ்லிம்கள் தன்னிடம் தெரிவித்தாகவும் அவர் கூறினார்.\nஇதனிடையே, இதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தூபமிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இந்த வன்முறைகள், மற்றும் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் நேற்று ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடங்கள் – நன்றியுடன் அஸ்ஸம் அமீன்\nTagged with: ஜின்தோட்டை, பௌத்த விகாரை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு ���ட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/jaffna/page/43", "date_download": "2018-10-15T11:46:31Z", "digest": "sha1:56FSZIRWGFYCEU4FJH24Q4244EMDKOSQ", "length": 13470, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "யாழ்ப்பாணச் செய்தியாளர் | புதினப்பலகை | Page 43", "raw_content": "அறி – தெளி – துணி\nசெய்தியாளர் பற்றி... யாழ்ப்பாணச் செய்தியாளர்\nயாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nமுள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஏழாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழத்தில் இடம்பெற்றது.\nவிரிவு May 18, 2016 | 10:58 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவல்வெட்டித்துறை கடற்பரப்பில் சிறிலங்கா விமானப்படையின் கடல்-வான் மீட்பு ஒத்திகை\nவல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து சிறிலங்கா விமானப்படை, நேற்றுக்காலை கடல்-வான் மீட்பு ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளது.\nவிரிவு May 14, 2016 | 2:08 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுன்னாள் இந்திய இராஜதந்திரி பார்த்தசாரதி யாழ். படைத் தளபதியுடன் சந்திப்பு\nஇந்தியாவின் ஓய்வுபெற்ற மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதி மற்றும், புதுடெல்லியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் அசோக் மாலிக் ஆகியோர், நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.\nவிரிவு May 11, 2016 | 14:26 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கில் திட்டமிட்ட வாழ்வியல் சீரழிப்பு – தடுப்பதற்கு ஒன்றிணையுமாறு யாழ். ஆயர் அறைகூவல்\nவடக்கில், குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள வன்முறைகள், மற்றும் கலாசார சீரழிவுகள் திட்டமிட்ட வாழ்வியல் சீரழிப்பா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள, யாழ். ஆயர், இந்த நிலையை ஒழிப்பதற்கு அனைத்துத் தரப்பினரும், ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.\nவிரிவு May 07, 2016 | 5:31 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமன்னாரில் கைதான சிவகரன் பிணையில் விடுவிப்பு\nமன்னாரில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன், நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Apr 29, 2016 | 6:02 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவி்டுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி நகுலன் கைது\nசிறிலங்கா இராணுவத்தினரின் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான நகுலன் இன்று தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Apr 26, 2016 | 16:25 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவட, கிழக்கிற்கு சமஸ்டி கோரும் தீர்வு யோசனைக்கு வடமாகாணசபை அங்கீகாரம்\nவடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி ஆட்சிமுறையை உள்ளடக்கியதான, அரசியலமைப்புத் திருத்த யோசனையை வடக்கு மாகாணசபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.\nவிரிவு Apr 23, 2016 | 1:21 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நாடு சீரழிந்து போகும் – வடமாகாண முதல்வர்\nநாட்டைப் பிரிக்காது, நாம் தனித்து வாழும் அதே நேரம், சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். இந்தச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் நாடு சீரழிந்து போ��ும். சின்னாபின்னமாகி விடும். என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.\nவிரிவு Apr 23, 2016 | 1:12 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஈபிடிபியில் இருந்து வெளியேறினார் சந்திரகுமார்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் (அசோக்), ஈபிடிபி கட்சியில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.\nவிரிவு Apr 17, 2016 | 7:48 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் சம்பந்தன் சந்திப்பு\nயாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று பிற்பகல் வடக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்.\nவிரிவு Apr 15, 2016 | 16:37 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/03/15/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2018-10-15T10:58:46Z", "digest": "sha1:5FQSDSCGF2SWST3XJXFWFT5CPBQTMBXG", "length": 24738, "nlines": 168, "source_domain": "lakshmanaperumal.com", "title": "ரயில் பயணம் பாகம் 1 | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nரயில் பயணம் பாகம் 1\n″A traveler without observation is a bird without wings.” – Moslih Eddin Saadi. சற்றே தொலைவில் உள்ள இடங்களுக்கு பயணப்படுவதில் யாருக்கும் சலிப்பில்லை. நெடுந்தூரப் பயணங்களில் சிலருக்கு மட்டுமே விருப்பம் உள்ளது. பலரும் போய் சேருகிற இடம் எப்போது வந்து சேரும் என்றே நினைக்கிறார்கள். பேருந்து பயணம், விமான பயணம், ரயில் பயணம், ஒவ்வொன்றிலும் ஒரு அனுபவம் இருக்கிறது. பேருந்து பயணத்திலும், விமான பயணத்திலும் ஏதோ சுதந்திரமில்லா தன்மை நிலவுகிறது. ரயில் பயணம் மட்டும் அவ்வாறல்ல.\nஒவ்வொரு ரயில் பயணமும் ஆயிரம் கதைகள் சொல்லும். பெரும்பாலும் வயதானவர்கள் ரயில் வந்து சேர்வதற்கு முன்பாகவே, ரயில் நிலையத்தை அடைந்து விடுகிறார்கள். அடிக்கடி பயணிப்பவர்கள், ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக வந்தால் கூட பதட்டப் படுவதில்லை. ரயில் நிலையத்திலேயே வித்தியாசமான நிகழ்வுகளை காண முடிகிறது. கூலியோடு பேரம் பேசுபவர்கள், டிடிஆரிடம் தங்கள் இடத்தை உறுதிப்படுத்த அவர் பின்னாலேயே சுற்றி சுற்றி வருபவர்கள், எடை போடக் கூடிய இடத்தில் பேரம் பேசுதல் என பேரம் பேசுபவர்கள் ஒருபுறம். டீ, காப்பி மற்றும் இன்னபிற விற்பவர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாத பைத்தியக்காரர்கள், பிச்சைக்காரர்கள் என இன்னொரு புறம்.\nசிலர் ஓடுகிறார்கள். சிலர் இடத்தை அடைத்துக் கொண்டு சாகவாசமாக நடக்கிறார்கள். சிலர் சுமையைத் தூக்க முடியாமல் தூக்கிச் செல்கிறார்கள். சிலர் சிரிக்கிறார்கள். சிலர் சோகமாய் தென் படுகிறார்கள். ஒவ்வொருவரிடத்திலும் வேகம், சோகம், மகிழ்ச்சி,சாகவாசம்,பிரகாசம்,அலங்காரம்,அகங்காரம்,அலட்சியம் என எல்லாவற்றையும் ரயில் பயணத்திலும், ரயில் நிலையத்திலும் காண முடிகிறது.\nகுழந்தைகள் பெற்றோரிடமிருந்து பத்தடி முன்னரே நடக்கிறார்கள். தாய், நில்லுங்கடா.. மெதுவாக போங்க என்கிறாள். தந்தை ஏன் புலம்புகிறாய்.. எங்கே போயிடுவார்கள் என்கிறார��. தாய், தன் குழந்தைகள் எப்போதும் தன் அரவணைப்பிலேயே இருக்க ஆசைப்படுகிறாள். தந்தை தன் குழந்தைகள் தனித்தே எதிர் நீச்சல் போட ஆசைப்படுகிறார். அது தாயின் அன்பா.. குழந்தை தன் கட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என நினைக்கிறாளா.. தெரியவில்லை. தந்தைக்கு குழந்தை மீதான எதிர்பார்ப்பா,\nநம்பிக்கையா, அசட்டுத் தைரியமா.. புரியவில்லை.\nபத்தாண்டுகளுக்கு முன்னர், என்னுடைய பணி நிமித்தமாக ரயிலில் அடிக்கடி பயணிக்க வேண்டிய சூழல். ஒவ்வொரு ரயில் பயணமும் பல அனுபவங்களைத் தந்துள்ளது. இருக்கையும், படுக்கையும் கிடைத்து விட்டால், நான் செய்கிற முதல் விஷயம், வெளியில் ஒட்டியுள்ள பெயர்ப் பட்டியலை பார்ப்பதுதான். ஏதேனும், என் வயது பெண்ணோ, வயதொற்றிய பெண்ணின் பெயரோ உள்ளதா என பார்ப்பேன். இருந்ததென்றால், அவள் வந்து விட்டாளா என என் இருக்கையில் சென்று பார்ப்பேன்.\nஅவள் வரவில்லை என்றால் என்னென்னவோ நினைக்கிறேன். அவள் சிவப்பா, கறுப்பா, ஒல்லியா, குண்டா, அழகானவளா, அழகற்றவளா, நன்கு கற்றவளா, கிராமத்துப் பெண்ணா, நகரத்துப் பெண்ணா.. எங்கெங்கோ மனம் அலைபாய்கிறது.\nஇப்படி ஒவ்வொரு இளைஞன் நினைத்தாலும், அருகில் வயதானவர்களோ, கைக் குழந்தையோடோ ஒரு பெண் வந்தால் அவர்களுக்கு ஏற்றவாறு, உதவி செய்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்க அப்பெண் நெளியும்போது, அவ்விடத்திலிருந்து நாசுக்காக வெளியில் சென்று நிற்கிற பண்பாடோடு நடந்துகொள்கிறார்கள்.\nஇப்படி ஒவ்வொரு பயணத்திலும் வித்தியாசமான அனுபவங்கள். ஒருமுறை இருக்கையும், படுக்கையும் உறுதியாகாத சூழ்நிலையில் unreserved compartment ல் பயணிக்க வேண்டிய சூழ்நிலை. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், எந்த கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் unreserved compartment ல் காலம் முழுக்க பயணிக்கிறார்கள். அப்படி பயணித்ததாலோ என்னவோ, இருக்கைக் கிடைத்தால் மட்டுமே உட்காருவேன் என்ற கொள்கைகளை அவர்கள் வைத்துக் கொள்வதில்லை. பல நேரங்களில், வீராப்போடு நின்று கொண்டு செல்ல நான் நினைத்தாலும், தொலைதூரப் பயணம் என்னை பலமுறை தரையில் நாளிதழை விரித்து அமர வைத்துள்ளது.\nரயில் பயணத்தில் யார் யாரோ இட்லி விற்கிறார்கள். பழங்கள் விற்கிறார்கள். ஊனமுற்றவர்கள் உழைத்து சம்பாதிப்பதைக் காணமுடிகிறது. பாட்டுப் பாடி சம்பாதிக்கிறார்கள்.\nஊனமுற்றவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். குழந்��ைகள்,திருநங்கைகள் பிச்சை எடுக்கிறார்கள். இப்படி பிச்சை எடுக்கிற ஒவ்வொரு நபருக்கும், பத்து.. பத்து ரூபாய் நோட்டாக ஒருவர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படி வசதியாய் இருப்பவர் ஏன், unreserved compartment ல் பயணிக்கிறார் என்று தோன்றியது. ஏனோ எனக்கு அவருடன் நட்புப் பாராட்டத் தோன்றியது.\nரயிலில் பயணிப்பவர்கள் முதலில் பழகும் போது, அடுத்தவரின் பெயரையும், ஊரையும் அறிய முற்படுகிறார்கள். பின்னர் ஏன், எங்கு, எதற்காக பயணிக்கிறார்கள் என்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு கேள்விகளை எடுத்துச் செல்கிறார்கள். பின்னர் அவர்களையும் அறியாமல், குடும்பத்தைப் பற்றி, வேலையைப் பற்றி, காதலைப் பற்றி என என்னெனவோ பரிமாறிக் கொள்கிறார்கள். 40 மணி நேர ரயில் பயணம், ஒரு நல்ல நண்பரை அடையாளம் காட்டுகிறது.\nஅவ்வாறே எங்களுடைய பேச்சும் பரஸ்பரம் அடுத்தவரைப் பற்றி அறிவதாக இருந்தது. அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், மேலாளராகப் பணி புரிவதாக அறிந்து கொண்டேன். பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு பெண் கைக்குழந்தையுடன் பிச்சைக் கேட்கிறாள். அவர் 10 ரூபாய் நோட்டைக் கொடுக்கிறார். நான் பிச்சை போடலாம்… ஆனால் பத்து.. பத்து ரூபாயாக போடுகிற, மனிதராக உங்களை மட்டுமே பார்க்கிறேன் என்றேன். அவர் சிறிதாகப் புன்னகைத்தார். இல்லிங்க.. எனக்கு கம்பெனியில், முதல் வகுப்பில் செல்லும் தகுதி இருக்கிறது. நான் முதல் வகுப்பில் சென்றாலும், செல்லாவிட்டாலும் முதல் வகுப்பிற்கான பணம் கிடைக்கும். அப்பணத்தையே, 10 ரூபாய் நோட்டுக்களாக சில்லறை மாற்றி, என்னாலான உதவி செய்கிறேன் என்றார். அவரும் என்னைப் போல பதிவு இருக்கைக் கிடைக்காமல் பயணிக்கிறார் என்று கருதிய எனக்கு, அவர் ஏன் unreserved compartment ல் பயணிக்கிறார் என்ற காரணம் புரிந்தது.\nசிறிது நேரத்தில், ரயில் ராஜமுந்திரியில் நின்றது. இருவரும் தேநீர் அருந்த கீழே இறங்கினோம். அங்கும் ஒரு நபர், எங்களிடம் 25 ரூபாய் கேட்டார். தான் கொண்டுவந்த மொத்த பணமும் திருட்டுப் போய்விட்டதாகவும், ஆகையால் தங்களால் முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் எனக் கெஞ்சினார். உடனே நண்பரும், 25 ரூபாயை கொடுத்தார். கேள்வியை நான் எழுப்பும் முன், எங்களிடம் தேநீர் விற்றவன், இவன் நிறைய பேரிடம் இப்படி ஏமாற்றியே பணம் பறிக்கிறான் என்றார். ஏன் இப்படி பணம் கொடுத்து ஏமாளியாய் இருக்கீறி���்கள் என்றார்.\nநண்பர் பதட்டப்படவில்லை. எந்த குழப்பமோ, ஏமாற்றமோ அடைந்தாற்போல எனக்கு தோன்றவில்லை. பணம் தொலைத்த ஒருவனுக்கே தான் உதவி செய்ததாகவும், தெரிந்தே தான் ஏமாறாததால் அதில் எனக்கு துளி அளவும் வருத்தமில்லை என்று தேநீர் விற்பவரிடம் விளக்கினார். என்னை ஏமாற்றினால் அதற்கான தண்டனையை அவன் அடைவானே ஒழிய, எனக்கல்ல. தான் செய்கிற உதவி, தன் ஆத்மா திருப்திக்காகவே என்றார்.\nஇன்றுவரை நண்பர், என் நினைவில் அப்படியே இருக்கிறார்.\nஒவ்வொரு ரயில் பயணத்திலும், வித்தியாசமான மனிதர்களைப் பார்க்கிறோம். வித்தியாசமான நிகழ்வுகளை ரயில் பயணங்கள் கொண்டுள்ளது. சில சோக நிகழ்வுகள் ரயில் பயணத்தில் நடந்தேறியுள்ளது. பல சுவாராஷ்யங்கள் ரயில் பயணத்தில் பொதிந்து கிடக்கிறது. இயற்கை ரசிப்பை ரயில் பயணம் போல வேறு எந்த பயணமும் தருவதில்லை. பயணங்கள் முடிவதில்லை. ரயில் பயண அனுபவங்கள் இன்னும் இனிதே பயணிக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« பிப் ஏப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← சங்கரன் கோவில் இடைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/26-mgr-film-institute-issues-applications.html", "date_download": "2018-10-15T10:37:28Z", "digest": "sha1:VKS53FQDJZXOUQQ4URCXNQKXSM3HMWWK", "length": 10293, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் சேரணுமா? | MGR film institute issues applications | எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் சேரணுமா? - Tamil Filmibeat", "raw_content": "\n» எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் சேரணுமா\nஎம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் சேரணுமா\nசென்னை: தமிழக அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியில் நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் தொடர்பான பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.\nசென்னை தரமணியில் உள்ளது எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி. இங்கு திரைப்பட இயக்கம், ஒளிப்பதிவு, பிராசசிங், ஒலிப்பதிவு மற்றும் சவுண்ட் என்ஜினீயரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.\nதிரைப்பட இயக்கம் படிப்பில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அவசியம். மற்ற படிப்புகளில் சேர பிளஸ்-2 கல்வித் தகுதி போதும். 2010-2011-ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று (புதன்கிழமை) முதல் வழங்கப்படுகின்றன.\nபூர்த்தி செய்த விண்ணப்பத்தை அடுத்த மாதம் (ஜுன்) 15-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாணவர் சேர்க்கை, கல்வித் தகுதி தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044- 22542212 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ���யுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: application அறிவிப்பு தமிழக அரசு திரைப்படக் கல்லூரி டிப்ளமா விண்ணப்பங்கள் dft film technology courses issued tharamani\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/telangana-policeman-applies-leave-watch-baahubali-2-045977.html", "date_download": "2018-10-15T10:17:51Z", "digest": "sha1:TOKP3QZKLLRDGLZZ7NHLSIS2UCLVWBC5", "length": 10065, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என தெரியணும்: லீவு லெட்டர் எழுதிய போலீஸ்காரர் | Telangana policeman applies for leave to watch Baahubali 2 - Tamil Filmibeat", "raw_content": "\n» கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என தெரியணும்: லீவு லெட்டர் எழுதிய போலீஸ்காரர்\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என தெரியணும்: லீவு லெட்டர் எழுதிய போலீஸ்காரர்\nஹைதராபாத்: பாகுபலி 2 படம் பார்க்க விடுமுறை கோரி தெலுங்கானாவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.\nராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது.\nஇந்நிலையில் தெலுங்கானா மாநிலம் வாரங்காலை சேர்ந்த போலீஸ்காரரான விஜயகுமார் என்பவர் பாகுபலி 2 படம் பார்க்க விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். அதனால் வரும் 28ம் தேதி ரிலீஸாகு��் பாகுபலி 2 படத்தை பார்க்க விரும்புகிறேன்.\nஎனவே, 28ம் தேதி எனக்கு விடுப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nநடிகையை வீட்டிற்கு வரவழைத்து ஆடையை அவிழ்க்கச் சொன்ன இயக்குனர்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/razer-phone-with-dual-cameras-8gb-ram-listed-online-015727.html", "date_download": "2018-10-15T12:20:11Z", "digest": "sha1:V2SESGEM34VUFDIOMT2MRQHJZQYGLPMV", "length": 12458, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "Razer phone with dual cameras 8GB RAM listed online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடூயல் கேம்; 8ஜிபி ரேம் உடன் பிரபல நிறுவனங்களை மிரட்டும் ரேஸர் போன்.\nடூயல் கேம்; 8ஜிபி ரேம் உடன் பிரபல நிறுவனங்களை மிரட்டும் ரேஸர் போன்.\n\"ஆன்லைன் சரக்கு\" விற்பனைக்கு அனுமதி. \"டோர் டெலிவரி\" வசதியும் உண்டு.\nமோடி அரசு மீதான மக்கள் பார���வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் நெக்ஸ்ட்பிட் நிறுவனத்தை வாங்கியதையடுத்து, ரேஸர் நிறுவனம் அதன் முதல் கேமிங்-சென்டிரிக் ஸ்மார்ட்போனை இன்று (நவம்பர் 1) அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெளியிடும் முன்பே அதாவது கடந்த அக்டோபர் 31 முதலே இக்கருவி இங்கிலாந்தை சேர்ந்த சில்லறை விற்பனையாளர் இணையத்தளமான 3ஜி-யில் பட்டியலிடப்பட்டிருந்தது.\nஇதுவரை வெளியான தகவல்களை கொண்டு இக்கருவியின் சில முக்கிய குறிப்புகளை அறிய முடிகிறது. அதிலிருந்து இந்த ஸ்மார்ட்போன் நெக்ஸ்ட்பிட் ராபின் போன்றதொரு வடிவமைப்பை பெறலாம் மற்றும் ஒரு 5.72 அங்குல இக்ஸோ டிஸ்பிளே கொண்டிருக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமேலும் வெளியான பட்டியலின்படி, 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் என்ற விகிதத்தில் இக்கருவி வெளியாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்தவொரு ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவிலும் அரிதாக காணப்படும் ஒன்றாகும்.\n8 ஜிபி அளவிலான ரேம்.\nஇக்கருவியின் சிப்செட் பட்டியலிடப்படவில்லை என்றாலும் கூட, இது க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 கொண்டு இயங்கலாமென முந்தைய வதந்திகள் தெரிவிக்கின்றன. உடன் இரேஸர் போன் ஆனது ஒரு பாரிய 8 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆகியவற்றுடன் வெளியாகலாம்.\nகேமராதுறையை பொறுத்தமட்டில், எப் / 1.75 அகல கோணம் லென்ஸ் உடனான ஒரு 12 மெகாபிக்சல் கேமரா உடன் இணைந்த எப் / 2.6 ஸூம் லென்ஸ் கொட்டின 13 மெகாபிக்சல் என்றதொரு இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறும். முன் பக்க கேமரா பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.\nமேலும், தளத்தில் பட்டியலிடும் ஸ்மார்ட்போன் இரட்டை முன்பக்கம் எதிர்கொள்ளும் டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கள் கொண்டு வர��மென குறிப்பிடுகிறது. உடன் 4000எம்ஏஎச் லித்தியம்-அயன் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படலாம் மற்றும் க்வால்காம் பாஸ்ட் சார்ஜ் 4+ அம்சத்தினையும் ஆதரிக்கும்.\nபின்புற மையத்தில் ரேஸர் நிறுவனத்தின் லோகோவுடன் வெளியாகும் இந்த ரேஸர் ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் பாதிப்பானது 'ஆண்ட்ராய்டு ரேஸர் எடிஷன்' என்ற பெயரிலும் வெளியாகலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n24எம்பி செல்பீ கேம், 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ இசெட்3ஐ அறிமுகம்.\nநா வந்துட்டேனு சொல்லு : ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய எல்ஜி டிவி அறிமுகம்.\nசெய்யாத தப்புக்கு 7 ஆண்டு அலைக்கழித்த போலீசாரை கண்டித்து பைக் எரித்த இளைஞர்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/100-balls-cricket-match-by-ecb/", "date_download": "2018-10-15T10:10:06Z", "digest": "sha1:A5BUUX63NQZ77FITCTSXBBKFOQGMH4CT", "length": 19968, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "100 பந்து கிரிக்கெட் மேட்ச்! எப்படி சாத்தியம்? - 100 balls cricket match by ECB", "raw_content": "\nபோதைப் பொருளிற்காக பட்டப்பகலில் நடந்த கொலை\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \n100 பந்து கிரிக்கெட் மேட்ச் எதிர்கால கிரிக்கெட்டா\n100 பந்து கிரிக்கெட் மேட்ச் எதிர்கால கிரிக்கெட்டா\nஉலகிலேயே, மிக மெதுவாக நடத்தப்படும் டி20 தொடர் என்றால் அது 'ஐபிஎல்' தொடர் தானாம்.\nவில்ஸ் என்பது கிரிக்கெட்டாக மாறியது,\nகிரிக்கெட் என்பது ஐந்து நாட்கள் ஆடும் ஆட்டமாக இருந்தது,\nஐந்து நாட்கள் ஆடும் ஆட்டத்தில் இருந்து 60 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி பிறந்தது,\n60 ஓவர்கள் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது,\n50 ஓவர் எனும் ஒருநாள் போட்டியில் இருந்து டி20 எனும் புதிய களம் அப்டேட் ஆனது,\nஅந்த டி20 யின் 2.0 வெர்ஷனாக 100 பந்துகள் கொண்ட ஆட்டம் இப்போது அறிமுகமாகிறது.\n இங்கிலாந்து நாட்டின் கவுண்டி கிரிக்கெட்டில் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான அனுமதியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு, முதல் 100 பந்துகள் கொண்ட தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅது எப்படி 100 பந்து கிரிக்கெட் மேட்ச் சாத்தியம்\n20 ஓவர்கள் என்றால் 120 பந்துகள். 15 ஓவர்க���் என்றால் 90 பந்துகள். ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள் தானே. கணக்கு உதைக்குதே இது எப்படி சாத்தியம் என தலையை பிய்த்துக் கொண்டவர்களுக்கு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் புதுவிதமான பதில் ஒன்றை தருகிறார்.\n15 ஓவர்கள் எப்போதும் போல் 6 பந்துகள் கொண்டதாக இருக்குமாம். ஆனால், கடைசி ஓவர் 10 பந்துகள் கொண்டதாக இருக்குமாம். ஆக, 90 + 10 = 100. அவ்வளவுதான் கணக்கு என்கிறார் ஸ்ட்ராஸ்.\nஇந்த ஓவர்கள் கணக்குடன் எட்டு அணிகள் பங்கேற்கும் ‘The Hundred’ தொடர் 2020ஆம் ஆண்டு நடத்தப்படும் என்கிறார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் முயற்சி செய்யும் இந்தத் திட்டம் புதிய ரசிகர்களை கிரிக்கெட்டை நோக்கி ஈர்ப்பதற்காகத் தானே தவிர, பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர்களுக்காக அல்ல. அவர்களும் எங்களுக்கு வேண்டும், மாற்றத்தை விரும்பும் ரசிகர்களும் எங்களுக்கு வேண்டும்.\nமுடிந்தவரை கிரிக்கெட் போட்டிகளை எளிதாக்கி, அதனை விரைவில் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி எடுக்கிறோம். ஏனெனில், டி20 போட்டிகள் நான்கு மணி நேரம் வரை நடக்கிறது. ஆனால், இந்த ‘100 பந்து’ கிரிக்கெட் போட்டி, மிக விரைவாக முடிந்துவிடும். குழந்தைகள் சீக்கிரம் படுக்கைக்கு சென்றுவிடலாம்” என்று விளக்கம் கொடுக்கிறார்.\nபோட்டி நடக்கும் நேர காலத்தை குறைத்து கிரிக்கெட்டை எளிதாக்கி, நிறைய புதிய ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதே இவர்கள் இந்தத் தொடரை நடத்துவதற்கு சொல்லும் காரணமாக இருக்கிறது. அப்படியெனில், டி20 தொடர்களை அதிகம் ரசிக்கும் இந்தியா போன்ற நாடுகளில் நடத்தப்படும் டி20 போட்டிகளின் நேர கணக்கீடு பற்றி தெரிந்து கொள்ள நாம் சில தரவுகளை ஆராய்ந்தோம். அதில் சில சுவாரஸ்ய தகவல்கள் நமக்கு கிடைத்தன.\nஉலகிலேயே, மிக மெதுவாக நடத்தப்படும் டி20 தொடர் என்றால் அது ‘ஐபிஎல்’ தொடர் தானாம். இதுகுறித்து, கிரிக்கெட் புள்ளியியல் நிபுணர் ரிக் ஃபின்ளே தரும் புள்ளி விவரத்தின் படி, கடந்த 2017 மற்றும் 2017-18 ஆண்டில் ஐபிஎல் டி20 தொடரில், ஒரு அணி பந்துவீச எடுத்துக் கொள்ளும் மொத்த கால நேரம் 106 நிமிடங்களாம்.\nஇந்தியன் பிரீமியர் லீக் – 106 நிமிடங்கள்\nகரீபியன் பிரீமியர் லீக் – 105 நிமிடங்கள்\nசர்வதேச டி20 போட்டிகள் – 98 நிமிடங்கள்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் – 97 நிமிடங்கள்\nநியூசிலா���்து உள்ளூர் டி20 தொடர் – 93 நிமிடங்கள்\nபிக்பேஷ் லீக் – 90 நிமிடங்கள்\nதென்னாப்பிரிக்க உள்ளூர் டி20 தொடர் – 88 நிமிடங்கள்\nஅயர்லாந்து உள்ளூர் டி20 தொடர் – 87 நிமிடங்கள்\nநாட் வெஸ்ட் பிளாஸ்ட தொடர் – 85 நிமிடங்கள்\nஎன்று அவர் கணக்கிடுகிறார். அதன்படி, இந்த ‘100 பந்துகள் கிரிக்கெட்’ இவையனைத்தையும் ஓரம்கட்டி, விரைவாகவும், சுவாரஸ்யமான தொடராகவும் இருக்கும் என்று கூறுகிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.\nசரி இதனால் கிரிக்கெட் தரம் குறையாதா\nநிச்சயமாக குறையாது என்கின்றனர் சில கிரிக்கெட் ஆய்வாளர்கள். என்னதான் டிசைன் டிசைனாக கிரிக்கெட் மாறினாலும், கிரிக்கெட் அதன் ஒரிஜினாலிட்டியை இழக்காது என்கின்றனர். டெஸ்ட் போட்டிகள் தான் ஒரு கிரிக்கெட் வீரனின் உண்மையான ஆற்றலை, தகுதியை வெளிக் கொண்டு வருகிறது. வீரர்கள் டி20ல் வெளுத்து வாங்கினாலும், டெஸ்ட் போட்டியில் தம் கட்டி நின்று அடிப்பதையே பெருமையாக இன்றும் கருதுகின்றனர். டெஸ்ட் போட்டிக்கு என்று இன்றும் திரளான ரசிகர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். கிரிக்கெட் நவீனப்பட வேண்டியது அவசியம் தான். அதற்காக 100 பந்துகள் தொடரை வரவேற்கலாம் என்கின்றனர்.\nஅதேசமயம், ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும், கிரிக்கெட்டில் ஓவர்கள் மட்டும் சுருங்கவில்லை, கிரிக்கெட்டும் இதுபோன்ற கண்டுபிடிப்புகளால் சுருங்கிக் கொண்டே செல்கின்றன என தங்களது அச்சங்களை பதிவிடுகின்றனர்.\nஎதிர்கால இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு உண்டு – கங்குலி\nஅமெரிக்காவுல நீங்க மேட்ச் நடத்தினாலும் என் தமிழினம் அங்கேயும் வரும்\nசென்னை அணியின் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்\nநாளை பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவது உறுதி : பாரதிராஜா\nரஜினியின் கருத்துக்கு ஆதரவளித்த கட்சித் தலைவர்கள்\nவன்முறையின் உச்சக்கட்டமே காவலர்கள் தாக்கப்படுவது தான்: ரஜினி\n“கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சினிமாவை எதிர்ப்பார்களா” பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி\nசேப்பாக்கம் மைதானத்தில் பூட்டு போடும் போராட்டம்\nசென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றமா\nபாஜக கூட்டணிக்கு ரஜினிகாந்த் கேட்கும் விலை : எடப்பாடி அதிர்ந்த பின்னணி\nகாவிரி அணைகள், பொதுவான அமைப்பின் கட்டுப்பாட்டில் வருமா\n14-வது ஆண்டில் அட���யெடுத்து வைக்கும் தேமுதிக: தொண்டர்களை தட்டியெழுப்பும் விஜயகாந்த்\nஎத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், அவதூறு வழக்குகள் வந்த போதும் பல சவால்களை சந்தித்து வீறுநடை போடுகிறது தேமுதிக\nவிஜயகாந்த் நலமாக இருக்கிறார் : தேமுதிக அறிக்கை\nஉடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nவானில் பறக்கும் பொழுது உடைந்த விமானத்தின் ஜன்னல் – 3 பேருக்கு உடல்நலம் குன்றியது\nசரத்குமாருடன் முதன்முதலாக இணைந்து நடிக்கும் வரலட்சுமி\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\nபோதைப் பொருளிற்காக பட்டப்பகலில் நடந்த கொலை\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nஆப்கானிஸ்தானில் ஒரு யுவராஜ் சிங்: ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்\nபரபரப்பான மீட்டிங்கில் திடீரென்று நுழைந்த மலைப்பாம்பு..தெறித்து ஓடிய ஊழியர்கள்\nஇராமேஸ்வரத்தில் இருந்து சில்லாங் வரை பறந்த அக்கினி சிறகு அப்துல் கலாம்…\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபோதைப் பொருளிற்காக பட்டப்பகலில் நடந்த கொலை\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/7503-vijay-nanjilsampath.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-15T11:16:03Z", "digest": "sha1:ETQJWJGF3HDPMZKX2QA2DUWPCRJBIROC", "length": 6788, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "விஜய் ஓட்டு கேட்டு வீதிக்கு வந்தா, இங்கே பலருக்கும் பீதி கிளம்பும் – நாஞ்சில் சம்பத் | vijay nanjilsampath", "raw_content": "\nவிஜய் ஓட்டு கேட்டு வீதிக்கு வந்தா, இங்கே பலருக்கும் பீதி கிளம்பும் – நாஞ்சில் சம்பத்\nவிஜய் ஓட்டுக் கேட்டு வீதிக்கு வந்தால், இங்கே பலருக்கும் பீதி கிளம்பும் என்பது உறுதி என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.\nநாஞ்சில் சம்பத், தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.\nகமல் கட்சியை நடத்திவிட்டு, திணறிக்கொண்டிருக்கிறார். ரஜினி கட்சியை ஆரம்பிப்பதற்கே யோசித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், விஜய் அரசியல் குறித்து பேசிய பேச்சுகள், அத்தனை தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தன.\nமுதல்வரானால் நான் நடிக்கமாட்டேன் என்பதை உறுதியுடனும் தெளிவுடனும் சொன்னவிதம், எல்லோரையும் யோசிக்கவைத்தது. ஒருவிரல் புரட்சி என்று அவர் வலியுறுத்தியது, இளைஞர்களிடையே ஒரு நம்பிக்கையையும் எழுச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாகவே உணருகிறேன்.\nவிஜய்யின் பேச்சைக் கேட்டால், அவருக்கு அரசியலுக்கு வரும் ஆசை இருப்பது போல்தான் தெரிகிறது. ஒருவேளை, விஜய் அரசியலுக்கு வந்து, வீதிக்கு வந்து ஓட்டுக்கேட்டால், இங்கே பலருக்கும் பீதி கிளம்பும்.\nஇவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.\nசிம்புவுக்கு வில்லனா நடிக்கச் சொன்னாங்க; அவ்ளோ பெருந்தன்மை இல்லை எனக்கு\nபிக்பாஸ் சுஜாவுக்கு கல்யாணம் - சுஜா பிறந்தநாளில் ‘கல்யாணத்தேதி’ பரிசு\nபாலியல் தொல்லை; ஒரு பயம் வரணும்\nதீபாவளிக்கு அரசு சிறப்புப் பேருந்துகள்; நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nவிஜய் ஓட்டு கேட்டு வீதிக்கு வந்தா, இங்கே பலருக்கும் பீதி கிளம்பும் – நாஞ்சில் சம்பத்\nதீபாவளிக்கு அரசு சிறப்புப் பேருந்துகள்; நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவு\nத்ரிஷாவுக்கு... ரசிகனின் மனம் திறந்த மடல்\n’வடசென்னை’ - தனுஷ் கதாபாத்திரத்தின் ப்ரோமோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_236.html", "date_download": "2018-10-15T11:03:29Z", "digest": "sha1:5F3DZC44HTUBYRAFZA7AN3HB4RYOGO2Q", "length": 6571, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "மாகாணசபைகளுக்கான தேர்தல் விகிதாசார தேர்தல் முறையில் நடத்தப்பட வேண்டும் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மாகாணசபைகளுக்கான தேர்தல் விகிதாசார தேர்தல் முறையில் நடத்தப்பட வேண்டும் \nமாகாணசபைகளுக்கான தேர்தல் விகிதாசார தேர்தல் முறையில் நடத்தப்பட வேண்டும் \nமாகாணசபைகளுக்கான தேர்தல் விகிதாசார தேர்தல் முறையில் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி, முடிவடைந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பணத்துக்காக கொள்கைகளை மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.\nதேர்தல் காலங்களில் இணைந்து செயற்பட்ட கட்சிகள் உள்ளூர் சபைகளை இணைந்து நிறுவுவதில் இணக்கத்தை காட்ட மறுத்துள்ளன. முக்கியமாக கட்சிகள் பணத்துக்காக தனது கொள்கைகளை மாற்றக்கூடிய சூழ்நிலை எழுந்துள்ளது. மில்லியன் கணக்கான தொகை பணம் இதற்கென செலவிடப்படுவதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வை��ிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=17029", "date_download": "2018-10-15T10:16:18Z", "digest": "sha1:AKHWYE2DG6BLRAE4IF7RPBMKNG2UYONO", "length": 21761, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » ஜோதிடம் » மூன்றாம் நம்பர் காரர்களே [3, 12, 21, 30]இதோ உங்கள் புத்தாண்டுப்பலன் …………………\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமூன்றாம் நம்பர் காரர்களே [3, 12, 21, 30]இதோ உங்கள் புத்தாண்டுப்பலன் …………………\nமூன்றாம் நம்பர் காரர்களே [3, 12, 21, 30]இதோ உங்கள் புத்தாண்டுப்பலன் …………………\nகுரு பலத்திலும், அம்சத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு வாழ்க்கையின் திருப்புமுனை ஆண்டாக அமையும். மார்ச் மாதம் முதல் சீரான முன்னேற்றங்கள் ஏற்படும். மாமன் வகை உறவுகள் கை கொடுத்து உதவுவார்கள். பிள்ளைகள் வழியில் கல்வி மற்றும் சுப செலவுகள் ஏற்படும். கன்னிப் பெண்கள் சூழ்நிலை அறிந்து நடப்பது அவசியம். தோழிகளிடம் அதிக நெருக்கம் காட்டாமல் இருப்பது நலம் தரும். நீண்ட நாட்களாக கடல் கடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்.\nசகோதர உறவுகளால் நெருக்கடிகள், செலவுகள் வரலாம். ஆன்மிக தாகம் அதிகரிக்கும். அடிக்கடி இஷ்ட தெய்வ ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். மாமனார் உடல்நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும். திசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு நான்கு சக்கர வாகன யோகம் உண்டு. தேக்க நிலையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்தில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும். நண்பர்களால் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும்.\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்து, போடுவது வேண்டாம். ஆடல், பாடல் கலைத் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். கண் சம்பந்தமாக உபாதைகள் வரவாய்ப்பு உள்ளது. கண்ணாடி அணிய வேண்டி வரலாம். உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். சிலர் புதிய நிறுவனத்தில் வேலையில் அமர்வார்கள். பணப்பொறுப்புக்களை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும். கொடுக்கல், வாங்கல் கைகொடுக்கும். வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும்.\nஓம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நமஹ‘ என்று தினமும் தியானம் செய்யலாம். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து வணங்கலாம். காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு உதவலாம்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nதமிழ்ப் புத்தாண்டில் ரிஷபபராசிக்காரர்களின் அமோக பலன் இதோ\nகன்னிபெண்களின் ,செய்வாய் தோஷம் நீங்கும் அதிசய கோவில் ……….\nஇன்னும் மூன்றுநாளில் மாறும் சனியால் கன்னிராசிக்கு இனி-கவலை இல்லையாம்…..முழுமையான பலன் உள்ளே\nமிதுனஇராசி காரர்களே இனி நீங்கள் நிதானத்துடன் செயல்பட்டால் சனியின் கோரத்தில் இருந்து தப்பிக்கலாம் முழு பலனுள்ளே\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்...\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்...\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்...\nஇந்த சனிமாற்றத்திலேயே குடுத்துவைச்ச ராசிகாரர்களே இவர்கள்தனாம்-கும்பம் குவியும் இன்பம்...\nமிதுனஇராசி காரர்களே இனி நீங்கள் நிதானத்துடன் செயல்பட்டால் சனியின் கோரத்தில் இருந்து தப்பிக்கலாம் முழு பலனுள்ளே...\nரிஷபம் ராசிகாரர்களேஅஷ்டமச்சனியின் கடுமை குறைய சனிக்கிழமை தோறும் இவருக்கு நெய்தீபம் ஏற்றுங்கள். .முழுமையான பலன் உள்ளே...\nசனிமாற்றத்தால் இனி சந்தோஷகடலில் மிதக்கும் மேஷம் இராசி அன்பர்களின் சனி மாற்றபலன்...\nஇன்னும் மூன்றுநாளில் மாறும் சனியால் கன்னிராசிக்கு இனி-கவலை இல்லையாம்…..முழுமையான பலன் உள்ளே...\nவாழ்வில் சகல சித்தியும் கிடைக்க, எந்த நட்ஷத்திரக்காரர் எந்த தெய்வத்தை வணங்கணும் தெரியுமா …..\nதமிழ்ப் புத்தாண்டில் ரிஷபபராசிக்காரர்களின் அமோக பலன் இதோ...\nநான்காம் நம்பர்கரர்களே இதோ உங்கள் ராசி பலன்\nஇரண்டாம் எண்ணில் பிறந்தவர்களின் புத்தாண்டுப் பலன்கள்…………\nமுதலாம் எண்ணில் பிறந்தவர்களின் புத்தாண்டுப் பலன்கள்…………\nகன்னிபெண்களின் ,செய்வாய் தோஷம் நீங்கும் அதிசய கோவில் ……….\nசிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/07/12/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81,_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/1324624", "date_download": "2018-10-15T11:14:50Z", "digest": "sha1:B4QXBNOQNN7SSRYVPNC2WYJMM6WZ2EUL", "length": 9450, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "மோசூல் நகரை கட்டியெழுப்புவது, தீவிரவாதத்திற���கு தகுந்த பதில் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ மனித உரிமைகள்\nமோசூல் நகரை கட்டியெழுப்புவது, தீவிரவாதத்திற்கு தகுந்த பதில்\nமோசூல் நகரின் விடுதலையைக் கொண்டாடும் மக்கள் - RV\nஜூலை,12,2017. இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான ISISன் பிடியிலிருந்து ஈராக் நாட்டின் மோசூல் நகர் விடுதலை பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இந்த விடுதலைக்கென உழைத்த அரசு தரப்பினரையும், ஒத்துழைத்த அனைவரையும், தான் பாராட்டுவதாக, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.\nபல்வேறு தளங்களில் மக்களும், அரசும் இணைந்து உழைத்தால் அனைத்தும் சாத்தியம் என்பதை இந்த வெற்றி நமக்கு உணர்த்துகிறது என்று கூறிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், இனி தொடரும் நாட்களில், பழிவாங்கும் மனநிலையை முற்றிலும் அகற்றி, ஒப்புரவு வழிகளை அனைவரும் தேடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\nஅனைவரும் இணைந்து மோசூல் நகரை கட்டியெழுப்புவது ஒன்றே, தீவிரவாத அமைப்புகளுக்கு நாம் தரக்கூடிய தகுந்த பதில் என்று, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nஜூலை 9, கடந்த ஞாயிறன்று, மோசூல் நகரை அடைந்த ஈராக் பிரதமர், ஹைதர் அத் அபாதி (Haider at Abadi) அவர்கள், இராணுவ வீரர்களைப் பாராட்டியதோடு, அப்பகுதியை விட்டு வெளியேறிய அனைவரும், குறிப்பாக, கிறிஸ்தவர் அனைவரும், மோசூல் நகருக்குத் திரும்பிவரும்படி அழைப்பு விடுத்தார் என்று, பீதேஸ் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.\nஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகர்தினால் சாக்கோவை வாழ்த்திய உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம்\nஉலக அரசுகளின் கொடுமைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்\nEid-al-Fitr விழாவில் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை\nஈராக்கில் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு 2018ல் 80% குறைவு\nஈராக் பொதுத்தேர்தலையொட்டி முதுபெரும்தந்தை அறிக்கை\nகல்தேய மறைசாட்சிகள், அமைதி மற்றும் ஒன்றிப்பின் ஊற்று\nகிறிஸ்தவர்க்கெதிரான தாக்குதல்களில் பலியானவர்களுக்கு செபம்\nநொபெல் அமைதி விருது – முதுபெரும்தந்தை சாக்கோவுக்கு\nசமயத் தீவிரவாதத்தைத் தண்டிப்பதற்கு சட்டம் அவசியம்\nஈராக்கை கட்டியெழுப்ப அவசரமாகத் தே���ைப்படுவது கல்வி\nபுலம்பெயர்ந்தவர் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம்\nபராமரிப்புகள் குறைவால் 230 கோடிப் பேர் பாதிக்கப்படக்கூடும்\nபுலம்பெயர்ந்துள்ள 3 கோடி சிறார்க்கு பாதுகாப்பு அவசியம்\nஆண்டுக்கு ஆண்டு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஏமனில் பசி பட்டினியால் 80 இலட்சம் பேர்\nவயது முதிர்ந்தோரின் உரிமைகள் மீறப்படுவது குறித்த...\nமாற்றுத்திறனாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரின் கடமை\nஈராக்கில் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு 2018ல் 80% குறைவு\nஇந்தியாவில் குழந்தை கடத்தல் அதிகரிப்பு\nஉலகில் நெருக்கடிநிலையில் 120 கோடிச் சிறார்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/", "date_download": "2018-10-15T11:30:26Z", "digest": "sha1:J2JFE63S2FLK5RNWL7QXB5GDSDH52RS4", "length": 14814, "nlines": 125, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதேவர்மகன்-2 தலைப்பை நான் முடிவு செய்ய வில்லை – கமல் ஹாசன்\nகேவி ஆனந்தின் உதவியாளர் பீட்டர் ஆல்வின் இயக்கத்தில் பெண்ணின் பெருமை பேசும் பட்டறை – விவரம் உள்ளே\nஅப்பா வழியில் மகள் – கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறார் திவ்யா சத்யராஜ்\nபாடகி சின்மயிக்கு முன்பு நான்தான் மேடையில் வெளிப்படையாக பேசிய அமலா பால் – காணொளி உள்ளே\nசீமராஜா படம் ஓடாததற்க்கு இதுதான் காரணம், இப்போதாவது திருட்டு தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா விஷால் – ஒரு தயாரிப்பாளரின் குமுறல்\nதேவர்மகன்-2 தலைப்பை நான் முடிவு செய்ய வில்லை – கமல் ஹாசன்\nஅப்பா வழியில் மகள் – கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறார் திவ்யா சத்யராஜ்\nமோடியை பற்றிய எனது கருத்தை பிடிக்காதவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும் \nதொடர் சர்ச்சையில் சிக்கும் எச்.ராஜா – வறுத்தெடுக்கும் இணையவாசிகள் – விவரம் உள்ளே\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயார் – கமல்ஹாசன் அறிவிப்பு\nஎங்க அண்ணன ஸ்கிரின்ல பாக்க வந்திருக்கோம் – ரோகினி தியேட்டரை அலரவிட்ட சிம்பு ரசிகர்கள்\nசரிவில் இருந்து மீண்டு வந்த மேற்கிந்திய அணி – சதத்தை நெருங்கும் ரோஸ்டன் – விவரம் உள்ளே\nஅறிமுக போட்டியிலேயே அதிரடி சதம் விளாசிய பிரிதிவ் ஷா – விவரம் உள்ளே\nநிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தி��� அணி – அரை சதமடித்த தவான்\nவிராட் கோலி இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது – சர்ப்ராஸ் அகமது\n4வது டெஸ்டில் வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணி – விவரம் உள்ளே\nஇந்திய பவுலர்களை சமாளிக்கமுடியாமல் திணறும் இங்கிலாந்து அணி – விவரம் உள்ளே\nவில்வித்தை மற்றும் இறகு பந்து போட்டியில் தங்கத்தை தவறவிட்ட இந்தியா – விவரம் உள்ளே\nஇறுதி போட்டிக்கு தகுதி பெற்ற பிவி. சிந்து. ரூ.20 லட்சம் பரிசுத்தொகை அறிவித்த தமிழக முதலமைச்சர் – விவரம் உள்ளே\nஇங்கிலாந்து அணிக்கு பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்த இந்திய அணி விவரம் உள்ளே\nஇங்கிலாந்தை 161 ரன்களில் சுருட்டி வலுவான நிலையில் உள்ள இந்திய அணி – விவரம் உள்ளே\nசென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு\nசென்னை: வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளதாவது: “ஒடிசாவை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது அடுத்த அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் […]\nகேரள மக்களுக்கு உடனடியாக தண்ணீர், உணவு, மருந்துகள் தேவை – விஷால் வேண்டுகோள்\nசென்னை: கேரளாவில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் கனமழையால் மாநிலமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுகறது. இதுகுறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உடனடியாக தண்ணீர், டைபர், சோப்பு, பெட்ஷீட், […]\nதமிழகம், உள்பட 20 மாநிலங்களில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ரிப்போர்ட்\nசென்னை: தமிழகத்தில் உள���பட பல்வேறு மாநிலங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை (இன்று) கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதேபோல உத்திரபிரதேசம் கிழக்கு பகுதி, மேற்கு வங்கத்தில் இமயமலை ஒட்டிய மாவட்டங்களிலும், சிக்கிம், பிகார் ஆகிய மாநிலங்களில் செவ்வாய் கிழமை (இன்று) முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. 20 மாநிலங்களில் மழை […]\n10 நிமிடம் யோகா.. பலன் தறும் நன்மைகள் – உலக யோகா தின ஸ்பெஷல்\nசென்னை: இன்று சர்வதேச யோகா தினம். என்ன தான் பிரதமர் மோடி செய்யும் யோகா பயிற்சிகளை நாம் கேலி, கிண்டல் செய்தாலும் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் செலவே இல்லாமல் சிலிம்மாகவும், பிட்டாகவும், அழகாகவும், மன அமைதியுடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் அதற்கு சிறந்த வழி யோகா செய்வது தான் . தினமும் பத்தே நிமிடம் நாம் செய்யும் யோகா பயிற்சி மூலம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். அதிகாலை 4 முதல் 6 மணி வரை வெறும் […]\nகடலில் குப்பை போடுவதை இப்போதே நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை என்றால் – பகீர் கிளப்பும் பெருங்கடல் விழிப்புணர்வு குழுவினர்\nசென்னை: “ஒரு நாட்டின் முன்னேற்றம் விவசாய நிலங்களில் செய்யும் அறுவடையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, கடல் வாழ்வையும் சார்ந்திருக்கிறது. சமீப காலங்களில், மீன் சார்ந்த தொழில்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திந்திருக்கிறது, அதே நேரத்தில் அண்டை மாநிலங்களில் இது வளர்ந்து வருகிறது. குப்பத்து ராஜா தயாரிப்பாளர் சரவணன் இதை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை நம் முன் வைக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன், பெசன்ட் நகரில் படகு பந்தயம் நடத்துவதற்கு ஸ்பான்சர்ஷிப் பெறுவதற்காக பெருங்கடல் விழிப்புணர்வு குழுவை சார்ந்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/04/news/27723", "date_download": "2018-10-15T11:47:40Z", "digest": "sha1:G2HHVR6PHBLNBON2PQSRP2VYOXXGIJN2", "length": 13354, "nlines": 113, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஆனந்தசங்கரியுடனான கூட்டு தற்காலிக ஏற்பாடு தான் – சுரேஸ் பிரேமச்சந்திரன் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெ���ி – துணி\nஆனந்தசங்கரியுடனான கூட்டு தற்காலிக ஏற்பாடு தான் – சுரேஸ் பிரேமச்சந்திரன்\nDec 04, 2017 | 0:33 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nஉள்ளூராட்சித் தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவமற்றது என்றும், இந்தத் தேர்தலில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் தமது முடிவு தற்காலிக ஏற்பாடு தான் என்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nதமிழ்க் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, கூட்டமைப்புக்கு எதிரான பலமான கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் இறங்கிய ஈபிஆர்எல்எவ், திடீரென தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏமாற்றம் வெளியிட்டிருந்த நிலையில், நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், இது ஒரு தற்காலிக ஏற்பாடு தான் என்று கூறியுள்ளார்.\nஇந்தச் சந்திப்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,\n“உள்ளூராட்சித் தேர்தல் என்பது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இல்லை. அது கிராமிய மட்டத்தில் அபிவிருத்திகளை இலக்காக கொண்ட தேர்தலாகும்.\nஆனால், உள்ளூராட்சித் தேர்தல் வெற்றியின் ஊடாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என காட்டுவதற்கு தமிழ் அரசு கட்சி முயற்சிக்கக் கூடும்.\nஆனால், வெளியாகியிருக்கும் இடைக்கால அறிக்கை என்பது மிக பிழையான ஒன்றாகும்.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளை, தமிழ் அரசு கட்சி கைப்பற்றுவதைத் தடுப்பதற்கு பலம்வாய்ந்த ஒரு எதிரணி தேவை என்பது உணரப்பட்டிருக்கின்றது.\nஅந்தவகையில் தேசிய கொள்கைகளை ஒத்து கொண்டு, கிராமிய அபிவிருத்திகளையும் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்ச்சியாக பேச்சு நடத்தப்பட்டு பலமான பொது எதிரணி ஒன்றை உருவாக்க நினைத்தோம்.\nஅதில் சமூகத்தில் உள்ள பல அமைப்புக்களையும் இணைத்து செயற்பட தீர்மானித்திருந்தோம். எனினும் அதில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன.\nபலராலும் ஆதரிக்கப்பட்ட, தந்தை செல்வாவினாலும் ஆதரிக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.\nஇது ஒரு தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே. தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் சகல தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று தீர்மானிக்கலாம் எனவும் தீர்மானித்திருந்தோம்.\nஆனால், தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் விரும்பவில்லை\nஎமக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் எவையுமில்லை.\nஅதேபோல் நாம் இணங்கி செயற்படுவதற்கான காலமும் அதிகம் உள்ளது. வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன.\nஎந்த வகையில் தொடர்ந்து இணைந்து செயற்படலாம் என தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்துவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: ஈபிஆர்எல்எவ், உள்ளூராட்சித் தேர்தல்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42430569", "date_download": "2018-10-15T11:57:02Z", "digest": "sha1:K3GVVFA4ZTHNOHCUIYS6UX646GDAI6UM", "length": 9487, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "#வாதம் விவாதம்: ''உலகில் நிகழ்ந்த பல மர்ம மரணங்களில் இதுவும் ஒன்று'' - BBC News தமிழ்", "raw_content": "\n#வாதம் விவாதம்: ''உலகில் நிகழ்ந்த பல மர்ம மரணங்களில் இதுவும் ஒன்று''\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காட்சி என ஒரு காணொளியை டி.டி.வி தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் நேற்று வெளியிட்டார்.\n''ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இது வெளியிடப்பட்டதா ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டதா ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டதா'' என பிபிசி சமூக வலைத்தள பக்கங்களில் நேற்றைய 'வாதம் விவாதம்' பகுதியில் கேட்டிருந்தோம்.\nஇதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே...\n''சசிகலாவை பொருத்தவரை ஜெ அம்மையார் ஒரு வைர முட்டை இடும் வாத்து. உலகில் இருக்கும் பல மர்ம மரணங்களில் இதுவும் ஒன்று'' என்கிறார் சையத் காசிம்.\n''இதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சி தான் ,பிரதாப் ரெட்டியை வைத்து அரசியல் செய்ய நினைத்தார்கள் ஆனால் தினகரன் தரப்பினர் வீடியோவை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள்'' என தனது கருத்தை கூறியுள்ளார் பாஷா.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @SenthilRoberts\nஇதனை வெளியிட்டிருந்தால் அப்பவே இறந்த உடனேவாவது வெளியிட்டிருக்க வேண்டும். இப்பொழுது வெளியிட்டதன் காரணம் கண்டிப்பாக தேர்தல் கண்ணோட்டம் தான்.\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @SenthilRoberts\n''ஒரு வருடம் வெளியிடப்படாத வீடியோவை இப்போது வெளியிடுவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான். ஜெயலலிதாவை வைத்து அரசியல் செய்கிறார்கள்'' என கூறுகிறார் சரோஜா பாலசுப்ரமணியன்.\n''இது நாள் வரை கவலைப்படாதவர்கள் இப்பொழுதும் கவலைப்பட மாட்டார்கள். அரசியல் ஆதாயத்திற்கே. பிரேத மெழுகு சிலை வைத்து பிரசாரம் பண்ணிய ஒபிஎஸ் செய்தது என்ன'' என்கிறார் சுப்பு லட்சுமி.\n'ஜெயலலிதாவின் புகழைக் குலைப்பதற்கான சதி இது': அமைச்சர் ஜெயக்குமார்\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டார் டிடிவி தினகரன் ஆதரவாளர்\nஜெயலலிதா விடியோ விவகாரம்: சசிகலா குடும்பத்திற்குள் முரண்பாடு\nஅனல் பறக்கும் ஆர்.கே. நகர் யாருக்கு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42584415", "date_download": "2018-10-15T11:41:12Z", "digest": "sha1:INWBHY6XQ5QIRE2TIPDLB2ZU6TU45G2L", "length": 13856, "nlines": 139, "source_domain": "www.bbc.com", "title": "விழாக்களில் காட்டிய தீவிரத்தை தொழிலாளர் பிரச்சனையில் காட்டவில்லையா தமிழக அரசு? - BBC News தமிழ்", "raw_content": "\nவிழாக்களில் காட்டிய தீவிரத்தை தொழிலாளர் பிரச்சனையில் காட்டவில்லையா தமிழக அரசு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் திடீர் போராட்டம் நடத்தினர். \"மக்களை அவதிக்குள்ளாக்கும் இந்த திடீர் போராட்டம் நியாயமானதா அரசை நிர்பந்தப்படுத்த தொழிலாளர்களுக்கு வேறு வழி இல்லையா அரசை நிர்பந்தப்படுத்த தொழிலாளர்களுக்கு வேறு வழி இல்ல��யா\" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, பிபிசி தமிழ் வாசகர்கள் தெரிவித்த கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.\n\"ஒன்றுமே செய்யாத எம் எல் ஏ க்களுக்கு லட்ச லட்சமாக கொட்டிக் கொடுக்கும் அரசு, உயிரை பணயம் வைத்து ஓட்டை பஸ்சுகளை எட்டு மணி நேரத்துக்கும் மேலாக ஓட்டும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்க அழுவதேன்,\" என்கிறார் சரோஜா பாலசுப்பிரமணியன் எனும் பிபிசி தமிழ் நேயர்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @satheshdurairaj\nஓபிஎஸ், இபிஎஸ் ஆட்ச்சி 😖என்ற அவதியை தாங்கிக் கொள்ளும் மக்கள்... இந்த போக்குவரத்து சிரமத்தை தாங்கிகள் கொள்வார்கள் ஏனென்றால் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @satheshdurairaj\n\"முன் அறிவிப்பு செய்திருக்கலாம். இருப்பினும் முன்தகவல் இல்லாமல் மக்களை அவதிக்குள்ளாக்கும் இந்த போராட்டம் நியாயமானது இல்லை என்றாலும்-தமிழக அரசும் பின் விளைவுகளை மனதில் கொண்டு, சற்று விட்டுக்கொடுத்து அவர்தம் உரிமைகளை/ கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வந்திருக்கலாம்,\" என்று இரு தரப்பு குறித்தும் விமர்சித்துள்ளார் மாதவ ராமன்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @subburajjaya\nஅவர்கள் திடீரென்று போராடவில்லை அரசுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் காலக்கெடு விடுத்தும் ஏன் நீதிமன்றமே அவர்களின் கோரிக்கையை செயல்படுத்த உத்தரவிட்டும் அதிமுக அரசு ஜெயா காலத்தில் இருந்தே மெத்தனமாக இருந்ததால் இந்த போராட்டம் \nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @subburajjaya\n\"வேலை செய்யாத எம்.எல்.ஏ-களுக்கு சம்பள உயர்வு, 24 மணி நேரம் கண் முழித்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியமா\" என்று அதே போன்றதொரு கருத்தைக் கூறியுள்ளார் புலிவளம் பாஷா எனும் நேயர்.\n\"நியாயமானதுதான் அதற்காக பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது,\" என்று பதிவிட்டுள்ளார் வெற்றி எனும் நேயர்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @raviradha2908\nநேரம் காலம் சொல்லி போராட்டம் செய்தால் நல்லது அதுவே அரசுகுக்கும் ஒரு சமிங்கையை கொடுத்திருக்கும்.\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @raviradha2908\n\"அரசை நிர்பந்தபடுத்தவில்லை, அரசின் கவனத்தை ஈர்க்க இதைவிட்டால் அவர்களுக்கு வேறு வழி இல்லை,\" என்று கூறியுள்ளார் சி.சந்தோஷ் கு��ார்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @avavinoth\nமக்களை அவதிகொள்ளூம் போராட்டம் நியாயம் அல்லாதது.\nஆனால் போராடுபவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாததும் நியாமானதல்ல\n— பழைய இரும்பு கடை (@avavinoth) 5 ஜனவரி, 2018\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @avavinoth\n\"ஊழியர்கள் மீது அரசு அசட்டையாக இருப்பதே போராட்டத்திற்கு காரணம்,\" என்று அரசை விமர்சித்துள்ளார் ஏகாம்பரம்மாணிக்கம் .\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @akilan108\nஎந்த நிலையிலும் மக்களை கஷ்டபடுத்துவது ஏற்க முடியாத ஒன்று\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @akilan108\n\"ஓடோடிக் கழக (அரசு) விழாவிற்காக எடுக்கும் முன்னெடுப்பை உழைக்கும் ஊழியரின் உரியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்தாது எடுத்திருந்தால் இன்று மக்கள் கால்நடைப் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்காது. மக்களால் இயங்கும் போக்குவரத்து துறை மக்களுக்கான சேவையை முற்றிலும் நிறுத்தாமல் குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் கூடிய வேலை நிறுத்ததைத் தொடர்வது மக்களின் அத்தியாவசிய வேலைகளைப் பாதிக்காது,\" என்று கூறியுள்ளார் சக்தி சரவணன்.\nசெளதி அரேபியாவில் விலைவாசி உயர்வு: இழப்பீடாக பணம் வழங்குகிறது அரசு\nH1B விசா குறித்து அறியவேண்டிய 10 முக்கிய தகவல்கள்\nஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/02/blog-post.html", "date_download": "2018-10-15T11:11:35Z", "digest": "sha1:6HXLXL2CZDOSS5FR33ZPI7PWXMUCUIOT", "length": 5257, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "அம்பாறையில் இனவாத அட்டகாசம்; பள்ளிவாசல் மீது தாக்குதல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அம்பாறையில் இனவாத அட்டகாசம்; பள்ளிவாசல் மீது தாக்குதல்\nஅம்பாறையில் இனவாத அட்டகாசம்; பள்ளிவாசல் மீது தாக்குதல்\nஅம்பாறை நகரில் நள்ளிரவில் இனவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதோடு பள்ளிவாசலும் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபெருந்தொகையாக வந்த இனவாதிகள் அருகிலிருந்த உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தர்க்கத்தைத் தொடர்ந்து இ���்வாறு வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசலின் பகுதி மற்றும் வாகனங்களையும் எரியூட்டியுள்ளனர்.\nஅம்பாறை பொலிசுக்கு மிக அண்மையில் நள்ளிரவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/137774-preventing-cardiovascular-disease-in-diabetic-patients.html", "date_download": "2018-10-15T10:57:37Z", "digest": "sha1:QG6SGAHG2HY3M4OF2LS3IE5LULAD6SPU", "length": 36521, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "இதயநோய்களைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்? | Preventing Cardiovascular Disease in Diabetic Patients", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:38 (23/09/2018)\nஇதயநோய்களைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nசர்க்கரை நோயாளிகள், இதய நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி\nஇதயம்... உள்ளங்கை அளவுடையது என்றாலும் மனித உடலின் செயல்பாட்டுக்கு இதன் பங்கும் செயலும் அளவிடற்கர��யது. நம் உடலில் மிகவும் உறுதியான தசையான இதயத் தசைதான் நம் பிறப்பு முதல் இறப்பு வரை ஓய்வில்லாமல் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துடிப்புதான், நாம் உயிருடன் இருப்பதற்கான சாட்சியும் ஆதாரமும் என்றால், அது மிகையாகாது.\nஒவ்வொரு துடிப்பின்போதும் இதயமானது அதன் சுழற்சிக்காக பிராணவாயு மற்றும் சத்துகள் நிறைந்த ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் மூலம் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கொண்டு சேர்க்கிறது. அப்படி இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்தாலோ, கடுமையாகத் தடைப்பட்டாலோ இதயத் துடிப்பும் அதன் செயல்பாடும் மாறுபடும். இதன் விளைவாக, மாரடைப்பு (இதயச் செயலிழப்பு) ஏற்படக் கூடும்.\nஅதுபற்றி விரிவாகப் பேசுகிறார் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ஆர்.எஸ்.ஹரிஹரன்.\n``மனிதன் ஆரோக்கியமான உணவை உண்டபோதும் நல்ல உணர்வுகளைக் கொண்டிருந்தபோதும் ஆரோக்கியமான காற்றைச் சுவாசித்தபோதும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கொண்டிருந்தபோதும் உடலுழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோதும் இதயமும் 100 வயதைத் தாண்டி துடித்ததற்கான ஆதாரங்கள் ஏராளம் உண்டு. ஆனால், இன்றைய சூழலில் ஆரோக்கியமான காற்றும் உணவும் கிடைக்கவில்லை. குறிப்பாகப் பெண்கள் தங்கள் உடலைக் கவனித்துக்கொள்ள ஒதுக்கும் நேரம் மிக மிகக் குறைவு. இதன் விளைவாக பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டுக் கிடக்கிறோம். இதுபற்றி ஆராய்ந்தால் எத்தனையோ காரணங்கள் நம் கண்முன் விரிகின்றன. குறிப்பாக, இதயநோய் ஏற்படுவதற்கான முதன்மையான காரணிகளுள் சர்க்கரைநோய் முக்கிய பங்கு வகிக்கிறது.\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\n1990-ம் ஆண்டுக்குமுன் சர்க்கரை நோயும் இதயம் சார்ந்த நோய்களும் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. ஆனால், இதய நோய்க்குச் சர்க்கரை நோய் முக்கியக் காரணமாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதய நோய்களுக்கான காரணிகளை ஆராய்ந்தால், அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம்.\n1) மாறுதலுக்கு உட்பட்ட காரணங்களாக உடல் பருமன், மது அருந்துதல், புகைப்ப���டித்தல், உடல் உழைப்பின்மை, உயர் ரத்த அழுத்தம், கட்டுக்குள் இல்லாத கொழுப்புச் சத்து, கட்டுக்குள் இல்லாத சர்க்கரை அளவு, அதிக டிரைகிளிசரைடு அளவு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளைச் சொல்லலாம்.\n2) மாறுதலுக்கு உட்படுத்த இயலாத காரணங்களாக வயது, பாலினம், மரபணு, உடல் முதலியவை சொல்லப்படுகிறது.\nஇதயம் சார்ந்த நோய்களின் வகைகள்\nநம் இதயத்துக்கு தேவையான பிராணவாயு மற்றும் சத்துப் பொருள்களைக் கொண்டு சேர்ப்பதே `கரோனரி ஆர்ட்டரி' (Coronary Artery) எனப்படும் ரத்தக்குழாய். இந்த ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் சத்துகள் கிடைக்கவில்லை என்றால் சில நொடிகளிலேயே இதயத்துக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த அடைப்பு அதிவேகமாக ஒரு நொடியில் நிகழ்ந்தால் மாரடைப்பு (Heart attack) எனப்படும்.\nரத்தக்குழாயில் ஏற்படும் இந்த அடைப்பு ரத்த ஓட்டத்தை முழுமையாகத் தடை செய்யாமல், இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவைக் குறைத்தால் நெஞ்சுவலி ஏற்படக்கூடும். இதுவே ஆஞ்சினா (Angina) எனப்படும். ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்ந்து ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் நிலையை அதிரோஸ்கிளிரோசிஸ் (Atherosclerosis) எனப்படும்.\nஇதயச் செயலிழப்பு (Heart Failure)\nநம் முழு உடம்புக்கும் ரத்தத்தை `பம்ப்' செய்து அனுப்புவது இதயத்தின் இடது கீழறை (Left Ventricle) ஆகும். இந்த அறையின்‌ தசைகள் நீண்டநாள் சர்க்கரை நோய் காரணமாகவும் `கரோனரி ஹார்ட் டிசீஸ்' (Coronary heart disease)‌ காரணமாகவும் பாதிப்படையக்கூடும். இதனால், முழு உடலுக்கும் ரத்தத்தைச் சரியாக `பம்ப்' செய்ய இயலாது. இதைத்தான் `இதயச் செயலிழப்பு' என்பார்கள். இதயச் செயலிழப்பின் முக்கிய அறிகுறி மூச்சுத்திணறல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதய அடைப்பு (Heart block)\nநமது இதயத்தில், மின் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்த மின் பரிமாற்றத்தின்போது ஏதேனும் கோளாறோ அல்லது மாற்றமோ நிகழ்ந்தால் `பல்ஸ் ரேட்' குறையும். இந்த நிலைதான் இதய அடைப்பு எனப்படுகிறது.\nகரோனரி ஆர்ட்டரி டிசீஸ் - சர்க்கரை நோய்\nகரோனரி ஆர்ட்டரி டிசீஸ், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகத் தீவிரமாகக் காணப்படும். இந்நோய் மற்றவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோயாளிகளை நான்கு மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது.\nமாரடைப்பைப் பொறுத்தவரை, சர்க்கரை நோய் இல்லாதவர்களைக் காட்��ிலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதமே அதிகமாக உள்ளது.\nதமனியின் வயது (Arterial age)\nதமனிக்கு எத்தனை வயதோ அதுதான் நமக்கும் வயது. சர்க்கரை நோயாளியை எடுத்துக்கொண்டால், அவரது தமனியின் வயது = அவருடைய வயது + அவருக்குச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கால அளவு. எடுத்துக்காட்டாக, ஒருவரின் வயது 50 என வைத்துக் கொள்வோம். அவர் தன்னுடைய 40-வது வயதிலிருந்து சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டால் அவரது வயது 50. ஆனால் அவரது தமனியின் வயது 50+10 =60. இப்படியாகச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தமனி விரைந்து முதுமையடைகிறது. சர்க்கரை நோய் தமனி முதுமை அடைவதை வேகப்படுத்துகிறது.\nபெண்கள் மற்றும் மெனோபாஸ் (Women and menopause)\nப்ரீ மெனோபாஸ் (Pre-menopause) எனப்படும் முன் மாதவிடாய்க் காலத்தில், ஒரு பெண் தன் சமவயது ஆணைவிட‌ 10 ஆண்டுகள் இளையவராகக் கருதப்படுகிறார். இது பெண்களின் ஹார்மோன் செயல்பாட்டின் விளைவு. எனவே இந்தக் காலகட்டத்தில், ஆண்களைவிடப் பெண்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், சர்க்கரை நோய் பாதித்தால் இந்த நல்ல வாய்ப்பு முற்றிலும் அகன்றுவிடும். சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு ஆண்களைப்போலவே இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nமாதவிடாய்க்குப் பின்னர் (Post menopause) பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு சரிசமம் தான். ஆனால், சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட அதிகம். எனவே கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களைக் காட்டிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்த சுழற்சி மற்றும் ரத்தக் குழாய் சார்ந்த நோய்களான மாரடைப்பு, மூளை முடக்குவாதம் (Brain Stroke), பெரிபெரல் வஸ்குலர் டிசீஸ் (Peripheral Vascular disease) போன்றவை 10 ஆண்டுகள் முன்னதாகவே ஏற்படக்கூடும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பின் அறிகுறிகள்\nநெஞ்சுவலி மற்றும் வியர்வை, மிகக் குறைந்த அளவு வலி, இடது மார்பைச் சுற்றிய பகுதிகளில் விநோதமான வலி, சில நேரங்களில் உடல் முழுவதும் வியர்ப்பது போன்றவை மாரடைப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும். இதனை வலியற்ற மாரடைப்பு (Painless heart attack) என்கின்றனர். இதயத்துடிப்பில் மாற்றம், அதீத படபடப்பு, திடீர் மூச்சுத்திணறல், அதீத சோர்வு போன்றவை மட்டுமல்லாமல் திடீர் மரணமும் மாரடைப்பின் அறிகுறியாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் பல நேரங்களில் மின்சாரத் தூண்டல் மூலம் மீண்டும் இதயம் துடிக்கக்கூடும்.\nஇத்தகைய இதயம் சார்ந்த நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள அல்லது நோய் அணுகுவதிலிருந்து தள்ளிப்போட நம் வாழ்வியல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதே முதற்படியாக இருக்கவேண்டும். இத்தகைய மாற்றத்தை முதலில் உணவு முறைகளிலிருந்தே தொடங்க வேண்டும்.\nஅதிக கலோரிகள் உள்ள உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எண்ணெய், நெய் ஆகியவற்றில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகளை உண்பது மிகவும் நல்லது. அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவேண்டும். இது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். உடலுழைப்பு அவசியம். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் நீச்சல் பயிற்சி மிகவும் ஆரோக்கியமானது.\nஅசைவ உணவைப் பொறுத்தவரையில், ஆடு மற்றும் மாட்டு இறைச்சியைவிட கோழியின் இறைச்சி உகந்தது. கோழி இறைச்சியைவிட மீன் உகந்தது. மீன்களிலும் பெரிய மீன்களைவிடச் சிறிய மீன்கள் சிறந்தவை. தாவரங்களிலிருந்து பெறப்படும் எண்ணெய்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய், டால்டா ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. ரத்தத்தில் டிரைகிளிசரைடு அளவு அதிகமாக உள்ளவர்கள் மது பான வகைகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள், அதைச் சிறிது சிறிதாக நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். உடல் பருமனைக் குறைக்க, தேவையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.\nஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள், இரவுவேலை பார்ப்பவர்கள், ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்து வேலை செய்பவர்கள் (வங்கிப் பணி, கால் சென்டர்), அதிக மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்துக்கு ஆளாவோர் தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றியமைக்க முடிவெடுத்துச் செயல்பட வேண்டும். உதாரணமாக யோகா, கார்டனிங், புத்தகம் வாசித்தல், இசை கேட்டல், சிறு பயணம் போன்றவற்றில் ஈடுபடுவது இதய நோய், சர்க்கரை நோ��் வரும் வாய்ப்பைத் தடுக்கும் என்பதே மருத்துவர்கள் தரும் அறிவுரை.\nபிரச்னைக்குரிய பார்ட்னரிடம் இருந்து ஒரு பெண் எப்போது விலக வேண்டும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\ngraduate-icon அம்ரித வர்ஷிணி ஶ்ரீ\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n30 அடி உயரத்திலிருந்து விழுந்த விமானப் பணிப்பெண் விமான கதவை மூடியபோது நட\nதூக்கில் கிடந்த மனைவி... மணிக்கட்டுகள் அறுத்த நிலையில் கணவன், குழந்தை\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2817", "date_download": "2018-10-15T11:17:13Z", "digest": "sha1:Z6O6ZEW56NY54SJIB37HHZFQL6PNQJXS", "length": 6269, "nlines": 87, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 15, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமேற்கு ஆப்பிரிக்காவில் விமானம் கடலில் விழுந்து விபத்து\nசனி 14 அக்டோபர் 2017 17:57:48\nஅபித்ஜான்: மேற்கு ஆப்ப��ரிக்காவில் ஐவரி கோஸ்ட் நாட்டின் கார்கோ விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரிகோஸ்ட் நாட்டின் கார்கோ விமானம் ஃபிரெஞ்சு ராணுவத்தினருக்கு தேவையாக பொருட்களுடன் அபித்ஜான் நகரில் இருந்து புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் உள்ள கடலில் விழுந்து விமானம் நொறுங்கியது.\nஇந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டனர். போர்ட் பவுட்டிற்கு அருகே வந்தபோது கனமழை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் விபத்து குறித்து மீட்கப்பட்டவர்களிடம் அந்நாட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nவிலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு\nபே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா\nமீடூ குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் ஆதாரங்களை காட்ட வேண்டும்\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த மீடூ\n900 பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை\nதான் வளர்த்த 12 முதல் 17 வயது வரை உள்ள சிறுமிகளை\nஆப்பிரிக்காவின் இளம் இந்திய கோடீஸ்வரர் கடத்தல்\nஇந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள்\nகாற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பாரிஸில் மாதத்தில் ஒருநாளில் கார்களுக்கு தடை\nகாலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000013458/zombie-diary_online-game.html", "date_download": "2018-10-15T10:22:20Z", "digest": "sha1:ARW6A2BPR4FRL6W4UJWX4QAGHXED7JPQ", "length": 11134, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சோம்பை டைரி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சோம்பை டைரி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சோம்பை டைரி\nநீங்கள் ஒரு உண்மையான ஹீரோ ஆக முடியும் இது அற்புதமான விளையாட்டு. உங்களுக்கு தேவையான அனைத்து நகரம் அப்பாவி, குற்றமற்றவர் மக்கள் என்று அனைத்து தீய அழிக்க ஆகிறது. இது zombies வடிவில் தன்னை ஈடுபடுத்தி கொள்கிறது. இந்த திகிலூட்டும் உயிரினங்கள் தெருக்களில் சுற்றித்திரியும் மற்றும் அப்பாவி மக்களை கொல்ல. அதை நிறுத்த வேண்டும். அனைத்து ஜோம்பிஸ் கொல்ல. தீய இருந்து நகரம் சுத்தம். பொதுமக்கள் சேமிக்கவும். . விளையாட்டு விளையாட சோம்பை டைரி ஆன்லைன்.\nவிளையாட்டு சோம்பை டைரி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சோம்பை டைரி சேர்க்கப்பட்டது: 21.01.2014\nவிளையாட்டு அளவு: 10.17 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.5 அவுட் 5 (10 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சோம்பை டைரி போன்ற விளையாட்டுகள்\nடிரினிட்டி 2 ஒட்டிக்கொள்கின்றன. சோம்பை ஸ்லேயெர்\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nZombotron 2: டைம் மெஷின்\nசோம்பை Vs துப்பாக்கி சுடும்\nநகர்ப்புற டி மறைமுக 4\nவிளையாட்டு சோம்பை டைரி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சோம்பை டைரி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சோம்பை டைரி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சோம்பை டைரி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சோம்பை டைரி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடிரினிட்டி 2 ஒட்டிக்கொள்கின்றன. சோம்பை ஸ்லேயெர்\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nZombotron 2: டைம் மெஷின்\nசோம்பை Vs துப்பாக்கி சுடும்\nநகர்ப்புற டி மறைமுக 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=39423", "date_download": "2018-10-15T10:35:40Z", "digest": "sha1:7WXQNYJAPUHYSELBIX3GUB6CBUVKTATA", "length": 2638, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவில் வரலாறு படைத்த இரு ஈழத்தமிழர்கள்\nதேர்தலுக்கு முன்பு பல சர்ச்சைகளுக்கும், தமிழ் மக்களின் விமர்சனங்களுக்கும் ஆளான நிலையில், Scarborough Rouge Park தொகுதியில் விஐய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார்.\nஇவர் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, கனடிய இளைய சமூகத்தினர் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவர். 28 வயது நிரம்பிய கனடிய பட்டதாரியான இவர், கனடிய முன்னணி வங்கி ஒன்றில் நிதித்துறையில் பணிபுரிந்து வந்தார்.\nசிறு வயதிலிருந்தே கனடிய சூழலில் கல்வி கற்று வளர்ந்து வரும் இவர், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் சிறந்த ஆளுமை பெற்றவர்.\nதன்னை ஈழ உணர்வாளனென்று அடையாளப்படுத்தி வந்த நிலையில், ட்விட்டர் பதிவால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தார்.\nதற்போது அனைத்தையும் தாண்டி வந்து, Scarborough Rouge Park தொகுதியில் வெற்றி இலக்கை அடைந்திருக்கிறார்.\nதன்னை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு தமிழ் வேட்பாளரான சுமி சன்னையும், NDP சார்பில் போட்டியிட்ட பெலிசா சாமுவெல்-யும் தோற்கடித்து பெரும்பாண்மையான வாக்குகளை பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/01/news/27677", "date_download": "2018-10-15T11:45:39Z", "digest": "sha1:5XBAIHPQFYRJBAPNXH3SGWX2PK3B34FL", "length": 8004, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கிறுக்கப்பட்ட நாணயத் தாள்கள் செல்லுபடியாகாது – சிறிலங்கா மத்திய வங்கி அறிவிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகிறுக்கப்பட்ட நாணயத் தாள்கள் செல்லுபடியாகாது – சிறிலங்கா மத்திய வங்கி அறிவிப்பு\nDec 01, 2017 by கி.தவசீலன் in செய்திகள்\nஎழுதுகருவிகளினால் கிறுக்கப்பட்ட, வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட, அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள், வரும் டிசெம்பர் 31ஆம் நாளுக்குப் பின்னர் செல்லுபடியாகாது என்று சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஇவ்வாறான நாணயத் தாள்கள் டிசெம்பர் 31ஆம் நாளின் பின்னர் வங்கிகளினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும், அவை பெறுமதியற்றவையாகி விடும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nஅத்துடன், நாணயத்தாள்களின் மீது எழுதுதல், வரைதல், முத்திரையிடல், வெட்டுதல் அல்லது சேதப்படுத்தல் தண்டனைக்குரிய குற்றம் என்றும் சிறிலங்கா மத��திய வங்கி எச்சரித்துள்ளது.\nTagged with: நாணயத் தாள், மத்திய வங்கி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/12/local-Authority.html", "date_download": "2018-10-15T10:35:29Z", "digest": "sha1:WP6ZZNH2GEDBQTHK54XDIHOLIQR67GIC", "length": 12280, "nlines": 99, "source_domain": "www.sammanthurainews.com", "title": "உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பான தெளிவின்மையும் சந்��ேகங்களும்...! - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பான தெளிவின்மையும் சந்தேகங்களும்...\nஉள்ளுர் அதிகாரசபைத் தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பான தெளிவின்மையும் சந்தேகங்களும்...\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sp-jananathan-08-10-1842797.htm", "date_download": "2018-10-15T11:01:07Z", "digest": "sha1:42GEQSXW6ZB7NX7AVJ2QENPVP4YDQIXU", "length": 7301, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ராஜ ராஜ சோழன் வரலாற்றை படமாக எடுக்கும் எஸ்.பி.ஜனநாதன் - Sp Jananathan - ராஜ ராஜ சோழன் | Tamilstar.com |", "raw_content": "\nராஜ ராஜ சோழன் வரலாற்றை படமாக எடுக்கும் எஸ்.பி.ஜனநாதன்\nதமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை உருவாக்கும் இயக்குநர்களில் ஒருவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இதற்கு முன்பாக ‘இயற்கை’, ‘பேராண்மை’, ‘ஈ’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.\nதற்போது தனது அடுத்த படமாக தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரபல சோழ அ��சனான, ராஜ ராஜ சோழன் பற்றிய வரலாற்று படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.\nஇதற்காக அவர் தஞ்சையில் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறார். ராஜராஜ சோழன் படத்தை இரண்டு அல்லது மூன்று பாகமாக உருவாக்க அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிவாஜி கணேசன் நடிப்பில் ஏற்கனவே ராஜ ராஜ சோழன் பற்றிய படம் உருவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா\n▪ SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.\n▪ தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ\n▪ அரசு மரியாதையுடன் ஸ்ரீ தேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - புகைப்படம் உள்ளே\n▪ விஷாலுக்கு தீவிர சிகிச்சையா - அவரே வெளியிட்ட உண்மை தகவல்.\n▪ நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.\n▪ தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.\n▪ பிரபல பாடகிக்கு நடந்த நூதன மோசடி\n▪ தளபதி-62ல் ரூட்டை மாற்றும் முருகதாஸ்.\n▪ நவம்பர் முதல் மீண்டும் திரையுலகினர் ஸ்ட்ரைக், படப்பிடிப்புகள் ரத்து - பரபரப்பு தகவல்.\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n• அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/05/blog-post_366.html", "date_download": "2018-10-15T10:07:56Z", "digest": "sha1:LQPIKP3W7IZ575OQMCWWCLCZFTZCYFFE", "length": 9195, "nlines": 71, "source_domain": "www.thinaseithi.com", "title": "வவுனியா சிறையில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nlocal-news Vavuniya இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா\nவவுனியா சிறையில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nவவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்தது.\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி சட்டத்தரணி ஆர்.எம்.வசந்தராஜா தலைமையில் சென்ற குழுவினர் விளக்கமறியல் சிறைச்சாலையில் நிலைமைகளை ஆய்வு செய்து சிறைக் கைதிகளிடம் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர்.\nஅண்மையில் விளக்கமறியல் சிறைக்கைதி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது, விளக்கமறியல் சிறைச்சாலையில் இடம்பெறும் கைதிகளுக்கு எதிரான அநீதிகளை நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.\nஇதன் பின்னர் நேற்று சட்டத்தரணிகளும் சிறைச்சாலை அநீதிகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டிருந்தனர்.\nஇதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி, “சிறைச்சாலையிலுள்ள கைதிகளிடமும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் சிறைக்காவலர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது.\nபெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கைகளை கொழும்பு தலைமை அலுவலகத்துக்கு அறிக்கையிடப்படும்” என தெரிவித்தார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும��, அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\nஹாலிவுட், பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் மூலம் திரைத்துரையில் நடிகை, பாடகி என பல்வேறு துறைகளைச் சேர்ந்...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/yeman.html", "date_download": "2018-10-15T11:08:42Z", "digest": "sha1:EUU7PANMOQSD4APLA7XGSIACVSJ54N3H", "length": 6861, "nlines": 68, "source_domain": "www.thinaseithi.com", "title": "ஏமனில் (Yemen) உள்நாட்டுப் போர் தீவிரம்! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஏமனில் (Yemen) உள்நாட்டுப் போர் தீவிரம்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஏமனின் முக்கிய நகரான ஹூடேடாவை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். அந்த நகரை மீட்டெடுப்பதற்காக, அரசுப் படைகள் அங்கு பயங்கரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.\nஏமன் அரசுப் படைகளுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 4 வீரர்களும், 22 ஹூதி கிளர்ச்சியாளர்களும் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.\nஏமன் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. அவசரக் கூட்டம் ஒன்றை இன்று நடத்துகிறது.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவ��ர் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\nஹாலிவுட், பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் மூலம் திரைத்துரையில் நடிகை, பாடகி என பல்வேறு துறைகளைச் சேர்ந்...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/87427-highlights-of-magalir-mattum-audio-launch.html", "date_download": "2018-10-15T11:00:26Z", "digest": "sha1:WJQX6NZF4CQOMSTUBAPMDG2FNRFI37YO", "length": 29827, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’நடிகைகளை பக்கத்துல வைச்சுட்டு டபுள் மீனிங் வசனங்கள் வேண்டாம் ப்ளிஸ்!” ’மகளிருக்காக’ ஜோதிகா | Highlights of Magalir mattum audio launch", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:34 (24/04/2017)\n’’நடிகைகளை பக்கத்துல வைச்சுட்டு டபுள் மீனிங் வசனங்கள் வேண்டாம் ப்ளிஸ்\nஜோதிகாவின் நெக்ஸ்ட் ஃபிலிம் ‘மகளிர் மட்டும்’. ‘குற்றம் கடிதல்’ பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, ஊர்வசி, சரண்யா, பானுப்பிரியா, நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கான இசை மற்றும் ட���ரெய்லர் வெளியீடு இன்று நடைபெற்றது. ஜிப்ரானின் இசை மற்றும் சூர்யாவின் ‘2டி நிறுவனம்’ தயாரிப்பு என்பதால் படத்துக்கு ஏகபோக வரவேற்பு.\nஇயக்குநர்களான பாண்டிராஜ், மகிழ்திருமேனி, தரணி, ஜோதிகாவின் சகோதரி நக்மா மற்றும் சிவகுமாரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல் கெஸ்ட். சிறப்பு விருந்தினர்கள் இசையை வெளியிடுவதே ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியின் கலாசாரம். ஆனால், இன்று பிரபலங்களின் அம்மாக்கள் இசையை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினர். பெண்களுக்கான படம் என்பதால் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் பிரம்மாவின் தாயார் இசைத்தட்டை வெளியிட்டனர். இந்தப் படத்துக்காக பாடல் ஒன்றும் பாடியுள்ளார் நடிகர் கார்த்தி. அதுமட்டுமின்றி பெண்களுக்கான மெசேஜ் ஒன்றையும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கூறினார் ஜோதிகா. கார்த்தி பாடிய அந்தப் பாடல் பற்றியும், ஜோ-வின் மெசேஜ் என்னவென்றும் தெரிந்துகொள்ளவும் தொடர்ந்து படியுங்கள்...\n‘போதைக்காகப் படைக்கப்பட்ட பொருள் பெண்கள்’னு சொன்னவர் சாக்ரடீஸ். அரிஸ்டாட்டில், `ஆள்பவன் ஆண், அடிமையாக வாழப் பிறந்தவள் பெண்’னு சொன்னார். வளர்ப்புத் தாய் கெளதமியை, ஆஸ்ரமத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்த புத்தர், ‘பெண்களை இங்கு சேர்த்தால் புத்த மதம் ஆயிரம் ஆண்டுக்குள் அழியும்’னு சொன்னார் என்பதெல்லாம் வரலாறு. பெண்கள் எவ்வளவு அவமானப்படுத்தப்பட்டிருக்காங்கன்னு தெரியும். இதையெல்லாம் உடைத்தவர் பாரதி. இன்று ஜோ நடித்திருக்கும் கேரக்டரை, பல ஆண்டுகளுக்கு முன்னாடி பாரதியார் மட்டும்தான் சரியா சொல்லிருக்கார். கல்லூரியில் தொடங்கி மருத்துவம், வங்கின்னு எங்கே பார்த்தாலும் பெண்கள்தான். அரசுப் பேருந்திலிருந்து ஆகாயம் வரை பெண்கள் வந்துட்டாங்க. தாழியை மட்டும் கட்டிவிட்டு, பெண்களை இயந்திரங்களாக வைத்திருந்தது போதும். சம்பளமில்லாக் கொத்தடிமையாகப் பெண்கள் வாழ்ந்தது போதும். அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன என்பதை அழுத்தமாகச் சொல்லும் படம்தான் ‘மகளிர் மட்டும்’.\nஇந்த டைட்டிலுக்கு உரிமையான பெண் நான். 1994-ல வந்த ‘மகளிர் மட்டும்’ பட நினைவுகள்தான் இந்தப் படத்திலும். நாசர்ங்கிற உண்மையான நடிகனை நம்பி உருவான படம். அப்போ படம் ஹிட்டாகுமாங்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அந்தச் சந்��ேகத்தை உடைச்சு, படத்தை ஹிட்டாக்கியவர் கமல்ஹாசன் சார். `அந்த மாதிரி படம் என் வாழ்க்கையில் திரும்பவும் கிடைக்குமா'னு என் மனசுல ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதைச் சாத்தியமாகியிருக்கார் சூர்யா. பெண்களுக்கான ஒரு படத்தில் மறுபடியும் நடிச்சுட்டேன். ரொம்பவே சந்தோஷம்.\nதயாரிப்பாளரோட தம்பிங்கிறதால மேடை ஏறும்போது, நான் பாடின பாடலை ப்ளே பண்றீங்க. அதுவே ரியல் சிங்கர் வந்தா மட்டும், ட்ராக் லிஸ்ட்லதான் அவர் பாடலைத் தேடிப்பிடிக்கணும். இருந்தாலும் இந்த மாதிரி சின்ன மேடையில் நான் பாட விரும்பலை. பெரிய மேடையில் மட்டும்தான் பாடுவேன். சிங்கர் ராயல்டி கான்ட்ராக்ட் எல்லாம் கையெழுத்திடச் சொன்னாங்க. எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஒரு வருஷம் முறையா பாட்டு கத்துக்கிட்டது, இப்போ உதவுதுன்னு நினைக்கிறேன். இருந்தாலுமே ஒரு பாடகரோட வாய்ப்பைத் தடுக்குறோமோனு தோணுது. இந்த மாதிரியான படங்களுக்குத்தான் குழந்தைகளைக் கூட்டிட்டு வர முடியும். குறிப்பா, இந்தப் படத்தை பெண்கள் மிஸ் பண்ணாம பாருங்க.\nஎன் அம்மா, மனைவி சம்பந்தப்பட்ட கதைதான் ‘மகளிர் மட்டும்’. இந்தப் படம் அவர்களின் உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டது. அதனால் என் அம்மாவுக்கும் மனைவிக்கும் மரியாதையும் நன்றியும். எனக்கு ‘பெண்ணியம்’ என்ற வார்த்தையில் நம்பிக்கையே கிடையாது. இந்தச் சமூகம், ஆணுக்கும் பெண்ணுக்குமான அன்பின் அடிப்படையில் உருவானது. ஜோவிடம் பேசும்போது பாதி நேரம் சூர்யா சாரோட பெயரைச் சொல்லிடுவாங்க. அதுமாதிரிதான் சூர்யாவுக்கும் ஜோ மீதான அன்பு. ஊர்வசி, சரண்யா, பானுப்பிரியா மூன்று பேர் மேலயும் முதல்ல பயம்தான் இருந்தது. ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல குழந்தையாகவே மாறிட்டாங்க. இந்தப் படம் நிச்சயமா ‘செலிஃப்ரேஷன் ஆஃப் வுமன்’.\nசிவகுமார் குடும்பத்தின் எல்லா ஆண்களுக்கும் என் முதல் நன்றி. அவங்களோட ஆதரவு இல்லாம நான் இங்கே நிற்க முடியாது. சூர்யாவோட அம்மா இப்போ எனக்கும் சேர்த்துச் சாப்பாடு கொடுத்து அனுப்புறாங்க. இந்தக் குடும்பத்தால்தான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். கல்யாணம் ஆகி பத்து வருஷங்கள்ல ஒருமுறைதான் சூர்யாவுக்கு தோசை சுட்டுக் கொடுத்திருக்கேன். அந்தத் தோசையைச் சாப்பிட்டதுக்கு நன்றி சூர்யா. அதுதான் கடைசியும். டீ போட்டுத் தர்றேன்னு சொன்னாக்கூட, ச���ர்யா பயந்து ஓடிடுவார்.\nபெண்கள் சார்பா ஒரு மெசேஜ் சொல்லலாம்னு நினைக்கிறேன். இயக்குநர்கள் தங்களோட படங்களில் பெண்களுக்கு மரியாதை கொடுங்க. உங்க வீட்டுல, உங்களைச் சுற்றி இருக்கிற மாதிரியான கேரக்டர்களை நடிகைகளுக்கும் நடிக்கக் கொடுங்க. நடிகர்களுக்கு, கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளம் இருக்கு. படத்தில் அவர்கள் பண்றதைத்தான் இன்றைய யூத் நிஜ வாழ்க்கையிலும் பண்றாங்க. இளைஞர்களின் மத்தியில் சினிமா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். காமெடியன் பக்கத்துல நடிகைகளை நிற்க வெச்சுட்டு, டபுள் மீனிங் வசனங்கள் இனி வேண்டாம். அறிவுத்தனமான கேரக்டரா நடிகைகளுக்குக் கொடுங்க. ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும். நாலு ஹீரோயின் எல்லாம் வேண்டாம். அதையேதான் இளைஞர்களும் நிஜ வாழ்க்கையில் யோசிப்பாங்க.\nஎந்தவித யோசனையும் இல்லாமல் உடனே டைட்டிலைக் கொடுத்த கமல் சாருக்கு நன்றி. `சரசர சாரகாத்து' இப்பவும் காதுல ஒலிச்சுட்டுத்தான் இருக்கு. ஜிப்ரானின் இசை, விவேக் பாடல் வரிகள், பிரம்மாவின் இயக்கம்னு எல்லாமே சேர்ந்ததுதான் ‘மகளிர் மட்டும்’. இந்தப் படம் நிச்சயம் மகளிருக்கானது மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்களும் பார்க்கவேண்டிய படம். நல்ல புத்தகத்தைப் படிக்கும்போது கிடைக்கும் பரவசத்தைத்தான் நான் தயாரிக்கும் படங்கள்லயும் கொடுக்க விரும்புகிறேன். இந்தப் படம், நிச்சயம் கொண்டாட்டமாத்தான் இருக்கும். சின்ன பட்ஜெட் படத்துல கன்டென்ட்டும் நடிப்பும்தான் ரசிகர்களை ஈர்க்கும். இந்தப் படம் நிச்சயம் அந்த மாதிரிதான் இருக்கும்.\n“கவுண்டமணி செந்தில் மாதிரி... ‘முல்லை - கோதண்டம்’னு பேர் வாங்கணும்” - காமெடி இணையர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்�� - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``ஏமாற்றுபேர் வழிபோல் தோற்றமளித்தார் சங்கர்\"... மனம் திறந்த மயில்சாமி அண்ணா\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n``Delete for Everyone’ வசதியில் மாற்றங்கள் செய்யும் வாட்ஸ்அப்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2014/12/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2018-10-15T11:19:33Z", "digest": "sha1:7HPY5XRQGYQQYSQFII26KOGEZEJ65MC3", "length": 14287, "nlines": 155, "source_domain": "lakshmanaperumal.com", "title": "கொள்ளையடிப்பதில் என்னென்ன முறைகளையெல்லாம் பயன்படுத்துகிறார்கள்? | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nகொள்ளையடிப்பதில் என்னென்ன முறைகளையெல்லாம் பயன்படுத்துகிறார்கள்\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக சவுதியில் EXTRA என்ற elctronics கடையில் big sale with upto 50% offer, இது நான்கு நாட்கள் மட்டுமே என அறிவித்திருந்தார்கள். வணிகத்தில் என்னென்ன சூட்சமமெல்லாம் மேற்கொள்கிறார்கள், இனி offer ல் பொருள் வாங்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தான் நாம் கற்க வேண்டியது.\n1. ஒரு சில பொருட்களின் விலையை அதிக விலைக்கு ஒட்டி பின்னர் அதை க்ராஸ் symbol போட்டு, புதிய விலையை எழுதி offer —% என போட்டு விற்பதை மயங்கித் தான் நாம் பொருள் வாங்குகிறோம். அவ்வாறே செய்வதில் என்ன சூட்சமம் செய்தார்கள் என்றால் , சில பொருட்களுக்கு ஒரிஜினல் விலையைக் காட்டிலும் அதிக விலைக்குப் போட்டு, அடித்து எழுதி�� போது மற்ற கடைகளைப் போலவும், சில பொருட்களுக்குத் தள்ளுபடி செய்தும் விற்றார்கள்.\n2. இதையும் எப்படிச் செய்தார்கள் என்றால் அவர்களின் அனைத்து கிளைக்கடைகளிலும் செய்யாமல் ஒரு சில கடைகளில் மட்டும் இந்த ஏமாற்று வேலையைச் செய்திருந்தார்கள். இது குறித்த புகார்கள் எழுந்தவுடன் அக்கடைகளை அரசாங்கம் உடனடியாக மூடச் செய்தது.\n3. சில பொருட்களுக்கான விலையை மற்ற கடைகளில் விற்பனை செய்யும் விலைக்கு மேலாகவும் அதாவது மிக அதிக விலையைப் போட்டு, அதையடித்து அதையும் மற்ற கடைகளைக் காட்டிலும் அதிக விலைக்கு போட்டும் விற்பனை செய்துள்ளார்கள்.\n4. இது போன்ற ஏமாற்று வேலைகளைத் தான் நமது மாநில அரசும் வேலை இடங்களை நிரப்பும் போது செய்யும். அதாவது 100 காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டுமானால் 25 to 50 இடங்கள் வரை எந்த கையூட்டும் வாங்காமல் பணிக்கு எடுப்பார்கள். மீதி இருக்கிற 50 to 75 காலி இடங்களை லஞ்சம் வாங்கி பணியமர்த்துவார்கள். இதுமாதிரியாக வேலை கிடைத்தவர்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர், நான் நையா பைசா கொடுக்காமல் சேர்ந்தேன் என சொல்வதன் வாயிலாக அரசாங்கம் நேர்மையாக நடந்த பிரமையை ஏற்படுத்த செய்வார்கள்.\nஇந்த ஏமாற்று வேலையைத் தான், இந்தக் கடையும் செய்திருக்கிறது. சில பொருட்களில் கொள்ளை விலைக்கும், சில பொருட்களைத் தள்ளுபடி விலைக்கும்(மிகக்குறைந்த தள்ளுபடி விலையிலும் அதிக தள்ளுபடி விலையிலும்), சில பொருட்களை மார்க்கெட் விலைக்கும் வைத்து விற்பதன் மூலம், வாங்கியவர்கள் நண்பர்களிடம் சொல்வதன் வாயிலாக வாடிக்கையாளர்களை கடைகளை நோக்கி வரச் செய்யும் தந்திரத்தைக் கையாளவே offer BIG SALE என போட்டு வரச் செய்கிறார்கள். ஆகவே offer ல் நீங்கள் வாங்கப் போகும் பொருளை வாங்குமுன் மற்ற கடைகளில் என்ன விலை போட்டிருக்கிறார்கள் எனப் பார்த்து விட்டு வாங்கினால் மட்டுமே நாம் தப்பிக்க இயலும் என்பதே நாமறியவேண்டியது.\n4:22 முப இல் திசெம்பர் 13, 2014\t ∞\nகவனம் என்றும் தேவை – அதுவும் முக்கியமாக ஆடி மாதத்தில்….\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாள��் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« நவ் ஜன »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← பாப்பாரப்பட்டி கீரிப்பட்டி பற்றி பேச வருகிற வாயால் மேல்விஷாரம் பற்றி பேசாமல் இருப்பதுதான் முற்போக்கா\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-15T10:41:20Z", "digest": "sha1:VLBOZOMSNMMTHOC7Y4X7HE3JQ4NCSYDC", "length": 4074, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஓய்வெடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஓய்வெடு யின் அர்த்தம்\n(களைப்பு நீங்குவதற்காக) அம��தியுடன் இருத்தல்; இளைப்பாறுதல்.\n‘எவ்வளவு தூரம்தான் நடப்பது, சிறிது ஓய்வெடுக்கலாமா\n‘ஓய்வெடுக்காமல் வேலை செய்தால் உடம்பு கெட்டுவிடும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/a-young-actress-longs-a-chance-045281.html", "date_download": "2018-10-15T11:21:23Z", "digest": "sha1:CZVK7PTBNLMVNS6TRDTHOBHZUIJHOFYM", "length": 10025, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குத்தாட்டம், எதுவாக இருந்தாலும் சரி: வாய்ப்பு கேட்டு கெஞ்சும் நடிகை | A young actress longs for a chance - Tamil Filmibeat", "raw_content": "\n» குத்தாட்டம், எதுவாக இருந்தாலும் சரி: வாய்ப்பு கேட்டு கெஞ்சும் நடிகை\nகுத்தாட்டம், எதுவாக இருந்தாலும் சரி: வாய்ப்பு கேட்டு கெஞ்சும் நடிகை\nசென்னை: கடவுளின் பெயர் கொண்ட நடிகை பட வாய்ப்பு கேட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறாராம்.\nவில்லன் நடிகர் ஹீரோவாக நடித்த படம் மூலம் கோலிவுட் வந்தவர் கடவுளின் பெயர் கொண்ட அந்த நடிகை. பெரிய கண்களுடன் பார்க்க அழகாக இருந்தாலும் அவருக்கு மவுசு இல்லை.\nவந்த வாய்ப்புகளில் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு வாய்ப்புகள் வருவது இல்லை. இதையடுத்து அவர் வாய்ப்பு கேட்டு கம்பெனி, கம்பெனியாக ஏறி இறங்கி வருகிறாராம்.\nஹீரோயின் தான் என்று இல்லை குத்தாட்டம், கவுரவ தோற்றம் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்கிறேன் என்று கூறுகிறாராம். நடிகை இவ்வளவு இறங்கி வந்ததை பார்த்து பரிதாபப்பட்டு தயாரிப்பாளர்கள் சிலர் வாய்ப்பு அளிக்கிறார்களாம்.\nபாவம் இந்த பொண்ணு என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வெளியிட்ட புதிய ���ீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nசபரிமலைக்கு வரும் பெண்களை 2 துண்டாக வெட்டிப் போட வேண்டும்: நடிகர் திமிர் பேச்சு\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-case-against-director-against-bharathiraja/", "date_download": "2018-10-15T11:47:03Z", "digest": "sha1:UHVN5HFMTLYIVAR4ZOZ6CQLLYFIPHGYD", "length": 13154, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்குப்பதியலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - Chennai High Court case against Director against Bharathiraja", "raw_content": "\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nமுகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்குப்பதியலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\nமுகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்குப்பதியலாம் - சென்னை உயர்நீதிமன்றம்\nபாரதிராஜா மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரிந்தால் வழக்கு பதிவு செய்ய உத்தரவு\nஇரு பிரிவினருக்கிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசிய இயக்குநர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரித்து புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் ஜனவரி 18ஆம் தேதி நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, இந்து மத கடவுளான விநாயகரை இறக்குமதி கடவுள் என விமர்சித்தும், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையெடுக்கவும் தயங்க மாட்டோம் என பேசியுள்ளார்.\nஇரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாரதிராஜாவுக்கு எதிராக ஜனவரி 19ஆம் தேதி இந்து மக்கள் முன்னணி மாநில அ��ைப்பாளர் வி.ஜி.நாராயணன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பாரதிராஜா மீதான புகாரில் விசாரிக்கவும், விசாரணையில் அந்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரிந்தால் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.\nமறைந்த கருணாநிதி சமாதியில் அழுதுகொண்டே பாலூற்றிய வைரமுத்து\nவடுகப்பட்டி நாயகன் வைரமுத்துவின் தி பெஸ்ட் பாடல்கள்\n”: கருணாநிதிக்கு வைரமுத்துவின் உணர்ச்சிமிகு கவிதை\nமோடியின் கூற்று பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி – வைரமுத்து\n”எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும்”: ஜீயர் சடகோபர் பேச்சு\n”தினமணி ஆசிரியரை பொறுத்தவரை ஆண்டாள் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதுவோம்”: எச்.ராஜா ட்வீட்\nஆபாசமாக பேசிய இளம்பெண்: நித்தியானந்தா ஆசிரமம் மீது பியூஷ் மானுஷ் புகார்\n“ஆண்டாளை பெருமைப்படுத்துவதே என் நோக்கம்” – வைரமுத்து\nஆண்டாள் சர்ச்சை : கவிஞர் வைரமுத்து மீது கொளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு\nஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது வழக்குப் போடலாமா போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nலீக்கானது ‘விஜய் 62’ படத்தின் சண்டைக்காட்சி – வீடியோ\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலை தீர்ப்பு : சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்யக்கோரி, கேரளாவில் திரளான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த […]\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை முழுமையாக படித்த பின்பே ஒரு முடிவிற்கு வர இயலும்...\nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங���கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nஹேப்பி பர்த் டே வடிவேலு வைகைப் புயல் கடந்த பாதை\nமீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/11/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-10-15T11:07:00Z", "digest": "sha1:FOXO7R3NTMGJO34UWSIU6AFGVWDV4TE6", "length": 21822, "nlines": 154, "source_domain": "thetimestamil.com", "title": "தமிழகத்தில் தொடர்கிற கைதுகள்: இருப்பவற்றோடு கூடவே மாண்டவற்றோடும் போராடுகிறோம்.. – THE TIMES TAMIL", "raw_content": "\nதமிழகத்தில் தொடர்கிற கைதுகள்: இருப்பவற்றோடு கூடவே மாண்டவற்றோடும் போராடுகிறோம்..\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 7, 2017\nLeave a Comment on தமிழகத்தில் தொடர்கிற கை���ுகள்: இருப்பவற்றோடு கூடவே மாண்டவற்றோடும் போராடுகிறோம்..\nவரக்கூடிய நாட்களை மக்களுக்கு மென்மேலும் துன்பத்தை வழங்குகிற நாட்களாக அமையவுள்ளன. வேலை வாய்ப்பற்ற போக்கு, விவசாய வீழ்ச்சி, கல்வி சுகாதாரத்தில் அரசின் பாத்திரம் சுருங்கிச் செல்லுதல் என சங்கிலித் தொடர் நிகழ்வுகள் ஒரு மையப் புள்ளியில் குவிவதை நோக்கி செல்கின்றன.\nஜனநாயக அரசு அதன் சமூக அடித்தளத்தை இழக்கிற நிலையில், போலீஸ் ராணுவ தயவில் ஆட்சி அதிகார மேலாண்மையை தக்க வைக்க முயல்வது “ஜனநாயக”அரசின் குணாம்சமாக மாறுகிறது.\nதமிழக ஆட்சியாளர்கள் மக்கள் மன்றத்தில் கேலிக்குரியவர்களாகிவிட்டார்கள். இந்த ஆட்சியை திரும்ப பெறுவதற்கு அரசியல் சாசனத்தில், எந்த வாய்ப்பு வசதியும் இல்லை. ஆட்சியாளர்களின் பதவி அதிகாரத்திற்கான கேலிக்குரிய சண்டைகளில் தாமாகவே கவிழ்ந்துபோவதை, மோடி அரசே காப்பாற்றுகிறது. ஆளுநர்களின் சார்பு நிலையால் பட்டென அறுந்து போக வேண்டிய நூல், மெல்லிய நூல் இழையில் காபந்து செய்யப்பட்டு வருகிறது.\nதமிழக முதல்வரோ, மக்கள் மன்றத்தில் இழந்துவிட்ட செல்வாக்கை தக்கவைப்பதற்கும், அரசை விமர்சனங்களில் இருந்து காப்பதற்கும் போலீஸ் அதிகாரத்தின் தயவை நாடுகிறார்.\nகுட்கா ஊழல் புகாருக்கு உள்ளான போலீஸ் அதிகாரிக்கு பணி நீட்டிப்பு வழங்கி, அந்த ஊழலை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிற அறப்போர் இயக்கத்தினரை, பொய் வழக்குகளை புனைந்து சிறைக்கு அனுப்பி பயம் காட்ட முயல்கின்றனர்.\nகிரானைட் ஊழல் முறைகேடுகளை விசாரித்து ஆய்வு முடிவை முன்வைத்த சகாயத்தின் ஆய்வை குறை கூறி நீதிமன்றங்களில் வாதாடி, ஆய்வுக்கு துணை நின்ற தோழர் முகிலனை சிறையில் அடைத்துள்ளனர்.\nகூடங்குளம் போராட்ட வழக்குகளை நடத்தி வருகிற தோழர் செம்மணியை அராஜகமாக கைது செய்துகடுமையாக தாக்கியுள்ளது போலீஸ்.\nதற்போது நெல்லை கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தை காப்பற்ற வக்கற்ற அரசு அதிகாரிகளை, முதல்வரின் செயலற்ற போக்கை படம் வரைந்த கார்டூனிஸ்ட் பாலாவை அரஜாகமான வகையில் கைது செய்தது போலீஸ்.\nமிக குறைவான கால இடைவெளிகளில் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் வளர்மதி, தோழர் முகிலன், தோழர் நக்கீரன், தோழர் செம்மணி தற்போது தோழர் கார்டூனிஸ்ட் பாலா என தமிழக அரசின் போலீஸ் கைது அடக்கு���ுறைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றதுபோல தெரிந்தாலும், ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதாகவும் தொடர்சியானதாகவும் உள்ளது.\nஅடுத்து வரும் நாட்களின் அரசின் செயல்பாடுகளையும் செயல்பாடற்ற போக்கையும் அம்பலப்படுத்துபவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படும் எச்சரிக்கை சமிஞ்சையாகவும் இந்த கைது நடவடிக்கைகளை காண வேண்டியுள்ளது. இந்திய ஆட்சியாளர்கள் சிந்தனையில் நிலப்பிரரபுத்துவ மன்னர் கால மனோபாவம் அமுக்குப் பேய் போல செல்வாக்கு செலுத்தி வருவதையும் இதோடு தொடர்புடைய அம்சமாக உள்ளது.\nஇந்திய ஆளும்வர்க்கமனது,பாராளுமன்ற சட்டமன்ற முறை என நவீன முதலாளித்துவ ஜனநாயக வடிவங்களை கொண்டிருந்தாலும், உற்பத்தி உறவு மட்டத்தில் வளர்ச்சியடையாத பின்தங்கிய பழைய சமூகப் பழக்க வழக்கங்களில், ஆட்சி சிந்தனை முறைகளில் இறுக்கம் கொண்டவையாகவே உள்ளது.\nமற்ற கிழக்காசிய நாடுகளான தைவான், தென் கொரியா போன்ற நாடுகளின் உற்பத்தி சக்தி வளர்ச்சியும் அதன் காரணமாக உற்பத்தி உறவில் ஏற்பட்ட மாற்றங்கள் போல இந்தியாவில் நடைபெறவே இல்லை\nஇந்திய பதிப்பில் முதலாளியத்தின் இயற்கை விதியான வளர்ச்சிப் போக்கு தடைபட்டு, கோணல் மாணலாக, மந்தமாக பின்தங்கிவிட்டது. நீண்டு செல்லக்கூடிய இந்த ஆய்வுக்குள் நாம் இங்கு செல்லப் போவதில்லை.\nவிஷயமென்னவென்றால் இந்திய நிலப்பரப்பில் எழுபதாண்டு கால முதலாளித்துவ ஜனநாயக ஆட்சிமுறையானது(உற்பத்தி ), திடமானது யாவற்றையும் காற்றில் கரைக்கவில்லை.\nபழைய மன்னர் கால, காலனி கால பண்புகள் சமூகத்திற்கு இடையிலும் சமூகத்தை மேலாதிக்கம் செய்கிற அரசு அதிகார வர்க்கத்திடமும் இன்னமும் செல்வாக்கு செலுத்தி வருகிறது\nஇவ்வாறான, விதிவிலக்கான இந்திய நிலைமைகளில் நாம் இருக்கிற முதலாளித்துவ உற்பத்தி முறையின் அராஜகதிற்கு எதிராக போராடுவதை போல மாண்டுபோன காலனிய கால மன்னார் கால சிந்தனை, ஆட்சிமுறை செல்வாக்கிற்கு எதிராகவும் போராடுகிறோம். இருப்பவற்றோடு கூடவே மாண்டவற்றோடும் போராடுகிறோம். மிகை வளர்ச்சியால் மேற்குலக மக்கள் துன்புறுகையில் நாமோ குறை வளர்ச்சியால் துன்புறுகிறோம்\nஇந்த பின்புலத்திலேயே நாம் தமிழக அரசின் காட்டுமிராண்டித்தனத்தையும் அதற்கு முட்டுக் கொடுக்கிற மத்திய அரசின் நடவடிக்கைகளையும் காண வேண்டும். இங்கே பாலாவின் கார்ட்டூன் மீதும் அவர் தேர்ந்துகொண்டுள்ள அரசியல் நிலைப்பாடு மீதும் மாற்றுக் கருத்து கொண்டோர் உள்ளனர். அவரது கைது சூழலில் அதை பகிரங்கமாக வெளிப்படுத்தவும் செய்கின்றனர்.\nபோலவே, தோழர்கள் முகிலன், நக்கீரன், செம்மணி என கைது செய்யப்பட்டவர்கள், அவர்கள் இயக்கங்கள் தேர்ந்துகொண்ட அரசியல் நிலைப்பாடு மீதான மாற்றுக் கருத்து கொண்டோர் உள்ளார்கள். விஷயம் என்னவென்றால் இவர்கள் அரசின் மக்கள் விரோத போக்கை ஏதோவொரு வகையில் ஏதோவொரு வடிவில் அம்பலப்படுத்துகிற சமூக ஜனநாயக கடமையை ஆற்றுக்கின்றனர். அவ்வகையில் அரசின் வர்க்க சார்பு நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஓரடி முன்னோக்கி போக முயல்பவர்கள்.\nமக்களுக்கும் ஆளும்வர்க்கத்திற்குமான முரண்பாட்டில், இவர்களின் அரசியல் சித்தாந்த நிலைப்பாடு மீதான மாற்றுக் கருத்து என்பது நட்பு முரண்பாட்டின் வகைப் பட்டதே. கைது சூழலில் முன்னதை பின்னுக்கு இழுத்து, பின்னதை முன்னுக்கு நகர்த்துகிற வேலைகளை, தூய விமர்சனங்கள் என்பது அரசுக்கு வால் பிடிப்பது செய்கையே\nவரக்கூடிய நாட்களை மக்களுக்கு மென்மேலும் துன்பத்தை வழங்குகிற நாட்களாக அமையவுள்ளன. வேலை வாய்ப்பற்ற போக்கு, விவசாய வீழ்ச்சி, கல்வி சுகாதாரத்தில் அரசின் பாத்திரம் சுருங்கிச் செல்லுதல் என சங்கிலித் தொடர் நிகழ்வுகள் ஒரு மையப் புள்ளியில் குவிவதை நோக்கி செல்கின்றன. முன்னணி சக்திகளின் நமது போரட்டத்திற்கு வலு சேர்க்கும்.\nஅருண் நெடுஞ்செழியன், அரசியல் செயல்பாட்டாளர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.\nகுறிச்சொற்கள்: அருண் நெடுஞ்செழியன் கருத்துரிமை கார்டூனிஸ்ட் பாலா தோழர் செம்மணி தோழர் திருமுருகன் காந்தி தோழர் நக்கீரன் தோழர் முகிலன் தோழர் வளர்மதி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry வழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல்: நீதிமன்ற புறக்கணிப்புக்கு வழக்கறிஞர் சங்கம் அழைப்பு\nNext Entry #நிகழ்வுகள்: விழித்திரு திறனாய்வு கூட்டம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2818", "date_download": "2018-10-15T10:26:26Z", "digest": "sha1:TNVXSW6V6H5C5PAAHK722JJTBQUSQBKS", "length": 6460, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 15, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2020-ம் ஆண்டில் இருந்து பெட்ரோல்- டீசல் கார்கள் இயக்க தடை\nசனி 14 அக்டோபர் 2017 18:08:28\nகாற்றில் பரவும் கார்பன்டை ஆக்சைடு அளவின் அதிகரிப்பு காரணமாக பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே காற்றில் கார்பன்டை ஆக்சைடு கலப்பதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக கரும்புகையை வெளியிடும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் பயன்படுத்தும் கார்களை தடை செய்ய சர்வதேச நாடுகள் திட்டமிட்டுள்ளன.\nஇங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் வருகிற 2020-ம் ஆண்டில் இருந்து பெட்ரோல், மற்றும் டீசல் கார்கள் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை அந்த நாடுகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் வருகிற 2020-ம் ஆண்டில் இருந்து கியாஸ் மூலம் இயங்கும் கார்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் லண்டன��ல் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வருகிற 2020-ம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.\nவிலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு\nபே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா\nமீடூ குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் ஆதாரங்களை காட்ட வேண்டும்\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த மீடூ\n900 பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை\nதான் வளர்த்த 12 முதல் 17 வயது வரை உள்ள சிறுமிகளை\nஆப்பிரிக்காவின் இளம் இந்திய கோடீஸ்வரர் கடத்தல்\nஇந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள்\nகாற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பாரிஸில் மாதத்தில் ஒருநாளில் கார்களுக்கு தடை\nகாலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=39424", "date_download": "2018-10-15T10:35:28Z", "digest": "sha1:2V2TZA2TG3QTMVYXMFGFPYFWWCWE3BPC", "length": 3644, "nlines": 24, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவில் பெண்களைக் கடத்தும் மர்ம மனிதன்\nகனடாவின் Brossard பகுதியில் பெண்களைக் கடத்தும் ஒரு மர்ம மனிதன் சுற்றித் திரிவதாக கனடா பொலிசார் மக்களை எச்சரித்துள்ளனர்.\nபோன மாதம் 17 ஆம் திகதி Chevalier St பகுதியில் ஒரு பெண் பேருந்திற்காக காத்திருக்கும்போது ஒரு மனிதன் பின் பக்கமாக வந்து அவளை பிடிக்க முயன்றதாகவும் அவள் அவனிடம் சண்டையிட்டதோடு சத்தமிட்டதாகவும், அதனால் அவன் ஓடி விட்டதாகவும் தெரிவித்தாள்.\nசம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் பொலிசாரிடம் புகாரளித்தனர்.\nமே மாதம் 31 ஆம் திகதி மாலை 7 மணியளவில் பேருந்திலிருந்து இறங்கி நடந்த ஒரு பெண்ணை ஒரு மனிதன் காரில் பின் தொடர்ந்ததாகவும் அவள் தப்பி ஓடும் போது அவனும் காரிலிருந்து இறங்கி அவளைப் பின் தொடர்ந்து ஓடியதாகவும் அருகில் பொதுமக்கள் தென்படவே அவன் காரி ஏறித் தப்பி விட்டதாகவும் அவள் பொலிசாரிடம் தெரிவித்தாள்.\nசரியாக அரை மணி நேரத்திற்குப்பின் இன்னொரு பெண் தன்னை ஒரு மனிதன் வேனில் பின் தொடர்ந்ததாகவும், பாதசாரி ஒருவர் அங்கு வரவும் அவன் தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவித்தாள்.\nபொலிசாரிடம் புகாரளித்த மூவருமே இளம்பெண்கள். மூன்று பெண்களும் தங்களைப் பின்தொடர்ந்ததாக கூறிய மனிதனைக் குறித்து கொடுத்த தகவல்கள் ஒரே மாதிரியாக ��ருந்ததைக் கண்டு Longueuil பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.\nபொலிசார் அவனைக் குறித்த விவரங்களை வெளியிட்டு அவனைக் குறித்த தகவல்கள் தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2018/08/blog-post.html", "date_download": "2018-10-15T10:50:21Z", "digest": "sha1:NSHJZMOR5W4IIXBQW5GGCNCC754RKEZA", "length": 16055, "nlines": 119, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: ஒரு மருத்துவரின் மனப்போராட்டம்...!", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nமுன்னொரு காலத்தில் மக்களின் உயிர்காக்க தன்னலமற்று வேலை செய்த ஒரு மருத்துவ குழுவின் பெயர் தான் Apothecary. ஆனால், முழுக்க முழுக்க கல்லா கட்டுவதிலேயே கவனமாய் இருக்கும் ரமணா டைப் மருத்துவமனைக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார்கள். படத்தின் பெயரும் அதுவே\nஇந்த மருத்துவமனையில் சீனியர் நரம்பியல் மருத்துவராக பணிபுரிகிறார் சுரேஷ் கோபி. நல்லவர். நிர்வாகம் கொடுக்கும் தொடர் நெருக்கடியில் சில நோயாளிகளை வைத்து சிக்கலான ‘சில ஆய்வுகள்’ செய்ய ஒத்துழைக்கிறார். அந்த ஆய்வுகளின் விளைவாக சிலர் இறக்கிறார்கள். சிலர் நடைபிணமாகின்றனர்.\nநாளாக, நாளாக மருத்துவருக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. இறந்து போனவர்களும், உயிரோடிருப்பவர்களும் இவருடைய கண்களுக்கு மட்டும் தெரிந்து “தலைவலி எங்களை சித்திரவதை செய்கிறது. எங்களை கொன்றுவிடுங்கள் என கெஞ்சுகிறார்கள்”. இதன் தொடர்ச்சியில், ஒரு சாலை விபத்தில் சிக்கி கோமாவில் விழுகிறார்.\nகனவில் ’ஆய்வில்’ இறந்து போனவர்கள் அவர்கள் தங்கள் ’உலகத்துக்கு’ மருத்துவரை தள்ளிக்கொண்டு போக பார்க்கிறார்கள். :) மருத்துவரால் உயிர் பிழைத்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, வாதாடி அவரை விடுவிக்கப் பார்க்கிறார்கள். இறுதியில் ஜெயித்தது யார்\nநமது ”மக்கள் நல அரசு” மக்களுக்கு சுகாதாரம் தருவது தனது கடமை இல்லை என கழட்டிவிட்டபிறகு, கடந்த 20 ஆண்டுகளில் புற்றீசல் போல நகர்ப்புறங்களில் மருத்துவமனைகள் பெருகிவிட்டன.\nமதுரையில் மருத்துவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் விசம் குடித்து வரும் நோயாளிகளை தைரியமாக டீல் செய்வார். நிறைய மருந்து மாத்திரைகளை எழுதி வாங்கிக்கொண்டு, காப்பாற்றிய பிறகோ அல்லது இறந்த பிறகோ மீ���ி இருக்கும் நிறைய மருந்துகளை மருந்து கடையில் கொடுத்து பணம் வாங்கிக்கொள்வார். மருந்து கடையில் வேலை செய்த என் தோழி இதை சொன்னார்.\nஇன்னொரு தோழி ஒருவர் மதுரையில் புகழ்பெற்ற ஸ்கேன் மையத்தில் வேலை செய்தார். அங்கு ஒரு ஸ்கேனுக்கு 5000 பணம் வாங்கினால், எழுதிக்கொடுத்த மருத்துவருக்கு ரூ. 2500யை கமிசனாக கொடுத்துவிடுவார்கள். இந்த கமிசன் குறித்து பேசி மருத்துவர்களை ஸ்கேன் எடுக்க சொல்லி அனுப்புவதற்கும், ஸ்கேன் எடுத்த பிறகு மாதம் ஒருமுறை பல ஆயிரங்கள் சேர்ந்த கமிசனை போய்க்கொடுப்பதற்கும் நிறைய பி.ஆர்.ஓக்கள் வேலை செய்தார்கள். அங்கு வேலை செய்த ஒரு மருத்துவர் இதையெல்லாம் பார்த்து மனம் வெறுத்து போய் எந்த நாட்டில் மருத்துவ துறையில் லஞ்சம் இல்லை என தேடினார். லண்டனில் போய் செட்டிலாகிவிட்டார். லண்டனில் அரசு இலவச மருத்துவம் தருகிறது.\nமேலும், நம்மை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தான் வளர்ந்த நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் நிறைய மருத்துவ ஆய்வுகளை செய்கிறார்கள். நம்மை சோதனை எலிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை அவர்கள் வெளிப்படையாக சொல்லி செய்கிறார்கள். கொடுமை.\nபடத்தில் காட்டப்படுகிற சுரேஷ்கோபி போன்ற நல்ல மருத்துவர்கள் அபூர்வமாகிவருகிறார்கள் என்பது யதார்த்த உண்மை.\nசொர்க்க நாடாக சிலர் கருதும் அமெரிக்காவில் மருத்துவம் முழுக்க தனியார்மயம் தான். 2008ல் மிகப்பெரிய பொருளாதார மந்தம் ஏற்பட்ட பொழுது, 15% பேருக்கு வேலையில்லை. மொத்த மக்கள் தொகையான 30 கோடியில் 15 கோடி பேர் வேலை செய்கிறார்கள் என்றால் 15% என்றால் 2 கோடி பேருக்கு மேல் வேலையில்லை. அங்கு வேலை செய்கிற நிறுவனத்தினர் தான் இன்சூரன்ஸ் எடுத்து தருவார்கள். 2 கோடி பேருக்கு வேலை இல்லை. அப்படியென்றால், அடுத்து அவர்களுக்கு நோய் வந்தால் என்ன ஆவார்கள் அவர்களின் கதி அதோ கதி தான். இதனால் தான் ஒபாமா பதவி ஏற்ற பொழுது வெளிப்படையாக ”நம் நாட்டில் மருத்துவம் என்பது எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது” என்றார்.\nஇன்னும் மருத்துவத்துறை சீர்கேடுகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். லாபம் என்று ஆனபிறகு, எல்லா கோளாறுகளும் தானாய் வந்துவிடும். கியூபா, கனடா, லண்டன் என இன்னும் சில நாடுகளில் இருப்பது போல அரசே மருத்து��ம் தந்தால் தான், இந்த பிரச்சனைகளை தீர்க்கமுடியும்.\nபடத்தைப் பொறுத்தவரையில், இரண்டு மருத்துவர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அதற்காகவே பாராட்டலாம்.\nஎடுத்துக்கொண்ட தலைப்பில் சின்சியராக படம் எடுத்திருக்கிறார்கள். பாடல், சண்டை என்கிற வணிக அம்சங்கள் இல்லை. படம் மெதுவாக நகருவது ஒரு குறை. தெளிவான ஒளிப்பதிவு. மற்றபடி படத்தில் எல்லோரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்\nLabels: அனுபவம், உணர்ச்சி, உண்மை சம்பவம், சமூகம், சினிமா, மலையாளம், ரசித்தது, விமர்சனம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nபெண்கள் ஓட்டு போட கணவரிடம் கேட்க கூடாதா..\n நம்ம ஆளுக எப்படியிருக்காங்க பாருங்க...\nஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுத...\nசர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...\nஉலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிசை பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ...\nஅதுக்கு நல்லதாம் முருங்கைப் பூக்கள்\nமுருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் பூக்களின் மருத்துவ பண்புகள் அலாதியானது. உடலின் வெப்பத்தை தணித்த...\nமனஅழுத்தம், மனநோய் போக்கும் மங்குஸ்தான்\nபழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை . தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப...\nராஜ்யசபா எம்.பி. ஆகறது இதற்குதானா...\nராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றவர், ஆறு ஆண்டு காலம் பதவி வகிக்கலாம். தொகுதி வளர்ச்சிக்காக இவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும்...\nஇதெல்லாம் உடல் எடையை குறிப்பதற்கான எளிய வழி\n* 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2008/07/", "date_download": "2018-10-15T11:56:05Z", "digest": "sha1:EIMGYHRFM5SFV4WWRRRVY3ZLS3AIOWSG", "length": 37827, "nlines": 238, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: 07/01/2008 - 08/01/2008", "raw_content": "\nஒரே ஒரு பின் நவீனத்துவ சுட்டி\nஇவ்வளவு நாள் எழுதிய பதிவுகளில் பின் நவீனத்துவம் பற்றி ஒருமுறை கூட நான் எழுதியதில்லை. அறுபதுகளில் இருத்தலியலும் புதுக் கவிதையும், எழுபதுகளில் அந்நியமாதலும் ஹைக்கூவும் எண்பதுகளில் அமைப்பியலும் குறுநாவல்களும் தொண்ணூறுகளில் மாயயதார்த்தமும் பெருங்கதைகளும் இந்த பத்தாண்டில் பின்நவீனத்துவமும் கண்ட கலைப் படைப்புகளுமாக ஒரு பேஷன் ஷோ போல தமிழ் இலக்கியம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது. இதில் இலக்கியப் போக்குகளை கவனிக்காமல் நாம் பாட்டுக்கு படித்துக்கொண்டே இருப்பதுதான் எளிதான செயல். தத்துவமும் கலைப்படைப்பும் ஒன்றாக வேறு இயங்குவதால் இன்னும் சற்று உற்சாகம் கூடும் என்பதற்கு இன்றைய இலக்கியங்களே சாட்சி. அதிலும் பின் நவீனத்துவக் கட்டுரைகள் நல்லதொரு வாசிப்பனுபவம். ஆங்கிலம் அறிந்தவர்கள் தமக்கேயான இத்தகைய கட்டுரைகளை தாமே உருவாக்கிக்கொள்ள ஒரு \"தானியங்கி கட்டுரை உருவாக்கி\" ஒன்றை வடித்துள்ளார்கள்.\nகீழ்கண்டதை பக்தியுடன் வாய்விட்டுப் படித்து கடைசி வரியை சொடுக்கவும்.\nநான் தருவேன் - கோலஞ்செய்\nதுங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு\nLabels: ஆசிரியர், கணினி, தமிழ், நகை\nபுன்னகையில் மின்சாரம் - கலையும் வடிவும்.\n(அன்றாட மெய்யியல் - 2)\n1. கலையை யாரும் வெற்றிடத்தில் வடிப்பதில்லை. நம் நாட்டுக்கலைகள் முழுவதும் கூட்டுக்கலைகள்தாம். அல்லது கலைஞன் தன்னைத் தானே முன்னிறுத்தாதவைதாம். பாடல்கள், ஆடல்கள், சிற்பம், ஓவியம் என. பலர் சேர்ந்தோ அல்லது பெயரே சொல்லாமலோ வடித்து விட்டுப்போன கலை நிகழ்வுகளே தமிழ் வரலாறு. இயல் சொல்லும் எழுத்து மட்டும் தனியானது. அதுவும் எழுத்து அல்ல. பலருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது என்பதால் பாடல் தான். சங்கத்திலிருந்து சென்ற நூற்றாண்டு வரை. தனிமனிதன் தன் படைப்பாக்கத்தினால் தூண்டப்பட்டு எழுதி அதை பல படிகளாக தொழில் நுட்பத்தின் உதவியால் புத்தகங்களாக மாற்றி பிரதிகளாக்கி வாசக சந்தைக்கு விற்று ஒரு தனித்துவ மிக்க 'எழுத்தாளனாக' மாறியது தமிழ் வரலாற்றில் மிகச் சமீபத்தில். இன்றும் நிகழ் கலையின் பிரதியான திரைப்படமே நம் மக்களின் அதி முக்கிய கலை நுகர்வுப் பொருள்.\n2. தமிழ்த் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத, என்னைப் பொருத்தவரை தவிர்க்கக் கூடாத, ஒரு கூறான திரைப்பாடல்களைப் படமாக்குதல் பற்றியது இப்பதிவு. என்னைக்கேட்டால் தமிழில் நிகழும் மிகப் பெரிய, அதிக அளவில் படைப்புத் திறமை மிக்க, ஒரே கலை வடிவம் திரைப்பாடல்கள்தான். திரைப்பாடல்களை பாடல், இசை, நடனம், நடிகர்கள், காட்சி அமைப்பு என எல்லாம் அமைந்த ஒரு கலைப் பொதியாகவே நான் அணுகுகிறேன். தமிழ் படங்கள் அனேகமாக நான் பார்ப்பதில்லை. ஆனால் தினமும் சன் மியூசிக் தொலைக்காட்சி தவறாமல் உண்டு. அதனால் அனேகமாக அனைத்துப் பாடல்களும் பார்த்து விடுவேன். இத்தப் பதிவில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் + அதன் படமாக்கல் பற்றி.\n3. 1992 ஆம் வருடத்திய ராஜா இசையில் பிரபுதேவா நடனம் கட்டமைத்த \"புன்னகையில் மின்சாரம்\". ராஜாவைப் பற்றியோ பாடலைப் பற்றியோ அதிகம் சொல்லவேண்டியதில்லை.மொட்டை என்றைக்குமே contemporary தான், சங்கப் பாடல்கள் போல. சீரிளமைத் திறம். மற்றதை பார்ப்போம்.\nபிரபு தேவாவின் நடனக் கட்டமைப்பில் எப்போதுமே புவியீர்ப்பு விசை குறைவு. முதன்முதலாக ' லாலாக்கு டோல் டப்பி மா' பாடலை பார்த்தவுடன் மனதில் நிலைத்தது அவர் திரைச் செவ்வகத்தின் பாதி உயரத்தில் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கு தரைக்கு மேல் ஒரு இணைகோடாகத் தாவியதுதான். ஒரு கலைஞன் தன் கலைக்கு திருப்பிக் கொடுப்பது அதன் ஆதார வார்த்தைகளை உருவாக்கிச் சேர்ப்பதுதான். (vocabulary ). கலைஞனின் வடிவச் சோதனைகள் சிறந்த படைப்புத் திறம் இருப்பவர்களின் படைப்பில் இயல்பாக நிகழும். இருபதாம் நூற்றாண்டில் ஓவியர்கள் இதை வெளிப்படையாக அறிவித்து நிகழ்த்திக் காட்டினார்கள். ஒவ்வொரு வடிவப் பரிசோதனையும் ஒரு மானிபெஸ்டோவுடன், தர்க்க ரீதியாக , அழகியல் ரீதியாக அறிமுகப் படுத்தப் பட்டது. வடிவமும் உள்ளடக்கமும் பற்றிய விவாதங்களின் நீட்சியாக அவற்றிற்கு உடன் சேர்த்துப் பொருள்கொள்ளத்தக்க வகையில் இவை அமைந்தன. இது கலையின் மெய்யியல் ( Philosophy of Art) கறார்தன்மை பெற மிகவும் உதவியாகவும் இருந்தது. அதை பற்றி பின்னொருமுறை பார்ப்போம். பிரபுதேவா உள்ளிட்ட நடனஅமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் சாதித்தது நிறைய. தமிழ்ப் படப் பாடல்பொதிகளின் கூறுமொழி, அதன் அலகுகள் மற்றும் கட்டமைப்பு மிகவும் நுட்பமானது, நாளும் புதுப்பித்துக்கொண்டே இருப்பது.\n4. ஒரு ஓவியம் வரைப்படுவது ஒரு செவ்வக திரைப்பரப்பில். அதன் செவ்வக வடிவமே நாம் எப்படி ஓவியத்தை படிக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு புத்தகம் வரிவரியாக ��ம்மைப் படிக்கத்தூண்டுகிறது. எழுத்தாளனால் நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப்படுகின்றன. காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நமக்கு கதையைக் கூறுகிறான் கதை ஆசிரியன். எழுத்து அதனாலேயே லீனியர் - அதாவது நேர்கூறல் வகை சார்ந்தது. ( நான் லீனியர் எழுத்து எனப்படும் வடிவப் பரிசசோதனை பற்றி வேறு ஒரு முறை). ஆனால் ஒரு ஓவியம் அப்படியில்லை. முழுவதுமாக ஒரேயடியாக தன்னை உங்கள் முன் வைக்கிறது. அதை நீங்கள் படிக்க ஒரு வரிசையை அது தீர்மானிப்பதில்லை. உங்களுக்கே விட்டுவிடுகிறது. (ஓவியத்தின் அக ஒழுங்கு பற்றியும் விரிவாக பின்னால்) .\nதிரைப்படமும் ஒரு செவ்வகத் திரைப்பரப்பில்தான் நமக்கு காட்டப்படுகிறது. ஆனால் இதில் ஓவியம், புத்தகம் இவற்றின் இரு கூறல்முறைகளும் சேர்ந்து விடுகின்றன. அதாவது ஓவியம்போல முழு தாக ஒரு காட்சி அமைப்பு உங்களுக்கு முன்னால் உள்ளது. அந்த ஒரு காட்சியே ஓவியம்போல் ஒரு கதையை நமக்குச் சொல்லவேண்டும். அதோடுகூடி காட்சி, காலத்தில் வேறு மாறுகிறது. அடுத்த அடுத்த காட்சிகள் புத்தகத்தின் அடுத்த அடுத்த வரிகளைப்போல காலத்தில் வருகின்றன. இப்படி ஓவியம், எழுத்து என இரு கலைவடிவங்களையும் உள்ளக்கியது திரைப்படம். அதோடு இசை எனும் இன்னொரு பரிமாணம் கூடுதலாக. இப்படி பல பரிமாணங்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் ஒரு கலைப் படைப்பை மனிதன் நுகர்வானா, இல்லை இதில் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுப்பானா. திரைப்படம் தமிழகத்தின் ஆகப்பெரும்பான்மையான கலைப் பொருளாக இருப்பதில் நமக்குப் பெருமையாக அல்லவா இருக்க வேண்டும்.\n5. சரி இந்தப் பாடலுக்கு வருவோம்.\n(அ). முதலில் திரைச் செவ்வகத்தை பார்ப்போம். இந்தப்பாடல் காட்சி சாதாரணமாக நமக்குக் காட்டப் படும் திரைக் காட்சி போல நீளம், அகலம், உயரம் என மூன்று பரிமாணங்களைக் காட்டுவதல்ல. இது ஒரு இருபரிமாண கட்டமைப்பு. தமிழக செப்புத்தகட்டுச் சிற்பங்கள் போல (நந்தகோபாலின் ஃபிரண்டல் சிற்பங்கள்). பிரபுதேவா காமிராவை விட்டு தூரப்ப் போவது அல்லது காமிராவை நோக்கி அருகில் வருவது எனும் மூன்றாவது ஆழப் பரிமாணத்தை முடிந்தவரை ஆகக் குறைவாகவே பயன் படுத்துகிறார். நடன அசைவுகள், நகர்வுகள் அனைத்தும் ஏறக்குறைய திரைச் செவ்வகத்தின் குறுக்காகவே இடதிலிருந்து வலது, வலதிலிருந்து இடது என அமைக்கப் பட்டுள்ளன. இது நடனத்திற்கு ஒ��ு தட்டையான ஸ்டைலைஸ்ட் தன்மையைக் கொடுக்கிறது. இப்பாடலின் பெரும் பலம் அது.\n(ஆ). இரண்டாவது நடனத்தைப் பற்றியது.\nஇசையிலும் நடனத்திலும் இரண்டு இழைகள் உள்ளன. ஒன்று சீராக ஆற்றொழுக்கு போல நழுவும் மொலடியில் அமைந்த பாட்டின் ராகம். இன்னொன்று வெட்டி வெட்டி staccato வாக நிரவும் தாள கதி. ராஜா இதையெல்லாம் அலட்சியமாக செய்வார். ஆனால் பிரபுதேவா அவருக்கு இணையாக காட்டும் திறனைக் காணவேண்டும். நடனக் கட்டமைப்பில் நளினமும் உண்டு, வெட்டி வெட்டி சொடுக்கித் தாவலும் உண்டு. (இதை விஜயகாந்துக்கே அமைக்கும் துணிவு) . விஜயகாந்தும் பானுபிரியாவும் குறுக்கு நெடுக்காக நகர்வது மெலொடியின் ஏற்ற இறக்கங்களுக்கு ஒத்த காலத் துணுக்குகளில். ஆனால் அவர்கள் கைகள் கால்கள் இயங்குவது தாளத்தின் கதியில். முன்னதை விட இது விரைவானது, வெட்டி வெட்டி அமைந்தது. இரண்டு கால அலகுகளை ஒரே சமயத்தில் அமைத்திருக்கிறார் பிரபு தேவா. அட்டகாசம்.\n(இ) மூன்றாவது பின்னணியில் உள்ள மினிமலிஸம். Clutter இல்லாத ஒரு பின்னணி. கூறுபொருள் மட்டுமே வெளித்தெரிய அமைத்த வடிவம். மீண்டும் ஓவியப் பரிசோதனைகள்தான் நினைவுக்கு வருகிறன.\nஇந்தப் பாடல் வடிவஇயல்வாதிகளுக்கு ஒரு விருந்து. (A formalist delight).\n1. தாளத்துக்கு canned loop களைப் பயன்படுத்தி ஹிட் மேல் ஹிட் கொடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் ஒருவாரத்துக்கு தூங்கும் முன் இந்தப் பாடலை ஒருமுறை அதன் தாளகதிக்காக மட்டும் கேட்டால் பரவாயில்லை.\n2. அஜீத்தின் பில்லாவுக்கு இந்தப்பாட்டை அப்படியே திரும்பவும் ரீமிக்ஸ் செய்யாமல் படம் பிடித்திருக்கலாம் - ஒரு செபியா பின்னணியில். தூள் பறந்திருக்கும்.ஆனால் பானுபிரியாவுக்கு எங்கே போவது\n3. இதேபோல ஏறக்குறைய ஸ்பிரிட்டில் உள்ள இன்னொரு பாடல் இது.\nஆனால் புன்னகையில் மின்சாரம் போல இல்லை.\nஇந்தப் பாடலின் இசைக்கோர்வையைப் பற்றி பா.ராகவனின் பதிவு. இதையும் படியுங்கள். முழுமைஅடையும்.\nLabels: தமிழ், திரைப்படம், மெய்யியல்\nமுழுமையின் முயக்கம் (Pretense of the whole )\nநேற்றைக்கு சில நண்பர்களுடன் செடிகொடிகள் சூழ்ந்த ஒரு இடத்தில் டீ குடித்துக்கொண்டு இருந்தோம். எதிர்பாராமல் ஒரு பட்டாம்பூச்சி படபடத்து முகத்துக்கு அருகில் பறந்தது.\n\"Here goes another tsunami generator \" என்று நான் சொல்ல, சிரித்துக்கொண்டே நண்பன் உடனே\n\"Watch out, there may be a storm in your tea cup\" என்றான். இப்படி நாம் எல்லோரும் கெயாஸ் தியரி பற்றி உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பதைப் போல கொஞ்சம் மெய்யியலையும் போட்டுப் பார்த்தால் என்ன தோன்றியது. இந்தியாவில் அதுவும் தமிழ் மொழிக்காரர்களுக்கு வாராத மெய்யியலா. அதனால்தான் இந்த அன்றாட மெய்யியல். வெறும் naive உரையாடல் மட்டும்தான். கறாராக வேண்டுமானால் வேறு எப்போதாவது.\nஆதி முதலில் ஆரம்பித்துப் பார்க்கலாம். இப்பொழுதெல்லாம் மதவாதிகள், கலை- இலக்கியக்காரர்கள், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இவர்களில் ஆரம்பித்து தெருநாய் ஆர்வலர்கள் வரை அனைவருக்கும் இடைவிடாது மெல்லக்கிடைத்த அவல் அறிவியல் போல இருக்கிறது. ஏதேனும் ஒன்று என்றால் உடனே ரிடக் ஷனிஸம், விவிசெக் ஷன் என்று கிளப்பிவிடுகிறார்கள். நாங்கள் எல்லாம் பூரணத்தை பூரணத்துக்குள் திணித்து பூரணமான எங்கள் வாயில் லபக் என்று ஒரே முழுங்கு முழுங்கிவிடுவோம். அறிவியல் மட்டும்தான் பூரணத்தை பொடியாக்கி கால் தொடையெல்லாம் சிந்திக்கொண்டு தப்புத்தப்பாய் சாப்பிடுகிறது என்பது இவர்கள் முனகல். அப்படி என்னதான் அது, அறிவியலின் ரிடக் ஷனிஸப் பிரச்சினை\nஇவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு நம்பிக்கை என்னவென்றால் அறிவியல் இயற்கையை அப்படியே முழுமையான ஒன்றாகப் பார்ப்பதில்லை. கூறுபோடுகிறது. அந்த குட்டிக் குட்டி கூறுகளை மட்டும் ஆராய்ந்து ஏதோ புரிந்துகொண்டு அதையெல்லாம் சேர்த்துக்கொள்கிறது. அப்புறம் அந்த முழுமைக்கு பதிலாக இந்தக் கூறுகளைப் பற்றி அறிந்ததையே சேர்த்து வைத்துக்கொண்டு முழுமையை அறிந்து விட்டதுபோல் பாவனை செய்கிறது. இந்தப் பாவனையை எங்களால் தாங்கமுடியவில்லை.\nஇதுதாங்க விஷயம். ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.\nரசம் வைக்கவேண்டுமானால் என்ன செய்வது. பருப்பு வேகவைத்த தண்ணீர், கரைத்த புளி, உப்பு, பெருங்காயம், எண்ணெய், கருவேப்பிலை, மல்லித் தழை, சீரகம், மிளகு, மிளகாய் இப்படி பலதையும் எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொன்றும் தனித்தனியே ஒவ்வொரு சுவை. ரசம் வைத்தாயிற்று. இப்போது ரசத்தின் சுவை என்ன ரசம் என்பது முழுமை. நாம் பயன்படுத்தும் நானாவிதப் பொருள்களும் அதன் உள்ளுறை கூறுகள். அவற்றின் சுவைகளையெல்லாம் எப்படியாவது சேர்த்தால் ரசத்தின் சுவை வந்துவிடாது. அறிவியல் இப்படி ஒவ்வொரு கூறுகளின் குணங்களை அறிந்துகொண்டு அவற்றைச் சேர்த்தால் முழுமையின் குணங்களையும் முழுதாக அறிந்துவிடலாம் என கருதுகிறது, அது பிழை.\nமுழுமையின் குணங்களை இப்படி குறுக்கமுடியாது. இந்த குறுக்குப் பார்வைதான் ரிடக் ஷனிஸம். இதுதான் அறிவியலின் மாபெரும்\nகுறை. என்றைக்கும் அதனால் முழுமையை அறியமுடியாது. அதற்கு ஆன்மீகம் (சாமி), கலை போன்ற முழுமையைத் தேடும் வழிவகைகள் இருக்கின்றன. சற்றே ஒதுங்கி இரும் பிள்ளாய். அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம். சரி, அறிவியலும் கலையும் எப்படி முழுமையைப் பார்க்கின்றன\nசமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் நாத்திகர்கள் எல்லாக் காலத்திலும் அவமானப்படுத்தப் பட்டும், அவர்களுக்கு தகுதியான முறையான இடம் மறுக்கப்பட்டுமே இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையே ஒருவனுக்கு மானுட அறத்தை கற்பித்துவிடும் என்ற இன்னொரு நம்பிக்கையே இதற்கு அடிப்படையாக உள்ளது. மனிதர்கள் சேர்ந்து வாழ கண்டுகொண்ட மக்களாட்சியும் அதன் பல்வேறு அதிகார மையங்களும் இந்த அபத்த நிலையிலிருந்து மாறவில்லை என்பது நாம் அனைவரும் உணர்வதுதான். ஒரு நாட்டின் காவல்துறை, நீதித்துறை, ராணுவம் முதலியவை கடவுள் நம்பிக்கையாளர்களாலும் மதவாதிகளாலும் நிரம்பும் போது அதனால் ஏற்படும் விளைவுகளை சமன்செய்ய வழிகள் வேண்டும். ஆனால் மக்களாட்சி எனும் மெல்லிய போதை புகைமண்டிய சூழல் நம்மை சிந்திக்க விடாமல் மயக்க்ிக்கொண்டிருக்கிறது.\nமக்களாட்சியின் த்லைமைப் பீடத்தில் எப்போதும் தன்னை வைத்துப் பார்த்துக்கொள்ளும் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் ஈராக் போரில் பணிசெய்த போது அவரது இறைமறுப்பு நிலைக்காக அவர் ஒதுக்கப் பட்டதையும் , அதனால் அவரது ராணுவ வேலைக்கே வினையாக ஆனதையும் எடுத்துக்காட்டி அமெரிக்க அரசின் மீது வழக்குத் தொடுத்துள்ளார். சி என் என் செய்தி. . அமெரிக்க ராணுவம் ஒரு கிருத்துவ ராணுவம் எனக்கூறும் அவர் இது சட்டத்துக்குப் புறம்பானது என வழக்குத் தொடர்கிறார். வழிபாடு செய்யாவிட்டால் மற்றவர்களிட ம்ிருந்து ஒதுங்கி நிற்கவேண்டும் என்று ஆணையிட்டார்கள் என்றும் கூறுகிறார். இன்னொரு ஓய்வு பெற்ற விமான வீரர் ஒருவர் ஏறக்குறைய 8000 வீரர்கள் கிருத்துவ மதத்தை தழுவ வற்புறுத்தப் படுவதாக தம்மிடம் முறையிடுகிறார்கள் என்று கூறுகிறார். பெண்டகன் ஐ பெண்டகோஸ்டல்கன் என ஏளனம் செய்யும் இவர் உலகின் அனைத்து அமெரிக்கத் தளங்களிலும் இ���்தகைய கிருத்துவக் குழுக்களின் உறுப்பினர்கள் உயர் அதிகாரிகளாக உள்ளனர் என அறியப்படுகிறது என்கிறார்.\nஏறக்குறைய ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பெரும் ஆத்திக அலை உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. சிக்கலான தற்கால வாழ்வும், பெருகிவரும் பொருளாதார சமூக பிரச்சனைகளும், நவீன வாழ்வு உடைத்தெறிந்த குடும்ப உறவுப் பொதிகளும் ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தும் கலக்கத்தை கடவுளன்றி வேறு யாரும் சரிசெய்யமுடியுமென்று தெரிய\nவில்லை. அதனால் இது ஒரு ஆத்திக நூற்றாண்டாகத்தான் பரிமளிக்கப் போகிறது. நாத்திகச் சேரிகள் உருவாகும் நாள் தொலைவில் இல்லை.\nLabels: குமுகாயம், நடப்பு, வரலாறு\nஒரே ஒரு பின் நவீனத்துவ சுட்டி\nபுன்னகையில் மின்சாரம் - கலையும் வடிவும்.\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2017/08/3-06082018.html", "date_download": "2018-10-15T10:15:01Z", "digest": "sha1:CZOW3ON5STHF5MKFDUDQGFIDJKIF2VID", "length": 12668, "nlines": 229, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவு – 3ம் வட்டாரம் – பெருங்காடு – கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவில் தேர்த் திருவிழா 06.08.2018", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு – 3ம் வட்டாரம் – பெருங்காடு – கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவில் தேர்த் திருவிழா 06.08.2018\nபுங்குடுதீவு – 3ம் வட்டாரம் – பெருங்காடு – கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவில் தேர்த் திருவிழா 06.08.2018\nLabels: அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள், பிரபலங்கள்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தே��் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/05/blog-post_871.html", "date_download": "2018-10-15T11:49:11Z", "digest": "sha1:OKDKMAGFONQCL6D4EYZKKSM7WXRTSC74", "length": 6978, "nlines": 69, "source_domain": "www.thinaseithi.com", "title": "பொலிஸ் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nபொலிஸ் தலைமை அலுவலகம் மீது தாக்குதல்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஇந்தோனேசியாவில் பொலிஸ் தலைமை அலுவலகத்தில் இன்று நடாத்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஏழு பொலிஸார் பலியாகியுள்ளனர்.\nஇந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் பொலிஸ் தலைமை அலுவலகம் உள்ளது.\nஇந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் உட்பட ஏழு பேர் பலியாகினர்.\nவாகனங்களை செலுத்தி வந்தவர்களில் ஒருவரே இத்தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்���ில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\nஹாலிவுட், பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் மூலம் திரைத்துரையில் நடிகை, பாடகி என பல்வேறு துறைகளைச் சேர்ந்...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/reasons-why-yellow-red-capsicums-are-better-for-your-health/", "date_download": "2018-10-15T10:26:01Z", "digest": "sha1:LEKYWU5V7PIMCYUQTC4L332I2NXESDLN", "length": 15039, "nlines": 178, "source_domain": "sparktv.in", "title": "கலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!! - SparkTV தமிழ்", "raw_content": "\nஊருக்கே வெளிச்சப் பாதையை காட்டியவர், தன் வாழ்வை முடித்துக் கொண்டதன் காரணம்\nஈரானில் எண்ணெய், ரஷ்யாவில் ஆயுதம் எது வாங்கினாலும் ‘எதுவும் உதவாது’ : அமெரிக்கா\nவெள்ளம் போல் திக்கு திசையில் பாயும் #metoo ” அடுத்தக் கட்டம் என்ன\nஏர்டெல்-இன் புதிய திட்டம்.. கடுப்பான ஜியோ..\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nதாங்க முடியாத பல் வலியை எப்படி வீட��டில் குணப்படுத்தலாம்\nபொடுகுத் தொல்லை ரொம்ப அதிகம் இருக்கா இதோ அதனை போக்கும் எளிய வழிகள்\nமாத விடாயில் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்த இதை சாப்பிட்டுப் பாருங்க\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nயார் இந்த வடசென்னை அன்பு- வீடியோ\nவிஜய் ஆண்டனி திமிரு புடிச்சவனாம்.. யூடியூப்-இல் படம் போட்டு காட்டுகிறார்கள்..\nஎனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nடாஸ் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்தது பாகிஸ்தான்.. இந்திய அணியின் மனநிலை என்ன..\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nநவராத்திரியை எந்த ஊரில் எப்படி கொண்டாடுவரகள்\nசகல பாக்கியம் தரும் நவராத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது\nலைப்ஸ்டைல் ஆரோக்கியம் கலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nகுடை மிளகாய் தானே என அலட்சியப்படுத்துபவர்கள்தான் நாமெல்லாம். ஆனால் குடை மிளகாய் மிக அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் கொண்டுள்ளது.\nஅவை உடலுக்கு மிகவும் அற்புதங்கள் செய்பவை. சாதரண பச்சை குடை மிளகாய் விட, சிவப்பு, மஞ்சள் என பல நிற குடை மிளகாயை சாப்பிடுவதால் மிக அருமையான பலன்கள் கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமா அவை எந்த நோயை குணப்படுத்தும் தெரியுமா வாங்க அதுக்கு முன்னாடி அதன் சத்துக்களை தெரிஞ்சுக்கலாம்.\nகுடை மிளகாயில் உள்ள சத்துக்கள் :\nபுரதம், சிறிதளவு கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், விட்டமின் சி, விட்டமின் ஏ போன்ற முக்கிய சத்துக்கள் குடை மிளகாயில் உள்ளது. இதில் கொழுப்பு மற்றும் உப்புச் சத்து இல்லாததால் இதயத்திற்கு மிகவு நல்லது. குறிப்பாக இதய நோயாளிகள் சாப்பிடலாம்.\nஎல்லாவற்றையும் விட, உடல் செல் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்களை அழித்து செல்களை அரண் போல் காக்கின்ரன. ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படு���் தேவையற்ற மூலக்கூறுகளெ நம் உடலில் எர்படு பெருமளவு நோய்களுக்கு காரணம்.\nமேலும் சர்க்கரை வியாதி மற்றும் உடற்பருமன் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் குடை மிளகாயில் இருப்பதாக ஒரு புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது. குறிப்பக பல வித நிரங்களில் காணப்படும் பச்சை, மஞ்சள், மற்றும் சிகப்பு குடைமிளகாயை நிறைய சத்துக்கள் நிறைந்தது சர்க்கரை வியாதிக்கு மருந்தாக செயல்படுகிறது\nபச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு போன்ற பல நிற குடைமிளகாய்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அடவற்றை ஆய்வுக்கு உட்படுத்திய போது அவை சர்க்கரை வியாதி மற்றும் உடல் பருமனை கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.\nபச்சை நிற குடை மிளகாயை விட மஞ்சள் மற்றும் சிவப்பு நிற குடை மிளகாய்கள் சர்க்கரை நோய்க்கு காரணமான ஹார்மோன் மாற்றத்தை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துகறது. எனவே பச்சை குடைமிளகாயை விட மஞ்சள் மற்றும் சிவப்பு குடைமிளகாய் சிறந்தவை.\nரத்த அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது.\nபீட்டா கரோடின் அதிகம் இருப்பதால் கண் பார்வையை அதிகரிக்கின்றது. எலும்பு மற்றும் பற்களை வலிமைப் படுத்தி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.\nதேவர் மகன் 2 சாதிப் படமா\n எப்பவும் வேலை வேலைனு உட்காந்திருப்பீங்களா இந்த ப்ராப்ளம் வரும் சான்ஸ் இருக்கு\nகள்ள காதல் பற்றி பொதுமக்கள் என்ன கருத்து சொல்றாங்க\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nகரு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் அதிமதுரத்தின் நன்மைகள்\nகாலை உணவாக ஏன் இட்லி சாப்பிட வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள்\nஉயிரணுக்களின் எண்ணிக்கையை கூட்டும் நாவல் பழம் அதன் இன்னும் பல அரிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sitrithazhulagam.blogspot.com/2016/10/blog-post_87.html", "date_download": "2018-10-15T11:54:45Z", "digest": "sha1:4DM2YICHKOQJCFPJSP3HJDHR2JZAC2BJ", "length": 18258, "nlines": 138, "source_domain": "sitrithazhulagam.blogspot.com", "title": "SITRITHAZHGAL ULAGAM: சிற்றிதழாளருடன் சந்திப்பு", "raw_content": "\nஒரு சிற்றிதழ் நலம் விரும்பியின் சந்திப்பு\nஅணி சிற்றிதழ் வெளியீட்டாளர் திரு.அன்பாதவன் அவர்களுடன் -\nசிற்றிதழ் நலம் விரும்பி கிருஷ்.ராமதாஸ் சந்திப்பின் அனுபவங்கள்.\nகடந்த பக்ரீத் விடுமுறை நாளில் எழுத்தாளரும், கவிஞரும், சிற்றிதழாளருமான திரு.அன்பாதவன் அவர்களின் அழைப்பின் பேரில் துபாய் சென்று அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இனிமையான சந்திப்பு.\nஇருவரும் சுமார் 3 மணி நேரம் கலந்துரையாடினோம். உள்ளுர் இலக்கியத்திலிருந்து, உலக இலக்கியம் வரை எங்கள் உரையாடல் நீண்டிருந்தது.\n18 வயதில் வேலைக்கு சென்ற அவரின் வாழ்க்கை எப்படியெல்லாம் இலக்கியத்துடன் பின்னி பிணைந்து வந்துள்ளது என்பதை பல நிகழ்சசிகளுடன் விளக்கினார்.\nவங்கிப் பணிக்காக மும்பையிலிருந்த போது நண்பர் திரு.மதியழகன் சுப்பையா உடன் இணைந்து \" அணி \" என்ற சிற்றிதழ் நடத்திய அனுபத்தை பகிந்து கொண்டார். அந்த இதழில் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக கவிதைகளை நோக்கி நகர்த்தும் முயற்சியை முன்னெடுத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதனடிப்படையில் அய்க்கூ, லிமரைக்கூ, சென்ரியூ, மொழி பெயர்ப்பு, உரைநடை கவிதை, கவிதை குறித்தான கட்டுரைகள், விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் இதழ் விற்பனையில், இலவசம் என்ற நிலைக்கு எதிராக இருந்ததையும் குறிப்பிட்டார்.\nஇன்றைய சிற்றிதழ் உலகின் நிலைமை குறித்த விவாதத்தில், தொடர் வெளியீட்டிற்க்கான உத்திரவாதத்தை உறுதிப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்தும் ஆலோசித்தோம்.\n1. சிற்றிதழாளர்கள் குறிப்பிட்ட அளவு சந்தாவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\n2. சந்தா சேர்ப்பதில் முழு கவனமெடுக்க வேண்டும்.\n3. அவசர உதவிக்கான வைப்புத் தொகை உருவாக்குவது.\n4. சமரசமில்லாத எழுத்துக்களை பதிவுகளில் முன்னெடுப்பது.\n5. இதழ் விநியோகத்தில் மண்டலவாரியாக இதழ்களை பரிமாறிக் கொள்ளும் திட்டத்தை உருவாக்குவது.\n6. சிற்றிதழாளர்களையும், சிற்றிதழ் எழுத்தாளர்களையும் பாராட்டி கவுரவிக்கும் நிகழ்சசிகளை முன்னெடுப்பது.\nஇது போன்ற பல முன்னெடுப்புகளில் ஈடுபட வேண்டியதின் அவசியம் குறித்து ஆலோசித்தோம்.\nமேலும் அன்பாதவன் அவர்கள் கவிதை, சிறுகதை புத்தகங்களை வெளியிட்ட அனுபவத்தையும், தன் சிறு கதை பரிக்ஷா மூலம் குறும் படமாக்கப்பட்டதையும், அதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.\nநானும் என் ���ிற்றிதழ் ஈடுபாட்டிற்க்கான காரணத்தையும், 1980 களில் பொள்ளாச்சி நசன் அய்யாவுடன் தபால் அட்டை மூலமான தொடர்பை நினைவுபடுத்தினேன். முகநூல் மூலம் சிற்றிதழ் துறையில் என் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினோம்.\n1. சிற்றிதழ் ஊக்குவிப்புத் திட்டம்\nஇத்திட்டத்தின் மூலம் 3 ஆண்டு சந்தா தொகை செலுத்தப்படுகிறது. இது வரை 35 இதழ்களுக்கு சுமார் ரூ.10,000/= அனுப்பப் பட்டுள்ளது.\nமுகநூலில் சிற்றிதழ் போட்டிகள் நடத்தி வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், சிற்றிதழ்களின் மீதான ஈடுபாட்டை கூட்டச் செய்வதற்காகவும் நடத்தப்பட்டு அவர்களுக்கு சிற்றிதழ்களின் பி.டி.எஃப். பிரதிகள் இமெயில் மூலம் அனுப்பப்படுகின்றன. வாசர்களின் பங்களிப்பு மகிழ்ச்சியளிக்கக் கூடிய வகையில் உள்ளது. இது வரை 19 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன்.\nசிற்றிதழ் பதிவுகளுக்காக தனி முகநூல், பிளாக், \" சிற்றிதழ்கள் உலகம் \" என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது.\n4. சிற்றிதழ்களை ஆவணப்படுத்தும் முயற்சியும் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.\n5. சிற்றிதழாளர்களையும், சிற்றிதழ் எழுத்தாளர்களையும் கவுரப்படுத்தும் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.\nசிற்றிதழ் பதிவுகளை முறைப்படுத்தி அதை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் நாம் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும் கூறினார்.\nதிரு.அன்பாதவன் அவர்கள் எனக்காக இந்தியாவிலிருந்து எடுத்து வந்திருந்த சிற்றிதழ்களை எனக்கு கொடுத்து என்னை மட்டற்ற மகிழ்சசிக்கு ஆளாக்கினார்.\nஇந்த சந்திப்பில் பேசப்பட்ட தனி வாழ்க்கையின் விவாதங்களை தவிர்த்திருக்கின்றேன்.\nகிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி, 08.10.2016.\nசிற்றிதழ் வாசகர் விமர்சனம் பெயல் ஆய்விதழ் ஆசிரியர்: டாக்டர்.செந்தில்குமார் கோவை. வணக்கம் நண்பர்களே. இதழியல் துறையில் ஒரு புதிய சகா...\nடிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்\nடிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள் சிற்றிதழ் எண் : 2. ஏர் சிற்றிதழ். ஆசிரியர் : ஏர் மகாராசன் பெரியகுளம...\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nடிரங்குப் பெட்டியிலிருந்து அஸ்வமேதா சிற்றிதழ் அறிமுகம் செய்பவர் : திரு.அ.நாகராசன். வணக்கம் நண்ப���்களே. இந்த டிரங்குப் பெட்டியிலிருந்து...\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை கிருஷ்.ராமதாஸ், ஆசிரியர் & வெளியீட்டாளர், சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ் . ஆம் நண்பர்களே. காணா...\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள் வணக்கம் நண்பர்களே. இன்று எழுத்துலக சிற்பி, தமிழ் சிற்றிதழ்களின் பிதாமகன் திரு.வல்லிக்கண...\nடிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ் மங்களம் வார இதழ், ஆசிரியர் : எம்.சி.வர்ஹீஸ், வெளியீடு : மங்களம் குழுமம், கேரளா. கேரளத்தி...\nசிற்றிதழ் விமர்சனம் - 3. நிகரன் சிற்றிதழ் விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்திலிருந்து திரு.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளி வரு...\nசிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி\nசிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி ஒரு இளைஞனின் இதயத் துடிப்பு ஓலைச்சுவடி சிற்றிதழ் ஆசிரியர் : கி.ச.திலீபன். வணக்கம் நண்பர்களே. ஒரு இள...\nதரமான சிற்றிதழ் தேடுவோருக்கு ' தளம் ' சிற்றிதழ் ஆசிரியர் : பாரவி. வணக்கம் நண்பர்களே. தரமான சிற்றிதழ் தேடும் வாசகர்களுக்கு ...\nஉலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை.\nஉலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை. விருட்சம் சிற்றிதழின் மாபெரும் வெற்றி 100வது இதழ் வெளியீடு. சந்திரமவுலி அழகியசிங்கர் என்ற இல...\nகலைச் சோலை இலக்கிய இதழ்\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை\nசிற்றிதழ் எண் : 1\nசிற்றிதழ் எண் : 2\nசிற்றிதழ் விமர்சனம் - 4\nசிற்றிதழ்கள் உலகம் 3வது இதழ்\nசிற்றிதழ்கள் உலகம் இதழ் - 3\nஞானம் சிற்றிதழின் 200வது இதழ் வெளியீடு\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nமண்கவுச்சி வீசும் கோவிந்தன் ஓவியங்கள்\nமறதிப் பாழில் மக்கிப் போகாத சிற்றிதழ் வரலாறு\nழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை\nற்றிதழ்கள் உலகம் 4வது இதழ் வெளியீடு\nஎன் பெயர் கிருஷ்.ராமதாஸ். நான் ஒரு சிற்றிதழ் நலம் விரும்பி, சிற்றிதழ் காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyhghthailand.com/blogs/news/buy-human-growth-hormones-in-stockholm-sweden-order-legal-hgh-sweden", "date_download": "2018-10-15T11:48:56Z", "digest": "sha1:Q4PORQ4RTHAZN2IWLJ4INZWGRYZBQI2O", "length": 16203, "nlines": 178, "source_domain": "ta.buyhghthailand.com", "title": "ஸ்டாக்ஹோம் ஸ்வீடன் மனித ஒழுங்கு ஹார்மோன்கள் வாங்க - ஒழுங்கு சட்ட HGH ஸ்வீடன்", "raw_content": "\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nபோட்டி - திரு / திருமதி HGH\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விரிவாக்க\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nபோட்டி - திரு / திருமதி HGH\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nஸ்டாக்ஹோம் ஸ்வீடன் மனித ஒழுங்கு ஹார்மோன்கள் வாங்க - ஒழுங்கு சட்ட HGH ஸ்வீடன்\nHGH தாய்லாந்து மூலம் மார்ச் 07, 2018\nபாங்காக்கில் HGH மருந்தகம் இலவச கப்பல் வழங்கும் ஸ்வீடன்of மனித வளர்ச்சி ஹார்மோன். எங்கள் நோயாளிகளுக்கு ஆதரவு ஸ்டாக்ஹோம், கோட்டன்பர்க், லண்ட், மலமோ, உப்சாலாமற்றும் பிற நகரங்கள் மற்றும் சுவீடன் பகுதிகளில். மருந்து நிறுவனம் Pfizer இருந்து HGH தயாரிப்புகள். BuyHGHThailand.com தாய்லாந்தில் HGH தயாரிப்புகள் உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக உள்ளது. எங்கள் அனைவருக்கும் பொருட்கள் தரமான சான்றிதழ்கள், பரிந்துரை மற்றும் உரிமம்.\nசட்ட HGH வழங்குபவரின் HGH இன் வழங்கல் மற்றும் சுங்க அனுமதிஸ்வீடன்\nஎங்கள் மருந்துகளில் சுவீடன் வளர்ச்சி ஹார்மோன் அனுப்பும் அனுபவம் சுமார் 4 ஆண்டுகள் உள்ளது, குறிப்பாக சுங்க வரி வளர்ச்சி ஹார்மோன் பத்தியில். டெலிவரி எக்ஸ்பிரஸ் டெலிவரி எக்ஸ்பிரஸ் டெலிவரி மூலம் நடத்தப்படுகிறது எக்ஸ்பிரஸ் டெலிவரி சேவை யுபிஎஸ் எங்கள் மருந்து இருந்து சிறப்பு பொதி உள்ள\nவிநியோக முறைகளை மேலும் படிக்கவும்\nஸ்வீடிஷ் வாடிக்கையாளர்களுக்கான 24 / 7 ஆதரவு (யூரோவுக்கு மாற்றுவது)\nநட்பு மற்றும் விரைவான வாடிக்கையாளர் சேவை, எங்களது நோயாளிகளுக்கு அறிவுரை வழங்குவதற்கும், வளர்ந்த ஹார்மோன் சிகிச்சையும், அளவையும், நிச்சயமாக, விநியோகத்தையும், விலைகளையும் செலுத்துவதையும் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறோம். எங்கள் தொலைபேசி எண்ணை சேமிக்கவும் + 66 90 587 45 75\nWhatsApp, வரி, அல்லது Viber உடனடி தூதுவர்களை அழை அல்லது எழுதவும். கீழே வலது மூலையில் உள்ள அரட்டை சாளரத்தைப் பயன்படுத்தவும்.\nசுவீடன் இருந்து வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான கட்டணம் செலுத்தும் முறைகள்\nநாங்கள் சர்வதேச வங்கி இடமாற்றங்களை ஏற்கிறோம் ஸ்விப்ட்மற்றும் வெஸ்டர்ன் யூனியன்\nபகிர் Facebook இல் பகிர் கீச்சொலி ட்விட்டர் ட்வீட் அதை முடக்கு Pinterest மீது முள்\nமனித வளர்ச்சி ஹார்மோன் தாய்லாந்து\nபுடாபெஸ்ட் ஹங்கேரி உள்ள HGH வாங்க - விற்பனை மனித வளர்ச்சி ஹார்மோன்\nதயவு செய்து கவனிக்கவும், வெளியிடப்படும் முன்பு கருத்துகள் ஏற்கப்பட வேண்டும்\nதாய்லாந்தில் மனித வளர்ச்சி ஹார்மோன் கடையின் செய்திக்கு திரும்பு\nHGH உடன் எடை இழக்க\nதாய்லாந்து இருந்து சர்வதேச கப்பல்\nதுருக்கி இருந்து சர்வதேச கப்பல்\nஎங்களை புக்மார்க்குகளில் சேர்க்க (Ctrl + D) அழுத்தவும்\nதாய்லாந்தில் எங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்\nHGH தாய்லாந்து - தாய்லாந்து வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nஎங்கள் ஃபேஸ்புக் HGH சிங்கப்பூர் சந்திப்பு\nHGH சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nபதிப்புரிமைச் சட்டம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை HGHThailand.com | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள் | பணத்தை திரும்ப கொள்கை | நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் | இருப்பிடம் காண்க உதவியவா்: FitHamster | பங்குதாரர்கள்: HGH தாய் | மின் வணிகம் பதிவு எண்: 0167552340007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/book-review-education-loan-is-not-difficult-as-bramhasutra/", "date_download": "2018-10-15T11:45:29Z", "digest": "sha1:USFXTPN6VEDD25672DWAP5I3XPYIL2IC", "length": 19266, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புத்தக அறிமுகம் : “கல்விக்கடன் பெறுவது, பிரம்ம சூத்திரமில்லை” - Book review : Education Loan is not difficult, as Bramhasutra", "raw_content": "\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nபுத்தக அறிமுகம் : “கல்விக்கடன் பெறுவது, பிரம்ம சூத்திரமில்லை”\nபுத்தக அறிமுகம் : “கல்விக்கடன் பெறுவது, பிரம்ம சூத்திரமில்லை”\nகல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க வங்கிக்கிளைக்கு செல்ல வேண்டாம்; ‘வித்யா லட்சுமி’ என்ற பெயரில், இதற்காகவே தனியாக இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n“+2வில், அதிக மதிப்பெண் பெற்றவருக்கு கல்லூரியின் கல்விக் கட்டணத்துக்கு வழியில்லை”\n“ அடுத்த தவணை கல்விக்கடனுக்கு, நிபந்தனை. மாணவன் தற்கொலை”\n– அண்மைக்காலமாக, இதுபோன்ற செய்திகள் வெளியாவது அதிகரித்து வருகிறது.\nதிருப்பூரைச் சேர்ந்த “குமரன் பிரஸ்” வெளியிட்டுள்ள, “HOW TO GET EDUCATIONAL LOANS TO STUDY IN INDIA AND ABROAD – A Comprehensive Guide” என்ற புத்தகம் இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு உள்ளதாக கூறுகிறது.\nஇந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் ‘என்.குமரன்’, ஒரு பத்திரிகையாளர். அதனால், சாமானியன் மனதில் தோன்றக் கூடிய பல்வேறு கேள்விகளுக்கும், எளிய ஆங்கிலத்தில் விரிவான விளக்கம் தந்திருக்கிறார். உதாரணமாக, “தகுதியிருந்தும், வங்கிக்கடன் மறுக்கப்படும் நிலையில், அடுத்த கட்ட நகர்வு என்ன” என்று சொல்லும் ஆலோசனையைக் குறிப்பிடலாம்.\nஅதோடு, பொதுத்துறை வங்கிகளில் மட்டுமின்றி, தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள்.., ஏன் – கிராமின் வங்கிகள் என, சிற்றூர்களில் செயல்படும் வங்கிகளால் கூட, கல்விக்கடன் வழங்க முடியும் என்கிறார் குமரன். இந்தியாவில் தற்போது மொத்தம் 130 கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம், 1000க்கும் அதிகமான கிளைகள் கல்விக் கடன் தருகின்றனவாம். அதோடு, கல்விக்கடன் கேட்டு வரும் ஒருவரது விண்ணப்பத்தை, வங்கிக் கிளை மேலாளர் மறுக்க முடியாது. ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான காரணங்களைச் சொல்லி, மண்டல மேலாளர் (Regional Manager) மட்டுமே அப்படிச் செய்யலாம். ஆனால், அதற்கும் கூட மேல்முறையீடு செய்யலாம் என, நடைமுறைகள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் குமரன் குறிப்பிடுகிறார்.\n“கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க வங்கிக்கிளைக்கு செல்ல வேண்டாம்; ‘வித்யா லட்சுமி’ என்ற பெயரில், இதற்காகவே தனியாக உருவாக்கப்பட்டுள்ள வலைதளம் //www.vidyalakshmi.co.in மூலம் விண்ணப்பித்தால் போதும். வங்கியிலிருந்து, உங்களைத் தேடி வருவார்கள். குறிப்பிட்ட நாளில் அதைச் செய்ய வேண்டியது இப்போது வங்கிகளுக்கு கட்டாயம்” என்பது போன்ற பல யுக்திகளும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.\nமேலும், கல்விக்கடனுக்கு காப்பீடு தர, இப்போது தனி அமைப்பு இருக்கிறது. அதனால், “வங்கியில் இருப்பது, பொது மக்களின் பணம். ‘கடன்தொகை திரும்பி வரும்’ என்ற நம்பிக்கைத் தராத யாருக்கும் வங்கிக்கடன் தர முடியாது” என்ற சொத்தை வாதத்தை முன் வைத்து, அடித்தட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை மறுக்கும் வங்கி அதிகாரிகளை எதிர்கொள்ள ஆலோசனைகளும் இந்த புத்தகத்தில் உள்ளன. அதோடு 20, 30 லட்ச கடன்களுக்கே பலர் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 1 கோடி ரூபாய்க்கும் கூடுதலான கடன் தர, பொதுத்துறை வங்கிகளில் சிறப்புத் திட்டங்கள் உள்ளன என்று சொல்லும் இப்புத்தகம், இப்படியா��� 200 வகை திட்டங்கள் உள்ளன என்று சொல்லி, அவற்றின் பின்னணி தகவல்களையும் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இதேபோல, “கல்விக்கடன் பெற்ற ஒருவர், உயர்கல்வியைத் தொடரும் பட்சத்தில், அவர் படித்து முடியும் வரை கடனுக்கான வட்டியை, அரசே செலுத்தும் திட்டம் ‘வட்டி மான்ய திட்டம்’ குறித்தும் இந்தப் புத்தகத்தில் விரிவானத் தகவல் இடம்பெற்றுள்ளது.\nகல்லூரிக் கல்விக்கு மட்டுமல்ல; பள்ளிக் கல்வி கற்கவும் கடன் பெறலாம்… அதோடு, பணியில் உள்ள ஒருவரும் கூட, உயர்கல்வி கற்க வங்கியில் கடன்பெற முடியும் என்பது போன்ற தகவல்களும் இந்த புத்தகத்தில் உள்ளன. கிட்டத்தட்ட 900 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் இடம்பெறும் தகவல்களை அலசிக் கொண்டிருக்காமல், தேவையானபோது, எளிதில் சென்றடையும் விதத்தில், பல்வேறு தலைப்புகளில் அவை எளிமையாக பிரிக்கப்பட்டுள்ளது, கூடுதல்வசதி\nதமிழ் பத்திரிகையாளரான குமரன், இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் ஏன் எழுதினார் எனத் தெரியவில்லை. தமிழில் எழுதியிருந்தால், இன்னும் அதிகமானவர்களுக்கு பலன் தந்திருக்கும். ஆனாலும், இந்த புத்தகத்தின் எளிமையான ஆங்கிலம், கல்விக்கடன் பெற்று, படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வமுள்ள யாராலும் புரிந்து கொள்ளும் வகையில்தான் உள்ளது என்பதை மறுக்க முடியாது.\nஇந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களைத் தாண்டி, கல்விக் கடன் குறித்து கூடுதல் சந்தேகங்கள் இருந்தால், அவற்றுக்கும் பதில் தயாராக இருப்பதாகச் சொல்லும் குமரனைத் தொடர்பு கொள்ள, “www.kumaranpress.in” என்ற வலைதளம் மூலமோ uyarkalvi2010@gmail.com மூலமோ தொடர்பு கொள்ளலாம்.\n(உங்கள் நூல்கள் பற்றிய அறிமுகம் வெளியிட, இரண்டு நூல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டாட் காம், 11, தியாகராயா ரோடு, 702, செல்லா மால், பாண்டிபஜார், தி.நகர் சென்னை – 600 017 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.)\nகடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்\nயாழிசை கேட்கமாட்டேன்… நீ பேசுவாய் வாய் திறந்து..\nஞாயிறு சிறப்பு சிறுகதை : கம்பளி பூச்சி\nஞாயிறு சிறப்பு சிறுகதை : டினு மோரியா\nஞாயிறு சிறப்பு சிறுகதை : காலத்தின் வீடு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : ஏய் அடிமை பாலகனே…\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nகூகுள் ஆட்சென்ஸில் தமிழ் மொழிக்கு அங்கிகாரம்\nவெளிநாடுகளில் மருத்துவம் படிக்கவும் ’நீட்’ த��ர்வு கட்டாயம்: பெற்றோர்கள் அதிர்ச்சி\nவைகோ மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சத்யராஜ் தரும் அட்வைஸ்\n'டூப்' போடாத போராளி வைகோ\nநோட்டா டிரெய்லர் : எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா இந்த திரைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும், நோட்டா படம் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டார். நோட்டா டிரெய்லர் : சத்யராஜ், நாசர், விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள நோட்டா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். Here’s the #NOTA Tamil Trailer Hey #Rowdy @TheDeverakonda Hearty welcome to the Tamil Film Industry\nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nஹேப்பி பர்த் டே வடிவேலு வைகைப் புயல் கடந்த பாதை\nமீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-will-talk-more-says-vishal/", "date_download": "2018-10-15T11:48:49Z", "digest": "sha1:XD444AYJEWMHM7FBUKXQ73J5NLMNREF3", "length": 13771, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“ரஜினிகாந்த் இன்னும் நிறைய பேசுவார் எனக் காத்திருக்கிறோம்” - விஷால் rajinikanth will talk more, says vishal", "raw_content": "\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\n“ரஜினிகாந்த் இன்னும் நிறைய பேசுவார் எனக் காத்திருக்கிறோம்” – விஷால்\n“ரஜினிகாந்த் இன்னும் நிறைய பேசுவார் எனக் காத்திருக்கிறோம்” - விஷால்\nரஜினிகாந்த் வேறு கட்சியுடன் கூட்டு சேர்வாரா யாருடன் கூட்டணி அமைப்பார் என்பதையெல்லாம் அவர்தான் சொல்ல வேண்டும்.\n‘ரஜினிகாந்த் இன்னும் நிறைய பேசுவார் என்று காத்திருக்கிறோம்’ என விஷால் தெரிவித்துள்ளார்.\nஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார் விஷால். அப்போது, “நானும் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளேன். ஆர்.கே.நகர் தேர்தலில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன். வேட்புமனு பரிசீலனை முடிந்ததும் வீட்டுக்கு சென்றேன். அப்போது திடீரென எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக செய்தி வந்தது. அந்த சூழ்நிலைதான் என்னை அரசியலுக்கு வரத் தூண்டியிருக்கிறது.\nநிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன். என்னை இந்த முடிவுக்குத் தள்ளியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரிய மாற்றங்கள் இருக்கும். அந்தத் தேர்தல், தலைகீழான மாற்றங்களை ஏற்படுத்தும். அதை இப்போது என்னால் உறுதியாக சொல்ல முடியும்.\nநான் அரசியல்வாதியாகப் பேசவில்லை. மக்களின் பிரதிநிதியாகத்தான் இதைப் பேசுகிறேன். இத்தனை வருடங்களாக நாட்டிலும், அரசியலிலும் நடந்த விஷயங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். மக்களுக்கு ஒரு மாற்றம் தேவை என்பதை உணர்ந்து இருக்கிறேன்.\nரஜினியும், கமலும் அரசியலுக்கு வருகிறார்களே… இவர்களில் யார் சிறப்பாக செயல்படுவார் என்��ு என்னிடம் கேட்கிறார்கள். அவர்கள் இருவரும் தங்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்களை இன்னும் அறிவிக்கவில்லை. வெளியிட்ட பிறகுதான் அதுபற்றி சொல்ல முடியும்.\nரஜினிகாந்த் வேறு கட்சியுடன் கூட்டு சேர்வாரா யாருடன் கூட்டணி அமைப்பார் என்பதையெல்லாம் அவர்தான் சொல்ல வேண்டும். ரஜினிகாந்துக்கு இதுதான் முதல் அரசியல்படி. இன்னும் நிறைய அவர் பேசுவார் என்று காத்திருக்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்” என்று பேசினார் விஷால்.\nசண்டைக்கோழி 2 மேக்கிங் : ஒரு திருவிழா காட்சிக்கு பின்னால் எத்தனை உழைப்பு…\nSandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது\nSandakozhi 2 : சண்டக்கோழி 2 பாடல்கள் வெளியானது\nலிங்குசாமி-விஷால் கூட்டணியின் ‘மாஸ் & கிளாஸ்’ எதிர்பார்ப்புகள்\nவிஷாலின் கார் டிரைவர் மரணம்: சிகிச்சைக்கு பணம் தராமல் ஏமாற்றினாரா விஷால்\nயுவன் பிறந்தநாளை முன்னிட்டு சண்டக்கோழி 2 படத்தின் பாடல் வீடியோ வெளியீடு\nஅரசியலில் நுழைந்தார், நடிகர் விஷால்: மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பு\nசண்டக்கோழி 2 பாடல் வீடியோ… கொஞ்சம் கூட நல்லா இல்ல : விஷால்\nவிஷாலை பப்ளிக்காக அசிங்கப்படுத்திய ஆர்யா.. காரணம் வரலட்சுமியா\n25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – கே.ஜே.ஜேசுதாஸ்\nபல மாதங்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்தால் 50% தள்ளுபடி: ரயில்வேக்கு பரிந்துரை\nரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்ததன் பின்னணி என்ன மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்\nதேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுத் தாக்கல்\nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒத��ங்கி இருக்கிறார்\nஹேப்பி பர்த் டே வடிவேலு வைகைப் புயல் கடந்த பாதை\nமீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/shall-m-k-stalin-support-ltte-who-decided-to-remove-m-karunanidhi-congress-asks/", "date_download": "2018-10-15T11:47:54Z", "digest": "sha1:PETKPYQCAURXHGM2OIU5CZPRG2T4H6UM", "length": 17349, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கருணாநிதியை ‘அப்புறப்படுத்த’ நினைத்த புலிகளை ஸ்டாலின் ஆதரிப்பதா? காங்கிரஸ் திடீர் கேள்வி - shall m.k.stalin support LTTE who decided to 'remove' m.karunanidhi ? congress asks", "raw_content": "\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nகருணாநிதியை ‘அப்புறப்படுத்த’ நினைத்த புலிகளை ஸ்டாலின் ஆதரிப்பதா\nகருணாநிதியை ‘அப்புறப்படுத்த’ நினைத்த புலிகளை ஸ்டாலின் ஆதரிப்பதா\nகருணாநிதியை அப்பறப்படுத்தி விட்டு வேறு ஒருவரை அந்த இடத்தில் அமரவைக்க விடுதலைப்புலிகள் முயற்சித்தாக கருணாநிதியே அறிவித்து, அதனால் திமுக பிளவு பட்டதை நாடே அறியும்...\nகருணாநிதிய��� ‘அப்புறப்படுத்த’ நினைத்த புலிகளை ஆதரிப்பதா என ஸ்டாலினுக்கு காங்கிரஸ் திடீர் கேள்வி எழுப்பியிருக்கிறது.\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி நீக்கியது. இதற்கு பழ.நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், வைகோ, முத்தரசன், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்ததோடு, இந்தியாவிலும் தடையை நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினும் விடுத்த அறிக்கையில் மேற்படி உத்தரவை வரவேற்றதுடன், ‘ஈழத் தமிழர்களின் உரிமைப் போரில் இது முக்கிய திருப்புமுனை. இனியாவது ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க சர்வதேச சமூகமும் இந்திய அரசும் உதவவேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.\nஸ்டாலினின் இந்த அறிக்கை, காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்புகளை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக முன்னாள் எம்.பி.யான கே.எஸ்.அழகிரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது..\n‘விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என தளபதி மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் .இதற்கு வலுசேர்க்கும் வகையில் ஐரோப்பிய யூனியன் நடவடிக்கையை மேற்கோள் காட்டியுள்ளார். விடுதலைப்புலிகளால் ஐரோப்பிய யூனியனுக்கு பெரிய பாதிப்பு ஏதுமில்லை .ஆனால் இந்தியாவிற்கான பாதிப்பு மிகப்பெரியதாகும் .\n ஒருகாலத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரையே அப்பறப்படுத்தி விட்டு வேறு ஒருவரை அந்த இடத்தில் அமரவைக்க விடுதலைப்புலிகள் முயற்சித்தாக கலைஞரே அறிவித்து அதனால் திமுகவே பிளவு பட்டதை நாடே அறியும் . காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளை காஷ்மீர மக்களின் நலனோடு ஒப்பிடக்கூடாது. அதேபோல் விடுதலைப்புலிகளை இலங்கைத் தமிழ்களின் நலனோடும் இணைக்ககூடாது.\nதீவிர வாதிகள் எப்போதும் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்பது ‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்’ என்று பிரகடனப்படுத்திய திமுக விற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இலங்கைத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க, போராட யாழ்ப்பாணத்தில் பெரியவர் சம்மந்தம் தலைமையில் மிக வலுவான ஜனநாயக இயக்கம் உயிர்ப்பபோடு உள்ளது.\nஇலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசின் நிலையே திமுக வின் நிலை என கலைஞர் தெளிவாக கூறியுள்ளார். எனவே திமுக வின் நிலையில் மாற்றம் வரும் என நான் நினைக்கவில்லை. தளபதி ஸ்டாலின் வளர்ந்து வரும் தலைவர். ஒரு ஜனநாயக இயக்கத்தின் அடிப்படைத்தூண். தனிமனிதக் கொலைகளில் ஈடுபடுகின்ற அமைப்புகளால் உலகம் இன்று படுகின்ற சிரமங்களை தளபதி அறியாதவர் அல்ல. இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல; உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்காக போராட தாய் தமிழகம் தயாராக இருக்கிறது – அதுவும் ஜனநாயக வழியில்’ என குறிப்பிட்டிருக்கிறார் கே.எஸ்.அழகிரி.\nஇவரது பதிவுக்கு தி.மு.க. தரப்பில் இதுவரை ‘ரெஸ்பான்ஸ்’ இல்லை.\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nஇராமேஸ்வரத்தில் இருந்து சில்லாங் வரை பறந்த அக்கினி சிறகு அப்துல் கலாம்…\nநியாய விலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்\nஇரண்டாவது முறையாக நிரம்பியது வைகை அணை – 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசேலம் ரயில் கொள்ளை சம்பவம் : குற்றவாளிகள் 15 பேரை அடையாளம் கண்டனர் காவல்துறையினர்\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும் – பாடகி சின்மயி ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nடெண்டர் வழங்க ரூ.12.65 கோடி லஞ்சம் கேட்டாரா அமைச்சர் கே.பி.அன்பழகன் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுபோதையில் கார் ஓட்டிய பெண்: விசாரித்த கான்ஸ்டபிளுக்கு முத்த மழை\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலை தீர்ப்பு : சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்யக்கோரி, கேரளாவில் திரளான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த […]\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்று��் ஐயப்பா தர்ம சேனா \nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை முழுமையாக படித்த பின்பே ஒரு முடிவிற்கு வர இயலும்...\nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nஹேப்பி பர்த் டே வடிவேலு வைகைப் புயல் கடந்த பாதை\nமீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/india-refused-play-the-fifa-world-cup-010524.html", "date_download": "2018-10-15T10:11:32Z", "digest": "sha1:4ZLSTFFIIWXEAAAU4IYNKX5VKIYF7RX2", "length": 18753, "nlines": 351, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஃபிபா உலகக் கோப்பையில் விளையாட இந்தியா மறுத்தது... அதற்கு காரணத்தை கேட்டா அதிர்ந்து போவீங்க! - Tamil myKhel Tamil", "raw_content": "\nDEL VS ATK - வரவிருக்கும்\n» ஃபிபா உலகக் கோப்பையில் விளையாட இந்தியா மறுத்தது... அதற்கு காரணத்தை கேட்டா அதிர்ந்து போவீங்க\nஃபிபா உலகக் கோப்பையில் விளையாட இந்தியா மறுத்தது... அதற்கு காரணத்தை கேட்டா அதிர்ந்து போவீங்க\nசென்னை: ஃபிபா உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு, 1950ல் வாய்ப்பு கிடைத்தும் இந்தியா அதில் பங்கேற்க மறுத்தது. ஷூ போடாமல் வெறும் காலில் விளையாட அனுமதிக்க மறுத்ததுதான் இதுவரை காரணமாக கூறப்பட்டது. ஆனால், உண்மையான காரணம் வேறு.\n21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 32 நாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த தகுதிச் சுற்று போட்டிகளில் வென்று நுழைந்துள்ளன.\nவழக்கம் போல் உலகக் கோப்பையில் இந்தியா விளையாடுவது எப்போது என்று பலரும் ஏக்கத்துடன் கூறுவார்கள். ஆனால், 1950ல் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு இந்திய கால்பந்து அணிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் பங்கேற்க இந்திய கால்பந்து கூட்டமைப்பு மறுத்துவிட்டது.\nஷூ போடாமல் வெறும் காலில் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால்தான், இந்தியா அந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை என்று இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால், அது காரணம் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.\n1950ல் பிரேசில் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும்படி இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு பிரேசில் அழைப்பு விடுத்தது. பயணச் செலவை ஏற்பதாகவும் கூறியது. ஆனாலும் இந்தியா மறுத்தது. அந்த உலகக் கோப்பைதான் 4வது உலகக் கோப்பையாகும். அந்த நேரத்தில் இந்தியாவைப் பொருத்தவரை ஒலிம்பிக் போட்டிதான் மிகவும் முக்கியமான, பெரிய போட்டியாகும்.\nஇங்கிருந்து பிரேசிலுக்கு நீண்ட தூரம் கப்பலில் பயணிக்க வேண்டியிருந்தது. இந்த ஒரு `சின்ன' போட்டிக்கு அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்று அந்தப் போட்டியில் பங்கேற்க இந்தியா மறுத்துள்ளது. நீண்ட தூரப் பயணத்தை காரணம் காட்டி துருக்கியும் அந்த உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. ஐரோப்பிய அணிகளான ஸ்காட்லாந்து, அயர்லாது, போர்ச்சுகள், பிரான்ஸ் போன்றவையும் அந்த உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை.\nமேலும் இந்திய கால்பந்து அணி 70 நிமிடங்கள் கொண்ட போட்டிகளிலேயே விளையாடியுள்ளது. 90 நிமிடப் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இல்லை. அதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது. ஆசியாவில் இருந்து பெரும்பாலான அணிகள் பங்கேற்காததால், இந்தியாவுக்கு அப்போது அழைப்பு விடுக்கப்பட்டது.\n1948ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி ஷூ போடாமல் தான் விளையாடியது. ஆனால் பின்லாந்தில் நடந்த அதற்கடுத்த ஒலிம்பிக்கில் ஷூ இல்லாமல் கடும் குளிரில் விளையாட முடியாமல் இந்திய அணி தவித்தது. அதன்பிறகே ஷூ அணிவது கட்டாயமாக்கப்பட்டது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nபேயர் 04 லேவர்குசன் B04\nசெல்டா டி விகோ CEL\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஸ்போர்ட் கிளப் ப்ரீபர்க் SPO\nபேயர் 04 லேவர்குசன் BAY\nசெல்டா டி விகோ CEL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_782.html", "date_download": "2018-10-15T10:13:43Z", "digest": "sha1:OYGMDVKZIIFLM7HOSHRLMEVQLV3OZREX", "length": 6735, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "வடமாகாணம் - தண்ணீர் பவுசர்கள் கையளிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வடமாகாணம் - தண்ணீர் பவுசர்கள் கையளிப்பு\nவடமாகாணம் - தண்ணீர் பவுசர்கள் கையளிப்பு\nவடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் தண்ணீர் பவுசர்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.\nகைதடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் அண்மையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.\nவடக்கு மாகாண விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நீர்வழங்கல் சேவையை தொடர்ந்து உரிய பிரதேச சபைகளிற்கு ஊடாக அந்தந்தப் பிரதேசங்களுக்கு வழங்கும் நோக்கத்திற்காக நான்கு தண்ணீர் பவுசர்கள் முதலமைச்சர் அமைச்சிற்கு வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் ,முதலமைச்சர் அமைச்சின் பிரதமகணக்காளர் திரு.பி.ஜெயராஜா,கணக்காளர் திரு.ஆ.கிரிதரன், வடமாகாண விவசாய அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் திரு.மே.சாந்தசீலன் மற்றும் அமைச்சுக்களின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quans.asp?page=54", "date_download": "2018-10-15T11:52:00Z", "digest": "sha1:OPEFDPOWZ2BDYTWEL54KZWIWHU2RWUH5", "length": 19251, "nlines": 117, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு பக்கத்திலேயே இன்னொரு நிலமும் உள்ளது. நிலத்தின் உரிமையாளர் தானே வந்து எங்களிடம் விற்பதற்கு ...\nஉங்கள் பக்கத்தில் நியாயம் இருக்குமானால் கீழ்க்கண்ட வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வெற்றி கிட்டும். மலையை தூக்கியபடி ஆகாயத்தில் பறக்கும் அனுமனது படத்தை துளசி மாலை, வெண்ணெய், வடை மாலைகளால் அலங்கரித்து, கிழக்கு திசைநோக்கி வைத்து 108 ....... மேலும்\nஎனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு ...\nகடமையே கண்ணாக செயல்பட்டு மற்றவர்களை எளிதாகக் கவர்ந்து விடும் ரிஷப ராசியில் பிறந்திருக்கிறீர்கள். உங்களின் ஆட்சி கிரகம் சுக்கிரன். அதனால் டெக்ஸ்டைல்ஸ், வெள்ளிப் பொருள் விற்பனை, பேன்ஸி பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற இடங்களில் ....... மேலும்\nஎன் வயது 49. மகனால் நிம்மதியில்லை. ஒரு அமாவாசையன்று ஏதோ ஓர் உருவம் என்னை அழுத்துவது போல உணர்ந்தேன். அடுத்து ...\nநீங்களாக எதுவோ அழுத்தும் பிரமையில் ஆழ்ந்துவிடாதீர்கள். ஏதேனும் உடல்நலக் கோளாறுடன், மன அழுத்தம், மன உளைச்சல் இருந்தால் இப்படி ஆகும். மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள். உங்களின் நிம்மதியின்மைக்கு ஒன்று, நீங்கள் பிடிவாதம் பிடிக்கும் விஷயத்தில் ....... மேலும்\nஎன் வயது 25. எனது கணையத்தில் கல் மற்றும் இன்னும் பல உடல் உபாதைகள். வேலையிலிருந்து நின்று விட்டேன். திருமணத்திற்கான ...\nஉங்கள் ராசிநாதனின் நட்சத்திரத்திலும் 10வது ராசியிலும் இந்த விக்ருதி புத்தாண்டு பிறந்துள்ளது. குழப்பங்கள் தீயினுள் விழுந்த தூசி போல மடிந்து போய்விடும். குரு நீசனாகிவிட்ட தங்களுக்கு தட்சிணாமூர்த்தி வழிபாடும், சிவாலய வழிபாடும் முழுமையான பிணி ....... மேலும்\nஎன் மகனுக்கு 21 வயது. இளங்கலை படிப்பு முடித்து முதுகலைப் படிப்பிற்கு வெளியூர் சென்றான். பொறுக்க முடியாத தலைவலி காரணமாக ...\nதலைவலி குணமாகி மேல்படிப்பு தொடருவார். அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கோ வெங்கடாசலபதி அருள்பாலிக்கும் கோயிலுக்கோ, மகனுடன் சென்று வாருங்கள். பெருமாளுக்கு துளசி மாலை சாத்துங்கள். முடிந்தவரை அதிகாலையில் எழும் பழக்கத்தை மகன் மேற்கொள்ள அறிவுறுத்துங்கள்........ மேலும்\nஎனது வயது 54. காது நரம்பு சுருங்கி விட்டதால் காது சரிவரக் கேட்கவில்லை. எந��த தெய்வத்திற்கு பரிகாரம் செய்வது என்பதைத் ...\nமுதலில் சரியான மருத்துவரிடம் காண்பியுங்கள். சீக்கிரம் குணமாக வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். கோள்களின் அரசனாகக் கூறப்படும் கதிரவன் நமது நற்செயல்கள், தீய செயல்கள் இரண்டையும் கவனித்துக் கொண்டிருப்பதாக வேதங்கள் கூறுகின்றன. ஆதலால் இவனை ....... மேலும்\nஎன் மகனுக்கு 18 வயதாகிறது. 12ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தான். கஷ்டப்பட்டு கல்லூரியில் சேர்த்திருக்கிறோம். நல்ல நண்பர்கள் இல்லை. ...\nஉங்கள் மகனுடைய ஜாதகம் நன்றாகவே உள்ளது. முரட்டுத்தனம் அவனுடைய சுபாவம் இல்லை. விடலைப் பருவக் கோளாறுதான். நண்பர்கள் உசுப்பேற்றுவதால் வரும் தற்காலிக குணம். நண்பர்களோடு ஜாலியாக இருப்பது, சுவாரசியமான, நடு இரவு வரை தொடரும் ....... மேலும்\nஎனது ஒரே மகளுக்கு 12 வயதாகிறது. 6ம் வகுப்பு படிக்கிறாள். பிடிவாதம் அதிகம். பெரியவர்களை மதிப்பதில்லை. இவள் குணம் மாறி, ...\nகுழந்தைப் பருவம், அபரிமிதமான கற்பனை வளம் கொண்டது. நாம் நினைத்துப் பார்க்காத கோணங்களில் எல்லாம் சிந்திக்கக் கூடியவர்கள் இந்தக் காலத்துப் பிள்ளைகள். உங்கள் குழந்தையின் ஜாதகத்தில் 12ல் கேது வீற்றிருக்கிறார். புதிய சாதனை செய்ய ....... மேலும்\nஎனது மகனை அவன் விரும்பியபடியே சித்த மருத்துவ பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். அவன் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ...\nசெடி மரமான பின்பு அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக்கூட கட்டிவைக்கும் அளவிற்கு அந்த மரத்துக்கு வலிமை வந்துவிடும். அதுபோல பக்குவம் இல்லாத வயது இது. தன் நண்பர்களுக்கெல்லாம் திருமணமானால், அவனுக்கும் அந்த ஆசை ....... மேலும்\nபுதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் ...\nகற்கள் இல்லாத நிலத்தில் பயிர்கள் நன்றாக விளையும். தெய்வ காரியம் செய்யச் செய்ய, வீட்டிலுள்ள தீய சக்திகள் தாமாக வெளியேறும். சகல நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மகனுக்குத் திருமணம் நடந்து வாழ்க்கை வளம் பெற்றுவிடும். ....... மேலும்\nஎனக்கு சி.ஏ படிப்பில் வெற்றி கிட்டவில்லை. சி.ஏ. முடித்து ஆடிட்டராக வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். நல்வழி காட்டுங்கள்....\nமுதலில் சின்னதாக காது துளையிட்டுக்கொண்டு, பிறகு குழந்தைகளு���்கு தோடு போடுவது போன்று, நமது கவலைகள் தீர, சின்னச்சின்ன நல்ல காரியங்களை செய்ய வேண்டும். ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை முடிந்தளவு ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ....... மேலும்\nஎன் வயது 45. இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மூத்த மகனுக்கு 21 வயது. மூளை வளர்ச்சி இல்லாமல் ...\nதொடர்ந்து கவலைப்படுவது உடல்பிணியை அதிகமாக்கும் என்று ஆயுர்வேத நூலான ‘விஷாதோ ரோக காரணம்’ சொல்கிறது. தெய்வம் கொடுத்த இந்த வாழ்க்கையில் பொறுமையைக் கையாண்டு, ‘குலாங்கனாயை நமஹ - குலஸங்கேத பாலின்யை நம’ என்ற தேவியின் ....... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்��ியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-15T11:33:16Z", "digest": "sha1:ISWJLEZWQOKVQEMLYKJBL6FW2MJZHWIW", "length": 7191, "nlines": 47, "source_domain": "athavannews.com", "title": "முகப்பரு வருவதற்கான முக்கிய காரணம் என்ன? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nகிளிநொச்சியில் ஒளிப்படப் பிடிப்பாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு\nஇலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு\nவடக்கில் நூறாயிரம் விதவைகள் உள்ளனர்: இந்திய குழுவினர் ஆதங்கம்\nகனடா வாழ் ஈழத்து சிறுமியின் ‘ஒரே ஒரு முறைதான்’ பாடல் வெளியீடு\nமுகப்பரு வருவதற்கான முக்கிய காரணம் என்ன\nஅதிகமானவர்களுக்கு முகப்பரு வருவதற்கு அவர்கள் செய்யும் சில செயற்பாடுகளே காரணமாக அமைகின்றது. எனினும் அதனை அதிகமானர்கள் அறிந்து வைத்திருப்பதில்லை.\nஇரவில் படுக்கும் போது மேக்கப்பை நீக்காமல் இருந்தல், நீரால் முகத்தைக் கழுவாமல் தூங்குதல் போன்ற காரணங்களினால் சருமத்தில் அழுக்குகள் தேங்கி சருமத்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தி, முகப்பருக்களை உண்டாக்கும்.\nசிலர் முகத்தை அளவுக்கு அதிகமாக கழுவுவார்கள். இப்படி அதிகமாக முகத்தைக் கழுவினால், முகப்பரு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும். எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் முகத்தை கழுவக் கூடாது. இல்லாவிட்டால் சருமம் வறட்சியடைந்து, சருமத்தில் சுரக்கும் எண்ணெயின் அளவு அதிகரித்து, முகப்பரு அதிகம் வர ஆரம்பிக்கும்.\nசிலர் தங்களது முகத்திற்கு தினமும் ஏதேனும் க்ரீம் அல்லது வேறு சில அழகுசாதணப் பொருட்களைப் பயன்படுத்தி வருவார்கள். இப்படி ஒருவர் அதிகமான அளவில் ரசாயனம் கலந்த சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தும் போது, அதில் உள்ள ரசாயனங்கள் சருமத்துளைகளில் அடைப்புக்களை உண்டாக்கி, பருக்கள் அதிகம் வர வழிவகுத்துவிடும்.\nதலைமுடி பராமரிப்பு பொருட்களுக்கும் முகப்பருவிற்கும் சம்பந்தம் இருக்காது என்று நினைக்காதீர்கள். நீங்கள் தலையில் கையை வைத்த பின், நேரடியாக முகத்தில் கையை வைக்கும் போது, அதில் உள��ள சிலிக்கான், சருமத்துளைகளை அடைத்து, பருக்களை உண்டாக்கும்.\nசருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வெளிக்காட்ட இறந்த செல்களை நீக்க ஸ்கரப் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் இந்த ஸ்கரப்பை ஒருவர் அதிகமாக செய்யும் போது, சருமத்தில் பக்டீரியாக்கள் வேகமாக பரவி, பருக்கள் வர வழிவகுக்கும்\nதினமும் 2 நிமிடம் கண்களுக்கு இடையில் இப்படி செய்யுங்கள்\nபொதுவாக தலைவலி உண்டாவதை தடுத்து எந்த பக்கவிளைவுகளு...\nமார்பகப் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி\nபதப்படுத்திய பேக்கன் மற்றும் சொசேச்சஸ் போன்றன பெண்...\nதினமும் 2 நிமிடம் கண்களுக்கு இடையில் இப்படி ச...\nமார்பகப் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கும் பதப்ப...\nஇவர்கள் மட்டும் சுடுநீரில் குளித்து விடாதீர்க...\nதினமும் 2 அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்...\nஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஇஞ்சி சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146865-audio", "date_download": "2018-10-15T10:58:26Z", "digest": "sha1:SAPLRO3G4DVZRGWF356FZ5MIEFGDZJN7", "length": 22451, "nlines": 221, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இப்போது வரலாறு பகுதி முழுவதும் எளிய audio முறையில் வினா விடை கேட்க", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்; ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்\n» ஹைதராபாத் டெஸ்ட்: மே.இந்திய தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா (2-0); 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» உலக கைகழுவும் தினம்\n» வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா\n» கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:23 am\n» ஆன்லைனில் மதுபான விற்பனை: மகாராஷ்டிர அரசு முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:13 am\n» இசையால் நிம்மதி அடையும் மனசு - - கவிஞர் கண��ணதாசன்\n» யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:57 am\n» ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:55 am\n» தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் \"கேத் லேப்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:53 am\n» கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:46 am\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:28 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» ஈகரை உறுப்பினர்கள் அனவரது பெயரையும் பார்க்க வேண்டுமா\n» `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு\n» முதல் பார்வை: ஆண் தேவதை\n» மூட்டுவலி பெண்களை அதிகம் பாதிக்கக் காரணம் என்ன\n» கலக்கல் நகைச்சுவை (தொடர்பதிவு)\n» \"மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி\n» வலைதள விபரீத விளையாட்டு\n» பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி\n» இணைய வெளியினிலே...(தொடர் பதிவு)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:48 am\n» தேசிய பூங்காவின் தூதர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:42 am\n» மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:39 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:22 am\n» சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:51 am\n» ‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\n» 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\n» அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை\n» பெங்களூருவிலிருந்து சிட்னி வரை 120 நாட்களில்... 10 நாடுகள்\n» மருதாணிப் பூக்கள் - கவிதை\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n முடங்கும் இண்டர்நெட்- 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு\n» விளம்பரம் இல்லாமல் சின்னத்திரை சினிமா\n» அமெரிக்காவில் இந்தி, சமஸ்கிருத வகுப்புகள்: இந்திய தூதரகம் அறிவிப்பு\n» அதிக வாக்குகள் பெற்ற இந்தியா: ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கு தேர்வு\n» ��ுழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன் - மின்னூல்\n» தீபாவளிக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்\n» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி\n» இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானார்.\n» சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி)\n» ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா\n» அமெரிக்கா: பல்கலைக்கழக கட்டிடத்துக்கு இந்திய தம்பதியர் பெயர்\nஇப்போது வரலாறு பகுதி முழுவதும் எளிய audio முறையில் வினா விடை கேட்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஇப்போது வரலாறு பகுதி முழுவதும் எளிய audio முறையில் வினா விடை கேட்க\nஇப்போது வரலாறு பகுதி முழுவதும் எளிய audio முறையில் வினா விடை கேட்க\ndownload செய்ய சந்தேகங்கள் வந்தால் இந்த வீடியோ பார்த்து download செய்யலாம் https://youtu.be/jituTt03h_0\ndownload செய்ய சந்தேகங்கள் வந்தால் இந்த வீடியோ பார்த்து download செய்யலாம்\nஉங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்\nRe: இப்போது வரலாறு பகுதி முழுவதும் எளிய audio முறையில் வினா விடை கேட்க\nநல்ல பதிவு சிறப்பு சேவையும் கூட பயன்\nபெறுவோர் நன்றி சொல்லுங்கள் அன்பருக்கு .\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2819", "date_download": "2018-10-15T11:07:24Z", "digest": "sha1:7DNPAM33LSK74ZYW5LUTH5Z5JAGFML5A", "length": 7337, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 15, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nடெங்கு ஒழிப்புக்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்': முதல்வர்\nசனி 14 அக்டோபர் 2017 18:10:02\nகடந்த சில மாதங்களாக தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்��ுகொண்டுள்ளனர். இதில் டெங்கு பிரச்னை குறித்தும் அதுகுறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.\nவிழாவில் பேசிய முதல்வர், 'டெங்கு கொசு ஒழிப்பில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். டெங்கு விஷயத்தை சவாலாக எடுத்துக்கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. எதிக்கட்சியினர் டெங்கு விஷயத்தையும் அரசியலாக்கி வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து அயராது உழைத்து வருகின்றனர்' என்று உரையாற்றினார்.\nஇந்த விழாவில், முன்னர் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 'அ.தி.மு.க இருக்கும் வரை தமிழகத்தில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் கலைத் துறையினர் சிலர் வெற்றிடம் இருப்பதாகவும் அதனால், அரசியலுக்கு வந்துவிடலாம் என்றும் நினைக்கின்றனர். அவர்களின் கனவு நிறைவேறாது. எம்.ஜி.ஆர் ஒன்றும் கலைத் துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று பேசினார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ - தமிழக அரசு மேல்முறையீடு\nகடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகை\nதமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்\nவரும் 14-ம் தேதி வரை நடக்கும்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nதிமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி\nப.சிதம்பரத்தின் கோடிக்கணக்கிலான சொத்துக்கள் முடக்கம்\nஆதாரங்கள் இருந்தும் ஊழல்கள் விசாரிக்கப்படுவதில்லை- ராமதாஸ் குற்றச்சாட்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=39425", "date_download": "2018-10-15T10:35:14Z", "digest": "sha1:LKDN6CAIUQRLIF4U6TVK3NW4ZZCPQM6S", "length": 3424, "nlines": 24, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவில் குழந்தைக்கு பிஸ்கட் சாப்பிட கொடுத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nகனடாவில் தோட்டத்தில் வைத்து பிஸ்கட் சாப்பிடும்போது எட்டு மாத குழந்தை ஒன்று தவறுதலாக கம்பளிப்பூச்சி ஒன்றை கடித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nKenzie Pyne என்னும் அந்த குழந்தையுடன் தோட்டத்துக்கு சென்றிருந்த குழந்தையின் தாயான Krystal Pyne, குழந்தை வீறிட்டு அழுவதைக் கண்டு அதை பரிசோதித்தபோது குழந்தையின் வாயில் கருப்பு நிறத்தில் ஏதோ இருப்பதைக் கண்டார்.\nஎன்ன செய்தும் குழந்தை அழுவதை நிறுத்தாமல் இருக்கவே குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.\nமருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்தபோதுதான் அந்த குழந்தை ஒரு கம்பளிப்பூச்சியை கடித்திருப்பதும் அவளது வாயில் கம்பளிப்பூச்சியின் முடி, கால்கள் ஆகியவை ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.\nஉடனடியாக ஒரு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றிய மருத்துவர்கள் ஒரு இரவு முழுவதும் குழந்தையை மருத்துவமனையில் வைத்து கவனித்தனர்.\nகம்பளிப்பூச்சி எப்படி குழந்தையின் வாய்க்குள் போனது என்பது தெரியாவிட்டாலும் தோட்டத்தில் ஏராளமான பூச்சிகள் இருப்பதாக குழந்தையின் தாயார் தெரிவித்தார்.\nகுறித்த சம்பவத்திற்குப்பின் ஃபேஸ்புக்கில் கம்பளிப்பூச்சிகள் குறித்து கவனமாக இருக்குமாறு அவர் மற்ற பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-10-15T10:38:14Z", "digest": "sha1:K2HQY5C5WTJOG3MY5FL2KD5K6UFAX2SQ", "length": 7886, "nlines": 82, "source_domain": "www.pasumaikudil.com", "title": "காட்டுக்கதலி | பசுமைகுடில்", "raw_content": "\nகாட்டுக்கதலி அல்லது அரேசிகம் ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட தாவரம். இது வட அமெரிக்காவில் உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளனர். இந்த தாவரமானது பாறைகளின் இடுக்கில் மற்றும் சாலை ஓரங்களில் வளர்ந்து வருகிறது. அதும ட்டுமல்லாது இந்த தாவரத்தை வட அமெரிக்காவில் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களில் பயிரிடுகின்றனர். குறைவான சூரிய வெளிச்சம் உள்ள இடத்திலும் இந்த செடி நன்றாக வளரும்.\nதற்போது உள்ள சூழ்நிலையில் நகர் புறத்தில் உள்ள மக்களுக்கு இந்த தாவரத்தின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. ஏனெனில் இந்த தாவரத்தினுடைய மருத்துவக்குணம் பல்வேறு வகையான நோய்கள் குணமாவதற்கு மருந்தாக இருந்து வருகிறது.\nஇந்த தாவரம் 10 செ.மீ உயரம் வரை வளரும் மேலும் இது ஒரு வற்றாத மூலிகையாக இருந்து வருகிறது. இந்த தாவரத்தினுடைய இலை மிகவும் அடர்த்தியாகவும், மெல்லிதாகவும் , 3-30 செ.மீ நீளமான கூர்முனையை கொண்டது. இந்த தாவரத்தில�� மஞ்சள் நிற மகரந்தம் வெளியே ஓட்டிக் கொண்டுள்ளது. பொதுவாக இந்த தாவரத்தின் பூக்கள் மே முதல் செப்டம்பர் வரை பூக்கும்.\nஇந்த காட்டுக்கதலி அல்லது அரேசிகம் தாவரம் இரண்டு வகையாக உள்ளது:\n2. சிறிய இலை கொண்ட தாவரம்.\n3. இந்த வகை தாவரங்கள் அதிகமாக கனடாவில் வளர்கிறது. இந்த தாவரத்தை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தலாம்.\nஇந்த தாவரத்தின் சுவை சுவிஸ் சார்டின் சுவையை போல இருக்கும் என அனைத்து மக்களும் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாது இந்த தாவரத்தினுடைய விதையை காய வைத்து அதை பொடியாக்கி ரொட்டி அல்லது அப்பத்திற்கு கறி வகையாக பயன்படுத்தப்படுகிறது. குறைந்த செலவில் அதிகமான தரமுள்ள புரதத்தை அளிக்கிறது. இந்த தாவரத்தில் மெக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,வைட்டமின் கே அதிகமாக நிறைந்து உள்ளது.\nஇந்த தாவரத்தின் இலைகள் நம் உடலில் உள்ள அதிகமான வெப்பத்தை கட்டுப்படுத்தவும் , மூட்டுகள் வீக்கம், புண் தசைகளுக்கு, புண் உள்ள இடத்திற்கு மேற்பூச்சாக பயன்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கு லத்தீன் அமெரிக்கா போன்ற பல பகுதியில் ஒரு பொதுவான நாட்டுப்புற தீர்வாக பயன்படுகிறது. இது தொண்டை புண் , இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், மற்றும் வாய் புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nPrevious Post:எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post_30.html", "date_download": "2018-10-15T10:48:01Z", "digest": "sha1:LMCYIHQUI4IYSVMPHTBPIQNZBNOSH3VZ", "length": 23349, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "மத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது: ஜே.வி.பி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » மத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது: ஜே.வி.பி\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது: ஜே.வ��.பி\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் வழங்குவது தேசிய பாதுகாப்புக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) எச்சரித்துள்ளது.\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்கும் அரசாங்கத்தின் முயற்சியை பாராளுமன்றத்தின் ஊடாகத் தடுப்பதற்கு தம்மாலான முயற்சிகள் எடுக்கப்படும் என்று ஜே.வி.பியின் ஊடகச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.\nவிஜித ஹேரத் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையிடமிருந்து மத்தள விமான நிலையத்தைப் பெற்றுக்கொள்ளும் இந்தியா அங்கு விமானப் பயிற்சி நிலையமொன்றையும், விமான நிலையத்துக்கு அருகில் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றையும் அமைப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக அமையும்.\nஇந்தியாவுக்கு மத்தள விமான நிலையத்தை வழங்குவதாயின் சிவில் சிமான சேவைகள் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் 113 பேருடைய ஆதரவு அவசியம். நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்கும் வரிசையில் மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு பாராளுமன்றத்தில் முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறினார். முதலீட்டு அபிவிருத்தித் திட்டங்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே முக்கியமான பல சொத்துக்கள் வெ ளிநாடுகளுக்கு வழங்கப்படுகின்றன.\nஅம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், மத்தள விமானநிலையத்தை தற்பொழுது இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறது.\nஇலங்கையின் இறைமையை மீறி வான்வழியாக நாட்டுக்குள் நுழைந்து விமானங்கள் மூலம் இந்தியா பருப்பு வீசிய வரலாறுகள் இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு மீண்டும் விமான நிலையத்தை வழங்குவது குறித்து சிந்திக்கவேண்டியிருக்கின்றது.\nஒரு பக்கத்தில் இந்தியா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமக்குப் பயனளிக்கும் வகையில் திட்டங்��ளை மாற்றுவதற்கு முயற்சிக்கும் அதேநேரம், மறுபக்கத்தில் சீனா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொருளாதார வலயத்தை அமைக்கிறது.” என்றுள்ளார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலை���் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 ���ல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/98464-mysskins-gift-director-shares-his-heartfelt-experience.html", "date_download": "2018-10-15T10:58:14Z", "digest": "sha1:Z2VA634KDMEW7RZPV2UGSSHW7BPFXTMP", "length": 22842, "nlines": 400, "source_domain": "cinema.vikatan.com", "title": "``மிஷ்கின் தந்த பரிசு!'' - 'ஒரு குப்பைக் கதை' இயக்குநரின் நெகிழ்ச்சி அனுபவம்! | Mysskin's gift-Director shares his heartfelt experience", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:06 (09/08/2017)\n'' - 'ஒரு குப்பைக் கதை' இயக்குநரின் நெகிழ்ச்சி அனுபவம்\nநடன இயக்குநர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'ஒரு குப்பைக் கதை'. படத்தின் இயக்குநர் காளி ரங்கசாமி, இயக்குநர் எழிலுடன் உதவி இயக்குநராக இருந்து சினிமாவைக் கற்றவர். பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு, சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகும் காளியிடம் 'ஒரு குப்பைக் கதை' படம் பற்றி பேசினோம்.\n''சென்னையில் இருக்கும் வீதிகளில் குப்பை அள்ளி, சுத்தமாக வைத்துக்கொள்ளும் ஒருவர், தனது வாழ்க்கையில் செய்யும் ஒரு தவறால், அவரது வாழ்க்கையில் நிறைய குப்பைகள் சேர்ந்துவிடுகின்றன. அந்தக் குப்பைகளை அவர் எடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. இது ஒரு பேமிலி டிராமா ஸ்டோரி.\nஇந்தப் படத்தில் முதலில் நடிக்க வைக்க, சமுத்திரக்கனி சாரை அணுகினேன். அவரும் படத்தில் நடிப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலை எல்லாம் நான் செய்துகொண்டிருந்தபோது, சமுத்திரக்கனி 'நிமிரிந்து நில்' படத்தில் பிஸியாகி விட்டார். அதனால், அவர் என்னை அழைத்து, ’நான் மற்ற படங்களில் பிஸியாகிவிட்டேன். என்னால், இந்தப் படத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், வேறு ஒரு ஹீரோவை கமிட் செய்து கொள்ளுங்கள்’ என்றார். அதன் பிறகு, மிஷ்கின் சாரை அணுகினேன். அவர் கதை முழுவதையும் கேட்டுவிட்டு, அவர் கையில் இருந்த விலை உயர்ந்த ஸ்விஸ் கைக்கடிகாரத்தை எடுத்து என் கையில் போட்டுவிட்டார். ஆனால், அவரும் 'பிசாசு' படத்தில் பிஸியாக இருந்ததால் அவரால் பண்ண முடியவில்லை.\nஅடுத்தாக அமீர் சாரை அணுகினேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. கால்ஷீட் பிரச்னை காரணமாகப் படத்தில் நடிக்க முடியவில்லை. அப்போதுதான் படத்தின் தயாரிப்பாளர் அஸ்லம், தினேஷ் மாஸ்டர் இந்தப் படத்தில் நடித்தால் நன்றாகயிருக்கும் என்று அவரை அறிமுகப்படுத்தினார்.\nஇந்தக் கதையை தினேஷ் மாஸ்டரிடம் சொன்னேன். அவர், ’நன்றாகயிருக்கு என் மனைவியிடம் கதை சொல்றேன். அவருக்குப் பிடித்திருந்தால் இந்தப் படத்தில் நடிக்கிறேன்’ என்றார். பின்பு, வீட்டுக்குச் சென்று அவரின் மனைவியிடம் கதை சொல்லி, அவருக்கும் பிடித்திருந்ததால் இந்தப் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் நிறைய பேரிடம் கதை சொன்னேன். அனைவரும், ‘கதை ஓகே, இந்தப் படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். அதனால் இமேஜ் கெட்டுவிடும்’ என்று மறுத்து விட்டனர். அப்போது மனீஷாவிடம் சொன்னேன். அவர் எதுவும் சொல்லவில்லை. உடனே, ஓகே சொல்லிவிட்டார்.\nஇந்தப் படத்தில் ஒரு ரியல் குப்பை வண்டியை எடுத்துவந்துதான் படப்பிடிப்பு நடத்தினோம். சென்னையில் இருக்கும் நிஜ குப்பைக் கிடங்கில் கேமராக்களை மறைத்து வைத்துதான் படம் பிடித்தோம். தினேஷ் மாஸ்டருடன் யோகி பாபுவும் நடித்திருக்கிறார். இருவரும் நிஜ குப்பைகளை இந்தப் படத்துக்காக அள்ளினார்கள். தினேஷ் மாஸ்டர் இதற்காக குப்பை அள்ளும் மக்களிடம் சென்று சில பயிற்சியெல்லாம் எடுத்தார். இந்தப் படத்தை அமீர் சாருக்கு போட்டுக் காட்டினோம். அவர், ‘நீங்கள் சொன்னக் கதையை அப்படியே திரைக்கு கடந்தியிருக்கீங்க’ என்று பாராட்டினார்.\nதயாரிப்பாளர் அஸ்லம் என் நெருங்கிய நண்பர். அவர் எனக்காகவே இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். அதே மாதிரி என் பால்யகால நண்பர் ராமதாஸூம் எனக்காக இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஆனார். அரவிந்த் என்ற ஒருவரும் இவர்களுடன் பாட்னர் ஆனார். இந்தப் படத்துக்காக என்னுடன் இருந்த அனைவருக்கும் என் நன்றி'' என்று சொல்லி முடித்தார் அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n30 அடி உயரத்திலிருந்து விழுந்த விமானப் பணிப்பெண் விமான கதவை மூடியபோது நட\nதூக்கில் கிடந்த மனைவி... மணிக்கட்டுகள் அறுத்த நிலையில் கணவன், குழந்தை\n`நீதிபத�� மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/sunday-special-short-story-sivangambu-shera/", "date_download": "2018-10-15T10:22:55Z", "digest": "sha1:KRRY5WJGJ6HBZFJM4II7VZDFIVS5CYUQ", "length": 57336, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஞாயிறு சிறப்பு சிறுகதை : சிவிங்கம்பூ சேரா - Sunday Special Short Story: Sivangambu Shera", "raw_content": "\nபோதைப் பொருளிற்காக பட்டப்பகலில் நடந்த கொலை\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஞாயிறு சிறப்பு சிறுகதை : சிவிங்கம்பூ சேரா\nஞாயிறு சிறப்பு சிறுகதை : சிவிங்கம்பூ சேரா\nதாயையும் தந்தையையும் இழந்தாலும் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும், மூன்று இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையில் நடந்ததை, உணர்ச்சி பூர்வமாக விவரிக்கிறது.\nமணமகனுக்கு நலங்கு வைக்கும் சடங்கான “தேல் கா ரசம்”-திற்கு வந்த கூட்டத்தை பார்த்தே தன்வீருக்கு வயிறு எரிந்தது. எதற்கெடுத்தாலும் திட்டியபடியே வாசலுக்கு உள்ளேயும், வெளியேயும் நடந்து கொண்டிருந்த தன்வீரை பார்த்து சிரித்தபடியே சிவிங்கம்பூக்களை சேராவாக தொடுத்துக் கொண்டிருந்தாள் தபசும். வேலூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த சித்தூர் சொந்தக்காரர்கள் ஆட்டோவில் வந்து இறங்கியபடியே இருந்தனர்.\n“எத்தனை ஆடு சொல்லி இருந்த, எத்தனை பேருக்கு விருந்து சொன்ன இப்படி சரம் சரமா வந்தா ஆச்சா இப்படி சரம் சரமா வந்தா ஆச்சா” என்று சலித்தபடி தலைமுக்காடை இழுத்து சரி செய்தபடி கத்திக் கொண்டிருந்தாள் தன்வீர்.\n“வீட்டுக்கு கடைசி கல்யாணம், ஊரு ஒறவெல்லாம் சொல்லமா, திருட்டுக் கல்யாணமா பண்ண சொல்ற” என்று பீடியை ஆழ உறிஞ்சினார் தன்வீரின் கணவர் குச்சுபாய்.\n“செலவ உங்க அப்பன் பண்றானா, எங்க அப்பன் பண்றானா, குவைத்-ல ஒக்காந்து ரத்தம் வடிய சம்பாரிச்சத ஆடு அறுத்தே காலி பண்ண சொல்றியா” என்று இடுப்பில் இரண்டு கைகளை வைத்தபடி ஆங்காரமாக தன்வீர் கேட்க, அப்போதைக்கு பேச்சு வளர��க்க விரும்பாத குச்சுபாய், இலையை சுருட்டி புகையிலையை அடக்கி புதிய பீடி ஒன்றை செய்யும் வேலையில் மும்முரமானார்.\nஇந்த பேச்சுக்களை காதில் வாங்கிக் கொள்ளாமல் அடுக்கு அடுக்காக இதழ்கள் பதிந்து கொத்தாக மலர்ந்து இருந்த சிவிங்கம்பூக்களை ஆசையோடு தடவிய தபசும், சரிகை நூலெடுத்து கையில் முழம் போட்டு அளக்கத் தொடங்கினாள். முதலில் கொத்து சரம், அதன்மேல் சரிகைசுற்று அடுத்து மல்லியும், செம்பங்கியும் சேர்த்து கட்டினாள். அதன் மீது பக்கவாட்டில் பொன்சரிகை சேர்த்து சுற்ற மாலையின் கீழ்பகுதி வடிவத்திற்கு வந்தது.\nரீங்ங்ங் என்ற சத்தத்தோடு கொட்டி வைத்த பூக்கள் மீது பெரிய ஈக்கள் மொய்த்துக் கொண்டிந்தன. நார் ஊறப் போட்டிருந்த பக்கெட்டில் இருந்து கையளவு தண்ணீர் எடுத்து பூக்கள் மீது தெளித்த தபசும், சேராவின் அடுத்த பக்கத்திற்கு பூக்களை அடுக்கினாள்.\nஅப்போது, பக்கெட்டை காலால் எட்டி உதைத்த தன்வீர், “காலையில இருந்து ஓட்டு வீட்டுக்கு முட்டுக் கொடுத்த மாதிரி ஒரே இடத்தில ஒக்காந்து இருந்தா ஆச்சா, உங்க அக்காவதா ஒண்ணும் இல்லாம எம்புள்ளக்கு சேத்து வுட்டுடீங்க, கூடமாட ஒத்தாசைக்கு ஆள வரச்சொன்னா, கொட்டிக்கிறதுக்கு மட்டும் கூட்டம் கூட்டமா வந்து நிக்குதுங்க உங்க வூட்டு ஜனங்க” என்று பொரிந்து தள்ளினாள் தன்வீர்.\n“கொணவட்டம் ரசூல்பாய் பொண்ணுங்களையா சோத்துக்கு செத்தவங்கனு சொல்ற” என்று பொங்கிவந்த கோபத்தை தொண்டைக்குள் இறக்கியபடி கண்ணீர் கோர்க்க தன்வீரை பார்த்தாள் தபசும்.\nகிணிங் என்ற சைக்கிள்பெல் சத்தம் வாசலில் கேட்டால் ரசூல்பாய் வந்துவிட்டார் என்று அர்த்தம். கொணவட்டத்தில் ஒற்றைக்காலில் சைக்கிளில் வலம் வரும் ரசூல்பாயின் அப்பளத்திற்கு அவ்வளவு கிராக்கி. கூடவே ரமலான் மாதங்களில் இடியாப்பமும். தலையில் தொப்பி, முழங்கால் அளவுக்கு வெளுத்த ஜிப்பா, ஏத்திக்கட்டிய லுங்கி, தாடி மண்டிய முகத்தில் கொள்ளைச் சிரிப்பு இதுதான் ரசூல். சக்கரை வியாதி ஒருகாலை தின்றுவிட, நம்பிக்கையை இழக்காத ரசூல் கொணவட்டம் முழுவதும் மறுகாலில் சைக்கிள் மிதித்து வியாபாரம் செய்து வந்தார். கௌஹர், தபசும், நுஷ்ரத் என்று முத்து முத்தாய் மூன்று பெண்கள்.\nசைக்கிளோடு ரசூலையும் லாரி ஏத்திச் சென்று விட ஒரே நாளில் ஒட்டு மொத்தாய் தெருவுக்கு வந்து நின்றார��கள். அப்பாவுக்கு துணையாக அப்பளம் உருட்டிக் கொண்டிருந்தவர்கள், பின்னர் முழுநேர தொழிலாய் அதனை உருட்டத் துவங்கினர். ஆனால் காலம் அவர்களை உருட்டத் துவங்கியது.\nஆட்டோ ஓட்டும் எதிர் வீடு தன்வீரின் மகன் தான் அப்பாஸ். அப்பளக் கட்டுக்களோடு செல்லும் கௌஹர், ஒரு சில மாதங்களில் வேலூர் கோட்டை மதில் சுவருக்கு பின்புறம் அப்பாசுடன் நிற்க ஆரம்பித்தாள். ஒருநாள் கையும், களவுமாக இவர்களை பிடித்துவிட்ட அப்பாசின் அம்மா தன்வீர், சிப்பாய் கலகத்தை விட பெரிய கலகத்தை அன்று தெருவில் கூட்டி விட்டாள். “அப்பா செத்ததும், எப்படியாவது, எவனையாவது வளைச்சி போட்டு வாழ்க்கைல செட்டில் ஆகிடலாம்னு கணக்கு பாக்குறீங்களாடி” என்று தபசும் வீட்டு வாசலில் நின்று ஆங்காரமாக ஒருநாள் முழுவதும் திட்டி தீர்த்தாள். ஆனால் அப்பாஸ் பிடிவாதமாக நின்று கௌஹரைத்தான் கட்டுவேன் என்று சொல்லிவிட, வேறுவழியின்றி தன் மகன் அப்பாசுக்கு, கௌஹரை கட்டி வைத்தாள் தன்வீர்.\nஆனால் அது நாள் வரை வெளிநாடு செல்ல மறுத்து வந்த அப்பாசை வலுக்கட்டாயமாக, “உன் விருப்பப்படி கௌஹரை கட்டிவைத்தேன் அல்லவா, என் விருப்பப்படி நீ குவைத்துக்கு கொஞ்சநாள் வேலைக்குப் போ, வந்து உனக்குனு ஒரு வீடு கட்டிக்கோ… அப்புறம் ஆட்டோ ஓட்டுவியோ, கப்பல் ஓட்டுவியோ உன் விருப்பம்” என்று தன்வீர் பிடிவாதம் காட்ட, கல்யாணம் முடிந்த கையோடு குவைத்துக்கு விமானம் ஏறினான் அப்பாஸ். வீடுதான் மாறியதே தவிர, வாழ்க்கை மாறவில்லை கௌஹருக்கு. தங்கள் வீட்டில் விடிகாலை 4 மணிக்கு எழுந்து இடியாப்பத்திற்கு மாவு திரட்டி, இடையே அதிகாலை தொழுகையான சுபுஹ் நமாஸ் செய்துவிட்டு மீண்டும் இடியாப்ப வேலைகளுக்குள் இறங்கினால் அது முடிய பிற்பகலாகி விடும். பின்னர் இடியாப்பங்களை வாடிக்கையான ஓட்டல்களுக்கு சென்று கொடுத்து வருவது தபசும் பொறுப்பு. இப்போது இடியாப்பம் வேலை மட்டும்தான் இல்லை. மற்றபடி அதிகாலையில் ஆரம்பித்து நள்ளிரவு வரை கௌஹருக்கு வேலை இருந்து கொண்டே இருந்தது. ஏதாவது ஒன்றை தன்வீர் சொல்லிக் கொண்டே இருப்பாள். இதையெல்லாம் அப்பாசிடம் செல்போனில் பேசும்போது சொல்லலாம் என்று நினைப்பாள். பிறகு நேரில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்து விடுவாள்.\nகௌஹர் கட்டிக்கொண்டு போனபிறகு, தபசும், நுஷ்ரத் இருவ��ும் தனியாக இருக்க நேரிட்டது. எதிர் வீடு என்றாலும் கூட, அடிக்கடி சென்று அக்காவை பார்த்து விட முடியவில்லை. கையில் பணமில்லை, சாப்பாடு செய்யவில்லை போன்ற விஷயங்களை கூட அக்காவை பார்த்து சொல்ல முடியாத அளவுக்கு இடையில் மலைபோல் நின்று கொண்டிருந்தாள் தன்வீர். முதலிரண்டு வாரங்கள் அக்காவை நம்பிக்கொண்டிருந்த தபசும், பிறகு தானே எழுந்து இடியாப்ப வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். உதவிக்கு நுஷ்ரத். முதல்நாள் மாலையே ஊறவைத்த பச்சரியை காயவைத்து மாவாக அரைத்து வைத்து இருப்பாள். அதில் தேவையான அளவு மாவை எடுத்து அவித்து பதமான சூட்டில் உருண்டை பிடித்து அச்சில் வைத்து பிழிந்து, அதற்கென உள்ள சிறிய சிறிய மூங்கில் தட்டுக்களில் இட்டு, வாயகன்ற பெரிய இட்லி பானையில் வேகவைத்து அதன்பின்னர் லாவகமாக பிரித்து பெரிய சில்வர் பாத்திரங்களில் அரை டஜன் ஒரு செட் என்று அடுக்கி வைத்தால் விற்பனைக்குத் தயார். அதனை சைக்கிளில் பின்னால் வைத்து கட்டிக் கொண்டு ஹோட்டல்களுக்கு சென்று விநியோகிப்பதுடன் ஒருநாள் முடிவுக்கு வரும். எல்லாம் முடிந்து படுக்கும்போது முதுகு முழுவதும் பட்,பட்டென்று ஆங்காங்கே நெட்டிமுறியும் ஒலி கேட்பது வாடிக்கையாகி விட்டது.\nஇவ்வளவு செய்தும் வரக்கூடிய பணம் என்பது இடியாப்பத்திற்கு தேவையான பச்சரிசி வாங்கவும், இரண்டு வேளை சாப்பிடவும் மட்டுமே சரியாக இருந்தது. ஓட்டல்களுக்கு இடியாப்பத்தை கொடுத்துவிட்டு நேராக வீட்டுக்கு வரும் தபசும், வாசலிலேயே பூக்களை கட்டி விற்க துவங்கினாள். தபசும் செய்யும் சரிகை வேலைப்பாடுகள் கொண்ட சேராக்கள் பார்ப்பதற்கே கண்ணை பறிக்கும். கிட்டத்தட்ட ஒரு தவம் போல அந்த பூ மாலையை அவள் உருவாக்குவாள். வேலூர் பேருந்து நிலையத்தில் முருகன் அண்ணாவிடம் தான் பூக்கள் சொல்லி வைத்து வாங்குவாள். நல்ல ரோஸ் நிறத்தில் பூத்து நிற்கும் சிவிங்கம் பூக்கள் தான் அவளது முதல் தேர்வு. கூடவே சீசனுக்கு கிடைக்கும் எல்லா பூக்களையும் தேவைக்கு தகுந்தாற்போல் சேர்த்துக் கொள்வாள். சிவிங்கம் பூவின் இதழ்களை மென்றால், உவர்ப்பு தன்மையோடு ஒரு வித்தியாசமான சுவையைத் தரும். அவற்றை மெல்ல, மெல்ல கோர்த்து அடுக்கி ஒரு மாலை கட்ட எப்படியும் 3 மணி நேரம் ஆகும். வழக்கமான பூமாலை அல்ல சேரா என்பது, உச்சந்தலையில் ஆரம்பித்து பாதம�� வரை மறையக்கூடிய கல்யாண மாலை அது. பொதுவாக ஆண்கள் தான் சேரா கட்டுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். அவர்களது கைகள் எந்திரம் போல் சுழன்று சுழன்று வேலைபார்க்கும். ஆனால் தபசும் செய்யும் சேரா என்பது சிற்பம் போல நுணுக்கம் மிக்கதாக இருந்தது. இதனால் சேரா கட்டும் ஆர்டர்களும் தபசுத்திற்கு கிடைக்க ஆரம்பித்தது.\nஇந்த நேரத்தில் தான் தன்வீர் தன் கடைசி தம்பி அன்வருக்கு பெண் பார்த்தாள். அப்பாசும், அன்வரும் கிட்டத்தட்ட ஒத்த வயதினர் தான். தன்வீரின் அம்மாவுக்கு காலந்தாழ்ந்து கடைசியாக பிறந்த பிள்ளை என்பதோடு அவனை பெற்றுவிட்டு அவள் கண்மூட, தம்பியை தன் பிள்ளைபோல் வளர்த்தாள் தன்வீர். இன்னும் சொல்லப்போனால் அப்பாசைக் கூட அடிப்பாள், அன்வரை திட்டக் கூட செய்யமாட்டாள். தன் பேச்சை மீறி அப்பாஸ், கௌஹரைக் கட்டிக் கொண்டு வந்துவிட, அக்கா சொல்லை தட்டாது அவள் சொல்லும் பெண்ணையே கட்டத் தயாரான அன்வருக்காக அவன் கல்யாண வேலைகளை பார்த்து, பார்த்து செய்தாள். சித்தூர் அடுத்த மதனபள்ளியில் உள்ள தன் சொந்தங்களில் பேரழகியான சலீமாவை பேசி முடித்தாள். பெரிய மசூதி பக்கத்துல இருக்க மொய்தீன் மண்டபத்தை ஒப்பந்தம் செய்தாள். யாருமே செய்யாத அளவுக்கு மணப்பெண்ணுக்கு மணமகன் அளிக்கும் சடங்கான மஹர் தொகைக்கு 10 சவரனில் புல்ஹார் என்று சொல்லப்படும் நெஞ்சை முழுவதுமாக மறைக்கும் ஆரத்தை வாங்கினாள். தேர்ந்த இளம் ஆட்டுக்குட்டிகளை தானே சந்தைக்கு சென்று பல்லைப் பார்த்து பிடித்து தேர்வு செய்தாள். பெண் சொந்தக்காரர்களுக்கு ஆட்டின் முன்கால் கறி தான் போடவேண்டுமென்றும், அதற்காக வெட்டும்போதே அதனை தனியாக பிரித்து தனியாக சமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாள்.\nஒருமாதத்திற்கு முன்னதாகவே விடுப்பு எடுத்து வந்துவிடவா என்று கேட்ட அப்பாசிடம் எரிந்து விழுந்தாள். “ஏன், இங்க வந்து பொண்டாட்டிக்கு முதுகு புடிச்சு விடப்போறியா, ஒண்ணும் தேவையில்லை, கல்யாண நெருக்கத்துக்கு வந்தா போதும், ரெண்டு நாள்ல கிளம்பி போற மாதிரி டிக்கெட் போட்டுக்கோ” என்று நறுக்கென்று கூறிவிட்டாள். அம்மாவிடம் எதிர்த்து பேசமுடியாத அப்பாஸ் கல்யாண விவரங்களை செல்போனில் கௌஹரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். ஆனாலும் அவளை போனில் பேச முடியாத அளவுக்கு விரட்டி வேலை வாங்கினாள் தன்வீர். க��ஹரின் தங்கைகளை பிடிக்காவிட்டாலும் தபசும் செய்யும் சிவிங்கம்பூ சேராவை பார்த்து வியந்து தான் போனாள். அதனால் அதனை மட்டும் வெளியில் ஆர்டர் கொடுக்காமல் தபசும் தான் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டாள்.\nகல்யாணத்திற்கு வந்தவர்களையெல்லாம் வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள் தன்வீர். குறிப்பாக சலீமா வீட்டு ஆட்கள் தங்குவதற்காக மாடியின் 2 அறைகளையும் சுத்தம் செய்து தந்தாள். சலீமாவுக்கு ஏசி அறை. அதே சமயம் ரசூல்பாய் சொந்தங்களை பார்த்து மட்டும் முகவாய் கட்டையை திருப்பிக் கொண்டாள். அவர்களால் தேவையற்ற செலவு என்றும், விருந்தில் போட்ட கறியை அவர்கள் மட்டுமே சாப்பிட்டு காலி செய்துவிட்டதாகவும் கூறி அங்கலாய்த்தாள். இதை ஏன் என்று கேட்டதற்குதான் கணவன் என்றும் பாராமல் குச்சுபாயை வெளுத்து விட்டாள். அந்த கோபத்தை மாலை கட்டிக் கொண்டிருந்த தபசுத்திடமும் காட்டினாள். பக்கெட்டை தன்வீர் எட்டி உதைத்ததால், மாலையில் மொய்த்திருந்த ஈக்கள் ஒருகணம் படையாக மேலெழுந்து பின்னர் மீண்டும் மாலைக்குள் அடங்கின. கண்ணில் வழிந்த நீரை, பக்கெட் தண்ணீரோடு கலந்து மறைத்த தபசும், அந்த வழியே சென்ற கௌஹரை பார்த்து சிரித்தாள். சீர் கொடுப்பதற்காக அதிரசம் போட்டு வைத்த பெரிய பெரிய பித்தளை தவலைகளை ஒவ்வொன்றாக இடுப்பில் எடுத்துக் கொண்டு நடையாய் நடந்து கொண்டிருந்த கௌஹரால், தங்கைகளை நினைத்து அழத்தான் முடிந்தது.\nவிடிந்தால் கல்யாணம். தேல் கா ரசம் என்ற நலங்கு முடிந்த பின்னர் தான் அப்பாசால் வந்து சேர முடிந்தது. சென்னையில் விமானம் தாமதம். பேருந்தில் இடம் கிடைக்காமல் மாறி,மாறி வந்தது என அவன் பயணமே போராட்டமாக இருந்தது. டெம்போ வேனில் சீர்வரிசை பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த கௌஹர், அப்பாஸ் வந்து நின்றதை பார்த்ததும் வெடித்து அழுதுவிட்டாள். அப்பாசும் கண்கலங்கி, அவளை அணைத்துக் கொண்டான். கௌஹருக்கு அப்போதுதான் கொஞ்சம் நிம்மதியே வந்தது. மாலைக் கட்டிக்கொண்டிருந்த தபசும் கூட அப்படியே போட்டு விட்டு எழுந்து வந்து சலாம் சொல்லி மாமாவை கட்டிக் கொண்டாள். நுஷ்ரத் ஓடிவந்து சேர்ந்து கொண்டாள். இதனை பார்த்த தன்வீர், “வந்ததும் வராததுமா என்ன அங்க ஆட்டம், ஊரே வேடிக்கை பாக்கணுமா நீங்க அடிக்கிற கூத்த, உள்ள வந்துட்டு ஒய்யாரம் பண்ணா, யாரு வேணாம்னு சொன்னா” என்���ு அதற்கும் திட்டி தீர்த்தாள். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சலாம் சொன்ன அப்பாஸ், கல்யாண செலவுக்கான பணத்தை தன்வீரிடம் கொடுக்க அவள் கோபம் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.\n“கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுப்பா, காலையில் எல்லாத்தையும் பேசிக்கலாம்” என்று அப்பாசை சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போனாள். “மாமாகூட பேசு போ, வேலைகளை நாங்க பாத்துக்கிறோம்” என்று அக்காவை விரட்டி விட்டு அவளுடைய வேலைகளை தங்கை நுஷ்ரத்திடம் செய்ய சொன்னாள் தபசும். சிறிது நேரத்தில் கையில் பெரிய பையோடு வந்த கௌஹர், தபசுத்திடம் அதனை கொடுத்து கல்யாணத்திற்கு மாமா வாங்கி வந்ததாகவும், நாளை அதனைதான் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டு சென்றாள். தபசும் மாலையை கட்டி முடித்துவிட்டு படுக்க விடியற்காலை 3 மணியாகி விட்டது. ஆள் ஆளுக்கு கிடைத்த இடத்தில் தூங்கினார்கள். எல்லோருக்கும் அடித்து போட்டதுபோல் ஒரு மயக்கம்.\nபெரிய மசூதியின் பாங்கு எல்லோரையும் எழுப்பி விட்டது. அதிகாலை நமாசுக்கான அழைப்பு அது. ஆண்கள் எழுந்து உளு செய்து விட்டு சுபுஹ் தொழுகைக்கு தயாரானார்கள். பெண்கள் கூடத்தின் உள்பகுதியில் திரண்டார்கள். அப்போது திடீரென மொட்டை மாடியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அது சத்தமாகவும், பிறகு சண்டையாகவும் மாறியது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் சத்தமாகவும் மாற, எல்லோரும் தபதபவென்று மாடிப்படியேறி ஓடினார்கள். மூச்சு வாங்க மேலேறிய தன்வீர், “என்ன, ஏது” என்று கேட்டு பரபரத்தாள். ஆள் ஆளுக்கு தலையில் அடித்துக் கொண்டு அழ, “யாராது சொல்லித் தொலைங்களேன்” என்று பயத்தின் உச்சியில் பதறினாள் தன்வீர். “சலீமா எங்கனு தெரியல, இங்கதா தூங்கினா, முழிச்சி பார்த்தா காணோம்” என்று சலீமாவின் அம்மா சொல்ல, தலையில் இடி விழுந்தது போல் அப்படியே உட்கார்ந்து விட்டாள் தன்வீர்.\n“ஊரைக்கூட்டி, சொந்தபந்தங்களுக்கு சொல்லி, லட்சம் லட்சமாய் செலவு செய்து இப்படி மூக்கறுத்து ஒக்கார வச்சீட்டிங்களே, உன்கிட்ட கேட்டுதானே கல்யாணத்துக்கு தேதி குறிச்சேன். ஏதாச்சும் பிரச்னைனா அன்னிக்கே சொல்லி இருக்கலாமே… இப்படி மூளியாக்கி நாசம் பண்ணிட்டிங்களே” என்று சுவரில் முட்டிக் கொண்டு அழுதாள் தன்வீர். “ஐயோ, அவ இப்படி பண்ணுவானு எனக்கு தெரியாதே… ஏதோ வயசுக் கோளாறு காலேஜ் பசங்க கூட போறா, வர்றானு நெனச்சோம். இப்படி லெட்டர் எழுதி வச்சிட்டு போய்டுவானு எங்களுக்கு தெரியாதே” என்று சலீமாவின் அம்மா சொல்ல பாய்ந்து எழுந்த தன்வீர், “ஊர் மேஞ்ச கழுதைய என் தம்பிக்கு கொடுக்க திட்டம் போட்டியாடி” என்று கொண்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளினாள். அவர்கள் நிலைதடுமாறி படிக்கட்டில் உருள, நின்றிருந்த பெண்கள் அலறி ஆளுக்கொரு திசையில் ஓடினர். கீழே ஆண்களும் ஆளுக்கொருவர் திட்டிக்கொள்ள நிலைமை கை மீறி போனது.\nஆத்திரம், அழுகை, திட்டு, அடி, ரத்தம் என்று எல்லாம் முடிந்து ஒவ்வொருவரும் தளர்ந்து அப்படியே தொய்ந்து விழுந்தனர். விஷயம் பெரிய மசூதி ஆட்களுக்கு சென்றது. அவர்கள் வீடுதேடி வந்துவிட்டனர். பிரியாணிக்கு ஆடு அறுத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தனர். தன்வீர் பக்கத்தில் தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தான் அன்வர். சுவரில் ஒரு காலை மடித்தும், உதறியும் நிலையில்லாமல் நின்று கொண்டிருந்தான் அப்பாஸ். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல் பீடியை உறிஞ்ச ஆரம்பித்து விட்டார் குச்சுபாய். சலீமாவின் குடும்பத்தினர் தண்டனையை ஏற்றுக் கொள்ள தயார் என்பதுபோல் கையை கட்டிக் கொண்டு விசும்பியபடி நின்று கொண்டிருந்தனர்.\nதொண்டையை செருமியபடி பேச்சை துவங்கினார் ஜமாலுதீன் பாய், பெரிய மசூதியின் பாங்கு ஓதுபவர் அவர்தான். “விருப்பம் இல்லாத பொண்ணை கட்டச்சொல்லி குரான்ல சொல்லல. அவள கேக்காம இந்த நிக்காஹ்வை செய்ய நெனச்சதே உங்க தப்பு. ஆள் ஆளுக்கு கொற சொல்லிக்கிறதால ஒண்ணும் ஆகப்போறது இல்ல. கல்யாணம் நின்னு போனதா நீங்க பாக்குறீங்க. யாரை யார் கூட ஜோடி சேக்கணும்னு அல்லாவுக்கு தெரியும்னு நான் நெனக்கிறேன்” என்று சொல்லி இடைவெளி விட்டார்.\n“சலீமா வீட்டு ஆளுங்கள திட்றதாலேயோ, அடிக்கிறதாலேயோ நின்னு போன நிக்காஹ் நடந்துடும்னு நெனக்கிறியா. அடுத்து என்ன பண்றதா உத்தேசம்” என்று தன்வீரிடம் கேள்வி எழுப்பினார். “நா எதுவும் சொல்ற நெலமைல இல்ல. என் வவுத்துல பொறந்த புள்ளைக்கும் என்னால பொண்ண பார்த்து கட்டி வைக்க முடியல. நா பெறாத புள்ளைக்கும் பொண்ண பார்த்து கட்டி வைக்க முடியல. இனி நா எதுவும் செய்றதா இல்ல” என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.\n“குச்சுபாய் நீங்க என்ன சொல்றீங்க” என்று கேட்க அவர் பதில் சொல்லாம���் தலையை இடமும்,வலமுமாக ஆட்டினார்.\n“இவங்க தான் நொந்து போய் இருக்காங்க. நீயாச்சும் ஏதாச்சும் சொல்லேன்பா” என்று அப்பாசிடம் பேசினார் ஜமாலுதீன் பாய்.\n“எங்ககிட்ட கேக்குறதவிட மாப்பிள்ளை அன்வர் கிட்ட கேளுங்க, அவன்தான் பாதிக்கப்பட்டவன்” என்று சொன்னான் அப்பாஸ்.\nஇதைக்கேட்டு தலையை உயர்த்திய அன்வர் மூக்கை உறிஞ்சி, “நானோ எங்க அக்காவோ எந்த தப்பும் பண்ணாதப்போ நாங்க எதுக்கு அழணும்” என்றான்.\n“எனக்கு கல்யாணம் பண்ணி பாக்க எங்க அக்கா ஆசைப்பட்டா, கொணவட்டத்துல இப்படி ஒரு கல்யாணம் நடந்தது இல்லனு சொல்ற அளவுக்கு ஏற்பாடு செஞ்சா. அவ ஆசைல சலீமா மண்ணள்ளி போட்டாலும்… நா போட விரும்பல. இதே தேதில இன்னிக்கே நா கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்றேன். எங்க அக்காவுக்கு அதா நான் தர்ற நிம்மதி” என்றான்.\nஇதைக்கேட்ட ஜமாலுதீன், “நல்ல முடிவு தான் எடுத்து இருக்க அன்வர்” என்று பாராட்டிவிட்டு தன்வீர் பக்கம் திரும்பி, “என்ன சொல்ற தன்வீர் உங்க சொந்தத்துல யார் இருக்கா… யாரையாச்சும் நீ நெனச்சு இருக்கியா” என்று கேள்வி எழுப்பினார்.\n“என் கணக்குதான் தப்பா போய்டுச்சே, இன்னொருமுறை யார் வாழ்க்கையையும் நான் சோதிக்க விரும்பல, நானும் அசிங்கப்பட்டுக்க விரும்பல, அன்வர் என்ன சொல்றானோ, அதுவே நடக்கட்டும்” என்று அமைதியானாள்.\n“நீ என்னபா சொல்ற” என்று ஜமாலுதீன் பாய் கேட்க, சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான் அன்வர். ஒட்டுமொத்த வீடே உறைந்தது போல் காணப்பட்டது. மூச்சுவிடும் ஒலி கூட துல்லியமாக கேட்டது.\n“நான் தபசும் கட்டிக்க விரும்புறேன். அவகிட்ட ஒருவார்த்தை கேட்டுக்குங்க” என்றான். எல்லோரும் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். ஆஹ் என்ற ஒலியும், ஒருவருக்கொருவர் முணுமுணுப்பாக பேசிக்கொள்ளும் ஒலியும் எழும்ப அந்த கூடமே பல்வேறுபட்ட உணர்வுகளால் நிறைந்து வழிந்தது. அப்பாஸ் சுவரில் பட்ட பந்து போல தடாலென்று முன்னால் வந்து நின்றான். அவன் காலடியில் அமர்ந்திருந்த கௌஹர், வாயைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.\n“தபசும் எங்கே, கூப்பிடுங்க” என்று ஜமாலுதீன் குரல் எழுப்பினார். நிலைப்படியை பிடித்துக்கொண்டு கதவுக்கு பின்னால் நின்றிருந்த தபசும், என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தபடி முன்னால் வந்தாள். “இந்த மாதிரி எல்லாரும் இ���ுக்க ஒரு பொண்ண கூப்பிட்டு, சம்மதமானு கேக்குறது நம்ப பழக்கம் இல்ல. ஆனாலும் இன்னிக்கு நடந்தது ஒரு அசம்பாவிதம். இந்த நொடி இன்னொரு தப்பு நடக்கக்கூடாதுனு நான் நெனக்கிறேன். உனக்கு விருப்பமா, அன்வரை கட்டிக்கிறியா” என்றார்.\nகௌஹரை பார்த்தாள், அப்பாசை பார்த்தாள், தன்வீரை பார்த்தாள். என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றாள் தபசும். அவள் சொல்லப்போகிற பதிலுக்காக அனைவரும் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தனர். தன்வீரை உற்றுப்பார்த்த தபசும், தன்வீரின் முகத்தில் தெரிந்தது எந்தமாதிரியான உணர்ச்சி என்பதை புரிந்து கொள்ள திணறினாள். கண்களை சுழற்றிய தபசும், சமையல்கட்டின் பக்கவாட்டு அறையில் தொங்கவிடப்பட்டிருந்த, அவள் கட்டிய சிவிங்கம்பூ சேராவை பார்த்தாள். குனிந்து கீழுதட்டை பற்களால் மெல்ல கடித்தபடி விசும்பல் ஒலியுடன் ஒப்புதல் என்பது போல் தலையை ஆட்டினாள்.\n மனசுல என்ன இருக்குன்னு அப்போதான் தெரியும், தலைய ஆட்டுறத வச்சி எந்த முடிவும் எடுக்க முடியாது” என்று உறுதியான குரலில் ஜமாலுதீன் கூறினார்.\nநுஷ்ரத் வந்து தபசும் பின்னால் நின்று பேசு என்பது போல் முதுகில் லேசாக உந்தி தள்ளினாள். “கட்டிக்கிறேன்” என்ற வார்த்தை தபசும் வாயில் இருந்து வந்தது. உடனே நுஷ்ரத், கௌஹர் இருவரும் தபசுமை கட்டிக்கொண்டு அழுதனர்.\n“ஆகட்டும், வேலை நடக்கட்டும், கல்யாண வேலையை பாருங்க” என்று சொல்லிவிட்டு ஜமாலுதீன் பாய் எழுந்து வெளியில் நடக்க ஆரம்பித்தார்.\nஅப்பாஸ் மெதுவாக அம்மா தன்வீர் பக்கம் வந்தமர்ந்து “அம்மா, அம்மா, என்னம்மா அமைதியா இருக்க, நீ எதுவும் சொல்லல” என்று கேட்க ஒன்றும் பேசாமல் எச்சிலைக் கூட்டி விழுங்கி தலையை ஆட்டினாள்.\nசலீமா வீட்டினர் ஒவ்வொருவராக எதுவும் சொல்லாமல் வெளியில் செல்ல துவங்கினர். அன்வர் எழுந்து அவன் அறைக்கு சென்றான். குச்சுபாய் வாசலுக்கு சென்று பீடி இழுக்கத் துவங்கினார். பிரியாணி செய்பவர்கள் தன்வீரிடம் வந்து, “முன்கால் கறி எடுத்து தனியா பிரியாணி செய்ய சொன்னீங்க. இப்போ செய்யவா… வேண்டாமா”என்று கேட்டார்கள்.\nதன்வீர் அமைதியாக தபசும்மை பார்த்தாள்.\nதபசும் தொண்டையை செறுமியபடி “செய்யுங்க” என்று கூறினாள்.\nஞாயிறு சிறப்பு சிறுகதை : கம்பளி பூச்சி\nஞாயிறு சிறப்பு சிறுகதை : காலத்தின் வீடு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : ஏய் அடிமை பாலகனே…\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : தீ-க்கு காத்திருப்பவன்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : கடைசி சொத்து\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வேதகிரியின் சங்கு\nஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வருத்திச்சி\nசினிமா விமர்சனம் : இதயத்தை தொடும் இரும்புத்திரை\nஎன்னை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர் : மம்தா பானர்ஜி திடுக்கிடும் தகவல்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : கம்பளி பூச்சி\nஇப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா என நினைக்க வைக்கும் கதை இது. மனநலம் சம்பந்தப்பட்ட கதையை இவ்வளவு எளிமையாக முடியுமா என்பதே ஆச்சரியம்தான்.\nஞாயிறு சிறப்பு சிறுகதை : காலத்தின் வீடு\nமிக உயர்ந்த தத்துவத்தை ஒரு மது கோப்பையை வைத்து, எல்லா காலத்துக்கும் ஏற்றார் போல், கதையாக சொல்வது அரவிந்த் குமாரால் மட்டுமே முடியும்.\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nநடிகர் சூர்யா பிறந்தநாள் : இணையத்தளத்தில் பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை\nவானில் பறக்கும் பொழுது உடைந்த விமானத்தின் ஜன்னல் – 3 பேருக்கு உடல்நலம் குன்றியது\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nபோதைப் பொருளிற்காக பட்டப்பகலில் நடந்த கொலை\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nஆப்கானிஸ்தானில் ஒரு யுவராஜ் சிங்: ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்\nபரபரப்பான மீட்டிங்கில் திடீரென்று நுழைந்த மலைப்பாம்பு..தெறித்து ஓடிய ஊழியர்கள்\nஇராமேஸ்வரத்தில் இருந்து சில்லாங் வரை பறந்த அக்கினி சிறகு அப்துல் கலாம்…\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபோதைப் பொருளிற்காக பட்டப்பகலில் நடந்த கொலை\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் வி���காரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-made-jadeja-scaring-the-ipl-010332.html", "date_download": "2018-10-15T10:57:56Z", "digest": "sha1:H4LZM47FJMQIJVWVIMFM2GNFRZL3ZDQU", "length": 9062, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "அடிக்கத் துரத்திய தோனி... மிரண்டு போன ஜடேஜா... ஐபிஎல்லில் காமெடி! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\nSL VS ENG - வரவிருக்கும்\n» அடிக்கத் துரத்திய தோனி... மிரண்டு போன ஜடேஜா... ஐபிஎல்லில் காமெடி\nஅடிக்கத் துரத்திய தோனி... மிரண்டு போன ஜடேஜா... ஐபிஎல்லில் காமெடி\nமைதானத்தில் ஜடேஜாவுடன் விளையாடிய தோனி\nபுனே: ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, கீப்பிங் செய்து கொண்டிருந்த தோனி பந்தால் அடிக்கத் துரத்த, அருகில் இருந்த ஜடேஜா மிரண்டு போனார்.\nஐபிஎல்லில் நேற்று நடந்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ராயுடு அபாரமாக சதமடிக்க சிஎஸ்கே 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nமுதலில் ஹைதராபாத் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் 7வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். அப்போது ஹைதராபாத்தின் ஷிகார் தவான் பந்தை இடது பக்கம் அடித்துவிட்டு ரன் ஓடினார்.\nஅருகே பீல்டர் இல்லாததால், கீப்பரான மகேந்திர சிங் தோனி, ஓடிச் சென்று பந்தை எடுத்தார். அப்போது ஜடேஜாவும பந்தை பிடிப்பதற்காக ஓடி வந்தார்.\nபந்தை கையில் எடுத்த தோனி, ஜடேஜா மீது எறிவதுபோல் சைகை செய்தார். உண்மையாகவே பந்தை எறிகிறார் என்று ஜடேஜா ஒதுங்கினார்.\nஇருவரும் சிரித்தபடியே சென்றனர். இந்த வீடியோதான் தற்போது சமூகதளங்களில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மிகவும் முக்கியமான போட்டியாக இருந்தபோதும், பதற்றம் அடையாமல் எப்படி விளையாட வேண்டும் என்பதை தோனி மீண்டும் நிரூபித்துள்ளார்.\nஐபிஎல்லில் நடந்துள்ள இந்த காமெடி வீடியோ தற்போது வேகமாக பரவி, தோனியை ஏன் கேப்டன் கூல் என்று அழைக்கிறோம் என்பதற்கு மற்றொரு உதாரணமாகி உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/07/05/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-15T10:54:16Z", "digest": "sha1:TKW6V6MOFWE7KFURRT73YFKTYN7JGQ37", "length": 15963, "nlines": 147, "source_domain": "thetimestamil.com", "title": "அனார், என். சத்தியமூர்த்தி 2017ம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது! – THE TIMES TAMIL", "raw_content": "\nஅனார், என். சத்தியமூர்த்தி 2017ம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 5, 2017\nLeave a Comment on அனார், என். சத்தியமூர்த்தி 2017ம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது\n2017-ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது, கவிஞர் அனாருக்கும் கவிஞர் என். சத்தியமூர்த்திக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த் அறிவிப்பில்…\nதமது முன்னோடியான கவிதைகள் மூலமாக நவீன தமிழ்க் கவிதைக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்து யோசிக்கும்பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ஆளுமை கவிஞர் ஆத்மாநாம்.\nதமிழ் நவீனக் கவிதையின் செழுமையான காலகட்டமான 1970-களில் தனது ஈடுபாடுமிக்க கவி ஆர்வத்தைக் கவிதைகள், கவிதையியல் பற்றிய உரையாடல், கவிதைக்கென ஒரு பத்திரிகை, கவிதை மொழிபெயர்ப்பு எனப் பன்முகமான பங்களிப்பின் மூலமாக வழங்கியவர் ஆத்மாநாம்.\nகவிஞர் ஆத்மாநாம் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும் மெய்ப்பொருள் பதிப்பகம் ‘கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’யைக் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.\n2015-ஆம் ஆண்டு கவிஞர் இசை அவர்களுக்கும் 2016-ஆம் ஆண்டு ‘மீகாமம்’ தொகுப்புக்காகக் கவிஞர் க.மோகனரங்கன் அவர்களுக்கும் ‘கவிஞர் ஆத்மாநாம் விருது’ வழங்கப்பட்டது.\nமுதற்கட்டமாகக் கவிஞர் கலாப்ரியாவை நெறியாளராகக் கொண்டு கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் க. மோகனரங்கன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு 2017-ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருதுக்குரிய கவிதைத் தொகுப்பை, விருதாளரைத் தேர்ந்தெடுக்கச் செயல்பட்டது. அக்குழு டிசம்பர் 2013 முதல் டிசம்பர் 2016 வரை வெளிவந்த கவிதை நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்து அளித்த தேர்வுச் சிறுபட்டியல் 2017 மே மாதம் வெளியிடப்பட்டது.\nஇரண்டடுக்குத் தேர்வு முறையில் விதிகளுக்கு உட்பட்டு அச்சிறு பட்டியலிலிருந்து கவிஞர் சுகுமாரன் அவர்களின் தலைமையில் எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் க.மோகனரங்கன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு விருதாளரைத் தேர்வுசெய்து சமர்ப்பித்தது. நடுவர் குழுவின் முடிவின்படி இந்த ஆண்டுக்கான ரூ.25000/- பரிசுத் தொகை அடங்கிய கவிஞர் ஆத்மாநாம் விருது ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்புக்காகக் கவிஞர் அனார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.\nமூன்றாம் ஆண்டில் கவிஞர்ஆத்மாநாம் அறக்கட்டளை பிற மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதைத் தொகுப்புகளுக்கு இந்த ஆண்டிலிருந்து ‘கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது – 2017’\nவிருதினை வழங்க முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்படும் தொகுப்பிற்கு ரூபாய் 10,000/- உள்ளடக்கிய ‘கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது’ம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம்.\nமொழிபெயர்ப்பாளர்கள் ஆர். சிவகுமார், ஜி. குப்புசாமி, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு டிசம்பர் 2013 முதல் டிசம்பர் 2016 வரை வெளிவந்த கவிதை நூல்களிலிருந்து 2017-ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருதுக்குரிய கவிதைத் தொகுதியை, விருதாளரைத் தேர்ந்தெடுக்கக் கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளைக்கு அனுப்பிய முதற்கட்டத் தேர்வுச் சிறுபட்டியல் 2017 மே மாதம் வெளியிடப்பட்டத���.\nஇரண்டடுக்குத் தேர்வு முறையில் விதிகளுக்கு உட்பட்டு அச்சிறுபட்டியலிலிருந்து நடுவர் குழு விருதாளரைத் தேர்வுசெய்து சமர்ப்பித்தது. அம்முடிவின்படி இந்த ஆண்டுக்கான ரூ.10000/- பரிசுத் தொகை அடங்கிய கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது – 2017 ‘தாகங்கொண்ட மீனொன்று: ஜலாலுத்தின் ரூமி’ கவிதை நூலுக்காக என். சத்தியமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.\nபரிந்துரையாளர்கள், தேர்வுக்குழுவினர் ஆகியோருக்கு எங்கள் அன்பான நன்றி.\nகவிஞர் அனார், என். சத்தியமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.\nஇந்த ஆண்டுக்கான (2017) விருதுவிழா வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும்.\nகுறிச்சொற்கள்: ஆத்மாநாம் விருது இலக்கியம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry #நிகழ்வுகள்: காகிதம் உருவாக்கும் பயிற்சி முகாம்\nNext Entry கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது குண்டு வீசிய யோகா மாஸ்டர்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abouttamilbooks.blogspot.com/2016/05/blog-post_10.html", "date_download": "2018-10-15T10:48:13Z", "digest": "sha1:JHSSGQC6EZ2SBNHONMMPJO2TZOXWJMMZ", "length": 41281, "nlines": 101, "source_domain": "abouttamilbooks.blogspot.com", "title": "தமிழ் நூல்கள் அறிமுகம்: ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதிகளின் இரண்டு செயற்தந்திரங்கள் - லெனின் (நூல் அறிமுகம்)", "raw_content": "\nஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதிகளின் இரண்டு செயற்தந்திரங்கள் - லெனின் (நூல் அறிமுகம்)\n1905ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கட்சியின் மூன்றாவது காங்கிரசில் ஏற்பட்ட செயற்தந்திரம் பற்றிய விவாதத்தின் தொடர்ச்சியாக ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதிகளின் இரண்டு செயற்தந்திரங்கள் என்ற நூலை லெனின் எழுதினார்.\nஇந்நூலில் இரண்டுவித செயற்தந்திரங்கள் பற்றிய விவாதங்கள் அடங்கியிருக்கிறது. ஒன்று போல்ஷிவிக்குகளின் மார்க்சிய புரட்சிகர போக்கு, மற்றொன்று மென்ஷிவிக்குகளின் சந்தர்ப்பவாதப் போக்கு. 1905ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற மென்ஷிவிக்குகளின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட செயற்தந்திரத்தையும் லெனின் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். முன்னுரையில் இந்நூலின் நோக்கத்தை லெனின் தெளிவுபடுத்தியுள்ளார்.\n“ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் செயற்தந்திரத் தீர்மானங்களையும், மாநாட்டின் செயற்தந்திரத் தீர்மானங்களையும் கவனமாகப் பயில்வதும், அவற்றிலேயுள்ள மார்க்சியக் கோட்பாடுகளினின்று வழுவிய திரிபுகள் எவை என்று வரையறுத்துக் கொள்வதும், ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயக பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தூலமான பணிகளைப் பற்றித் தெளிந்த அறிவைப் பெறுவதும் புரட்சிகரமான சமூக-ஜனநாயகவாதிகளின் மிகமிக அவசரமான பணி என்று கருதுகிறோம். இந்தப் பணியின் காரணமாகத்தான் இச்சிறுநூல் எழுதப்பட்டிருக்கிறது.\nருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சி முழுவதும் எதிர்காலத்தில் முற்றாக ஒன்றுபடுவதற்கு அடிப்படையாக செயற்தந்திர ஒற்றுமைக்குச் சொல்லளவில் இணங்கச் செய்வதோடு நின்று கொள்ளாமல் நடைமுறையில் அதற்கான வழியைச் செப்பனிட விரும்புகிறவர்களுக்கு மார்க்சியக் கோட்பாடுகளின் நிலையிலிருந்து புரட்சியின் படிப்பினைகளின் நிலையிலிருந்து நமது போர்த்தந்திரங்களைச் சோதித்தறிவது அவசியமாகும்.”1\nஇன்றைய நிலையில் ஜனநாயகக் குடியரசின் தேவையை முன்வைக்கிறார்.\n“ஒருங்கே பாட்டாளி வர்க்கத்தின் உடனடி நலன்கள் என்னும் நோக்கு நிலையிலிருந்தும் மற்றும் “சோஷலிசத்தின் இறுதியான குறிக்கோள்கள்” என்கிற நோ��்கு நிலையிலிருந்தும் “முடிந்தவரை ஆக முழுவளவான அரசியல் சுதந்திரம்” தேவைப்படுகிறது என்பதை விளக்குகிறது. மேலும், முழுமையான அரசியல் சுதந்திரத்துக்கு ஜார் எதேச்சதிகார ஆட்சியை ஜனநாயகக் குடியரசு மூலம் மாற்றீடு செய்வது அவசியம், இதை நம் கட்சியின் வேலைத்திட்டம் ஏற்கெனவே அங்கீகரித்திருக்கிறது.\nகாங்கிரஸ் தீர்மானம் ஜனநாயகக் குடியரசு எனும் முழக்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது தர்க்க முறையிலும் சரி, கோட்பாடு முறையிலும் சரி அவசியமாகும். ஏனெனில், பாட்டாளி வர்க்கம் ஜனநாயகத்தின் முன்னணி வீரன் என்கிற முறையில் முழுமையான சுதந்திரத்தைத்தான் அடைய முயன்று வருகிறது.”2\nஜனநாயகப் புரட்சியின் வர்க்கத் தன்மையை தெளிவுபடுத்துகிறார்.\n“ஜனநாயகப் புரட்சியின் வர்க்கத் தன்மையைப் பார்க்காமல்விட்டால் இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தின் முக்கியத்துவம் பற்றிய மதிப்பீடு முழுமையற்றிருக்கும், தவறாகவும் இருக்கும். ஆகவே, புரட்சி முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைப் பலப்படுத்தும் என்று தீர்மானம் சேர்த்துச் சொல்கிறது. இன்றைய முதலாளித்துவச் சமூக-பொருளாதார அமைப்பு முறையில் இது தவிர்க்க முடியாதது.\nஓரளவுக்கு அரசியல் சுதந்திரம் பெற்றிருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மீது முதலாளி வர்க்கத்தின் ஆட்சி பலப்படுவது அதிகாரத்திற்காக அவற்றிடையே கடுமையான போராட்டம் தவிர்க்க முடியாதவாறு நிகழ்வதிலும் “பாட்டாளி வர்க்கத்திடமிருந்து புரட்சிக் காலப் பகுதியில் கிடைத்த ஆதாயங்களைப் பறித்துவிடுவதற்கு” முதலாளித்துவ வர்க்கம் கடுமையான முயற்சிகள் செய்வதிலும் கொண்டு போய்விடும். எனவே, ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் முன்னணியில் நின்று அப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிச் செல்கிற பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகத்தில் உள்ளார்ந்திருக்கிற புதிய பகைகளையோ அல்லது புதிய போராட்டத்தையோ ஒரு கணமேனும் மறக்கலாகாது.”3\nகட்சியின் செயற்தந்திரத்தை அமைப்பதில் லெனின் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை எவ்வாறு கையாளுகிறார் என்பதை அறிந்திட முடிகிறது. பொருளாதா சூழ்நிலையின் புறநிலையோடு கட்சியின் செயற்தந்திரமான அகநிலைப்போக்கை அமைத்துக் கொள்வதை இங்கே காணலாம்.\n“ஜார் அரசாங்கத்தை வீழ்த்தும் பிரச்சினையை “ஜனநாயகப் போக்குள்ள” முதலாளி���்துவ வர்க்கத்தினர் பின்னணியில் வைக்கின்றனர், ஆனால் நாம் இதை முன்னணிக்குக் கொண்டுவந்து இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தின் தேவையை வலியுறுத்தித்தீர வேண்டும். மேலும், இன்றைய காலப்பகுதியின் புறநிலைகளோடும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் குறிக்கோள்களோடு பொருந்தும்படியான செயலுக்குரிய வேலைத்திட்டத்தை இப்படிப்பட்ட அரசாங்கத்துக்கு நாம் வரையறுத்துத் தர வேண்டும்.\nஇவ்வேலைத்திட்டம் நம் கட்சியின் முழுமையான குறைந்தபட்ச வேலைத்திட்டமாகும். இது உடனடியான அரசியல், பொருளாதார மாற்றங்கள் பற்றிய வேலைத்திட்டம், ஒரு புறத்தில் இவற்றை இன்றுள்ள சமூக, பொருளாதார உறவுமுறைகளின் அடிப்படையிலேயே முற்றாகக் கைகூடுமாறு செய்ய முடியும், மறுபுறத்தில், அடுத்து முன்னோக்கி அடி எடுத்து வைப்பதற்கு, சோஷலிசத்தைச் சாதிப்பதற்கு, இவை தேவைப்படுகிறன்றன.”4\nஉடனடி சோஷலிசப் புரட்சியினை நடத்துவது பற்றிய அரை-அராஜகவாதிகளின் கருத்துக்களை லெனின் மறுத்துரைக்கிறார் அவர்களது விமர்சனத்தையும் மறுத்து பதிலளிக்கிறார். அரை-அராஜகவாதிகள் சோஷலிசப் புரட்சியை தள்ளிப்போடுவதாக குற்றம் சாற்றுகின்றனர். சோஷலிசப் புரட்சியைத் தள்ளிப்போடவில்லை, ஜனநாயகக் குடியரசுக்கான பாதை என்கிற ஒரே சாத்தியமான வழியில் முதலடி வைக்கபடுவதாக லெனின் கூறுகிறார். மேலும் கூறுகிறார், அரசியல் ஜனநாயகம் என்னும் பாதையைவிட்டு வேறெந்த வழியிலாவது சோஷலிசத்தை அடைய விரும்புகிறவர்கள் பொருளாதார அர்த்தத்திலும் அரசியல் அர்த்தத்திலும் ஒருங்கே அபத்தமான, பிற்போக்கான முடிவுகளுக்கே தவிர்க்க முடியாமல் வந்தடைகின்றனர் என்று விமர்சிக்கிறார். இதனை புற அக நிலைமைகளின் அடிப்படையில் விளக்குகிறார்.\n“ருஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியின் அளவும் (இது ஒரு புறநிலைமை) பாட்டாளி வர்க்கத் திரள்களின் வர்க்க உணர்வின் அளவும் ஒழுங்கமைப்பின் அளவும் (இது புறநிலைமையோடு பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ள அகநிலைமை) தொழிலாளி வர்க்கத்தின் உடனடியான முழுமையான விடுதலையை அசாத்தியமாக்குகின்றன. சிறிதும் விஷயமறியாத பேர்வழிகள்தாம் இன்று நிகழ்ந்துவரும் ஜனநாயகப் புரட்சியின் முதலாளித்துவத் தன்மையைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்ள முடியும். திரள்திரளான தொழிலாளிகள் சோஷலிசத்தின் குறிக்க���ள்களைப் பற்றியும் அதைச் சாதிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும் இன்னமும் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்கள் எனும் உண்மையை மிகவும் வெகுளித்தனமான நம்பிக்கை ஆர்வலர்கள்தான் மறக்க முடியும். தொழிலாளிகளின் விடுதலையைத் தொழிலாளிகள் தாம் வென்று கொள்ள வேண்டும் என்று நாமனைவரும் திடமாக நம்புகிறோம். முதலாளி வர்க்கம் முழுவதையும் எதிர்த்து நடக்கும் ஒரு பகிரங்கமான வர்க்கப் போராட்டத்திலே மக்கள் திரள் வர்க்க உணர்வும் ஒழுங்கமைப்பும் பயிற்சியும் போதனையும் பெறாவிட்டால் சோஷலிசப் புரட்சி எனும் பேச்சுக்கே இடமில்லை.”5\nஇந்த இடத்தில் லெனின் இடது, வலது என்கிற இரு போக்குகளையும் விமர்சிக்கிறார். மேலிருந்து செயல்படுவதை, அதாவது ஒர் இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகள் கலந்து கொள்வது கோட்பாட்டு முறையில் அனுமதிக்கத்தக்கது என்பதை மறுக்கிற இடதுஅராஜகப் போக்கை லெனின் கண்டிக்கிறார்.\n“புதிய-இஸ்க்ரா கருத்தை, அதாவது இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தில சமூக-ஜனநாயகவாதிகள் கலந்து கொள்வது ஒரு வகையான மில்லிரான்வாதமாக (பிரெஞ்சு சோஷலிச சீர்திருத்தவாதமாக) இருக்குமென்றும் முதலாளித்துவ ஆட்சி முறையைப் புனிதப்படுத்துவது ஆகிய வகையில் அது கோட்பாட்டு முறையில் அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் கூறும் கருத்தை, ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்சிரஸ் இந்தப் பிரகடனத்தின் வழியாக மாற்றவொண்ணா வகையில் நிராகரித்தது.”6\nஇடது அராஜகவாதிகள், இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தில் கலந்து கொள்வது என்பது பிரெஞ்சு வகைப்பட்ட வலதுதிரிபாக பேசுவதை லெனின் இங்கே விமர்சிக்கிறார். மேலும் லெனின் கீழிருந்து மட்டுமே செயற்படுவதற்கு மட்டுமீறி பழக்கப்படுத்திக் கொண்ட வலது போக்கையும் லெனின் மறுதலிக்கிறார். அதாவது தற்காப்புப் போராட்டங்களை மட்டுமே நடத்துவதற்கு மிதமிஞ்சிப் பழக்கப்படுத்தி கொண்டு, வலுவான தாக்குதலுக்கு தயாரிப்பு செய்வதற்கு பயிலாத போக்கை இங்கே குறிப்பிடுகிறார். இந்நூலின் மற்றொரு இடத்தில், ருஷ்யாவில் நாடாளுமன்றம் இன்னும் தோன்றவில்லை, ஆனால் அதற்குள் நாடாளுமன்ற மூடத்தனம் காணப்படுவதை சுட்டிக்காட்டி கண்டித்துள்ளார்.\nநாடாளுமன்ற மூடத்தனம் (parliamentary cretinism) என்றால், நாடாளுமன்ற நடவடிக்கையைத் தவிர மற்றப் போராட்ட முறையை புறக்கணித்து, நாடாளுமன்றமே முழு வல்லமையான ஒரே நடவடிக்கையாக கருதுகிற சந்தர்ப்பவாதப் போக்காகும்.\n“கடைசிப் பகுப்பாய்வில் பார்க்கும்போது, அரசியல் சுதந்திரம், வர்க்கப் போராட்டம் பற்றிய மாபெரும் பிரச்சினைகளை பலப்பிரயோகம் ஒன்றுதான் தீர்த்துவைக்கிறது, பாதுகாப்புக்காக மட்டுமின்றித் தாக்குதலுக்காவும் இந்த பலப்பிரயோகத்தைத் தயாரித்து ஒழுங்கமைப்பது தீவிரமாகப் பயன்படுத்துவதும் நம் வேலையாகும். ஐரோப்பாவில் அரசியல் பிற்போக்கு நீண்ட காலமாக நடத்திவரும் ஆட்சி- இது பாரிஸ் கம்யூன் நடந்த நாட்களிலிருந்து இடையறாது நீடித்து வருகிறது- செய்கை என்பது “கீழிருந்து” மட்டுமே நடந்தேற முடியும் எனும் கருத்துக்கு நம்மை மிதமிஞ்சிப் பழக்கப்படுத்தியுள்ளது.\nதற்காப்புப் போராட்டங்களை மட்டுமே பார்ப்பதற்கு நம்மை மிதமிஞ்சிப் பழக்கப்படுத்தியுள்ளது. ஐயமின்றி ஒரு புதிய சகாப்தத்தில நாம் நுழைந்திருக்கிறோம்- அரசியல் எழுச்சிகளும் புரட்சிகளும் நடக்கும் காலப்பகுதி தொடங்கிவிட்டது. இன்று ருஷ்யா கடந்து வரும் இப்படிப்பட்ட காலப்பகுதியில் நாம் பழைய, மாறுதலற்ற சூத்திரங்களோடு நிறுத்திக் கொள்வது அனுமதிக்கத்தக்கதல்ல. மேலிருந்து செயல் புரிவது எனும் கருத்தை நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும், மிகவும் வலுவான, தாக்குச் செயலுக்குத் தயாரிப்பு செய்ய வேண்டும், அப்படிப்பட்ட செயலுக்குரிய நிலைமைகளையும் வடிவங்களையும் பயில வேண்டும்.”7\nதற்போதைய ருஷ்யாவின் கட்டம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கானது என்பதை லெனின் மார்க்சிய வழியில் விளக்குகிறார். இந்த ஜனநாயகப் புரட்சியானது சமூக பொருளாதார சாரத்தில் முதலாளித்துவத் தன்மையுடையது, அதனால் இப்புரட்சியானது பாட்டாளி வர்க்கத்தின் அக்கறைக்கு உரியது கிடையாது என்று கருதுகிற புதிய-இஸ்க்ரா குழுவினருக்கு லெனின் பதிலளிக்கிறார்.\n“ஒரு வகையினம் என்கிற முறையில் முதலாளித்துவப் புரட்சியின் அர்த்தத்தையும் உள்பொருளையும் புதிய-இஸ்க்ரா குழுவினர் முற்றாகத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். முதலாளித்துவப் புரட்சி என்பது முதலாளி வர்க்கத்துக்கு மட்டுமே அனுகூலமாயிருக்க முடியும் எனும் கருத்து அவர்களின் வாதங்களிலே எப்போதும் இழையோடிக் கொண்டிருக்கிறது. எனினும் இதைவிட தவறான கருத்து வேறொன்றும் இருக்க முடியாது.\nமுதலாளித்துவப் புரட்சி என்பது பூர்ஷ்வா – அதாவது, முதலாளித்துவ- சமூக-பொருளாதார அமைப்பு முறையின் கட்டுக்கோப்பை விட்டு விலகாத ஒன்றாகும். முதலாளித்துவப் புரட்சி முதலாளித்துவ வளர்ச்சியின் தேவைகளை வெளியிடுகிறது, அது முதலாளித்துவத்தின் அடித்தளங்களை அழிப்பதற்குப் பதிலாக மறுபுறம் செயல் பட்டு அவற்றை விரிவாக்குகிறது, ஆழப்படுத்துகிறது. எனவே, இந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை மட்டுமின்றி முதலாளி வர்க்கம் முழுவதின் நலன்களையும் வெளியிடுகிறது.\nமுதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளி வர்க்கத்தின் மீது முதலாளி வர்க்கம் ஆட்சி செலுத்துவது தவிர்க்க முடியாது, ஆகையால் முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைவிட அதிகமாக முதலாளி வர்க்கத்தின் நலன்களையே வெளியிடுகிறது என்று முழு உரிமையுடன் சொல்ல முடியும், ஆனால் முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை அறவே வெளியிடுகிறதில்லை என்று நினைப்பது சுத்த அபத்தமாகும்.”8\nமுதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி எவ்வாறு பாட்டாளி வர்க்கத்திற்கு அனுகூலமானது என்பதை விவரிக்கிறார். மார்க்சிய அடிப்படைக் கூறுகளில் நின்று ருஷ்ய நிலைமைகளை பகுப்பாய்வு செய்கிறார்.\n“பொதுவாகவும் சரி, குறிப்பாக ருஷ்யா சம்பந்தமாகவும் சரி, இந்த மார்க்சியக் கோட்பாடுகள் அனைத்தும் நுண்ணிய விவரத்தோடு நிரூபிக்கப்பட்டும் விளக்கப்பட்டும் உள்ளன. மேலும் முன்னேறுகிற முதலாளித்துவ வளர்ச்சியைத் தவிர வேறெதிலாவது தொழிலாளி வர்க்கத்தின் விமோசனத்தைத் தேடுவது எனும் கருத்து பிற்போக்கானது என்று இந்தக் கோட்பாடுகளிலிருந்து தொடர்கிறது. ருஷ்யா போன்ற நாடுகளில் முதலாளித்துவத்தால் தொழிலாளி வர்க்கம் துன்பப்படுகிறதை விட போதாக் குறையான முதலாளித்துவ வளர்ச்சியாலேதான் அதிகமாகத் துன்பப்படுகிறது.\nமுதலாளித்துவப் புரட்சி என்பது பழங்காலத்தின் மீதமிச்சங்களை, பண்ணையடிமைகளைச் சொந்தமாக வைத்திருக்கும் அமைப்பு முறையின் மீதமிச்சங்களை மிகவும் உறுதியாகத் துடைத்தெறிந்து விட்டு முதலாளித்துவத்தின் மிகவும் விரிவான, சுதந்திரமான, விரைவான வளர்ச்சிக்கு மிக முழுமையாக உத்தரவாதம் செய்கிற புரட்சியெழுச்சியாகும்.\nஎனவேதான், முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வார்க்கத்துக்கு மிக உயர்ந்த அளவிலே அனுகூலமானதாகும். பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு முதலாளித்துவப் புரட்சி முற்றிலும் அவசியமாகும். எவ்வளவுக்கெவ்வளவு முழுமையானதாகவும் உறுதியானதாகவும் முரணற்றதாகவும் முதலாளித்துவப் புரட்சி இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை எதிர்த்தும், சோஷலிசத்துக்காவும் நடத்துகிற போராட்டம் மிகவும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருக்கும். விஞ்ஞான சோஷலிசத்தின் அடிப்படைக் கூறுகளை அறியாதவர்கள்தான் இந்த முடிவு புதுமையானது, வேடிக்கையானது, முரணுண்மையாயுள்ளது என்று நினைக்க முடியும்.”9\nபுரட்சிகர வழி அல்லாமல் சீர்திருத்தங்களின் வழியே செல்வது முதலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது. புரட்சிகர வழி என்பது பாட்டாளி வர்க்கத்துக்கு குறைந்த வலிகொடுக்கும் எனவே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்று நடத்தி முடிக்க வேண்டும்.\n“முதலாளித்துவப் புரட்சி எவ்வளவுக்கு எவ்வளவு முரணின்றி இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஜனநாயகப் புரட்சியால் கிடைக்கும் ஆதாயங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கும் விவசாயிகளுக்கும் அது உத்தரவாதம் செய்யும்.\nமுதலாளித்துவப் புரட்சியில் இருந்து பாட்டாளி வர்க்கம் விலகி நிற்கக் கூடாது, அதன்பால் அசிரத்தையாய் இருக்கக்கூடாது, புரட்சித் தலைமையை முதலாளி வர்க்கம் எடுத்துக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது, அதற்கு மாறாகப் புரட்சியைச் சாதித்து முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதில் தானே சக்திமிக்க பங்காற்ற வேண்டும், முரணற்ற பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கு மிகுந்த உறுதியுடன் போராட வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்துக்கு மார்க்சியம் போதிக்கிறது.\nருஷ்யப் புரட்சியின் முதலாளித்துவ-ஜனநாயக எல்லைகளைத் தாண்டி நாம் போக முடியாது. ஆனால் இந்த எல்லைகளை நாம் மிகப் பெரிதாக விரிவாக்க முடியும், ஆனால் இந்த எல்லைகளுக்குள்ளே நாம் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவும் உடனடித் தேவைகளுக்காகவும் எதிர்காலத்திய முழுமையான வெற்றிக்கு அதனுடைய சக்திகளைத் தயாரிப்பதைச் சாத்தியமாக்கும் நிலைமைகளுக்காகவும் போராட முடியும், போராட வேண்டும்.”10\nபாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகப��� புரட்சியை நடத்தி முடிப்பதற்கு விவசாயிகளை இணைத்து பாட்டாளி வர்க்க, விவசாயி மக்களின் புரட்சிகரமான, ஜனநாயக சர்வாதிகாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.\n“பாட்டாளி வர்க்கம் ஒன்றுதான் ஜனநாயகத்துக்கு முரணின்றிப் போராடும் போராளியாக இருக்கமுடியும். அதன் புரட்சிப் போராட்டத்தில் திரளான விவசாயி மக்கள் கலந்து கொண்டால்தான் அது ஜனநாயகத்திற்காக வெற்றிகரமாகப் போரிடும் போராளியாக முடியும். இதற்குப் பாட்டாளி வர்க்கம் போதிய வலிமை பெற்றிராவிட்டால் முதலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியின் தலைமையில் இருக்கும். அந்தப் புரட்சிக்கு ஒரு முரணுள்ள, தன்னலமுள்ள தன்மையைக் கொடுக்கும், பாட்டாளிவர்க்க - விவசாயி மக்களின் புரட்சிகரமான - ஜனநாயக சர்வாதிகாரம் ஒன்றுதான் இதைத் தடுக்க முடியும்.”11\nலெனினால் எழுதப்பட்ட இந்நூல், 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் செயிண்ட்பீட்ர்ஸ்பர்க் பத்திரிகைக் கமிட்டியால் தடை செய்யப்பட்டது. மார்ச் மாதம் இதனை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. ஆனால் இந்தத் தடையை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. இந்நூல் ருஷ்யாவின் பல நகரங்களில் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டு, கட்சி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களால் படிக்கப்பட்டது. போல்ஷிவிக் கட்சியின் வளர்ச்சியில் இந்நூல் குறிப்பிடத்தக்க பெரும் பங்கினை செலுத்தியுள்ளது.\n1. ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதிகளின் இரண்டு செயற்தந்திரங்கள் -தேர்வு நூல்கள் தொகுதி 3 – பக்கம்- 20-21\n2. மேற்கண்ட நூல் – பக்கம்- 28\n3. மேற்கண்ட நூல் – பக்கம்- 30-31\n4. மேற்கண்ட நூல் – பக்கம்- 31-32\n5. மேற்கண்ட நூல் – பக்கம்- 33-34\n6. மேற்கண்ட நூல் – பக்கம்- 35\n7. மேற்கண்ட நூல் – பக்கம்- 36-37\n8. மேற்கண்ட நூல் – பக்கம்- 65-66\n9. மேற்கண்ட நூல் – பக்கம்- 67-68\n10. மேற்கண்ட நூல் – பக்கம்- 70-71\n11. மேற்கண்ட நூல் – பக்கம்- 85\nஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்- மார்க்ஸ் (அறிமுகம்)\nஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதிகளின் இரண்டு ச...\nகிராமப்புற ஏழைகளுக்கு- லெனின் (நூல் அறிமுகம்)\nஓரடி முன்னால் ஈரடி பின்னால்-லெனின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=b994f2fb4ed58f9dadd55d35d5166363", "date_download": "2018-10-15T11:44:24Z", "digest": "sha1:D642VHWEEONXMDNAQHWJWNOD3LMPKM3D", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை வி��ிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம��� போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அட��்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம�� 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனி���வன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> ட���சம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=39426", "date_download": "2018-10-15T10:35:01Z", "digest": "sha1:L7ZS275IHW45DKTDY3DCCXKQ26P3UUMV", "length": 3005, "nlines": 24, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி\nகனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 2001ம் ஆண்டிலிருந்தே மருத்துவத்துக்காக கனடாவில் கஞ்சாவை பயன்படுத்துவ��ற்கு அனுமதி உள்ளது.\nபோதைக்காக பயன்படுத்த தடை இருந்தாலும் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் கஞ்சாவுக்கு சட்டபூர்வ அனுமதி வழங்கப்படும் என தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ வாக்குறுதி அளித்திருந்தார்.\nஇதன்படி அதன்படி, 18 வயதுக்குள்பட்டவர்கள் 30 கிராம் வரை கஞ்சா வைத்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்கான திருத்தத்தை கஞ்சா தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்வதற்கான மசோதா, நாடாளுமன்ற கீழவையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.\nஇதனை தொடர்ந்து மேலவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது, இந்நிலையில் சில திருத்தங்களுடன் யூலை 1ம் திகதி சட்டமாக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன் மூலம், ஜி7 நாடுகளிலேயே முதல் முறையாக கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் முதல் நாடாக கனடா மாறவிருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/author/admin/", "date_download": "2018-10-15T11:34:32Z", "digest": "sha1:MZTYMWWMUQHHEURXBPY4OZSB2LTFTPJ7", "length": 4989, "nlines": 89, "source_domain": "www.pasumaikudil.com", "title": "admin | பசுமைகுடில்", "raw_content": "\n இரக்க குண பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர்[…]\n👌👌👌🌷🌷🌷 ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக[…]\nவாழ்க்கை என்பதே உற்சாகம் தானே ================================== சாத்தான் ஒருமுறை தன் தொழிலை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தான். அவன் பயன்படுத்தி வந்த கருவிகளைச் சந்தையில் விற்பனைக்கு வைத்தான்.[…]\n………………………………………….. ‘’ மூச்சு விடும் நேரம்’’.. ………………………………… கவுதம புத்தரின் முன்பாக அவரது சீடர்கள் பலர் அமர்ந்திருந்தனர். தினமும் அவரிடம் புதிது புதிதாக விஷயங்களையும், தெளிவையும் கற்று[…]\nஅதோ பாருங்கள் பறந்து போகிறது கொக்கு திசைதெரியா நடுக்கடலின் மேலே தன்னந்தனியனாகப் பறக்கிறது கொக்கு திசைதெரியா நடுக்கடலின் மேலே தன்னந்தனியனாகப் பறக்கிறது கொக்கு புயல் வரலாம், நோய் வரலாம், அருகில் வீடில்லை, உறவில்லை,[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எ���ிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/09/blog-post_24.html", "date_download": "2018-10-15T11:04:28Z", "digest": "sha1:LEMYKNJPP5YSEXUZH32Z7ZGJOBZ4GM52", "length": 13050, "nlines": 62, "source_domain": "www.urtamilcinema.com", "title": "சென்சாரில் உள்ள பெண் அதிகாரிகள் \" ஜாலியா இருந்தது \" என்று ரசித்து பாராட்டிய \" ஹர ஹர மஹாதேவகி \" !! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nசென்சாரில் உள்ள பெண் அதிகாரிகள் \" ஜாலியா இருந்தது \" என்று ரசித்து பாராட்டிய \" ஹர ஹர மஹாதேவகி \" \nஹர ஹர மகாதேவகி திரைப்படத்தின் இயக்குனர் அளித்த பேட்டியில் \" ஹர ஹர மகாதேவகி திரைப்படத்தை வரும் செப்டம்பர்-29ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.18வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். \"ஏ\"சான்று பெற்றப்படம் எனவே குடும்பதோடு பார்ப்பது அவரவர் விருப்பம். புதுமையான ஒன்றை இப்படத்தில் முயர்ச்சித்துள்ளோம். முத்தக்காட்சி,கவர்ச்சி உடை அணிவது ஆபாசம். நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தை விருப்பமானவர்களோடு சந்தோசமாக பார்க்கலாம். இயல்பு வாழ்க்கையை படமாக்கப்பட்டதால் இப்படத்தின் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கவலையில்லை.\nஇப்படத்தை பார்த்து மக்கள் கெட்டு போவார்கள் என எனக்கு தோனவில்லை. ட்ரைலரை பார்த்தே இரட்டை வசனத்துடன் மிகவும் ஜாலியா இருக்கு என பலர் கூறினர்,அதன் தொடர்ச்சியாகவே முழுவதும் இருக்கும்.அதை தவிர்த்து வேறு எந்த தப்பான காட்சியும் இதில் இருக்காது. இப்படத்தின் கதை பற்றி கூற வேண்டுமானால் கௌதம் புதுமையான தொழில் மேற்கொள்கிறார். நிக்கி கல்லூரி மாணவி இரண்டு பேரும் ஒரு நாள் காலை தங்கள் காதலை பிரேக்கப் பண்றாங்க அப்போ யாரையெல்லாம் சந்திக்காங்க அவங்களுக்கு என்னலாம் நடக்கு, முதல் பாதி காதல் இரண்டாம் பாதி ஏன் பிரேக்கப் என்று பரபரப்பாக கதை நகரும். ஹர ஹர மஹாதேவகி என்ற விடுதியில் நடப்பது தான் கதை எனவே அதையே படத்தோட பெயரா வச்சிட்டோம். சென்சார்லயும் \"ஏ\"க்கு அனுமதி கொடுக்கும் அளவுக்கு படத்தை எடுத்திருந்தோம் . சென்சார்ல���ும் பெண் அதிகாரிகளும் பார்த்துட்டு நல்லா ஜாலியா இருக்குன்னுதான் சொன்னாங்க. மற்றபடி படத்தில் ஒரு கருத்தும் கிடையாது. தங்கராஜ் சார்கிட்ட கதை சொன்னோம் அருக்கு பிடிச்சிருந்தது. 18 பேர்க்கு அப்புறம் கௌதம் தான் இதை படமா கதையா பார்த்தாரு கார்த்திக் சாரோட உள்ளத்தை அள்ளித்தா மாதிரி இருக்குனு கௌதம் பீல் பண்ணாரு.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து என்பது ஒரு பேய் படம் கதைக்கு ஏத்தா மாதிரி தலைப்பு வைத்துள்ளோம். அதில் எந்த தவறும் இல்லை. நான் சரவணன் சார்கிட்ட உதவி இயக்குனரா இருந்தேன். கண்டிப்பா படத்துக்கு பெண்களும் வருவாங்க.படத்தோட பூஜையப்போம் கார்த்திக் சார்கிட்ட இருந்து வாழ்த்து வந்ததா கௌதம் சொன்னார் அதுவே பெரிய விஷியம்தானே\" என்று கூறினார்...\nகௌதம்கார்த்தி உட்பட 18 ஹீரோகளுக்கு இப்படத்தின் கதையை நான் கூறியுள்ளேன். அவர்கள் அனைவருக்கும் இந்த கதை பிடிக்கவில்லை என்று கூற முடியாது... ஆனால் அவர்கள் அனைவரும் வெவ்வேறு விதமான கதைகளை எதிர்பார்த்து இருந்ததால் அவர்களால் இந்த கதையில் நடிக்க முடியவில்லை.\nநிக்கி கல்ராணி பேசியது :-\nஎன்னுடைய எல்லா படத்தையும் போல இதுவும் நல்ல படம் தான். இந்த படத்தை பற்றி ஏன் அதிக பேச்சு வருகிறது என்றால் இந்த படம் ஒரு “ அடல்ட் காமெடி “ படம். இந்த படத்தை மக்களுக்கான ஒரு பொழுதுபோக்கு படமாக தான் நாங்கள் பார்க்கிறோம். இந்த படத்தில் நாங்கள் வேண்டுமென்றே டபுள் மீனிங் வசனங்கள் எதையும் வைக்கவில்லை. படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் சந்தர்ப்ப சூழ்நிலையில் வருவது போல் தான் இருக்கும். இந்த படத்தின் கதையை கேட்டு எனக்கு கதை பிடித்திருந்ததால் தான் நடித்தேன். இந்த படத்தில் யாரையும் தப்பாக காட்டுவது போல் காட்சிகள் இல்லை. வல்காரிட்டி இல்லாமல் இந்த படத்தை நாங்கள் எடுத்துள்ளோம். நாங்கள் படத்தை கூட அடல்ட் காமெடி என்று தான் ப்ரொமோட் செய்கிறோம். நான் ஸ்வீட் பப்ளி காலேஜ் பெண்ணாக நடித்துள்ளேன். என்னை தப்பாக காட்டும் ஒரு படத்தில் நானே நடிக்க மாட்டேன். இந்த படத்தில் அப்படிபட்ட காட்சிகள் ஏதும் இல்லை. இந்த படத்தில் தேவையில்லாமல் அடல்ட் காமெடி எதுவும் இல்லை.\nகௌதம் கார்த்திக் பேசியது :-\nநான் ஹரஹர மஹாதேவகி படத்தின் கதையை கதையாக தான் பார்த்தேன். இது முழுமையான காமெடி என்டர்டெய்னர். ஒரு இடத்தில் நான்கு நண்பர்கள் கூடினால் அவர்களுக்குள் எப்படி பேசிக்கொள்வார்களோ அதே போல் தான் இப்படத்தில் காட்சிகள் இருக்கும். இந்த படத்தை ஏன் குடும்பத்தோடு பார்க்ககூடாது என்று சொல்கிறோம் என்றால் , நாம் நம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் சில விஷயத்தை குடும்பத்தினர் முன்பு கண்டிப்பாக பேசமாட்டோம்... அதனால் தான் இந்த படத்தை அடல்ட்ஸ் ஒன்லி படம் என்று சொல்கிறோம். நான் ஹரஹர மஹாதேவகியையும் , இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தையும் யூத் ஆடியன்ஸ் அனைவரையும் மனதில் வைத்து தான் தேர்ந்தெடுத்து நடித்துள்ளேன். இந்த இரண்டு படங்களில் நடிப்பது கண்டிப்பாக ஸ்டீரியோ டைப் ஆகாது என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் நிறைய கதைகளில் நடித்துள்ளேன் அதை போல் தான் இந்த படமும். படத்தின் கதையை கேட்டு அப்பா சிரித்தார். இந்த படம் அடல்ட் காமெடி தான் , செக்ஸ்வல் காமெடி இல்லை. இங்கே யாருக்கும் அடல்ட் காமெடி பற்றிய சரியான புரிதல் இல்லை. ஹரஹர மஹாதேவகி இளைஞர்கள் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார்.\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கும் 'தேவ்' திரைபடத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/95419-men-doesnt-like-intellectual-women-says-poet-vennila.html", "date_download": "2018-10-15T11:00:03Z", "digest": "sha1:25DQUYWRG2SGUYHIIMGW4CB6YMCWHIBD", "length": 36484, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஆண்களுக்கு புத்திசாலிப் பெண்களைப் பிடிக்காது!” - சினிமாவுக்கு வந்த கவிஞர் அ.வெண்ணிலா | Men doesn't like intellectual women says Poet Vennila", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:44 (14/07/2017)\n``ஆண்களுக்கு புத்திசாலிப் பெண்களைப் பிடிக்காது” - சினிமாவுக்கு வந்த கவிஞர் அ.வெண்ணிலா\n`` `சினிமாவில் நான்’ என்பது என் நீண்ட நாள் யோசனை. லிங்குசாமி சார் `ரன்’ படத்தில் அனுஹாசன் கேரக்டரில் நடிக்கக் கூப்பிட்டார். அப்ப எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்த நேரம். அதனால் நடிக்க மறுத்தேன். பலர் பாட்டு எழுதக் கூப்பிட்டனர். `இது புலிவாலைப் பிடிக்கும் விஷயம். ஃபேமிலி - சினிமா ரெண்டையும் பேலன்ஸ் பண்ண முடியுமா’னு நினைச்சு தவிர்த்தேன். இப்ப பிள்ளைகள் வளர்ந்துட்டாங்க. 'காதலில் விழுந்தேன்’ பட இயக்குநர் பி.வி.பிரசாத் ’என் அடுத்த படத்துக்கு வசனம் எழுதுறீங்களா’னு நினைச்சு தவிர்த்தேன். இப்ப பிள்ளைகள் வளர்ந்துட்டாங்க. 'காதலில் விழுந்தேன்’ பட இயக்குநர் பி.வி.பிரசாத் ’என் அடுத்த படத்துக்கு வசனம் எழுதுறீங்களா’னு கேட்டதும் ஆர்வம் வந்துடுச்சு. இப்ப அவரோட `சகுந்தலாவின் காதலன்’ படத்தில் அசோசியேட் டைரக்டரும்கூட’னு கேட்டதும் ஆர்வம் வந்துடுச்சு. இப்ப அவரோட `சகுந்தலாவின் காதலன்’ படத்தில் அசோசியேட் டைரக்டரும்கூட’’ - புதுக்கலையைக் கற்கும் ஆர்வம் ப்ளஸ் சந்தோஷத்துடன் பேசுகிறார் கவிஞர் வெண்ணிலா.\n``வீடு, இடம், நகை... இப்படி ஏதோ ஒரு தேவை நம்மைச் சந்தோஷப்படுத்தும்னு நம்பி ஓடிட்டே இருக்கோம். ஆனா, இது எல்லாத்தையும் கடந்து மனித உறவுகளும் அதன் உண்மையான அன்பும்தான் காலத்துக்குமான சந்தோஷம். அப்படி நிலையான சந்தோஷத்தைத் தரும் அன்பைப் பற்றி இந்தப் படம் பேசும். நான் சீரியஸாகப் படம் பார்க்கும் ஆள் கிடையாது. நண்பர்கள் சொல்லும், பத்திரிகைகள் சிலாகிக்கும் படங்கள்னு தேர்வுசெய்து பார்ப்பேன். என் 17-வது வயசு வரை அப்பா-அம்மாதான் எங்களை சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போவாங்க. அப்படி வளர்ந்த என்னை, `நீங்க டைரக்‌ஷனுக்கும் வரணும்’னு சொல்லி பிரசாத் ஷூட்டிங் கூட்டிட்டு வந்தார். போகப்போக இந்த ஆர்ட் ஃபார்ம் மீது அவ்வளவு காதல் வந்துடுச்சு. ஒரு திரைப்படம் உருவாகிற இடமும் அப்ப நம் மனோநிலையையும் மகிழ்ச்சியா இருந்துச்சு. சினிமா தயாரிப்பில் உள்ள ஒவ்வொருத்தரும் அந்த மனோநிலையைத் தக்கவெச்சுக்கிட்டு அதுக்குள்ளேயே அவங்க உழல்றது புதுசா இருந்துச்சு. ஸ்பாட்டில் இயக்குநர் தொடங்கி லைட்மேன் வரை ஆள்களைக் கவனிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ‘நமக்கு வசதியான மீடியாவா இருக்கே’னு இங்கே வந்து பார்த்ததும் லயிச்சுப்போயிட்டேன். இந்தப் படத்தில் முதல் நாள் தொடங்கி மியூசிக், எடிட்டிங், புரொடக்‌ஷன்னு இந்த எட்டு மாசங்கள்ல ஒரு விநாடியைக்கூட நான் மிஸ் பண்ணலை. இதுக்கு முன்னாடி சினிமாவுக்கு வந்திருந்தா, இவ்வளவு சுதந்திரமா வேலை செஞ்சிருக்க முடியுமானு தெரியலை\n``இப்ப வசனகர்த்தா, இணை இயக்குநர். எதிர்காலத்தில் படம் இயக்க வாய்ப்பிருக்கா\n`` `இன்னும் ரெண்டு வருஷங்கள்ல ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆ.வெண்ணிலா’னு வருதா இல்லையானு பாருங்க’னு பிரசாத் என்கிட்ட சவால்விட்டிருக்கார். அதுக்கான ஸ்கோப் இருக்கிறதாத்தான் நான் நினைக்கிறேன். ஒரு எழுத்தாளரா என்னென்ன பண்ணமுடியும்னு எனக்குத் தெரியும். இதுக்கிடையில தொழில்நுட்ப விஷயங்களையும் கற்கும்போது ஒரு திரைப்படம் இயக்குவது எளிதான விஷயமாத்தான் நினைக்கிறேன். நிச்சயம் படம் இயக்குவேன்\n``எழுதிய வசனம் ஒன்றாகவும், அது சினிமாவாகும்போது வேறொன்றாகவும் வருவது இங்கு வாடிக்கை. வசனகர்த்தாவை சினிமாவில் ஊறுகாயாகத்தானே பயன்படுத்துகிறார்கள்\n‘‘அதுக்கு நூறு சதவிகிதம் வாய்ப்பு இருப்பதைப் பார்த்தேன். ஸ்க்ரிப்ட் எழுதும்போது அதன் எல்லை குறைவா இருக்கு. பிறகு, ஃபீல்டில் ஆர்ட்டிஸ்ட்டோடு டிஸ்கஸ் பண்ணும்போது இன்னுமே கொஞ்சம் நல்லா வர்றதைப் பார்க்கிறேன். ஸ்பாட்டில் வசனகர்த்தா இருப்பதற்கான தேவை அதிகமாகுது. நான் அசோசியேட் இயக்குநராக ஸ்பாட்டில் இருந்ததால், எல்லா மாற்றங்களும் என் மூலமாகத்தான் நடந்துச்சு.\nஹீரோ, ஹீரோயினிடம் காதலைச் சொல்லும் ஒரு காட்சி. ‘லவ்வைச் சொன்னால் தப்பாகிடுமோ’ எனத் தயங்குவான். ஏன்னா, அவன் ஹீரோயினுக்கு அவ்வளவு கெடுதல் பண்ணியிருப்பான். சொல்லாமல்விட்டால் ஹீரோயினை இனி எப்பவுமே பார்க்க முடியாது என்ற நெருக்கடி. `என்னை விட்டுட்டுப் போயிடாத’ என்பான். உடனே ஹீரோயின், `மனசைக் கெடுக்கிறதுகூட பாவம்தான். ஆனா, நான் எந்தவிதத்துல உன் மனசைக் கெடுத்தேன்னு தெரியலை. அப்படி நான் பண்ணியிருந்தேன்னா என்னை மன்னிச்சுடு’ என்பாள். தனக்குக் கெடுதல் பண்ண ஹீரோ காதலைச் சொல்லும்போதுகூட ரொம்ப நாசுக்கா பதில் சொல்ற மாதிரி எழுதியிருந்ததை, பசுபதி சார் உள்பட எல்லாருமே பாராட்டினாங்க.''\n‘‘ ‘ஆணாதிக்கத்தின் உச்சகட்டம். இங்கே நடிகைகளைத் தவிர வேறு யாரும் சர்வைவ் பண்ண முடியாது’னு சினிமாவைப் பற்றி ஒரு பார்வை இருக்கு. பெண்ணியவாதியான நீங்கள், இங்கு என்ன மாதிரியான மாற்றங்களைப் பண்ணிவிட முடியும்\n‘‘அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்னு நினைச்செல்லாம் வரலை. இது முழுக்க முழுக்க பிசினஸ். சினிமாவில் நடிகைகளின் இடம்குறித்து தனியா பேசுற அளவுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. ஆனா, இங்கே பெண்ணுக்கான இடம் ஆதிக்கத்தால் மறுக்கப்படுறதா நான் நினைக்கலை. ரொம்பவே சுதந்திரமா இருக்கு. கொண்டாடுற விஷயமாவும் இருக்கு. தவிர, ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்னு யோசிக்கும் அளவுக்���ு இங்கே யாருக்குமே நேரம் இல்லை. மேக்கிங், அதுக்கு நம் பங்களிப்பு என்னனுதான் ஓடுறாங்க. ஒருவேளை எனக்கு அமைஞ்ச டீம் நல்லதா இருக்கிறதுகூட அதுக்குக் காரணமா இருக்கலாம். ஆனா, சினிமாவில் உள்ள பெண்களைப் பற்றிய பார்வை வெளியே வேற மாதிரி இருக்கு என்பது உண்மைதான்.’’\n‘‘ ‘உடல்ரீதியா பெண்கள் ஆண்களைவிட பலம் குறைந்தவர்கள். அவர்களுக்குப் பாலியல் சுதந்திரம் பற்றியப் புரிதலும் குறைவா இருப்பதுதான் பிரச்னைகளுக்குக் காரணம்’னு ஒரு சாரார் சொல்வது பற்றி உங்கள் கருத்து\n‘‘பெண் உடல்ரீதியா பலவீனமானவர்கள்னு சொல்வதே தவறு. இதை, காந்தி மாதிரியான பெரியவர்கள் சொல்லிச் சொல்லி நம் மூளையில் ஏத்திட்டுப் போயிட்டாங்க. ஷேவ் பண்ணும்போது பிளேடு வெட்டினாலோ, குண்டூசி குத்தினாலோ மனைவி, அம்மாவைக் கூப்பிட்டு நான்கைந்து முறை காட்டும் ஆணால், பிரசவ வலியை எப்படி உணர முடியும் கூலித் தொழிலாளிகளைத் தவிர அலுவலகம், வீடு என இயங்கும் ஆண் உடல் செய்யும் வேலையைவிட பெண் உடல் செய்யும் வேலை அதிகம். ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருக்கிறார்கள் என்றால், ஒருவருக்கு மூணு தோசை எனக் கணக்கிட்டாலே மொத்தம் 12 தோசையை தினமும் நின்றபடி நீங்கள் ஊத்திப்பாருங்களேன். ஒருநாள் ஊத்துவீங்க, அதிகபட்சம் ஒரு வாரம் ஊத்துவீங்க. `நான் சாப்பிடுற தோசையை வேணும்னா குறைச்சிக்கிறேன். ஆளை விடும்மா தாயே’னு ஓடிடுவீங்க. உடல் பலத்தை, மூட்டைத் தூக்கும் வேலையோடு நீங்க பொருத்திப்பார்க்கக் கூடாது. ஏன்னா, அவள் உடல் அந்த மாதிரி வேலைகளுக்குப் பழகலை. பிரசவ வலி, பசியைப் பொறுத்துக்கொள்வதுனு தொடர்ந்து வலியைத் தாங்கித் தாங்கியே அவள் உடல் பலமா மாறுது.\nஅடுத்து செக்ஸுக்குக் கட்டுப்பாடு. சுதந்திரம் தேவையா தேவையில்லையா என்கிற விவாதமே தேவையில்லை. ஏன்னா, அது சம்பந்தப்பட்ட இருவர் சார்ந்தது. பிடிச்சிருந்தா போகப்போறாங்க; பிடிக்கலைனா வந்துடப்போறாங்க. அதை ஏதோ பெரிய விஷயமா விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆண்-பெண் புரிதல்தான் ரொம்ப அடிப்படை. ஆனா, உலகம் இதற்கு நேர் எதிராக இயங்க ஆரம்பிச்சுடுச்சு. ஆணும் பெண்ணும் சேர்ந்து இருப்பது போன்று, அந்த உறவு மாதிரியான அற்புதமான ஒரு விஷயம் உலகத்துல வேற எதையாவது சொல்ல முடியுமா ஆண்-பெண் பாலின வேறுபாடு என்ற ஒரு முள்ளை நம் வீட்டுக்குள்ளேயும் மனசுக்��ுள்ளேயும் வெச்சக்கிட்டுப் படும்பாடுதான் இன்றைய பல பிரச்னைகளுக்குக் காரணம்.\nஇன்னும் சொல்லப்போனால், உலகின் சரிபாதியாக இருக்கும் பெண்ணின் ஆற்றலை முடக்குவதற்கான காரணமும் இந்தப் பாலினப் பாகுபாடுதான். ஒரு பெண் இரவு வேளையில் மூடிக்கிடக்கும் மில்லை பார்க்கப் போகிறாள் என்கிற அவளோட எனர்ஜி எவ்வளவு பெரியது ஆனா, அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்முறையால், ‘ஜாக்கிரதையா இரு, வேலையைக்கூட விட்டுடு, இல்லைன்னா பத்திரிகைத் தொழிலே வேணாம்’ என எத்தனை அப்பா-அம்மாக்கள், கணவர்கள், அண்ணன்-தம்பிகள், நண்பர்கள் சொல்லியிருப்பார்கள் ஆனா, அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்முறையால், ‘ஜாக்கிரதையா இரு, வேலையைக்கூட விட்டுடு, இல்லைன்னா பத்திரிகைத் தொழிலே வேணாம்’ என எத்தனை அப்பா-அம்மாக்கள், கணவர்கள், அண்ணன்-தம்பிகள், நண்பர்கள் சொல்லியிருப்பார்கள் அதனால் எத்தனை பெண்கள் வீட்டில் முடங்கியிருப்பார்கள் அதனால் எத்தனை பெண்கள் வீட்டில் முடங்கியிருப்பார்கள் பெண்ணின் சக்தி இந்த வேறுபாட்டால்தான் காலங்காலமாக முடக்கப்பட்டு கிடக்கிறது. இந்த உறவுச் சிக்கலை சமூகத்திலிருந்து எடுத்துட்டாலே வன்முறை, தாக்குதல் எல்லாமே போயிடும்னு நினைக்கிறேன் பெண்ணின் சக்தி இந்த வேறுபாட்டால்தான் காலங்காலமாக முடக்கப்பட்டு கிடக்கிறது. இந்த உறவுச் சிக்கலை சமூகத்திலிருந்து எடுத்துட்டாலே வன்முறை, தாக்குதல் எல்லாமே போயிடும்னு நினைக்கிறேன்\n‘‘சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் பெண்களை, தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கைக் கவனிக்கிறீர்களா\n``ஆண்களுக்கு, புத்திசாலிப் பெண்களைப் பிடிக்காது. அப்படியே பிடித்தாலும் அவர்கள் கருத்து சொல்லக் கூடாதுனு நினைப்பார்கள். பெண்ணின் சுயமான எந்தச் சிந்தனையுமே ஆணுக்கு மிரட்சிதான். சுயமா பேசும், சிந்திக்கும் பெண்ணைப் பார்த்தாலே சமூகம் லேசா நடுங்கும். அதனால்தான் பெண்ணியம் பேசும் பல விடுகளில் அந்தப் பெண்களுக்கு மரியாதை இருப்பதில்லை. பொதுத் தளத்தில் சொல்லும் கருத்தை, அதே நடுநிலையோடு என்றைக்கு வேண்டுமானாலும் திருப்பி வீட்டுக்குள்ளும் சொல்ல முடியும் என்ற பயம். உடனே அந்தப் பெண்ணைப் பற்றி நடத்தை சார்ந்த தவறான கருத்துகளை சொல்வதன் மூலம் அவளின் நடவடிக்கைகளை நிறுத்த ம��டியும்னு நம்புறாங்க. எல்லா பெண்களும் துணிச்சலோடு இருப்பதில்லையே. அதனால் இந்த உத்தி பல நேரங்களில் அவங்களுக்குக் கைகொடுக்கவும் செய்யும். ஆதரவான குடும்பம், உறவுகள் இல்லாத வெட்டவெளியில் பெண் வாழ முடியாது. ஆதரவு இல்லை எனும்போது தன் கொள்கையை விட்டுவிடலாம் என்பதுதான் அவளுக்கு எளிதான வழியா இருக்கும். பெண்ணை அடக்குவதற்கான சாதாரண வழி, நடத்தையைக் கேள்விக்குள்ளாக்குவதுதான். இதைத் தாண்டி பெண்கள் வரணும்\nவெண்ணிலா சகுந்தலாவின் காதலன் cinemavennila Sakundhalavin kadhalan\nபிக் பாஸ் சர்ச்சைகள் , ரஜினி அரசியல் பிரவேசம், ஜி.எஸ்.டி.. - கமல்ஹாசன் விரிவான பதில்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``ஏமாற்றுபேர் வழிபோல் தோற்றமளித்தார் சங்கர்\"... மனம் திறந்த மயில்சாமி அண்ணா\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n``Delete for Everyone’ வசதியில் மாற்றங்கள் செய்யும் வாட்ஸ்அப்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - ம��ம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/09/15/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A/", "date_download": "2018-10-15T11:33:44Z", "digest": "sha1:JFQNDIQMJPEHTLOGB24AJQUI4UTMA4VC", "length": 23286, "nlines": 194, "source_domain": "kuvikam.com", "title": "உண்மைச் சம்பவம் – ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லமாட்டோம் ! | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஉண்மைச் சம்பவம் – ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லமாட்டோம் \nஅது ஒரு அழகான சுற்றுலாத் தலம்\nஅன்றைக்கு மதியம் நானும் என் மனைவியும் கடலில் நீச்சலடித்துவிட்டு சற்று ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக அருகில் இருந்த பாறையில் அமர்ந்திருந்தோம். எங்களைச் சுற்றி சுமார் 50 பேர் இருந்தார்கள்.\nஅருகில் ஒரு பெண். கொஞ்சம் வித்தியாசமாகக் காணப்பட்டாள்.\nஅவள் மெல்ல நடந்தாள். அவள் தலை பொன் வண்ணத்தில் குட்டையாக பாப் செய்யப்பட்டிருந்தது. அந்த மதிய நேரத்திலும் அவளது சிவப்பு லிப்ஸ்டிக் மற்றும் மேக்கப் எல்லாம் மிகவும் கச்சிதமாக இருந்தது. அவள் கடற்கரைக் குளியலுக்குத் தகுந்தவாறு நீச்சலுடையில் இருந்தாள். அவள் ஆசியப் பெண் என்பது நன்றாகவே தெரிந்தது. வயது இருபத்தைந்து, இருக்கலாம். எங்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய அழகான கேமராவை எடுத்து செல்ஃபி ஸ்டிக்கில் சொருகிக் கொண்டாள். சுதந்திரப் பெண்மணிச் சிலையின் தீப்பந்தத்தைப் போல அந்தக் காமிராவை உயர்த்திப் பிடித்தாள். அவள் என்ன செய்யப் போகிறாள் என்று நாங்கள் ஊகிக்குமுன் அவள் அப்படியே தொபுகடீர் என்று தண்ணீருக்குள் குதித்தாள்.\nதண்ணீருக்கு மேல் கையில் கேமராவுடன் வெளியே வந்தாள். நல்ல செல்ஃபிப் படம் வந்திருக்கக்கூடும்.\nஅவள் தலை தண்ணீரில் மறைந்தது, டிக் டிக் என்று வினாடிகள் போய்க் கொண்டிருந்தன. இன்னும் சில வினாடிகள்.\nஇது தான் கார்னிகிலியா என்ற இத்தாலியின் சான்ஸே இல்லாத அழகான கடற்கரைக் கிராமம். புகைப்படப் பிரியர்களுக்கு அல்வா. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் . ரம்மியமான பகல் பொழுது. வெது வெதுப்பான 33 டிகிரி வெயில். தண்ணீரில் 28 டிகிரி இருக்கலாம். அதிகக் குளிரில்லை. வானமும் மேகமூட்டம் எதுவும் இல்லாமல் பளிச் என்று இருந்���து. அழகான மத்திய தரைக் கடல். பாறைகள் நிறைந்த கடல்வெளி. இரு மலைப் பாறைக் குன்றுகள். கிட்டத்தட்ட இருபது அடி தூரத்தில் கடல் அலைகள் அந்தப் பாறைக் குன்றில் மெதுவாக மோதிக் கொண்டிருந்தன. இயற்கையாகவே அந்தப் பாறைகளில் ஆங்காங்கே தண்ணீரில் குதித்து விளையாட நீச்சல் பலகைகள் அமைத்தது போல் இருந்தது. கடலில் குஷியாகக் குதித்து நீச்சலிட இதைவிட அருமையான இடம் கிடைப்பது அரிது.\nஇன்னும் சில துல்லிய தகவல்கள். தண்ணீர் கிட்டத் தட்ட 30 அடி ஆழம் இருக்கலாம். உயிர் காக்கும் காவலர்கள் பக்கத்தில் யாரையுமே காணோம். செங்குத்தான அந்தப் பாறைகள் கரடுமுரடாக இல்லாமல் கொஞ்சம் வழுவழு என்று வேறு இருந்தன. தண்ணீரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லத் தேவையானவை கயிறு அல்லது ஏணி . அவை இரண்டும் எங்களுக்கு அருகில் இல்லை.\nசில வினாடிகள் கழித்து அந்தப் பெண்ணின் பொன்னிறத் தலை தண்ணீருக்கு மேல் தெரிந்தது. எங்கேயோ ஏதோ தப்பு என்று புரிகிறது; ஆனால் என்ன என்று தெரியவில்லை . அவள் கை இன்னும் அந்த செல்ஃபி ஸ்டிக்கைப் பிடித்தவண்ணமே இருந்தது. அவை ஆடவில்லை -அசையவில்லை . அவள் கால்கள் தெரியவில்லை.அப்படியே நின்றவாறே இருந்தாள். அவள் நீச்சலடிக்கவும் முயலவில்லை. சில வினாடிகளில் அவள் தலை மீண்டும் தண்ணீரில் மறைந்தது.\nசுற்று தூரத்தில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் நீச்சலுடையில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் பாறைகளில் சாய்ந்து சூரிய வெப்பத்தைப் பருகிக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் சும்மா ஜாலியாக நடந்து கொண்டிருந்தார்கள். அந்த அகலமான கடல்வெளியில் ஹோ என்ற கடல் காற்றின் இரைச்சல் வேறு. முப்பது நாற்பது அடி சுற்றுவட்டாரத்தில் எங்கள் மூன்று பேரைத் தவிர வேறு யாருமே இல்லை.\n.நானும் என் மனைவியும் அந்த சிவப்பு லிப்ஸ்டிக் முகம் மறுபடி ஒருமுறை கடலுக்கு மேலே வருவதைப் பார்த்தோம். ஓரிரு நொடிகள் தான். மறுபடியும் அவள் தலை தண்ணீருக்குள் முழுகப் பார்த்தது. ” நீ ஒகேயா” என்று கத்தினேன். என் குரலில் இருந்த பயம் எனக்கே தெரிந்தது.\nமறுபடியும் அவள் தலை வெளியே வந்தது . வாயை அகலத் திறந்துகொண்டு மூச்சுவிடத் திணறுவது போல் இருந்தது. கொஞ்சம் தண்ணீரையும் குடிக்கிறாளோ அவள் தலை மீண்டும் தண்ணீருக்குள் முழுகியது. என்னால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. தண்ணீருக்குள் குதித்தேன். என் மனைவி பாறையில் அவளுக்கு எவ்வளவு தூரம் அருகில் வர முடியுமோ அந்த இடத்துக்கு வந்தாள்.\nகாற்றுக் குமிழிகளைத் தேடி அவள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தேன். தண்ணீருக்கு அடியில் இருந்தாள். அவளைத் தூக்கினேன். அவள் என் கையைப் பிடித்துக் கொண்டு மூச்சு வாங்குவதற்காகத் தண்ணீருக்கு வெளியே வந்தாள். நான் அவளைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு பாறைக்கு அருகில் வந்தேன். அங்கே என் மனைவி ஒரு கையால் அந்த வழவழப்பான பாறையைப் பிடித்துக் கொண்டு மறு கையை அந்தப் பெண்ணிடம் நீட்டினாள். அந்தப் பெண் சட்டென்று என் மனைவியின் கையைப் பற்றிக் கொண்டாள். அந்த மின்னல் அதிர்ச்சியில் தானும் தண்ணீரில் விழுந்து விடுவோமோ என்று என் மனைவிக்குத் தோன்றியது. . நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை. என் மனைவி தன் முழு பலத்தையும் திரட்டி அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக அவளை அந்தப் பாறையில் பத்திரமாகக் கரையேற்றினாள்.\n ” என்று அவளிடம் என் மனைவி கேட்டாள். அவள் மெதுவாக மூச்சு வாங்கிக் கொண்டே கூறினாள். “தாங்க்ஸ்”. மறுபடியும் மூச்சை இழுத்துக் கொண்டு ” தாங்க்ஸ் . இப்போ நான் ஓகே.” என்றாள்.\nபரவாயில்லை. ஆங்கிலம் தெரிந்த பெண். அவள் வார்த்தைகளும் புரிந்தன.\nதண்ணீரிலிருந்தபடியே , ” என்ன ஆயிற்று\n“எனக்கு நீச்சல் தெரியாது. உங்க ரெண்டு பேர் உதவிக்கும் நன்றி” என்று சொல்லிக் கொண்டே மெதுவாக எழுந்தாள். கால்கள் தடுமாறின. ஆனால் ஆபத்தில்லை. பிழைத்துக் கொண்டாள்.\n“நிறைய பேர் தண்ணீரில் மிதக்கறதைப் பாத்தேன். ஆழம் இருக்காதுன்னு நினைச்சு சும்மா குதிச்சேன்” என்று சொல்லிக் கொண்டே எங்களை விட்டுச் சென்றாள்.\nஅரை மணி நேரத்துக்கு முன்:\nநானும் என் மனைவியும் அந்தக் கடலில் குளித்துக் கொண்டிருந்தோம்.\nஅவள்: சும்மா இங்கே வா. ஆழமாத் தான் இருக்கும். காலை லேசா உந்தினா போதும் . அப்படியே தண்ணியில மிதக்கலாம் ”\nநான்: உனக்கென்ன ஈஸியா சொல்லிட்டே. . நான் இப்ப தான் முதல் தடவையா காலில தரை தொடாத இடத்துக்கு வந்திருக்கேன். “\nஅவள்: இதில ஒரு கஷ்டமும் இல்லை. நீ இதை ஈஸியா செய்யலாம். ஆனா உனக்கு பயம்”\nநான்: ” கரெக்ட் தான். அது சரி.. நீ எப்பவாவது பாறையிலிருந்து தண்ணீரில குதிச்சிருக்கியா\nஅவள்: ” அவ்வளவு உயரத்திலிருந்தா சாரி அது வேற சமாசாரம் ”\nநான்: ” அந்த மாதிரி தான் எனக்கும்.”\nஅவள்: ” நாம ரெண்டு பேரும் பயத்தைப் பாத்துப் பயப்படாம இருக்க பயிற்சி எடுத்துக்கணும்.”\nநான் இன்னும் அந்தக் கடலிலிலேயே இருந்தேன். பயம் இல்லாமலில்லை. தரையில் கால் படவில்லை தான் . நீச்சல் குளத்தின் ஆழமான பகுதி என் மனக் கண்ணில் தோன்றியது. சற்று தூரத்தில் ஏணிப்படிகள் தெரிந்தன.\nமெதுவாக நான் மிதக்க ஆரம்பித்தேன். ஏணியை நோக்கிச் சென்றேன்.\nஎனக்குப் பதிலாக நீச்சல் தெரிந்த என் மனைவி குதித்திருக்க வேண்டும்\nநான் பாறையிலிருந்து அந்தப் பெண்ணைத் தூக்கி விட்டிருக்க வேண்டும்\nஅந்தப் பெண்ணும் ஜாக்கிரதையா இருந்திருக்க வேண்டும்.\nஆனால் , சில சமயங்களில் நாம் அதிகமாக யோசிப்பதில்லை\n” தண்ணியில விழுந்தவங்களைக் கையைப் பிடிச்சுத் தூக்கக்கூடாதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஆனா அவ தலை முடி ரொம்ப அழகா வாரியிருந்தது; அதை எப்படிக் கலைக்கறதுன்னு தயக்கமா இருந்தது.” என்று என் மனைவி சொன்னாள், அந்த சிவப்பு லிப்ஸ்டிக்காரி எங்களை விட்டுப் போன பிறகு \nகார்ட்டூன்ஸ் – லதா →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2018\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,253)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/asia-cup-2018-live-india-vs-pakistan-pakistan-won-toss-choose-bat/", "date_download": "2018-10-15T11:34:53Z", "digest": "sha1:ENOF25ED7C2NGE7TAFEBBS3SIO5KIVLQ", "length": 13452, "nlines": 200, "source_domain": "sparktv.in", "title": "டாஸ் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்தது பாகிஸ்தான்.. இந்திய அணியின் மனநிலை என்ன..? - SparkTV தமிழ்", "raw_content": "\nமக்களுக்குப் பூச்சாண்டி காட்டும் மத்திய அரசு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு..\nஊருக்கே வெளிச்சப் பாதையை காட்டியவர், தன் வாழ்வை முடித்துக் கொண்டதன் காரணம்\nஈரானில் எண்ணெய், ரஷ்யாவில் ஆயுதம் எது வாங்கினாலும் ‘எதுவும் உதவாது’ : அமெரிக்கா\nவெள்ளம் போல் திக்கு திசையில் பாயும் #metoo ” அடுத்தக் கட்டம் என்ன\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nதாங்க முடியாத பல் வலியை எப்படி வீட்டில் குணப்படுத்தலாம்\nபொடுகுத் தொல்லை ரொம்ப அதிகம் இருக்கா இதோ அதனை போக்கும் எளிய வழிகள்\nமாத விடாயில் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்த இதை சாப்பிட்டுப் பாருங்க\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nயார் இந்த வடசென்னை அன்பு- வீடியோ\nவிஜய் ஆண்டனி திமிரு புடிச்சவனாம்.. யூடியூப்-இல் படம் போட்டு காட்டுகிறார்கள்..\nஎனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nடாஸ் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்தது பாகிஸ்தான்.. இந்திய அணியின் மனநிலை என்ன..\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nநவராத்திரியை எந்த ஊரில் எப்படி கொண்டாடுவரகள்\nசகல பாக்கியம் தரும் நவராத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nவிளையாட்டு டாஸ் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்தது பாகிஸ்தான்.. இந்திய அணியின் மனநிலை என்ன..\nடாஸ் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்தது பாகிஸ்தான்.. இந்திய அணியின் மனநிலை என்ன..\nஐக்கிய அரபு நாடுகளில் மிகவும் முக்கியமான நகரான துபாயில் ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்து வருகிறது. இத்தொடரின் 5வது போட்டி புதன்கிழமை மாலை 5 மணிக்கு அனைவரும் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி நடக்க உள்ளது.\nஇப்போட்டியில் “பி” பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள நிலையில், இரு நாடுகள் மத்திலான கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.\nஆசியா கோப்பை தொடரில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொண்ட இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்றது. நேற்றைய போட்டியில் தோனி 0 ரன்களில் அவுட் ஆனது தோனி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்தது.\nஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும், இரண்டாவது போட்டோயில் இந்தியாவிடமும் தோல்வி அடைந்ததால், ஆசியா கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.\n“ஏ” பிரிவிலும் இதுவரை இரண்டு போட்டியில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி வெளியேறியது. அந்தப் பிரிவில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. “பி” பிரிவில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அடுத்தச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.\nஇன்று நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமேயில்லை.\nஇப்போட்டிக்கான டாஸை பாகிஸ்தான் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்துள்ளது.\nமக்களுக்குப் பூச்சாண்டி காட்டும் மத்திய அரசு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு..\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nபலே பாண்டியா.. வரலாற்றை மாற்றிய இந்திய வீரர்.. அதிர்ந்து போன இங்கிலாந்து..\nமுன்னாள் கிரிக்கெட் வீரர்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nஜாதவ் இஞ்சுரி… இங்கிலாந்து ஆல்ரவுண்டரை களமிறக்கும் சி.எஸ்.கே.\n‘பெண் சச்சின்’ மிதாலி ஒரு நாள் போட்டியில் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-10-15T11:22:02Z", "digest": "sha1:4TFZ4I454IDYASFWA2G3WUNU7SWAUBHD", "length": 9077, "nlines": 410, "source_domain": "ta.wikipedia.org", "title": "பங்கீட்டு ஆரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபங்கீட்டு ஆரை (ஆங்கிலம்: covalent radius), rcov,சகப் பிணைப்பில் உள்ள அணுவின் ஆரையினை அளப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது . இது பிகோமீட்டர்கள் (பி.மீ.) அல்லது ஆங்ஸ்டிராம்களில் (Å) அளக்கப்படுகிறது, 1 Å = 100 பி.மீ. [1]\nபிகோ மீட்டரில் பங்கீட்டு ஆரைகள்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2015, 11:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://urakkacholven.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-15T11:23:15Z", "digest": "sha1:7HV7JTS7DIZ43VS3ZMTIZNF2OAUKEEEZ", "length": 26038, "nlines": 262, "source_domain": "urakkacholven.wordpress.com", "title": "மகிழ்மலர் | உரக்கச் சொல்வேன்", "raw_content": "\nஎன் மகளும் நானும் எதற்கோ பச்சை நிறத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இயற்கையின் நிறம் பச்சை, என்று தொடங்கி வைத்தேன். இலையின் நிறம் பச்சை, கிளியின் நிறம் பச்சை என்று தொடர்ந்தாள்.\nதாவும்புல் பச்சை என்று முடித்தாள். சீக்கிரம், தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களின் துல்லியத்துடன், புல்தாவி என்று சொல்லும் திறன் பெற்றுவிடுவாள் என்பது அவள் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை நீர்வீழ்ச்சியாய்ப் பொழிந்தது.\nஎன் மனைவி கொஞ்சம் யதார்த்த தளத்தில் இயங்குபவள் – வெட்டுக்கிளியென்று திருத்துகிறாள். அவள் இப்படித்தான். காந்தி பற்றி கல்கி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலின் இரண்டாம் பகுதியை – 1956ம் ஆண்டு அச்சிடப்பட்ட பிரதியைப் பத்திரமாக பைண்ட் செய்து வைத்து, கண்டுபிடித்தும் கொடுத்துவிட்ட தியாகுவின் நூலகத்திலிருந்து நேற்று எடுத்துவந்திருந்தாள். மகிழ் அப்புத்தகத்தைப் பிரித்து, எழுத்துக்கூட்டி, மாந்தருக்குள் ஒரு மாணிக்கம் என்று தலைப்பைப் படிக்கிறாள். நான் மாந்தர் என்றால் மனிதர், மாணிக்கம் என்றால் என்ன தெரியுமா என்று அவளை கேட்கிறேன். மனைவி குறுக்கிட்டு, அந்தத் தலைப்பு மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்கிறாள். மோனை நயம் தெரியாத மனிதராக இருந்திருப்பாரோ என்று கல்கியை நொந்து���ொள்கிறேன்.\nLeave a Comment »\t| மகிழ்மலர், மொழிபெயர்ப்பு\t| குறிச்சொற்கள்: மகிழ்மலர், மொழிபெயர்ப்பு\t| நிரந்தர பந்தம்\nநேற்று ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் ஆண்டாள் பற்றிய உரை. தாமல் ராமகிருஷ்ணன். இதற்கு முன் அவர் பேசியதை வீட்டில் யாரும் கேட்டதில்லை. அழைத்துச்செல்லச்சொல்லி என்னைக் கேட்டால் பிலுக்குவானே என்று அப்பா முறிந்த கையைப் பிசைய முடியாமல் இரண்டு நாட்களாய்த் தவித்துக்கொண்டிருந்தார். சரி ஆண்டாள் ஆயிற்றே என்று பெற்றோர், மனைவி மகளுடன் நானும் ஆஜராகிவிட்டேன். தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே எப்போ முடிப்பாரோ என்ற கவலை கவிந்தது. சுற்றியிருந்தவர்களின் லயித்த சிரிப்பு என் கவலையை இரட்டிப்பாக்கியது. இதே கூட்டத்தில் ஜெயமோகன் எப்படிப் பேரூரையாற்றப்போகிறாரோ என்று கவலை பேரருவியானது. இந்த மாதிரியான இக்கட்டுகளைச் சமாளிக்கத்தானே உடன் மகளை அழைத்துச்செல்கிறோம். அவள் நெளிந்துகொண்டிருப்பதைக் கண்டு புதுக்கரிசனம் பொங்க, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைப் பாதியில் விட்டுவிட்டு, மகிழ்மலரோடு விளையாடுவதற்காக வெளியேறினேன்.\nஅவள் கல்லூரியிலிருந்து விடுமுறைக்கு வீடுதிரும்பும் பெண்ணாம். நான் அவ்வளவாக முடிநரைக்காத அப்பா. அவள் வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டதால், தூக்கியணைத்துக் கொஞ்ச முடியவில்லையே என்று என்னைப் பீடித்த துக்கத்தைப் பகிர்ந்துகொண்டேன்; அவள் கைகளை மென்மையாகப் பற்றியவாறு தோட்டத்து வீட்டுக்கு நடந்து சென்றேன். கல்லூரியின் இறுக்கமான விதிகளைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். விடுதியின் வசதிகள் பற்றியும், யார் அவள் அறைத் தோழி என்றும் விசாரித்தேன்.\n‘கல்யாணம் ஆயிட்ட மாதிரி boyக்கும் கேர்ல்க்கும் ஒரே ரூம் குடுத்துட்டாங்கப்பா.’\nபின் என் அதிர்ச்சியைக் குறைக்கத் தலைப்பட்டாள்.\n‘ஆனா, அதெல்லாம் ஒத்துக்க முடியாதுன்னு நான் போராடினேன். அப்புறம் எனக்கு வேற ஃப்ரெண்ட் குடுத்தாங்க. அவ பேரு கிருத்திகா. நல்ல பொண்ணுப்பா.’\n‘எனக்கு மட்டும் தான் கேர்ல் கேர்ல். மத்தவங்களுக்கெல்லாம் உடனே மாத்துல. ரொம்ப நாள் போராடுனதுக்குப் பின்ன இப்பத்தான் மாத்தியிருக்காங்க.’ (மகளைப் பெற்ற அப்பா என்பதால் பாவம் பையன்கள் என்ற கண்ணோட்டம் தோன்றவில்லை.)\nஎன் போராளி மகளை, பசிக்கிறது, அம்மா ஆண்டாள் பேச்சு கேட்கப் போய்விட்டாள் என்று சொல்��ி, சமையலறைக்கு அனுப்பி வைத்தேன்.\nகல்லை நுணுக்கித் தாளில் சுற்றித்தந்த சப்பாத்தி ரோல் சுவையாகவே இருந்தது.\n‘இன்னும் LKG மாதிரி God’s Love பாட்டுத்தான் ப்ரேயர்ல பாடுறாங்க. தமிழ்ப் பாட்டே பாடறதில்லை. தமிழ் மீடியம்னா ஃபீஸ் அதிகம்பா,’ என்று அலுத்துக் கொண்டாள்.\n‘சரி வா. நாம இங்க தமிழ்ல கவிதை படிக்கலாம்.’ எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு பாதுகாப்புக்காக தேவதேவனின் ‘விண் வரையும் தூரிகைகள்’ கவிதைத் தொகுப்பு எடுத்து வந்திருந்தேன். தலைவலியோடு திரும்பிய அம்மாவும் சேர்ந்துகொண்டாள்.\n‘கொக்கு’ கவிதை அவளுக்கு விளக்க வாகாக இருந்தது.\nஇடையறாது கழுவிச் செல்லும் நீரால்\nநமக்கு தேவதைகளை ஈன்றளித்த தாய்.\nசிறகு குவித்தால் நீர் விரிப்பு.\nஆண்டாள் உரை முடிந்ததும் தரைக்குத் திரும்பினேன்.\nLeave a Comment »\t| கவிதை, மகிழ்மலர்\t| குறிச்சொற்கள்: தேவதேவன், மகிழ்மலர்\t| நிரந்தர பந்தம்\nஅவளோடு விளையாடக் குழந்தைகள் யாருமில்லை\nதாத்தாவிடம் நீங்க ஸ்டூடன்ட் நான் ப்ரின்சிப்பல் என்கிறாள்\nஆத்தாவை, தாத்தா குறும்பு செய்யாமல் பார்த்துக்கொள் என்கிறாள்\nஅத்தையும் மாமாவும் சீண்டவும் சண்டையிடவும் வேண்டியதை வாங்கிவரவும்.\nகாது சரியாகக் கேளாத கொள்ளுத்தாத்தாவுக்குத்\nவிஸ்தாரமாய்த் தாளம் போட்டுப் பாடிக் காண்பிக்கிறாள்.\nகண் பிடுங்கப்பட்ட பார்பி பொம்மை\nபள்ளங்களை மறைக்கத் துணி கட்டிக்கொண்டு\nஇன்று கையில் தென்னங்குச்சித் தராசு சகிதம்\nஅவளோடு விளையாடக் குழந்தைகள் யாருமில்லை.\nஅதைப் பற்றிய கவலை அவளுக்கு மட்டும் இல்லை.\n1 பின்னூட்டம்\t| கவிதை, மகிழ்மலர்\t| குறிச்சொற்கள்: கவிதை, மகிழ்மலர்\t| நிரந்தர பந்தம்\nமகிழ், நேற்று, பல சின்ன கிண்ணங்களில் ஸ்பூனோடு, ஆளுக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு, தக்காளி சூப் எல்லாருக்கும் கொடுத்தாள். எப்போதும் வெறும் குண்டாவில் தானே எல்லாமும் தருவாள், இன்று எப்படி நிஜ சூப் வந்ததென்று பார்த்தேன்.\nஅம்மா சொன்னபோதுதான் தெரிந்தது, அது அவளே தக்காளியைப் பிசைந்து, சீரகம், மிளகு, மக்காச்சோள மாவு, உப்பு எல்லாம் போட்டு, நாற்காலி மீது ஏறி நின்று அடுப்பில் வைத்துச் சிறுகையால் அளாவிய சூப். உண்மையிலேயே ருசித்தது.\nமலாலா நோபல் பரிசு வென்றதைக் கொண்டாடுகிறாளாம்.\nசென்ற ஆண்டு மகிழ் பள்ளியில் இருந்தபோது, ஒரு விழாவில், மலாலா வேடத்தில்.\nLeave a Comment »\t| ம���ிழ்மலர்\t| குறிச்சொற்கள்: மகிழ்மலர்\t| நிரந்தர பந்தம்\nநேரு மாமா ஏன் வரவில்லை\nஅதனால இந்த பூமியவிட்டு போயிட்டாங்க.’\n‘அப்பா, உனக்கு வயசாயிட்டா நீயும்\n‘என்னவிட்டுட்டு நீ எங்க்கயும் போகக்கூடாது.\nLeave a Comment »\t| மகிழ்மலர்\t| குறிச்சொற்கள்: மகிழ்மலர்\t| நிரந்தர பந்தம்\nஉடல் சாய்ந்தவுடன் கண்சாய்ந்துவிடும் எனக்கு\nஅரிதாய் வாய்க்கும் சில உறக்கமற்ற இரவுகள்.\nஇசைபாடும் அவள் சுவாசத்தின் இளஞ்சூடும்,\nமடிமீது படர்ந்திடும் அவள் சிறுபாதமும்,\nஎனக்கெனக் கென்றேங்கும் முழங்காலும் அதன்கீழும்,\nஎன்னைக் கொஞ்சம் விழிப்பில் வைத்தால்\n5 பின்னூட்டங்கள்\t| கவிதை, மகள், மகிழ்மலர்\t| குறிச்சொற்கள்: கவிதை, மகிழ்மலர்\t| நிரந்தர பந்தம்\n‘அப்பா, இன்னிக்கு நீ பேசவேண்டாம்.\n2 பின்னூட்டங்கள்\t| கவிதை, மகிழ்மலர்\t| குறிச்சொற்கள்: கவிதை, மகிழ்மலர்\t| நிரந்தர பந்தம்\nதிருக்குறள் வலைப்பூ – என் ஆங்கில மொழிபெயர்ப்பு\nFacebook : திருக்குறள் – ஆங்கிலத்தில்\nதன்னோய்க்குத் தானே மருந்து – எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி\nதமிழ் மெய்யியல் மரபு – ‘அறிவு நிலைகள் பத்து’\nஇன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி\nமகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்\nகாந்திய ஒளியில் சில பயணங்கள் – ஓர் உரை\nமுகநூல் பதிவுகள் – 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69663", "date_download": "2018-10-15T11:34:07Z", "digest": "sha1:WY63CVOCJEVALZ4W4TPZ6YHFIQJQAKU2", "length": 11966, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெரியார் அவதரித்த புனித மண்!", "raw_content": "\n« பெருமாள் முருகன் கடிதம்-2\nபெரியார் அவதரித்த புனித மண்\nஎழுத்தாளர் பெருமாள் முருகனை பற்றி கண்ணீர் மல்க கடிதம் எழுதலாம் சமுக வலை தளங்களில் ஆவேசம் அடையலாம் அவரின் முடிவை ஏளனம் செயலாம் ஆனால் திருசெங்கோடில் சாதி அமைப்புகள் எதிர்ப்பு அதன் வீரியம் பல பேருக்கு தெரியாது . இன்னும் சாதியின் மேன்மையை , சில தெருவுக்குள் , சிலர் வீட்டுக்குள் , சில திருமணத்திற்கும் சில மக்கள் வரவே கூடாது என்று நெனைக்கும் கொங்கு தேசத்தில் தனியாய் ( எழுத்தாளனுக்கு என்றும் குழு கிடையாது ) வாழ்ந்து போராடுவது கடினம் . நீங்கள் சொன்ன மாதிரி நம்முடைய எதிர்ப்பை இந்த புத்தக கண்காட்சியிலே காட்டலாம் . இதை விட அருமையான தருணம் வேறு எதுவும் இல்லை . இப்படியே போனால் பிற்காலத்தில் சாதி சார்புடைய , சாதி பலம் கொண்ட , சாதி , மதம் மட்டுமே எழுதி எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளும் கூடம் மட்டுமே இருக்கும் … நாம் சிறுகூட்டம் தான் ஆனால் நல்ல தெளிவான எதிர்ப்பை காட்ட இது சரியான தருணம் …\nபெயர்சொல்லவும் அஞ்சும் உங்கள் நிலையை நான் புரிந்துகொள்கிறேன்\nஈவேரா அவர்கள் பிறந்த, பெரும்பாலும் பணியாற்றிய அவரது மண் அவர் மறைந்து இத்தனை நாட்களுக்குப்பின் எப்படி இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் போல காலம் கடந்து நிற்கும் சான்று இன்னொன்று இல்லை.\nஈவேரா பாடுபட்டது முழுக்க முழுக்க இந்த இடைநிலைச் சாதிகளின் மேலாண்மைக்காக என்பதே உண்மை. இவர்களிடம் தங்கள் சாதிப்பற்றைக் கைவிடும்படி அவர்கள் சொல்லவில்லை. மாறாக இவர்கள் தங்கள் ஆதிக்கச் சாதிவெறியை தக்கவைத்துக்கொள்ள மிகச்சிறந்த திரை ஒன்றை அவர் அமைத்துக்கொடுத்தார் – பிராமண வெறுப்பு.\nஆகவேதான் அவர்கள் அவரைக் கொண்டாடினர். பெரியார் பிறந்த மண் என தங்கள் மண்ணை மேடைமேடையாக முழங்கினர். பெருமாள் முருகனே அப்படி முழங்குவதைக் கேட்டிருக்கிறேன்.\nஈவேரா எந்த சாதியொழிப்பையும் கொண்டுவரவில்லை. எந்த மக்களிடமும் சிறிய அளவிலான மனமாற்றத்தையும் கொண்டுவரவில்லை. சாதிவெறியை திறமையாக மறைக்க, பிராமணர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற மாய்மாலத்தைச் செய்ய இடைநிலைச்சாதிகளை கற்பித்தார்.\nஅவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து அந்தத் திரை கொஞ்சம் விலகுகிறது. அதையும் மழுப்பவே பெரியாரியர்கள் முயல்கிறார்கள். ஆனால் அதைத் தாண்டி உண்மை பல்லிளிக்கவே செய்யும்.\nTags: ஈவேரா, பெரியார் அவதரித்த புனித மண்\nவரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல் ( ஜெயமோகன் எழுதிய 'பின்தொடரும் நிழலின் குரல் ' நாவல் விமர்சனம்)\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nசீர்மை (3) - அரவிந்த்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச���சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=12722", "date_download": "2018-10-15T11:11:06Z", "digest": "sha1:PR7CPCC2YZ4LPWSEKQDKPB3IXUHCVMDW", "length": 18622, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » கிசு » நடிகருடன் ராத்திரியில் ரவுண்ட்ஸ் அடிக்கும் நடிகை\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nத��ிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nநடிகருடன் ராத்திரியில் ரவுண்ட்ஸ் அடிக்கும் நடிகை\nநடிகருடன் ராத்திரியில் ரவுண்ட்ஸ் அடிக்கும் நடிகை\nவிஷாலமான நடிகரும் வாரிசு நடிகையும் ஆரம்ப காலத்தில் காதலர்களாக வலம் வந்தனர். ஏழு வருடங்களாக காதலித்தவர்கள் ஒருகட்டத்தில் பிரிந்து போயினர். காதலியை பிரிந்ததால் சோகத்தில் ஆழ்ந்தியிருப்பார் என்று நினைக்கையில், அடுத்ததாக வேறொரு நடிகையுடன் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் அந்த நடிகர்.\nடார்லிங்கான அந்த நடிகையுடன்தான் தற்போது அந்த நடிகர் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறாராம். இத்தனைக்கும் அந்த நடிகை விஷாலமானவருடன் ஒருபடம்கூட நடித்தது கிடையாது. அப்படியிருக்கையில் இவர்களுக்குள் எப்படி இந்த நெருக்கம் ஏற்பட்டது என்று யோசிக்கையில், விஷாலமானவரின் நண்பர் மூலமாகத்தான் அந்த நடிகையின் அறிமுகம் நடிகருக்கு கிடைத்தாக கூறப்படுகிறது.\nஅந்த நண்பரும் ஒரு நடிகர்தானாம். டார்லிங் நடிகை அந்த நடிகரோடு ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த வகையில் நடிகையை தனது நண்பனுக்கு அறிமுகம் செய்துவைக்க, அதன்பிறகு நடிகையுடன் பேசி நெருக்கமாகி தற்போது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாராம். தற்போது விஷாலமானவரும், அந்த நடிகையும் இரவு நேரங்களில் அடிக்கடி ரவுண்ட்ஸ் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்களாம்.\nகண்ணால பார்த��து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவாய்ப்புகள் இல்லாததால் வெளிநாடு பறந்த பிரபல இயக்குனர்\nஉச்சத்தில் இருந்த நடிகை படம் இன்றி தவிப்பு\nகவர்ச்சி வலையில் சிக்கிய முன்னணி நடிகை\nதொட்டு பார்க்க துடித்த நடிகருக்கு எனக்கு குத்துச்சண்டை தெரியும் என மிரட்டிய நடிகை\nசிம்பு வலையில் அந்த நடிகை – ஓரமாக ஓடும் உல்லாசம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு வலை விரிக்கும் காதல் நாயகி\nஅழுது நடிப்பதை தவிர்க்கும் முன்னணி நடிகை\nஅப்பாவின் ஆசையை நிறைவேற்றும் நடிகை\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை...\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்...\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை...\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nமுதலாளியால் அதிக சம்பளம் கேட்கும் நடிகை\nஉடல் எடை குறைத்து அடுத்த ஆட்டத்திற்கு ரெடியான நடிகை\nநடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர்\nரசிகருக்கு பளார் விட்ட முன்னணி நடிகை\nநாங்கலாம் அப்பவே அப்படி…. அதை ஒப்புக்கொண்ட நடிகை...\nஇந்த நடிகை மீது வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள்...\nஅந்த நடிகர்களை துரத்தும் இந்த பெரிய நடிகை\nபணப் பிரச்சனையால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்த பிரபல நடிகர்...\n« மனிதவள மேம்பாட்டில் இந்தியா 131-வது இடம்: ஐ.நா\nகுத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட ரூ.65 லட்சம் வாங்கிய நடிகை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்க�� கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://josephinetalks.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-10-15T11:29:57Z", "digest": "sha1:EADEIMAECNJDMFRIAUSZWLUFM5JODLN6", "length": 14966, "nlines": 192, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: பயமுறுத்தும் பல் மருத்துவ மனை நினைவுகள்!", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\nபயமுறுத்தும் பல் மருத்துவ மனை நினைவுகள்\nபல் ஆஸ்பத்திரி என்றதும் அம்மாவுடன் செல்லும் எங்க ஊர் பல் மருத்துவமனை தான் நினைவிற்கு வருகின்றது. அந்த மருத்துவர் நாலடி உயரம் உள்ள ஒரு மலையாளி நோயாளியை பார்க்கும் பார்வையிலும் கேட்கும் கேள்வியிலும் நக்கல் துள்ளி விளையாடும். மருத்துவரை பற்றி பல கதைகள் நடைமாடியது. அதில் ஒன்று மருத்துவர் ஏழையாம் பணக்கார வீட்டு பெண்னை காதலித்து மணம் முடித்தாராம். அவர் மனைவி குடும்பத்தார் மருத்துவருக்கு தன் மகளுடன், வீடு, மருத்துவ மனையும் சேர்த்து கொடுத்தார்களாம். நம்பாமலும் இருக்க இயலவில்லை. மருத்துவரை விட அவர் மனைவி இரண்டு அடி அவரை விட உயரமாகவே இருந்தார். அந்த சீமாட்டி எங்கள் ஊரில் யாருடன் நட்பு கொண்டதோ பேசினதோ கண்டதில்லை. அனால் அமைதியான அம்மையார். ஆனால் மருத்துவரை சுற்றி எப்போது எங்கள் ஊர் ”மைனர் குஞ்சுகள்” பேசி கைதட்டி சிரித்து கொண்டு நிற்பார்கள்.\nஇன்னும் சிலர் மருத்துவரை பற்றி கூறினார்கள் அவர் கடைசி வருட தேற்வில் தோற்றவராம். ஆனால் இந்த கதையும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. எங்கள் ஊரில் அன்று இருந்த மருத்துவர்கள் கேரளா நாட்டு மற்றும் ஆயுர்வேத வைத்தியர்களே. சில மந்திரவாதி வைத்தயர்களும் உண்டு. ஆனால் ஆங்கில மருத்துவம் என்றால் தேற்வில் ஜெயிக்காதவர்கள் தான் மருத்துவமனை நடத்துவார்கள்.\nஒன்று கேள்வி கேட்க தகுந்த அறிவாளியாட்கள் இல்லை அல்லது வருவதில்லை. கொஞ்சம் காசுள்ள மலையாளிகள் குட்டிக்கானம் கடந்து காஞ்சிரபள்ளி போனால் தமிழர்கள் கம்பம் போய் விடுவார்கள்.\nஅம்மா கடைசி நேரம் வலி உயிர் போகும் நேரம் மருத்துவ மனை செல்வதால் எங்கள் வீட்டில் இருந்து ஒரு தெருவு தள்ளி இருக்கும் இந்த மருத்துவரை தேடி செல்வார். அம்மாவுக்கு துணைக்கு நானும் செல்வேன். அந்த கட்டிடம் மரத்தாலான ஒரு அழகான பழைய கட்டிடம்.மருத்துவர் குடும்பம் அருத்துவமனை அடித்தளத்தில் வசித்து வந்தது. அந்த ஆள் மலையாளத்தில் கேலியாக அம்மாவிடம் கேட்க பல்லை ஒரு கையால் அமத்தி கொண்டும் வரும் கோவத்தை காட்டாது பதில் சொல்வது நினைவில் உள்ளது. .\nஅந்தக்காலம் ரூட்கனால் போன்ற சிகித்சை முறை இல்லாததால் பல்லை ஒட்டி விடுவார்கள் அல்லது பிடுங்கி விடுவார்கள். ஒட்டுவதை விட பிடுங்குவது லாபம் என்பதால் எங்க ஊர் மருத்துவர் பல்லை பிடுங்கத்தான் விரும்புவார். மயக்க ஊசி போடுவது கூட பல நேரம் அவருக்கு வழக்கம் இல்லை. முகத்தை கோரமாக வைத்து கொண்டு ”துறக்கு வாயே” என்று கட்டளை இடுவார். அடுத்து கட்டிங் பிளையர் போன்ற ஆயுதம் வைத்து கொண்டு ஒரே பிடுங்கு தான்…..\nஇதனாலே பல் மருத்துவ மனை என்றாலே எனக்கு கொள்ளை பயம் ஆனால் நான் நேற்று சென்ற மருத்துவ மனை ���ெல்லையிலுள்ள நவீன பல் மருத்துவ மனையாம், ஆனால் தண்ணீர் தான் தானியங்கி இயந்திரம் வழியாக வர வில்லை. ஒரு சிறுபெண் தண்ணீரை தாள் கப்பில் எடுத்து ஊற்றி கொண்டிருந்தார்.\nபில்லை போட்டு மிரட்டும் பல் மருத்துவ மனை\nபயமுறுத்தும் பல் மருத்துவ மனை நினைவுகள்\nகேரளா மீன் கறி/குழம்பு ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nfilm reviw திரை விமர்சனம் (8)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (17)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/02/14/5", "date_download": "2018-10-15T11:15:07Z", "digest": "sha1:T7FWKTGOWAXT6OXXI53YCMBXPGIKSFY2", "length": 5723, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இந்தியப் பெண்களுக்குக் கருப்பைப் புற்றுநோய் அதிகரிப்பு!", "raw_content": "\nபுதன், 14 பிப் 2018\nஇந்தியப் பெண்களுக்குக் கருப்பைப் புற்றுநோய் அதிகரிப்பு\nஇந்தியாவில் 16 வயது முதல் 30 வரையிலான பெண்களுக்கு அதிக அளவில் கருப்பைப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக ஒரு பரிசோதனை ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை உள்ளிட்ட மிகப்பெரிய ஐந்து நகரங்களில் வாழும் வளரிளம் பெண்கள் இந்தப் புற்றுநோயால் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள்.\nநவீன வாழ்வில் பல்வேறு காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்களுக்கு அதிக அளவில் மார்பகப் புற்றுநோய் வருகிறது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது கருப்பைப் புற்றுநோய் அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nபொதுவாகக் கருப்பைப் புற்றுநோய் ‘பாப்பிலோமா’ என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. தற்போது இளம் பெண்கள் உட்பட அதிக அளவிலான பெண்கள் கருப்பைப் புற்றுநோயினால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்தப் புற்றுநோயைத் தடுக்கும் நடவடிக்கையில் இந்தியப் புற்றுநோய் கழகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nகருப்பைப் புற்றுநோய் குறித்து நாடு முழுவதும் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சுமார் 3 ஆயிரம் பெண்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இப்பரிசோதனை 16 முதல் அனைத்து வயதுப் பெண்கள் வரை நடத்தப்பட்டது. நாட்டில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த இந்தப் பரிசோதனையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇந்தப் பரிசோதனை ஆய்வில், 16 முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கு அதிக அளவில் கருப்பைப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதும், இவர்களில் 14 சதவிகிதம் பேர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. அதேபோல 61 முதல் 85 வயது வரையிலான பெண்களில் 8.39 சதவிகிதம் பேர் இதே நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.\nபொதுவாக நாட்டில் சென்னை உள்ளிட்ட மிகப்பெரிய ஐந்து நகரங்களில் வாழும் பெண்கள் இந்நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தென் மண்டலத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 9.78 சதவிகிதம் பேரும், மேற்கு மண்டலத்தில் 10.23 சதவிகிதம் பேரும் இந்தப் புற்றுநோய் ‘பாப்பில்லோமோ’ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக நாடு முழுவதும் 8.04 சதவிகிதப் பெண்கள் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பரிசோதனை விவரங்கள் தெரிவிக்கிறது.\nபுதன், 14 பிப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/397262157/labirint-v-3D_online-game.html", "date_download": "2018-10-15T10:28:11Z", "digest": "sha1:TPYAZKRV6VAJRRF4EFCZ62SRVZVE6XPB", "length": 9546, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு 3D ல் தளம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு 3D ல் தளம்\nவிளையாட்டு விளையாட 3D ல் தளம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் 3D ல் தளம்\nமிகவும் ஒரு எளிய பிரமை. விரும்பிய இலக்கை அடைய ஒரு நல்ல திரிபு மற்றும் வெவ்வேறு தளங்களில் அதை திருப்ப வேண்டும். இந்த இரு விமானங்கள் ஒரு unpretentious mazes அல்ல. . விளையாட்டு விளையாட 3D ல் தளம் ஆன்லைன்.\nவிளையாட்டு 3D ல் தளம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு 3D ல் தளம் சேர்க்கப்பட்டது: 29.01.2011\nவிளையாட்டு அளவு: 0.11 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.27 அவுட் 5 (11 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு 3D ல் தளம் போன்ற விளையாட்டுகள்\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nகோஸ்டர் பந்தய வீரர் 2\n3D நகர்ப்புற பித்து 2\nஉதவி ஆவி பிரமை எஸ்கேப்\nடோரா எக்ஸ்ப்ளோரர் - கனி\nதீ மற்றும் நீர் - லேபிரிந்த்\nவிளையாட்டு 3D ல் த��ம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு 3D ல் தளம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு 3D ல் தளம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு 3D ல் தளம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு 3D ல் தளம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nகோஸ்டர் பந்தய வீரர் 2\n3D நகர்ப்புற பித்து 2\nஉதவி ஆவி பிரமை எஸ்கேப்\nடோரா எக்ஸ்ப்ளோரர் - கனி\nதீ மற்றும் நீர் - லேபிரிந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-14-05-2018/", "date_download": "2018-10-15T11:23:48Z", "digest": "sha1:VTVMI4Y65CKGYUDJC4UOXQ4PM6CATGLQ", "length": 11081, "nlines": 130, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 14.05.2018\nமே 14 கிரிகோரியன் ஆண்டின் 134 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 135 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 231 நாட்கள் உள்ளன.\n1264 – இங்கிலாந்தின் இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றி பிரான்சில் கைது செய்யப்பட்டான்.\n1610 – பிரான்சின் நான்காம் ஹென்றி மன்னன் கொலை செய்யப்பட்டான். பதின்மூன்றாம் லூயி முடி சூடினான்.\n1643 – பதின்மூன்றாம் லூயி இறக்க, அவனது 4-வயது மகன் பதினான்காம் லூயி இரான்சின் மன்னனானான்.\n1796 – பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.\n1811 – பராகுவாய் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1861 – ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.\n1879 – 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.\n1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.\n1931 – சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெடினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்து ஜெர்மனியிடம் சரணடைந்தது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியாவின் செண்டோர் என்ற மருத்துவக் கப்பல் குயின்ஸ்லாந்துக்கருகில் ஜெர்மன் நீர்மூழ்கிக்கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 268 பேர் கொல்லப்பட்டனர்.\n1948 – இஸ்ரவேல் நாடு தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின.\n1955 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு நாடுகள் சேர்ந்து வார்சா ஒப்பந்தம் எனப்படும் தற்காப்பு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன.\n1965 – இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.\n1973 – ஸ்கைலாப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் சட்டர்ன் 5 விண்கப்பலில் விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1976 – யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.\n2004 – டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த “மேரி டொனால்ட்சன்” என்னும் பெண்ணை திருமணம் புரிந்தார்.\n2011 – ஜேர்மனியில் இருந்து வெளியாகும் அகரம் மாதாந்த சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது.\n1907 – அயுப் கான், பாகிஸ்தான் அதிபர் (இ. 1974)\n1944 – ஜோர்ச் லூகாஸ், திரைப்பட இயக்குனர்\n1948 – பொப் வூல்மர், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியின் பயிற்றுநர் (இ. 2007)\n1953 – நொரொடாம் சிகாமணி, கம்போடியாவின் மன்னர்\n1574 – குரு அமர் தாஸ், மூன்றாவது சீக்கிய குரு (பி. 1479)\n1837 – ஆ. குமாரசாமிப்பிள்ளை (பி. 1784)\nNext articleஇரணைதீவு மக்களை வெளியேற்ற முடியாது:முதலமைச்சர்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180597/news/180597.html", "date_download": "2018-10-15T10:45:28Z", "digest": "sha1:CBPXS3J5JNTPRAC53JFV7PRPN25FUWEJ", "length": 11894, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nஆர்கஸம். இது செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் உள்ளது. பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்து முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.\nஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும், மேலும், உறவின்போது இன்பம் அனுபவிப்பது அதிகரிப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.\nகுறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம். முன்பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாகவும் இதை அனுபவித்த பெண்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பான சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில், 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் பல அதிசயிக்கதக்க மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர்.92 சதவீதம் பேருக்கு முன்பை விட அதிக அளவிலான இன்பம் செக்ஸ் உறவின்போது கிடைத்ததாக கூறியுள்ளனர்.\nதாம்பத்ய உறவின்போது பெண்களுக்கு வசதியான பொசிஷனைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து துணைவர் கூறுகிறாரே என்பதற்காக தங்களுக்கு வசதியில்லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் திருப்தி இல்லாத பொசிஷினில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மன ரீதியாக இறுக்கமாக்கி, ஆர்கஸம் வராமல் செய்து விடும்.\nஆர்கஸம் வருவதில் சிரமம் உள்ளவர்கள் வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது இன்பத்தைத் தூண்ட பயன்படும். இயல்பான உறவின் மூலம் முழுமையான இன்பத்தை, ஆர்கஸத்தை அனு��விக்க முடியாத நிலை வரும்போது ஆர்கஸத்தை ஏற்படுத்துவதற்காக வைப்ரேட்டரை பயன்படுத்தலாம். இருப்பினும் இது உங்களது கணவரின் மனதைப் பாதிக்காத வகையில் இருப்பது அவசியம்.\nஉறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மனதை நிரப்பிக் கொள்ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றதுதான்.உணர்வுகளைத் தூண்டவும், தாம்பத்ய ரீதியான உணர்வு வருவதற்காகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது, வீடியோ பார்ப்பதுபோன்றவற்றை மேற்கொள்வதில் தவறில்லை. அதேசமயம், உங்களது உணர்வை தயார் செய்ய ஒரு கருவிதான் இவைகள்.அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்க கூடாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.\nஉறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருப்பது அவசியம். உங்களது பேச்சில் செக்ஸ் வாசனை தூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இருவரும் மனரீதியாக, உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படுமாறு உங்களது பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் உங்களுக்கு சந்தேகமா என்ன…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \nஇரவு நேரத்தில் சென்னையில் எங்கெல்லாம் விபச்சாரம் நடக்குதுனு தெரியுமா \nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\n“பஸ் விபச்சாரம்” திருச்சி To சென்னை | ஓர் அதிர்ச்சி தகவல் | ஓர் அதிர்ச்சி தகவல்\nஇந்த உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நலம் சேர்க்கும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/02/Administration.html", "date_download": "2018-10-15T10:09:12Z", "digest": "sha1:BKA5QPN447TBU3455I6O7CSGASZLHQET", "length": 13460, "nlines": 62, "source_domain": "www.sammanthurainews.com", "title": "மார்க்கம் மற்றும் சமூகம் சார்ந்த பொது நிர்வாக விடயங்களில் அரசியல் வாதிகள் புறக்கணிக்கப்படுகின்ற நிலை மாற வேண்டும்... - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / செய்திகள் / மார்க்கம் மற்றும் சமூகம் சார்ந்த பொது நிர்வாக விடயங்களில் அரசியல் வாதிகள் புறக்கணிக்கப்படுகின்ற நிலை மாற வேண்டும்...\nமார்க்கம் மற்றும் சமூகம் சார்ந்த பொது நிர்வாக விடயங்களில் அரசியல் வாதிகள் புறக்கணிக்கப்படுகின்ற நிலை மாற வேண்டும்...\nby மக்கள் தோழன் on 23.2.17 in கட்டுரைகள், செய்திகள்\nஅரசியல் என்பது பல்வேறு விடயங்களில் சாதகமாக உள்ள போதிலும் சில விடயங்களுக்கு அது தடையாக அமைந்து விடுகின்றது. ஒரு சில அரசியல் வாதிகளின் தவறுகளினால் அரசியல் வாதிகளை சமூகம் சார்ந்த பொது விடயங்கள் மற்றும் மார்க்க ரீதியான விடயங்களுக்குள் உள்வாங்குகின்ற போது\nஅவர்கள் அரசியல் ரீதியான இலாபங்களை மையமாகக் கொண்டு செயற்படுவார்கள் என்ற ஒரு எண்ணம் சமூகத்தில் உருவாகியுள்ளது. இதனால் சில பொதுச் செயற்பாடுகளில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. என பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி சாகிரா விஷேட தேவையுடையோர் பாடசாலைக்கான பிரிண்டர் (Printer) மற்றும் திரையிடல் (Projector)\nசாதனங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்\nகடந்த காலங்களில் நான் இப்பாடசாலை நிருவாகம் உள்ளிட்ட பல்வேறு சமூகம் சார்ந்த பொது நிருவாகங்களில் உறுப்பினராக இருந்து பணியாற்றிய போதிலும் அரசியலில் ஈடுபட்டதற்கு பிற்பாடு அவற்றிலிருந்து வெளியேற வேண்டிய ஒரு நிலை எனக்கு ஏற்பட்டது.\nநபி(ஸல்) அவர்களும் அவர்களுக்கு பின்னால் வந்த நான்கு கலீபாக்களும் ஆத்மீக தலைவர்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் இருந்து எமது சமூகத்தை வழி நாடாத்தியிருக்கின்றார்கள். அத்தகைய ஒரு வழியை பின்பற்றி வாழ்கின்ற நாங்கள் அரசியலையும் ஆத்மீகம் சார்ந்த பொது விடயங்களையும் பிரித்துப் பார்ப்பது கவலைக்குரிய விடயமாகும்.\nஎனவே அரசியல் தலைவர்கள் ஆன்மீகம் மற்றும் சமூகம் சார்ந்த பொது விடயங்களில் சிறந்த பங்களிப்புக்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிலை உருவாக வேண்டும். இவ்வாறான பொது விடயங்களில் அரசியல் ரீதியான வேறுபாடுகளை மறந்து எமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி எம்மால் முடியுமான சேவைகளை செய்ய முன்வர வேண்டும்.\nமேலும் இந்த பாடசாலையில் பார்வையற்ற மாணவர்களையும் உள்வாங்க வேண்டிய ஒரு தேவைப்பாடு காணப்படுகின்றது. எமது சமூகத்தை சார்ந்த பார்வையற்ற முஸ்லிம் ஆண், பெண் பிள்ளைகள் வெளி இடங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும்\nகாப்பகங்களுக்கு செல்லவேண்டிய ஒரு துரதிஸ்டமான நிலை காணப்படுகின்றது. அத்தகைய அதிகமான பாடசாலைகள் ஆண்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுவதனால் அங்கு பராமரிக்கப்படுகின்ற பெண் பிள்ளைகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது. என தெரிவித்தார்.\nமேலும், குறிப்பாக பார்வையற்ற பெண் பிள்ளைகளை பராமரிக்கக்கூடிய பெண்களால் நடாத்தப்படுகின்ற ஒரு நிலையமொன்றை எமது பிரதேசத்தில் அமைப்பதன் மூலம் எமது சமூகத்தை சார்ந்தவர்கள் மாத்திரமல்லாமல் ஏனைய\nசமூகத்தினரும் அதனூடாக பயன்பெற முடியும். எனவே அவ்வாறான நிலையம் ஒன்றை அமைப்பதற்கு எம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதோடு எதிர்வரும் காலங்களில் இப்பாடசாலைக்கும் இத்தகைய ஏனைய பொது நிறுவனங்களுக்கும் பல்வேறுபட்ட உதவித்திட்டங்களை பெற்றுக்கொடுக்கவும் உள்ளோம் என தெரிவித்தார்.\nஇந்நிகழ்வானது சாகிரா விஷேட தேவையுடையோர் பாடசாலையின் தலைவர் பாவலர் சாந்தி முஹித்தீன் ஹாஜியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபையின் முன்னால் முதல்வர் மர்சூக் அஹமட்\nலெப்பை, சாகிரா விஷேட தேவையுடையோர் பாடசாலையின் நிருவாக சபை உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 23.2.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அட���ச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-15T12:12:05Z", "digest": "sha1:7IREBH3BBUP3RKLLB6ZYCL6VI34DFXG2", "length": 8763, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\n“1000 ரூபா சம்பளத்துடன் அனைத்து சலுகைகளும் வழங்கப்படல் வேண்டும்” ; யட்டியாந்தோட்டை மக்கள்\nசமல் ராஜபக்ஷவே அதற்கு தகுதியானவர் - வாசுதேவ\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nதமிழ் அரசியல் கைதிகள் குறித்து கூட்டமைப்பின் செயல் வரவேற்க்கத்தக்கது - வரதராஜ பெருமாள்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன் ; முடிவு ஊடகவியலாளர் சந்திப்பில் - வடிவேல் சுரேஷ்\nமண்சரிவினால் நீர்த்தேக்கத்திற்குள் அள்ளுண்டு சென்ற குடியிருப்புக்கள்\nவாயினுள் மறைத்து வைத்திருந்த கஞ்சா பக்கெட்டுடன் இளைஞர் கைது\nதங்கொட்டுவ நகரில் பொலிஸாரைக் கண்டு தப்பி ஓடுவதற்கு முய���்ற இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் அவரது வாயினுள் மறைத்து வைத்...\nகண்ணை மறைத்த செல்பி மோகம்: கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன இளைஞனின் உயிர்...\nபலங்கொடையில்,பெலிஹுல்ஓய பஹன்துடா அருவி ஒன்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஐஸ் போதைப்பொருளுடன் வந்தவர் சிக்கினார்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார்.\n“Disrupt Asia 2018” நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தியின் முக்கியத்துவம் வலியுறுத்தல்\nஇலங்கையில் ஆரம்ப வர்த்தக முயற்சிகளுக்கான முன்னணி மாநாடு மற்றும் புத்தாக்கத் திருவிழா நிகழ்வான Disrupt Asia நிகழ்வின் 201...\nகாட்டுக்குள் நிர்வாண களியாட்டம் : 1000 இளைஞர், யுவதிகள் நிர்வாணமாக சுற்றிவளைப்பு : அதிரவைக்கும் தகவல்\nசீகிரியா, பஹத்கம காட்டுக்குள் நடத்தப்பட்ட பாரிய ஆபாசக் களியாட்ட வைபவம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவைளக்கப்பட்டுள்ளது.\nகாணாமலாக்கப்பட்ட இளைஞர் குறித்து நேரில் கண்டவர் யாழ். நீதிமன்றில் சாட்சியம்\nயாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்...\nவாள் வைத்திருந்தவருக்கு 6 மாத சிறை தண்டனை\nவாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிம...\nகிளிநொச்சியில் காப்புறுதி முகாமையாளரை இனந்தெரியாத நபர்கள் கடத்தி சென்று தாக்கி பணம் கொள்ளை\nகிளிநொச்சி இரணைமடுவில் நேற்று அதிகாலை 1.00மணியளவில் பஸ்ஸிலிருந்து வந்திறங்கி பாரதிபுரத்திலுள்ள விடுதிக்கு நடந்து சென்று...\nவெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் வடக்கில்லை - விக்கி\nதமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதாக பலர் கூறிவருகின்றனர். உண்மையில் வெற்றிடத்திற்கு ஏற்ற தகைம...\nதெஹிவளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை கல்கிஸ்ஸை...\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nசமல் ராஜபக்ஷவே அதற்கு தகுதியானவர் - வாசுதேவ\nதமிழ் அரசியல் கைதிகள் குறித்து கூட்டமைப்பின் செயல் வரவேற்க்கத்தக்கது - வரதராஜ பெருமாள்\nமக்களின் ப��ாருளாதாரம் குறித்து நல்லாட்சி சிந்திப்பதில்லை\nத.தே.கூ.வின் உள்நோக்கம் மாறுபட்டதாகவே உள்ளது - ஜி. எல். பீரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/185146?ref=magazine", "date_download": "2018-10-15T11:08:33Z", "digest": "sha1:XGSB32SSABPZCF3NPPASW5SLULFZ2RH3", "length": 8434, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அகதிகள் குறித்த சுவிஸ் படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அகதிகள் குறித்த சுவிஸ் படம்\nஉலகம் முழுவதும் பேசப்படும் பிரச்சினையான அகதிகள் பிரச்சினை தொடர்பாக சுவிஸ் இயக்குநர் ஒருவர் இயக்கியுள்ள திரைப்படம் ஒன்று சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்னும் பிரிவில் போட்டியிடுவதற்காக முன் வைக்கப்பட்டுள்ளது.\nMarkus Imhoof என்னும் சுவிஸ் இயக்குநர் இயக்கியுள்ள Eldorado என்னும் திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்னும் பிரிவில் போட்டியிடுவதற்காக Academy of Motion Picture Arts and Sciencesக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் உலகப்போரின்போது இயக்குநர் தத்தெடுத்த ஒரு 14 வயது அகதிச் சிறுமியின் பார்வையில் தற்போதைய அகதிகள் பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅதை போட்டிக்கு அனுப்புவதற்கு தேர்வு செய்த ஐவர் குழு நடுவர்களில் ஒருவர், Eldorado அதிர்ச்சியளிக்கும் ஒரு திரைப்படம், அதை கவனிக்காமல் விட முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு ஐரோப்பாவை அடைய மத்திய தரைக்கடலில் அபாயகரமான பயணத்தை மேற்கொள்ளும் அகதிகளைக் குறித்த திரைப்படம் Eldorado. இந்த படத்தை எடுப்பதற்காக Markus ஒரு ஆண்டு மீட்பு படகுகளிலும் அகதிகள் முகாமிலும் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nAcademy of Motion Picture Arts and Sciences, சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்னும் பிரிவில் போட்டியிடுவதற்கான படங்களை 2019ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி முடிவு செய்யும்.\nபிப்ரவரி மாதம் 24ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்சில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திக���ைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/category/news/politics/", "date_download": "2018-10-15T11:13:37Z", "digest": "sha1:CNAUAXM2A2GU2QO6YBGF67DJNACPJHVY", "length": 11174, "nlines": 161, "source_domain": "sparktv.in", "title": "அரசியல் - SparkTV தமிழ்", "raw_content": "\nஊருக்கே வெளிச்சப் பாதையை காட்டியவர், தன் வாழ்வை முடித்துக் கொண்டதன் காரணம்\nஈரானில் எண்ணெய், ரஷ்யாவில் ஆயுதம் எது வாங்கினாலும் ‘எதுவும் உதவாது’ : அமெரிக்கா\nவெள்ளம் போல் திக்கு திசையில் பாயும் #metoo ” அடுத்தக் கட்டம் என்ன\nஏர்டெல்-இன் புதிய திட்டம்.. கடுப்பான ஜியோ..\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nதாங்க முடியாத பல் வலியை எப்படி வீட்டில் குணப்படுத்தலாம்\nபொடுகுத் தொல்லை ரொம்ப அதிகம் இருக்கா இதோ அதனை போக்கும் எளிய வழிகள்\nமாத விடாயில் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்த இதை சாப்பிட்டுப் பாருங்க\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nயார் இந்த வடசென்னை அன்பு- வீடியோ\nவிஜய் ஆண்டனி திமிரு புடிச்சவனாம்.. யூடியூப்-இல் படம் போட்டு காட்டுகிறார்கள்..\nஎனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nடாஸ் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்தது பாகிஸ்தான்.. இந்திய அணியின் மனநிலை என்ன..\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nநவராத்திரியை எந்த ஊரில் எப்படி கொண்டாடுவரகள்\nசகல பாக்கியம் தரும் நவராத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\n எதற்கு இப்படி கோஷம் எழுப்பினார் ஒரு மணி நேரத்தில் வைரலான ஹேஷ்டேக்\n11 கிலோஎடையுள்ள முழுக்க தங்க முலாம் பூசப்பட்ட கருணாநிதி சிலை பரிசளித்தது யார்\nதி.மு.க வின் புதிய தலைவர்-மு.க.ஸ்டாலின் இதக் கேட்டு தொண்டர்கள் என்ன செஞ்சாங்க\nகலைஞர் ஏன் ராஜ தந்திரி என அழைக்கப்படுகிறார் தெரியு���ா\n மாலை 6 மணிக்கு தெரிந்துவிடும்..\nடிவிட்டர் அட்ராசிட்டி.. ஸ்டாலினுக்கு எதிராக #GoBackStalin டிரென்டிங்..\nகர்நாடக தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. – வெற்றிமுகம் உள்ளதா\nமருத்துவமனையில் கடிதம் எழுதிய ஜெயலலிதா… அன்று நடந்தது என்ன\nகர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது தாமரையா கையா – இந்தியா டுடே சர்வே\nஇந்தியாவின் ஃபேஷன் ஃப்ரீக் நரேந்திர மோடி போட்ட பிரபல கெட்டப்கள் ஒரு பார்வை\nகமலுக்கும், ரஜினிக்கும் கெட்-அவுட் சொன்ன வாட்டாள் நாகராஜ்\nசசிகலா சொன்ன பதில் ‘வேதனையின் உச்சம்’… அப்படி என்ன சொன்னார் தெரியுமா\nநான் சசிகலா புஷ்பாவின் புதிய கணவர் ராமசாமி பேசுகிறேன்…\nஜெ.வின் இறப்பிற்கு பின் சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த மரணங்கள்\nபாத்ரூமில் விழுந்த அக்காவை கைத்தாங்கலாக அழைத்துவந்தேன்: சசிகலாவின் வாக்குமூலம்\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nதேவர் மகன் 2 சாதிப் படமா\n எப்பவும் வேலை வேலைனு உட்காந்திருப்பீங்களா இந்த ப்ராப்ளம் வரும் சான்ஸ் இருக்கு\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/10-cheran-mysskin-yutham-sei-action-film.html", "date_download": "2018-10-15T10:38:40Z", "digest": "sha1:FH4XSR2LO7TI2OZGVZI4VUIYIUCM4USJ", "length": 10812, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அழுகைக்கு டாடா... இனி ஆக்ஷன்தான்! - சேரனின் புது அவதாரம் | Cheran, Mysskin join hands for Yutham Sei, இனி ஆக்ஷன்தான்! - சேரனின் புது அவதாரம் - Tamil Filmibeat", "raw_content": "\n» அழுகைக்கு டாடா... இனி ஆக்ஷன்தான் - சேரனின் புது அவதாரம்\nஅழுகைக்கு டாடா... இனி ஆக்ஷன்தான் - சேரனின் புது அவதாரம்\nதிகட்டத் திகட்ட ரொமான்டிக் வேடங்களைச் செய்து ரசிகர்களுக்கு அலுப்பைத் தந்த சேரன், இப்போது முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக வருகிறார் யுத்தம் செய் படத்தில்.\nபொக்கிஷம் படத்துக்குப் பிறகு படங்கள் இயக்குவதை தற்காலிகமாக ஒத்திப் போட்டுள்ள சேரன், தன்னை ஒரு வெற்றிகரமான ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வெறியோடு இந்தப் படத்தில் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ளார்.\nநந்தலாலா வரும்போது வரட்டும் என்று, மிஷ்கினும் தனது 'கோடம்பாக்க யுத்த'த்தை ஆரம்பித்துவிட்டார்.\nயுத்தம் செய் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.\nதீபா ஷா என்ற புதுமுகம் இதில் நாயகியாக அறிமுகமாகிறார். இவரைத் தவிர யுகேந்திரன், லட்சுமி போன்றவர்களும் நடிக்கிறார்கள்.\nஒய் ஜி மகேந்திரனுக்கு மிக முக்கிய வேடம் தந்திருக்கிறார் மிஷ்கின், இந்தப் படத்தில்.\nஇதில் ஒளிப்பதிவாளராக சத்யாவை அறிமுகப்படுத்துகிறார் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படத்தின் ஆர்ட் டைரக்டர் அமரன் இந்தப் படத்திலும் பணியாற்றுகிறார். கே என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.\nகல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_493.html", "date_download": "2018-10-15T10:13:52Z", "digest": "sha1:3RRGUTG24NHIDHRWYOQQY43CKFIDNNCA", "length": 5651, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "புதுச்சேரியில் மிரட்டிய எஸ்.பி ’துப்பாக்கியால் சுட்ருவேன்’! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / புதுச்சேரியில் மிரட்டிய எஸ்.பி ’துப்பாக்கியால் சுட்ருவேன்’\nபுதுச்சேரியில் மிரட்டிய எஸ்.பி ’துப்பாக்கியால் சுட்ருவேன்’\nபுதுச்சேரியில் திமுக வினர் பாஸ்போர்ட் அலுவலகத்தை\nமுற்றுகையிட்டனர். அப்போது திமுக எம்.எல்.ஏவின் காரைப் போலீஸார் பறிமுதல் செய்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக எம்.எல்.ஏ சிவாவை போலீஸ் எஸ்.பி வெங்கடசாமி ’போராட்டத்தைக் கைவிடவில்லை என்றால் துப்பாக்கியால் சுட்ருவேன்’ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chithrasamaiyal.blogspot.com/", "date_download": "2018-10-15T11:23:50Z", "digest": "sha1:XMYHZ3GESGXNLYC6CW2G6SSDRJE4BE6I", "length": 26262, "nlines": 209, "source_domain": "chithrasamaiyal.blogspot.com", "title": "சமையல் களஞ்சியம்", "raw_content": "\nகடலை மாவு - கால் கிலோ\nஜீனி - அரை கிலோ\nநெய் - மூன்று தேக்கரண்டி\nமுந்திரி பருப்பு - ஐம்பது கிராம்\nமஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை\nரீபைண்டு ஆயில் - அரை லிட்டர்\nகடலை மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். கடலை மாவு நாள்பட்டதாக இருந்தால் சுவை நன்றாக இருக்காது. பு���ிய மாவாக எடுத்துக் கொள்ளவும்.\nதேவையான இதரப் பொருட்களைத் தயாராய் எடுத்து வைக்கவும். முந்திரியை சிறு துண்டுகளாகிக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவிட்டும் உடைத்துக் கொள்ளலாம். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.\nஒரு அடிக்கனமான பாத்திரத்தில் ஜீனியைக் கொட்டி, ஒரு டம்ளர் நீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். இளம் கம்பி பதம் என்பது கரண்டியில் எடுத்து விரலால் தொட்டு மூன்று வினாடிகள் கழித்து விரலைப் பிரித்தால் மெல்லிய கம்பி இழை போல் வரும்.\nகுறிப்பிட்ட பதத்திற்கு பாகு தயாரானதும், அந்தப் பாகிலேயே கலர் பவுடர் மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்.\nகடலை மாவில் போதுமான நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவுக்கரைசலில் நீர் அதிகம் இருந்தால் பூந்தி உருண்டையாக வராது. மீண்டும் சிறிது கடலை மாவு சேர்த்தால் சரியாகி விடும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூந்தி கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும். பூந்தி கரண்டி இல்லையென்றால் சாதாரண கண் கரண்டியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.\nபூந்தியை சிறிது நேரம் வேக விடவும். முறுகி விடக் கூடாது.\nபதமாக வெந்ததும், பூந்தியை சாரணி கொண்டு அரித்து எடுத்து, ஜீனிப் பாகில் உடனே கொட்டவும். இப்படியே மாவு முழுவதையும் பூந்தியாக பொரித்து பாகில் போடவும்.\nபின்னர் உடைத்த முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பூந்தியில் கொட்டவும். ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் கலவையை பரப்பி கரண்டியால் நன்றாக கலக்கவும்.\nகை பொறுக்கும் சூடு வந்தவுடன் லட்டுகளாக பிடிக்கவும். மிகவும் ஆறிவிட்டால் உருண்டைப் பிடிப்பது கடினம். மிதமான சூட்டிலேயே பிடித்துவிடவும்.\nஉளுத்தம் பருப்பு - கால் கிலோ\nபச்சை அரிசி - ஒரு பிடி\nசீனி - அரை கிலோ\nஆரஞ்சு பவுடர் - சிறிது\nரோஸ் எஸன்ஸ் - இரண்டு சொட்டு\nரீபைன்டு ஆயில் - அரை லிட்டர்\nகனமான துணி - ஒரு சதுர அடி\nமேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும்.\nஜாங்கிரி பிழிவதற்கு சற்று கனமான, ஒரு சதுர அடி அளவுள்ள துணியை எடுத்துக் கொள்ளவும். துணியை நான்காக மடித்து நடுவில் சிறிய துளை இட வேன்டும். டெய்லரிடம் ஜாங்கிரி ரெட்டு என்று சொன்னால் தைத்து தருவார்கள்.\nமுதலில் உ���ுத்தம் பருப்பையும், பச்சை அரிசியையும் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.\nஊறிய பருப்பையும், அரிசியையும் ஒன்றாய் சேர்த்து கிரைண்டரில் இட்டு, தண்ணீர் அதிகம் விடாமல் சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் கலர் பவுடரைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nமாவு அரைக்கும் போதே சீனியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு இளம் கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி அதனுடன் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.\nஅரைத்த மாவினை துணியின் மையத்தில் வைத்து, அதை குவித்து பிடித்து, அழுத்தினால் ஓட்டையின் வழியாக மாவு வருமாறு செய்து கொள்ளவும்.\nஇப்போது வாயகன்ற அடி தட்டையான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி சூடாக்கவும். சூடானதும் துணியில் உள்ள மாவை ஜாங்கிரிகளாகப் பிழிந்து வேகவிடவும். சட்டியின் அகலத்தைப் பொறுத்து ஒரு முறைக்கு மூன்று நான்காகப் பிழிந்து விடலாம்.\nஜாங்கிரி ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேக விடவும். அதிகம் வெந்தால் முறுகி விடும். பதமாக வேக வைக்கவேண்டும்.\nஇரண்டு புறமும் பதமாக வெந்தவுடன் ஒரு சாரணி கொண்டு, எண்ணெய் வடித்து எடுத்து சீனிப் பாகில் போடவும்.\nபாகில் சற்று நேரம் ஊறியதும் எடுத்து தட்டில் அடுக்கவும். இப்போது சுவையான, சூடான ஜாங்கிரி தயார். ஜாங்கிரி பிழிவதற்கு சற்று அனுபவம் தேவை. முதலில் துணியில் மாவை எடுத்து ஒரு வாழை இலையில் இரண்டு செ.மீ. விட்டத்திற்கு வட்டம் போட்டு அதன் மேல் சிறிய சிறிய வட்டங்களாக (கடையில் இருப்பதை போல) பிழிய வேண்டும். பல முறை செய்தவுடன் கை பழகி விடும். பிறகு எண்ணையில் நேரடியாக பிழிய வேண்டும்.\nஎச்சரிக்கை: ஜாங்கிரி பிழிய ஆரம்பிக்கும் முன் கையில் வளையல், பிரேஸ்லெட்டை கழற்றி விடவும். நேரடியாக எண்ணையில் பிழியும்போது அவை சூடாகி கையில் மாறாத தழும்புகளாகி விடும்.\nஇறால் - அரை கிலோ\nபெ. வெங்காயம் - அரை கிலோ\nமஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்\nமி. பொடி - இரண்டு டீஸ்பூன்\nஇஞ்சி + பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்\nரீபைன்டு ஆயில் - மூன்று டேபிள்ஸ்பூன்\nசோம்பு - கால் டீஸ்பூன்\nஉப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்\nமுதலில் இறாலை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி+ பூண்டு விழுது, உப்பு தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\nபிறகு அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து ��ண்ணையை ஊற்றி சோம்பு தாளித்து ஊற வைத்த இறாலை போட்டு வதக்க வேண்டும்.\nஅதுவே தானாக நீர்விட்டுக்கொள்ளும். எனவே நீர் ஊற்ற வேண்டாம்.\nநீர் முழுவதும் வ்ற்றியதும் வெங்காயத்தை நீள நீளமாக அரிந்து இறாலில் போடவும்.\nசிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் வதக்கவும். கடைசியாக கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.\nபரிமாறும் அளவு - ஐந்து நபர்களுக்கு\nஆயத்த நேரம் - இருபது நிமிடங்கள்\nசமைக்கும் நேரம் - இருபது நிமிடங்கள்\nநண்டு - ஒரு கிலோ\nஇஞ்சி & பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்\nகறிவேப்பிலை - இரண்டு கொத்து\nஎண்ணை - இரண்டரை டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்\nஉப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்\nசோம்பு - ஒரு டீ ஸ்பூன்\nசீரகம் - ஒரு டீ ஸ்பூன்\nமிளகு - ஒரு டீ ஸ்பூன்\nமிளகாய் பொடி - ஒரு டீ ஸ்பூன்\nமல்லி பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்\nதேங்காய் - ஐந்து டேபிள் ஸ்பூன்\nமுதலில் நண்டை சுத்தம் செய்து இரண்டு துண்டுகளாக நடுவில் நறுக்கவும்.\nஅடுப்பில் வானலியை வைத்து அரை டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி அரைக்க வைத்துள்ளவற்றில் மிளகு, சீரகம், சோம்பு போட்டு வாசம் வர வறுத்து அடுப்பை சிம்மில் வைத்து பின் மல்லி பொடி, மிளகாய் பொடி சேர்த்து பிரட்டவும்.\nதேங்காயை கடைசியாக போட்டு லேசாக வெதுப்பினால் போதும்.\nஇறக்கி ஆற வைத்து விழுதாக அரைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.\nவதங்கியதும் இஞ்சி & பூண்டு விழுது சேர்க்கவும்.\nவாசனை வந்ததும் தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.\nஎல்லாம் சேர்ந்து வதங்கியதும் நண்டைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.\nபின் அரைத்த விழுதை ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.\nபரிமாறும் அளவு - நான்கு நபர்களுக்கு\nஆயத்த நேரம் - பதினைந்து நிமிடங்கள்\nசமைக்கும் நேரம் - இருபது நிமிடங்கள்\nஇறால் - அரை கிலோ\nசி. வெங்காயம் - ஐம்பது கிராம்\nபூண்டு - மூன்று பல்\nமிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்\nமல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்\nஉப்பு -ஒன்றரை டேபிள் ஸ்பூன்\nஎண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்\nசோம்பு - ஒரு டீ ஸ்பூன்\nகறிவேப்பிலை - மூன்று கொத்து\nதேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்\nசீரகம் - கால் டீ ஸ்பூன்\nஇறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பி��றி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும்.\nவெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.\nதேங்காய் & சீரகத்தை அரைக்கவும்.\nசோம்பை நன்றாக தட்டி வைக்கவும்.\nபுளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி இறாலை சேர்க்கவும்.\nஇறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.\nபின் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி புளியை ஊற்றவும்.\nஐந்து நிமிடம் கழித்து தேங்காய் ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.\nபரிமாறும் அளவு - ஆறு நபர்களுக்கு\nஆயத்த நேரம் - இருபது நிமிடங்கள்\nசமைக்கும் நேரம் - இருபது நிமிடங்கள்\nநெய்மீன் - அரை கிலோ\nமிளகாய் பொடி - இரண்டு டேபிள் ஸ்பூன்\nசோம்பு - ஒரு டீ ஸ்பூன்\nமஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்\nபூண்டு - இரண்டு பல்\nசி. வெங்காயம் - ஒன்று\nஉப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்\nகறிவேப்பிலை - முன்று கொத்து\nஎண்ணை - வறுக்க தேவையான அளவு\nமுதலில் மீனை சுத்தம் செய்து அகலமான மெல்லிய துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.\nமி.பொடி, ம.பொடி, உப்பு, சோம்பு, சி.வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.\nஅரைத்த விழுதைப் போட்டு மீன் துண்டங்களில் பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\nஅடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையை பரவலாகப் போட்டு அதன் மேலேயே மீன் துண்டங்களைப் பரப்பவும்.\nஇரண்டு பக்கமும் நன்கு சிவந்ததும் வெளியில் எடுத்து எண்ணை உறிஞ்சும் தாளில் சுற்றி தட்டில் எடுத்து வைக்கவும்.\nபரிமாறும் அளவு - நான்கு நபர்களுக்கு\nஆயத்த நேரம் - பத்து நிமிடங்கள்\nசமைக்கும் நேரம் - பத்து நிமிடங்கள்\nவஞ்சிர மீன் - முக்கால் கிலோ\nசி. வெங்காயம் - ஐம்பது கிராம்\nப. மிளகாய் - ஐந்து\nபுளி - பெரிய எலுமிச்சையளவு\nகறிவேப்பிலை - இரண்டு கொத்து\nசீரகம் - கால் டீ ஸ்பூன்\nவெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்\nமஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்\nஎண்ணை - நான்கு டேபிள் ஸ்பூன்\nஉப்பு – இரண்டு டீ ஸ்பூன்\nவர மிளகாய் - ஏழு\nமல்லி விதை - ஒரு டேபிள் ஸ்பூன்\nசோம்பு - ஒரு டீ ஸ்பூன்\nமுதலில் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டங்களாக நறுக்கி உப்பு போட்டு பிசறி நன்கு கழுவி வைக்கவும்.\nவர மிளகாய், மல்லி, சோம்பு மூன்றையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நைஸான விழுதாக அரைத்து வைக்கவும்.\nவெங்காயத்தில் இரண்டை எடுத்து வைத்து விட்டு மற்றதை தோலுறித்து இரண்டாகவும், தக்காளிகளை நான்காகவும் நறுக்கவும்.\nப. மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். தனியாக பிளக்க வேண்டாம்.\nபுளியை மூன்று டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரைத்த விழுதையும் போட்டு கரைத்து வைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து வெந்தயம் போட்டு வாசனை வந்ததும் வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு மூன்று நிமிடம் வதக்கவும்.\nபின் தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.\nஇப்போது புளிக் கரைசலை ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.\nபின் மீன் துண்டங்களைப் போட்டு (மீனை போட்டவுடன் குழம்பு லேசாக நீர்த்துக் கொள்ளும்) ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.\nசீரகத்தை நன்றாகத் தட்டி பிறகு இரண்டு வெங்காயத்தையும் வைத்து லேசாகத் தட்டி குழம்பில் போட்டு மூடி பத்து நிமிடம் கழித்து திறந்து லேசாக (மீன் உடைந்து விடாமல் கவனமாக) கிண்டி விடவும்.\nபரிமாறும் அளவு - ஐந்து நபர்களுக்கு\nஆயத்த நேரம் - பத்து நிமிடங்கள்\nசமைக்கும் நேரம் - முப்பது நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D__%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_300_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88_-3/1376092", "date_download": "2018-10-15T10:30:43Z", "digest": "sha1:LHUGA7XDF2QHQSU6BEQVL2MBRFJHNN4G", "length": 18189, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "சாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3 - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ இரக்கத்தின் தூதர்கள்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3\nஆதிகால திருஅவை - RV\nஜூன்,13,2018. தொடக்ககாலத் திருஅவை, அந்தந்த நாடுகளின் சமூக, பொருளாதார மற்றும் அரசியலிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்துள்ளது என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். நான்காம் நூற்றாண்டின் ம���்திய பாகத்தில் வாழ்ந்த, ஆயரும், இறையியலாளருமான செசரியாவின் புனித பேசில் அவர்கள், தனக்குச் சேர வேண்டிய குடும்பச் சொத்திலிருந்து கிடைத்த பணத்தை வைத்து, ஏழைகளுக்கும், தொழுநோயாளர்களுக்குமென மருத்துவமனை ஒன்றை ஏற்கனவே கட்டியிருந்தார். தான் மேய்ப்புப்பணியாற்றும் கிறிஸ்தவர்களும், பிறரன்பு பணிகளில் வாழ வேண்டுமென விரும்பினார் புனித பேசில். விசுவாசம் செயலில் காட்டப்பட வேண்டுமென்பதே அப்புனிதரின் நோக்கம். அதனால் ஒருசமயம், தனது திருஅவையில் இருந்த செல்வர்களிடம், கடினமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.\n\"ஒருவர் சுவர்களுக்கு ஆடை உடுத்தி, மனிதருக்கு ஆடை உடுத்தாமல் இருந்தால் அவர் பற்றி.., குதிரைகளை நேர்த்தியான துணிகளால் அழகுபடுத்தி, காலத்திற்கேற்ற ஆடை உடுத்தாமல் இருக்கும் அயலவரை அலட்சியமாய் நோக்குபவர் பற்றி.., தானியங்கள் உலுத்துப்போக வைத்துவிட்டு, பசித்திருப்பவருக்கு உணவு கொடுக்காதவர் பற்றி..., பணத்தைப் பதுக்கி வைத்துக்கொண்டு, நசுக்கப்படுவரை இழிவாக நோக்குபவர் பற்றி.. நீங்கள் என்ன நினைப்பீர்கள்\nபுனித பேசில் அவர்கள் கேட்ட இக்கேள்வி, தொடக்ககால கிறிஸ்தவர்கள், ஒரு தீவிர எதிர்க்கலாச்சாரத்திற்கு அர்ப்பணித்திருந்தார்கள் என்பதையே காட்டுகின்றது. இக்காலக் கிறிஸ்தவர்கள் பலர் எதிர்கொள்வது போன்று, அக்காலக் கிறிஸ்தவர்களும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக பல சவால்களைச் சந்தித்தனர். நற்செய்திப் போதனைகளோடு ஒத்துவரும்வகையில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்தனர். பொது வாழ்வில், தங்களின் விசுவாச வாழ்வைச் செயல்களில் வெளிப்படுத்தினர். கிறிஸ்தவர்கள், \"இயேசுவே ஆண்டவர்\" என தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு வாழ்ந்தனர் என, புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடல் பிரிவு 10, திருச்சொற்றொடர் 9ல் சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில் கிறிஸ்தவர்கள், பாவம், உடல்சார்ந்த இச்சைகள், சாத்தான் போன்ற எதற்கும் ஊழியம் செய்யாமல், இயேசுவை மட்டுமே ஆண்டவராகக் கொண்டு வாழ்ந்தனர். ஏனெனில் முதல் நூற்றாண்டுச் சூழலில், உரோமைப் பேரரசில், சீசர் ஒருவர் மட்டுமே ஆண்டவர். இந்தச் செய்தி, அப்பேரரசின் எல்லா இடங்களிலும் நினைவுப்படுத்தப்பட்டது. வருடாந்திர வரி வசூல் நேரத்தில், உரோமைக் குடியுரிமை பெற்ற எல்லாரும், அந்தந்த இடங்களிலுள���ள கோவில்களுக்குச் சென்று, வரியைச் செலுத்தி, சீசரே ஆண்டவர் என அறிக்கையிட்டனர். இவ்வாறு அவர்கள் அறிக்கையிடவில்லையெனில், அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். கிறிஸ்தவர்கள் இதை அறிந்திருந்தும், துணிச்சலாக, இயேசுவே ஆண்டவர் என அறிக்கையிட்டு வந்தனர்.\nஅக்கால உரோமைப் பேரரசில் நடைபெற்ற ஆண்டு சமயக் கொண்டாட்டங்கள், உரோமைக் கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. பேரரசர் சீசரை வழிபடும் விழாவாகவும்கூட அவை இருந்தன. கிறிஸ்தவர்கள் இந்த விழாக்களில் கலந்துகொள்ள மறுத்தனர். இதனால் அவர்கள் மோசமான குடிமக்கள் அல்லது தேசதுரோகிகள் என முத்திரை குத்தப்பட்டனர். அக்கிறிஸ்தவர்கள் மிகவும் வல்லமையுடைய துரோகிகளாக காட்டப்பட்டு, உரோமை சமூகத்திற்கே அச்சுறுத்தலாக கருதப்பட்டனர். இதுவே, முதல் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் சித்ரவதைப்படுத்தப்பட்டதற்கு காரணமாகும். அரசியல் ரீதியாக எவ்வளவு துன்பங்களை அவர்கள் எதிர்கொண்டாலும், \"இயேசுவே ஆண்டவர்\" என துணிச்சலாக அறிக்கையிட்டனர். இவ்வாறு, தொடக்ககால கிறிஸ்தவர்கள், தங்களின் இந்த சமய மொழி மற்றும் நடைமுறைகளால், புரிந்துகொள்ளப்படாமையால் துன்புற்றனர். சமூகத்தினின்று அல்லது குழுக்களினின்று தனிமைப்படுத்தப்பட்டனர். கிறிஸ்தவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக அல்லாமல், அவர்கள் சரியானதைச் செய்கிறார்கள், அந்தச் சரியான செயல்களும் முக்கியமானவையாக உள்ளன என்பதற்காகவே, உரோமைப் பேரரசின் அதிகாரிகள், அக்கிறிஸ்தவர்களுக்கு அஞ்சினர் எனச் சொல்லப்படுகின்றது. தொடக்ககாலத்தில் கிறிஸ்தவர்கள் ஆற்றிய பல காரியங்களை, இக்காலத்தில் அரசு ஆற்ற வேண்டுமென நாம் அரசை சார்ந்திருக்கின்றோம்.\nஉரோமைப் பேரரசில் பொதுநலன் என்பது, ஒரு மதிப்பீடாகவே கருதப்படவில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் கருதினார்கள். கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி ஏழைகள் எல்லாரையும் அவர்கள் தொடர்ந்து பராமரித்து வந்தார்கள். ஏழைகள் மீது அக்கறை காட்டுவது, கிறிஸ்தவ மதத்தில் முக்கியமானதாக உள்ளது, அந்நியர்களிடம் அவர்கள் காட்டும் அன்பையும், இறந்தவர்களின் கல்லறைகளை அவர்கள் பராமரிப்பதும், தங்கள் மதத்தின் ஏழைகள் மட்டுமல்லாமல், பிற மதங்களின் மக்களையும் அவர்கள் அன்புகூர்வது... போன்றவைகள் நம்மிடம் இல்லையே என, உரோமைப் பேரரசர் ஜூலியன் ஒருமுறை சொன்னார் என ஏடுகள் கூறுகின்றன.\nஇயேசு சொல்லியுள்ளார் “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்.25,40)” என்று.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : தூர்ஸ் நகர் புனித மார்ட்டின்\nஎப்போதும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் இறைவன்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித பெரிய பக்கோமியுஸ்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித வனத்து அந்தோனியார் - 2\nபிறரன்பு செயல்களைப் பார்த்து உலகம் நம்பும்\nதிருத்தந்தை : தூய ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்\nபிலிப்பைன்சில் இடம்பெறும் கொலைகளுக்கு எதிராக கத்தோலிக்கர்\nசாம்பலில் பூத்த சரித்திரம்: புனித வனத்து அந்தோனியார் - 1\nமறைக்கல்வியுரை : வாழ்வை சீர்படுத்தற்கான அழைப்பே இறைக்கட்டளை\nமறைக்கல்வியுரை : அருளின் புது வாழ்வில் திருச்சட்ட நிறைவு\nசாம்பலில் பூத்த சரித்திரம் : தூர்ஸ் நகர் புனித மார்ட்டின்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித பெரிய பக்கோமியுஸ்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித வனத்து அந்தோனியார் - 2\nசாம்பலில் பூத்த சரித்திரம்: புனித வனத்து அந்தோனியார் - 1\nசாம்பலில் பூத்த சரித்திரம்:முதல் 3 நூற்றாண்டுகளில் திருஅவை 2\nசாம்பலில் பூத்த சரித்திரம்: முதல் 300 ஆண்டுகளில் திருஅவை - 1\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனிதர்களும் தப்பறைகளும்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன், தோனாதிசம்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : திருஅவையின் போதனைகளுக்கு...\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன் பாகம் 5\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/101-world-politics/163040-2018-06-10-09-23-16.html", "date_download": "2018-10-15T10:22:00Z", "digest": "sha1:YQCLR5LJTNPQKV3K4E22HIPULAPHAVZH", "length": 10696, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "டிரம்ப்புடனான சந்திப்பில் தான் கொல்லப்படலாம்: அதிபர் அச்சம்", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nதிங்கள், 15 அக்டோபர் 2018\nடிரம்ப்புடனான சந்திப்பில் தான் கொல்லப்படலாம்: அதிபர் அச்சம்\nபியாங்யோங், ஜூன் 10- அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ஆம் தேதி சந்தித்து பேசுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடு களும் நடந்து வருகின்றன.\nசிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. எனவே, சந்திப் புக்கு முன்னதாக கிம் நிர்ண யித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற் பாட்டைக் கண்காணிக்க விருக்கிறார்கள்.\nஇந்நிலையில், சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பின் போது தாம் கொலை செய்யப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக கடந்த ஞாயிறன்று தனது ராணுவ தளபதிகள் மூவரை திடீரென மாற்றினார்.\nமேலும், தென்கொரியாவிலும் சில நபர்கள் தன்னை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாக கிம் ஜாங் அன்னுக்கு செய்தி கிடைத்துள்ளதும் அவரது உயிர் பயத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, சந்திப்பு நிகழும் செண் டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.\nஇதற்கிடையே, செண்டோசா ரிசார்ட் பகுதியில் சந்தேகத் திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இரண்டு தென்கொரிய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.\nமுழு காஷ்மீர் பகுதி பள்ளி புத்தகங்களில் வரைபடம்\nஇசுலாமாபாத், ஜூன் 10- காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியா உடன் இணைந்தும், மற்றொரு பகுதியை பாகிஸ்தான் ஆகிரமித்தும் வைத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2 முதல் 8ஆ-ம் வகுப்புக்கு வழங் கப்பட்டுள்ள சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முழு காஷ் மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போன்ற வரைபடம் இருந்துள்ளது.\nஇந்த தகவல்கள் வெளியானதும் மாகாண அரசு இந்த புத்தகங்களுக்கு தடை விதித்தது. மேற்கண்ட பள்ளிகளுக்கு இது தொடர்பாக தாக்கீது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண் ணம் இருக்குமாறு பாட புத்தக வடிவமைப்பு குழு விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/05/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-567703.html", "date_download": "2018-10-15T11:27:59Z", "digest": "sha1:HOPHQCN6L7AKOJIDA22GOV7FGEI6OGRN", "length": 9994, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "கிரானைட் வழக்கை ரத்து செய்யக் கோரி மனு- Dinamani", "raw_content": "\nகிரானைட் வழக்கை ரத்து செய���யக் கோரி மனு\nBy dn | Published on : 05th October 2012 01:12 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதன் மீதான கிரானைட் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nமதுரை மாவட்டம், கீழவளவு அருகே உள்ள அம்மன்கோவில்பட்டி சர்க்கரைப் பீர் மலைப் பகுதியில் துரை தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் இயங்கியது.\nஇந்நிறுவனம் சட்டவிரோதமாக 1823 கனமீட்டர் கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக கீழவளவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவானது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி துரை தயாநிதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅதன் விவரம்: கீழவளவு கிராம நிர்வாக அலுவலர் அடிப்படை முகாந்திரமின்றி அளித்த புகாரின் பேரில் போலீஸார் குற்றவழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nகிரானைட் வெட்டி எடுக்க அனுமதி அளித்த இடத்தின் அருகே கனிம நிறுவன இடத்தில் அத்துமீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரம் எதுவும் தாக்கல் செய்யவில்லை.\nஒலிம்பஸ் நிறுவனத்தில் நான் பங்குதாரர் எனப் புகாரில் குறிப்பிட்டுள்ளது தவறு. அது உள்நோக்கத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. கனிம நிறுவன நிலத்தில் எந்த நபர் புகுந்தார் எனத் தெரியவில்லை என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கனிம நிறுவனம் மறைமுகமாகக்கூட எந்த விசாரணையும் நடத்தவில்லை. புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலருக்கே குற்றம் என்ன\nஇந்த நிலையில், ஆதாரம் எதுவும் இன்றி என்னை இவ்வழக்கில் சேர்த்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.\nஒலிம்பஸ் நிறுவனத்திலிருந்து நான் 2010 ஏப்ரல் 1-ம் தேதியே விலகிக்கொண்டேன். அத்துடன் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. எனவே, சந்தேக அடிப்படையிலான இப்புகார் குறித்த வழக்கை ரத்து செய்யவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇம்மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல், கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணைக்கு சம்மன் அனுப்பியுள்ளோம்.\nஅவர்கள் வழக்குரைஞருடன் வந்து விசாரணையில் கலந்து கொள்ளலாம். எதிர்காலத்திலும் சம்மன் அனுப்பும்போது வழக்குரைஞருடன் ஆஜராகலாம் எனத் தெரிவித்தார்.\nஇதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-10-15T11:23:21Z", "digest": "sha1:2QXTEGYDIEMQ4QK7TXAW6GVC4OMIXAH6", "length": 10731, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை\nஇந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை\nகாஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உதவி பெறும் பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்துவது சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.\nகடந்த சனிக்கிழமை சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் புகுந்து பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ–முகமது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ராணுவம் உதவியுடன் பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு ஊடுருவுகிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்தியாவில் தாக்குதல் நடத்தும் சதி வேலைகளில் ஈடுபடலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.\nஇந்நிலையில் இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர் என ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\nஉதாம்பூர் ராணுவ தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு தளபதி தேவராஜ் அன்பு, காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து முயற்��ி செய்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து 300 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. எல்லையில் தெற்கு பகுதியில் 185-220 பயங்கரவாதிகளும், வடக்கு பகுதியில் 190-225 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருக்கிறார்கள்.\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக திட்டமிடலில் பாகிஸ்தானுக்கு நேரடியாக தொடர்பு உள்ளது. எல்லையில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது.\nஇந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 192 பாகிஸ்தான் வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்றார். மேலும் சஞ்சுவான் ராணுவ முகாம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் செயல்பாடு என்பது சிக்கலானது மற்றும் சவாலானது. நாம் உடனடியாக பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று நான் உணரவில்லை. நாம் நம்முடைய வியூகத்தை திட்டமிடவேண்டும், அதன்படி செயல்பட வேண்டும்,” என கூறிஉள்ளார்.\nPrevious articleடொனால்டு டிரம்புடன் இருந்த ஆபாச நடிகைக்கு எனது சொந்த பணத்தை கொடுத்தேன் வக்கீல் சொல்கிறார்\nNext articleகூட்டமைப்பு பொறுப்புக் கூற வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2018-10-15T10:46:34Z", "digest": "sha1:T6OMHOBSNR5JARX66I4GJGP37WLP2ZLF", "length": 4879, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை – தென்கொரியா இடையே பொருளாதார புரிந்துணர்வு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கை – தென்கொரியா இடையே பொருளாதார புரிந்துணர்வு\nஇலங்கை மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான பொருளாதார புரிந்துணர்வை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக இலங்கை பிரதிநிதிகளுக்கும், கொரிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பேச்சுவார்த்தையின் போது பாலம் அமைத்தல் மற்றும் ஆடைத் தயாரிப்பு தொழிற்துறைக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இருநாடுகளும் உடன்பட்டுள்ளன.\nஅத்துடன் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் பல திட்டங்கள் மற்றும் வர்த்தக முதலீடுகள், விவசாயம், கடற்றொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன தொடர்பான புரிந்துணர்வு வேலைத் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.\nஜி-7 மாநாடு இன்று ஆரம்பம்\nதேர்தல் ஆணைக்குழு அனுமதியுடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம்\nகைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை தூதரகம் ஆராய்வு\nயாழ் மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் அதிகரிப்பு: எதிராக நீதிமன்ற நடவடிக்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2016/05/blog-post_11.html", "date_download": "2018-10-15T11:19:12Z", "digest": "sha1:FY3C2QVMNAZML66ZWSZ4GTGSLBFNC3PM", "length": 55974, "nlines": 193, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வடக்கிலுள்ள விதவைகளின் சோகக்கதை - டிலிஷா அபேசுந்தர", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக���கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவடக்கிலுள்ள விதவைகளின் சோகக்கதை - டிலிஷா அபேசுந்தர\nசுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் முல்லைத்தீவின் தென்கிழக்கில் அமைந்துள்ள war widowsநந்திக்கடலேரியில் உள்ள தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் நாங்கள் செல்வராஜியின் இருப்பிடத்துக்குச் சென்றோம். அலங்கோலமான நிலையில் இருந்த அவரது சிறிய வீட்டின் சுவர்களினூடாக, ஒரு சோகமான கடந்தகாலத்தின் இருண்ட நிழல்களை முற்றாக காணக்கூடியதாக இருந்தது. “போரின் உச்சக்கட்டத்தின்போது ஒரு ஷெல் தாக்குதலில் எனது கணவரும் மற்றும் எனது பிள்ளைகளில் மூவரும் கொல்லப்பட்டார்கள். இப்போது மீதமாக உள்ள மூன்று பிள்ளைகளுடன் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் எனது வாழ்க்கையை கொண்டு நடத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன.” என்று செல்வராஜி தெரிவித்தாள்.\nதனது மூன்று பிள்ளைகளுடன் முல்லைத்தீவு, கோப்புலவில் வாழும் 47 வயதான செல்வராஜி (உண்மைப் பெயரல்ல) போர் முடிவடைந்ததின் பின்னர் இரண்டரை வருடங்களுக்கு மேலாக உள்ளக இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களிலேயே (ஐ.டி.பி) வாழ்ந்துள்ளாள். போரின்போது அவளது கணவர் வலியமுள்ளிவாய்க்காலில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ யின் பதுங்கு குழிகளுக்குள் இனிப்பு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினார். துரதிருஷ்டவசமாக 29 மே 2009ல் அவளது கணவருடன் சேர்ந்து மூன்று பிள்ளைகளும் ஒரு ஷெல் தாக்குதலில் அழிந்துபோனார்கள். அந்த தாக்குதலில் உயிர்பிழைத்த மற்ற இரண்டு பிள்ளைகளும் அங்கவீனர்களாகி விட்டார்கள். தற்போது செல்வராஜி இந்த இரண்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுடனும் மற்றும் இன்னொரு பிள்ளையுடனும் சேர்ந்து வாழ்க்கை நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளாள். இந்த சுமையான வாழ்க்கையும் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வரப்போவதில்லை.\n“எனது பிள்ளைகளில் ஒன்று மட்டுமே வேலை செய்கிறது. மீன்பிடித் தொழிலின் மூலம் அவன் சிறிது பணம் சம்பாதிக்கிறான். அவனது உழைப்பிலேயே எங்களது முழுக் குடும்பமும் தங்கியுள்ளது. அவன்கூட தனது வேலையை அதற்கான எந்தவித வசதியும் இல்லாமலே செய்து வருகிறான். அரசாங்கம் எங்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குவதாக வாக்களித்துள்ள போதிலும் இதுவரை எங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. விசேட தேவையுடைய எனது பிள்ளைகளால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னால் அவர்களை எங்கும் அனுப்பவும் முடியாது. ஒரு இடைநிறுத்தலும் இல்லாமல் செல்வராஜி தனது சோகத்தை கொட்டித் தீர்த்தாள்.\n“வாழ்வதற்கு எங்களுக்கு பணம் அவசியமாக உள்ளது. பிள்ளைகளுக்கு மருந்து வாங்க எங்களுக்கு பணம் அவசியமாக உள்ளது. முன்னர் இராணுவம் அவர்களுக்கான சிகிச்சையை வழங்கியது. கிராமத்தவர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுத்து நானும் கூட சிறிதளவு பணம் சம்பாதிக்கிறேன். எங்களை வறுமை வாட்டுவதால் அதைக்கொண்டு தொடர்ந்து வாழ்வதுகூட கடினமாக உள்ளது.”\nஇந்த அவலநிலை முல்லைத்தீவுக்கு மட்டும் என்று வரையறுக்கப் படவில்லை. பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களால் நடத்தப்பட்ட புலனாய்வில் கிட்டத்தட்ட 40,000 – 60,000 வரையான பெண்கள் வடக்கில் விதவைகளாக மாறியுள்ளார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 50,000 குடும்பங்களை பெண்கள் தலைமையேற்று நடத்துவதாக தெரியவந்துள்ளது. புள்ளிவிபர திணைக்களத்தின் 2012 – 13 குடும்ப பிரிவு வருமானம் மற்றும் செலவு அறிக்கையின்படி, பெரும்பான்மையான பெண்கள் தலைமையிலான குடும்பங்களை தலைமையேற்று நடத்தும் பெண்கள் 49 – 50 வயதைச் சேர்ந்த குழுவினராக உள்ளார்கள். அவர்களில் பாதிப்பேர் விதவைகள்.\n30 வருட யுத்தம் வடக்கிலுள்ள விதவைகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டது. “யுத்தம் முடிவுற்றதின் பின்னரும் யுத்த விதவைகளின் பிரச்சினை ஒரு தீவிரமான விடயமாகிவிட்டது. இப்போதுதான் அதன் உண்மையான தாக்கம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. பொருளாதார ரீதியில் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்” இவ்வாறு சொன்னார் முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர் திரு. எம். மோகன்தாஸ். இதில் nரும் பிரச்சினையாக இருப்பது இந்தப் பெண்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கான போதிய வழிகள் இல்லாமலிருப்பதுதான். யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு சில உட்கட்டமைப்பு முன்னேற்றங்களுக்கு சாட்சியாக இருந்தபோதும், அது செல்வராஜியைப் போல வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பெரிதாக எதையும் செய்துவிடவில���லை. “போரின்போதுகூட எங்களுக்கு வேலைக்கான எந்த வழியும் கிடைக்கவில்லை. அதனால்தான் எனது கணவர் இனிப்பு விற்க முயற்சித்தார். இப்போது கூட பணம் சம்பாதிப்பதற்கு சாதகமாக எந்த நிலையும் இல்லை. அயலவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பதின் மூலமே என்னால் சிறிதளவு பணம் தேட இயலுமாக உள்ளது” என செல்வராஜி சொன்னார். அதேபோல வடக்கிலுள்ள பெண்களின் மத்தியிலுள்ள வேலையில்லா பிரச்சினையை மோகன்தாஸ் அவர்களும் கூட உறுதிப் படுத்தினார்.\nவிதவைகளுக்கான அரசாங்கத்தின் உதவி போதுமானதா\n2014 அரசாங்க புள்ளிவிபரங்களின்படி ஸ்ரீலங்காவிலுள்ள பெண்களின் மத்தியில் வேலையின்மை 65 விகிதமாக உள்ளது. பெரும்பான்மையான பெண்கள் வேலையற்று இருக்கும் முதல் நான்கு மாவட்டங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களே முன்னிலை வகிக்கின்றன. தற்சமயம் இங்குள்ள யுத்த விதவைகளுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான ஒரு திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு யுத்த விதவைகளுக்கு சுய வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 5.43 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 181 குடும்பங்களுக்;கு மாதாந்த உதவித் தொகையாக ரூபா 30,000 கிடைக்கக்கூடும். மேலும் யாழ்ப்பாணத்தில் 54,000 குடும்பங்கள் சமுர்த்தி நலன்களை பெற்று வருகின்றன. எனினும் எத்தனை யுத்த விதவைகள் சமுர்த்தி உதவிகளைப் பெறுகிறார்கள் என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலக அலுவலகத்தில் உள்ள சமுர்த்தி அதிகாரியிடம் விசாரித்தபோது, அந்த எண்ணிக்கை தனக்குத் தெரியாது என அவர் சொன்னார். இதற்கு அப்பால் அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா உதவித்தொகை வழங்கும் ஒரு திட்டத்தையுமகூட ஆரம்பித்துள்ளது.\nஎனினும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியது, இந்த திட்டம் யுத்த விதவைகளில் கவனம் செலுத்தப்பட்டதைப் போன்ற ஒன்று அல்ல, மற்றும் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்” என்கிற பிரிவின் கீழ் எந்த வகையான குடும்பங்களை அனுமதிப்பது என்று அரசாங்க அதிகாரிகள் மத்தியில் ஒரு தெளிவான யோசனை இல்லாமலுள்ளது என்று.\nகையில் போதுமான நிதி இருந்தும் அதிகாரிகள் தேவையானவர்களுக்கு அதை வழங்காமல் உள்ளார்கள். அவர்கள் ��ன் நிதியை கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று வினாவியபோது, பல்வேறு தேவைகள் உள்ள குழுக்களை அவர்கள் இன்னமும் அடையாளம் காணவில்லை என அவர்கள் தெரிவித்தார்கள். எப்படி அவர்கள் பணத்தை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று கேட்டபோது, குடும்பங்கள் தனிப்பட்ட முறையில் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தார்கள்.\nஅப்போது அவர்களிடம்; மக்கள் ஒருபோதும் அப்படியானவற்றை செய்ய மாட்டார்கள் என அவர்களுக்கு நான் விளக்கினேன்” என விக்னேஸ்வரன் சொன்னார். தான் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் தேவையுள்ள குடும்பங்களை கண்டறிவதற்காக களப் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியதாகச் சொன்னதுடன் அவர் மேலும் தெரிவித்தது, இந்த உதவித் தொகையை 6,000 ருபாவாக அதிகரிக்கும்படி தான் முன்வைத்த கோரிக்கைக்கு பிரதம மந்திரி கூட செவிமடுத்துள்ளார் என்று. “ஒருங்கிணைந்த நிதியிலிருந்து எங்களுக்கு கிடைத்துள்ள 6 மில்லியன் ரூபா நிதியையும் யுத்த விதவைகளின் நலன்களுக்காக ஒதுக்கத் தீர்மானித்துள்ளோம். சமீப காலம்வரை வட மாகாண சபையில் பெண்கள் விவகாரங்களுக்காக ஒரு அமைச்சு இருக்கவில்லை. இப்போது நாங்கள் அப்படியான ஒரு அமைச்சை உருவாக்கி உள்ளோம். இதற்காக அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் எந்த நிதியையும் பெறவில்லை. சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து இதற்கான நிதியை கோரியுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.\nஇந்த விடயம் பற்றி தன்னுடைய கருத்தை தெரிவிக்கும்போது வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே சொன்னது, அரசாங்கமும் மற்றும் சர்வதேச நிறுவனங்களும் வடக்கை மீள் கட்டுமானம் செய்வதற்கு பெருந்தொகையான பணத்தை செலவிட்டுள்ள போதிலும், அதனால் இன்னமும் போரினால் எற்பட்ட வடுக்களை குணமாக்க முடியவில்லை என்று. “வடக்கிலுள்ள யுத்த விதவைகளின் பிரச்சினையில் இரண்டு பிரதான காரணங்கள் நிலமையை மோசமாக்கி வருகின்றன. முதலாவது இந்த பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை விகிதத்தில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாக உள்ளது. யுத்தத்தில் ஏராளமான உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளதால், நிலமை இன்னும் மோசமடைந்துள்ளது.\nஇரண்டாவது காரணம் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு வருமானம் தேடவேண்டிய war-widowsஅதேவேளை பிள்ளைகளுக்கு உணவு ஊட்டுதல், கல்வி கற்பித்தல் போன்ற மேலதிக சுமைகளு���் விதவைகள் மீது விழுந்துள்ளன. இந்தக் காரணங்கள் பெண்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” என ஆளுனர் தெரிவித்தார். இதற்கிடையில் யுத்த விதவைகளுக்கான தேசிய குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி சாந்தா அபிமன்னசிங்கம், சுட்டிக்காட்டுவது, யுத்த விதவைகளின் நலன்களுக்காக மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் ஆரம்பித்துள்ள சிறிய அளவிலான திட்டங்கள், அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை தீர்க்க போதுமானதாக இல்லை என்று. “எல்.ரீ.ரீ.ஈ கிளர்ச்சியின்போது இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்க மற்றும் ஏனைய கைவிடப்பட்ட நிலங்களில் பயிர்ச்செய்கையை முன்னெடுத்து வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலான நிலங்கள் இராணுவம் மற்றும் அதேபோல நீண்ட காலங்களுக்கு முன்னர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த உரிமையாளர்கள் கைகளுக்கு சென்றது முதல், அவர்களின் வாழும்வழி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் தங்கள் வீடுகளைக்கூட இழந்து விட்டார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் இன்னும் உயர்வடைந்துள்ளதால், அவர்கள் உயிர்வாழ்வதற்கு பல சிரமங்களுக்கு முகம் கொடுக்கவேண்டி உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.\n“இது அவர்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதை தடுத்துள்ளது. புத்தகங்கள் மற்றும் போக்குவரத்துக்கான செலவை அவர்களால் கொடுக்க இயலாமல் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கல்வி அறிவற்ற இளைஞர்கள் ஆபத்தான வழிகளில் விழுந்துவிடுவதற்கான ஒரு ஆபத்து ஏற்படுகிறது” என்று அபிமன்னசிங்கம் சொன்னார்.\nதற்போது ஒரு பெண் தனியாக சமூகத்தில் வாழ்வது நடுக்கடலில் தவிக்க விடப்பட்டதை போன்ற ஒரு நிலை. விசேடமாக தனது குடும்பத்தை காப்பாற்றும் சுமையை எற்றுக்கொண்டுள்ள பெண்கள் நாதியற்றவர்களாக விடப்பட்டுள்ளார்கள், அநேகமாக அக்கிரமக்காரர்களுக்கு இலகுவான இரையாக அவர்கள் மாறிவிடுகிறார்கள். மறுமணம் புரிவது ஸ்ரீலங்கா கலாச்சாரத்துக்கு, விசேடமாக வட பகுதியில் அவ மரியாதையான செயலாகக் கருதப்படுகிறது. அதனால் வடக்கில் உள்ள விதவைகள் உயிர்வாழ்வதற்கு எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். வேலையின்மை, பொருளாதார சிரமங்கள், பிள்ளைகளின் கல்வி, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை இந்தப் பெண்கள் எதிர்கொள்கி��ார்கள். கிளிநொச்சியில் மாத்திரம் 1237 யுத்த விதவைகள் உள்ளனர். 4967 விதவைகளில் 1442 பேர்களின் விதி, யுத்தத்தின் காரணமாக பாதிப்பு அடைந்துள்ளது. 40 வயதுக்கு குறைவான பெண்களின் தலைமையில் 985 குடும்பங்கள் உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் தலைமையிலான 13,000 குடும்பங்கள் உள்ளன.\n34 வயதான பரமேஸ்வரியின் கணவன் 2009ல் ஒரு கண்ணிவெடியில் அகப்பட்டு மரணமடைந்தார். நான்கு பிள்ளைகளின் தாயாக இருந்த அவள் ஒரு கஷ்டமான வாழ்க்கை வாழ்கிறாள்.”எனது கணவர் மரணமானபோது எனது கடைசி மகளுக்கு வயது இரண்டு மாதங்கள் மட்டுமே. எனது கணவர்தான் எனது குடும்பத்தை காப்பாற்றி வந்த ஒரே ஆள். அவர் ஒரு மீனவர். நான் எனது 16ம் வயதில் திருமணம் செய்தேன். எனது தந்தைகூட கடலில்தான் மரணமடைந்தார். எனது கணவரின் மரணத்தின் பின் எப்படி தனியாக உயிர் வாழ்வது என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அப்போது பல பிரச்சினைகள் இருந்தன. எனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப நான் விரும்பியபோதிலும் அது சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்தது. உயிர்வாழ்வதற்கான அனைத்து நம்பிக்கைகளையும் நான் கைவிட்டு விட்டேன் ஆனாலும் எனது பிள்ளைகளுக்காக நான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தேன். 2010 ல் ஒரு தொண்டு நிறுவனம் எனது உதவிக்கு வந்தது. இப்போது நான் இனிப்பு விற்று எனது வாழ்க்கையை கொண்டு செல்கிறேன், ஆனால் எனது பிள்ளைகளை காப்பாற்ற அது போதுமானதாக இல்லை. இப்போது எனது மூத்த மகன் ஒரு கூலியாளாக வேலை செய்கிறான்”. பரமேஸ்வரி மன அழுத்தத்துடன் வாழ்கிறாள். அவளது உறவினர்களிடமிருந்து அவளுக்கு உதவிகள் கிடைத்த போதிலும் ஒரு தந்தையையும் மற்றும் கணவனையும் இழப்பது மிகவும் தீவிரமான ஒரு பிரச்சினை. மறுமணம் செய்வதில் அவளுக்கு உள்ள வெறப்பை அவள் வெளிக்காட்டினாள்.\nமறுமணம் செய்வதைப் பற்றி நான் யோசித்தேன் ஆனால் எனது பிள்ளைகள் என்னைச்சுற்றி உள்ளபோது என்னால் அதைச் செய்ய முடியவில்லை. திரும்பவும் திருமணம் செய்த அப்படியான ஒரு பெண் எங்கள் கிராமத்தில் இருக்கிறாள், ஆனால் கிராமத்தவர்கள் அளைப்பற்றி தரக்கறைவாக பேசினார்கள். அத்தகைய அவமானங்களால் பாதிப்படைய நான் விரும்பவில்லை. பிள்ளைகளுக்கு அது நல்லதல்ல. திருமணம் செய்த பின்னர் என்னால் அவர்களைக் கவனிக்க முடியாமல் போனால் அவர்களுக்கு என்ன நடக்கும்\n��றுமணம் பற்றிய பிரச்சினையை பரமேஸ்வரி இப்படித்தான் பார்க்கிறாள். ஒரு விதவைக்கு மறுமணம் எல்லை தாண்டிய ஒன்றா வடக்கிலுள்ள பெரும்பாலான விதவைககளுக்கு அது தங்கள் மதக் கலாச்சாரத்தக்கு விரோதமான செயல் மற்றும் அவர்கள் தொடர்ந்து தனியாகவே வாழ்ந்து வாழ்க்கையின் சிரமங்களை தாங்கிக் கொள்கிறார்கள். அதற்கு மேல் புதிய கணவர் விசுவாசமானவராக இருப்பாரா மற்றும் பிள்ளைகள் நன்கு கவனிக்கப் படுவார்களா என்கிற சந்தேகங்களும் அவர்களுக்கு உள்ளது.\nயாழ்ப்பாண பெண்கள் அபிவிருத்தி மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், 52 வீதமான பெண்கள் மறுமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள் ஆனால் 42 விகிதமானவாகள் அதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்கள். துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவது பற்றி அநேகர் பேசவில்லை. அதனால் தமிழ் சமூகம் இந்த யுத்த விதவைகளிடத்தில் அதிகம் பரிவும் மற்றும் மனிதாபிமானமும் காட்ட வேண்டும்.\nசீதனப் பிரச்சினையும் கூட பல விதவைகளை மறுமணம் செய்வதைப்பற்றி சிந்திப்பதிலிருந்து தடுத்துள்ளது என்று மையம் தெரிவிக்கிறது. அழிவுக்குப் பின் எஞ்சியவற்றில் இருந்து தனது வாழ்க்கையை உருவாக்கிய ஒரு பெண்ணுக்கு சீதனத்தை தேடுவது என்பது அடுப்பிலிருந்து நெருப்புக்குள் விழுவதைப் போன்றதாகும். இந்தப் பெண்களுக்கு உடல் மற்றும் உள்ளம் சம்பந்தமான ஆரோக்கிய வசதிகளை வழங்கவேண்டியது அவசரமான ஒரு தேவையாகும். விதவைகள் மட்டுமன்றி அவர்களது உறவினர்களுக்கும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.\n“பெரும்பான்மையான யுத்த விதவைகள் இளம் பெண்கள். அவாகளது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக கலாச்சார கட்டுப்பாடுகளில் தளர்வு காட்ட வேண்டும்” என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியும் மற்றும் சமூக விஞ்ஞ}ன துறையின் தலைவருமான பேராசிரியர் ஆர். சிவச்சந்திரன் கூறுகிறார். ரி.என்.ஏ உட்பட தமிழ் அரசியல் தலைவர்கள், இந்த விதவைகள் மறுமணம் செய்வதை அனுமதிக்க வேண்டும் என்கிற ஒரு வேண்டுகோளை பொதுமக்களிடம் விடுக்கவேண்டும். “ போரின் உச்சத்தின் போதுகூட இந்தப் பெண்களுக்கு வருமானத்திற்கான ஒரு வழி இருந்தது. தங்கள் உறவினர்கள் எல்.ரீ.ரீ.ஈ யில் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கூட சிலர் பெருமைப்பட்டார்க��், மற்றும் அப்படியான எல்லா விடயமும் இப்போது துடைத்தழிக்கப்பட்டு வருவதினால் அவர்கள் தீவிரமான மனக்குழப்பத்துக்கு முகம் கொடுக்கிறார்கள். இவை வெளிக்காட்டப் படாவிட்டாலும் கூட சில விதவைகள் விபச்சாரம், போதைமருந்து பாவனை மற்றும் தற்கொலையில்கூட ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதற்கு இவைகள்தான் காரணமாக உள்ளன”.\n“யுத்தம் காரணமாக சிறு வயதில் திருமணம் செய்தது, துஷ்பிரயோகங்களுக்கு உட்படுவது, மற்றும் கலாச்சாரத் தடைகள் என்பன இந்தப் பெண்கள் மத்தியில் மனக்குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது” என்று சொல்கிறார் முல்லைத்தீவு வைத்திய சாலையின் உளவியல் நிபுணர் மருத்துவர். சி.விஜேந்திரன். பல அரசியற் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்பன இந்தப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் விபச்சாரத்தைப் பற்றி தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளார்கள். இதுவரை இதபற்றிய துல்லியமான தரவுகள் கிடைக்கவில்லை. இந்த முடமான சமூக அமைப்பின் கீழ், இந்தப் பெண்கள் ஏன் இந்த இருண்ட வழிக்கு திரும்பினார்கள் என்பதில் அதிசயம் எதுவுமில்லை. வடக்கில் வாழும் ஆயிரக்கணக்கான விதவைகள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் ஆகியோரின் வாழ்க்கையை வெறும் பணப் பைகளினால் மட்டும் குணமாக்க முடியாது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்��� சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nபுலிக்கொடி காட்டியவருக்கு மாட்டியது லண்டன் பொலிஸ் கை விலங்கு.\nஐரோப்பிய விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேற்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். ரணில் விக்ரமசிங்கவிற்கு ...\nதெற்கிலுருந்து வந்த அமைச்சருக்கு சப்ரா சரவணபவான் வீட்டில் குத்தாட்டதுடன் பிரமாண்டமான மது விருந்துபசாரம்.\nமுகப்புத்தகத்தில் விடயத்தை கசியவிட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போறாராம் சப்ரா சரவணபவான். கடந்த மாத இறுதியில் உள்நாட்டு அலுவல்க...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nகளவில் ஈடுபட்ட விஜயகலாவின் ஆலோசகர் கைது.\nவிஜயகலா மகேஸ்வரனின் பெண் ஆலோசகரான, தெஹிவளை கெம்பல் பிளேஸ் இலக்கம் 14 என்ற முகவரியில் வசித்து வந்த ஷெரின் ஒஸ்மான் என்பவர், ஜனாதிபதி செயலகத்தி...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nசிவசக்தி ஆனந்தனின் கருத்து சுதந்திரத்தை பறித்தெடுக்கும் தமிழரசு. செம்பியன்\nதமிழரசு கட்சியானது ஊடக அடக்குமுறை, கருத்து சுதந்திரம், அரச பயங்கரவாதம், ஜனநாயகம் என மேடைகளில் முழங்குகின்றது. ஆனால் சக பாராளுமன்ற உறுப்பினர்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவி���் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2016/06/blog-post_12.html", "date_download": "2018-10-15T10:40:25Z", "digest": "sha1:CG2IWEIGNEN5V7WPCXRQSEKJEBUU6JYC", "length": 64428, "nlines": 227, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: \"ஏன் இப்படி பூச்சியமானது?\"", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC ��்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதமிழினி தனது கூர்வாளில் \"ஏன் இப்படி பூச்சியமானது\" என கேள்வி எழுப்பி, அவர் தனது அரசியல் நம்பிக்கைக்குள் அதற்கு விடை காணவும் பதிலிறுக்கவும் முனைகின்றார். புலிப்பாசிசம் தான் விடுதலைப் போராட்டம் என்று நம்பி, அதற்காகவே வாழ்ந்த தமிழினி, புலிகளை என்றும் யாராலும் தோற்கடிக்கவே முடியாது என்ற நம்பிக்கையில் தன் எண்ணங்களையும், செயற்பாடுகளையும் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட உணர்ச்சிகள் எல்லாம் சிதைந்த போது, ஏன் இப்படி நடந்தது என்ற சுய அனுபவவாதத்தை காரணமாகக் காட்டி எழுதியதே \"கூர்வாள்\".\nதமிழினி தன்னுரையில் இந்த நூலின் நோக்கம் குறித்து \"எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடம் பல தடவை கேட்டுக் கொண்டேன். ஒரு பதில் தான்; என்னை உந்தியது. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். ஓர் இனத்தின் அரசியல் அபிலாசைகளை மீட்டெடுப்பதற்காகக் கருக் கொண்ட போராட்டம், இலட்சோப லட்சம் உயிர்களின் மீது கட்டியெழுப்பப்பட்டது. இறுதியில் அதன் போக்கிடம் ஏன் இப்படிப் பூச்சியமானது உலகம் அதிர்ந்து போன கேள்வி இது\" இந்தக் கேள்விக்கு அவரின் சுய அனுபவம் சார்ந்த விமர்சனமாக வெளிவந்த \"கூர்வாள்\" விடை தந்து இருக்கின்றதா எனின், இல்லை.\nபுலிகளில் இருந்த பின் இன்று தங்களை \"முற்போக்காளராக - அறிவுஜீவியாக\" வெளிப்படுத்திக் கொள்ளும் பலரும், தமிழினி போல் ஒரேவிதமான காரணங்களையே முன்வைக்கின்றனர். தமிழினி விதிவிலக்காக கடந்த நிகழ்வுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வெளிப்படை தன்மையுடன் - எல்லோரையும் போல் தமிழ் இனவாதக் குட்டைக்குள் நின்று \"ஏன் பூச்சியமானது\" என்று காட்ட முனைகின்றார்.\nஇப்படி காரணத்தைக் கண்டறிய முடியாத வண்ணம், தொடர்ந்து புலிகள் கொண்டிருந்த அதே சமூகப் பொருளாதார உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டே தமிழினி விடை தேடுகின்றார். தமிழினி தன் அகநிலையிலான அனுபவவாதம் சார்ந்த எதார்த்தத்தில் தீட்டிய \"கூர்வாள்\", புறநிலையான சமூகப் பொருளாதார எதார்த்தத்தைக் கொண்டதல்ல. நிலவும் சமூக பொருளாதார அமைப்பு சார்ந்த எதார்த்தம் முழு உண்மையாகவோ, குறித்த சூழலை ஆராய போதுமான அடிப்படையைக் கொண்டிருப்பதில்லை என்பதே உண்மை.\nபோராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் நிலை குறித்து, யுத்தம் - யுத்தத்துக்கு பிந்தைய அனுபவவாதம் சார்ந்து தமிழினி சொல்லும் உண்மைகள், தனிச் சிறப்பாக \"கூர்வாள்\" மூலம் வெளி வந்திருக்கின்றது. பெண்களை இழிவாக சமூகம் ஏன் கையாளுகின்றது என்ற கேள்விக்கு, தமிழினி தன் அனுபவவாதத்தால் அவர்கள் மேலான அனுதாபத்தையே ஏற்படுத்த முடிந்துள்ளது.\n\" என்று அனைத்துக் கேள்விகளுக்கும், \"கூர்வாள்\" மூலம் தமிழினி தீட்டிக் காட்டியவை\n1. கேள்விக்கு உள்ளாக்க முடியாத \"தலைவரின் - அண்ணரின்\" அதிகாரமும் தனித்த முடிவுகளும்,\n2. அதிகாரத்தைக் கொண்டு \"தம்பி\" (பிரபாகரனின் மகன்) இட்ட கட்டளைகள்\n3. இயக்கத்தின் கண் மூடித்தனமானதும், பிழைக்கத் தெரிந்தவர்களாலும் \"அண்ணை\" மற்றும் \"தலைவர்\" வழிபாடு,\n4. கட்டாய ஆட்சேர்ப்பும், அதற்காகக் கையாண்ட கெடுபிடிகளும்\n5. கண் மூடித்தனமான வரி அறவீடுகளும், அதற்காகக் கையாண்ட வன்முறைகளும்\n6. ஆயுத வழிபாடும், அது சார்ந்து எடுத்த முடிவுகளும்\n7. இயக்கத்தின் ஆள் பிடிக்கும் அரசியலும், அதற்கு ஏற்ப மக்கள் மற்றும் பெண்கள் இயக்கம்,\n8. அரசியல் ராஜதந்திரமற்ற - இராணுவவாத முடிவுகள்,\n9. உள்ளியக்க (மாத்தையா, கருணா..) முரண்பாடுகளைக் கையாண்ட முறையும் - படுகொலைகளும்\n10. மக்களை யுத்தமுனையில் கட்டாயப்படுத்தி வைத்திருந்ததும், சுட்டுக் கொன்றதும்\n11. இயக்கத்தில் உள்ளவர்கள் பற்றிய உளவு பிரிவின் (பொட்டரின்) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் தண்டனைகளும் - யுத்தம் பற்றி ஓரு தலைப்பட்சமான திணிப்புகளும்\nஇப்படி தமிழினி தன் சொந்த அனுபவம் சார்ந்து கண்டறியும் பல உண்மைகளா புலிகளின் தோல்விக்கு காரணமெனின் இல்லை. மாறாக இவை எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்தது புலிகளின் அரசியல் என்பதும் அந்த அரசியல் தான் தோல்விக்கான காரணமுமாகும்.\nதமிழினி தன் அனுபவவாதம் சார்ந்து வெளிப்படுத்தும் உண்மைகள் அனைத்தும், புலிகளின் வெற்றிகளும், அதிகாரமும் உச்சத்தில் இருந்த காலத்திலேயே புலிகள் கொண்டிருந்தனர். தமிழினியை இயக்கத்தி��் உள்வாங்கியதும், இயங்க வைத்ததும் இதே கூறுகள் தான். புலிகள் பற்றிய போலிப் பிரமைகள் எதார்த்தமாக இருந்த காலத்தில், \"உண்மைகளற்று\" காணப்பட்ட உண்மைகள், தோல்வியே எதார்த்தமாக மாறிய சூழலில் \"உண்மையாக\" மாறி விடுவதையே, \"தமிழினி\" புதிய எதார்த்தத்துக்கு ஏற்ப பிரதிபலித்து இருக்கின்றார். இது தான் \"கூர்வாள்\".\nகுறிப்பாக போராட்ட வெற்றிக் காலத்தில் குடும்பத்தை கைவிட்டு போராடச் செல்வதை பெரிதாக அலட்டிக் கொள்ளாத எதார்த்தம், தோற்ற போது என்னத்தைக் குடும்பத்துக்கு கொடுத்தோம் என்ற எதிர்நிலையான மனநிலையை தமிழினி பிரதிபலிக்கின்றார். மாறிவிட்ட சூழலில், இருவிதமான எதார்த்தத்திற்குமான அகநிலை முரண்பாடே \"கூர்வாளாக\" பிரதிபலிக்கின்றது.\nமக்களின் சமூக பொருளாதார வாழ்வில் இருந்து போராட்டமே விலகிப் பிரிந்து இருந்தது என்ற உண்மையை, கூர்வாளில் காணமுடியவில்லை. ஆனால் வாழ்க்கையின் எதார்த்தத்தில் பிரதிபலிக்கும் வண்ணம் உறைக்கின்றது. \"கூர்வாள்\" அரசியல் ரீதியான தவறை இனங்கண்டு காட்டுவதற்கு பதில் தனிமனித உணர்ச்சிக்கு ஊடாக காட்டுகின்ற முந்தைய அதே தவறை தொடருகின்றார்.\nதமிழினி இயக்கத்தின் அரசியல் வழியில் முரண்படாது, பொது மற்றும் தனிப்பட்ட சொந்த அதிருப்தியைக் கொண்டு இவைதான் காரணம் என்று முன்வைக்கின்றார். சம்பவங்கள், புலிகளின் நடத்தைகள் தொடர்பாக தமிழினி \"கூர்வாள்\" மூலம் முன்வைத்தவை அனைத்தும், புலிகள் தொடர்பாக புலிகளின் காலத்தில் வெளிவந்த விமர்சனத்தில் காண முடியும். இவை எவையும் புதிய விடையங்கள் அல்ல.\nஇதேபோன்று யுத்தங்கள் குறித்து அவரின் வருணனைகளில் அவரின் தனிப்பட்ட அனுபவங்களைத் தவிர, புலிகள் யுத்தகாலத்தில் வெளியிட்ட நூல்களின் காணமுடியும். புலிகளின் நடத்தை குறித்தான விமர்சனங்களில் தனிப்பட்ட அனுபவங்களைத் தவிர புலிக்கு எதிரான கடந்தகால விமர்சனத்தில் பொதுவாக வெளிவந்தவையே.\nஇவை யாருக்குப் புதியவை என்றால் புலிப் பாலைக் குடித்துக் கொண்டு கண்ணை மூடி வாழ்ந்து கொண்டு இருந்த இருக்கின்ற புலிக் குட்டிகளுக்கே. இதைப் போன்று தான் சாத்திரியின் உண்மைகள், \"ஆயுத எழுத்து\" மூலம் வெளிவந்தது. சாத்திரி புலியாக நின்று அதை நியாயப்படுத்திச் சொல்ல, தமிழினி புலியாக நின்று தன் அனுபவத்தை நியாயப்படுத்தி சொல்ல முடியவில்லை.\nப���லிக்கு புலியைப் பற்றி, புலித் தாய் கூறும் விடையங்கள் ஆச்சரியமாகவும், அதிர்வாகவும், எதிர்ப்பாகவும் இருப்பது வியப்பானதல்ல. மக்கள் சார்ந்த அரசியலைக் கொண்டிராத புலியெதிர்ப்பு அரசியலுக்கு, உகந்த விபரங்களாக இருப்பதிலும் ஆச்சரியமல்ல. இங்கு புலி - புலி எதிர்ப்பு என்ற இரு முனையில் எதிர்ப்பும், ஆதரவும், கூர்வாளுக்கு ஏற்படுகின்றது. \"ஏன் இப்படிப் பூச்சியமானது\" என்ற தமிழினியின் அடிப்படையான கேள்விக்கும், விவாதத்துக்கும் பதில் கிடைக்கவில்லை என்பதே, சமூகப் பொருளாதார முரண்பாடுகளற்ற சமூகத்தை முன்னோக்காகக் கொண்ட அரசியலின் விமர்சனமாகும். \"ஏன் இப்படிப் பூச்சியமானது\" என்ற தமிழினியின் அடிப்படையான கேள்விக்கும், விவாதத்துக்கும் பதில் கிடைக்கவில்லை என்பதே, சமூகப் பொருளாதார முரண்பாடுகளற்ற சமூகத்தை முன்னோக்காகக் கொண்ட அரசியலின் விமர்சனமாகும். \"ஏன் இப்படிப் பூச்சியமானது\" என்பது அரசியல் ரீதியானது என்ற உண்மையை, தமிழினி கண்டு கொள்ளவில்லை. அந்த அரசியல் என்னவென்பதை இந்த நூல் கண்டறியவில்லை.\n1970 களில் புலிகளின் உடைவு, 1980களில் மாற்று இயக்கப் படுகொலைகள் என அனைத்து புலிகளின் மக்கள் விரோத வரலாற்றின் தொடர்ச்சியில், இதற்கான கேள்விகளும் பதில்களும் கூடவே இருந்து வந்துள்ளது என்பதே வரலாற்று இயங்கியல் உண்மையாகும்.\nதமிழினியோ புலித் தலைவர்கள், தலைவிகளில் ஒருவர். புலிகளின் மகளிர் அணியின் தலைவி. புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவர். தமிழ் மக்களுடன், பிற இன மக்களுடன் உறவாடிய, எல்லா உண்மைகளையும் தெரிந்த அறிவுஜீவியாக தன்னை முன்னிறுத்திய ஒருவர். எல்லாவற்றையும் நியாயப்படுத்தி, அனைத்துத் தவறுகளுக்கும் வக்காளத்து வாங்கிய அந்த அரசியலுக்கு பொறுப்பக் கூற வேண்டிய ஒருவர். வெறும் பொம்மையாக தான் இயங்கிய பின்னணியைக் கூறும் \"கூர்வாள்\" அதற்கான தன்னிலையான அகக் காரணத்தை ஆராயவில்லை.\nஉண்மைகள் தெரிந்த போதும், முரண்பாடுகள் தோன்றிய போதும், அதை அடக்கிக் கொள்ளக் காரணம் உயிர்ப் பயம் தான். அதுவே எதிர்நிலையான வழிபாடாக, காரணங்களைக் கற்பிக்கின்ற நியாயப்பாட்டை கொண்டு தவறுகளை பலப்படுத்தி விடுவதை தமிழினி தவறாக முன்வைக்கவில்லை. மக்களுக்கான “அர்ப்பணிப்பு தியாகம்” அனைத்தையும் கொண்ட போராட்டம், மக்களை ஒடுக்கியும், கொன்றும் குவித்த போது இவரை மௌனமாக்கியது எது அதையே செய்யத் தூண்டியது எது அதையே செய்யத் தூண்டியது எது மக்களுக்காக \"அர்ப்பணிப்பு தியாகத்தை\" செய்ய தயாரற்ற, சமூகப் பொருளாதார அரசியல் ஏற்படுத்திய சுயநலம் சார்ந்த, வர்க்க ரீதியான உணர்வு சார்ந்த பயம் தான். புலிகளுக்குள் எதையும் தங்களால் செய்ய முடியாது என்று கூறுகின்ற பின்னணியில், வர்க்க ரீதியான பயவுணர்வு தான் முதன்மை பெற்று இருந்தது என்பதே உண்மை.\nதமிழினியின் தனித்துவத்தை \"கூர்வாள்\" வெளிப்டுத்துகின்றதா\nதமிழினியின் தனிப்பட்ட தலைமைத்துவ ஆளுமைகள், பால்ரீதியாக பெண்களின் துயரங்கள் மீதான அவரின் தனிப்பட்ட அக்கறைகள், சாதிரீதியான இழிவுக்கு எதிரான தனிப்பட்ட குமுறல்கள் இவை அனைத்தையும் இழந்து, \"தலைவருக்கும் - அண்ணைக்கும்\" (பிரபாகரனுக்கு) அடிமைகளாக மாறி, செக்கு மாடுகளாக வாழ்ந்த தன் (புலிகளின்) கதையைத் தான் தமிழினி \"ஒரு கூர்வாளின் நிழலில்\" ஊடாக திரும்பிப் பார்ப்பதையே தன் வரலாறாகக் கூறுகின்றார்.\nதன் வரலாறாக முன்வைக்கும் தமிழினி, தன்னைச் சுற்றிய சம்பவங்களும், புலிகளின் பொது நடத்தை சார்ந்த பொது \"உண்மை\" என்னும் ஒளியில் நின்று முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. புலிகள் காலத்தில் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அதிருப்தியைக் கொண்டு, அதை முன்வைக்கின்றாரே ஓழிய, அவரே \"கூர்வாளில்\" முன்வைக்கும் \"புரட்சிகரமான\" வழியில் ஆராயவில்லை. \"புரட்சிகரமாகச்\" சிந்திப்பது பற்றி தமிழினியே பேசுகின்றதால், இந்த நூல் மீதான விமர்சனமாக இருக்கின்றது.\nதமிழினி பெண்கள் குறித்து பேசும் போது \"புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்துக்கு உட்பட்டார்கள் என்று கூற முடியாது\" என்று கூறுகின்ற அவர், தன் அளவில் \"புரட்சிகரமான புதிய சிந்தனை\"யைக் கொண்டு இந்த நூல் வெளிவரவில்லை என்பதே கசப்பான உண்மை. \"புரட்சிகரமான புதிய சிந்தனை\"யாக தமிழினி எதைக் கருதுகின்றார்\n\"புரட்சிகரமான புதிய சிந்தனை\"யானது என்ன சமூகப் பொருளாதார முரண்பாடுகளைக் களைவதை அடிப்படையாகக் கொண்டதே புரட்சிகர சிந்தனை. சமூகப் பொருளாதார முரண்பாடுகளைப் பாதுகாக்கின்ற, தக்க வைக்கின்ற எந்தச் சிந்தனையும், நடைமுறையும் புரட்சிகரமாக ஒருநாளும் இருப்பதில்லை.\nசமூகப் பொருளாதாரத்தில் உள்ள ஒரு முரண்பாட்டை முன்னிறுத்திய செயற்பாடுகள், புரட்சிகரமானதாகவோ, மக்கள் இயக்கமாகவோ ஒரு நாளும் இருப்பதில்லை.\nஇயல்பாகவே பிற்போக்கான தனியுடமை மற்றும் தனிமனிதத் தன்மையை கொண்டதாகவே இருக்க முடியும். என்ன வேஷம் போட்டாலும், எந்தச் சொல்லைக் கொண்டு மூடிமறைத்தாலும், அனைத்தும் தனிவுடமை, தனிமனித கோட்பாடுகளைக் கடந்தவையல்ல. இந்த வகையில் அரசியல் இலக்கியத்தில் \"புரட்சிகரமான புதிய சிந்தனை\" மறுதளிக்கப்பட்டு வருகின்ற பொதுச் சூழலில், தமிழினியிடம் அதைக் காணமுடியாதுள்ளது. அவர் \"புரட்சிகரமாகக்\" கருதியது மேம்போக்கான புரிதல் மற்றும் தனிப்பட்ட அதிருப்தியைத்தான். அதாவது சொந்த அனுபவவாதத்தைத்தான்.\nபெண்கள் மீதான தமிழினியின் அக்கறை சொல்லிமாளாது\nதமிழினி பெண்ணாக இருந்ததால் ஆணாதிக்க இயக்கத்தில் பெண்கள் சந்தித்த பிரச்சனையை அணுகும் விதம் மிகவும் நுட்பமானது தனித்தன்மையானது. இந்த வகையில் பெண்கள் பிரச்சனை தொடர்பாக சமூகத்தின் மேல் அவர் கொண்டிருந்த அதிருப்தியை பல முனையில் வெளிப்படுத்துகின்றார்.\nஇயக்கத்தில் பெண்கள் இருந்த நிலையை \"..கட்டுக்கோப்பான குடும்பப் பெண்ணாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ.. அதேபோல் கட்டுக்கோப்பான மகளிர் படையணிப் போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம்\" மிகவும் துல்லியமான மிகவும் சரியான, ஓப்பீட்டுரீதியான உண்மையாகும்.\nயாழ் மையவாத வெள்ளாள சாதிய ஆணாதிக்கத்தின் இறுக்கமான சமூகக் கட்டமைப்பை, புலிகள் தங்கள் அமைப்பு வடிவமாக்கினர். அதே ஏற்றத்தாழ்வு, அதே படிநிலை வடிவத்தில் சமூகத்தை உறைநிலைக்கு கொண்டுவந்து, அதைத் தலைமை தாங்கினர். இந்த வகையில் நிலவிய ஆணாதிக்க வக்கிரத்தையே, தமிழினி மிக அழகாக தன் தனிப்பட்ட சுய அனுபவத்தில் இருந்து ஒப்பிட்டுச் சொல்ல முடிந்திருக்கின்றது.\nபெண்கள் தொடர்பாக ஆணாதிக்க சமூக கட்டமைப்பு சார்ந்த புலிகள் இயக்கம் எடுத்த முடிவுகளை, பெண்ணாக நின்று ஏற்க முடியாதவராகவும், அதேநேரம் அதையே முன்னின்று அமுல் செய்பவராக தமிழினி இருந்துள்ளார்.\nசாதியம், ஆணாதிக்கம் என அனைத்து சமூக பொருளாதார முரண்பாடுகளையும் உறை நிலையில் வைத்திருக்கும் புலிகளின் அரசியல் செயற்பாடு போரை நடத்துவற்கு ஆட்களை திரட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருந்தது. உறைநிலையைக் கடந்து இன்று விசுவரூபம் எடுத்து வெளிப்படுகின்ற இன்றைய ச���திய ஆணாதிக்க எதார்த்தத்தைப் பேணுவது தான் புலிகளின் அன்றைய அரசியல் கொள்கையாகும்.\nஆண் மேலாதிக்க இயக்கத்தினது அதிகாரம் குறித்து தன் அனுபவத்தை தமிழினி \"பல வயது வந்த ஆண் போராளிகள் தம்மைவிட மிகவும் வயது குறைந்த பெண் போராளிகளைத் திருமணம் செய்வதற்கான அனுமதியைக் கேட்கும் போது தர்மசங்கடமான பிரச்சனைகள் எழுவது வழக்கம்\" என்கின்றார். வயது குறைந்த இளம் பெண்களைக் கோருவது, அடங்கி நடப்பார்கள் என்பதால்தான். ஆணை விட பெண்ணினது வயது குறைவாக இருக்க வேண்டும் என்பதே திருமணம் தொடர்பான சமூக நடைமுறை. புலிகள் இயக்கத்தில் அதிகாரத்தைக் கொண்டு, கேட்பாரற்ற மிகக் குறைந்த வயது பெண்களைக் கோரிய போது முரண்பாடாக மாறுகின்றது. ஆணாதிக்க அதிகாரம், தலைமைத்துவம் என்ற இடத்தில் இருந்து கொண்டு, பெண்களை குடும்பம் என்னும் ஆணாதிக்க வடிவத்துக்குள் பலியிடுகின்ற இணக்கமான சங்கடங்களையே, தமிழினி இங்கு எடுத்துக் காட்டுகின்றார்.\nஇந்த ஆணாதிக்கம் குறித்து பாலசிங்கம் முன்வைத்த கருத்தை, தமிழினி தனது கருத்தாக மீள கூர்வாளில் முன்வைக்கும் போது \".. தங்களோடு சண்டைக் களத்தில் நின்று போராடிய பெண் போராளிகளைக் கலியாணம் கட்டுவம் என்று யோசிக்காமல், அழகான, நல்ல உத்தியோகம் பார்க்கின்ற அல்லது வெளிநாட்டில் சொந்தக்காரராக இருக்கிற பொம்பிளைகளைத் தேடித் திரிகினம்\" என்கிறார். இந்த உண்மையானது அர்ப்பணிப்பு தியாகம் என அனைத்தும் யாழ் மேலாதிக்க சாதியம் வர்க்கம் கடந்தல்ல என்ற உண்மையையே உணர்த்தி நிற்கின்றது. இங்கு யுத்தக் கருவிகளாகவே மனிதர்கள் பயன்படுத்தப்பட்ட அதேநேரம், பெண்களை உணர்ச்சியற்ற மந்தையாக இருக்குமாறு போராட்டம் வழிநடத்தி இருக்கின்றது.\nஇதற்கு உதாரணம் தான் தமிழினி எடுத்துக்காட்டுகின்ற, மூன்று பெண்கள் இயக்கமல்லாத வெளியாருடன் பாலியல் தொடர்பைக் கொண்டு இருந்தாகக் கூறி, அனைத்துப் பெண்களையும் கூட்டி அவர்கள் முன் மரணதண்டனை வழங்கிய ஆணாதிக்கம், குறித்த ஆண்களுக்கு மக்கள் முன் வைத்து மரண தண்டனையை வழங்கியது. புலி ஆண்கள் புலி இல்லாத வெளிப் பெண்களுடன் பாலியல் ரீதியாக உறவாடுவதையும், திருமணம் செய்வதையும் தடுக்கவில்லை. பிரபாகரனின் திருமணம் உட்பட எத்தனையோ சம்பவங்கள் புலிகள் வரலாற்றில் உண்டு. புலி ஆணாதிக்கம் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி வழங்குகின்றது. இதுதான் ஆணாதிக்க புலிக் கோட்பாடாகவும், புலிக் கட்டுப்பாடாகவும், அதன் ஒழுக்கக்கேடுகள் \"ஒழுக்கமாகவும்\" இருந்து இருக்கின்றது. விபச்சாரம் செய்யும் பெண்ணை தண்டிக்கும் உலகளாவிய ஆணாதிக்கச் சட்டங்கள், விபச்சாரம் செய்யும் ஆணைத் தண்டிப்பதில்லை. இதை இங்கு ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியும்.\nபுலிக்கு பின் பெண்களின் நிலை குறித்து தமிழினி\nபாலியலை முன்னிறுத்தி ஆணாதிக்க இனவாத அரசியல் செய்கின்ற போக்கு, புலிகளின் ஆரம்ப காலம் முதல் தொடருகின்றது. இருந்தபோதும் தமிழினி யுத்தத்திற்கு பிந்தைய தமிழ் இனவாத அரசியலும், தமிழ் ஊடகங்களும் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி பிழைப்பதை எதிர்த்து எழுதும் போது, இராணுவம் போல் \"விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட இயக்கங்களில் இருந்தவர்கள் கூட பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள்\" என்ற உண்மையை போட்டு உடைத்து விடுகின்றார். இராணுவம், புலி ஊடகவியல் எதுவும், ஆணாதிக்க சிந்தனை முறைக்கும், அதன் பொது நடத்தைக்கும் விதிவிலக்கல்ல.\nதமிழினி தொடர்ந்து இந்தப் போக்கை அம்பலப்படுத்தும் போது \"..விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டால் அந்தப் பெண்ணை மானமிழந்து போனவர்களாகக் கருதி ஒதுக்கி வைக்கும் மோசமான மனப்பாங்கு கொண்ட மனிதர்கள் சமூகத்தில்\" இருப்பது போல் \"... தமிழ்ப் பெண்களின் மானத்தைக் காற்றிலே பறக்கவிட்டு அரசியல் நலன் தேடும் சுயநலமிகளும்...\" இருக்கவே செய்கின்றனர். இந்த வகையில் \"இடதுசாரியம் மார்க்சியம்\" பேசும் இனவாத தமிழ் தேசியம் பேசும் சாக்கடைக் கூட்டம் வரை இதற்குள் அடங்கும். இலங்கையில் ஒரு நிகழ்வு என்றால், அதை அரசு ஆதரவாகக் காட்டுவது முதல் பெண் இலங்கை இராணுவத்தில் இணைந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அவளை \"மானம்கெட்டவளாக\" காட்டுவது தமிழ் அரசியலாக இருக்கின்றது. கொலைகாரனும், பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய சிவராமை (தராகியை) ஊடகவியலாளனாக கொண்டாடும் ஊடகங்கள், பெண்களை பாலியல் ரீதியாக சொற்களால் வன்புணர்ந்து கொச்சைப்படுத்தி காட்டுவதே அதன் பிழைப்பாக இருக்கின்றது.\nஇதைத்தான் தமிழினியும், சகபெண்களும் எதிர்கொள்கின்றனர். அது குறித்து தமிழினி \"போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வைக் கொச்சைப்படுத்தி பார்க்கின்றது. ப���லியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களை விளம்பரப்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்துகின்றது. போராட்டத்தில் பங்குபெற்று உயிர்மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்து போய்தான் வந்திருக்கின்றார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவது...\" ஊடகங்களினதும், தமிழ் அரசியல்வாதிகளினதும், இனத்தைச் சொல்லிப் பிழைக்கும் \"இடதுசாரிகளினதும்\" நடத்தையாக ஒழுக்கமாக மாறியிருக்கின்றது. இதற்கு எதிராக என்ன செய்யப் போகின்றீர்கள் என்பதையே - தமிழினி சமூகத்திற்கு முன் கேள்வியாக விட்டுச்சென்று இருக்கின்றார்.\nபுலிகளின் போராடும் மனநிலையைத் தகர்த்தது எது\nபுலிகளின் முக்கிய யுத்த தளபதியும் தலைவருமான விதுசா, தமிழினியிடம் \"இந்தச் சண்டையில் நாங்கள் வெல்லுவம் எண்டு நீ நினைக்கிறியா\" என்று கேட்டு \"எங்களுக்கு மட்டும் ஏனடியப்பா இப்படி ஒரு வாழ்க்கை\" என்று கேட்டு \"எங்களுக்கு மட்டும் ஏனடியப்பா இப்படி ஒரு வாழ்க்கை உலகம் எங்கேயோ போயிட்டுது, நாங்கள் மட்டும் காட்டுக்குள்ளும், சேத்துக்குள்ளேயும் செத்துக் கொண்டிருகின்றோம்\" என்று கூறுகின்ற மனநிலை தான், பெரும்பாலான புலித்தலைவர்களின் நிலையும் கூட என்று தமிழினி தன்னையும் சேர்த்துக் கூறுகின்றார்.\nயுத்தத்தை வலிந்து தொடங்கி அதைச் செய்தவர்கள், யுத்தம் செய்யும் மனநிலையில் இருக்கவில்லை. புலிகளின் தலைவரும், அவரை அண்டிப் பிழைத்த தளபதிகளும், யுத்தம் மூலம் செல்வத்தை பெற்ற (புலம்பெயர் புலி மாபியாக்கள் வரை) புலிக் கூட்டமும், யுத்தம் ஊடாக பிழைப்பை நடத்திய ஊடகங்களுமே யுத்தத்தை விரும்பி அதை திணித்தன.\n\"அண்ணை - தலைவர்\" \"ஆயுதத்தை\" முன்னிறுத்தி யுத்தத்தில் ஊன்றி நிற்க மற்றவர்கள் பணத்தை சம்பாதிக்க யுத்தம் அவர்களுக்கு அவசியமாக இருந்தது. புலிகளில் இருந்து என்னத்தைக் கண்டோம் என்று தமிழினி சொந்த அவலம், மறுபக்கத்தில் யுத்தத்தை நடத்தி புலியை அழித்ததன் மூலம் புலிக் கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கின்றது என்பதே எதார்த்தம்.\nயுத்தமற்ற அமைதிக் காலமானது, உண்மையில் பொருட்களை சந்தைப்படுத்திய காலம். யுத்த பிரதேசத்திற்குள் நவீன பொருட்கள் சென்றதுடன், அதை அனுபவிக்கின்ற குறுகிய நுகர்வுப் பண்பாட்டையும் கொண்டு சென்றது. பணப்புழக்கம் அதிகரிக்க வாழ்க்கை முறையே தலைகீழாக மாறியது.\nஇந்தப் பின்னணியில் யுத்தப் பிரதேசத்தினுள் புலம்பெயர் சமூகத்தின் ஆடம்பரமான நகர்வுகள், புலித் தலைவர்களுக்கு கொடுத்த உயர்ரகமான அன்பளிப்புகள், தன்னார்வ நிறுவனங்களும் மேற்குநாடுகளும் புலிக்கு கொடுத்த அன்பளிப்புகள், இவை அனைத்தும் விரும்பியோ விரும்பாமலோ யுத்த மனநிலையில் இருந்து தளபதிகளை நுகர்வு மனநிலைக்கு மாற்றி விடுகின்றது. இதுதான் விதுசாவின் கூற்று மட்டுமின்றி, தமிழினியின் மனநிலையும் கூட.\nசாதாரணமான போராளிகள் இதே சூழலுக்குள்ளும், அதேநேரம் தங்கள் உறவுகளுடன் மீள உறவுகளை ஏற்படுத்திய போது, ஏற்பட்ட புதிய மனக் கிளர்ச்சி யுத்தமற்ற அன்பான மனித உறவுகள் கொண்ட இயல்பான நுகர்வு வாழ்க்கையைக் கோரியது.\nஇந்த பின்னணியில் யுத்தம் என்பது ஒட்டுமொத்தத்தில் வலிந்து திணிக்கப்பட்ட ஆயுதத்தையும் பணத்தையும் காதல் செய்த முட்டாள்களினதும் சுயநலமிகளினதும் விருப்பமே யுத்தமாகும்.\nதமிழினி பதிலளிக்கும் முன்பே அவரின் மரணம் முந்திவிட்டது. அவர் தன்னையொத்த பெண்கள் நிலை குறித்து முன்வைத்தவை, இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் எதார்த்தம். இதற்கு எதிராக என்ன செய்யப் போகின்றோம் என்பதற்கு சமூகம் என்ற வகையில் அனைவரும் நடைமுறையில் பதிலளித்தாக வேண்டும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித��த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nபுலிக்கொடி காட்டியவருக்கு மாட்டியது லண்டன் பொலிஸ் கை விலங்கு.\nஐரோப்பிய விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேற்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். ரணில் விக்ரமசிங்கவிற்கு ...\nதெற்கிலுருந்து வந்த அமைச்சருக்கு சப்ரா சரவணபவான் வீட்டில் குத்தாட்டதுடன் பிரமாண்டமான மது விருந்துபசாரம்.\nமுகப்புத்தகத்தில் விடயத்தை கசியவிட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போறாராம் சப்ரா சரவணபவான். கடந்த மாத இறுதியில் உள்நாட்டு அலுவல்க...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nகளவில் ஈடுபட்ட விஜயகலாவின் ஆலோசகர் கைது.\nவிஜயகலா மகேஸ்வரனின் பெண் ஆலோசகரான, தெஹிவளை கெம்பல் பிளேஸ் இலக்கம் 14 என்ற முகவரியில் வசித்து வந்த ஷெரின் ஒஸ்மான் என்பவர், ஜனாதிபதி செயலகத்தி...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nசிவசக்தி ஆனந்தனின் கருத்து சுதந்திரத்தை பறித்தெடுக்கும் தமிழரசு. செம்பியன்\nதமிழரசு கட்சியானது ஊடக அடக்குமுறை, கருத்து சுதந்திரம், அரச பயங்கரவாதம், ஜனநாயகம் என மேடைகளில் முழங்குகின்றது. ஆனால் சக பாராளுமன்ற உறுப்பினர்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\n���ுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2018-10-15T10:30:10Z", "digest": "sha1:ZM5DDHZODL4YFAF422H2PGYTXMWC7DWH", "length": 7206, "nlines": 79, "source_domain": "www.pasumaikudil.com", "title": "குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம் | பசுமைகுடில்", "raw_content": "\nக���டிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்\nபெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு இருமடங்கு அதிகம். `இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது… ஆண்கள்தானே அதிகமாகக் குடிக்கிறார்கள்\nகுடியால் பெண்களை விட ஆண்களுக்கு அதிக இன்பம் தூண்டப்படுகிறதாம். ஆணும், பெண்ணும் ஒரே அளவு மதுபானத்தை அருந்தினாலும், ஆணுக்கே அதிக இன்பம் கிட்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nமதுவானது மனித மூளையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இளைஞர்- இளைஞிகளிடையே மதுபானப் பழக்கத்தை அவர்கள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.\nஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் ஆல்கஹால் உள்ள அல்லது ஆல்கஹால் இல்லாத பானம் கொடுக்கப்பட்டு, சிறப்பு `பாசிட்ரான் எமிஸன் டோமோகிராபி’ (பெட்) `ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. ஆல்கஹாலின் தாக்கத்தால் வெளியிடப்படும் `டோபமைன்’ அளவை படங்களாக அளவிட்டுக் காட்டும் தொழில்ட்பமாகும் இது.\nடோபமைன் என்பது இன்பமான தாக்கத்தை ஏற்படுத்துவது.\nபாலுறவு, மதுபானம் அருந்துவது போன்றவற்றின்போது இது வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட ஆய்வில், ஆண்களும், பெண்களும் ஒரே அளவிலான மதுபானத்தை அருந்தினாலும் ஆண்களுக்கு அதிகளவு டோபமைன் வெளியிடப்படுவது உறுதி செய்யப்பட்டது.\nஇன்ப உணர்வு, அடிமைத்தனம் ஆகியவற்றுடன் நெருங்கி தொடர்புகொண்டது மூளையின் `வென்ட்ரல் ஸ்ட்ரியேட்டம்’ பகுதி. அங்குதான் டோபமைன் வெளியீட்டு அதிகரிப்பு காணப்பட்டது.\nஇந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நினா அர்பன் கூறுகையில், “ஆண்களில் மதுபான போதையின் தாக்கத்துக்கும், டோபமைன் அதிகமாக வெளியிடப்படுவதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மதுபான நாட்டம், தொடர்ந்து அதற்கே அடிமையாகிப் போவது ஆகியவற்றுக்கு இதுவே காரணமாக இருக்கலாம்” என்கிறார்.\nஆக, இயற்கையே இப்படி ஒரு `ஏற்பாட்டை’ செய்திருக்கிறது. எனவே போதையில் களிக்கும் ஆண்களைத் திட்டாதீர்கள்\nBy vayal Posted in: ஆய்வுகளும் முடிவுகளும்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/02/activities.html", "date_download": "2018-10-15T10:09:51Z", "digest": "sha1:KZ4Z6OSRPYCPD7IHSZLXR3LPFKR6OYSI", "length": 7714, "nlines": 54, "source_domain": "www.sammanthurainews.com", "title": "ஓ.பி.எஸ்-க்கு எதிரான நடவடிக்கைகள்: பழி தீர்க்கும் மன்னார்குடி தரப்பு... - Sammanthurai News", "raw_content": "\nHome / செய்திகள் / வெளிநாட்டு / ஓ.பி.எஸ்-க்கு எதிரான நடவடிக்கைகள்: பழி தீர்க்கும் மன்னார்குடி தரப்பு...\nஓ.பி.எஸ்-க்கு எதிரான நடவடிக்கைகள்: பழி தீர்க்கும் மன்னார்குடி தரப்பு...\nby மக்கள் தோழன் on 17.2.17 in செய்திகள், வெளிநாட்டு\nதமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசு பங்களாவை காலி செய்யும்படி முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு அரசு தகவல் அளித்துள்ளது.\nஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுடன் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஓ பன்னீர் செல்வம் ராஜினாமா தர நிர்பந்திக்கப்பட்டார்.\nஇதனையடுத்து தமிழகத்தில் காபந்து அரசு ஆட்சியில் இருந்தது. இந்த நிலையில் ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் முதல்வர் பதவியை பிடிக்கும் வகையில் ஆதரவு திரட்டி வந்தனர்.\nஇதில் சசிகலா தரப்பு அறுதிப்பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அரசு அமைத்துள்ளது.\nஇதனையடுத்து புதிய முதல்வராக, எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதலமைச்சர் இல்லத்தை காலி செய்யும்படி பன்னீர் செலவத்திற்கு அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசசிகலாவுக்கு எதிராக அணி திரட்டி போராடினார் என்ற காரணத்தாலே பன்னீர் செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 17.2.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகி���ேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/11/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-15T11:26:06Z", "digest": "sha1:OEECMVOYEZLEQCGMF3UYXQ3LG2Y74BS7", "length": 30079, "nlines": 190, "source_domain": "kuvikam.com", "title": "“சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!”- மனநல மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n”- மனநல மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\n(படங்கள்: தாரே ஜமீன் பர் என்ற படத்திலிருந்து)\nநரம்பியல் டிபார்ட்மெண்ட்டில் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்தது. மனதிற்குப் பிடித்தாற்போல், நிறையக் கற்றுக் கொடுக்கும் நிறைவான இடம் காலை எட்டு மணியிலிருந்து சுறுசுறுப்பாகத் துவங்கி, மதியம் 12 மணி வரையில் அதே வேகத்துடன் ஓடும்\nசேர்ந்த அடுத்த மாதமே, எங்கள் சீஃப், டிபார்ட்மெண்ட் நடத்தி வரும் பள்ளிக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்.\n“ஸ்பெஷல் சில்ரன்” என்ற அழகான பெயர் மூளை வளர்ச்சிக் குறைவினால் பாதிக்கப் பட்டவர்களைக் குறிக்கும். மருத்துவத் துறையில், “இன்டெலக்சுவல் டெவெலப்மெண்ட் டிஸார்டர்” (Intellectual Development Disorder) என்பார்கள். முன்பு, “மென்டலி ரிடார்டட்”(Mentally Retarded) என்று குறிப்பிட்டார்கள். இது, க���றையை மட்டும் காண்பிப்பதால் அதனை மாற்றி எதனால் குறைபாடு என்பதைக் குறிக்கும் பெயராக மாற்றி அமைத்தார்கள்.\nஇவர்களுக்கான பள்ளியின் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். ஆர்வம் இருந்தது. வயது 22, “சமாளிப்போமா” என்ற சிந்தனையும் எழுந்தது” என்ற சிந்தனையும் எழுந்தது காலையில் பேஷன்ட் தகவல்களை எடுத்து, என் கணிப்பை டாக்டரிடம் விவரித்தபின் ஸ்கூலுக்குப் போவேன்.\nகுழந்தைகள் 9.30க்கு வரத் தொடங்குவார்கள். அதற்குள், 5 டீச்சர்களும் வந்துவிடுவார்கள். ஸ்கூலைச் சுத்தம் செய்யும் ஆயா, வயதானவள், எங்களின் பக்க பலம். எல்லாம் சுத்தமாக வைத்து விடுவாள். 9:15க்கு ஸ்கூல் வாசலில் இருப்பது என்று முடிவாக இருந்தேன்.\nமுதல் நாள் பரபரப்பு குழந்தைகள் வர ஆரம்பமானது.\nஎங்கள் ஸ்கூலுக்கு வருபவர்கள் மூளை வளர்ச்சி குன்றியவர்கள், ஸெரிப்ரல் பால்ஸி, ஸ்பைனா ஃபைஃபிடா (Spina Bifida), என்று பல்வேறு விதமானவர்கள் – 4 முதல் 20 வயது வரையில்.\n14 குழந்தைளும், புன்னகையுடன் “குட் மார்னிங்” சொன்னார்கள். அவர்கள் என்னைப் பார்த்து, “புது மிஸ், குட் மார்னிங்” சொன்னதில், எனக்கு அவர்களின் தைரியம் தெரிந்தது.\nஇன்னும் ஒரு குழந்தை வரவில்லையே என்று நினைத்தபோது, உருமலுடன், கைகளை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு, தலையை இரு திசையிலும் அசைத்தபடி, ‘உம்,உம்’ என்ற சத்தத்துடன் ஒரு பையன் வந்தான். உடனே, என்னைச் சுற்றி இருந்தவர்கள் சலசலப்புடன் விலகிச்சென்றார்கள்.\nயாரையும் எதற்கும் ஒப்பிட்டுப் பார்ப்பது , எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அவன் வருவது, அவன் பின்னாலேயே அவன் பாட்டி ஓடிவந்தது, மற்றவர்கள் எல்லோரும் விலகிச்சென்றது, இவை அனைத்தும் பார்த்ததும், என் மனக்கண்ணில் சின்ன விநாயகர் குறும்புத் தோற்றத்தில் வருவதுபோல் தோன்றியது. பாட்டி ஓடிவந்து, பத்து ஸாரி சொன்னாள். கதவிலிருந்து, பத்து அடி தான் நடந்திருப்பான். அப்படியே, அங்கேயே உட்கார்ந்துவிட்டான். உடனே ஒருத்தர் “போச்சுடா” என்றதும் பாட்டி, “மேடம், என்ன பண்ண அவன் நகரமாட்டான்” என்றாள். “சரியான கேஸ்” என்று சீனியர் டீச்சர் சொன்னாள். “வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.” படத்தின் மிஸ்டர். ஆனந்த்தைப்போல அவனை எல்லாரும் “கேஸ்” என்றே அழைத்தார்கள்.\nகுழுந்தையுடன் வந்த பாட்டியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. எல்லோரும் அங்கிருந்து விலகியதும் த���ரும்ப அதே கையை ஆட்டிக்கொண்டு “உம்,உம்”. என்று வந்தான். ஆனால் அவன் கண்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததுபோல் எனக்குத் தோன்றியது.\nஅவன் பெயர் கிருஷ்ண குமார். வயது ஏழு, அதிகமான எடை, அவன் அருகில் போனால், சிலந்திமீன்போல் அவன் கை ஆடும். நாம் அதைப் பிடிக்கப்போனால் அவன் சத்தமும் அதிகமாகும். பாட்டிதான் சாப்பாடு ஊட்டவேண்டும். எதையும் செய்யமறுப்பானாம். தானாக டிங்டாங் ராக்கிங் பொம்மைபோல சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு ஆடிக்கொண்டிருந்தான். என்னமோ, எல்லோருக்கும் இவன்மேல் பயமும், வெறுப்பும் இருந்தமாதிரியே தோன்றியது.\nபாட்டிக்கு 60 வயதிருக்கும். அவர்களுக்கு, கிருஷ்ண குமார் பையன் வழி, மூன்றாவது பேரன். பிறக்கும்பொழுது அவன் தொப்புள் கொடி கழுத்தை சுற்றி இருந்ததால், மூச்சுத் திணறியது, பிறந்தவுடன் தொடர்ந்து வலிப்பு வந்ததையும் கூறினாள் (மூன்றுமே மூளை வளர்ச்சிக்கு ரிஸ்க் ஃபாக்டர்). இவன், மூன்றாவதாகப் பிறந்ததால், பெற்றோர் இப்படிப்பட்ட குழந்தை தேவை இல்லை என்றார்கள். பாட்டி பராமரிப்பை ஏற்றுக்கொண்டாள் (தாத்தாவின் பென்ஷன், பக்கத்துணை).\nபாட்டி விவரங்களைச் சொன்னாளே தவிர, கிருஷ்ண குமாரின் பெற்றோர்களின் நிராகரிப்பைப் பெரிதுபடுத்தவில்லை. அவளின் மன உறுதி, தைரியம், தெளிவு ஆகியவற்றைப் பார்த்தால் ராணி மங்கம்மாபோல் தோன்றியது.\nபேரனுடைய மூளை வளர்ச்சி தாமதிப்பதைப் பார்த்து, பாட்டி இந்த ஸ்கூலைக் கண்டுபிடித்து அவனைச் சேர்த்தாள். வந்ததிலிருந்து 5-10 அடிகூட அவன் நடந்ததில்லை என்றாள்.\nஸ்கூல் வேலைகளைச் செய்யும்போது நான் கிருஷ்ண குமாரைத் தாண்டிப் போகவேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும், அவனிடம் சொல்லிக்கொண்டே போவேன்: “கிருஷ்ண குமார், நான் …செய்வதற்காகப் போகிறேன்” சில சமயங்களில் குறிப்பாக “மார்ட்டினோட சற்று படித்துவிட்டு வருகிறேன்” என்றும் தெரிவிப்பேன்.\nஅவன், யாரும் தன்னைத் தொடக்கூடாது என்பதுபோல் இருந்தான். இதை மாற்ற, இப்படி, அப்படிப் போய்-வரும் பொழுது, என் தலைப்பு, அவன்மேல் பட்டுவிடும்படி செய்தேன், அவனுடன் ஒரு இணைப்பை உருவாக்கவே அவன் அருகில் வரும்பொழுது, அவனை அழைப்பதுபோல் குரல் கொடுப்பேன். அவன் சத்தம் முதலில் பலமாக இருந்தது. மெல்ல, ஒரு மாற்றம் தோன்றியது.\nஇத்துடன், அவன் கைக்கு எட்டும் தூரத்தில் உட்கார்ந்து, அவன���க்கு வர்ணங்களைக் காட்ட ஆரம்பித்தேன். “பார், இந்த ப்ளாக் கலர், இதை இப்படி நிற்க வைக்கலாம்”. பதிலுக்கு அவன் “உர் உர்” என்றான். மெதுவாக, ஒரு இஞ்ச் நகர்ந்து, அவன்கிட்டே வருவேன். பொருட்களை வைத்தாலும், எடுப்பான், வைத்துவிடுவான். ஒன்றும் பெரிதாக மாறவில்லை.\nசில நாட்கள் போக, அவன் உட்காரும் இடத்தில் பந்தை வைத்தேன். உட்கார மறுத்தான். பந்தை எடுத்தவுடன், தொபக்கட்டீல் என்று உட்கார்ந்தான். பந்தை உருட்டி அவனுக்கு அனுப்பினேன். கூடவே இன்னொரு குழந்தையையும் சேர்த்துக் கொண்டபின்பு, ஆர்வம் காட்டினான். பந்தினால், மற்றவருடன் இன்னொரு சின்ன இணைப்பு ஏற்பட்டது.\nஎப்பவும்போல, நான் போக-வர அவனிடம் நான் செய்யப் போவதைச் சொல்வது தொடர்ந்தது. நீங்கள் நினைக்கலாம், அவனுக்கு இது புரியவா போகிறது என்று. என்னைப் பொறுத்தவரை, இவர்களுக்கும் நம்மைப்போல் உணர்வுகள் உண்டு. அதை மதித்தேன். பேசுவதைக் கேட்டால் பரிச்சயம் உண்டாகும். மெதுவாக, நான் போவது-வருவதைக் கவனிப்பது அவனுடைய தலை அசைவில் தெரிந்தது. உர் சத்தமும் குறைந்தது.\nஅவன் பாட்டியையும் சேர்த்துக்கொண்டேன். இரண்டு பொருட்களை எடுத்துக்கொண்டு, அவற்றின் பெயர் சொல்வது என்று ஆரம்பித்தோம்.\nபாட்டியுடன் வேதா என்ற இன்னொரு குழுந்தையைச் சேர்த்தேன். முதலில் முரண்டு பிடித்தான். பிறகு இருவருக்கும் பாட்டி சமமாகக் கவனம் செலுத்த, அமைதி நிலவியது.\nபல நாட்கள் ஓடின. நான் வேதாவிடம் “உன் பழைய இடத்திற்கு இவனையும் கூட்டிச்செல், அவனுக்கு அங்கே என்னவெல்லாம் இருக்கு என்று காட்டலாம்” என்றேன். கிருஷ்ண குமார் சென்றான், கொஞ்ச நேரம் இருந்துவிட்டுத் தன்னுடைய இடத்திற்கு வந்து விட்டான்.\nயாராக இருந்தாலும், புதியதாக ஒன்றைத் தொடங்கத் தயக்கம் இருக்கத்தான்செய்யும். கிருஷ்ண குமாருக்கு அது அதிகமாக இருந்தது. ஏனோ, இவனை மூளை வளர்ச்சி குறைபாடுள்ளவனாக மட்டும் பார்க்க என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.\nஇப்போது, இன்னொரு யுக்தி கையாண்டேன். நான் ஸ்கூலுக்குள் எங்கு சென்றாலும் (எங்கள் ஸ்கூல், சின்னது) கிருஷ்ண குமாரையும் கையைப் பிடித்து என்னுடன் அழைத்துச்சென்றேன். இதனால், அவனுக்கு இன்னொருவரின் ஸ்பரிசத்தை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. பாட்டியை விட்டுவிட்டு, நானோ, ஆயாவோ சாப்பாடு கொடுக்க ஆரம்பித்தோம். அவனுடைய ‘உர்உர்’ முற்���ிலுமாக நின்றது.\nஅதற்குப்பிறகு மற்ற குழந்தைகளையும், அவர்களின் டீச்சரையும் அவன் உட்காரும் இடத்திற்கு வரச்சொல்லிப் பாட்டுப் பாடுவதைத் தொடங்கினோம். அந்த டீச்சரும், அவனைப் புரிந்து கொண்டாள். அவர்தான் அவனை “கேஸ்” என்று முன்பு பெயர் சூட்டியவர். மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து அவனும் பாட ஆரம்பித்தான். அதனால், அவர்கள் எல்லோரும் இருக்கும் இடத்திற்கே அவனையும் அழைத்துப் போகலாம் என்று முடிவு செய்தேன். நான் ஆயாவைக் கிருஷ்ண குமாருக்கு உதவி செய்யச்சொன்னேன். அவன் தயங்கித் தயங்கிப் போனான். அரை மணி நேரம் உட்கார்ந்தான். திரும்ப எழுந்தான், கீழேயே உட்கார்ந்தான், அவர்கள் பக்கத்திலேயே\nஅங்குள்ள குழுந்தைகளைக் கூட்டிவந்து பள்ளி விடும்வரை காத்திருக்கும் அம்மா, தாத்தா, பாட்டிகளுக்கு உதவ ஓர் உதவிக் குழு ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் அவர்கள் கேள்வி கேட்டு, எங்களின் டாக்டர்களோ, நானோ விளக்கம் அளிப்பதாக முடிவுசெய்தோம்.\nஅந்த அரைமணி நேரம் மிகவும் உபயோகமாக இருந்தது. இங்குள்ள குழந்தைகள்பற்றிய விளக்கங்களைப் பகிர்ந்துகொண்டோம். வெள்ளிக்கிழமை மாலை, டீச்சர்கள் குழுவாக அதில் கலந்து கொள்ளவைத்தேன். ஏன், எப்படி என்ற விவரம் அறியத் தொடங்கியதும் அனைவரது ஒத்துழைப்பும் அதிகரித்தது.\nஇந்தக் குழந்தைகளைச் சமுதாயம், பாவமாகவும், பாரமாகவும் பார்க்கும். அதைப்போன்ற விஷயங்களைப் பகிர்வதற்கு இது ஒரு நல்ல இடமாக அமைந்தது. பகிர்ந்து கொள்ளும் சூழலில் “எனக்கு, இது ஏன் நேர்ந்தது” என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.\nஒரு அம்மா இதை அழகாக விளக்கினாள்.\n“வேறு யார் இவர்களை கவனிப்பார்கள் நாம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் (We are the Chosen one) நாம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் (We are the Chosen one) நம்மை நம்பி இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்கள். “அவனும்” நம்மை நம்பி அனுப்பி வைத்திருக்கிறான் என்றால் நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைகள் போல ரொம்ப ஸ்பெஷல் நம்மை நம்பி இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்கள். “அவனும்” நம்மை நம்பி அனுப்பி வைத்திருக்கிறான் என்றால் நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைகள் போல ரொம்ப ஸ்பெஷல்\nசில நாட்கள் கழித்து எங்கள் ஸ்கூல் குழந்தைகளின் கூடப் பிறந்தவர்கள் வாலன்டியராக வர ஆரம்பித்தார்கள். கொஞ்ச நாளில், அவர்களின் நண்பர்களும் கைகொடுக்க ஆரம்பித்தார்கள்.\nஇதெல்லாம் நிறைவாக இருந்தது. ஆனால் கிருஷ்ண குமாரின் பெற்றோர் அவனை ஏற்றுக்கொள்ளாதது ஒரு குறையாக இருந்தது.\nஅந்த சமயத்தில் எனக்குள், நான் மேலும் படித்தால் இன்னும் நன்றாகப் பணிபுரியலாம் என்று தோன்றியது. எங்களுடைய சீஃப் ஆமோதித்தார், ஸ்கூலிலும் பல முறை எடுத்துச் சொன்னபின் விடை கொடுத்தார்கள். ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க் படிக்க, நிம்ஹான்ஸில் (NIMHANS) சேர்ந்தேன்.\nஆறு மாதத்திற்குப் பிறகுதான் பழைய இடத்துக்கு வர முடிந்தது. இன்னொருவர் ஸ்கூல் பொறுப்பு ஏற்றிருந்தார், பல நல்ல மாற்றங்களைச் செய்தார்.\nஒரு நாள், ஏதோ அன்பளிப்பிற்காகப் புடவை தேர்ந்தெடுக்கையில், யாரோ என் பின்னலை இழுக்க, திரும்பிப் பார்த்தால் அவன் நின்று கொண்டு இருந்தான். “ஏய் கிருஷ்ண குமார் எப்படி இருக்கே” என்று வியப்புடன் கேட்டேன். என்னைப் பார்த்த மகிழ்ச்சியில் தன் கையை ‘சட சட’ என்று ஆட்டினான். நான் பழக்க தோஷத்தில், “பாட்டி எங்கே” சைகையுடன் கேட்டேன். அவன் அருகில் இருந்த, பெண் என்னைப் பார்த்து ” பாட்டியால் வர முடியவில்லை, நான்… இவன் அம்மா…” என்றாள்.\nஎனக்கு மகிழ்ச்சியில் நெஞ்சு அடைத்தது, அவர்களைக் கட்டி அணைத்தேன்.\n← மணி மகுடம் -புத்தக வடிவில்\nகண்ணா உன்னைத் தேடுகிறேன் -முகநூல் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2018\nகுவிகம் இல்���த்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/perarivalan-s-father-kuyil-dasan-admitted-hospital-300250.html", "date_download": "2018-10-15T10:16:55Z", "digest": "sha1:VX4WTDO4L6UXCESGRRBRMRWQCEMH4CJF", "length": 13110, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேரறிவாளன் தந்தை குயில்தாசன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி | Perarivalan's father Kuyil Dasan admitted in hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பேரறிவாளன் தந்தை குயில்தாசன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nபேரறிவாளன் தந்தை குயில்தாசன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nவைகை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nசென்னை: பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தந்தை குயில்தாசன்,\nராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் தண்டுவடம், நரம்பியல், கால் செயலிழப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்.\nஇந்த நிலையில், தந்தையின் உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தார்.\nஅவரது கோரிக்கையைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, நிபந்தனையுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவித்தது. இதையடுத்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டார் பேரறிவாளன்.\nஇதனிடையே, தந்தை குயில்தாசனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், பரோலை நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்கு பேரறிவாளன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியது.\nஇந்த நிலையில், உடல்நிலைக் குறைவால் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிசிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவாரம் தங்கி சிகிச்சைபெற்று வந்தார் குயில்தாசன்.\nஇந்த நிலையில் 2 மாத காலம் பரோல் முடிந்து கடந்த 24ஆம் தேதி வேலூர் சிறைக்கு திரும்பினார் பேரறிவாளன். பேரறிவாளன் பரோல் முடிந்து சிறை சென்றதால், பாதி சிகிச்சையில் வீடு திரும்பினார் குயில்தாசன்.\nஇந்த நிலையில் குயில்தாசன் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, அற்புதம்மாள் உடனிருந்து கவனித்துவருகிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nperarivalan arputhammal பேரறிவாளன் குயில்தாசன் அற்புதம்மாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_619.html", "date_download": "2018-10-15T11:04:46Z", "digest": "sha1:7VYJEN43KIT6KMYAZDVMGKDLPJI4IAZS", "length": 5421, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "மூன்று பேருக்கு அழைப்பு கிடையாது..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / மூன்று பேருக்கு அழைப்பு கிடையாது..\nமூன்று பேருக்கு அழைப்பு கிடையாது..\nமறைந்த நடராஜனின் படத்திறப்பு விழா மார்ச் 30-ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மு.க.ஸ்டாலின் ஆகிய மூன்று பேருக்கு மட்டும் அழைப்பு கிடையாது என்று தெரிகிறது. மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்படும் என்று தெரிகிறது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்��ம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/137663-mandatory-personal-accident-cover-for-vehicle-owners-raised-to-rs-15-lakh.html", "date_download": "2018-10-15T11:16:32Z", "digest": "sha1:YPN4FU665BUYLF5MM7JD6URQBICL2E7H", "length": 22679, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "தனிநபர் விபத்து பாலிசித் தொகை ரூ.15 லட்சமாக உயர்வு! | Mandatory personal accident cover for vehicle owners raised to Rs 15 lakh", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:20 (21/09/2018)\nதனிநபர் விபத்து பாலிசித் தொகை ரூ.15 லட்சமாக உயர்வு\nதனிநபர் விபத்து பாலிசி தொகையை, ஒரு லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாயாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தியுள்ளது.\nவாகன உரிமையாளர்களுக்கான குறைந்தபட்ச தனிநபர் விபத்து பாலிசி தொகையை, ஒரு லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாயாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தியுள்ளது. இதற்கான ஆண்டு பிரீமியம் 750 ரூபாயாக இருக்கும். சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதற்போது வரை கட்டாய தனி நபர் விபத்து பாலிசியின்படி, வாகன உரிமையாளர் இறந்தால், இரு சக்கர வாகனம் என்றால், ஒரு லட்சம் ரூபாய், நான்கு சக்கர வாகனம் என்றால், இரண்டு லட்சம் ரூபாய், இழப்பீடு தொகையை, அவரின் வாரிசுகள் பெறலாம். இந்தத் திட்டம் 2002 ஆகஸ்ட்டில் அமலுக்கு வந்தது. அதற்கு முன், இந்த இழப்பீட்டு தொகையும் கிடையாது.\nஇந்த நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள தனிநபர் வ���பத்து பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் (15 லட்சம் ரூபாய்க்கு) 750 ரூபாயாகும். முன்னர் இது இரு சக்கர வாகனத்துக்கு 50 ரூபாயாகவும், நான்கு சக்கர வாகனத்துக்கு 100 ரூபாயாகவும் இருந்தது.\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்கு காரணம்'- சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\n15 லட்சம் ரூபாய்க்கு மேல் பாலிசி தொகையை விரும்புபவர்கள், அதிக தொகையிலான பிரீமியத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று ஐ.ஆர்.டி.ஏ எனப்படும் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (The Insurance Regulatory and Development Authority of India - IRDAI) தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் சி.இ.ஓ-வுமான தபான் சிங்கல், இது ஒரு முக்கியமான மற்றும் சரியான நடவடிக்கை என்றும், பாலிசிதாரர்கள் ஒருவேளை விபத்தில் காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ, அவருக்கு அல்லது அவரின் குடும்பத்தினருக்கு ஒரு சிறந்த நிதி ஆதாரமாக இது அமையும் என்றும் கூறியுள்ளார்.\nமுன்னதாக சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை, கடந்த 2017-ம் ஆண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், \"கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையால்தான், விபத்து ஏற்படுகிறது. தானாக யாரும் காயத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை; இறப்பதற்கும் முன்வருவதில்லை. வாகனங்களை ஓட்டும்போது, சிறிய தவறுகள், தடுமாற்றம் காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. உரிமையாளருக்கு ஏற்படும் உயிரிழப்பு, காயங்களால், அவர்களின் வாரிசுகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.\nதனி நபர் விபத்து பாலிசி திட்டம், 15 ஆண்டுகளுக்கு முன், அமலுக்கு வந்தது. அப்போது, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது, போதுமானதாக இருந்திருக்கலாம். தற்போது, மருத்துவ சிகிச்சை செலவு அதிகமாகிவிட்டது. வாகன விபத்துகளால் உயிரிழப்பு, படுகாயங்கள் ஏற்படும்போது பாதிக்கப்படுவது, அவர்களின் வாரிசுகளும்தான். அவர்களின் குடும்பமே முடங்கிப் போய்விடுகிறது.\nவாகனம் ஓட்டுபவரின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்தில், மூன்றாம் நபர் உயிரிழந்தாலோ, படுகாயம் ஏற்பட்டாலோ, அவரின் குடும்பத்துக்கு, காப்பீட்டு நிறுவனத்தி���மிருந்து போதிய இழப்பீடு கிடைக்கும். அதுவே, வாகன உரிமையாளரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு, உயிரிழந்தாலோ, காயம் அடைந்தாலோ, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கிடைக்காது; இது, துரதிர்ஷ்டவசமானது.\nஎனவே, அதிகரிக்கும் மருத்துவ சிகிச்சை செலவு, அன்றாட வாழ்க்கை செலவு உயர்வின் அடிப்படையில், கட்டாய தனிநபர் விபத்து பாலிசி தொகையை, 15 லட்சத்துக்கும் குறையாமல் உயர்த்த வேண்டும்\" எனக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n`மாணவர்களோடு சேர்த்து மரங்களையும் உருவாக்குகிறோம்’ - பூரிக்கும் தஞ்சை அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்கு காரணம்'- சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n``உயிரோடு திரும்ப மாட்டாய் என்கிறார்கள்''- சபரிமலை பெண் பக்தர் போலீஸில் புகார்\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\n`இளவரசி மேகன் கர்ப்பமாக இருக்கிறார்' - அரச குடும்பம் அறிவிப்பு; குஷியில் இங்கிலாந்து மக்கள்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/19137", "date_download": "2018-10-15T11:13:25Z", "digest": "sha1:RIQ4ZR234CP4JRNV6FEEYCFIQD7J2JL4", "length": 4901, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Lemoi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்���ிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: mow\nGRN மொழியின் எண்: 19137\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLemoi க்கான மாற்றுப் பெயர்கள்\nMoi (Congo) (ISO மொழியின் பெயர்)\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lemoi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.ucoz.com/news/bbc_do_we_misunderstand_islam/2012-01-21-163", "date_download": "2018-10-15T10:56:37Z", "digest": "sha1:E6NNE3BG3CFB6VBG6HQGWOL3KBWKVGXT", "length": 3964, "nlines": 111, "source_domain": "nidurseasons.ucoz.com", "title": "BBC - Do We Misunderstand Islam + பிரிட்டனை ஆளும் ஷரியத் சட்டங்கள்! - 21 January 2012 - Nidurseasons", "raw_content": "\nBBC - Do We Misunderstand Islam + பிரிட்டனை ஆளும் ஷரியத் சட்டங்கள்\nபிரிட்டனை ஆளும் ஷரியத் சட்டங்கள்\nஇரு நாட்களுக்கு முன்பாக பிபிசி தமிழ் \"பிரிட்டனில் ஷரியா சட்ட நீதிமுறை- பெட்டகம்\" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த கட்டுரையில் பின்வருமாறு கூறுகின்றது..\nபிரிட்டனில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத் தகறாறுகள், பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்குகளின்போது ஷரியா கவுன்சில்களூடாக தீர்வு பெற்றுக் கொள்கிறார்கள்.\nபிரச்சனைகளை விரைவாகவும் சிக்கனமாகவும் தீர்த்துக்கொள்ள முடிவதால் முஸ்லிம்களுடனான வழக்குகளின் போது முஸ்லிம்கள் அல்லாதவர்களும் ஷரியா அமைப்புகளை பெருமளவில் நாடுவதாக கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/09/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-644093.html", "date_download": "2018-10-15T10:26:30Z", "digest": "sha1:CNWISGF4FEV52PPHVMYA4S77IXDZDGDQ", "length": 6107, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஆளுநரின் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா நியமனம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஆளுநரின் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா நியமனம்\nBy dn | Published on : 09th March 2013 03:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழக ஆளுநரின் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.\nதொழில்நுட்ப கல்வி ஆணையாளராக இருந்தார் ரமேஷ் சந்த் மீனா. ஆளுநரின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொழில் நுட்பக் கல்வி ஆணையாளர் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஆளுநரின் செயலாளராக இருந்த ஷம்பு கல்லோலிகர், மத்திய அரசுப் பணிக்குச் சென்று விட்டதால் அந்த இடம் காலியாக இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் ரமேஷ் சந்த் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/22/%E0%AE%B0%E0%AF%82.2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D-902148.html", "date_download": "2018-10-15T10:22:38Z", "digest": "sha1:WAD5PIMETPHG3VNH6QI5FNV564GDYN3R", "length": 7157, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.2 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nரூ.2 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது\nBy செங்கல்பட்டு, | Published on : 22nd May 2014 12:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெங்கல்பட்டு அருகே ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளரை போலீஸார் கைது செய்தனர்.\nதிருப்போரூர் ஒன்றியத்துக்குள்பட்ட பட்டிப்புலத்தை அடுத்த இடையூர்குப்பத்தில் ஓர் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.\nஇப்பள்ளிக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தடையில்லா சான்றிதழ் பெறப்படுவது வழக்கம்.\nஇதனிடையே இந்த கல்வியாண்டுக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கக்கோரி பள்ளி நிர்வாகி கண்ணன், திருப்போரூர் வட்டாட்சியர் ஆறுமுகத்திடம் மனு அளித்திருந்தார்.\nஇந்நிலையில் தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன் காலதாமதம் செய்து வந்தாராம்.\nமேலும் இதுகுறித்து கேட்டபோது, அவர் ரூ.2 ஆயிரத்தை லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது.\nஇதையடுத்து கண்ணன், சென்னை நந்தனத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார்.\nஇதனைத்தொடர்ந்து லஞ்சஒழிப்பு போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூ.2 ஆயிரம் பணத்தை வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனிடம் கண்ணன் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், மணிவண்ணனை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5-793011.html", "date_download": "2018-10-15T10:50:40Z", "digest": "sha1:G53XIDT6BGURHYF33VGURKIPFTLDKKUH", "length": 5951, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "விஷம் குடித்து மூதாட்டி சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் ��துரை திண்டுக்கல்\nவிஷம் குடித்து மூதாட்டி சாவு\nBy தேனி | Published on : 01st December 2013 12:16 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேனி பஸ் நிலையத்தில் சனிக்கிழமை விஷம் குடித்து மயங்கிக் கிடந்த மூதாட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். தேனி நகராட்சி பஸ் நிலையத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் சேலை அணிந்திருந்த, 70 வயது மதிக்கத் தக்க மூதாட்டி விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தார். தேனி காவல் நிலைய போலீஸார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பயனின்றி மூதாட்டி உயிரிழந்தார். இது குறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து இறந்து போனவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/10/07.html", "date_download": "2018-10-15T10:18:18Z", "digest": "sha1:ZUHJ4EIHHZM6MUSARRULCMXEGCBF4JD3", "length": 6505, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "பீப்பில் லீசிங் நிறுவன கிளையின் 07வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் இரத்ததான முகாம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பீப்பில் லீசிங் நிறுவன கிளையின் 07வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் இரத்ததான முகாம்\nபீப்பில் லீசிங் நிறுவன கிளையின் 07வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் இரத்ததான முகாம்\nமட்டக்களப்பு பீப்பில் லீசிங் நிறுவன கிளையின் 07வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையிலும் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை நடாத்தப்பட்டது.\nசமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் பீப்பில் லீசிங் நிறுவனம் பல சமூக பணிகளை முன்னெடுத்துவருகின்றது.\nஇதன் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்���ிசெய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nபீப்பில் லீசிங் நிறுவனத்தின் மாவட்ட பணிப்பாளர் ஏ.பி.சுதர்சன் தலைமையில் இன்று காலை முதல் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது..\nஇந்த நிகழ்வில் பீப்பில் லீசிங் நிறுவன உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் க.விவேக் மற்றும் தாதியர்களும் கலந்துகொண்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/12/blog-post_551.html", "date_download": "2018-10-15T10:18:10Z", "digest": "sha1:RCXDR23EGFGYOA5JSVM7QSYLDTNUQHPI", "length": 6074, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு நீதிமன்றுக்கு பாரம்பரிய ஆயுதத்துடன் வந்த வேடுவ இனத்தவர் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு நீதிமன்றுக்கு பாரம்பரிய ஆயுதத்துடன் வந்த வேடுவ இனத்தவர்\nமட்டக்களப்பு நீதிமன்றுக்கு பாரம்பரிய ஆயுதத்துடன் வந்த வேடுவ இனத்தவர்\nபாரம்பரியத்தை இழக்கும் காலத்தில் நேற்று மட்டக்களப்பு நீதிமன்றுக்கு தனது பாரம்பரிய உடையுடனும் ஆயுதத்துடனும் வேடுவ இனத்தை சார்ந்தவர் வருகைதந்தார்.\nஅதை போன்று மட்டக்களப்பிலிருந்து பலர் இலங்கையின் வெவ்வேறு மாவட்டங்களில் வாழும் போது தம்மை மட்டக்களப்பு மாவட்டம் என்று சொல்வதற்கு மறைத்து வாழும் ஊரை உரிமை கோரி தமக்கு உரித்தான பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை மறந்த நிலையில் இருப்பவர்கள் மத்தியில் எத்தனை விஞ்ஞான தொழினுட்பம் கூடிய காலத்திலும் தமது பாரம்பரியத்தை குறித்த வேடுவர் இனத்தை சேர்ந்தவர் நிரூபித்துள்ளார்.\nஅவருக்கு நீதிமன்றுக்குள் அவரின் பாரம்பரிய ஆயுதமான கோடரியுடன் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ��வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2016/03/blog-post_22.html", "date_download": "2018-10-15T11:33:37Z", "digest": "sha1:T6MXKD5TWAK7KXKJKRQXCU4ZMRZXZHVN", "length": 23804, "nlines": 441, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானுக்கு குடமுழுக்கு !", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானுக்கு குடமுழுக்கு \nஇலங்கை யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய சேஸ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானுக்கு பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேக பெருஞ் சாந்தி விழா இம் முறை புதிதாக நிர்மானிக்கப்பட்ட பஞ்சதள இராஐகோபுரத்துடன் எதிர் வரும் மங்களகரமான துர்முகி வருடம் ஆவணித்திங்கள் 19ம் நாள் (04.09.2016) ஞாயிற்றுக் கிழமை அத்த நட்சத்திரமும் கன்னி லக்கினமும் கூடிய சுபயோக சுபதினத்தல் காலை 7:04 மேல் 8:58 மணிக்கும் இடையில் வெண்காட்டுப்பெருமானுக்கும்\nஸ்ரீ சிவகாமிசுந்தரி சமேத ஆனந்த நடராஐமுர்த்திக்கும் ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை சமேத காசி விஸ்வநாதமூர்த்திக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் பஞ்சதள இராஐகோபுரத்துக்கும் குடமுழுக்கு வைபவம் நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.\nதிருவெண்காடு புண்ணிய பதியும் மண்டைதீவு கிராமமும் விழாக்கோலம் காணவிருக்கும் இப்புனித நன்நாளில் வெண்காட்டுப் பெருமானின் குடமுழுக்கு திருக்காட்சியை கண்ணாரக் கண்டு வாயாரப் பாடி மனதார நினைந்து ஆனந்த கண்ணீர் சொரிந்து வாழ்நாளில் இன்பம்\nகாண விரும்பும் பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு எம் பெருமானின் பெருங் கருணைக்கு பாத்திரமாகி பேரானந்த பெருவாழ்வு வாழ்வீர்களாக \nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் - யாழ்ப்பாணம் இலங்கை.\nதிருவெண்காட்டு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானுக்கு எதிர்வரும் வைகாசி மாதம் 26ம் நாள�� (08.06.2016) புதன்கிழமை அதிகாலை 5:52 தொடக்கம் 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது.\nகுறிப்பு - சித்திவிநாயகப் பெருமான் மீது தீராத பக்தியும் அன்பும் காதலும் கொண்ட புலம் பெயர்வாழ் மெய்யடியார்கள் அனைவரும் உங்கள் விமானச் சீட்டுக்களை முன்பதிவு செய்து எம்பெருமானின் குடமுழுக்கு காட்சியை கண்டு ஆனந்தமடைவீர்களாக \nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/05/blog-post_706.html", "date_download": "2018-10-15T10:09:01Z", "digest": "sha1:53JUCIGJDTOWDPCMAJ6UJPAD5WI5FJKQ", "length": 11226, "nlines": 126, "source_domain": "www.thinaseithi.com", "title": "ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்! சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஒப்பரேசன் ��ுள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர். இது மட்டுமல்லாமல் யாழில் உள்ள இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள்ளும்\nஅதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு மே மாதம்18ம் திகதியும் 200க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅமேரிக்காவையே ஆட்டம்காணவைத்திக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது முக்கியமான விடயமாகும்.\nஅது மட்டுமின்றி சிறிலங்கா துதூவராலய இணையங்களுக்குள் ஊடுருவப்பட்டிருப்பதால் பல்வேறுபட்ட ரகசியத்தகவல்களும் கசிந்திருக்ககூடும்.\nகேரளா சிறிலங்கா துதூவராலய இணையம்\nசீனா சிறிலங்கா துதூவராலய இணையம்\nசிறிலங்கா சுற்றுலா துறை அமைச்சு\nசிறிலங்கா உள்ளூர் அதிகாரசபை இணையம் http://www.dolgnwp.lk/\nசிறிலங்கா அரச இணையத்தளங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஊடக இணையங்கள்\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுக��்\nஹாலிவுட், பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் மூலம் திரைத்துரையில் நடிகை, பாடகி என பல்வேறு துறைகளைச் சேர்ந்...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2013/11/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-10-15T10:57:55Z", "digest": "sha1:GIFKBRE5IIZFHK2VXBGMUD2AKEPXSJJM", "length": 13584, "nlines": 151, "source_domain": "lakshmanaperumal.com", "title": "இந்துத்துவாவை எவ்வாறு பார்க்க வேண்டும்? | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nஇந்துத்துவாவை எவ்வாறு பார்க்க வேண்டும்\nPosted by Lakshmana Perumal in\tஅரசியல், இந்தியா, கட்டுரை, வரலாறு and tagged with இந்துயிசம், இந்தோனேசியா, இஸ்லாம், காங்கிரஸ், பிஜேபி, ஹிந்துத்வா\t நவம்பர் 17, 2013\nமுஸ்லிம் மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக இந்தோனேசியா இன்று விளங்கினாலும், அதனுடைய ஆதி காலக் கலாச்சாரமாக விளங்கியற்கான அடையாளம் தான், இந்தோனேசியாவின் தேசிய விமானத்தின் பெயர் கருடா, அதனுடைய தேசிய வங்கியின் பெயர் என்ன தெரியுமா குபேரா. இந்தோனேசியாவிலுள்ள ஜகார்தா பல்கலைக் கழகத்தின் பெயர் சாந்தி பணே ( கிருஷ்ணாவின் குரு). இன்றைய இந்தோனேசியாவில் இஸ்லாமிய மக்கள் அதிகமிருந்தாலும்(87%), (Hindu 3% ) அதனுடைய கலாச்சார அடையாளம் தான், ராமாயாணமும் மஹா பாரதமும்.\nCultural tradition is common to all. Your worship may be different. That’s why, இந்திய சுப்ரீம் கோர்ட் இந்துத்துவம் என்பதையும், இந்த��யிசம் என்பதையும் எவ்வாறு பார்க்க வேண்டும் என சொன்னது தெரியுமா இந்துயிசம் அல்லது இந்துத்துவா என்பதற்குப் பொருள் இந்துவாகவும் இருக்கலாம். கடவுளே இல்லை என சொல்பவராகவும் இருக்கலாம். ஆனால் அவரும் இந்துவே இந்துயிசம் அல்லது இந்துத்துவா என்பதற்குப் பொருள் இந்துவாகவும் இருக்கலாம். கடவுளே இல்லை என சொல்பவராகவும் இருக்கலாம். ஆனால் அவரும் இந்துவே அவ்வாறுதான் இந்தியாவைப் பார்க்க வேண்டும். ஆகையால்தான் வெளிநாடுகள் இந்தியாவை இந்து தேசம் என சொல்கிறது. இதைத்தான் சுப்ரீம் கோர்ட், இந்துயிசம் அல்லது இந்துத்துவா என்பது ஒரு Common cultural tradition of India என்றது.\nஇதைப் புரிந்து கொள்ளாமல் இந்துத்துவா , வெறும் வெறுப்பு வார்த்தையாக மாறியது அரசியல் காரணங்களால் தான். என்னைக் கேட்டால் பிஜேபி போல(உடனே அரசியல் காரணங்களோடு பொங்கி எழத் தோன்றும். அதை சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள்) ஒவ்வொரு இந்தியனும் இந்துத்துவா என்ற வார்த்தையைக் கொண்டாடி இருக்க வேண்டும்.\nதேசியம் பற்றி நமது அரசியல் கட்சிகள் பேசாமல், செக்குலாரிசம்( போலி மதச் சார்பின்மை பேசுதல் என்ற பெயரில் வேடம் போட இது நிறைய பேருக்கு உதவுகிறது என்பது தனி விடயம். அதை இங்கே குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.) பேசினால்தான் வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியும் என கருத்துரைகளைப் பரப்பின.\nகுறிப்பாக காங்கிரசின் அரசியல் சூழ்ச்சிகளில், ஓட்டு வங்கி அரசியலால் இந்துத்துவாவை வெறுப்பு வார்த்தையாக சிறுபான்மையினரின் மனதில் தோன்றச் செய்து கசப்பான உணர்வை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசோடு இதர மாநில கட்சிகளும் சேர்ந்து, இன்று மதச் சார்பற்ற என்ற புதிய தத்துவத்தைக் கையில் எடுத்துள்ளன. என்னைக் கேட்டால், பிஜேபியே தனிக் கட்சியாக வெற்றி பெற்றால் கூட , இதை வெறும் ஒரு மதத்தின் நாடாக சொல்ல இயலாது. ஏனெனில் இந்து என்பது வெறும் மதம்\nமட்டுமல்ல. அதுதான் இந்தியாவின் Tradition என்பதை கடவுளை நம்பாதவனும் ஏற்றுக் கொள்ள வேண்டியது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« செப் ஏப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nசவுதியின் நகரமயமாக்கும் திட்டம் : →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/05/08/%E0%AE%B0%E0%AF%82-300-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2018-10-15T11:20:05Z", "digest": "sha1:XG5E4423PABD4X7OGNQECURC7NDIUUYS", "length": 14154, "nlines": 135, "source_domain": "thetimestamil.com", "title": "ரூ 300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் – எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் யார்? – THE TIMES TAMIL", "raw_content": "\nரூ 300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் – எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் யார்\nBy த டைம்ஸ் தமிழ் மே 8, 2017 மே 25, 2017\nLeave a Comment on ரூ 300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் – எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் யார்\nரூ 300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் – எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் யார் என கேட்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“தொழில் அதிபர், தமிழ்நாடு அரசின் ஒப்பந்தக்காரர் எனக் கூறப்படும் சேகர் ரெட்டி வீட்டில் கடந்த டிசம்பர் 8ல் வருமான வரித்துறையினர் நடத்திட்ட சோதனையில் ரூ 147 கோடி ரொக்கம் அதில் 34 கோடி புதிய, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மேலும் 178 கிலோ தங்கத்துடன் டைரியும் கைப்பற்றி உள்ளனர். சேகர் ரெட்டி டைரியில் ரூ 300 கோடி அளவிற்கு அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 60 நபர்களுக்கு வழங்கிய பணம் குறித்தும் ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்பட்ட தொகை குறித்தும் டைரியில் இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பான்மசாலா போன்ற போதைப் பொருட்களை அரசின் தடையை மீறி சமூக விரோதிகள் விற்பனை செய்திட உதவிய 50 காவல்துறை அதிகாரிகள் பெயர்ப் பட்டியலும் டைரியில் இடம் பெற்றுள்ளது.\nலஞ்சம் பெற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் பட்டியலை அரசுக்கு அளித்து லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று, வருமான வரித்துறை தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் வெளியிட்ட செய்திகள் இன்று(08.05.2017) அனைத்து நாளேடுகளிலும் முக்கிய செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசிற்கு பட்டியல் வந்துள்ளது உண்மையா அவ்வாறு எனில் சம்மந்தபட்டவர்கள் மீது அரசு எத்தகைய நடவடிக்கைகளை இதுவரை மேற்கொண்டுள்ளது அவ்வாறு எனில் சம்மந்தபட்டவர்கள் மீது அரசு எத்தகைய நடவடிக்கைகளை இதுவரை மேற்கொண்டுள்ளது அவ்வாறு மேற்கொண்டு இருந்தால் அவைகளை ஏன் வெளிப்படையாக அரசு தெரிவிக்காமல் மூடி மறைப்பதன் நோக்கம் என்ன அவ்வாறு மேற்கொண்டு இருந்தால் அவைகளை ஏன் வெளிப்படையாக அரசு தெரிவிக்காமல் மூடி மறைப்பதன் நோக்கம் என்ன வெளிப்படை தன்மையில்லாமல் அனைத்தையும் மூடி மறைத்து தவறு செய்தவர்கள் அனைவரும் தப்பித்து கொள்ளலாம் என கூட்டாக முடிவு எடுத்து செயல்பட்டு வருகின்றீர்களா வெளிப்படை தன்மையில்லாமல் அனைத்தையும் மூடி மறைத்து தவறு செய்தவர்கள் அனைவரும் தப்பித்து கொள்ளலாம் என கூட்டாக முடிவு எடுத்து செயல்பட்டு வருகின்றீர்களா இதன் காரணமாகத்தான் மத்திய அரசை அமைச்சர்கள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என முதலமைச்சர் கூறினாரா இதன் காரணமாகத்தான் மத்திய அரசை அமைச்சர்கள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என முதலமைச்சர் கூறினாரா என்பன போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இடமளித்துள்ளது. தெளிவு படுத்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு, குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனி���்சாமி அவர்களை சாரும் என்பன போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இடமளித்துள்ளது. தெளிவு படுத்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு, குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சாரும்\nதான் அடித்திட்ட கொள்ளையில் ரூ 300 கோடி லஞ்சம் கொடுத்திட முடியும் எனில், மணல் கொள்ளையில் ஒப்பந்த பணிகளில் சேகர்ரெட்டி திரட்டிய பணம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்பதும் நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். லஞ்சம் கொடுக்கப்பட்டதும், வாங்கப்பட்டதும் உண்மையானால் வருமான வரித்துறையே அப்பட்டியலை வெளியிடாமல் அரசுக்கு ஏன் பரிந்துறை செய்தது\nஇது போன்று மாநில தலைமைச் செயலாளர் வீட்டில் பணம், டைரி எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர், அது என்னானது, வருமான வரித்துறை இவைகளுக்கு விளக்கமளிக்க வேண்டியது அதன் கடமையாகும். தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடல் வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry மாணவியின் பிராவை கழட்ட சொன்ன பெண் அதிகாரிகள்: நீட் தேர்வு ���ராஜகங்கள்…\nNext Entry நீட் ஏன் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை ; ஜெயாவின் இந்தக் கடிதத்தை படியுங்கள்….\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/07/10/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-15T10:55:52Z", "digest": "sha1:ADHE4RPU2GCMDKAVTNBLQROLFGBRPAFT", "length": 11568, "nlines": 143, "source_domain": "thetimestamil.com", "title": "ஏர் இந்தியா நிறுவனத்தின் அப்பட்டமான உணவு உரிமை மீறல்! – THE TIMES TAMIL", "raw_content": "\nஏர் இந்தியா நிறுவனத்தின் அப்பட்டமான உணவு உரிமை மீறல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 10, 2017\nLeave a Comment on ஏர் இந்தியா நிறுவனத்தின் அப்பட்டமான உணவு உரிமை மீறல்\nஏர் இந்தியா விமானங்களின் உள்நாட்டுப் பயணம் மேற்கொள்கிற சாதா வகுப்பினருக்கு (எகனாமிக் கிளாஸ்) அசைவ உணவு வழங்கப்படுவது கடந்த ஜூன் நடுவிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. அந்தப் பயணிகளுக்கு இனிமேல் அ-அசைவ உணவுகள் மட்டும்தானாம்.\nஆனால் உயர் வகுப்பினருக்கு (பிசினஸ் கிளாஸ், எக்சிகியூட்டிவ் கிளாஸ்) அசைவ உணவும் உண்டாம்.\nஅசைவ உணவுகள் அ-அசைவ உணவுகளோடு கலந்துவிடுகின்றன. அதைத் தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடு என்கிறது நிர்வாகம். அத்துடன், உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்காகவும், செலவைக் குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை என்று நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லோஹானி கூறியிருக்கிறார்.\nஉயர் வகுப்புகளில் அ-அசைவ உணவுகளோடு அசைவ உணவுகள் கலக்காதா கலக்காது என்றால் அது எப்படி சாத்தியமாகிறதோ அந்த ஏற்பாட்டை சாதா வகுப்பிலும் செய்ய வேண்டியதுதானே\nஉயர் வகுப்புகளில் உணவு வீணாகாதோ செலவு பிரச்சனையில்லையோ அல்லது அதற்கெல்லாம் சேர்த்து டிக்கெட்டில் தீட்டிவிடுகிறார்களா\nஉயர் வகுப்புகளின் பயணம் செய்பவர்கள் யார் அவர்களுடைய உணவுத் தேவைகள் மறுக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை\nவிமானப் பயணிகளில் அதிகமானவர்கள் சாதா வகுப்பில்தான்தான் செல்கிறார்கள். சிக்கனத்தின் பெயரால் அவர்களுடைய உணவு விருப்பத்தில் கை வைக்கப்படுகிறது. இது அ-அசைவத் திணிப்புப் பிரச்சாரத்தோடு சேர்ந்ததா இல்லையா நானும் அ-அசைவ உணவுக்காரன்தான். ஆனால் அந்தப் பழக்கத்தை எந்தப் பெயராலும் மற்றவர்களுக்கு வலுக்கட்டாயமாகப் புகட்ட மாட்டேன்.\nவிமானப் பயணங்களில் அரசியல்வாதிகளும் மற்றவர்களும் எது எதற்கோ ஊழியர்களோடு வம்புச் சண்டையில் ஈடுபட்டு ரகளை செய்கிறார்கள். நிர்வாகத்தின் இந்த அப்பட்டமான உணவு உரிமை மீறலை எதிர்த்து ஏன் பிரச்சனை எழுப்பக்கூடாது\nஅ. குமரேசன், பத்திரிகையாளர்; எழுத்தாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல் நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1950-1956)\nகுறிச்சொற்கள்: அ. குமரேசன் இந்துத்துவம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry பெண்களை பாத பூஜை செய்ய வைத்த ஜார்க்கண்ட் முதல்வர்\nNext Entry ”பசு, குஜராத், இந்து இந்தியா, இந்துத்துவ இந்தியா”: அமர்த்தியா சென்னின் இந்த வார்த்தைகளுக்காக தடை\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_629.html", "date_download": "2018-10-15T10:22:33Z", "digest": "sha1:S5I7L33P34CHSZQMMYZ7PLTBACNYCWOL", "length": 7383, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "சுட்டுக்கொல்லப்பட்ட மெய்பாதுகாவலரின் மகள் பரீட்சையில் சிறந்த பெறுபேறு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சுட்டுக்கொல்லப்பட்ட மெய்பாதுகாவலரின் மகள் பரீட்சையில் சிறந்த பெறுபேறு\nசுட்டுக்கொல்லப்பட்ட மெய்பாதுகாவலரின் மகள் பரீட்சையில் சிறந்த பெறுபேறு\nயாழ்ப்பாணத்தில் நல்லூர் வீதியில் சுட்டுக்கொல்ல��்பட்ட யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜனது மகள் கா.பொ.த சாதாரன தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.\nநேற்று நள்ளிரவு வெளியான பெறுகளில் சமாதி ஆமந்தா ஹேமசந்திர என்ற பொலிஸ் சார்ஜனது மகள் 6 \"ஏ\" தர சித்தியினையும், 2 \"பி\" சித்தியுனையும், 1 \"சி\" சித்தியுமாக ஒன்பது பாடங்களிலும் குறித்த மாணவி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.\nகடந்த ஆண்டு ஜீலை மாதம் நல்லூர் பகுதியில் வைத்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நீதிபதி மயிரிளையில் தப்பித்துக்கொள்ள அவரது நீண்ட நாள் மெய் பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன் ஹேமசந்திர துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார்.\nஇதனையடுத்து குறித்த பொலிஸ் சார்ஜனது பிள்ளைகள் கல்வி கற்று முடிக்கும் வரை எல்லா கல்வி செலவுகளையும் தாம் பொறுப்பேற்பதாக நீதிபதி இளஞ்செழியன் உறுதியளித்திருந்தார். இந்நிலையிலேயே குறித்த அம் மாணவி இச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.global-article.ws/ta/blogging-can-help.html", "date_download": "2018-10-15T10:10:49Z", "digest": "sha1:Z4E5NGDLXFD4MXD4HZ442DNPPFUJQFYK", "length": 44321, "nlines": 570, "source_domain": "business.global-article.ws", "title": "5 வழிகள் பிளாக்கிங் உங்கள் வணிக உதவ முடியும் | வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு", "raw_content": "வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\n5 வழிகள் பிளாக்கிங் உங்கள் வணிக உதவ முடியும்\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > பற்றி > 5 வழிகள் பிளாக்கிங் உங்கள் வணிக உதவ முடியும்\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\n· 5 வழிகள் பிளாக்கிங் உங்கள் வணிக உதவ முடியும்\n[இந்த இடுகைக்கான இணைப்பு (HTML குறியீட்டை)]\n1 கருத்து - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவகைகள்: பற்றி, விளம்பரங்கள், ஆலோசகர், அனைத்து, பெனிபிட், பிராண்ட், தொடர்பாடல், நிறுவனத்தின், மற்றும் சந்தைப்படுத்தல், மனிதவள, ஐடியா, அடையாளங்களை, வருமான, நடமாட்டத்தை, முக்கிய, பட்டியல், சந்தைப்படுத்தல், மார்கெட்டிங் நிறுவனம், மார்க்கெட்டிங் கருவி, மைக்ரோசாப்ட், எம்எஸ்என், முக்கிய, மற்றும், திட்டம், தயாரிப்பு, தயாரிப்புகள், வாய்ப்பை, ஆராய்ச்சி, விற்பனை, தேடல் இயந்திரம், எஸ்சிஓ, சர்வர், சேவை, சிறு தொழில், தீர்வு, தொழில்நுட்ப, காணொளி, வலைத்தளம் குறிச்சொற்கள்: பற்றி, விளம்பரங்கள், விளம்பர, ஆலோசகர், தொடர்புடைய, இணைப்பு திட்டம், இணைந்த திட்டங்களை, கலை, நன்மை, வலைப்பதிவு, பிராண்ட், கட்டிடம், வணிக, business server, பூனை, காமர்ஸ், தொடர்பு, தொடர்புகள், நிறுவனம், உருவாக்க, தி, வடிவமைப்பு, வளர்ச்சி, டோவ், இ சந்தைப்படுத்தல், மின்னஞ்சல், நிபுணர், இறுதியில், உடற்பயிற்சி, சுகாதார, மணி, யோசனை, கருத்துக்கள், அடையாளங்களை, வருமானம், பயிற்சி, இணைய வணிக, முக்கிய, பட்டியலில், சந்தை, மார்க்கெட்டிங், marketing firm, சந்தைப்படுத்தல் கருவி, மைக்ரோசாப்ட், பணம், MSN, myspace, இயற்கை, நெட்வொர்க்கிங், புதிய வியாபாரம், செய்தி, முக்கிய, மற்றும், என்றால், ஆன்லைன், வாய்ப்புகளை, வாய்ப்பு, தனிப்பட்ட, தொலைபேசி, திட்டம், தயாரிப்பு, பொருட்கள், திட்டம், வாய்ப்பை, வாய்ப்புக்கள், public relations, வாசகர், ஆராய்ச்சி, பதில், விற்பனை, தேடல் இயந்திரம், எஸ்சிஓ, பணியாற்ற, சர்வர், சேவை, சேவைகள், பகிர், சிறு தொழில், சமூக, தீர்வு, விளையாட்டு, sports, வெற்றி, தொழில்நுட்பம், சான்றுகள், vehicles, காணொளி, வலைத்தளம், வலை தளங்கள், வெற்றி, window, வேலை, வேலை, உலகம், youtube\nஒரு பதில் “5 வழிகள் பிளாக்கிங் உங்கள் வணிக உதவ முடியும்”\nமின்னஞ்சல் (வெளியிடப்பட்ட முடியாது) (தேவையான)\nவீடியோ கான்பரன்சிங், முன்னெப்போதும் இல்லாத அளவு வழங்குகிறது\nஅமெரிக்க பதின்ம வயதினராக இருந்தாலும் வணிகம் சராசரி\nகழிந்த: மக்கள் ஆடம்பரமான பெறுதல் என்று பரிசுகள்\nதொலைதூர ஐடியா: ஆன்லைன் பயிற்றுனரின்\nமோசமான சிறு வணிக கடன் வியூகம் எவர்\nபேரிடர் நேரும்போது, முக்கிய ஆவணங்கள் நகல்கள் சேமிக்க\nசூதாட்டக்: அல்லது தேன்நிலவுக்கு நீங்கள் செய்ய.\nஉங்கள் ஆன்லைன் வணிக சாத்தியமான கண்டறிய மற்றும் நேரடி டெய்லி கொடுப்பனவு சம்பாதிக்க\nபாதுகாப்பாக பாயும் – ஸ்டேட்-ஆஃப்-த-கலை பைப்லைன் பாதுகாப்பு அமைப்பு\nவாடிக்கையாளர் சேவை ‘ வீடு புரட்சி\nஎப்படி நிலத்தில் இருந்து உங்கள் சிறு வணிக பெற வேண்டும்\nஒரு தனிப்பட்ட மசாஜ் பாத்டப் உங்கள் சொந்த வீட்டில் ஸ்பா உருவாக்க\nஏன் சூதாட்ட வேண்டும் 24 மணி நாள் பாதுகாப்பு\n5 சிறந்த விஷயங்கள் கங்காருவை ஒரு வீட்டு வணிக துவங்குவதற்கு முன் செய்ய வேண்டும்\nஒரு பிக் பேங் கொண்டு வணிக அட்டைகள்\n7 வழிகள் பழைய விற்பனை திங்கிங் இருந்து லூஸ் வெட்டு\n@GVMG_BwebsiteWS பின்பற்றவும் @GVMG_BwebsiteWS மூலம் Tweet உள்ளது:GVMG - குளோபல் வைரஸ் மார்கெட்டிங் குழு\nபேங்க் ஆஃப் அமெரிக்கா (2)\nஒரு ஆன்லைன் கட்ட (9)\nஅந்த படைப்புகள் வணிகம் (3)\nஒரு வணிக உருவாக்க (22)\nஒரு நிறுவனம் உருவாக்க (3)\nகூடுதல் பணம் சம்பாதிக்க (29)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (57)\nவீட்டில் இருந்து பணம் (61)\nஇணையத்தில் இருந்து பணம் (58)\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (15)\nஒரு வணிக தேவை (12)\nஒரு வணிக திறக்க (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (74)\nPPC தேடு பொறிகள் (1)\nதனியார் லேபிள் வலது (10)\nரன் ஒரு ஆன்லைன் (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (105)\nஒரு நிறுவனம் தொடங்க (7)\nதொடக்கத்தில் ஒரு முகப்பு (97)\nஒரு வலை தொடங்க (7)\nஒரு இணையதளம் தொடங்க (6)\nஒரு ஆன்லைன் தொடக்கம் (29)\nஒரு வணிகத்தை தொடங்குதல் (96)\nஒரு முகப்பு தொடங்கி (86)\nஉங்கள் சொந்த தொடங்கி (104)\nவீட்டில் இருந்து வேலை (275)\nஇணைப்பு இலவச GVMG இணையத��தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n5 வழிகள் பிளாக்கிங் உங்கள் வணிக உதவ முடியும்\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : தான் உலகளாவிய வலை சுற்றி நீங்கள் கட்டுரை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்பிரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படாஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூட்டான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கொமொரோசு | காங்கோ | கோஸ்டா ரிகா | குரோஷியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டர்ஸ்சலாம் | டென்மார்க் | ஜைபூடீ | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சல்வடோர் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினியா-பிசாவு | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபட்டி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்ஷல் | மார்டீனிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்குரேனேசிய | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves அகஸ்டோ நெவிஸ் | நியூசீலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமன் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | புவேர்ட்டோ ரிக்கோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனிகல் | செர்பியா | சீசெல்சு | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்பிரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சுரினாம் | சுவாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரியா | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலா பொலிவார் | வியட்நாம் | வின்சென்ட் | ஏமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | உலக களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபிள்யூ டொமைன் | .டபிள்யூ இணைய இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS ஏற்றம் | டாட்-காம் ஏற்றம் | வாழ்க்கை வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=d1611b1585136505e7d29dca9357cc09", "date_download": "2018-10-15T11:44:14Z", "digest": "sha1:CP6RGRCBR2YUWSHKXGPIEO72NPX4VLTU", "length": 44035, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு ப���ிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீ���ு அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்��்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/05/30/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87_50_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/1375408", "date_download": "2018-10-15T10:53:14Z", "digest": "sha1:5JKZABNVO3IJH7J5AIOPFLDPBM5OZ3GK", "length": 8033, "nlines": 113, "source_domain": "ta.radiovaticana.va", "title": "போதிய உணவின்மையே 50% குழந்தைகள் இறப்புக்கு காரணம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ அறிந்து கொள்வோம்\nபோதிய உணவின்மையே 50% குழந்தைகள் இறப்புக்கு காரணம்\nதென் சூடானில் உணவு பெறுவதற்கு நீண்ட நேரம் நடக்கும் மக்கள் - AP\nமே,30,2018. உலகில் 81 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள், போதிய உணவு கிடைக்காமல் வாடுகின்றனர் எனவும், போதிய உணவு கிடைக்காததே, உலகில் ஐம்பது விழுக்காட்டு குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என��ும் ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமே 28, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக பசி தினத்தையொட்டி வெளியான இந்த ஆய்வில், உலகில் உணவு கிடைக்காமல் பசியுடன் இருப்பவர்களில் 60 விழுக்காட்டினர் பெண்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஎய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களால் இறப்பவர்களைவிட பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும், பசியால் வாடும் மக்கள் வாழ்கின்ற 119 நாடுகள் பட்டியலில் இந்தியா நூறாவது இடத்தில் இருக்கின்றது என்றும் கூறப்படுகிறது\nஇந்த பட்டியலில் இரஷ்யா 22வது இடத்திலும், சவுதி அரேபியா 27வது இடத்திலும், சீனா 29வது இடத்திலும், இலங்கை மற்றும் நைஜீரியா 84வது இடத்திலும் உள்ளன எனவும் கூறப்படுகிறது.\nஒரு மனிதர் நலமாக வாழ்வதற்கு நாள்தோறும் அவரது உணவின் வாயிலாக 2,100 கலோரி கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. வரையறுத்திருக்கிறது. உலகின் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களில் 98 விழுக்காட்டினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.\nஉலக பசி தினம் 2011ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nஆதாரம் : Agencies/ வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\n200வது ஆண்டு விழா கொண்டாடும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை\nஉப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி\nஉருவாகிவரும் நிலையில் புதிய கோளம் கண்டுபிடிப்பு\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறார் உயிருடன்\nசெவ்வாய் கோளத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற காலநிலை\nகைம்பெண்கள் உலக நாள், ஜூன் 23\nதீப்பிடித்த கிறிஸ்தவ ஆலயத்தைப் பாதுகாக்க முஸ்லிம் குரு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techforelders.blogspot.com/2017/08/blog-post_27.html", "date_download": "2018-10-15T11:19:32Z", "digest": "sha1:YYAH6P3NLIP64FXYAQLXWFX4E53PHCGJ", "length": 8131, "nlines": 75, "source_domain": "techforelders.blogspot.com", "title": "தொண்டுகிழங்களுக்கு கணினி: லிசன் அன்ட் ரைட்", "raw_content": "\nஇன்னைக்கு சிலருக்கு ரொம்ப உதவியா இருக்கக்கூடிய ஒரு மென்பொரு���ை பார்க்கலாமா\n அதெல்லாம் கிடையாது. பார்த்தே ஆகணும்\nசிலர் ஒரு சர்வீஸா கேட்ட கேட்கிற சில உரைகளை - அதாங்க ஸ்பீச் - எழுத்திலே கொண்டு வருவாங்க. அது வேற மொழியில இருக்கலாம். ஆங்கில உரை ஒண்ணை தமிழ் உலகத்துக்கு கொண்டு வர செய்கிற முயற்சியா இருக்கலாம். அல்லது தமிழ்ல இருக்கிற உரையை மத்தவங்களும் பயன் பெறட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில ஆங்கிலத்தில செய்யறதா இருக்கலாம். எப்படி இருந்தாலும் அந்த மாதிரி முயற்சிய பாராட்டனும் இல்ல\nஇவங்களுக்கு ஒரு உதவியா ஒரு மென்பொருள்.\nசாதாரணமா இப்படி செய்யறப்போ அந்த விடியோவையோ அல்லது ஆடியோவையோ இயக்க விட்டு ஒரு லைன் கேட்டதும் பாஸ் (pause) போட்டுவிட்டு அதை மொழிபெயர்த்து எழுதுவாங்க. அப்புறமா திருப்பி ஓட விட்டு அடுத்த லைனை கேட்பாங்க.\nஎளிமையான வார்த்தைகளா சின்ன சின்ன வரிகளா இருக்கற வரை ரொம்ப பிரச்சினை இருக்காது. ஆனா எல்லா ஸ்பீச்சுமே அப்படி இராது. சில சமயம் திருப்பி கேட்க வேண்டி இருக்கும். ரெகார்டிங் தெளிவா இல்லாம போனாலும் இப்படி திருப்பி கேட்க வேண்டி இருக்கும். தடதடன்னு பேசிண்டு போறவங்களுக்கு நிச்சயம் திருப்பி கேட்க வேண்டி இருக்கும்.\nஇங்கே பிரச்சினை என்னன்னா எப்படி ரீவைண்ட் செய்யறது சாதாரணமா பாஸ் போட்டதை கர்சரை பிடிச்சு இழுத்து பின் பக்கமா விட்டு திருப்பி ஓட விட்டு கேட்கணும். அனேகமா இதை துல்லியமா எல்லாம் செய்ய முடியாது. நமக்கு தேவையானதுக்கும் முன்னே இருக்கிற கேட்டதை - ஏற்கெனெவே எழுதினதை திருப்பி கேட்க வேண்டி இருக்கும். இது ஒரு தரம் ரெண்டு தரம் நடந்தா ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை. ஆனா அடிக்கடி நடந்தா சாதாரணமா பாஸ் போட்டதை கர்சரை பிடிச்சு இழுத்து பின் பக்கமா விட்டு திருப்பி ஓட விட்டு கேட்கணும். அனேகமா இதை துல்லியமா எல்லாம் செய்ய முடியாது. நமக்கு தேவையானதுக்கும் முன்னே இருக்கிற கேட்டதை - ஏற்கெனெவே எழுதினதை திருப்பி கேட்க வேண்டி இருக்கும். இது ஒரு தரம் ரெண்டு தரம் நடந்தா ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை. ஆனா அடிக்கடி நடந்தா\nஅதை துவக்கினா மென்பொருளோட விண்டோ திறக்கும்.\nகூடவே நோட் பேடும். (இந்த நோட் பேட் வேணாம்ன்னா வேணாம்ன்னு செட்டிங்ல மாத்தலாம். உங்க அபிமான டெக்ஸ்ட் எடிட்டரை நீங்களே துவக்கிக்கலாம்)\n'பைல்' போய் தேவையான பைலை திறந்து வேலையை ஆரம்பிக்கலாம்.\nமுன்ன மாத���ரி பாஸ் போட்டு எழுதி ப்ளே போட்டு திருப்பி கேட்க ஆரம்பிக்கலாம். இங்கதான் மென்பொருளோட திறமை இருக்கு. திருப்பி ஆரம்பிக்கறப்ப அது விட்ட இடத்திலேந்து ஆரம்பிக்காது. இரண்டு அல்லது மூணு செகன்ட் முன்னேலேந்து ஆரம்பிக்கும் ரொம்ப சுலபமா எழுதினதை சரி பார்த்துக்கலாம்; அல்லது திருப்பி கேட்டுக்கலாம். இன்னும் முன்னே சொன்னதை கேட்க ஷட்டில் பேக் பட்டன அமுக்க அமுக்க இன்னும் இன்னும் பின்னே போகும். சிம்பிள்\nகொஞ்ச நேரம் வேலை செஞ்சு அப்பறமா ஆரம்பிக்கனும்ன்னா புக்மார்க் இருக்கு. மூடு முன்னே அதை செட் செய்யலாம். எப்பவும் இதோட விண்டோ மேலேயே இருக்கவும் செட் செய்யலாம். சில செகன்ட் பேசி எழுத டைம் கொடுத்து மேலே பேசறதையும் செட் செய்யலாம். எல்லாத்தையும் சோதனை செஞ்சு பாத்து பிடிக்கிற வகையில் செட் செஞ்சுக்கோங்க\nஉங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/19/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-574973.html", "date_download": "2018-10-15T10:31:03Z", "digest": "sha1:COK6CDTZXEJQRZMNRYOMUKMMHW5HIDID", "length": 8791, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதி முனைப்பில் யார்க்ஷயரை சந்திக்கிறது லயன்ஸ்- Dinamani", "raw_content": "\nசாம்பியன்ஸ் லீக்: அரையிறுதி முனைப்பில் யார்க்ஷயரை சந்திக்கிறது லயன்ஸ்\nBy dn | Published on : 19th October 2012 11:10 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் லயன்ஸ்-யார்க்ஷயர் அணிகள் மோதுகின்றன.\nதென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் லயன்ஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் 12 புள்ளிகளுடன் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை தோற்குமானால் லீக் சுற்று முடியும் வரை அரையிறுதி வாய்ப்புக்காக அந்த அணி காத்திருக்க நேரிடும்.\nலயன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் குலாம் போடி, நீல் மெக்கன்ஸி, ஆல்விரோ பீட்டர்சன், டி காக், ஜியன் சைம்ஸ் என பலம் வாய்ந்த பேட்டிங்கைக் கொண்டுள்ளது. சிட்னி சிக்ஸருக்கு எதிரான ஆட்டத்தில் குலாம் போடி, சைம்ஸ் நீங்கலாக மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆல்விரோ பீட்டர்சன் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.\nஎனினும் அனுபவமற்ற யார்க்ஷயர் பெüலர்களை லயன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெüலிங்கில் சோஹைல் தன்வீர், ஆரோன் பங்கிசோ, திர்க் நேன்ஸ் ஆகியோர் லயன்ஸ் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். பங்கிசோவின் பந்துவீச்சை சமாளிக்க யார்க்ஷயர் பேட்ஸ்மேன்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.\nயார்க்ஷயர் அணியைப் பொறுத்தவரையில் பில் ஜாக்ஸ், கேரி பாலன்ஸ், அடில் ரஷித் ஆகியோரையே பேட்டிங்கில் நம்பியுள்ளது. அந்த அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் சைடுபாட்டம், மொயின் அஷ்ரப் ஆகியோர் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்தனர். இது யார்க்ஷயருக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.\nமொத்தத்தில் யார்க்ஷயர் அணியோடு ஒப்பிடும்போது லயன்ஸ் அணியே பலம் வாய்ந்ததாக உள்ளது. அதனால் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் லயன்ஸ் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urakkacholven.wordpress.com/2017/11/26/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-10-15T11:52:55Z", "digest": "sha1:FTE7TMGPDZMCCZQVL4O7IZYV2OUAN66D", "length": 13272, "nlines": 171, "source_domain": "urakkacholven.wordpress.com", "title": "சுழன்றாடு மத்தே | உரக்கச் சொல்வேன்", "raw_content": "\nநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வர்தா சென்றிருந்தபோது இரண்டு பெட்டிச் சர்க்காக்களை (ராட்டை) வாங்கி வந்திருந்தோம். நூற்க கற்றுக்கொண்டு, ஒரு சில நாட்கள் பயன்படுத்தினோம். பெட்டிச் சர்க்காவில் நூற்கப்படும் நூல் இன்று கதராடைகள் செய்யப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால், அதிலிருந்த ஆர்வம் விரைவில் விலகிவிட்டது. ஆனால், சர்க்காவைப் போன்ற எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஓர் எளிமையான உற்பத்திக் கருவிக்கான ஏக்கம் என் மனதில் எப்போதும் உண்டு. எதாச்சையாக இரண்டு மாதங்களுக்கு முன்பு, மோர் கடையும் வேலையைத் தொடங்கினோம். அன்றிலிருந்து மோர் கடையும் அச்சிறு மத்தே எங்கள் சர்க்கா ஆனது. நான்கைந்து நாட்கள் மோர் கடைந்தால், அடுத்த வாரத்துக்குத் தேவையான நெய் கிடைத்துவிடுகிறது. நாங்கள் மூவரும் தினமும் பங்களிக்கக்கூடிய இன்னொரு செயலாக இது அமைந்துவிட்டது. தயிரை விட மோர் பிடித்திருக்கிறது. அதுவே ஆரோக்கியமானது என்றும் சொல்கிறார்கள். உண்மையில், மோர் என்றால் என்னவென்றே இப்போதுதான் உணர்கிறேன். இது போல், நாம் இழந்திருக்கும் சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் எத்தனையோ\nநெய் என்பது கடைக்குச் சென்று புட்டியில் வாங்குவது அல்ல; பால் கறப்பது முதல் வெண்ணெய் உருக்குவது வரை நெய் உருவாக்குவதற்கு ஒரு நீண்ட செயல்முறை உள்ளது என்கிற அனுபவப் பாடம் என் பெண்ணுக்கு.\nமகிழ்மலர் மோர்கடைந்து கொண்டிருந்தாள். நான் ஜெயமோகனின் கொற்றவை படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி…ஆயர் சேரியில் கண்ணகி விழித்தெழும்போது:\n‘புலரியில் கண்ணகி நூறு நூறு புறாக்கள் குறுகும் ஒலி கேட்டுப் பலகைமஞ்சம் விட்டெழுந்தபோது மூதாய்ச்சியர் மாயோன் புகழ்பாடி மோர்கடையும் ஒலியே அது என்றறிந்தாள்.’\nஇந்த வரியை அவளுக்குப் படித்துக் காண்பித்தேன்.\n‘ஆமாம்பா. மோர் கடையும் போது புறாச் சத்தம் மாதிரியே கேக்குது.’\nஅன்றுமுதல் அதிகாலையில் எங்கள் திண்ணையில் புறாக்கள் ஒலிக்கத்தொடங்கிவிட்டன.\nசிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை எம்.எஸ்.குரலில் அருமையாக இருக்கும்.\n‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்\nகடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே\nகலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை\nமலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே’\nசென்ற வாரம், தமிழிசை ஆய்வாளர் நா.மம்மதுவோடு மருத்துவர் ரமேஷ் வீட்டில் மூன்று நாட்கள் கழித்தோம். சிலப்பதிகாரம் சார்ந்தே அதிகமும் பேசினார். ஆய்ச்சியர் குரவையில் வரும் ‘குடமுதல் இடமுறையாக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என விரிதரு பூங்குழல் வேண்டிய பெயர்’களும், முல்லைத்தீம்பாணியும் எங்களுள் ஆழப் பதிந்தன. (எம்.எஸ். பாடல் முல்லைத்தீம்பாணியில் இல்லை என்றறிகிறேன்)\nOne Response to சுழன்றாடு மத்தே\n7:12 முப இல் ஜனவரி 25, 2018\nதயிர் pedigreeஐ அனுதினம் தேர்ந்து தோய்த்துப் பேணி, மோர் படைத்தல் என் கடன்.\nமுரமுரெனவே இனித்த மோரை – ஔவையார் ரசித்த மோரைக் கடைந்த புல்வேளூர் பூதனின் பரிசாரகன் என் மூதாதை.\nஆனால் மத்தைக்கொண்டு வெண்ணை கடைந்ததில்லை இதுவரை. சூளுரை மாதம் – ஆதலால் வருட லட்சியப்படியலில் இணைத்துக்கொள்கிறேன். நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிருக்குறள் வலைப்பூ – என் ஆங்கில மொழிபெயர்ப்பு\nFacebook : திருக்குறள் – ஆங்கிலத்தில்\nதன்னோய்க்குத் தானே மருந்து – எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி\nதமிழ் மெய்யியல் மரபு – ‘அறிவு நிலைகள் பத்து’\nஇன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி\nமகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்\nகாந்திய ஒளியில் சில பயணங்கள் – ஓர் உரை\nமுகநூல் பதிவுகள் – 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/cinema/bigg-boss-2-home-big-fight", "date_download": "2018-10-15T10:49:03Z", "digest": "sha1:J4MN64G7II7EF5B27KQRY7UY2KDO76G2", "length": 6721, "nlines": 60, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இணைபிரியா தோழிகளின் பயங்கர மோதல்... ராணியை வீட்டைவிட்டு கிளம்ப சொன்ன யாஷிகா - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / சினிமா செய்திகள் / இணைபிரியா தோழிகளின் பயங்கர மோதல்… ராணியை வீட்டைவிட்டு கிளம்ப சொன்ன யாஷிகா\nஇணைபிரியா தோழிகளின் பயங்கர மோதல்… ராணியை வீட்டைவிட்டு கிளம்ப சொன்ன யாஷிகா\nஅருள் 7th September 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இணைபிரியா தோழிகளின் பயங்கர மோதல்… ராணியை வீட்டைவிட்டு கிளம்ப சொன்ன யாஷிகா\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் நிகழ்ந்த டாஸ்க்கில் ஒவ்வொருவரும் மற்றவர்களை நாமினேஷனிலிருந்து காப்பாற்றுவதற்கு பல்வேறு தியாகங்களை செய்தனர்.\nஇதில் மும்தாஜ் மட்டும் சுயநலமாக நடந்துள்ளது அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கினை மும்தாஜ் செய்ய மறுத்துவிட்டார்.\nஇந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் விஜயலட்சுமிக்கும், மும்தாஜிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.\nஇணைபிரியா தோழிகளாக இருந்த ஐஸ்வர்யா, யாஷிகா இருவருக்குள்ளும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் யாஷிகா ஐஸ்வர்யாவை கிளம்பு என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious முடி வெட்டுனா, ஓவியாவாயிடுவாங்களா ஐஸ்வர்யாவை அழ வைத்த போட்டியாளர்கள்\nNext ரித்விகாவை அழவைத்த மும்தாஜை மிக மோசமாக விமர்சித்த நடிகை\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/139393-hang-my-son-dont-attack-others-rape-accused-youths-mother-appeals-to-gujarat.html", "date_download": "2018-10-15T10:57:16Z", "digest": "sha1:M273VJPY4QNWQPGAI5DCBY47KKHVRHOY", "length": 18805, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "\"என் மகனைத் தூக்கில் கூட போடுங்கள்; அப்பாவி மக்களை விட்டுவிடுங்கள்!\" - குற்றம் சாட்டப்பட்டவரின் தாய் கதறல் #GujaratViolence | Hang my son, don’t attack others: Rape accused youth’s mother appeals to Gujarat", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:33 (10/10/2018)\n\"என் மகனைத் தூக்கில் கூட போடுங்கள்; அப்பாவி மக்களை விட்டுவிடுங்கள்\" - குற்றம் சாட்டப்பட்டவரின் தாய் கதறல் #GujaratViolence\nகுஜராத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த வாரம் 14 மாத பெண் குழந்தை பீகாரை சேர்ந்த ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.\nஇந்தப் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து குஜராத் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வெளி மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக குஜராத்துக்குப் புலம் பெயர்ந்துள்ள பலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பிற மாநிலத்தவர்களைக் கண்டாலே குஜராத் மக்கள் அடிக்கத் தொடங்கிவிடுகின்றனர். இதற்கு பயந்து அங்கு வேலை செய்யும் பிற மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குஜராத்தைவிட்டு வெளியேறி வருகின்றனர். போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை போன்ற பிற வழக்குகளில் ச��மார் 150 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.\nஅதேநேரம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநிலம் சராண் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இருப்பினும் தொடர் வன்முறைச் சம்பவங்களால் குஜராத் மாநிலம் சட்டம் ஒழுங்கு பிரச்னையைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் குற்றவாளி தொடர்பான தகவல் இன்று அவரின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் அவரின் தாய் செய்தியாளர்களைச் சந்தித்தார். ``என் மகன் குற்றவாளி எனத் தெரிந்தால் தூக்கிலிடுங்கள். ஆனால், அவன் செய்த தவற்றுக்குப் பீகார் மக்களைத் தண்டிக்க வேண்டாம். அவர்களை வெளியேற்ற வேண்டாம்\" என ராமாவதி உருக்கமாகக் கூறியுள்ளார். மேலும், பேசிய அவன் தந்தை, ``என் மகன் ஒரு மைனர். சில நேரங்களில் அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன்போல நடந்துகொள்வான். குற்றம் செய்திருந்தால் அவனைத் தூக்கிலிடுங்கள். இரண்டு வருடங்களுக்கு முன் சொல்லாமல் கொள்ளாமல் நண்பர்களுடன் குஜராத் சென்றுவிட்டான். அவன் எங்கு சென்றுள்ளான் என்பதே கொஞ்ச நாள்களுக்கு முன்பு தான் எங்களுக்கே தெரியும்\" எனக் கூறினார்.\n`ஹப்பிள் தொலைநோக்கி விரைவில் செயல்பாட்டுக்கு வரும்’ - நாசா நம்பிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ��நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2018-10-15T11:01:37Z", "digest": "sha1:N5NNSH7BQLBK3PIS5VKISQZWKTKS36HX", "length": 4487, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "கிறிஸ்தவ மதத்தில் திருமணத்திற்கு முன் ஏதேனும் சிறப்பு சட்டங்கள் உள்ளதா? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகிறிஸ்தவ மதத்தில் திருமணத்திற்கு முன் ஏதேனும் சிறப்பு சட்டங்கள் உள்ளதா\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஅண்ணே ஒரு கிறிஸ்தவனை சந்திந்தேன், அவனுக்கு திருமணம் நடக்க போகுது, அவன சொல்லுறான் திருன்மனதுகு முன்னாடி சில சட்ட திட்டங்கள் உண்டு. அதை அவர்கள் பின்பற்றினால்தான் திருமணத்தை நடத்தி வைப்பார்கள் என்கிறான். எதோ பாட வகுப்பு இருக்குனு சொல்லுறான். அதை அவன் விளக்க வில்லை. அவன் கல்யாணம் முடிந்த பிறகு சொல்லுறேன் என்கிறான். கேரளாவை சேர்ந்தவன். கொஞ்சம் ப்ளீஸ் விளக்கி சொல்லுங்கள். கேரளா என்று சொல்லுவது ஒரு வேலை அவர்களது மாநிலத்துக்கு மட்டும் அப்படி இருக்கலாம் என்பதால்.\nஇது புதுச் செய்தியாக உள்ளது. நாம் கேள்விப்பட்டதில்லை.\nTagged with: கிறிஸ்தவம், கேரளா, சட்டங்கள், திருமணம், புதுச்செய்தி\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் முரண்பாடுகள் - 10\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nகல்லறையில் இருந்த தேவதூதர்கள் எத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8700:2012-08-16-13-31-17&catid=360:2012&Itemid=27", "date_download": "2018-10-15T10:54:56Z", "digest": "sha1:UHICCRO37KUYPCYOFMSFYG55KYFZNUTB", "length": 11799, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "இந்தோனேசியா: அறுந்த செருப்புக்காக ஐந்து ஆண்டு சிறை தண்டனை!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் இந்தோனேசியா: அறுந்த செருப்புக்காக ஐந்து ஆண்டு சிறை தண்டனை\nஇந்தோனேசியா: அறுந்த செருப்புக்காக ஐந்து ஆண்டு சிறை தண்டனை\nSection: புதிய ஜனநாயகம் -\nஇந்தோனேஷிய போலீசின் ஆணவத்திற்கும், நீதித்துறையின் திமிருக்கும் எதிராகத் தேய்ந்துபோன ரப்பர் செருப்புகளை ஆயுதமாக உயர்த்தியிருக்கிறார்கள், அந்நாட்டு மக்கள். குப்பைத் தொட்டிக்குப் போகவேண்டிய தேய்ந்துபோன ரப்பர் செருப்புகள், போலீசு நீதிமன்றங்களின் மீதான ஏழை மக்களின் வெறுப்பைக் காட்டும் சின்னமாக இந்தோனேஷியாவில் மாறிப் போயிருப்பதன் பின்னே, ஒரு பதினைந்து வயது சிறுவனின் வலியும் வேதனையும் அடங்கியிருக்கிறது.\n14 மாதங்களுக்கு முன்பு, நவம்பர் 2010-இல், இந்தோனேஷியாவின் மத்திய சுலாவேஸி மாகாணத் தலைநகர் பாலு நகரைச் சேர்ந்த ஒரு போலீசு அதிகாரியின் ரப்பர் செருப்புகள் காணாமல் போயின. தனது செருப்பு திருடு போனதாக வழக்குத் தொடுத்தார், அப்போலீசு அதிகாரி. இவ்வழக்கை விசாரித்து வந்த பாலு நகர நீதிமன்றம், போலீசாரால் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட “ஏ.ஏ.எல்.” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பள்ளிச் சிறுவனைத் திருடன் என்று தீர்ப்பளித்தது. திருடு போனதாகக் கூறப்படுவது நூறு ரூபாய்கூடப் பெறாத பழைய செருப்புதான் என்றாலும், இக்குற்றத்திற்கு நீதிமன்றம் சட்டப்படி விதிக்கக்கூடிய தண்டனை ஐந்தாண்டு சிறைவாசமாகும்.\nஇத்திருட்டு வழக்கை போலீசார் புனைந்த விதமும், அதனை நீதிமன்றம் விசாரித்த விதமும் ஒருபுறம் கேலிக்குரியதாகவும் இன்னொருபுறம் அதிகார வர்க்கக் கும்பலின் எதேச்சதிகாரப் போக்கையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. தனது செருப்பு காணாமல் போனவுடனேயே, அப்போலீசு அதிகாரி திருட்டு வழக்கைத் தொடுக்கவில்லை. செருப்பு காணாமல் போய் ஆறு மாதங்கள் கழித்து, தனது செருப்பைத் திருடியதாக ஒரு பள்ளிச் சிறுவனைத் திடீரெனப் பிடித்துக் கொண்ட அப்போலீசு அதிகாரி, அச்சிறுவனை போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் மிருகத்தனமாகத் தாக்கினார். அச்சிறுவனின் பெற்றோர் போலீசின் இந்த அத்துமீறலுக்கு எதிராக புகார் கொடுத்தவுடனே, அச்சிறுவனின் மீது போலீசாரால் திருட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது, போலீசார் தங்கள் குற்றத்தை மூடிமறைக்கப் பாதிக்கப்பட்ட சிறுவனையே குற்றவாளியாக்கினார்கள்.\nஇந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தவுடனேயே, அச்சிறுவனை விடுதலை செய்யக் கோரி இந்தோனேஷியாவெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறத் ��ொடங்கின. பழைய தேய்ந்து போன, அறுந்து போன ரப்பர் செருப்புகளைப் பொதுமக்களிடமிருந்து பெற்று, அவற்றை அந்நாட்டிலுள்ள போலீசு நிலைய வாயில்களிலும், அரசு வழக்குரைஞர்களின் அலுவலக வாயில்களிலும் கொண்டு வந்து கொட்டிப் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது ஓர் இயக்கமாகவே மாறியது. பள்ளி மாணவர்கள் தமது எதிர்ப்பைக் காட்டும் விதமாக, ஷூக்களுக்குப் பதிலாக, அறுந்து போன ரப்பர் செருப்புகளை அணிந்துகொண்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றார்கள்.\nஇத்திருட்டு வழக்கு பாலு நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபொழுது, சிறுவன் திருடியதாகக் கூறப்பட்ட ரப்பர் செருப்புகள், முக்கிய சாட்சியமாக நீதிபதியின் முன் வைக்கப்பட்டன. ஆனால், செருப்பைப் பறிகொடுத்த போலீசு அதிகாரியோ, நீதிமன்றத்தில் காட்டப்பட்ட செருப்புகள் தனது செருப்புகள் அல்ல என அச்சாட்சியத்தை மறுத்தார். எனினும், பாலு நகர நீதிமன்றம், போதிய சாட்சியம் எதுவுமின்றியும், பொதுக்கருத்தை மீறியும், அச்சிறுவனைத் திருட்டுக் குற்றவாளியென அதிகாரத்திமிரோடு தீர்ப்பளித்தது.\nஇலஞ்ச ஊழல், அதிகாரமுறைகேடுகளில் ஊறித் திளைக்கும் போலீசையும், பொதுச்சொத்துக்களைக் கொள்ளையிடும் முதலாளி வர்க்கத்தையும் தண்டிக்க முன்வராத நீதிமன்றம், காணாமல் போன பழைய செருப்புக்காக, ஒரு பள்ளிச் சிறுவனை ஈவிரக்கமின்றித் தண்டித்திருப்பதால், இத்தீர்ப்புக்கு எதிரான கண்டனங்கள் இந்தோனேசியாவெங்கும் வெடித்து வருகின்றன.\nஇக்கண்டனங்கள் இந்தோனேஷிய அரசமைப்பின் மீது விழுகின்ற செருப்படியைத் தவிர, வேறென்ன\n- புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186238/news/186238.html", "date_download": "2018-10-15T10:40:18Z", "digest": "sha1:XGZSEPYECJFFP22H2JX2YDTP54EZYWTK", "length": 6747, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா? ( அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nலண்டன்:மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத, தவிர்க்கக்கூடாத விஷயம் செக்ஸ். ஆகவே, அதைப் பற்றி உலகம் முழுவதும் இடைவெளி விடாமல் ஆய்வு செய்கிறார்கள். புதிது, புதிதாய் கண்டுபிடித்து வெளியிடுவதற்கென்றே, ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’ வெளியீடு வந்து கொண்டிருக்கிறது. உறவு நேரத்தில் ஜோடிகள் என்னென்ன செய்வார்கள் என கூடுதலாய் பல ‘அந்தரங்க’ மேட்டர்கள் பற்றி விசாரித்து லேட்டஸ்ட் இதழில் போட்டிருக்கிறார்கள்.\n‘விஷயம்’ துவக்கும் முன், சலிக்கிற (சலிக்குமா) வரை முத்தம் கொடுப்பவர்கள் ஆண்களாம். அப்போது வெட்கப்பட்டு ‘ச்ச்ச்சீ.. ப்போங்க) வரை முத்தம் கொடுப்பவர்கள் ஆண்களாம். அப்போது வெட்கப்பட்டு ‘ச்ச்ச்சீ.. ப்போங்க’ என ஒதுங்குகிற பெண்கள்.. எல்லாம் முடிந்து, ஆண்கள் சோர்ந்து படுத்து விட்ட நேரத்தில் முத்த ஆயுதத்தால் சரமாரியாக தாக்குகின்றனர். உறவு முடிந்த பிறகு, ஆண்களை கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். சைலன்ட் பேச்சு, முத்தம், வாஞ்சையாய் தடவிக் கொடுத்தல் ஆகியவையும் இந்த நேரத்தில் நடக்கிறதாம்.\nஆண்களுக்கு அதை விட முக்கியமான வேலை இருக்கிறது. ‘விஷயம்’ முடிந்ததும் நிறைய பேர் சிகரெட் பத்த வைக்கிறார்களாம். இன்னும் சிலர் தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவது அல்லது கம்மென்று படுத்துத் தூங்குவது என்று சுருண்டு விடுகிறார்களாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \nஇரவு நேரத்தில் சென்னையில் எங்கெல்லாம் விபச்சாரம் நடக்குதுனு தெரியுமா \nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\n“பஸ் விபச்சாரம்” திருச்சி To சென்னை | ஓர் அதிர்ச்சி தகவல் | ஓர் அதிர்ச்சி தகவல்\nஇந்த உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நலம் சேர்க்கும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyhghthailand.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/genotropin-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-HGH-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-2017", "date_download": "2018-10-15T10:32:43Z", "digest": "sha1:JOXHA6U6RMLWBNCRCL7A477P3CM6LIBW", "length": 14204, "nlines": 173, "source_domain": "ta.buyhghthailand.com", "title": "ஜெனோட்ரோபின் பாங்காக் - பாங்காக்கில் சிறந்த HGH பிராண்ட்", "raw_content": "\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nபோட்டி - திரு / திருமதி HGH\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விரிவாக்க\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nபோட்டி - திரு / திருமதி HGH\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nஜெனோட்ரோபின் பாங்காக் - பாங்காக்கில் சிறந்த HGH பிராண்ட்\nHGH தாய்லாந்து மூலம் டிசம்பர் 07, 2017\nஇன்று நாம் நான்காவது முறையாக பாங்கொக்கில் இருந்து எங்கள் வாடிக்கையாளருக்கு 1 பேனாவிற்கு வழங்கினோம்ஜெனோட்ரோபின் கோவ்விக் பேன் (36IU).\nவழக்கம் போல் விநியோகிப்பவர் கூரியர் மூலம், பனிப்பருவத்தில் உள்ள ஒரு மருத்துவ குளிர் கொள்கலனில் பணம் செலுத்துகிறார்.\nகிட் வளர்ந்த ஹார்மோன் \"ஜெனோட்ரோபின் கோவ்விக் பேன்\", ஆல்கஹால் ஸ்வாப் மற்றும் ஊசிகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது\nநான் உண்மையில் எங்கள் வாடிக்கையாளர் மற்றும் வளர்ச்சி ஹார்மோன், வாடிக்கையாளர் தனது வயிற்றில் இருந்து கொழுப்பு இழந்து மற்றும் பாங்காக், மாதம் தாய்லாந்தில் வளர்ச்சி ஹார்மோன் எடை இழப்பு சிகிச்சை ஒரு சிறந்த முடிவு உள்ள 10 மாதங்களில் இழந்தது XXL கிலோ இழப்பு நடவடிக்கை பிடித்திருந்தது பிடித்திருந்தது\nபகிர் Facebook இல் பகிர் கீச்சொலி ட்விட்டர் ட்வீட் அதை முடக்கு Pinterest மீது முள்\nஃபூக்கெட் தாய்லாந்தில் HGH ஐ வாங்க முடியுமா - விற்பனைக்கு ஜெனோட்ரோபின்\nHGH Pharmacy பட்டாயா - பாங்கொனிலிருந்து ஜினோட்ரோபின் புதிய ஆர்டர் விநியோகித்தல்\nமாசசூசெட்ஸ் அமெரிக்காவில் விற்பனைக்கு HGH - Dedham MA USA இல் ஜெனோட்ரோபின் வாங்கவும்\nதயவு செய்து கவனிக்கவும், வெளியிடப்படும் முன்பு கருத்துகள் ஏற்கப்பட வேண்டும்\nHGH உடன் எடை இழக்க\nதாய்லாந்து இருந்து சர்வதேச கப்பல்\nதுருக்கி இருந்து சர்வதேச கப்பல்\nஎங்களை புக்மார்க்குகளில் சேர்க்க (Ctrl + D) அழுத்தவும்\nதாய்லாந்தில் எங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்\nHGH தாய்லாந்து - தாய்லாந்து வளர்ச���சி ஹார்மோன் வாங்க\nஎங்கள் ஃபேஸ்புக் HGH சிங்கப்பூர் சந்திப்பு\nHGH சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nபதிப்புரிமைச் சட்டம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை HGHThailand.com | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள் | பணத்தை திரும்ப கொள்கை | நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் | இருப்பிடம் காண்க உதவியவா்: FitHamster | பங்குதாரர்கள்: HGH தாய் | மின் வணிகம் பதிவு எண்: 0167552340007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/17-actor-chinni-jayanth-dog.html", "date_download": "2018-10-15T10:49:45Z", "digest": "sha1:XEVLWPFGNZDGMGCHBZ27Y2SAJYVLWN65", "length": 13724, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சின்னி ஜெயந்த்துக்கு ரஜினி கொடுத்த நாயை திருடிய மாணவர் கைது- நாய் மீட்பு | Police rescues Actor Chinni Jayanth's dog from SSLC student | ரஜினி கொடுத்த நாயைத் திருடியவர் கைது - Tamil Filmibeat", "raw_content": "\n» சின்னி ஜெயந்த்துக்கு ரஜினி கொடுத்த நாயை திருடிய மாணவர் கைது- நாய் மீட்பு\nசின்னி ஜெயந்த்துக்கு ரஜினி கொடுத்த நாயை திருடிய மாணவர் கைது- நாய் மீட்பு\nநடிகர் சின்னி ஜெயந்த்துக்கு ரஜினிகாந்த் அன்புப் பரிசாக கொடுத்த நாயை ஒரு மாணவர் திருடிக் கொண்டு போய் விட்டார். போலீஸார் தீவிரமாக செயல்பட்டு அந்த நபரைப் பிடித்து நாயை பத்திரமாக் மீட்டு சின்னியிடம் ஒப்படைத்தனர்.\nசின்னிஜெயந்த், சென்னை மைலாப்பூர் பீமண்ண கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். பக் ரக ஆண் நாயை இவர் வளர்த்து வந்தார். இந்த நாய், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென்று காணாமல் போய்விட்டது. இந்த நாயை ரஜினிகாந்த், சின்னிக்கு அன்புப் பரிசாக கொடுத்திருந்தாராம். இதனால் கவலையில் ஆழ்ந்தார் சின்னி.\nமயிலாப்பூர் போலீஸில் தனது நாய் திருட்டு போனது குறித்து அவர் புகார் கொடுத்தார். களத்தில் இறங்கிய போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சின்னியும், நாயின் புகைப்படம் அடங்கிய போஸ்டரை தயாரித்து அதில் தனது செல்போன் எண்ணைக் குறிப்பிட்டு நாய் குறித்த தகவல் தந்தால் பரிசு தரப்படும் என அறிவித்தார்.\nபோஸ்டரைப் பார்த்த மயிலாப்பூரைச் சேர்ந்த சிறுவன் நாய் குறித்த தகவலை போலீஸாருக்குத் தெரிவித்தான். இதையடுத்து நாய் வைக்கப்பட்டிருந்த மந்தைவெளியில் உள்ள ஒரு வீட்டுக்கு போலீஸார் விரைந்து சென்று நாயை மீட்டனர்.\nபோலீஸ் நடத்திய விசாரணையில், மணி என்ற பத்தாம் வகுப்பு மாணவர் நாயைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து நாயை திருடியதற்காக மணியை போலீஸார் கைது செய்தனர்.\nமுன்னதாக இது தனது நாய் என்று மணி பிடிவாதமாக கூறினாராம். இதையடுத்து யோசித்த போலீஸார், மணியையும் சின்னியையும் அருகருகே நிற்க வைத்தனர். நாயைக் கொண்டு அவர்கள் முன்பு நிறுத்தியபோது, நாய் சின்னியை நோக்கி பாய்ந்து சென்று அவர் மீது ஏறி விளையாடியது.\nஆனால் மணி நாயை கூப்பிட்டபோது அது வரவில்லை மாறாக குரைக்க ஆரம்பித்தது. இதன் மூலம் நாயின் உரிமையாளர் சின்னிதான் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.\nகாணாமல் போன நாய் திரும்பி வந்த சந்தோஷத்தில் சின்னி அழுது விட்டார். எனது பையன் கிடைத்து விட்டான் என்று சத்தம் போட்டு கத்தினார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த் இந்த நாயை கடந்த ஓராண்டுக்கு முன்பு பரிசாகக் கொடுத்தார். ஸ்பார்க் என்று பெயர் சூட்டி எனது குழந்தையைப் போல ஆசையோடு வளர்த்தேன். மிகவும் புத்திசாலித்தனமான இந்த நாய் காணாமல் போனது எனக்கு குழந்தையே காணாமல் போனது போன்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது என்றார் நெகிழ்ச்சியுடன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2018-which-is-the-strongest-team-srh-or-csk-010279.html", "date_download": "2018-10-15T10:52:58Z", "digest": "sha1:XKXHI5LMLB5NXVFU2H6ATUZTXDTDDIVV", "length": 13582, "nlines": 138, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஹைதராபாத்தா.. சிஎஸ்கேவா.. இந்த ஐபிஎல்லில் எந்த அணி பெஸ்ட் தெரியுமா? - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\nSL VS ENG - வரவிருக்கும்\n» ஹைதராபாத்தா.. சிஎஸ்கேவா.. இந்த ஐபிஎல்லில் எந்த அணி பெஸ்ட் தெரியுமா\nஹைதராபாத்தா.. சிஎஸ்கேவா.. இந்த ஐபிஎல்லில் எந்த அணி பெஸ்ட் தெரியுமா\nஹைதராபாத்தா...சிஎஸ்கேவா..எந்த அணி பெஸ்ட் தெரியுமா\nசென்னை: இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இரண்டு அணியும் கண்டிப்பாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை நடந்த போட்டியின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 8 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணி 3ல் தோல்வி அடைந்துள்ளது.7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது.\nசென்னை ஏற்கனவே ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் வென்றுவிட்டது. இரண்டு அணிகளுக்கும் இடையில் இன்னொரு போட்டி மட்டும் நடக்க உள்ளது. சென்னை அணி இன்னும் ஒரு போட்டியில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.\nஇந்த ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணியின் பவுலிங் ஆர்டர்தான் மிகவும் சிறந்த பவுலிங் ஆர்டர் ஆகும். ரஷீத் கான், புவனேஷ்வர்குமார், ஷாஹிப் அல் ஹஸன், தீபக் ஹூடா, சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் என்ற இளம் பவுலிங் படையை கொண்டு தெறிக்கவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நாங்க வயசானவங்கதான், ஆனா நீங்களாம் சின்ன பசங்க பாஸ் என்ற சென்னையின் பவுலர்களும் திணறிடிக்கிறார்கள். பிராவோ, சாகர், லுங்கி, ஹர்பஜன் சிங், பார்மிற்கு திரும்பி உள்ள ஜடேஜா ஆகியோர் மிகவு��் நன்றாக பந்து வீசி வருகிறார்கள். பராசக்தி எக்ஸ்பிரஸ் தாஹிர் அவ்வப்போது நன்றாக பந்து வீசுகிறார்.\nஆனாலும் பவுலிங்கில் யார் பெஸ்ட் என்றால் அது ஹைதராபாத் அணிதான். அதே சமயம் இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் யார் பெஸ்ட் என்ற பார்த்தால் கண்ணை மூடிக்கொண்டு சென்னை அணியின் பெயரை சொல்லலாம். வாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி, பிராவோ என எல்லோரும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். சாம் பில்லிங்கிஸ் ஆபத்தில் கை கொடுக்கிறார். ஜடேஜா, டு பிளசிஸ் ஆகியோர் மட்டும் இன்னும் பார்மிற்கு திரும்பிவில்லை. ஆனால் ஹைதராபாத் அணியின் யூசுப் பதான், கேன் வில்லியம்சன் தவிர வேறு யாரும் பார்மில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபிஎல் போட்டியில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால், இரண்டு அணியின் கேப்டன்களுமே கூல் கேப்டன்கள் என்பதுதான், தோனி எந்த மோசமான சூழ்நிலையிலும் மிகவும் கூலாக இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதைத்தான் தற்போது கேன் வில்லியம்சனும் பின்பற்றி வருகிறார். அணிக்கு கடைசி நேரத்தில் வந்தாலும், முகத்தில் எந்த விதமான மாற்றத்தையும் காட்டிக் கொள்வது இல்லை. எதிரணிக்கு மிகவும் குறைவான இலக்கை நிர்ணயித்துவிட்டு கூட மிகவும் கூலாக விளையாடுகிறார்.\nஇந்த நிலையில், அட இந்த ரெண்டு டீம்ல யார்தான் பாஸ் பெஸ்ட் டீம் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்து இருக்கிறது. இதுவரை ஐபிஎல் போட்டியை பார்த்தவர்களின் கணிப்பு படி இந்த தொடரின் இறுதி போட்டிக்கு சென்னையும் ஹைதராபாத் அணியும்தான் செல்லும் என்று கூறப்படுகிறது. சென்னை அணி இரண்டு வருடம் கழித்து கோப்பை வெல்ல முயற்சி எடுத்து வருகிறது. இளம் வீரர்களை வைத்துக் கொண்டு ஹைதராபாத் இன்னொரு முறை கப் அடிக்க ஆசைப்படுகிறது. இவர்களில் யார் பெஸ்ட் என்பதை இறுதி போட்டி தீர்மானிக்கும் என்று நம்பலாம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல��� குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970980/important-load_online-game.html", "date_download": "2018-10-15T10:28:44Z", "digest": "sha1:BQJZ457A23UK2SC4SOPNRBIFHHYMGJID", "length": 10666, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு முக்கிய சரக்கு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட முக்கிய சரக்கு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் முக்கிய சரக்கு\nமோல் அதன் இலக்கு சரக்கு வழங்க ஒரு பெரிய டிரக் போக்குவரத்து சமாளிக்க உதவும். . விளையாட்டு விளையாட முக்கிய சரக்கு ஆன்லைன்.\nவிளையாட்டு முக்கிய சரக்கு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு முக்கிய சரக்கு சேர்க்கப்பட்டது: 24.03.2012\nவிளையாட்டு அளவு: 3.1 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.31 அவுட் 5 (13 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு முக்கிய சரக்கு போன்ற விளையாட்டுகள்\nSpongeBob வேகம் பந்தய கார்\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nபந்தய லாஸ் வேகாஸ் வானளாவிய\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nமேட் Trucker கடந்த நோக்கத்தில்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது\nவிளையாட்டு முக்கிய சரக்கு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு முக்கிய சரக்கு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு முக்கிய சரக்கு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு முக்கிய சரக்கு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு முக்கிய சரக்கு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nSpongeBob வேகம் பந்தய கார்\nகார் 2 சாப்பிடுகிறார்: மேட் ட்ரீம்\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nபந்தய லாஸ் வேகாஸ் வானளாவிய\nஹாட் வீல்ஸ் பந்தய வீரர்\nமேட் Trucker கடந்த நோக்கத்தில்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/20/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%82.2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5-804759.html", "date_download": "2018-10-15T10:13:19Z", "digest": "sha1:PZJQ6WJ2N2BTLNN7O5WEUE3KALU6CONJ", "length": 8347, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கிலோ ரூ.2க்கு மானிய விலையில் வைக்கோல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகிலோ ரூ.2க்கு மானிய விலையில் வைக்கோல்\nBy திண்டுக்கல் | Published on : 20th December 2013 12:11 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் கால்நடைகளுக்கு மானிய விலையில் கிலோ ரூ. 2-க்கு வைக்கோல் வழங்கப்பட உள்ளது.\nஇது குறித்து, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளது:\nநிகழாண்டு மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனைத் தவிர்க்கும் வகையில், தமிழக அரசு மானிய விலையில் வைக்கோல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅதன்படி, சிறு, குறு விவசாயிகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு மானிய விலையில் வைக்கோல் வழங்கப்பட உள்ளது. நாளொன்றுக்கு 3 கிலோ வீதம், 5 மாடுகளுக்கு வாரம் ஒருமுறை தொடர்ச்சியாக வைக்கோல் வழங்கப்படும். வைக்கோல் தேவைப்படும் கால்���டை வளர்ப்போர், தங்களின் குடும்ப அட்டையின் நகல், 2 மார்பளவு புகைப்படம், கால்நடைகளின் எண்ணிக்கை ஆகிய விவரங்களை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் தெரிவிக்கவேண்டும். பின்னர், கால்நடை தீவனம் வழங்கும் அட்டையைப் பெற பதிவு செய்து கொள்ளவேண்டும். இந்தப் பதிவு அட்டை இருந்தால் மட்டுமே மானிய விலையில் வைக்கோல் வழங்கப்படும்.\nவத்தலகுண்டு, கோபால்பட்டி, தேவத்தூர், வேடசந்தூர், குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட உள்ள கிட்டங்கியில், 2 முதல் 3 மாதங்கள் வரை மானிய விலையில் வைக்கோல் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக, தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, 94450-01114 என்ற எண்ணில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2018-10-15T10:43:29Z", "digest": "sha1:ESWCYN3ZQEPOITZSW756YJ5YSOIM3ZKR", "length": 4781, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "உலகின் மிகவும் உயரமான மரம் இலங்கையில்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஉலகின் மிகவும் உயரமான மரம் இலங்கையில்\nகிறிஸ்மஸ்தினத்தினை முன்னிட்டு உலகின் மிக உயரமான கிறிஸ்மஸ் மரத்தை ஜேர்மன் நாடு அமைத்து பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nடிசம்பர் மாதம் 25 ம் திகதி யேசுநாதர் பிறந்ததினத்தை உலகம் முழுவதுமே கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுவது வழமை.\nஜேர்மனியின் டார்ட்முண்ட் நகரில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தின் உயரமானது 147 அடியாகும்.\nஇம்மரம் முழுவதும் கண்கவர் வண்ணத்திலான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு அதன் மீது டார்ட்முண்ட் (Dortmund 2017) என மின்விளக்குகளால்அலங்கரிக்கப்பட்டு மரத்தின் உச்சியில் மஞ்சள் விளக்கால் ஏஞ்சல் போன்ற உருவம் அலங்கரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஇதனை பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் பார்வையிடுகின்றனர். ஜேர்மனி மக்கள் இத்தினத்தைக் கொண்டாட உற்சாகமாக தயாராகி வருகின்றார்கள்.\nதிருமலையில் அமெரிக்க கடற்படை முகாம்\nதேர்தல் பிற்போட்டால் சட்ட நடவடிக்கை: பவ்ரல்\nவித்தியா படுகொலை: இவ்வார இறுதியில் தீர்ப்பு\nதிறந்த வாகனத்தில் கொண்டு செல்லப்படும் கழிவுகளால் மக்கள் பெரும் அசௌகரியம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2018-10-15T10:36:34Z", "digest": "sha1:RZVRCTZR4BDWWHH4W75437XWWQU5GLKO", "length": 7913, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் நாட்டில் அராஜக நிலைமை உருவாகும் – விக்டர் ஐவன்\nநாட்டில் அராஜக நிலைமை உருவாகும் – விக்டர் ஐவன்\n“மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தந்திரம் மிக்கவர் எனவும் அவர் மோட்டுத்தனமாக நாட்டில் தற்பொழுதுள்ள அரசியல் நிலையில் பாராளுமன்றத்தில் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை” என சிரேஷ்ட ஊடகவியலாளரும் ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் தெரிவித்தார்.\nநாட்டு அரசியலில் தற்பொழுது தேர்தலின் பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அவரிடம் வினவிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nமஹிந்த ராஜபக்ஷ யாரு அரசியல் செய்தாலும் பார்த்துக் கொண்டிருப்பார். ஏனெனில், அவர் இப்பொழுது பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை அமைத்தால், அவருக்கு பெரும்பான்மைப் பலம் இல்லை. அத்துடன், நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதை அவர் நன்கு அறிந்துள்ளார்.\nஇதனால், அதிகாரத்துக்கு வர விரும்பும் எவரும் நாடு இருக்கும் நிலையில் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ள விரும்புவதில்லை.\nதற்பொழுதுள்ள நிலையிலேயே அரசாங்கம் செல்லுமானால், நாட்டில் அராஜக நிலைமையொன்று உர��வாகும் என்பது தவிர்க்க முடியாது. இது நாட்டுக்கு சிறந்ததல்ல. இதுவே எனது அறிவுக்கு எட்டிய இந்த அரசியல் நிலவரத்தின் நோக்காகும் எனவும் அவர் மேலும் கூறினார்.\nPrevious articleபாராளுமன்றத்தைக் கலைத்தால், 70 எம்.பி.களுக்கு ஓய்வூதியம் இல்லை\nNext articleயாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் பெயர் அறிவிக்கப்பட்டது\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-delete-for-everyone-feature-deadline-extended-business-app-gets-chat-filter/", "date_download": "2018-10-15T10:08:24Z", "digest": "sha1:3ZJRWYHLAIOSKO4QXWIO5QD3CLT2SJEP", "length": 13200, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "WhatsApp ‘Delete for Everyone’ feature deadline extended; Business app gets Chat Filter", "raw_content": "\nபோதைப் பொருளிற்காக பட்டப்பகலில் நடந்த கொலை\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nவாட்ஸ் அப் அப்டேட்: அனுப்பிய மெசேஜை 1 நாள் கழித்து டெலிட் செய்யும் வசதி\nவாட்ஸ் அப் அப்டேட்: அனுப்பிய மெசேஜை 1 நாள் கழித்து டெலிட் செய்யும் வசதி\nவாட்ஸ் அப் செயலில், தவறாக அனுப்பட்ட மெசேஜை டெலிட் செய்யும் வசதி விரைவில் 1 நாள் வரையில் நீடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த வாட்ஸ் அப் செயலி, நாளுக்கு நாள் அதிவேக வளர்ச்சியுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. யூசர்களை கவரும் வகையில், இந்த செயலில் இடம்பெறும் புதிய புதிய அப்டேட்டுகள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.\nஅந்த வகையில், சமீபத்தில் வாட்ஸ் அப்பில், தவறாக அனுப்படும் மெசேஜ்களை இருவருக்கும் டெலிட் செய்து வசதி (Delete for everyone) புழகத்திற்கு வந்தது. யூசர்களை இந்த அப்டேட் வெகு அளவில் கவர்ந்தது. இந்த அப்டேட் முதன் முதலாக அறிமுகமான போது, மெசேஜ் அனுப்பிய 6 நிமிடங்களுக்கு மட்���ுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு, இந்த வசதி 6 நிமிடம் கால அவகாசத்தில் இருந்து, 1 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டது.\nஇதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், 1 மணி நேர வசதி தற்போது 1 நாளாக நீடிக்கப்பட இருப்பது புதிய தகல்வல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.\nஇதற்கான சோதனை ஓட்டம் தற்போது பீட்டா வெர்ஷனில் நடைப்பெற்று வருவதாகவும் கூடிய விரைவில் அனைத்து யூசர்களுக்கும் அபொடேட் வெர்ஷனில் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், இதுக் குறித்து வாட்ஸ் அப்பில் எந்த வித தவல்களும் உறுதி செய்யபடவில்லை.\nவாட்ஸ்ஆப்பின் புதிய அப்டே : ஸ்வைப் டூ ரிப்ளே எப்படி வேலை செய்கிறது \nவாட்ஸ்அப்பில் இனி க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசலாம்\nவாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தியை ஐந்து முறைக்கு மேல் ஃபார்வர்ட் செய்ய முடியாது\nவாட்ஸ் ஆப் வதந்திகளை தடுக்க புதிய அப்டேட்: ஃபார்வேர்ட் தகவல்களை அறிய முடியும்\nவாட்ஸ்ஆப் குரூப் மெசேஜ் – புதிய அப்டேட்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nவாட்ஸ் அப் அப்டேட்: அதிகப்படியான ஃபோட்டோக்களை பகிரும் யூசர்களுக்கு\nவாட்ஸ் அப் வதந்திகளால் பறி போகும் உயிர்கள்\nவாட்ஸ் அப்பில் பரபரப்பு: பிளாக் செய்த நம்பரில் இருந்து மெசேஜ் வந்ததால் மக்கள் பீதி\nடிடிவி தினகரன் கொடுத்த நெருக்கடி… திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ் பின்னணி\nதமிழகத்தின் பரிதாப நிலையை கண்டு அரசியல் கட்சி துவங்குகிறார் பிக் பாஸ் ஜூலி…\nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nவெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் உட்பட தங்களின் குற்றச்சாட்டுகள் குறித்து உறுதியாக இருக்கிறார்கள்..\n#MeToo விவகாரம் குறித்து பாஜக பெண் அமைச்சர்களின் கருத்துகள் என்ன\nமோடியின் ஆட்சியில் பயம் இல்லாததால் பெண்கள் தைரியமாக நடந்த அவலங்களை தெரியப்படுத்துகிறார்கள்.\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nவானில் பறக்கும் பொழுது உடைந்த விமானத்தின் ஜன்னல் – 3 பேருக்கு உடல்நலம் குன்றியது\nசரத்குமாருடன் முதன்முதலாக இணைந்து நடிக்கும் வரலட்சுமி\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\nபோதைப் பொருளிற்காக பட்டப்பகலில் நடந்த கொலை\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nஆப்கானிஸ்தானில் ஒரு யுவராஜ் சிங்: ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்\nபரபரப்பான மீட்டிங்கில் திடீரென்று நுழைந்த மலைப்பாம்பு..தெறித்து ஓடிய ஊழியர்கள்\nஇராமேஸ்வரத்தில் இருந்து சில்லாங் வரை பறந்த அக்கினி சிறகு அப்துல் கலாம்…\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபோதைப் பொருளிற்காக பட்டப்பகலில் நடந்த கொலை\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/31-16.html", "date_download": "2018-10-15T11:08:52Z", "digest": "sha1:MW6LHBEFCI7IDSMVJ7DSRJDRGEWHQDUU", "length": 7786, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "சாவகச்சேரியில் வழமையான அனுமதியினை மீறி 31 மாடுகள் இறைச்சிக்காக வெட்டு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சாவகச்சேரியில் வழமையான அனுமதியினை மீறி 31 மாடுகள் இறைச்சிக்காக வெட்டு\nசாவகச்சேரியில் வழமையான அனுமதியினை மீறி 31 மாடுகள் இறைச்சிக்காக வெட்டு\nசாவகச்சேரி கொள்கலத்தில் 31 மாடுகள் வெட்டுவத��்கு அனுமதி கொடுத்த தவிசாளர் வசமாக மாட்டியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை\nஇன்றையநாள் 16.05.2018 புதன்கிழமை சாவகச்சேரி நகரபைக்கு சொந்தமான மாட்டிறைச்சி கடையிலிருந்து சுமார் 25 மாடுகள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கொழும்பிற்கு அனுப்பவிருந்த சமயம் ஏனைய கட்சி உறுப்பினர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. அதோடு இறைச்சியை தாம் தவிசாளரின அனுமதியுடன்தான் வெட்டியதாகவும், தமக்கு அனுமதி இருப்பதாகவும் தாங்கள் மஸ்தானிற்கே அனுப்ப வெட்டியதாகவும் கூறுகின்றனர்.\nஏற்கனவே இது தொடர்பாக அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உறுப்பினர்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால் சட்டவிரோதமாக இயங்கிய கொள்கலனுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இன்றைய தினத்தில் தவிசாளரின் செயற்பாடு குற்றத்திற்குரியதாக அமைந்துள்ளதுடன் பிரதேச வர்த்தகர்களும், மக்களும் மனகிலேசம் அடைந்துள்ளனர்.\nஅதுமட்டுமல்ல தேசியதிற்கு முன்னுரிமை வழங்குகிறோம் என்று பேச்சளவில் கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினரின் இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://420lyrics.blogspot.com/2012/02/yellae-lama-lyrics-7am-arivu.html", "date_download": "2018-10-15T10:53:41Z", "digest": "sha1:TPOATV6YD53HH7VHPDVTA37DJDCBAV4E", "length": 8467, "nlines": 295, "source_domain": "420lyrics.blogspot.com", "title": "Yellae Lama Lyrics - 7am Arivu ~ 420Lyrics", "raw_content": "\nஏலே லாமா ஏலே ஏலம்மா\nஇவள் பார்வை பட்டு தெறிக்க\nஉன் காதல் என்னை இழுக்க\nஎன் காதல் பின்னி தாவுதடி குதிக்க..\nஅடி நியூட்டன் ஆப்பிள் விழ, புவி ஈர்ப்பை தந்தானடி..\nஇன்று நானோ உன்னில் விழ, விழி ஈர்ப்பை கண்டேனடி..\nஓசை கேட்காமலே, இசை அமைத்தான் பீதோவேனே..\nநீ என்னை கேட்காமலே, எனை காதல் செய் நண்பனே..\nஉது மதிப்பை என்னை பார்த்தவளும் நீதானே\nநுட்ப பிழை போல் நெஞ்சை கலைச்சவல் நீதானே\nமேலும் மேலும் அழகாய் மாறிப்போனேனே\nஏலே லாமா ஏலே ஏலம்மா\nஇவள் பார்வை பட்டு தெறிக்க\nஉன் காதல் என்னை இழுக்க\nஎன் காதல் பின்னி தாவுதடி குதிக்க..\nபூ பூக்கும் இன்பம் தந்தாய்..\nநீ என்னை கொள்ளை இட்டாய்..\nஇருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா\nஇரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா\nவேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா வா..\nஏல்லே லாமா ஏல்லே ஏலம்மா\nஇவள் பார்வை பட்டு தெறிக்க\nஉன் காதல் என்னை இழுக்க\nஎன் காதல் பின்னி தாவுதடி குதிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/audio-news/", "date_download": "2018-10-15T11:09:26Z", "digest": "sha1:6HLIP4XX5NI3DMBR6EL47EHQNIYLVATA", "length": 6337, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒலி வடிவம் – GTN", "raw_content": "\nCategory - ஒலி வடிவம்\nஇந்தியா • இலங்கை • ஒலி வடிவம் • பிரதான செய்திகள்\n”இந்தியா எங்கள் தந்தையர் நாடு என பாலா அண்ணர் அடிக்கடி சொல்வார்” (ஒலிவடிவம் இணைப்பு)\nஇந்தியா • இலங்கை • ஒலி வடிவம் • பிரதான செய்திகள்\n”இந்திராகாந்தியினுடைய மரணம் என் தாயினுடைய மரணத்திற்கு ஒப்பாக கதற வைத்தது”\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது… October 15, 2018\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு… October 15, 2018\nஇணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\nKarunaivel - Ranjithkumar on மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் – முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றை நாட முடிவு\nLogeswaran on புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2011/03/4.html", "date_download": "2018-10-15T10:39:29Z", "digest": "sha1:GOJQZZB4NISYFPHN52NXR3Q5QY7XLQU7", "length": 21314, "nlines": 348, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "சோப்பு,சீப்பு ,கண்ணாடி -4 ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nதமிழக தேர்தல் நிலவரம் நாளுக்கு நாள் கலவரமாக மாறிக்கொண்டுவருகிறது ,அரசியல் நாடகத்தில் அனைவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடிக்கின்றனர் (ஆனா பிச்சை எடுக்க போறது நாம),சிறிது நாட்களுக்கு முன்னால்தான் 'ஸ்பெக்ட்ரம் அணி ' ஒரு நாடகத்தை நடத்தியது , இப்பொழுது 'அம்மா அணி ' ,(நடத்துங்க நடத்துங்க .......இதை எல்லாம் நம்புவதற்கும் உங்களுக்கு ஒட்டு போடுவதற்கும் நாங்கள் இருக்குறோம்)\nநேற்று ஒரு வார இதழில் இரு செய்தி படித்தேன்\nகுஷ்பு - ஸ்பெக்ட்ரம் லாம் ஒரு பிரச்சனையே கிடையாது\nமேடம் ஒரு சிறு ஆலோசனை\nநீங்க 'கலாச்சார காவலர்களான ' விடுதலை சிறுத்தைகள் ,அய்யா தமிழ் குடிதாங்கி ,இவர்களோடு சேர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும் ,அப்போது நீங்கள் 'ஜாக்பாட் ஜாக்கெட்டுடன் ' பிரச்சார மேற்கொண்டால் உங்கள் அணி அதிக ஒட்டு வாங்கும் என்று நினைக்கிறேன்\nசீமான் - விஜய் கொடுக்கு சும்மா விடாது கலைஞரே\nகர்ர்ர்ர்ர்ர்ர் தூ ஊஊஊஉ ,��ீமான் கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்க ,நாகபட்டினத்துல மீனவர்கள் கூட்டத்துல கலந்துகொண்டு ஆறுதலா நாலு வார்த்தை பேச சொன்னா ,என்ன பேசுனாரு இவரு ,நீங்க கொத்து கொத்தா செத்து போங்க ,உங்களுக்கு வேலாயுதத்துல ரெண்டு குத்து பாட்டு வைச்சுருக்கேன்னு சொல்றாரு ,\nமேலும் எஸ்.ஏ.சியின் 'சட்டப்படி குற்றம் ' பட பாடல் வெளியீட்டு விழாவில்\n\"விஜய் மாதிரி நல்லவங்களை ஏன் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு தடுக்கிறீங்க அவர் வரலைன்னா மொள்ள மாரிகளும், முடிச்சவிக்களும்தான் அரசியலுக்கு வருவாங்க. நல்லவங்க ஒதுங்கி போறதுதான் கெட்டவங்களுக்கு வசதியா போவுது என்று கொதித்தார் சீமான். சத்யராஜ், செல்வமணி போன்றவர்களும் இதே கருத்தை வலியுறுத்த எஸ்.ஏ.சி முகத்தில் கொள்ளாத சந்தோஷம் கரை புரண்டு ஓடியது.\"\nஇவரு ஒரு ஆளுப்.............. இவருக்கு ஓட்டுப்....... போடனுமாக்கும்\nபொதுவாக நாயன்மார்கள் பட்டைதான் அடிப்பார்கள் ,ஆனால் இந்த புதிய '63 நாயன்மார்களுக்கு ' நாமாம் போட்டுவிடவேண்டும்\n.பன்மோகன் :எனக்கெதுவும் தெரியாது எனக்கெதுவும் தெரியாது\nஉதவியாளர் : சார் சார் இது நீங்க எந்திருச்சு பல்லு வெளுக்குற டைம் சார் .அதான் சார் உங்களை எழுப்புனேன்\nமக்கள் : சார் உங்களுக்கு என்னதான் சார் தெரியும்\nவகை அரசியல், நகைச்சுவை, நையாண்டி\nஆனால் இந்த புதிய '63 நாயன்மார்களுக்கு ' நாமாம் போட்டுவிடவேண்டும் ///\n\"புதிய '63 நாயன்மார்களுக்கு ' நாமாம் போட்டுவிடவேண்டும்\"\nஇத மட்டுமாவது செய்யுங்கப்பா ஹி ஹி\nகலக்கல் பக்கமப்பா நடத்து மாப்ள\nமதுரை மண்ணின் அரசியலை மாற்ற இன்று புதிய கட்சியை ஆரம்பிக்கப்போகும் \"முரட்டு சிங்கம்\" மணி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. வேட்பாளர் நேர்காணல் ஓரிரு நாட்களில் தொடங்கும் என மணி அறிவிப்பு. அலைகடலென திரண்டு வாரீர். இடம்: தமுக்கம் மைதானம். நாள்: வரும் ஞாயிறு காலை பத்து மணி..ஷார்ப்\n'பயமே எங்க அண்ணன் மணியை கண்டா பயப்படும்' சங்கம்.\nபெருமூச்சு தான் விட முடியுது\nஎன்ன தான் இருந்தாலும் விசையை இழுத்ததற்காக உமக்கு ஓட்டு இல்லை....ம்ம் அருமை\nதப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது\nநீங்க வேணா பாருங்க ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் நம்ம டாக்குடர் தம்பி முதலமைச்சர் ஆகத்தான் போகிறார். அப்போ உங்க மூஞ்ச எங்க வச்சுக்குவீங்கன்னு பாக்கலாம்.\nநல்ல கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க.\nசோப��பு,சீப்பு,கண்ணாடி விலை அடுத்த ஆட்சியில குயையுமா\nஇவரு ஒரு ஆளுப்.............. இவருக்கு ஓட்டுப்....... போடனுமாக்கும் .......................\nஎன்ன மாப்பிள உனக்கு வோட்டு வேண்டாமா .............................\n* வேடந்தாங்கல் - கருன் *\nரொம்ப லேட்டா வந்துட்டேன் போல, தலைவரே, ஒரு தகவல் கொடுக்கப்படாதா\nஎல்லா மேட்டரும் சூப்பர், முக்கியமா அம்மா கவிதை அருமை....\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -3\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/categories/history/", "date_download": "2018-10-15T10:17:44Z", "digest": "sha1:XU4HPNPHLJ5KKAAWBJSCOEF2SDUNHESH", "length": 3399, "nlines": 64, "source_domain": "periyar.tv", "title": "வரலாறு | Video Category | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nநான் ஏன் பகுத்தறிவு பேசுகிறேன்\nவாய்மையே வெல்லும் – ப.சிதம்பரம் எழுதிய நூல் வெளியீட்டு விழா.தமிழர் தலைவர் கி.வீரமணி.\nஇராமாயணம் இராமன் – இராமராஜ்யம் | தமிழர் தலைவர் கி. வீரமணி\nவிடுதலை விருது – மருத்துவர் மா.செல்வராசு\nசிவாஜி கண்ட இந்து இராஜியம்(3)\nசிவாஜி கண்ட இந்து இராஜியம்(பகுதி (-2)\nசிவாஜி கண்ட இந்து இராஜியம் (1)\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-15T10:28:02Z", "digest": "sha1:57H7OKAOITIWCUSXOPRUIOJZKCF6IIUT", "length": 8693, "nlines": 159, "source_domain": "pattivaithiyam.net", "title": "பெண்களுக்கான பாட்டி வைத்தியம் -03 |", "raw_content": "\nபெண்களுக்கான பாட்டி வைத்தியம் -03\n• மாதவிலக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படாதவர்கள் வெங்காயத்தாள், காயவைத்த கறுப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். மாத விலக்கு தடைபடும் காலங்களில் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மூன்று நாட்கள் சாப்பிட்டால் மாதவிலக்கு ஏற்படும்.\n• விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.\n• வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.\n• வல்லாரைக் கீரை சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.\n• லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாத விலக்கின் போது அதிக ரத்தப்போக்கு நிற்கும்.\n• முள் இலவம்பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குண���ாகும்.\n• முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கருப்பை பலப்படும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2786&sid=8f630c4358133bda42fd2542e7e77ed7", "date_download": "2018-10-15T11:20:41Z", "digest": "sha1:B6REVLMDRBYEGVPRYJSCI4D6QDLYKS5G", "length": 30249, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிக��் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்�� தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/329418575/olli_online-game.html", "date_download": "2018-10-15T10:29:18Z", "digest": "sha1:S5E2J7CVBNC522E26J4LZUFXYWRXNBQQ", "length": 9961, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Olly ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட Olly ஆன்லைன்:\nகுண்டாக chuvachok கழிவுநீர் manholes தனது சறுக்குமரத்தில் ஓல்லி வெட்டுக்கள் என்று பெயரிட்டார். நாங்கள் அவரை அவரது இலக்கு உதவ வேண்டும். . விளையாட்டு விளையாட Olly ஆன்லைன்.\nவிளையாட்டு Olly தொழில்நுட்ப பண்புகள்\n��ிளையாட்டு Olly சேர்க்கப்பட்டது: 20.03.2011\nவிளையாட்டு அளவு: 0.03 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Olly போன்ற விளையாட்டுகள்\nEntropic பொருட்டு கூரை ஸ்கேட்டர் அளிக்கிறது\nஅனைத்து ஸ்டார் ஸ்கேட் பார்க்\nமிக்கி அன்று ஒரு மயக்கும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Olly பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Olly நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Olly, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Olly உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nEntropic பொருட்டு கூரை ஸ்கேட்டர் அளிக்கிறது\nஅனைத்து ஸ்டார் ஸ்கேட் பார்க்\nமிக்கி அன்று ஒரு மயக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/04/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-20-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-567210.html", "date_download": "2018-10-15T11:39:36Z", "digest": "sha1:RMMIN5CWBB4H435BWUV5NF5GJN4M7WHM", "length": 6683, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "லாரி வாடகை 20% உயர்வு- Dinamani", "raw_content": "\nலாரி வாடகை 20% உயர்வு\nBy dn | Published on : 04th October 2012 04:54 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nடீசல் விலை உயர்த்தப்பட்டதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் லாரிகளின் வாடகையை 20 சதவீதம் உயர்த்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.\nஇதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் தினசரி நடைபெறும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சரக்குப் பரிவர்த்தனையில், தமிழகத்திலிருந்து லாரிகள் உள்பட 5.25 லட்சம் சரக்கு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nகடந்த மாதம் 14ஆம் தேதி மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 20ஆம் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.\nதொடர்ந்து, மத்திய அரசு டீசல் விலையைக் குறைப்பது குறித்து பரிசீலனை செய்ய 20 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.\nஇதுவரை டீசல் விலை குறைக்கப்படாததையடுத்து, லாரி வாடகையை 20 சதம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்லதம்பி தெரிவித்தார்.\nமேலும் செ��்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/01/blog-post_3810.html", "date_download": "2018-10-15T11:35:43Z", "digest": "sha1:E5SEJ5W4PZJISSIWOFRDSNGNM6ZKMWSV", "length": 17521, "nlines": 260, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: பத்மஸ்ரீ இந்திராபார்த்தசாரதி", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதமிழ்ப்பேராசிரியர்கள் நவீன இலக்கியத்திற்கும், படைப்பாக்கத்திற்கும் அந்நியமானவர்கள் என்ற பிம்பத்தைத் தகர்த்தெறிந்து, அவ் வசை கழித்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர், ‘இந்திரா பார்த்தசாரதி’ என்ற புனைபெயரைக் கொண்டிருக்கும் டாக்டர் ரங்கனாதன் பார்த்தசாரதி.\nதில்லி பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்த திரு இ.பா அவர்கள், போலந்தின் வார்ஸா பல்கலையிலும் ‘வருகை தரு’(Visiting Professor ) பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இறுதியாகப் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் சுவாமி சங்கரதாஸ் நாடகப் பள்ளியை நிறுவி,அதன் இயக்குநராகச் செயலாற்றி, நாடக நிகழ்கலையில் ஆர்வம் கொண்ட பலரின் உருவாக்கத்துக்குத் தூண்டுகோலாக விளங்கியிருக்கிறார்.\nபேராசிரியப் பணிக்கிடையே படைப்பிலக்கியத் துறையின் பல தளங்களிலும் இடையறாத முனைப்போடு இயங்கித் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்கள் பலவற்றையும்,நாடகங்களையும்,சிறுகதைகளையும் உருவாக்கியிருப்பது...இ.பாவின் மற்றொரு பரிமாணம்.\nகீழவெண்மணியில் நிகழ்ந்த கலவரத்தைப் பின் புலமாகக் கொண்ட ‘குருதிப் புனல்’ நாவலுக்காக சாகித்திய அகாதமி பரிசையும்,\n‘வேதபுரத்து வியாபாரிகள்’ என்னும் (சமகாலஅரசியல் அங்கத) நாவலுக்காக பாரதீய பாஷா பரிஷத் விருதையும்,\n‘ராமானுஜர்’ நாடகத்திற்காக ஞான பீட பரிசுக்கு நிகரான- இந்தியாவின் சரஸ்வதிசம்மான் விருதையும் வென்றிருக்கும் திரு இ.பாவுக்கு.....\nஇந்தக் குடியரசு நாளில் ‘பத்மஸ்ரீ’ விருதை அறிவித்திருப்பதன் மூலம் மைய அரசு , தன்னைக் கௌவரவப்படுத்திக் கொண்டிருக்கிறது.\nமெல்லிய எள்ளலோடு கூடிய பாணியைக் கையாளும் இ.பாவின் படைப்புக்கள் பெரும்பாலும் நகர்சார் வாழ்வின் நடப்பியலை ஒட்டி அமைந்திருப்பவை.\n’கால வெள்ளம்’,’தந்திர பூமி’,’திரைகளுக்கு அப்பால்’’மாயமான் வேட்டை’,’ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன’...மேலும்\nவார்ஸாவில் பெற்ற அனுபவப் பதிவால் உருப் பெற்ற ’ஏசுவின் தோழர்கள்’ ஆகியவை தவற விடாமல் படித்தாக வேண்டிய இ.பாவின் ஒரு சில நாவல்கள்.\nநவீன நாடகத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இ.பா உருவாக்கிய குறிப்பிடத்தக்க நாடகப் பிரதிகள்,\n’மழை’, ’ஔரங்கசீப்’, போர்வை போர்த்திய உடல்கள்’, ’கால இயந்திரம்’ ஆகியன.\nபுராணம் ,மற்றும் காப்பிய மறுவாசிப்பால் எழுதிய நாடக ஆக்கங்கள் என்று அவரது ‘நந்தன் கதை’ , ‘கொங்கைத் தீ’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்..\nஇ.பாவின் நாடக முயற்சிகள் பற்றிய ஒரு குறும்படத்தையும் சாகித்திய அகாதமி வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.\nசேதுமாதவனின் இயக்கத்தில் ‘மறுபக்க’ மாய்த் திரைப்பட உருவெடுத்துத் தேசிய விருதை வென்றிருப்பது,‘உச்சிவெயில்’என்னும் இ.பாவின் குறுநாவலேயாகும்.\nசிலப்பதிகாரத்தின் மறு பார்வையாக அமைந்த ‘கொங்கைத் தீ’ நாடகமும், ‘வெந்து தணிந்த காடுகள்’ நாவலும் பெண்ணியத்துக்கான இ.பாவின் பங்களிப்புக்கள்.\nகண்ணனை எந்தக் காலத்துக்கும் ஏற்றவனாக அர்த்தப்படுத்துகிற ’கிருஷ்ணா...கிருஷ்ணா....’ ,2003ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கும் இ.பாவின் வித்தியாசமான ஒரு நாவல் முயற்சி.\nமுன்பொரு தருணத்தில் தனக்கு வழங்கப்படவிருந்த ‘கலைமாமணி’ பட்டத்தைத் துணிவோடு மறுதலித்த திரு இ.பா அவர்கள், ’பத்மஸ்ரீ’ விருதை மகிழ்வோடு ஏற்று , வளரும் தலைமுறைத் தமிழ்ப்படைப்பாளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும் உந்துசக்தியாகத் திகழ வேண்டுமென்பதே நம் அவா.\nபத்மஸ்ரீ இந்திராபார்த்தசாரதி அவர்களுக்கு வணக்கத்தோடு கூடிய வாழ்த்துக்கள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nநடகக் கலைஞர்களின் சார்பாக இ.பா. அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\n27 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:38\n28 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:46\nநான் சாதாரணமாக 'Spam'பார்ப்பதில்லை.இன்று எதேச்சையாகப் பார்த்தேன். வலைப் பதிவு அனுப்பியதற்கு நன்றி.\n28 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:48\nப‌கிர்வுக்கு ந���ன்றி அம்மா. மேலும் இந்திர‌ பார்த்த‌சார‌திக்கு வாழ்த்துக‌ளும்.\n31 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:08\nப‌கிர்வுக்கு ந‌ன்றி அம்மா. மேலும் இந்திர‌ பார்த்த‌சார‌திக்கு வாழ்த்துக‌ளும்.\n31 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/05/15/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-15T11:31:11Z", "digest": "sha1:JDKXYURPPFJEWIVDDRHLK56OUBMNKQYC", "length": 31937, "nlines": 181, "source_domain": "kuvikam.com", "title": "ஷாலு மை வைஃப் -எஸ்எஸ் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஷாலு மை வைஃப் -எஸ்எஸ்\nஷாலு முதலில் மோடிஜியைப் பார்த்ததைப் பத்திக் கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டு சஸ்பென்சில் என்னை நிறுத்தி வேணுமென்னே என்னை டீஸ் செய்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மெகா சீரியல் மாதிரி நடுநடுவே கமர்சியல் பிரேக்குடன் சொன்னாள். என்ன இருந்தாலும் நம்ம நாட்டுப் பிரதமரை வெளிநாட்டிலே பார்த்து, அவரோட பேசி, அவர் கொடுத்த டீயைக் குடித்த அனுபவம் யாருக்குக் கிடைத்தாலும் அவர்கள் தலைகால் புரியாமல் ஆடுவதில் கொஞ்சமும் தப்பில்லை. ஷாலு ஆனாலும் ரொம்பவே அடக்கி வாசிக்கிறாள் . ஒருவேளை குருஜினியோட கண்டிப்பான உத்தரவா இருக்கும்.\nஉங்களுக்கும் இந்த சஸ்பென்ஸ் ரொம்ப ஓவராயிருக்கா ஷாலு ஆறு மணி நேரத்தில சொன்னதை நான் ஆறு வரிகளில் சொல்லிடறேன்.\nகுருஜினி செஞ்ச ��பூஜையின் தத்துவம் பிடித்துப் போய் அதுக்கு ஒரு செயல்வடிவம் கொடுக்க, டெல்லி பஜ்ரங்கித் தலைவர் ஷர்மா, மோடிஜியிடம் கேட்க, அவர் ஓகே என்று சொல்ல, ஷர்மாஜி, மோடி-குருஜினியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப் பிறந்தது தான் கோமாதா-காமதேனு முன்னேற்றக் கழகம். (ஜி‌கே‌எம்‌கே) . குருஜினி அதற்குத் தலைவி. ஷாலு, குருஜினிக்கு கொ ப.செ மற்றும் அஸிஸ்டண்ட். முழுக்க முழுக்க மகளிரே நடத்தும் ஆன்மீக அமைப்பு. தேசிய நீரோட்டத்தில் கலந்ததனால ஆமாதா இப்போது வழக்கமான கோமாதா ஆகிவிட்டது. தமிழகத்தில் எல்லா முக்கிய நகரங்களிலும் கோமாதா பூஜையை விநாயகர் சதுர்த்திக்கு சமமாகக் கொண்டாடத் திட்டம்.\nஅப்போது வாசலில் கார் வரும் சத்தம் கேட்டது. ஷாலு அவசர அவசரமாக ரெடியானாள். ‘நீங்களும் ரெடியாயிடுங்கோன்னு சொன்னேனே கேட்டீங்களா ‘குருஜினியும் சர்மாவும் வந்தாச்சு’ என்று சொல்வதற்கு அவசரத்தில ‘குருமாவும் சர்ஜனியும் வந்தாச்சு’ன்னு ஷாலு சொல்ல நான் பலமா சிரிக்க ஷாலுவிற்குக் கோபம் மூக்குக்கு மேல் வந்தது. அதற்குள் வாசலில் பெல் அடித்தது. பக்கத்து வீட்டு சில்க் ஸ்மிதா, ” இந்தாங்க, கொஞ்சம் குருமா பண்ணினேன்’ என்று குருமாவைக் குடுத்துவிட்டுப் போனாள்.\nஷாலுவிற்கு டென்ஷன் ஏறுவது தெரிந்தது. ‘ரிலாக்ஸ் ஷாலு இன்னும் உங்க குருஜினி வரலை. இன்னிக்கு என்ன புரோகிராம்னு சொல்லு”.\n” ஷர்மாஜி வந்து இந்த இயக்கத்துக்கான பிளானைக் கொண்டு வர்ரதா சொல்லியிருக்கிறார். தமிழ்நாடு எலெக் ஷன் முடிஞ்சதும் சென்னையில ஒரு பெரிய விழாவோட இந்த கோமாதா பூஜையை ஆரம்பிக்கணும்னு சொன்னார்.”\nஅப்போ ஷாலுவோட போன் அடித்தது. குருஜினிதான். ஷாலு பாய்ந்து போய் எடுத்தாள். போனில் குருஜினி சொல்வதைக்கேட்டு ஷாலு ஷாக் ஆகி, ” சாரி குருஜினி, நீங்க போன இடம் பழைய பதினாலு. எங்க வீடு புது பதினாலு. அன்னிக்குப் பூஜைக்குக் கூட வந்தீங்களே. சரி, சரி, வாங்க, ஷர்மாஜியும் வர்ராரில்ல. சரி, சரி, வாங்க, ஷர்மாஜியும் வர்ராரில்ல ரொம்ப நல்லது. லன்ச் எல்லாம் ரெடி குருஜினி. ஆமா, வெங்காயம் பூண்டு இல்லாமதான். காரமும் கம்மிதான். ” என்று பவ்யமாகச் சொன்னாள்.\n“என்னது , பழைய பதினாலுக்குப் போயிட்டாங்களா கெண்டகி சிக்கன் கடையாச்சே” என்ற என்னை முறைத்துப் பார்த்த ஷாலு அவர்களை வரவேற்கத் தயாரானாள்.\nஇதே தப்பைத்தான் என் மாமனாரும் கிரகப் பிரவேசத்தின்போது செஞ்சார். வந்த கோபத்தில “வீட்டு நம்பரை மாத்துங்கோ மாப்பிள்ளை”ன்னு பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சார். அது முடியாதுன்னு எத்தனை தடவை சொல்லியும் அவர் புரிஞ்சிக்கற மாதிரி இல்லை. கிரகப் பிரவேசத்துக்கு வந்த சாஸ்திரிகள்தான் அன்னிக்கு ஹெல்ப்புக்கு வந்தார். வாஸ்துபடி உங்க பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பதினாலுதான் ராசி. ” வீட்டு நம்பர் பதினாலு. பிளஸ் இரண்டு சேர்த்தா மொத்தம் பதினாறு. இவா பதினாறும் பெற்று பெருவாழ்வா வாழ்வா ” என்று ஒரே அடியா அடிச்சார். மாமனார் கொஞ்சம் அசந்து போயிட்டார். சுப்ரீம் கோர்ட்டுக்குமேலே வாஸ்து. அவருக்கு அப்பீலே இல்லை. அது என்ன பிளஸ் இரண்டுன்னு அவர் சொல்லலே.\nஆனால் கிராமத்துக்கார மாமனார் கொஞ்ச நேரத்துக்குள் சுதாரித்துக் கொண்டார். விடுவாரா ” அதென்ன பிளஸ் ரெண்டு ” அதென்ன பிளஸ் ரெண்டு” என்று குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பிச்சார். சாஸ்திரியும் ஏதோ ஒரு ப்ளோவில சொல்லிட்டார். எப்படி சமாளிக்கப் போறார் என்று புரியாமல் தவிச்சேன்.ஆனால் அவர் ” அந்தக் காலத்து இல்லஸ்டிரேடட் வீக்லி எடிட்டர் ராமன் ஒரு ஜோசிய புத்தகம் போட்டார். அதில இந்த ரெண்டை ஏன் கூட்டணும்னு ரெண்டு பக்கத்துக்கு எழுதியிருக்கார். ரெண்டு வேற யாருமில்லே” என்று குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பிச்சார். சாஸ்திரியும் ஏதோ ஒரு ப்ளோவில சொல்லிட்டார். எப்படி சமாளிக்கப் போறார் என்று புரியாமல் தவிச்சேன்.ஆனால் அவர் ” அந்தக் காலத்து இல்லஸ்டிரேடட் வீக்லி எடிட்டர் ராமன் ஒரு ஜோசிய புத்தகம் போட்டார். அதில இந்த ரெண்டை ஏன் கூட்டணும்னு ரெண்டு பக்கத்துக்கு எழுதியிருக்கார். ரெண்டு வேற யாருமில்லே சாட்சாத் மகாவிஷ்ணு -லக்ஷ்மி தான். இமயமலையில் கே 2னு ஒரு சிகரம் இருக்காம். அது கைலாசத்தை விட உசரமாம். அதனால எல்லாத்திலேயும் இந்த ரெண்டைச் சேத்துக்கணும். ஆதி பகவன் அப்படின்னு அவாளைத்தான் திருக்குறளும் சொல்றது.”\nஇந்த வாத்தியார் கல்யாணத்தில மைக்கிலே பேசிப் பழகினவர். மாப்பிள்ளைப் பையன் – உடுக்கை இழந்தவன். கையிலே தாலியை எடுத்துக்கிட்டு எப்படா தாலியைக் கட்டிட்டு இடுப்பு வேஷ்டியை சரி பண்ணிக்கலாம்னு துடியாத் துடிப்பான். அவனோட அந்த அவசரத்தை எல்லாம் புரிஞ்சுக்காத வாத்தியார் ‘பாணிக்கிரகணம்னா.. சக்கர பாணி , சாரங்க பாணி, தண்ட பாணி, பாணி பூரி என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசிக்கிட்டிருப்பார். பெண்ணோட அப்பாவுக்கு ஏற்கனவே வயறு கலங்கும். போறாததக்கு மடியில கனம் வேற. “பொண்ணுக்கு ஏண்டா எப்பவும் பன்னீர் பட்டர் மசாலா வாங்கிக் கொடுத்தோம்” என்று வெயிட் தாங்காமல் தவிப்பார்.\nஅதெல்லாம் கண்டு கொள்ளாத சாஸ்திரி ‘தாலி கட்டினப்பரம் பொண்ணோட கையை மாப்பிள்ளையைத் தவிர ஏன் மத்தவங்க பிடிக்கக் கூடாது’ன்னு வியாக்யானம் கொடுத்துக் கொண்டிருப்பார். “பெண்ணுக்குக் கை கொடுத்தீங்கன்னா நீங்க மாப்பிள்ளை ஆயிடுவேள். சரி, நான் பாய் பிரண்ட் இல்லே . கேர்ள் பிரண்ட்தானே, பொண்ணுக்குக் கை கொடுத்தால் என்ன தப்புன்னு கேட்கலாம். அதுக்கு மந்த்ரத்திலேயே தெளிவா சொல்லியிருக்கா ” மாங்கல்யம் தந்துனானேனா” என்று சொல்லும் போது பெரியவாள் அழகா சொல்லியிருக்கார். என்று சொல்லி சமஸ்கிருதத்தில நாலு வரி சொல்வார். இப்போ புரிஞ்சிருக்கும் உங்களுக்கு ஏன் யாரும் யாருக்கும் சப்தபதி முடியறவரைக்கும் கையைக் குடுக்கப்பிடாதுன்னு”.\nஅதுக்கு மேலே அவரிடம் வியாக்யானம் கேட்க யாருக்கும் திராணியிருக்காது. ஏற்கனவே இலை போட்டுட்டா, பாதி பரிமாறி விட்டார்கள். ‘மாங்கல்யம் தந்துநானே .. கெட்டிமேளம் ‘. இதுதான் கேட்டரிங்காராளுக்குக் கோட் வேர்ட். சீக்கிரம் தாலியைக் கட்டினா சாப்பிட்டுட்டு ஆபீஸ் ஓடிடலாம்னு முக்காவாசி ஜனங்கள் பசியில துடிச்சுட்டிருப்பாங்க. அவனவன் பசியிலே அட்சதையையும் அரளிப்பூவையும் திங்க வேற ஆரம்பிச்சிடுவாங்க . காலையில கல்யாணத்துக்கு வர்ரதுக்குள்ளே டிபன் கடையை மூடிட்டாங்களேன்னு அவனவனக்கு எரிச்சல்.\nசாஸ்திரியார் தன்னோட அதிகப் பிரசங்கத்தை முடிக்கறதுக்கு முன்னாடியே அவர் தொந்தரவு தாங்க முடியாத மாப்பிளைத் தோழன் ” கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று கத்திவிடுவான். அதுதான் சாக்குன்னு மாப்பிளையும் ஒருமுடிச்சுப் போட்டுட்டு அவனோட அக்காகிட்டே மத்த முடிச்செல்லாம் போடுன்னு கொடுத்துவிட்டுத் தன் வேஷ்டியோட முடிச்சைச் சரி பண்ணிக்குவான்.\nகைகொடுத்துட்டு சாப்பிடலாம் என்றிருந்த பசங்களும் பொண்ணுகளும் சாஸ்திரி சொன்னதும் நேரா கைநனைக்கப் போயிடுவார்கள். சாப்பிட்டு விட்டு அவசரத்தில கையைச் சரியாக அலம்பாமல் ஓடி வந்து மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் கையை��் கொடுத்துவிட்டு மொய்க்கவரைக் கொடுக்காமல் கூட்டத்தில் தப்பித்துப் போனவர்கள் பாதிப்பேர்.\nமறுபடியும் வாசலில் ஒரு வண்டி வந்து நிக்கும் சத்தம் கேட்டது. நாங்க ரெண்டு பேரும் கீழே ஓடினோம். ஒரு பெரிய வேன் . அதிலிருந்து பதினாலு பேர் கீழே இறங்கினார்கள். எங்கள் இரண்டு பேரையும் சேர்த்தால் பதினாறு பேர். ஷாலு ரெண்டு ரெண்டு நாலு பேருக்குத் தான் சமைச்சிருக்கா. பதினாறையும் பெற்று எப்படிப் பெருவாழ்வு வாழப் போகிறோம்னு நினைச்சு நானும் கதி கலங்கிப் போயிட்டேன்.\n“இவர்கள் எல்லாம் பக்கத்தில இருக்கிற மண்டபத்துக்குப் போறாங்க. நாம உங்க வீட்டிலே சிரம பலகாரம் முடிச்சுட்டு அப்பறம் நாமளும் அந்த மண்டபத்துக்குப் போவோம்.” என்று குருஜினி சொன்ன பிறகுதான் ஷாலுக்குப் போன உயிர் திரும்ப வந்தது. ஷர்மாஜியின் முகமே தெரியவில்லை. முக்கா வாசி முகத்துக்குக் குங்குமம் தடவியிருக்கார். வாயில வேற பான் பராக் சாரி பான் சிவப்பு. கிட்டத்தட்ட சிவப்பு இந்தியர் மாதிரி இருந்தார். ஒருவழியாக வேனை அனுப்பிவிட்டு ஷர்மாஜியும் குருஜினியும் எங்கள் வீட்டுக்கு எழுந்தருளினார்கள்.\nசர்மா வீட்டுக்குள் நுழைந்ததும் என்கிட்டே ஹிந்தியில் கங்காஜலமும் பிளேடும் கிடைக்குமா என்று கேட்டார். கங்கா ஜலத்திலதான் ஷேவ் பண்ணிப்பாரோன்னு திகிலா இருந்தது.\nஎங்க கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாளிலே என் மாமனார் காசிக்கு போயிட்டுத் திரும்ப வரும்போது எங்க வீட்டுக்குத்தான் நேரா வந்தார். மாப்பிள்ளை உங்க காசி யாத்திரையின் போதுதான் நானும் காசி யாத்திரை போகணும்னு நினைச்சேன். ‘பிடியுங்கோ கங்கா ஜலம்’ என்று ஒரு சிறிய சொம்பைக் கொடுத்தார். ‘காசியில என்னத்தை விட்டுட்டேன் தெரியுமா முள் கத்தரிக்காயும் மாம்பழமும்.’ அவருக்குப் பிடிக்குமேன்னு அன்னிக்கு மாம்பழ சாம்பாரும் முள்கத்தரிக்காய்க் கறியும் பண்ணியிருந்தாள் ஷாலு. “அது நான் ராமேஸ்வரம் போய் காசி மண்ணைக் கொட்டினதிலேருந்துதான் கணக்கு” என்று சொல்லி அன்றைக்கு மாம்பழத்தையும் கத்தரிக்காயையும் ஒரு பிடி பிடித்தார் என் மாமனார் .\nமாமனார் கொடுத்த அந்த கங்கா ஜலத்தையும் ஷிவானி புத்தகத்திற்கு அட்டைபோட உபயோகிக்கும் பிளேடையும் கொண்டு வந்து கொடுத்தேன். குருஜினி விளக்கினார்.\nபழைய பதினாலில் அவர்கள் அவதி அவதியென்று நுழைந்த போது அன்றைக்கு எல்லாருக்கும் இலவசமாக ஒரு சிக்கன் பீஸைக் கொடுத்துக் கொண்டிருந்தார்களாம். பிரசாதமோ என்று எண்ணி தெரியாமல் அதைக் கையில் வாங்கிவிட்டாராம் ஷர்மாஜி. அதனால் கையைக் கங்கா ஜலத்தில் கழுவினார் ஷர்மாஜி. பிறகு பிளேடால் தன் வலது கையில் ஆயுள்ரேகைக்குக் கீழே ‘ஜெய் பஜ்ரங்பலி’ என்று கூறி ஒரு கோடு போட்டார். ரத்தம் குபுகுபுவென்று வந்தது.அதை அப்படியே ரத்தத் திலகமாக சிவப்பு கொஞ்சம் இல்லாத முகத்தில் தடவினார். குருஜினியும் அதைத் தொட்டு நெற்றியில் நீட்டமாக இட்டுக் கொண்டார். நல்லவேளை எங்களுக்கு ரத்தத்திலகம் தரவில்லை. மறுபடியும் கங்காஜலத்தினால் கையை அலம்பினார். பிறகு சாப்பிட உட்கார்ந்தனர்.\nஇன்றைக்கும் அதே மாம்பழ சாம்பாரும் முள்கத்தரிக்காய் கறியும் தான். குருஜினிக்கு இந்த காம்பினேஷன் ரொம்பப் பிடிக்குமாம். ஷர்மாஜிக்கு சப்பாத்தி, தால். ஷர்மாஜி தாலைச் சாப்பிட்டுக்கொண்டே அச்சா என்றார். ஷாலுவிற்கு அச்சார் என்று கேட்டது. அந்தக்கால விஷாரத் இல்லையா அவள் “சாரி மறந்திட்டேன்” என்று சொல்லி ஆவக்காய் மாங்கா ஊறுகாயை அவர் தட்டில் போட்டாள். ஏற்கனவே தாலில் இருந்த பச்சைமிளகாயைக் கடிச்சுட்டு அவர் கண்ணீரும் கம்பலையுமா இருந்தார். ஊறுகாய், எரிகிற வாய்க்கு வென்னீரை விட்டது போல் இருந்திருக்கும். அதற்குமேல் ஷர்மாஜியால் ஒன்றும் பேச முடியவில்லை.\nகுருஜினிதான் எல்லா விஷயங்களையும் கூறினார்.\nசென்னையில் பத்து இடங்களில் காமதேனு பூங்கா. இருபது இட\nங்களில் கோமாதா பூஜை. பிறகு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத் தலைநகர்களிலும் கோமாதா பூஜை. ஷோலிங்கநல்லூரிலும் மாதவரத்திலும் ஆவின் பாலகத்திற்கு அருகே கோமாதாவிற்குக்\nகோயில். அதே போல் கோயமுத்தூரிலும் நாகர்கோவிலிலும் கோமாதா கோவில். ‘கோமாதா காமதேனு முன்னேற்றக் கழகம்’ ஒரு அரசியல் அமைப்பு அல்ல. மக்களுக்கு ஆன்மீகத்தைக் குறிப்பாகக் கோமாதாவின் பெருமைகளை எடுத்துரைக்கும் மாபெரும் இயக்கமாக வரவேண்டும். திட்டம் பலமாக இருந்தது.\nஆனால் அதே சமயம் இந்தத் திட்டத்தைப் பற்றித் தெரிந்துகொண்ட மற்றொரு புது இயக்கம் இதற்கு எதிராகத் தமிழ் நாட்டில் ஈரோட்டில் எருமை மாட்டை முன்னிறுத்தி அதற்குக் கோயில் கட்டத் தீர்மானித்திருந்தார்கள் என்பது அந்தச் சமயத்தில் அவர்களுக்குத் தெரியவில்லை.\n← குரங்கு மேட்டர் – சரசம்மாவின் சமரசம் – பாஞ்சாலியைத் துகிலுரித்தபோது… ……… (சிந்தாமணி )\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/news3/133-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/photo-story/31515-sunquick-drink-and-win-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-15T11:46:17Z", "digest": "sha1:Y7QG6BFZT37DDOU6LDGASF2IJ6JEGGBI", "length": 4368, "nlines": 72, "source_domain": "lankanewsweb.net", "title": "Sunquick : Drink and Win செயல் திட்டத்தில் 100 குளிரூட்டிகள் பரிசு - Lanka News Web (LNW)", "raw_content": "\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\nகென்யா ஊழல் மோசடி : முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் 5 அதிகாரிகள் கைது\nSunquick : Drink and Win செயல் திட்டத்தில் 100 குளிரூட்டிகள் பரிசு\nSunquick நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Drink and Win செயல்திட்டத்தின்கீழ் இரண்டு கதவுகளைக் கொண்ட குளிரூட்டிகளை தமது வாடிக்���ையாளருக்க அந்த நிறுவனம் வழங்கியது.\nதமது வாடிக்கையாளர் 100 பேரைத் தெரிவுசெய்து இந்தப் பரிசுகளை அந்த நிறுவனம் வழங்கியது.\nSunquick நிறுவனம் கடந்த 03ஆம் திகதி கொழும்பு கிராண்ட் ஒரியன்டல் விடுதியில் ஏற்பாடு செய்த Sunquick : Drink and Win செயல்திட்டத்தின் வெற்றியாளருக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் Sunquick நிறுவனத்தின் பல முக்கியஸ்தர்கள் பங்கெடுத்தனர்.\nகடந்த ஜனவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 18ஆம் திகதி வரை இந்த செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. Sunquick போத்தலில் பிளாஸ்டிக் கவசத்தை தபால் மூலம் Sunquick நிறுவனத்திற்கு அனுப்பிவைத்த பின்னர் அதில் இருந்து 100 அதிஸ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/astrology/today-rasipalan-02-10-2018", "date_download": "2018-10-15T10:56:04Z", "digest": "sha1:32JMKKE75CYSLPYP7R4AMC5UHAUXHR7B", "length": 12448, "nlines": 63, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 02.10.2018 - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 02.10.2018\nமேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். நீண்ட நாட்க ளாக தள்ளிப் போன காரியங் கள் இன்று முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. செலவினங்கள் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் எதி���்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். தர்மசங் கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகடகம்: எடுத்த வேலைகளைமுழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். எதிர்மறை எண்ணங்கள்வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nசிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பெற்றோரின் ஆதரவுப்பெருகும். சேமிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nகன்னி: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உற வினர், நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபார ரீதி யாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவர் கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையும் திட்ட மிட்டு செய்யப்பாருங்கள். குடும் பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். யாரையும் யாருக் கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபா ரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் ஈகோ வந்துச் செல்லும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள்.\nதனுசு: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு.கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில்புது வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப் படும் நாள்.\nமகரம்: பணப்புழக்கம் அதிகரிக்க��ம். உறவினர், நண்பர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nகும்பம்: புதிய திட்டங்கள்தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அநாவ சியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர் கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nPrevious 1000 பேரை கொன்று குவித்த இந்தோனேஷிய சுனாமி\nNext இன்றைய ராசிபலன் 03.10.2018\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkvl.blogspot.com/2013/03/0-comments-in.html", "date_download": "2018-10-15T11:43:47Z", "digest": "sha1:VJB53HW37UXCL4XWIJ7KFTZNJY4EQF72", "length": 43652, "nlines": 342, "source_domain": "nkvl.blogspot.com", "title": "நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாஅத்: நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை", "raw_content": "\nவெளிநாட்டில் உள்ள ஊர்வாசிகளின் கைபேசி எண்கள்\nஇஸ்லாமிய குழந்தைகளின் பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்\nபேருந்து முன்பதிவு மற்றும் இணையதளங்களின் பெயர்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.\nஇன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் – அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல��லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் – இதுதான் தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22:11)\nமேற்கூறிய அல்லாஹ்வின் வசனத்திலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை யாதெனில், அல்லாஹ் இந்த உலக வாழ்கையைச் சோதனைக் களமாக ஆக்கியிருக்கின்றான். இந்த உலகத்தில் வாழும் மக்களை நல்லவர்கள், கெட்டவர்கள் எனத் தரம் பிரித்துப் பார்க்க அனைவரையும் தன் சோதனைக்கு உட்படுத்துகின்றான். இச்சோதனைகளில், கடைசிவரை அவன் கட்டளைக்கு மாறு செய்யாமல் யார் பொறுமை கொள்கிறார்களோ அவர்களுக்கு நல்லடியார்கள் என சான்று பகர்ந்து மறுமையில் சொர்க்கத்தில் நுழையச்செய்வான்.\nமனிதர்களில் பலர் இறை வணக்கத்தை சரியான முறையில் நிறைவேற்றுபவர்களாகவும், நல் அமல்கள் புரிபவர்களாகவும், தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களாகவும் இருக்கலாம். இது போன்ற சூழலில் தமக்கு ஒரு இடர் வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது அதிருப்தி காட்டுவது போல, தான் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்களிலிருந்து பின்வாங்கி விடுகிறார்கள். இவர்கள் மனதில் ஷைத்தான் மிக எளிதில் ஊடுருவி மறுமையில் அவரை நரகத்தில் தள்ளிவிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறான்.\nஅல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும், சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் பலவாறு சோதிக்கின்றான்.\nஆதம்(அலை) முதல் முஹம்மது(ஸல்) வரை நபிமார்களும் இன்னும் இறைநேசர்களும் அல்லாஹ்வின் சோதனைக்கு ஆளானவர்களே. அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு நபிமார்களிகன் வரலாறுகளைக் கூறுகின்றான். அதில் எல்லா நபிமார்களும் சோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. தூதுத்துவத்தைச் சொல்ல வந்த நபிமார்களை, அல்லாஹ் சொல்லெண்ணாத் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் இடர்படுத்திச் சோதித்தான். எனினும் அவர்கள் அல்லாஹ்வின் மீது திடமான நம்பிக்கையை வைத்திருந்தனர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தூதுத்துவப் பணியை செம்மையென நிறைவேற்றினார்கள்.\nஉங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்) (அல்குர்ஆன் 2:214)\nஉங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். ஆனால் அல்லாஹ்விடமே மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (அல்குர்ஆன் 64:15)\nஇந்த உலகத்தில் மனிதன் மிகவும் விரும்பக் கூடியதாக செல்வமும், குழந்தைகளும் இருக்கின்றன. அல்லாஹ் இவ்விரண்டையும் மனிதனுக்கு சோதனை என்று அறிவிக்கின்றான். அல்லாஹ் ஒருவருக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்துள்ளான் எனில் அவர் அதைக்கொண்டு சோதிக்கப்படுகிறார் என்பதே உண்மை.\nகடன் கேட்டு வருபவனுக்கு கடன் தர வலியுருத்துகிறது இஸ்லாம். இன்னும் இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாக ஜகாத்தை சரியாக நிறைவேற்றச் சொல்கிறது இஸ்லாம். நடைமுறையில் பலர் அல்லாஹ் கொடுத்துள்ள செல்வங்களையெல்லாம் தன் சொந்த முயற்சியிலும் தன் அறிவு மற்றும் உழைப்பாலும் பெற்றவை என எண்ணிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் வட்டித் தொழிலில் மூழ்கிவிடுகிறார்கள். அல்லாஹ் இவர்களுக்கு அதிகமான பொருட்செல்வத்தைக் கொடுத்து சோதிக்கவில்லையெனில் இது போன்ற தவறுகள் செய்ய வாய்ப்புகள் இல்லையென்று உணர்ந்து கொள்ளுங்கள்.\nமனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான். பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால், அவன் “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்” என்று கூறுகின்றான். அப்படியல்ல” என்று கூறுகின்றான். அப்படியல்ல இது ஒரு சோதனையே – ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 39:49)\nவானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான். தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான் மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் ஆக்குகிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49-50)\nஆகவே இறைவன் நமக்கு கொடுத்த குழந்தைச் செல்வங்களின் மகத்துவத்தை எண்ணி சந்தோசப்படவேண்டும். அவ்வாறல்லாமல், அதனை பாரமாகவோ அல்லது பெண்குழந்தைகள் கிடைத்ததை துக்கமாகவோ கருதக்கூடாது.\nஅல்லாஹ் தான் நாடியவருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான் (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான். எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் – இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிடாமல் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 13:26)\nஇறை வழியில் அதிக நாட்டம் கொண்ட மக்களாக இருப்பினும் அவன் நாடினால் வியாபாரத்திலும் தன் செல்வங்களிலும் சற்று சரிவை ஏற்படுத்தி அல்லாஹ் சோதனையைத் தருவான். நல்லடியார்கள் இதை அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் மேல் மனப்பூர்வமான நம்பிக்கைக் கொண்டு அவனிடமே உதவியையும் நாடவேண்டும்.\nஅல்லாஹ் கூறுகிறான். உலகில் என் அடியானின் நேசத்துக்குரிய ஒருவரை நான் கைப்பற்றி, அதன் மீது என் அடியான் பொறுமை கொண்டு நற்கூலியை ஆதரவு வைத்தால், அவனுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறெதுவும் இல்லை, என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)\nகுழந்தைகள் பிறந்து மகிழ்ச்சியில் இருக்கும் பெற்றோர்களிடத்திலிருந்து குழந்தைகளை இறக்கச் செய்து சோதிக்கின்றான். சிலருக்கு குழந்தைகளை உயிரோடு விட்டுவிட்டு தாயின் உயிரை எடுத்துக்கொள்கிறான். இதன்மூலம் குழந்தைகளை அனாதையாக விட்டுவிடுகிறானா அல்லது மனைவி இழந்த துக்கத்தில் தன் நேரான வாழ்க்கையை மாற்றிக்கொண்டுவிடுகிறானா அல்லது குழந்தைகளை கவனிப்பாரற்று விட்டுவிடுகிறானா என்று கணவனை சோதிக்கின்றான்.\nசிலர் தான் விரும்பக்கூடிய ஒருவரின் உயிரை அல்லாஹ் கைப்பற்றிவிட்டால் அவனுக்கு ஏற்பட்ட துக்கத்தில் அல்லாஹ்வையே மறந்துவிடுகிறனர். இதிலும் சில பெண்கள் ஓலமிட்டு அழுவதும் அல்லாஹ்வுடன் தர்க்கம் செய்வது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நிகழ்வுகளை காணமுடிகிறது. ஆனால் இவர்கள், அல்லாஹ் இதன் மூலம் தங்களை சோதிக்கின்றான் என விளங்கிவ��ட்டால் இத்தவறுகளிலிருந்தும் நாம் நம்மை விடுவித்துக் கொள்ளலாம்.\n“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே) நீர் கூறும். முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக) நீர் கூறும். முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக\nநான் நபி(ஸல்) அவர்களிடம் பிளேக் நோயைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது அல்லாஹ், தான் நாடுவோர் மீது இறக்கி வைக்கும் வேதனையாகும். (எனினும்) மூஃமின்களுக்கு அதனை அல்லாஹ் ரஹ்மத்தாக ஆக்கிவிட்டான். யார் பிளேக் ஏற்பட்ட ஊரில் அல்லாஹ் (விதியில்) எழுதியிருந்தாலே தவிர, அது தம்மைத் தொடாது என்று உறுதி பூண்டு நற்கூலியை ஆதரவு வைத்தவராக பொறுமை கொண்டு இருப்பாரோ அவருக்கு “ஷஹீது” என்னும் புனித தியாகியின் நற்கூலி கிடைக்கும் எனக் கூறினார்கள். ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)\nநான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்பொழுது அவர்கள் காய்ச்சலாக இருந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே தாங்களுமா காய்ச்சலால் தாக்கப்படுகிறீர்கள்” என்று வினவினேன். அதற்கவர்கள், “ஆம் உங்களில் இருவர் காய்ச்சலால் பீடிக்கப்படுமளவு நான் காய்ச்சலால் பீடிக்கப்படுகிறேனே” என்று கூறினார்கள். அதற்கு நான், அப்பொழுது தங்களுக்கு இரு நற்கூலிகள் உள்ளன எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள், “ஆம் அது போன்றே நோவினை வந்தடையும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் – அது முள் குத்துவதாலோ அல்லது அதற்கு மேலுள்ள பொருள்களினாலோ (இருப்பினும் சரியே) அல்லாஹ் அவை கொண்டு அவர் தீமைகளை அழித்தே தவிர வேறில்லை. மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல் அவர் பாவங்கள் அவரை விட்டு நீக்கப்படும்” என்று கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம் – அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி)\nநபி(ஸல்) அவர்கள் கூறத் தாம் செவிமடுத்ததாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்: நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான், என் அடியானின் இரு கண்களை (போக்கிவிடுவது) கொண்டு அவனை நான் சோதித்து, அவன் அதன் மீது பொறுமை கொள்வானேயானால், அவ்விரு கண்களுக்குப் பகரமாக நான் அவனுக்குச் சுவர்க்கத்தை வழங்குவேன். (புகாரி : அனஸ்(ரலி))\nஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்டம், நோய், கவலை, நோவினை, துக்கம் – அவரது காலில் குத்திவிடம் முள்ள��ன் வேதனை வரை- அவை அனைத்தைக் கொண்டும் அவர் பிழைகளை அல்லாஹ் அழித்தே தவிர வேறில்லை. (புகாரி, முஸ்லிம் : அபூஸயீது, அபூஹுரைரா(ரலி))\n அல்லாஹ் இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுத்ததிருக்கும் செல்வங்கள், மனைவி, குழந்தைகள், ஆரோக்கியம், கல்வி, அதிகாரம், பதவி மற்றும் பொறுப்புக்கள், நோய், உடல் குறைபாடுகள், மற்றும் மரணம் எல்லாம் சோதனைகளே தவிர வேறில்லை. எனினும் அவன் நல்லடியார்களுக்கும் இதைக்கொண்டு அதிகமாக சோதிப்பான். சோதனைக் காலங்களை அல்லாஹ் மனிதர்களிடத்தில் மாறி மாறி வரச்செய்வது அவன் நியதிக்குட்பட்டதாகும். அவ்வாறு உங்களுக்குச் சோதனைகள் வந்து சேரும் போது பொறுமையைக் கடைபிடியுங்கள். அவன் விதித்த விதியின் மீது அதிருப்தியடையாமல் அவன் மீதே நம்பிக்கையை வையுங்கள். நாம் அனைவரும் அவன் பக்கமே மீள்பவர்களாக இருக்கிறோம்.\nPosted by முகம்மது சுல்தான் at 5:20 AM\n3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்\n) நீர் சொல்வீராக \"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.\".)\nஅமீரக வேலை வாய்ப்பு செய்திகள்\nவேலை வாய்ப்பு செய்திகளுக்கான இணையதள முகவரிகள்\nஉலகின் தலை சிறந்த அறிஞர்கள் இஸ்லாம் பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇஸ்லாமிய நூல்களை தரை இறக்கம்(download) செய்ய கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு\nதரையிறக்கம்(Down Load) செய்து படிக்கவும்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\nஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nகுர் ஆன் ஹதீஸ் தேடுகளம்\nவிமான டிக்கெட் பதிவு செய்ய\nவிமான நிலைய கால அட்டவணை\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களை காண அதன் மேல் சொடுக்கவும்\nBBC தமிழ் ஓசை தமிழ் வானொலி\nதமிழில் குரானை mp3 ஒலி வடிவில் ��ேட்க\nஇஸ்லாமிய அறிஞர்களின் வீடியோ தொகுப்பு\nதமிழில் இஸ்லாம் தூய வடிவில்\nஇனைய வடிவமைப்பு மற்றும் செய்தி வெளியிடும் பொறுப்பு\nசேட்டு என்கின்ற முபாரக் (துபாய்)\nஉங்களுடைய ஆக்கங்களையும் கருத்துக்களையும் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரி nkvl2010@gmail.com\nநாச்சியார் கோயில் இது தஞ்சாவூர் மாவட்டம்\nகும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும்\nவழியில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து 9\nகிலோ மீட்டர் தூரம் நாச்சியார்கோவிலின பிரதான\nதொழில் குத்து விளக்கு தயாரிப்பது\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஆகும் இதர\nதொழில்களான ஜவுளி பித்தளை வியாபாரம் நகை\nகடைகள் மளிகை வியாபாரம் ஆங்கில மருந்து\nகடைகள் போன்றவையும் சிறப்பான முறையிலே\nநடைபெறுகின்றது எல்லாவற்றிர்க்கும் மேலாக மத\nசெயல்படுகின்றது சுற்றியுள்ள சிறிய கிராமங்கள்\nஅனைத்திற்கும் இதுவே சிறந்த வர்த்தகமையமாக\nவலை பார்த்த நல் உள்ளங்கள்\nஇணையத்தை பார்த்து கொண்டு இருக்கும் உள்ளங்கள்\nநாச்சியார்கோவில், தமிழ் நாடு, India\nஇது நாச்சியார்கோவில் ஜமாத் பெயரில் உள்ளதால் செய்தியை வெளியிடும் பொறுப்பை நான் செய்கின்றேன் செய்திகளை தருவது ஆலோசனைகளை வழங்குவது என்ற முறையில் ஊர்வாசிகள் ஒவ்வொருவரும் இதில் பங்குதாரர்களே\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)\nரஹீக் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)\nநான்கு கலிஃபாக்களின் வாழ்க்கை வரலாறு\nமுதல் கலிஃபா அபூபக்கர் (ரலி)\nஇரண்டாம் கலிஃபா உமர் பின் கத்தாப் (ரலி)\nமூன்றாம் கலிஃபா உதுமான் பின் அஃப்பான்(ரலி)\nநான்காம் கஃலிபா அலி (ரலி)\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\nதீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்\nடவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்க\nஅயோத்தி தீர்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி (Video)\nஈராக்கின் மீதான அமெரிக்க தாக்குதல் ஒரு ஆவன படம்\nதிரு குரானை பிழையில்லாமல் கேட்டுக்கொண்டே ஓத கீழே உள்ள படத்தின் மேல் கிளிக் செய்யவும்\nதிருக்குரானை mp3 வடிவில் கேட்க திருக்குரான் தமி\nநபிவழியில் நம் ஹஜ் (Download PDF Book)\nஐ வேலை தொழுகையின் செய்முறை\nதிருக்குரான் தமிழில் விளக்க உரை தரை இறக்கம் (download)செய்ய\nசஹிஹுல் புகாரி (தமிழ்) அனைத்து பாகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/06/Education-minister.html", "date_download": "2018-10-15T11:30:03Z", "digest": "sha1:R5VRBWQLCKQTF5DARULJKIINBSOZ2CCB", "length": 10358, "nlines": 61, "source_domain": "www.sammanthurainews.com", "title": "உயர்கல்வி அமைச்சரும் இனவாத ஊடகமும். - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / உயர்கல்வி அமைச்சரும் இனவாத ஊடகமும்.\nஉயர்கல்வி அமைச்சரும் இனவாத ஊடகமும்.\nby மக்கள் தோழன் on 9.6.18 in கட்டுரைகள்\nஉயர்கல்வி அமைச்சர் வியஜதாஸ ராஜபக்ஸ நேற்றுப் பாராளுமன்றில் ஆற்றிய உரையின் மூலம் ஒட்டுமொத்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் அதில் கல்விகற்ற, கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் அபகீர்த்தியை உண்டு பண்ணியுள்ளார்.\nஅமைச்சரின் இந்த கீழ்த்தரமான கருத்துக்களுக்கு களம் கொடுக்கும் வகையிலும் முன்னாள் உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் சார்ந்த மக்கள் காங்கிரஸ் கட்சியினை பலிதீர்த்துக்கொள்ளும் வகையிலும் இனவாத ஊடகமும் செய்தியை வெளியிட்டுள்ளது.\nமட்டுமல்லாது முன்னாள் உபவேந்தர் கலாநிதி இஸ்மாயீலின் பாராளுமன்ற நுழைவினை சகித்துக்கொள்ள முடியாத சில கைக்கூலிகளின் சமூக விரோதச் செயலாகவே மேற்படி குற்றச்சாட்டினை நோக்க வேண்டியுள்ளது.\nபல்கலைக்கழக வளர்ச்சி பற்றி பேச வேண்டிய அமைச்சர் இனவாத அடிப்படையில் இப்பல்கலைக்கழகத்தை வேண்டுமென்று கொச்சைப்படுத்த முனைகின்றார். மாத்திரமன்றி கடந்த காலங்களிலும் முஸ்லிம் விரோத கருத்துக்களை மேற்படி அமைச்சர் நல்லாட்சி எனும் போர்வையில் இருந்து கொண்டு வெளியிடுவது ஆரோக்கியமானதல்ல. இது அவரது காழ்ப்புணர்ச்சி மற்றும் மிலேட்சத்தனமான இனவாத சிந்தனை என்பவற்றையே காட்டுகிறது.\nமுன்னாள் உபவேந்தருக்கு எதிரான ஒரே ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு, அதுவும் இன்னும் விசாரணை பூர்த்தி அடையாத, இன்னும் குற்றம் நிரூபிக்கப்படாத ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு இந்த அபாண்டமான பழியை அமைச்சர் எப்படி ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் விமர்சிக்க முடியும் தன்னையே காறி உமிழும் அளவுக்கு அமைச்சரின் கருத்துக்கள் அமைந்துள்ளமை மனவருத்தமே.\nஇந்தப் பல்கலைக்கழகத்தில் ஒழுக்கமான மாணவிகளும், கடின முயற்சி கொண்ட விரிவுரை யாளர்களுமே காணப்படுகின்றனர். அமைச்சரின் இந்தக் கருத்து இங்கு கடமையாற்றும் விரிவுரையாளர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர் எல்லோரையும் மன உளைச்சலுக்கு உட்படுத்தி இருக்கிறது.\nஎதற்காக இந்த சோடிக்கப்பட்ட கருத்துக்கள் இந்த சோடனைகள் ஊடாக அமைச்சர் உருவாக்க முனைவது எதனை இந்த சோடனைகள் ஊடாக அமைச்சர் உருவாக்க முனைவது எதனை இந்த அமைச்சர் பல்கலைக்கழகத்திற்கு இதுவரை காலமும் வந்ததும் இல்லை.\nமாணவர்களை இதுபற்றி விசாரித்த தும் இல்லை. பின் எப்படி கருத்து கூறுவது\nமுஸ்லிம் அமைச்சர்கள் , இந்த அமைச்சர்\nபல்கலைக்கழகத்துக்கு எதிராக முன்வைதுள்ள கருத்து தொடர்பாக விவாதிக்க முன் வரவேண்டும். மாத்திரமன்றி பல்கலைக்கழகம் மற்றும் இந்நாள் உபவேந்தர் இக்கருத்துக்கு தக்க பதிலளிக்க வேண்டும்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 9.6.18\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடு��்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2018/01/blog-post_42.html", "date_download": "2018-10-15T11:11:13Z", "digest": "sha1:7GTG26WFWOZBTRJHARQJODOB6GW3NTMU", "length": 23093, "nlines": 517, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் பாடத்திட்டம்! : பள்ளி கல்வி துறை அமைச்சர் உறுதி", "raw_content": "\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் பாடத்திட்டம் : பள்ளி கல்வி துறை அமைச்சர் உறுதி\nபொள்ளாச்சி: ''வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், தொழில் கல்வியுடன் கூடிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்த அறிவியல் கண்காட்சியை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். நிருபர்களிடம், அமைச்சர் கூறியதாவது:\nபடித்து முடித்ததும், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.\nமூன்று ஆண்டுகளுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். இதில், 72 பாடங்கள், தொழில்கல்வி கற்றுத்தரும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். இந்த புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட சிறந்ததாக இருக்கும்.\nஅனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாக, பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு நிதியிலிருந்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரத்து 500 பேர் நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபணி நிரந்தரம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர்களுக்கு, அரசு உதவி செய்யும் வகையில், பகுதி நேர ஆசிரியர்களை அருகேயுள்ள பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉயர்நிலை முடித்தவர்கள் மேல்நிலையில் என்ன படிக்கலாம் என்றும், மேல்நிலை முடித்தவர்கள், கல்லுாரியில் என்ன படிக்கலாம் என ஆலோசிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்த பள்ளிகளில், 'படிக்காலம் பாடங்களை' என்ற தலைப்பில், 256 பாடங்களை பெயர் பலகையில் எழுதி ஒரு வார காலம் வைக்கப்படும்.\nபெற்றோர், மாணவர்கள் கலந்து பேசி படிப்பதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, ஒரு வழிகாட்டியாக இந்த பெயர் பலகை வைக்கப்படும்.\nமரக்கன்றுகளை நட்டு, ஓராண்டுக்கு பராமரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.\nஇவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க���கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/04/blog-post80.html", "date_download": "2018-10-15T10:09:46Z", "digest": "sha1:JCJM7FPLEDZIYZK6PT3P253ZMOLAFUG4", "length": 10039, "nlines": 59, "source_domain": "www.urtamilcinema.com", "title": "இந்த விழாவில் வில்லன் நடிகர் அஜய் கோஷ் மண்டியிட்டு தனது நன்றிகளை தமிழக ரசிகர்களுக்கு தெரிவித்தார் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஇந்த விழாவில் வில்லன் நடிகர் அஜய் கோஷ் மண்டியிட்டு தனது நன்றிகளை தமிழக ரசிகர்களுக்கு தெரிவித்தார்\nகிளாப்போர்டு புரொடக்ஷன்' சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து நடித்து இருக்கும் திரைப்படம் 'தப்பு தண்டா. இயக்குநர் சிகரம் பாலு மகேந்திராவின் சீடரான ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும் 'தப்பு தண்டா' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் திருமதி அகிலா பாலு மகேந்திரா, தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குநர் சக்தி சிதம்பரம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (மாநகரம்), இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (8 தோட்டாக்கள்), நடிகர் உதய், இயக்குநர் - நடிகர் பிரவீன்காந்த் மற்றும் தப்பு தண்டா படத்தின் படக்குழுவினர்களாகிய தயாரிப்பாளர் - கதாநாயகன் சத்யா, இயக்குநர் ஸ்ரீகண்டன், கதாநாயகி சுவேதா கய், அஜய் கோஷ், இ ராமதா��், ஜான் விஜய், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஒளிப்பதிவாளர் ஏ வினோத் பாரதி, படத்தொகுப்பாளர் எஸ் பி ராஜா சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் வில்லன் நடிகர் அஜய் கோஷ், மேடையில் மண்டியிட்டு தமிழக ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.\n\"தமிழ் படங்களும், தமிழ் ரசிகர்களும், தமிழ் ஊடகம், பத்திரிகை மற்றும் இணையத்தள நண்பர்களும், ஒரு தரமான அங்கீகாரத்தை எனக்கு பெற்று தந்திருக்கின்றனர். இந்த கௌரவமே ஒரு நடிகனுக்கு மிக பெரிய சொத்து. விசாரணை, தப்பு தண்டா ஆகிய படங்களில் உள்ள என்னுடைய கதாபாத்திரங்கள், மற்றும் இங்கு உள்ளோரின் நல்லாசியுடன் தமிழ் திரையுலகில் நானும் ஒரு முன்னணி வில்லனாக வருவேன் என்ற நம்பிக்கையை தருகிறது.\" என்று கூறினார் அஜய் கோஷ்\n\"நம் தமிழ் சினிமாவின் வருங்காலம், இந்த மேடையில் அமர்ந்து இருக்கும் இயக்குநர்கள் லோகேஷ் மற்றும் ஸ்ரீ கணேஷ் போன்ற திறமையான இயக்குநர்களின் கைகளில் தான் இருக்கின்றது. அவர்களின் வரிசையில் நிச்சயமாக இயக்குநர் ஸ்ரீகண்டனும் இடம் பெறுவார் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். தப்பு தண்டா படத்தின் பாடல்களும், டிரைலரும் என்னை பெரிதும் கவர்ந்துவிட்டது. ரசிகர்களின் உள்ளங்களை வெல்ல கூடிய எல்லா சிறப்பம்சங்களும் இந்த படத்தில் நிறைந்து இருக்கின்றது\" என்று கூறினார் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு\n\"திரையுலகில் முதல் முதலாக அடியெடுத்து வைத்திருக்கும் எனக்கு நடிப்பு என்பது ஆரம்பத்தில் சற்று சவாலாகவே இருந்தது. ஆனால் என்னுடைய இயக்குநர் ஸ்ரீகண்டன் அதை மிகவும் எளிதாக மாற்றிவிட்டார். எங்கள் படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக தப்பு தண்டா திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு கோடை விருந்தாக இருக்கும்\" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தப்பு தண்டா படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான சத்யா.\n\"படத்தின் தலைப்பும், டிரைலரும் சற்று திரில்லர் பாணியில் இருந்தாலும், இந்த படத்தை எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் தான் உருவாக்கி இருக்கின்றேன். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கும் அஜய் கோஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோரின் நடிப்பு நிச்சயமாக அனை���ராலும் பாரட்டப்படும். தப்பு தண்டா படத்திற்கு பிறகு அஜய் கோஷின் வில்லன் அடையாளம் தமிழ் திரையுலகில் மேலும் வலு பெறும். இந்த மே மாதத்தில் எல்லோராலும் பேசப்படும் படமாக எங்களின் தப்பு தண்டா இருக்கும். நான் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவன். அவர் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர் மனைவி அகிலா அம்மா வந்து என்னை வாழ்த்தியது எனக்கு வாழ்நாள் பெருமை \" என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் இயக்குநர் ஸ்ரீகண்டன்.\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கும் 'தேவ்' திரைபடத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/108575-reason-behind-ashok-kumar-suicide.html", "date_download": "2018-10-15T10:59:05Z", "digest": "sha1:XOPMQPYZPEL6IX3LT5PLEWOZ7GNAXW3R", "length": 32179, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "யார் இந்த அன்புச்செழியன்... பின்னணி என்ன...? #VikatanExclusive | Reason behind ashok kumar suicide", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:51 (22/11/2017)\nயார் இந்த அன்புச்செழியன்... பின்னணி என்ன...\nஇயக்குநரும் நடிகருமான சசிகுமார் 'கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். 'சுப்ரமணியபுரம்', 'பசங்க', 'ஈசன்', 'போராளி', 'சுந்தரபாண்டியன்', 'தலைமுறைகள்', 'தாரை தப்பட்டை', 'கிடாரி', 'பலே வெள்ளையத்தேவா', 'கொடிவீரன்' ஆகிய படங்களை இந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனத்தை முழுவதுமாக கவனித்துவந்த சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன் அவர் எழுதிய வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாக்குமூலத்தில் பணத் தேவைக்காக மதுரையில் உள்ள பிரபல ஃபைனான்ஸியர் அன்புச்செழியனிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்ததாகவும், அதனைத் திருப்பித்தரக்கோரி கடந்த ஆறுமாத காலமாக குடைச்சல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர் குடும்பப் பெண்களையும் பெரியவர்களையும் தூக்கிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய அசோக்குமார் அவரது வீட்டிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். மேலும், அந்தக் கடிதத்தில் சசிகுமாருக்கும் இவருக்கும் இடையேயான பாசப்பிணைப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதை உணரும்படி உருக்கமாக எழுதியுள��ளார்.\nஅன்புச்செழியன் (எ) மதுரை அன்பு என்பவர் பிரபல ஃபைனான்ஸியர். பண பலம், அரசியல் பின்னணி, மாவட்டச் செயலாளர்களைக் கைக்குள் வைத்திருப்பது என எல்லா வேலைகளையும் சைலன்ட்டாக இருந்து மூவ் பண்ணுவதில் கில்லாடி. படம் தயாரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் இவரிடம்தான் பணம் வாங்குவார்கள். ஆனால், படத்தின் பூஜைகள், இசை வெளியீட்டு விழாக்கள், வெற்றி விழாக்கள் என எதிலும் தலைகாட்டாமல் வலம் வருபவர். ஒருவருக்குப் பணம் தேவைப்படுகிறது என்றால் அவர் வீடு தேடி பணம் வரும். 'உங்களுக்குப் பணத் தேவை இருப்பது எனக்குத் தெரியும். இந்தப் பணத்தை எடுத்துக்கோங்க. முடியும்போது திருப்பிக் கொடுங்க' என்று தானாகவே முன்வந்து அவரது வலைக்குள் சிக்கவைப்பது இவரது யுக்தி. ஒருவர் இவரிடம் பணம் வாங்கினால் சொன்ன தேதியில் திருப்பித்தர வேண்டும். அப்படித் தராவிட்டால், தொடர்ந்து நூற்றுக்கணக்கான போன் கால்கள் வரும். அதைத் தவிர்த்தால் மிரட்டல்கள், வீட்டில் உள்ள பெண்களை, பெரியவர்களை, குழந்தைகளைத் தூக்கிச்சென்று பணத்தைக் கொடுத்துட்டு கூட்டிக்கிட்டு போ என்ற நிபந்தனை வைப்பார். இவரின் மிரட்டல்களுக்கு ஆளானவர்கள் தமிழ்சினிமாவில் ஏராளம். பல முன்னணி நடிகைகள்கூட இதில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'மெளனராகம்', 'நாயகன்' போன்ற வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் ஜி.வியும் இவர் கொடுத்த மன உளைச்சலினால்தான் தற்கொலை செய்துகொண்டார். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வட்டிக்குத் தரக்கூடிய அளவுக்கு எந்நேரமும் இவரிடம் பணப் புழக்கம் இருந்துகொண்டேதான் இருக்கும். இவர் மதுரையில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தத் தற்கொலைகுறித்து, சசிகுமாரிடம் நெருங்கிய தொடர்புடைய ஒருவரைத் தொடர்புகொண்டபோது...\n''அசோக்கிற்கும் அன்புச்செழியனுக்கும் கடந்த ஏழு வருடங்களாக வரவு- செலவு கணக்கு இருந்துவந்தது. சசிகுமாருக்குத் தனது தயாரிப்பு நிறுவனத்தைப் பற்றி எதுவும் தெரியாது. எல்லாமே அசோக்தான் பார்த்துக்கொள்வார். கடன் வாங்கி வட்டிக்கு மேல் வட்டி வந்துவிட்டது. 'தாரை தப்பட்டை' படத்தில் கடன் அதிகமாகிவிட்டது. அடுத்து வந்த 'பலே வெள்ளையத்தேவா' நினைத்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. இதுவரை சசிகுமார் தயாரிப்பு நிற��வனத்திலிருந்து சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகும். ஆனா, 'கொடிவீரன்' பட ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டது. தீபாவளி நேரத்தில் வெளியாகவேண்டிய படம், இந்த வட்டிப் பிரச்னையால்தான் தாமதமானது. அன்புச்செழியனை பொறுத்தவரை, ஒரு படத்துக்காகப் பணம் வாங்கினால் அதைச் சொன்ன தேதியில் திருப்பிக்கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் குடைச்சல் கொடுக்கும் நபர். அந்தக் குடைச்சலில்தான் அசோக் மாட்டிக்கொண்டார். அசோக்கை தனது ஆபீஸுக்கு அழைத்து, அவருக்கு மதிப்பு கொடுக்காமல் அசிங்கப்படுத்துவது, மிரட்டுவது போன்ற வேலைகளில் அன்புச்செழியன் ஈடுபட்டிருந்தார். சசிகுமாருக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்பதற்காக இயக்குநர் சசிகுமார் காதுக்கு எந்தப் பிரச்னையையும் கொண்டுபோகமாட்டார் அசோக். அதுபோலவே, இந்தப் பிரச்னையையும் அசோக், சசிகுமாரிடம் தெளிவாகவோ விளக்கமாகவோ சொல்லவில்லை. நேற்று அன்புச்செழியனுக்குக் கொஞ்சம் பணம் கொடுக்க சசிகுமார் அசோக்கை தொடர்புகொண்டபோது, போன் எடுக்கவில்லை. எனக்கு அவர் இறந்த நாளன்று காலை 9 மணிக்கு அசோக்கிடமிருந்து போன் வந்தது. நான் குளித்துக்கொண்டிருப்பதாக என் மனைவி சொல்ல, 'சும்மாதான் பேசணும்னு கூப்பிட்டேன். பொறுமையாவே கூப்பிடச் சொல்லுங்க' என்று வைத்துவிட்டார். நான் திரும்ப அவருக்கு போன் செய்யவில்லை. அந்த நேரத்தில், 'சசி ஒரு குழந்தை மாதிரி. அவனுக்கு நல்லது மட்டும்தான் செய்யத்தெரியும். அவனைப் பார்த்துக்கோங்க, விட்டுடாதீங்க' என்ற மெசேஜ் அசோக்கிடமிருந்து வந்தது. திரும்பிக் கூப்பிட்டால் எடுக்கவில்லை. எதோ பிரச்னை என நினைத்து, என் நண்பர் ஒருவரிடம் சொல்லி வளசரவாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் பார்க்கச் சொன்னேன். கதவு உள்ளே பூட்டியிருந்தது. அதை உடைத்துக்கொண்டு சென்றபோது, வீட்டினுள் தூக்கில் தொங்கியபடி இருந்திருக்கிறார். இந்தச் செய்தியைக் கேட்டு சசிகுமார் எனக்கு போன் செய்து கதறினார்.\nஉடனே, நான் போலீஸுக்குத் தகவல் கொடுத்துவிட்டு அசோக் வீட்டுக்குச் சென்றேன். அங்கு உள்ள சாமி படத்துக்குப் பக்கத்தில் அந்த வாக்குமூலம் இருந்தது. சசியும் அசோக்கும் அவ்வளவு நெருக்கம். சுருக்கமாகச் சொன்னா, சசிகுமாருக்கு எல்லாமே அசோக்தான். யாரேனும் பிரச்னை என்று சொன்னால், 'பிரச்னையைச் சந்திக்கிறவன்தான் மனுஷன். அதற்குத்தான் நாம் இருக்கோம்' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார் அசோக்குமார். எப்போதும் ஜாலியாகவும் எந்த ஒரு விஷயத்தையும் தைரியமாக எதிர்த்து நிற்கக்கூடிய நபர். ஆனால், அவரையே இந்த நிலைமைக்குத் தள்ளிவிட்டார்கள் என்று நினைக்கும்போதுதான் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தச் சம்பவம் தெரிந்தவுடனே, அமீர், சேரன், கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி என அனைவரும் வந்துவிட்டனர். கடந்த வருடம் சசிகுமாரின் மேனேஜர் உதயகுமார் இறந்தபோது, சசிகுமார் தேம்பித் தேம்பி அழுததைப் பார்த்த அசோக், 'இவன் குடும்பத்தைச் சேர்ந்தவங்ககூட இவ்வளவு வருத்தப்படுவாங்களானு தெரியலை. இவனை இப்படி அழவைக்க உதய்க்கு எப்படி மனசு வந்துச்சு' என சசி அழுவதைப் பார்த்துச் சொன்னார் அசோக். இன்று அசோக்குமாரே சசிக்குமாரை தன் இறப்பினால் ஆழ்ந்த சோகத்திலும் வருத்தத்திலும் தள்ளிவிட்டாரே'' என்று உடையும் குரலில் பேசினார் அவர். அசோக் குமாரின் மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் மதுரை மாவட்டம் புதுதாமரைப்பட்டியில் இருக்கிறார்கள். அவர் எழுதிய வாக்குமூலத்தில் அடிப்படையில் அன்புச்செழியன்மீது தற்கொலைக்குத் தூண்டியதாக செக்‌ஷன் 306-ன் படி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று அமீர், விஷால் ஆகியோர் தங்கள் கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். ஆனால், உண்மையில், பணத்தையும் அரசியல் அதிகாரத்தையும் ஒருங்கே கொண்டுள்ள இதுபோன்ற சமூகத்தைத் தாக்கும் சக்திகள் அடுத்த சில நாள்களிலேயே ஏன் சில மணி நேரங்களிலேயே காலரைத் தூக்கிவிட்டு காரில் பறப்பது சகஜம்தானே. ஒரு வேளை சட்டத்துக்கு முன் பாதிக்கப்பட்டவரின் சத்தம் கேட்காதோ\nசசிகுமார் அன்புச்செழியன் sasikumar cinema ashok kumar\n“பத்மாவதி படக்குழுவின் வேதனையை நானும் அனுபவித்தேன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குற���த்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n30 அடி உயரத்திலிருந்து விழுந்த விமானப் பணிப்பெண் விமான கதவை மூடியபோது நட\nதூக்கில் கிடந்த மனைவி... மணிக்கட்டுகள் அறுத்த நிலையில் கணவன், குழந்தை\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/pune-woman-skydives-in-nav-wari-saree-sets-new-record/", "date_download": "2018-10-15T11:48:17Z", "digest": "sha1:N2CMJDXT4DY4DOFW46CTGOL6E3YORVVS", "length": 14079, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சேலை அணிந்துகொண்டு ஸ்கை-டைவிங் செய்யலாம்! புதிய சாதனை படைத்த பெண்-Pune Woman Skydives in Nav-wari Saree, Sets New Record", "raw_content": "\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nசேலை அணிந்துகொண்டு ஸ்கை-டைவிங் செய்யலாம் புதிய சாதனை படைத்த பெண்\nசேலை அணிந்துகொண்டு ஸ்கை-டைவிங் செய்யலாம் புதிய சாதனை படைத்த பெண்\nமஹராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சாகச பெண்மணி ஒருவர், சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.\nமஹராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சாகச பெண்மணி ஒருவர், சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.\nபுனேவை சேர்ந்த சீத்தல் ரானே மகாஜன், சாகசங்கள் புரிவதில் ஆர்வம் உள்ளவர். இவ���் சமீபத்தில் தாய்லாந்தில் சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சீத்தல். அதிலும், 13,000 அடியில் விமானத்திலிருந்து இத்தகைய சாதனையை புரிந்திருக்கிறார் இவர். மேலும், இரண்டு முறை அதேபோன்று சேலை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்தார் சீத்தல் ரானே.\nஇதுகுறித்து சீத்தல் கூறியதாவது, “மார்ச் மாதம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்தேன். அதனால்தான், மஹராஷ்டிராவின் பாரம்பரிய உடையான ‘நவ்-வாரி’ சேலையை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்தேன்”, என தெரிவித்தார். மேலும், “சேலையை கவனமாக அணிந்துகொண்டு, பாதுகாப்பு உபகரணங்கள், தொடர்பு சாதனங்கள், தலைக்கவசம், பாதுகாப்புக் கண்ணாடி, ஷூ ஆகியவற்றை அணிந்துகொண்டு ஸ்கை டைவிங் செய்தது கொஞ்சம் சவாலாக இருந்தது.”, என கூறினார்.\nமேலும், ஸ்கை டைவிங் செய்வதற்கு முன்பு சேலையில் நிறைய இடங்களில் ஊக்குகள் கொண்டு பாதுகாப்பாக அணிந்துகொண்டதாகவும், அதன்மூலம் ஸ்கை டைவிங்கின்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் சீத்தல் தெரிவித்தார். “தினசரி வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், சேலை அணிந்துகொண்டு இத்தகைய சாகசங்களையும் பெண்களால் நிகழ்த்த முடியும் என்பதை நிரூபிக்கவே நான் இதனை செய்தேன்”, என சீத்தல் தெரிவித்தார்.\nசீத்தல் பத்மஸ்ரீ விருது பெற்றவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்கைடைவிங்கில் 18 தேசிய மற்றும் 6 சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 704 முறை ஸ்கைடைவிங் செய்துள்ளார் சீத்தல். எவரெஸ்ட் சிகரத்தில் ஸ்கை டைவிங் செய்ய வேண்டும் என்பதே இவருடைய நெடுநாள் கனவாகும்.\nநெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு\nஇந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் ‘விசா ஆன் அரைவல்’ மூலம் விசா தரும் டாப் 5 நாடுகள்\nமனதை உருக்கும் காதல் கதை… காதலன் கல்லறைக்கு மணக்கோலத்தில் வந்த பெண்\nNavratri 2018 : களைக்கட்ட தொடங்கிய நவராத்திரி கொண்டாட்டம்.. இந்த நவராத்திரிக்கு இந்த பொம்மைகள் தான் ஸ்பெஷல்\n2256ம் ஆண்டில் இருந்து மனிதன் பூமிக்கு வந்தது உண்மையா\nஇரவில் உடல் எடையை குறைக்கும் பருப்பு உணவுகள்\nகோபத்த��னால் அன்று கொலையாளியானவர்.. இன்று கிட்னியை தானமாக தந்து ஒரு குடும்பத்தை வாழ வைக்கிறார்\nகிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் சேல்: 50,000 புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கும் அமேசான்\nஆச்சர்யம் தரும் சுண்டைக்காய் மருத்துவ குணங்கள்\n‘நான் அவ்ளோ பெரிய ரவுடி கிடையாது’ : கண்ணீர் விட்ட ரவுடி பினு (வீடியோ)\n“மதிப்பு இழந்த எல்லா 500, 1000 ரூபாய் நோட்டுகளும் எண்ணி முடிக்கப்படவில்லை”\nரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்ததன் பின்னணி என்ன மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்\nதேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுத் தாக்கல்\nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nஹேப்பி பர்த் டே வடிவேலு வைகைப் புயல் கடந்த பாதை\nமீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய��தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/donald-trump/", "date_download": "2018-10-15T11:11:05Z", "digest": "sha1:HVRKOA6IE63X5MYQZSBE6ENXRDIRNDCN", "length": 32726, "nlines": 235, "source_domain": "athavannews.com", "title": "Donald Trump | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிரிய – ஜோர்தான் எல்லைத் திறப்பு\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\n#me too தொடர்பில் ஆராய வேண்டும்: கமல்ஹாசன்\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஇன ஐக்கிய மேம்பாட்டிற்காக சம்பந்தனுடன் இணைத்து பயணிக்க தயார் என்கிறார் - ராஜித\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன: சி.வி\nயாழில் மீட்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பில் நேரில் சென்று நீதிபதி ஆராய்வு\nஉண்ணாவிரதத்தை நிறுத்துவதா இல்லையா என அரசியல் கைதிகளுடன் பேசவில்லை என்கிறார் மாவை\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும்: தமிழிசை\nகர்நாடகாவில் பன்றி காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்\n'உலகம் எரிகிறது' – ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டம்\n – ஜனாதிபதி ட்ரம்ப் புகழாரம்\nஜமால் கஷோக்கி விவகாரம்: பிரித்தானியா – அமெரிக்கா முக்கிய தீர்மானம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஜனாதிபதி சீனாவுக்கும் பிரதமர் இந்தியாவுக்கும் விஜயம்\nஇந்தியாவில் களைகட்டியுள்ள நவராத்தி���ி விழா\nமட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்\nஅரசாங்கத்தின் செயற்பாடு மனித நீதிக்கு எதிரானது: அருட்தந்தை சக்திவேல்\nதுர்க்கைக்கு இன்று இரண்டாம் நாள்\nஆணவத்தை அழிக்கும் நவராத்திரி விரதம்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nஇலங்கையில் புதிய தொழில்நுட்பத் தொலைக்காட்சி வகைகள் அறிமுகம்\nகிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் மூலம் ஏற்படும் நன்மை என்ன\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nபயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் துருக்கியில் சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒஹியோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டமொ... More\nநியூயோர்க்கில் நாய்கள் சிறுநீர் கழிக்க ட்ரம்பின் சிலை\nநியூயோர்க் நகரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சிலையை நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரமுள்ள... More\nஎமது ஒப்புதலின்றி வடகொரியா மீதான தடைகளை தென்கொரியா தளர்த்தாது: ஜனாதிபதி ட்ரம்ப்\nஅமெரிக்காவின் ஒப்புதலின்றி வடகொரியா மீதான பொருளாதார தடைகளை தென்கொரியா தளர்த்தாது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் ஒருதலைப்பட்சமான பொருளாதார தடைகளை பரிசீலனை செய்து வருவதாக தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச... More\nஇந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கம் எமக்கு இல்லை – அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nஇந்தியா போன்ற நட்பு நாடுகளை தண்டிக்கும் நோக்கம் தமக்கு இல்லையென அமெரிக்க இரா���ாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் s-400 ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை இந்தியா கைவிடவில்லையென்றால், ரஷ்யாவிடம் இராணுவ தளவாடங்களை வாங்கும் நாடு... More\nஇந்தியா மீதான பொருளாதார தடை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ஜனாதிபதி ட்ரம்ப்\nஇந்தியா மீதான பொருளாதார தடை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ட்ரம்ப்பிடம் இந்தியா... More\nஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா\nஐக்கிய நாடுகள் சபையின் தூதர் நிக்கி ஹேலியின் (Nikki Haley) ராஜினாமாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தற்காலிக தலைவராக அவர் பணியாற்றியதன் பின்னர் இந்த அற... More\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதியரசராக பிரெட் கவனோக் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து பாரிய போராட்டம்\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதியரசராக பிரெட் கவனோக் நியமிக்கப்பட்டதற்கு அங்கு பல பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில் பிரெட் கவனாக்கை பதவி விலக்குமாறு கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நியூயோர்க் நகரில் பாரிய ஆ... More\nஅமெரிக்க ஜனநாயகத்தில் சீனா தலையிடுகின்றது: துணை ஜனாதிபதி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவின் தேர்தலில் குறிக்கிட முற்படுவதன் உடாக, நாட்டின் ஜனநாயகத்தில் சீனா தலையிடுகின்றதென அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். வொஷிங்டனில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட துணை ஜனாதிபதி இக்... More\nஅமெரிக்க இராணுவம் இல்லையென்றால் 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது: டிரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்க இராணுவம் இல்லையென்றால், 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது என சவுதி அரேபியா மன்னரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மிஸ்ஸிசிப்பி மாநிலம் சவுத்எவன் நகரில் நடந்த கட்சி கூட்டத்தில் உறியற்ரிய போதே ஜனாதிபதி இவ்... More\nNAFTA ஒப்பந்தம்: கனடாவை இணைத்துக்கொள்ள வேண்டும் என மெக்சிக்கோ வலியுறுத்து\nNAFTA ஒப்பந்தத்தை தொடர��ந்தும் முத்தரப்பு உடன்பாடாக பேண வேண்டும் எனவும், கனடாவையும் கட்டாயம் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்காவிடம் மெக்சிக்கோ ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். NAFTA எனப்படும் வடஅமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட... More\nஜனாதிபதி ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி மீது பாலியல் புகார்: அரசியல் நாடகமென குற்றச்சாட்டு\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக, ஜனாதிபதி ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனாவுக்கு எதிரான பாலியல் புகார் விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியினர் அரசியல் நாடகமாடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. பிரெட் கவனாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நி... More\nஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் பாரிய அழிவை அமெரிக்கா சந்தித்திருக்கும் – டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தாம் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால், பல இலட்சம் உயிர்களை போரால் இழந்திருக்க வேண்டியிருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து ... More\nசீனாவுடனான நட்பு முறிவடைந்துவிட்டது – ஜனாதிபதி ட்ரம்ப்\nசீனாவின் ஜனாதிபதியுடனான நட்பு முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.... More\nஜனாதிபதி ட்ரம்புடனான சந்திப்பிற்கான எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை – பிரதமர்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பிற்கான, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை என பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. சபையின் பொதுக் கூட்டத்தின் ஒரு அங்கமாக இச்சந... More\nகனேடிய பிரதமருடனான சந்திப்பை நிராகரித்தார் ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பிற்கான, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. சபையின் பொதுக் கூட்டத்தின் ஒரு அங்கமாக இச்சந்திப்பிற்கு கனேடிய பிரதமர் அழைப்பு வ... More\nதேர்தலில் தலையிட சீனா முயற்��ி\nஅமெரிக்க இடைத்தேர்தலில் தன்னை தோற்கடிப்பதற்காக சீனா முயற்சித்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். அதனடிப்படையில் தேர்தலில் அநாவசிய தலையீடு செய்வதற்கு சீனா முற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. பொதுச்சபையின... More\nஅமெரிக்க ஜனாதிபதி – இலங்கை ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐ.நா. பொதுச்சபையின் 73 ஆவது அமர்வில் பங்கு கொள்வதற்காக அமெரிக்காவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிகழ்விற்கான வ... More\nதென்கொரியாவுடனான ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல்: ட்ரம்ப் புகழாரம்\nஅமெரிக்காவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஒரு ‘வரலாற்று முக்கியம்வாய்ந்த மைல்கல்’ என, அமெரிக் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புகழ்ந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ட்ரம்பும் த... More\nவடகொரியாவுடனான இரண்டாவது உச்சிமாநாடு விரைவில்\nவடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னுடன் இரண்டாவது உச்சிமாநாட்டை நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், அது தொடர்பான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் எனவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இந்த உச்சிமாநாட்டை ந... More\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்வரன் சாடல்\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nமலையகத்தை ஆட்கொள்ளும் அனர்த்தம்: 12 அடிக்கு நிலம் தாழிறங்கியது\nயாழில் தாக்குதல்: மகனை காப்பாற்ற முயற்சித்த தாய் கொல்லப்பட்டார்\nபாப்பரசரின் வடகொரிய விஜயம் உறுதி – தென்கொரியா\nபெண்ணின் உயிரைக் காவுகொண்டது செல்ஃபி மோகம்\nகொடூரமாக கொல்லப்பட்ட பார்வையற்ற பெண்\nபத்து ரூபாய்க்காக 20 வருட நண்பனை குத்திக் கொலைசெய்த அதிர்ச்சி சம்பவம்\nராஜ்கிரண் வரலட்சுமியைபார்த்து கல்லூரி மாணவி என்று கூறியுள்ளாராம்\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\nகுளவித் தாக்குதலுக்குள்ளான சிறுவன் – பாட்டி உயிரிழப்பு\nமுகவராகவே மாகாணசபைகளை அரசாங்கம் பயன்படுத்துகின்றது – சர்வேஸ்��ரன் சாடல்\nஅணில் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nபரிஸில் இரு இளைஞர் குழுக்கள் மோதல்\nகாலநிலை மாற்ற நிபுணர்களின் ஆலோசனையை நாடும் அரசாங்கம்\n90,000 கேரட் நீலக்கல் சிற்பம் இரத்தினக்கல் கண்காட்சியில் காட்சிக்கு வைப்பு\n’96’ மற்றும் ‘ராட்சசன்’ படங்கள் -இயக்குநர் ஷங்கர் பாராட்டு\nவானவில் வண்ணக்கலவையில் ஜொலித்த புதுடில்லி ஆடை அலங்கார கண்காட்சி\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nகற்றலோனியாவின் சுதந்திரத்தை வேண்டி இடம்பெற்ற வித்தியாசமான போட்டி\nFestival of the Dead கம்போடியாவில் கொண்டாடப்பட்டுள்ளது\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்\nநிறமூட்டிய அரிசி விற்பனை தொடர்பில் முறைப்பாடு\nஉலக பொருளாதார கட்டமைப்பில் திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை\nகொழும்பில் நா.உறுப்பினர்களின் செயற்பாடுகளை வரையறுக்கும் பயிற்சி கருத்தரங்கு\nவெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு\nநிவாரணத்தின் கீழ் உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-15T10:41:13Z", "digest": "sha1:3FOWYM5CQDHBQMUHSBWM2JPJSWMGBQPR", "length": 7544, "nlines": 133, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபாஸ் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nமிகவும் விரும்பத்தக்க இந்தியர்களின் பட்டியலில் பாகுபலி நாயகனுக்கு இரண்டாவது இடம்\nஇந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க ஆண்களின் பட்டியலில்...\nசினிமா • பிரதான செய்திகள்\nபாகுபலி-2 படத்தின் சாஹோரே பாடல் யூடியூப்பில் சாதனை\nபாகுபலி-2 படத்தில் இடம்பெற்ற சாஹோரே பாடலை யூடியூப்பில் 100...\nசினிமா • பிரதான செய்திகள்\nஇனி நான் அந்த ரிஸ்கை எடுக்க மாட்டேன் – பிரபாஸ்\nஇனி நான் அந்த ரிஸ்கை எடுக்க மாட்டேன் என நடிகர் பிர��ாஸ்...\nசிறந்த நடிகர், நடிகைகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா\n2017-ம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான ...\nபிரபாஸ் + அனுஷ்கா = காதலா\nபிரபாஸ் விஷயத்தில் அனுஷ்கா சாதகமான பக்கத்தில் இருப்பதாக...\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது… October 15, 2018\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு… October 15, 2018\nஇணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\nKarunaivel - Ranjithkumar on மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் – முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றை நாட முடிவு\nLogeswaran on புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37436", "date_download": "2018-10-15T10:16:30Z", "digest": "sha1:U5J3HTA7AEIESVZ6Y3K3JTTBACS4EL26", "length": 2240, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nமுல்லைத்தீவில் குண்டுவெடிப்பு பல வீடுகள் சேதம்\nமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நேற்று இரவு RPG வகை குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுப்பைகளுக்கு தீ வைக்கும் போது அதில் இருந்த இந்த குண்டு வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த குண்டு வெடிப்பினால் அருகில் இருந்த பல வீடுகள் சேதடைந்துள்ள போதிலும், யாரும் காயமடையவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் பிரதேச மக்களினால் வீட்டு தோட்டம் ஒன்றில் காணப்பட்ட குப்பை மேட்டில் குப்பை சேகரித்து அதற்கு தீ வைத்துள்ளனர்.\nசிறிது நேரத்தின் பின்னர் பாரிய சத்தம் ஒன்று கேட்டுள்ள நிலையில் குண்டு வெடித்துள்ளது.\nஎப்படியிருப்பினும் குண்டு வெடிக்கும் சந்தர்ப்பத்தில் குப்பைக்கு தீ வைத்தவர் அங்கிருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/srilanka/page/742/", "date_download": "2018-10-15T10:29:11Z", "digest": "sha1:SXG2LO353HUFIGLHSQU5ISXZSOMJNNPX", "length": 12908, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள்\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் சுதந்திர கட்சி ஆராய்வு\nநாட்டு மக்கள் அனைவரும் தமது பொறுப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் – சபாநாயகர்\nதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை அரசு திரைமறைவில் முன்னெடுக்கிறது: குணதாஸ அமரசேகர குற்றச்சாட்டு\nஇலங்கைச் செய்திகள் December 2, 2015\nஅரசாங்கம் மக்களின் கவனத்தை திசை திருப்பி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை திரைமறைவில் முன்னெடுப்பதாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் கொழும்பில் நடத்திய ஊடகவியாளர் மாநாட்டில்...\nயாழ் மக்களை ஏமாற்றி வந்த போலி சாமியாருக்கு விளக்கமறியல்\nஇலங்கைச் செய்திகள் December 2, 2015\nயாழ். குடாநாட்டில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வந்த போலி சாமியாரை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த போலி சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் இயங்கும்...\nகோத்தபாயவைக் கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் – பௌத்த பிக்கு எச்சரிக்கை \nஇலங்கைச் செய்திகள் December 2, 2015\nமுன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று பெவிதி ஹன்ட என்ற சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அ��்த அமைப்பைச் சேர்ந்த முத்தெட்டுவே...\nசங்கரியின் கோரிக்கைக்கு சி.வி பதில்\nஇலங்கைச் செய்திகள் December 2, 2015\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாளாந்தம் பெரும் துயரில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய பல பணிகள் உள்ளன. இதை விடுத்து, உட்கட்சி மோதல்கள், கருத்து முரண்பாடுகளினால் எமது செயற்பாடுகள் வேறு வழிகளில் திசை திருப்பப்படுவது...\nவெளிநாட்டவர்களுக்கு காணிகளை முழுமையாக விற்க முடியாது\nஇலங்கைச் செய்திகள் December 2, 2015\nவெளிநாட்டவர்களுக்கு காணிகளை முழுமையாக விற்பனை செய்ய முடியாது என, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மாறாக போட் சிட்டி வேலைத் திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்று 99 வருடங்கள் குத்தகைக்கு விட முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது....\nவரவு செலவுத்திட்டம் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nஇலங்கைச் செய்திகள் December 2, 2015\nவரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளினால் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன, 13 உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை என...\nசிறைத்தண்டனையுடன் புனர்வாழ்வு பெறுவதற்கு தமிழ்க் கைதிகள் மறுப்பு\nஇலங்கைச் செய்திகள் December 1, 2015\nகுறுகிய கால சிறைத்தண்டனையின் பின்னரான ஒருவருட புனர்வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழ் அரசியல் கைதிகள் நேற்று மறுப்புத் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப் பட்டிருந்த ஐந்து தமிழ் அரசியல்...\nகுற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணை விரைவில் ஆரம்பமாகும் : சந்திரிக்கா\nஇலங்கைச் செய்திகள் December 1, 2015\nயுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைமை விரைவில் ஆரம்பமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான பொறிமுறைமை...\nதேசிய சகவாழ்வு முக்கிய கருப்பொருள்: அமைச்சர் மனோவிடம் அமெரிக்க தூதர் தெரிவிப்பு\nஇலங்கைச் செய்திகள் December 1, 2015\nஇலங்கையின் இனங்கள் மற்றும் மத, மொழிகள் மத்தியில் சகவாழ்வு என்பது அமெரிக்க அரசின் இலங்கை தொடர்பான கொள்கையில் மிக முக்கியமா�� ஒரு கருப்பொருள் ஆகும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதுல் கெசாப்...\nகாலநிலை மாற்றம் இலங்கைக்கு சவால்\nஇலங்கைச் செய்திகள் December 1, 2015\nஅபிவிருத்தி அடைந்துவரும் ஒரு நாடாகவும் அயன மண்டல நாடாகவும் காணப்படும் இலங்கையானது பாரியளவில் காலநிலை மாற்றங்களுக்கு உள்ளாகின்றதொரு நாடு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பிரான்சின், பரிஸ் நகரின் ஐக்கிய நாடுகளின் காலநிலை...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/17/news/27338", "date_download": "2018-10-15T11:47:38Z", "digest": "sha1:NC3V5R7SAKG4OIUMUFQFXJ4H3LT25E3H", "length": 11219, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இரகசிய தடுப்பு முகாம்களில் யாரும் இல்லை – கைவிரித்தார் சிறிலங்கா அதிபர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇரகசிய தடுப்பு முகாம்களில் யாரும் இல்லை – கைவிரித்தார் சிறிலங்கா அதிபர்\nNov 17, 2017 by கி.தவசீலன் in செய்திகள்\nசிறிலங்காவில் தற்போது எந்த இரகசியத் தடுப்பு முகாமும் இல்லை, அவ்வாறான இடங்களில் எவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவும் இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகளை நேற்று அதிபர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, சிறிலங்கா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சார்பில், வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளை நேற்று சிறிலங்கா அதிபர் சந்தித்தார்.\nஇதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தமது கோரிக்கைகளையும், தமது நிலையையும் சிறிலங்கா அதிபருக்கு தெளிவுபடுத்தினர்.\nநாட்டின் எல்லா சமூகங்களும் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினை பற்றி தாம் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும், இந்தப் பிரச்சினைக்கு மிகவும் வெளிப்படையானதும் நியாயமானதுமான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாடு தமக்கும் தமது அரசாங்���த்துக்கும் இருப்பதாகவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.\n”அரசாங்கத்தினால் இரகசிய தடுப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அவ்வாறான எந்த இரகசிய தடுப்பு முகாமும் தற்போதைய அரசாங்கத்தில் இல்லை. எவரும் அவ்வாறு தடுத்து வைக்கப்படவுமில்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களிக் குடும்பங்களின் பிரச்சினைகளைத் துரிதமாக தீர்த்து வைப்பது தான் எனது இலக்கு.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், மாவட்டச் செயலகங்கள் ஊடாக படிவங்களை வழங்கி, காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலம் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டுமாறும், டிசெம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் இந்த விபரங்களைத் திரட்டுமாறு மாவட்டச் செயலகங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்புமாறும் இந்தச் சந்திப்பின் போது அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் பணிப்புரை விடுத்தார்.\nகாணாமல்போனோர் பணியகம் மற்றும் காணாமல்போனோர் ஆணைக்குழு மூலம், இந்த தகவல்களை மீளாய்வு செய்யுமாறும் சிறிலங்கா அதிபர் ஆலோசனை கூறியுள்ளார்.\nTagged with: காணாமல்போனோர், தடுப்பு முகாம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-15T11:28:55Z", "digest": "sha1:VRCQ654QHRIYARJG76K2GQBYNMQRC2TE", "length": 17499, "nlines": 106, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "வாசிப்பு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n”டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா”என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ”ஆமாம்” என்றேன். ”என்ன வாசிச்சே”என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ”ஆமாம்” என்றேன். ”என்ன வாசிச்சே” நான் யோசித்து ”எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை” என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில் அடங்கி இருந்த காலம். யோசித்து யோசித்து, பூடகமாக எழுதப்படும் நவீனத்துவ யதார்த்த எழுத்து அல்லாமல் எதுவுமே இலக்கியமல்ல என்ற நம்பிக்கை என்னுள் … Continue reading →\nPosted in அனுபவம், ஆளுமை, வாசிப்பு\t| Tagged அனுபவம், ஆளுமை, சி.வி.ராமன்பிள்ளை, வாசிப்பு\t| Leave a comment\nதமிழினி மாத இதழின் இரண்டாவது இலக்கம் வெளிவந்திருக்கிறது. வழக்கமாக சிறு பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள் அதிகமில்லாமல் வேறு ஒரு வகையான எழுத்தாளர்கள் எழுதுவதனால் ஒரு தனித்துவம் தெரியக்கூடிய இதழாக உள்ளது இது. இதழில் சிறப்புக் கட்டுரை என்று குமரிமைந்தன் எழுதிய ‘தமிழன் கண்ட ஆண்டுமுறைகள்’ ஐத்தான் சொல்லவேண்டும். தமிழருக்கு தொன்மையானதும் தனித்துவமானதுமான ஒரு வானியல் இருந்தது … Continue reading →\nPosted in வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\t| Tagged தமிழினி, விமரிசகனின் பரிந்து\t| 3 Comments\nதி��ுவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nநமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல் கட்டுமானமும், சமூக அடுக்குமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாலயங்களில் பல்லாயிரம் கல்வெட்டுகளும் பிற ஆவணப்பதிவுகளும் உள்ளன. ஒரு நவீன வரலாற்றாசிரியனுக்கு ஒவ்வொரு ஆலயமும் ஒரு … Continue reading →\nPosted in கலாச்சாரம், மதம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\t| Tagged திருவட்டாறு, மதம், வரலாறு, விமரிசகனின் பரிந்து\t| 4 Comments\nமார்க்ஸிய அறிஞரும் தமிழியக்கவாதியுமான ‘ஞானி’ வெளியிட்டுவரும் ‘தமிழ்நேயம்’ தன் 31 ஆவது இதழை ஜெயமோகனின் ‘கொற்றவை’ புதுக்காப்பியம் மீதான திறனாய்வுச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. [ஜெயமோகன்: ‘கொற்றவை’ படைப்பும் பார்வையும்] ”ஒரு காப்பியம் என்ற முறையில் இளங்கோவடிகளுக்கு முன்னரே தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் கண்ணகி பற்றிய கதை உருவாகி நாளடைவில் தமிழ் சமூகத்தின் தேவைகள் … Continue reading →\nPosted in வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\t| Tagged இலக்கியம், கொற்றவை, நூல்\t| 1 Comment\nயாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\nமுகலாய ஓவியங்களைக் கவனித்திருப்பவர்கள் இதைக் கண்டிருக்கலாம். முகலாய பாதுஷாக்கள் கையில் ஒரு ரோஜா மலரை முகர்ந்தபடித்தான் வரையபட்டிருப்பார்கள். அந்தரப்புரக் காட்சிகளிலும் அரசவைக் காட்சிகளிலும் மட்டுமல்ல.பெரும் போர்க்களாக் காட்சிகள் வேட்டைக் காட்சிகளில் கூட. முகலாய -சூ·பி மரபில் ரோஜா என்பது ஒரு மலர் மட்டுமல்ல. எரியும் பாலைவெளியில் அப்படிப்பட்ட ஒரு செடி வளர்ந்து அவ்வழகிய மலரை எப்படி … Continue reading →\nPosted in இலக்கியம், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\t| Tagged இலக்கியம், எஸ்.ராமகிருஷ்ணன், நூல், விமரிசகனின் பரிந்து\t| 1 Comment\nஸ்ரீலால் சுக்லவின் தர்பாரி ராகம்\nஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் இந்தியாவில் பசுமைப்புரட்சி தொடங்கியது. ரசாயன உரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து இந்திய அரசாங்கம் பாரம்பரியமுறைகளில் ஊறிப்போன இந்திய விவசாயிகளுக்கு புதிய ‘விஞ்ஞான பூர்வமான’ விவச��யத்தை அறிமுகம் செய்தது. அதன் பின் நாற்பதுவருடங்கள் கழித்து ரசாயன உரம் போட்டு பழகி நிலத்தை கெடுத்துக்கொண்ட மக்களிடையே ரசாயன உரம் போடவேண்டாம் … Continue reading →\nPosted in இலக்கியம், நகைச்சுவை, மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\t| Tagged அங்கதம், இலக்கியம், மொழிபெயர்ப்பு, விமரிசகனின் பரிந்து, ஸ்ரீலால்-சுக்லா\t| 2 Comments\nபதிப்பகங்களில் தமிழினிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதன் ஆசிரியர் வசந்தகுமாரின் தனிப்பட்ட ரனையின் தேர்வில் தேறிய படைப்புகளே அதில் நூலாக வெளிவருகின்றன. ஆகவே தமிழினி நூல்கள் மேல் வாசகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு எப்போதுமுள்ளது. தமிழில் தொடர்ச்சியாக புதிய எழுத்தாளர்களை கண்டெடுப்பதும் அறியப்படாத முக்கியமான எழுத்தாளர்களை மீட்டு முன்னிலைப்படுத்துவதும் தமிழினியின் பணிகளாக எப்போதும் இருந்துவருகின்றன தமிழினி பதிப்பக … Continue reading →\nPosted in அறிவிப்பு, வாசிப்பு\t| Tagged அறிவிப்பு, தமிழினி\t| 2 Comments\nமுடிவின்மையின் அடி:சிரில் அலெக்ஸின் 'முட்டம்'\n‘பெரிய விஷயங்களை மட்டும் சொல்பவர்கள் கூர்மையற்ற பார்வையுடையவர்கள்’ என்பது இலக்கியத்தின் பொன்விதிகளில் ஒன்று. எழுத தொடங்குபவர்கள் அனேகமாக அனைவருக்கும் தென்படும் விஷயங்களை ஆர்ப்பாட்டமான நடையில் சொல்வார்கள்.எல்லார் கண்ணுக்கும் பட்டு ,எவருமே சொல்லாதவற்றைச் சொல்வதே மேலான இலக்கியம் என்ற புரிதலை அவர்கள் வந்தடைய நாளாகும். மிக தற்செயலாக இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது சிரில் அலெக்ஸின் இந்த இணைய … Continue reading →\nPosted in முன்னுரை, வாசிப்பு\t| Tagged சிறில் அலெக்ஸ், நாவல்\t| 1 Comment\nஎங்களூரில் தினம் ஒரு இடத்தில் ‘தகடு எடுப்பு’ நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ”அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு”என்று கேட்டபடி வேடிக்கைபார்க்கும் கும்பல் பின்னால் போகும். அந்தி கறுத்ததும் வீட்டுக்கு தென்மேற்கு மூலையில் நுனிவாழை இலை விரித்து, பச்சைமட்டைக்கீற்றில் தேங்காயெண்ணை ஊற்றி சுருட்டிய … Continue reading →\nPosted in அரசியல், ஆன்மீகம், ஆளுமை, கவிதை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\t| Tagged அரசியல், ஆன்மீகம், உரை, கவிதை, தேவதேவன்\t| Leave a comment\nபாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவர���ன சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு சொன்னார்’’ தூங்காதே’’ பலநாள் தூங்காமலிருக்க முயன்று உடல் மெலிந்து மனம் குலைந்த நிலையில் மீண்டும் குருவிடம் வந்து சிவானந்தர் சொன்னார் ‘’தூங்காமலிருக்க … Continue reading →\nPosted in ஆன்மீகம், கீதை, வாசிப்பு\t| Tagged ஆன்மீகம், கீதை\t| Leave a comment\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/tamilnadunews/nithiyanantha-supporters-and-priya", "date_download": "2018-10-15T11:07:44Z", "digest": "sha1:WKBGBH44AOKNMRW42XLLY4LYAEOPNWRA", "length": 5670, "nlines": 55, "source_domain": "www.tamilaruvi.news", "title": "பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல் - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல்\nபிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல்\nஅருள் 26th September 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல்\nபிரபல சாமியார் நித்தியானந்தா போல டப்மேஷ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபிரபல சாமியார் நித்தியானந்தாவுக்கு பெங்களூரு அருகே ஆசிரமம் உள்ளது. இவரது சமீபகால ஆங்கில பேச்சை சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், நடிகை பிரியா பவானிசங்கர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நித்தியானந்தா போல டப்மேஷ் செய்து அதனை பகிர்ந்தார்.\nஇந்த வீடியோவுக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள், ‘விளம்பரத்துக்காக இப்படி கேவலமான செயலை செய்துள்ளீர்கள். சுவாமிஜி உங்களை போல அல்ல. மக்கள் அவரை விமர்சித்���ாலும் அவர் நல்லது செய்வதை நிறுத்தவில்லை’ என விமர்சித்துள்ளனர்.\nPrevious அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்ப்பது தவறு –கமல்\nNext இன்றைய ராசிபலன் 27.09.2018\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=83", "date_download": "2018-10-15T10:25:33Z", "digest": "sha1:47FWEWEHSB5EZLMC44CFMD3ZK5K35LLN", "length": 13909, "nlines": 62, "source_domain": "charuonline.com", "title": "நண்பர்கள் (2) | Charuonline", "raw_content": "\nஎனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறது. ஒரு முறை அல்ல; பல முறை. சி மேட்டர் என்ற தலைப்பில் ராஸ லீலாவில் இருக்கும். அதுவும் தவிர பல நண்பர்கள். ”நீங்கள் ஏன் வறுமையில் உழல வேண்டும் மாதம் ஒரு கல்லூரியில் உரையாற்றுங்கள். 25000 ரூ. கை மேல் வரும். நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றார் ஒரு நண்பர். அது பற்றி தினமும் போன் செய்தார். மணிக் கணக்கில் பேசினார். என் வாழ்வில் மூன்று மாதம் வீண் ஆயிற்று. இடுப்புக்குக் கீழே உள்ள ரோமம் தான் மிஞ்சியது.\nஇன்னொரு நண்பர் வந்தார். நான் சினிமா எடுக்கப் போகிறேன். நான் தான் இயக்குனர். ———– தான் தயாரிப்பாளர். நீங்கள்தான் கதை, வசனம். தயாரிப்பாளரும் என்னுடன் பேசினார். ஒரு மாதம் அலைந்தேன். ஆட்டோ செலவு பத்தாயிரம் ரூபாய் ஆன போது “ஆட்டோ செலவு அள்ளிக் கொண்டு போகிறது; முன் பணம் கொடுங்கள்” என்று கேட்டேன். ”என்ன சாரு, சின்னப் புள்ள மாதிரி பேசுறீங்க… வீடு கார் எல்லாம் வாங்கப் போகிறீர்கள்… ஆட்டோ செலவு அது இதுன்னுக்கிட்டு…”\nசொன்னவர் பிரபலமான பத்திரிகையின் ஆசிரியர். வாயை மூடிக் கொண்டேன். ஆனால் என்னதான் பெரிய பட்ஜெட் படம் என்றாலும் ரைட்டருக்கு பத்து லகரம்தானே பத்து லகரத்தில் எப்படி வீடு கார் எல்லாம் வாங்குவது பத்து லகரத்தில் எப்படி வீடு கார் எல்லாம் வாங்குவது மேலும், எனக்கு இனாமாகக் கொடுத்தாலும் வீடு கார் எல்லாம் வேண்டாமே மேலும், எனக்கு இனாமாகக் கொடுத்தாலும் வீடு கார் எல்லாம் வேண்டாமே என்னுடைய அதிகப் பட்ச தேவையே சிலேவுக்கு ஒரு ஏர் டிக்கட் தானே என்னுடைய அதிகப் பட்ச தேவையே சிலேவுக்கு ஒரு ஏர் டிக்கட் தானே இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு மேலும் அலைந்தேன். படம் ட்ராப் ஆயிற்று. எனக்குப் பதினைந்தாயிரமும் ஒரு மாத நேரமும் நஷ்டம்.\nஇன்னொரு நண்பர் வந்தார். அண்ணே, இனிமேல் உங்களுக்கு எந்தப் பணக் கஷ்டமும் இல்லை. நான் உயிரோடு இருக்கும் வரை உங்களுக்கு மாதம் 30,000 ரூபாய் வரும். வெறும் பேச்சு இல்லண்ணே… இந்தாருங்கள் முதல் முப்பதாயிரம்.\nபத்து நண்பர்களுக்கு எதிரில் அந்தப் பணக் கட்டைக் கொடுத்தார் நண்பர். முன்பின் பழக்கம் இல்லை. திடீரென்று நண்பர் ஆனவர். பென்ஸ் காரில் தான் வருவார், போவார். என்ன வேலை என்று யாருக்கும் தெரியாது. செவன் ஸ்டார் ஹோட்டலில்தான் தங்குவார்.\nஅவந்திகாவிடம் சொன்னேன். நம்பவில்லை. சே சும்மா இருப்பா லூஸு. இப்படித்தான் வாழ்நாள் பூராவும் உன்னை லூஸாக்கிக்கிட்டு இருக்காங்க… என்றாள். பணக்கட்டைக் காட்டினேன். ஏற இறங்க ஒருமாதிரியாகப் பார்த்தாள்.\nஅந்த நண்பரை எப்போது நான் சந்தித்தாலும் பல நண்பர்களுக்கு இடையில் இதையே சொன்னார். “அண்ணே, என் உயிர் இருக்கும் வரை உங்களுக்கு மாதம் 30,000 ரூ.” பத்து பேர் சாட்சி. குடிக்காமல் தான் பேசுவார் இதை. ஒருமுறை அல்ல; திரும்பத் திரும்பச் சொல்வார்.\nமறுமாதமும் அதேபோல் பல பேர் எதிரில் பேசி பணக்கட்டைக் கொடுத்தார். 30,000 ரூ.\nஅதேபோல் அதேபோல் அதே வசனம் அதே வசனம். “அண்ணே, என் உயிர் இருக்கும் வரை உங்களுக்கு மாதம் 30,000 ரூ.” பலபேர் எதிரில். பல முறை. பல முறை. குடிக்காமல்.\nமறுமாதமும் அதேபோல் பலபேர் எதிரில் பேசி பணக்கட்டைக் கொடுத்தார். 30,000 ரூ.\nஅதேபோல் அதேபோல் அதே வசனம் அதே வசனம். “அண்ணே, என் உயிர் இருக்கும் வரை உங்களுக்கு மாதம் 30,000 ரூ.” பலபேர் எதிரில். பல முறை. பல முறை. குடிக்காமல்.\nமேலும், தன்னிடம் பல கோடி ரூபாய் கையிருப்பில் இருப்பதால் அதிலிருந்து வரும் வட்டியிலிருந்துதான் எனக்குக் கொடுப்பதாகவும் அதனால் நான் எந்தப் பதற்றமும் அடைய வேண்டாம் என்றும் பலமுறை சொன்னார்.\nஆனால் அதற்கடுத்த மாதம் பணம் வரவில்லை. ஆள் வந்தார். பணம் பற்றிய பேச்சு இல்லை. மீண்டும் மீண்டும் வந்தார். வாசகர் வட்டத்தில் கலந்து கொண்டார். செவென் ஸ்டார் ஹோட்டல். பென்ஸ் கார். பணம் பற்றிய பேச்சே இல்லை.\nமூன்று மாதங்கள் கடந்தன. இதற்கிடையில் அவர் கொடுத்திருந்த பணத்தில் தாய்லாந்து, மலேஷியா எல்லாம் போய் வந்தேன். ஒருநாள் நான் பொறுமை இழந்து எல்லோர் எதிரிலும் கேட்க நினைத்த போது, அவரே முந்திக் கொண்டு “எனக்கு வேலை போய் விட்டது… இனிமேல் நான் பழைய ஆள் இல்லை” என்றார் பூடகமாக. இ���்போது என்ன வேலை என்றார் அராத்து. கவர்மெண்ட் ஜாப். என்னது கவர்மெண்ட் ஜாபா\nஆமாம்; கவர்மெண்ட் ஜாப்; ஆண்டுச் சம்பளம் பத்தாயிரம் ரூபாய்.\nஅராத்து திரும்பக் கேட்டார். அதே பதில் வந்தது. துரோகி சாட்சி.\nஎன் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஏய்யா இப்படிப் பண்ணுகிறீர்கள் நான் உங்களிடம் பணம் கேட்டேனா நான் உங்களிடம் பணம் கேட்டேனா நீங்களாக வந்து வாக்குக் கொடுத்து விட்டு பிறகு நழுவுவது என்றால் நான் என்ன கேணையனா நீங்களாக வந்து வாக்குக் கொடுத்து விட்டு பிறகு நழுவுவது என்றால் நான் என்ன கேணையனா இது நம்பிக்கைத் துரோகம் இல்லையா\nமேலும் சில மாதங்கள் பொறுத்துப் பார்த்து விட்டு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி தட்டினேன். “அண்ணே, நான் தான் சொன்னேனே அண்ணே… இப்போ பணக் கஷ்டம்…”\nஒரு நாலு மாதம் கூட வாக்கைக் காப்பாற்ற முடியாத ஒரு ஆள் எப்படி தன் உயிர் இருக்கும் வரை என்று வாக்குக் கொடுக்கிறார் மாதம் 5000 ரூ. கூட கொடுக்க முடியாத ஒருவர் எப்படி 30,000க்கு வாக்குக் கொடுக்கிறார் மாதம் 5000 ரூ. கூட கொடுக்க முடியாத ஒருவர் எப்படி 30,000க்கு வாக்குக் கொடுக்கிறார் ஏன் எனக்கென்று ஒவ்வொருத்தராக இப்படியே வருகிறார்கள்\nகிராமத்துப் பெண்களை கரெக்ட் பண்ணி, திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி நன்றாகப் புணர்ந்து விட்டு, பிறகு கூலாக டாட்டா சொல்லி விட்டுப் போகும் மைனர் குஞ்சுகள் தான் எனக்கு ஞாபகம் வருகிறார்கள். ஆனால் நான் கிராமத்துப் பெண் அல்ல. எழுத்தாளன் ஞானிக்கு சமானம். கடவுளிடம் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=44271e4d26b23184cae4406d4ce1fc5c", "date_download": "2018-10-15T11:36:56Z", "digest": "sha1:3UNYXWTPWAVF6ZHTS7NCFKNSKISPNCKR", "length": 44031, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வ���...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொ���ுட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968737/spooky-puzzle_online-game.html", "date_download": "2018-10-15T10:37:12Z", "digest": "sha1:S7UTM3MQC6J7EI6GCZE6JJW3YU4VO5L7", "length": 10582, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பேயின் புதிர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பேயின் புதிர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பேயின் புதிர்\nஇந்த விளையாட்டில் நீங்கள் புதிர் சேர்க்க முடியும் படங்கள் ஒரு பன்முக ஒன்று, தேர்வு. மேலும் வேலை osnoy என்று புதிர்கள் நான்கு துண்டுகளாக கண்டுபிடிக்க முக்கிய விஷயம். . விளையாட்டு விளையாட பேயின் புதிர் ஆன்லைன்.\nவிளையாட்டு பேயின் புதிர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பேயின் புதிர் சேர்க்கப்பட்டது: 21.10.2011\nவிளையாட்டு அளவு: 1.13 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பேயின் புதிர் போன்ற விளையாட்டுகள்\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\nWinx Clud புதிர் அமை\nமிக்கி மவுஸ் ஜிக்சா விளையாட்டு\nFixies - புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹலோ கிட்டி ஜிக்சா 49 துண்டுகள் புதிர்\nகுங் ஃபு பான்டா 2: வரை போட்டி\nவிளையாட்டு பேயின் புதிர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பேயின் புதிர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பேயின் புதிர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பேயின் புதிர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பேயின் புதிர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\nWinx Clud புதிர் அமை\nமிக்கி மவுஸ் ஜிக்சா விளையாட்டு\nFixies - புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹலோ கிட்டி ஜிக்சா 49 துண்டுகள் புதிர்\nகுங் ஃபு பான்டா 2: வரை போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/epitrachelion", "date_download": "2018-10-15T11:32:13Z", "digest": "sha1:JSWQT4RMG7HXA76WPDS2UDPKFVBHJZJL", "length": 10878, "nlines": 230, "source_domain": "ta.termwiki.com", "title": "epitrachelion – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஇவ்வாறு அவர்களின் priesthood சின்னம் தந்திரிகள் மற்றும் Orthodox சர்ச் உட்கொள்ளும் worn liturgical vestment stole மேற்கு ஒப்பான.\nசெயின்ட் ஜார்ஜ் மற்றும் த டிராகன்\nசெயின்ட் ஜார்ஜ் மற்றும் த டிராகன் உள்பட்டியல் எவ்வாறு செயின்ட் ஜார்ஜ் குறி ஆப் இந்த கிராஸ் செய்த, குதிரையின் மீது டிராகன் குற்றம் சாட்டியுள்ளது மற்றும் அளித்தது அது grievous ...\nஇது reliquary worn, கழுத்தில் எந்த துணிகள் fragments போன்ற உள்ளடக்கப்பட்ட relics பேர் வட்ட வகை இனங்கள் அதிகாலை கிறிஸ்துவ டைம்ஸ் கொடுக்கப்பட்ட பெயர் stained கொண்டு மாவட்டத்தைச், ...\nகிழக்கு சர்ச் அங்கி ஆகியவை. மாகாணத்தில், prefecture அல்லது மேல், அதிகார வேண்டும் பகுதியில் போன்ற 'தொடர்பாக, விதி' என translating உள்ளது குறிப்பிட்ட meanings இருவரும் வரும் அரசியலில ...\nநோக்கிக் கூப்பிடும், Eucharist consecrate புனிதப் சாராவி. பெரும்பாலான கிழக்கு கிறிஸ்துவ உள்ள traditions, (நினைவுகளை நினைவு கூடும் இயேசு சொற்கள் மற்றும் deeds) Anamnesis பிறகு, ...\nஇந்திய வைஸ்ராய்; கீழே கிழக்கு சர்ச் தலைவன் பதவிக்கும். ஒரு மாகாணத் தலைநகர் Constantinople இருந்து சில நீக்கு விரிவாக்கிய ஆணையம் ஆளுநர் உள்ள தி Byzantine எம்பயர், ஒரு exarch ...\nDiscalced என்பது ஒரு கால அமைத்த அந்த மத congregations ஆண்கள் மற்றும் பெண்கள், எந்த வெறுங்காலுடன் உங்களிடமுள்ள அல்லது wear வெப்பமான, அல்லது மற்ற covering, அடி இல்லாத உறுப்பினர்கள். ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஇந்த ஒப்பந்தத்தில் உள்ள மரபு ஆயுதப் படைகள் உள்ள ஐரோப்பா (CFE) அறுதியிடப்பட்டுள்ள, பெரிய சாதன அமைப்புகள் engaging ஏற்றுச் மைதானத்தில் இலக்குகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/pariyerum-perumal-movie-potta-kaatil-poovasam-video-song-released-on-youtube/", "date_download": "2018-10-15T11:30:35Z", "digest": "sha1:A7PDVF7A2VKNB6PO5PW53YLMJPDCCE7S", "length": 2825, "nlines": 61, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Pariyerum Perumal Movie Potta Kaatil Poovasam Video Song Released On Youtube", "raw_content": "\nபரியேறும் பெருமாள் படத்தின் போட்ட காட்டில் பூவாசம் பாடல் வெளியீடு – காணொளி\nபரியேறும் பெருமாள் படத்தின் போட்ட காட்டில் பூவாசம் பாடல் வெளியீடு – காணொளி\nPrevious « இணையத்தில் வைரலாகும் வட சென்னை படத்தின் ப்ரோமோ வீடியோ\nNext இணையத்தில் வைரலாக பரவும் சண்டக்கோழி 2 படத்தின் பாடல் – காணொளி உள்ளே »\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் கதாநாயகி – விவரம் உள்ளே\nபஞ்ச் வசனம் பேசி பட்டையை கிளப்பும் விக்ரம் பிரபுவின் “துப்பாக்கி முனை” டீசர் வெளியீடு\nஇந்தியன் 2 படத்தை பற்றிய ருசிகர தகவல் வெளியிட்ட நடிகர் கமல் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-15T10:43:41Z", "digest": "sha1:IOPUTB5JESUBZ2WKKDYADB2WZA7OF5TN", "length": 4974, "nlines": 72, "source_domain": "www.pasumaikudil.com", "title": "4 கால்கள், 2 பிறப்பு உறுப்புடன் ஆண் குழந்தை | பசுமைகுடில்", "raw_content": "\n4 கால்கள், 2 பிறப்பு உறுப்புடன் ஆண் குழந்தை\nகர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் புலந்தின்னி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சென்னபசவா (26), லலிதம்மா (23) தம்பதி. கர்ப்பமாக இருந்த லலிதம்மாவுக்கு அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 4 கால்களும் 2 பிறப்புறுப்புகளும் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.\nஇதையடுத்து, பிரசவம் பார்த்த மருத்துவர் விருபக் ஷா அறிவுரை யின்பேரில், அந்தக் குழந்தையை பெல்லாரியில் உள்ள விஜயநகர மருத்துவ அறிவியல் கழகத் தின் (விஐஎம்எஸ்) பச்சிளங் குழந்தைகள் பிரிவில் அனுமதித் துள்ளனர். அங்கு குழந்தைக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழந்தை எங்களுக்கு இறைவன் கொடுத்த பரிசு எனக் கூறி விஐஎம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்ப லலிதம்மா மறுத்துள்ளார். பின்னர் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அறிவுரை கூறியதையடுத்து உயர் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.\nNext Post:வாள் போய் கத்தி வந்தது.. பீட்டாவுக்கு சப்போர்ட் கியூப்பா\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/09/17/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%AE/", "date_download": "2018-10-15T11:32:45Z", "digest": "sha1:ARZIMHJDJASDR3HRQQCOONKXAHIWFBT6", "length": 34378, "nlines": 199, "source_domain": "kuvikam.com", "title": "“தயக்கம்! மறுப்பு!” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n” – மன நல மற்றும் கல்வி ஆலோச��ர், மாலதி சுவாமிநாதன்\nநான் “வாத்ஸல்யா” என்ற மனநல ஆலோசனை மையம் தொடங்கியிருந்த நாட்கள். தினம் காலை இரண்டு மணி நேரம் ஒரு அரசு புற்றுநோய் பிரிவில் தொண்டர் பணி புரிந்தேன்.\nஒரு நாள், பெரிய டாக்டர், அவசரமாக என்னை அழைத்து, அப்துல் என்பவரைப் பார்க்கப் பரிந்துரைத்தார். “அவருக்கு ரத்தப் புற்றுநோய் (ல்யூகேமியா), ஆனால் சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்” என்றார். அவரை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிக்கச் சொன்னார். அவர் அபாய கட்டத்தில் இல்லை என்று சொன்னார்.\nநான் போய் சேர்ந்த அடுத்த பத்து நிமிடங்களில் அப்துல் வந்து சேர்ந்தார். நல்ல உயரம், கச்சிதமான உடல் அமைப்பு, அடர்த்தியான முடி, வெள்ளை வெளேர் பான்ட்- ஷர்ட், பளபளப்பான கருப்பு பூட்ஸ். நடையில் ஒரு கம்பீரம் தெரிந்தது.\n35 வயதானவர், ஈரோடில் பெயர்பெற்ற ஜவுளிக்கடையின் உரிமையாளர். அத்துடன் பதப்படுத்தப்பட்ட விலங்குத் தோல்களில் காலணிகள், மேலாடைகள் உற்பத்தி செய்யும் தொழில் அதிபராக இருந்தாலும், அரசு மருத்துவமனையில் கவனம் இருக்கும் என்று தேர்ந்து எடுத்தாகக் கூறினார்.\nஅவர் சொல்லின் முழு வீச்சை என்னால் ஏற்றுக் கொள்ளமுடிந்தது. என்னுடைய முதுகலை பட்டப்படிப்பிற்கான ஆராய்ச்சி அரசு மருத்துவமனையில்தான் செய்தேன். அங்குள்ள டாக்டர், நர்ஸ் மேன்மையாக, சாந்தமாக நோயாளிகளை அணுகுவதையும் கவனிப்பதையும் பார்த்துப் பிரமித்துப் போனேன். பல நோயாளிகள் பொருளாதாரத்தில் எளியவர்கள், அதைப் பொருட்படுத்தாமல் அவர்களை மனிதர்களாக நடத்தினார்கள். இப்படிப்பட்ட இடத்தை அப்துல் தேர்ந்தெடுத்ததை மனதிற்குள் பாராட்டினேன்.\nதன் ஊரில், அப்துல் தன் குடும்ப டாக்டரிடம் போவதுண்டு. சமீப காலமாக, யார் எங்கே இருமினாலும் இவருக்கு உடனே ஜலதோஷம், கூடவே காய்ச்சல் வந்துவிடும். உடம்பு மிகச் சோர்வாக இருப்பதையும் கவனித்தார். அவர் மனைவி ஆயிஷா, இவர் காலை வேளையில் தொழுகைக்கு எழுந்து கொள்ள முடியவில்லை என்று சொல்வதால் கவலை கொண்டாள்.\nமூன்று பிள்ளைகள். அந்தக் காலகட்டத்தில், இரண்டு பிள்ளைகள் சட்டம். மூன்றாவது கர்ப்பம் என ஊர்ஜிதம் ஆனதும், அங்குள்ள மாவட்ட அதிகாரிகள், அரசு ஊழியர்களைச் சந்தித்து, இதற்கு அனுமதி வாங்க வேண்டுமா என்று விசாரித்தார். இப்படிச் சட்ட திட்டங்களை மதிப்பதைப் பார்த்து எல்லோரும் வியந்து போனார்கள், பலர் நண்பர்கள் ஆனார்கள்.\nசென்ற வாரம், தன் குடும்ப டாக்டர் சொன்னபடி, புற்றுநோய்தானா என்று ஊர்ஜிதப்படுத்த, சென்னை வந்து முதல்முறையாக டாக்டர்களைச் சந்தித்தார். ரத்தப் பரிசோதனை எல்லாம் செய்துகொண்டார். டாக்டர் அவரை மூன்று நாட்களுக்குப் பிறகு வரச்சொன்னார். வேலை இருந்ததால் ஒரு வாரத்திற்குப் பின்தான் வர முடிந்தது. டாக்டர்கள், அப்துலுக்கு விவரித்து, சிகிச்சையைச் சீக்கிரமாக ஆரம்பிக்க வலியுறுத்தினார்கள்.\nஅப்துலுக்குத் தனக்கு புற்றுநோய் எனக் கேட்டதும் ஒரு பக்கம் வியப்பு. மறுபக்கம் இதைத் தன் வாழ்விற்கு இடையூறாகக் கருதி கோபம், அழுகை. எனக்கு, பிற்காலத்தில் “வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்”ல் வரும் ஜாகிர் பாத்திரத்தைக் கண்டதும் இவர் ஞாபகம்தான் வந்தது. அப்துல் தன் பெற்றோரை ஹஜ்ஜுக்கு அழைத்துச்செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். “அதை முடிக்காமல் எப்படி சுயநலவாதியாகச் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்” என்றார். தன் கடைசிக் குழந்தையை சினிமாவிற்கு கூட்டிச் செல்வதாகச் சொல்லி இருந்தாராம். அந்த வாக்கை உடைப்பதா\nஎல்லாவற்றுக்கும் மேலாக எதற்காகச் சிகிச்சை என்றார். “எப்படியும் புற்றுநோயால் மரணம் நிச்சயம். ஏன் பணத்தை வீணாகச் செலவு செய்யவேண்டும்” என்று திரும்பத்திரும்பக் கேட்டார்.\nநோயாக இருந்தாலும் வாழ்வின் தரம் நிலைத்திருக்கவே சிகிச்சை. அதுவும் அப்துலுக்குப் புற்றுநோய் எனக் கண்டறிந்ததும் சிகிச்சை ஆரம்பித்துக் கொண்டால் அது பரவுவதைத் தடுக்க முடியும், விளைவாக, உடல் நிலை சுதாரித்தால், எடுத்திருந்த ஹஜ் ப்ளான்களையும் நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புண்டு என்று சொல்லிச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வலியுறுத்தினோம்.\nசில சமயங்களில் அதிர்ச்சியான செய்தியைப் பெறுபவர்கள், டாக்டர் முதலில் சொன்ன விஷயத்தை முழுதாக உள்வாங்கிக் கொள்ளாமலும் இருக்கலாம். அப்துலிடம் தனக்கு வந்த புற்றுநோய் பற்றியும், அதன் சிகிச்சை முறைகளையும் மறுபடி விவரித்தால் அதை உள்வாங்கிக் கொண்டு, தன்னம்பிக்கையும் இருப்பதால், சிகிச்சை முடிவெடுக்க உதவும் என்று எனக்குத் தோன்றியது. டாக்டரிடம் தொலைபேசியில் பரிந்துரைத்தேன். அப்துல் டாக்டரைச் சென்று சந்தித்தார். பிறகு பயம், குழப்பத்துடன் ஊர் சென்றதாகவும், இரண்டு நாட்களில�� திரும்புவார் என்றும் டாக்டர் எனக்குத் தெரிவித்தார்.\nசொன்னது போலவே இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்துல் வந்தார், பத்து பேருடன் பல விதமானவர்கள். அவருடைய நற்செயலால் கூடிய கூட்டம். அப்துலின் உடல்நிலைபற்றிக் கவலைகொண்டு வந்திருந்தார்கள். டாக்டரும், நானும் நிலையை விவரிக்க, கண்கலங்கி விட்டார்கள்.\nஅப்துலை அழைத்து, இந்தப் பக்கபலத்தைப்பற்றி விவரிக்கச் சொன்னேன். வந்தவர்களிடமும் கேட்டேன். அச்சமின்றி, ஒவ்வொருவரும் பலவற்றைப் பட்டியலிட்டு, தன்னால் எப்படி, என்ன செய்யமுடியும் என்பதை வரிசைப்படுத்திச் சொன்னார்கள். இதை அங்குள்ள மற்ற நோயாளிகளின் நிலைமையுடன் அப்துலை ஒப்பிடச் சொன்னேன். இப்படி ஆதரவாளர்கள் சிகிச்சையின்போது நமக்கு ஊக்குவிக்கும் விதங்களைக் கணிக்க, அப்துலின் மனம் மாற ஆரம்பித்தது.\nடாக்டர், என்னை அழைத்து, எவ்வளவு சீக்கிரமாக சிகிச்சை ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு நல்லது என்றார். என்னுள் ஒரு ஐ.சி.யூ விறுவிறுப்பு நடனமாடியது.\nஅப்துல் மதத்தில் கல்யாணத்தில் “மெஹர்” தரும் பழக்கம், மணப்பெண்ணிற்கு உத்திரவாதமாக. பணம் மட்டும் அல்ல, நம்மை நம்பி வந்தோரைக் காப்பாற்றுவது தர்மமே. அப்துல் கடமையின் முழு வீச்சில் இருந்ததால் இதை விலாவாரியாகப் பேசி வலியுறுத்தினேன். சிகிச்சை நிராகரிப்பு, கடமைகளிலிருந்து ஓடுவதாகும் என்றேன். பொறுப்பானவரான அப்துலை, இந்த ஒப்பீடு திகைக்க வைத்தது. யோசிக்கத் தொடங்கினார்.\nதனக்குள் இருந்த பயங்களினால் தத்தளிப்பதாக அப்துல் சொன்னார். மரணத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். புற்றுநோய் என்றால் எப்படியும் மரணம் நிச்சயம் என்ற தன் புரிதலைப்பற்றிக் கூறினார். சிகிச்சைத் தொல்லை வேறா என்றார்.\nசிகிச்சையால் பின்விளைவுகள் நேரலாம், ஆனால் அவை நிரந்தரமானது அல்ல. சிகிச்சை, புற்றுநோயைத் தடுத்து நிறுத்தும் கருவி. அதற்கு நாம் ஒப்புக்கொள்ளாதது நாமே முட்டுக்கட்டை போடுவதுபோல் ஆகும் எனச் சிந்திக்கச் சொன்னேன். இன்னொரு விதத்தில், சிகிச்சை எடுக்காதது தற்கொலை செய்வதற்குச் சமம். அது அவர் மதக் கோட்பாட்டை அவமதிப்பது போல் ஆகும் என நினைவூட்டினேன். அப்துலிடம் இதையும் பகிர்ந்தேன், சிகிச்சையால் பிரயோஜனம் இல்லை என்றால் அதை இந்த அளவிற்குச் சொல்லமாட்டோம் என்பதையும் சொன்னேன்.\nஅடுத்த கட்டமாக, தன்னு��ைய இளம் வயதில் பலவற்றை சாதிக்கப் பட்டியலிட்டு நேரம் சுருங்கிப் போவதை நினைத்துப் பதறினார். அப்துலை தன்னுடைய இந்த வருத்தமும், சிகிச்சை செய்து கொள்ளாததும் நேர் எதிராக இருப்பதை அவருடைய கவனத்திற்குக் கொண்டு வந்தேன். நேரத்தைக் கூட்டிக்கொள்ள சிகிச்சை ஒரு வழியாகுவதைப்பற்றி உரையாடினோம்.\nஅப்துலுக்கு வருத்தம், கோபம், பீறி வந்தது. க்யூப்லார் ராஸ் அவர்களின் யதார்த்தமான “டெத் அண்ட் டையிங்” (Death and Dying) புத்தகத்திலிருந்து பல பக்கங்களை அப்துலுடன் படித்தேன். அதில், இவர் நிலையில் இருப்பவர்களின் விவரிப்பும், அப்துலுக்கு ஏற்பட்ட குழப்பங்கள்பற்றியும் பல சர்ச்சை உண்டு. வாழ்க்கையில் திடீரென எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும், நாம் எல்லோரும் அனுபவிப்பது: அதிர்ச்சி அடைவது, மறுப்பது, தனிமையை விரும்புவது, நிலையை மாற்றப் பேரம் பேசுவது, மனம் உளைச்சலுக்கு ஆளாகுவது, கடைசியாக ஏற்றுக் கொள்வது என்று படித்தோம். ஒவ்வொரு பாகமாகப் படிக்க, அப்துல் தன் அந்தரங்கத்தில் அது ஓடுவதைக் கண்டறிந்தார். அந்த ஆசிரியர், புத்தகத்தை நோயாளிகளிடம் கேட்டுப் பதிவு செய்ததாலும், அதில் கற்பனையோ, போதிப்பதோ இல்லாததாலும்தான் இப்படியோ படிக்கப் படிக்கத் தயக்கம் நகர்ந்து, சிகிச்சைக்கு அப்துல் ஒப்புக்கொண்டார்.\nநடுநடுவில், கடவுள் மீது நம்பிக்கைபற்றிப் பல அலசல் மோதல். அப்துல் ஆண்டவனை நம்புவர். மதத்தில் சொல்வதைச் செய்பவர். ஐந்து முறை தொழுவது, தானம் செய்வது எனப் பல. சிகிச்சை செய்துகொள்ள அவருடைய நம்பிக்கை உபயோகப்பட்டது. ஒரு சமரசக் கருத்தைச் சற்று மாற்றி, நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் கடவுள் பல அடிகளை எடுத்து, முயற்சிகளுக்குத் துணை நிற்பார் என்றேன்.\nஅவருக்குத் தெளிவானது, சிகிச்சைக்கு ஒத்துழைப்பதும் ஒரு தேவையான சுயமுயற்சி தன்நம்பிக்கையைச் சோதிக்க இப்படி நிகழவில்லை. கடவுள் பரிசோதனையாளர் இல்லையே தன்நம்பிக்கையைச் சோதிக்க இப்படி நிகழவில்லை. கடவுள் பரிசோதனையாளர் இல்லையே நம்பிக்கை இருப்பதால், தாங்கி-சமாளித்து-வெளியே வர முடியும். ஏனென்றால், இந்த நிலைகளில் ஆதரவுகளை, வளங்களை, நமக்குத் தோள் கொடுத்து காப்பாற்றுவாரை, நம் ஆசிகளை எண்ணிக் கொள்வது மருந்தாகும் நம்பிக்கை இருப்பதால், தாங்கி-சமாளித்து-வெளியே வர முடியும். ஏனென்றால், இந்த நிலைகளில் ஆத���வுகளை, வளங்களை, நமக்குத் தோள் கொடுத்து காப்பாற்றுவாரை, நம் ஆசிகளை எண்ணிக் கொள்வது மருந்தாகும் அப்துல் இவை ஒவ்வொன்றையும் பெரிய சொத்தாகக் கருதினார். அப்துல் தன்னுடைய அனுபவிப்பைத் திடநம்பிக்கையுடன் சேர்த்து அதை வைத்தியத்தின் மூலப் பொருளாக்கினார்\nஇந்தக் கட்டத்தில் ஆயிஷாவையும் சேர்த்துக் கொண்டேன். அவர்களும் நிலையைப் புரிந்துகொண்டு ஒத்துழைத்தார். அப்துலினுள் ஒரு அச்சம், இதுவரையில் தானே எல்லாம் கவனித்துக் கொண்டதால் இப்பொழுது யாரிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்று திகைத்தார். “என் சிகிச்சையின்போது, ஏதாவது நடந்து விட்டால் ஆயிஷா எப்படிச் சமாளிப்பாள்” என்ற கேள்வி. ஆயிஷா ஒவ்வொன்றையும் கையாளுவதைப் பார்த்து, அவளிடம் இதுவரையில் பார்க்காத திறன்களைப் பார்த்து, தெம்பானார் அப்துல். மெதுவாகப் பதில் கிடைக்க, சமாதானம் ஆனார். இதையொட்டி அவர் பகிர்ந்தார்: எப்பொழுதெல்லாம் இந்தச் சந்தேகம் எழுகிறதோ அவரை உற்சாகப் படுத்தும் பாடல் வரி, “கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா..”. தன் நம்பிக்கை, உற்றார் உறவினரின் ஆதரவு, தெம்பைத் தருகிறதை உணர்ந்தார்.\nஆயிஷா-அப்துல் புற்றுநோய் என்றாலே மரணம் என்ற முடிவெடுத்து முற்றுப்புள்ளி ஏன் வைக்கிறார்கள் என்று\nஆராய்ந்தோம். மரணம் வரும்பொழுது வரும். காத்திருப்பது, செயலற்ற நிலையை உணர்த்தும். நம்மால் முடிந்ததை, முடியும்வரை செய்வதை, மரணமோ, புற்றுநோயோ தடுக்க முடியாது என்பதை இருவரும் ஒப்புக்கொண்டார்கள்.\nடாக்டரும் நானும் இதையே வலியுறுத்தினோம். சிகிச்சை தன் பங்கிற்கு நலன் கொண்டு சேர்க்கும் என்று உறுதி அளித்தோம். நம்பிக்கை இருந்ததால் அப்துல் இதை ஏற்றுக் கொண்டார்.\nநம்பிக்கையால் தெம்பு கூடும். அப்துல் அந்தத் தெம்பில் முயற்சியை எடைபோட்டு, பெரிது, சிறிது என்றில்லாமல் முயற்சி என்பதை மட்டும் மனதில் கொண்டு செய்தார். தெம்பு அதிகரித்தது. ஆன மாற்றங்களை எடை போடாமல் கவனிக்க, ஒவ்வொன்றும் நேர்மறை சிந்தனையானது. மெதுவாக, இதுவே ஊக்குவித்தது; மனப்பான்மையானது. தினமும் இப்படியே இருந்துவர, நிரந்தரமாக, நிலையைக் கையாள நல்ல ஆயுதமானது\nஇதை அனைத்தையும் அப்துல் திட்டமிட்டுச் செய்தார். நல்லாசிகளைக் குறித்து, பகிர்ந்துகொண்டார். அன்றாடம் அடைந்த வெற்றி, மைல்கற்கள் உற்சாகத்தைக் கூட்டியது. அப்துல் திருப்தி அடைய, அவர் குடும்பம், உற்றார் உறவினர்கள் சந்தோஷப்பட்டார்கள்.\nமுடிவு எல்லோருக்கும் நிச்சயமாக உண்டு. நிச்சயமே. அப்துல் தன் நிலையை மாற்றி, தன் முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் பயம், செயலற்ற நிலை கொண்டு வந்ததை உணர்ந்து அதிலிருந்து விடுதலை பெற்று நகர்ந்துகொண்டார். அதற்குப் பதிலாக, தினப் பொழுதை அளிக்கப்பட்ட இனிய வாய்ப்பாக எடுத்துக்கொண்டார்.\nகீமோதெரபிக்கு வருபவர்கள் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக் கொண்டார்கள். பலருக்குப் பல தற்காலிக மாற்றங்கள் இருந்தாலும், சிலரின் கண்களில் திகழும் வீரத்தையும், புன்னகைகளையும் பார்த்துக் கற்றுக்கொண்டார்கள் – வருவதை வெல்லுவது நம்மிடத்தில்தான் இருக்கிறது என்று. எதிர்கொள்ள இதயத்துடன், தோள் கொடுக்க பலர் இருப்பதே மருந்தாகும். அப்பொழுது தினம் ஒரு வரம் என்று வாழ்ந்து அப்துலைப்போல் நோயை (எதிர்ப்புகளை) வீழ்த்தி வாழமுடியும்\n← ஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி →\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்”\nஉருக்கமான உண்மையான நிகழ்வின் விவரிப்பு. இது தொடரவேண்டும். பலருக்குப் பல உண்மைகளை உணரவைக்கும் ஒரு பதிவு.- கிருங்கைசேதுபதி\nஎன்னது, சிகிச்சைக்கு உடன்பட மறுக்கும் நோயாளிகளும் உண்டா, அதிலும் புற்றுநோய் போன்ற சீரியசான நோயாளிகள் அப்துல் விஷயத்தில் தங்கள் முயற்சி பலனளித்ததை எண்ணி மகிழ்ந்தேன். – இராய செல்லப்பா சென்னை\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – ந��்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/switzerland-have-blend-youth-experience-players-010478.html", "date_download": "2018-10-15T10:11:25Z", "digest": "sha1:Q7FL32X6ENEI5EC6MS2W24FIX7URNWZW", "length": 19972, "nlines": 364, "source_domain": "tamil.mykhel.com", "title": "பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - தடைகளைத் தாண்டி சாதிக்குமா சுவிட்சர்லாந்து! - Tamil myKhel Tamil", "raw_content": "\nDEL VS ATK - வரவிருக்கும்\n» பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - தடைகளைத் தாண்டி சாதிக்குமா சுவிட்சர்லாந்து\nபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - தடைகளைத் தாண்டி சாதிக்குமா சுவிட்சர்லாந்து\nசென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.\n2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.\nஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.\nஇந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.\nஇ பிரிவில் பிரேசில், செர்பியா, கோஸ்டாரிகா உடன் இடம் பெற்றுள்ளது.\nலீக் சுற்று ஆட்டங்கள் :\nபிபா தரவரிசை : 6\nகடந்த உலகக் கோப்பையில் : காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் வெளியேறியது\nஉலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1934, 1938, 1954ல் காலிறுதி\nமுக்கிய வீரர்கள் : கிரானிட் ஜாகா, ஜர்தான் ஷாக்ரி, ரிகார்டோ ரோட்ரிகுஸ்\nகோச் : விளாதிமிர் பெட்கோவிக்\n11வது முறையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பது, தொடர்ந்து நான்காவது முறையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பது என்பது சாதாரணமான வி���யமல்ல.\nஇளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் சரிசமமாக உள்ள சுவிட்சர்லாந்து அணி, இந்த உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றதே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சிதான்.\nதகுதிச் சுற்று ஆட்டங்களில் தொடர்ந்து 9 ஆட்டங்களில் வென்றது. கடைசியாக போர்ச்சுகல்லுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது. அதனால் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற முடியவில்லை.\nஅதையடுத்து நடந்த பிளே ஆப் சுற்று ஆட்டங்களின்போது, மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது, பெனால்டி கோல் அடித்ததில் சர்ச்சை என, பல தடைகளைத் தாண்டி சுவிட்சர்லாந்து அணி இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.\nகடந்த உலகக் கோப்பை போட்டியின்போது தகுதிச் சுற்றில் 10ல் 9ல் வெற்றி மற்றும் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தையச் சுற்று வரை முன்னேறியது என்பதை நாம் மறக்க முடியாது.\nஇ பிரிவில் பிரேசில், கோஸ்டாரிகா மற்றும் செர்பியா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்களின் கலவையாக உள்ளது சுவிட்சர்லாந்து அணிக்கு சாதகமாகும்.\nஇ பிரிவில் பிரேசில் முதலிடம் பிடிக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான அதிக வாய்ப்பு சுவிட்சர்லாந்து அணிக்கு உள்ளது.\nபிரபலமான முன்கள வீரர்கள் இருந்தாலும், அதிக கோல் அடிக்கக் கூடியதாக சுவிட்சர்லாந்து உள்ளது. அதை கவனித்தாலே, 64 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு சுவிட்சர்லாந்துக்கு கிடைக்கும். ஆனால், அதற்கு முன் இ பிரிவின் முதல் ஆட்டத்தில் பிரேசில் அணியையும், காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனியையும் அந்த அணி சந்திக்க வேண்டியுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nப���ரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nபேயர் 04 லேவர்குசன் B04\nசெல்டா டி விகோ CEL\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஸ்போர்ட் கிளப் ப்ரீபர்க் SPO\nபேயர் 04 லேவர்குசன் BAY\nசெல்டா டி விகோ CEL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tamil-language-is-missing-in-atms-125457.html", "date_download": "2018-10-15T11:13:02Z", "digest": "sha1:NYNNENZNVRUKF2ANYK42SHKIIEFVDGXP", "length": 11493, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ATM-ல் கூட காணாமல் போகும் தமிழ்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nATM-ல் கூட காணாமல் போகும் தமிழ்\nஏடிஎம் மிஷின்களில் பரிவர்த்தனைக்கான தமிழ் மொழியை மத்திய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நீக்கியுள்ளது.\nATM-ல் கூட காணாமல் போகும் தமிழ்\nசில வட இந்தியத் தலைவர்கள் செய்த முட்டாள்தனம்... மார்க்கண்டேய கட்ஜு-வீடியோ\nபணத்தைக் குறியாகக் கொண்டவர்கள் நடிகர்கள் தமிழிசை அதிரடி\nதேவர் மகன் 2 அனைத்து சாதியினருக்கும் எதிரான படம் கமல்-வீடியோ\nபுலியுடன் விளையாடும் அமைச்சர் ஜெயக்குமார்- வீடியோ\nஎன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை-வைரமுத்து விளக்கம்-வீடியோ\n3 பேரை வெளுத்து வாங்கிய நீதிபதி வைத்தியநாதன்-வீடியோ\nவிஜய் ஹசாரே தொடரில் தோனி பங்கேற்காததற்கு என்ன காரணம்\nசில வட இந்தியத் தலைவர்கள் செய்த முட்டாள்தனம்... மார்க்கண்டேய கட்ஜு-வீடியோ\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி-வீடியோ\nஜெயிலுக்கு எப்படி போறது.. சென்னையில் திருடர்கள் கலகல\nமகளை திருமணம் செய்ய அடம்பிடித்த தந்தை- வீடியோ\nஉண்ணாவிரதம் இருப்பேன்.. ஆர்.வி. உதயக்குமார்-வீடியோ\nவைரலாகும் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் புது படம் போஸ்டர்-வீடியோ\nCCV சக்ஸஸ் பார்ட்டியில் கலாட்டா செய்த சிம்பு, யாஷிகா, ஐஸ்\nசந்து கேப்பில் சிந்து பாடி பப்லிசிட்டி தேடும் சண்டக்கோழி நடிகர்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nkvl.blogspot.com/2012/04/blog-post_17.html", "date_download": "2018-10-15T11:41:16Z", "digest": "sha1:FPDUNY7XAMO4C7Q5MOAQORDMROO2572I", "length": 31542, "nlines": 326, "source_domain": "nkvl.blogspot.com", "title": "நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாஅத்: தவ்ஹீத்வாதிகளும், குரூப்பிஸமும்", "raw_content": "\nவெளிநாட்டில் உள்ள ஊர்வாசிகளின் கைபேசி எண்கள்\nஇஸ்லாமிய குழந்தைகளின் பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்\nபேருந்து முன்பதிவு மற்றும் இணையதளங்களின் பெயர்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.\nஇஸ்லாம் முஸ்லிம்களை மட்டுமின்றி மற்ற மனிதர்களையும் ஒன்றினைக்கும் வாழ்க்கை நெறி இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாக்காலும், வாழ்வாலும் நடைமுறைச் சாத்தியமாக்கிக் காட்டிச் சென்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ் இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாக்காலும், வாழ்வாலும் நடைமுறைச் சாத்தியமாக்கிக் காட்டிச் சென்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ் இந்த செயற்கரிய சாதனை கடந்த 1000 ஆயிடம் வருடங்களாக மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உலக முஸ்லிம்கள் பிரிவிலும் பிளவிலும் சிக்கித்தவிக்கிறார்கள்.\nமுஸ்லிம் நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் ஒன்றிணையும் சாத்தியக்கூறுகள் மிகுந்திருந்தும் அங்கும் அவர்கள் பிரிந்தே கிடக்கிறார்கள். மார்க்க ரீதியில் மத்ஹபுகள், தரீக்காக்கள் என்றும், இயக்கங்கள், அமைப்புகள் என்றும் அகில உலக அளவில் குழு குழுவாக பிரிந்து கிடக்கிறார்கள்.\nஅறிஞர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளும் அரசியல் காரணங்களும் முஸ்லிம்களைப் பிரிவிலும் பிளவிலும் நிரந்தரமாய் சிக்க வைத்துள்ளன. தங்கள் தங்கள் அணிகளை ஒவ்வொருவரும் வளர்ப்பதால் சர்வதேச அளவில் முஸ்லிம்களை ஒன்றினைக்க யாரும் முனைப்போடு ம��ற்படவில்லை. இதை யாரும் இன்றளவும் உரத்து ஒலிக்கவில்லை. அல்குர்ஆனோடு ஐக்கியமாவதே உண்மை ஒற்றுமை மாறாக வேண்டும்போது கூடுவதும் வேண்டாதபோது கலைவதும் உண்மை ஒற்றுமையல்ல. இதை குர்ஆன் ஹதீஸ் வழி நிற்போர் மற்றவர்களுக்கு உணர்த்தக் கடமைப்பட்டுள்ளார்கள். ஆனால் இவர்களும் தங்களை தவ்ஹீத்வாதிகள் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.\nஇஸ்லாம் தவ்ஹீதிற்குத் தரும் விரிந்த பொருளும், விளக்கமும் உயர்ந்த வாழ்க்கை இலட்சியமும் இன்று தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் கொள்வோர்களால் குறுகிய வரையறைக்குள் தள்ளப்பட்டு விட்டது.\nதவ்ஹீத் குறுகிய பிரிவினைவாதிகள் வரிந்து கொண்ட தூர நோக்கு இல்லாத வெற்று வேதாந்தம் என்று மாயத்தோற்றம் தமிழகத்தில் எப்படியோ தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அது வேரூன்றவும் இன்றைய விளம்பர தவ்ஹீத் விரும்பிகள் காரணமாகிக் கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் தங்களுக்கு மட்டும் சொந்தம் என்று தனிமைப்படுத்தி வருகிறார்கள். இந்தப் பிரிவினை மனப்பான்மையே தவ்ஹீதை குறுகிய தவறான கண்ணோட்டத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. இஸ்லாமிய தவ்ஹீத் நேற்றைய, இன்றைய, நாளைய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனித சமுதாய முழுமைக்கும் எல்லாக் காலங்களிலும் பொதுவுடமையாக்கப்பட வேண்டிய வாழ்க்கை நெறியாகும் என்பதை மிக அழுத்தமாக கோடிட்டு காட்ட விழைகிறோம்.\nதவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக்கொள்கை அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாருக்குரிய பிரிவுப்பெயர் அல்ல. தவ்ஹீத் இஸ்லாத்தின் மூலக்கொள்கை அன்றி, ஒரு கொள்கைப் பிரிவாரின் தனியுடமையல்ல. தங்களைத் தனிமைப்படுத்தி பிரித்துக்காட்ட இட்டுக்கொள்ளும் பிரிவுப்பெயருமல்ல. சீரிய சிந்தைனயாளர்கள் கூட தங்களை மற்றவர்களிடமிருந்து தங்களை தவ்ஹீத்வாதிகள் என்றே இனம் பிரித்து காட்டினார்கள்.\nதங்களை அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தார்களிடமிருந்து பிரித்துக்காட்ட தவ்ஹீத ஜமாஅத், தவ்ஹீத் இயக்கம் என்று பெயர் பொறித்துக்கொண்டார்கள். அதில் பெருமை பட்டும் கொண்டார்கள். இருக்கின்ற பிரிவுகள் போதாதென்று இவர்கள் பங்கிற்கு இவர்களும் ஒரு கொள்கைப் பிரிவை தோற்றுவித்து விட்டார்கள்.\nபத்து நூறு, ஆயிரம் என்றோ, பத்தாயிரம் என்றோ அதைவிட கூடுதலாகவோ கூட்டம் கூடியவுடன் குழுக்கள் அல்லது சப��கள், குரூப்கள் அமைத்துக்கொள்ளவோ இயக்கங்கள் காணவோ அமைப்புகள் ஏற்படுத்தவோ தவ்ஹீத் கொள்கை அல்லாஹ்வால் அருளப்பட்டதல்ல. மாறாக ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஏற்பதன் மூலம் மனித சமுதாயம் ஒன்றுபடவும் வேண்டும்; ஒன்றுபடுத்தவும் வேண்டும் என்ற உன்னத உயர் இலட்சியத்திற்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட அருட்கொடையே ஓரிறைக் கொள்கை.\nபல தெய்வ வழிகேடுகளை வழிபாடாகவும், ஒழுக்க கேடுகள் அனைத்தையும் உயர் நெறிகளாகவும், பிரிந்து வாழ்வதை பிறப்பின் இலட்சியமாகவும், விரோதங்கள், குரோதங்களையும் வாழ்க்கை விதியாக்கிக்கொண்டும் அனைத்து அநாகரிங்களையும் நன்மைகளாகவும் புண்ணியங்களாகவும் விலங்கினும் கீழாய் ஒழுங்கீனங்களில் வீழ்ந்திருந்த மக்கள், ஒன்றுபட்டு உலகை வியக்க வைத்த இலட்சிய வாழ்விற்குச் சொந்தக்காரர்களாய் மாற்றியமைத்தது எது\nஇவ்வற்புதம் இறுதி வேதம் யாருக்கருளப்பட்டதோ அந்த இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் 23 ஆண்டுகளில் அருளப்பட்டு இஸ்லாம் நிறைவு பெறும் நிகழ்வு ஏறத்தாழ கால் நூற்றாண்டில் நிகழ்ந்தேறியது. இந்தப் பேருண்மை இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. ஆச்சர்யத்தின் விளிம்பிற்கே இட்டுச் செல்கிறது. அதே நேரத்தில் ஜீரணிப்பதும் மிக கஷ்டமாயிருக்கிறது ஏன்\nபிரிந்து வாழ்வதிலும், பிளவு படுவதிலும் இன்புறும் இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு இஸ்லாம் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் முஸ்லிம்களை மட்டுமல்ல, மனித சமுதாயத்தையே ஒன்றிணைக்கும் வாழ்க்கை நெறி என்பதை மனப்பூர்வமாய் ஏற்பதுகூட மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் மலைப்பாயிருக்கிறது.\nதற்காலிகமாய் பல குழுக்கள் ஏதேனும் விபத்துகளால் ஒன்று கூடுவதும், கூடிய நோக்கம் நிறைவுறுமுன் அல்லது நிறைவுற்றதும் பிரிந்துவிடுவதும் ஒற்றுமையாகுமா இஸ்லாலிய அடிப்படையில் எவரேனும் இந்த குழு அணி மனப்பான்மையை ஒற்றுமை என்று ஏற்கமுடியுமா இஸ்லாலிய அடிப்படையில் எவரேனும் இந்த குழு அணி மனப்பான்மையை ஒற்றுமை என்று ஏற்கமுடியுமா\nபிரிவுகளும் பிளவுபட்ட குரூப்பிஸ போக்குகளும் எப்படி ஒற்றுமையாக முடியும் ஒருக்காலும் ஒற்றுமாயாகாது. எனவே அன்புச் சகோதர சகோதரிகள் காய்தல் உவத்தலின்றி நடுநிலைக் கண்ணோட்டத்துடன் சிந்தித்து பிரிவின��� அணி, குழு மனப்பான்மையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதுடன் மற்றவர்களையும் விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஒன்றுபட்ட இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் மலர ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன் வஸ்ஸலாம்.\nPosted by முகம்மது சுல்தான் at 2:36 AM\n3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்\n) நீர் சொல்வீராக \"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.\".)\nஅமீரக வேலை வாய்ப்பு செய்திகள்\nவேலை வாய்ப்பு செய்திகளுக்கான இணையதள முகவரிகள்\nஉலகின் தலை சிறந்த அறிஞர்கள் இஸ்லாம் பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇஸ்லாமிய நூல்களை தரை இறக்கம்(download) செய்ய கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு\nதரையிறக்கம்(Down Load) செய்து படிக்கவும்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\nஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nகுர் ஆன் ஹதீஸ் தேடுகளம்\nவிமான டிக்கெட் பதிவு செய்ய\nவிமான நிலைய கால அட்டவணை\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களை காண அதன் மேல் சொடுக்கவும்\nBBC தமிழ் ஓசை தமிழ் வானொலி\nதமிழில் குரானை mp3 ஒலி வடிவில் கேட்க\nஇஸ்லாமிய அறிஞர்களின் வீடியோ தொகுப்பு\nதமிழில் இஸ்லாம் தூய வடிவில்\nஇனைய வடிவமைப்பு மற்றும் செய்தி வெளியிடும் பொறுப்பு\nசேட்டு என்கின்ற முபாரக் (துபாய்)\nஉங்களுடைய ஆக்கங்களையும் கருத்துக்களையும் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரி nkvl2010@gmail.com\nநாச்சியார் கோயில் இது தஞ்சாவூர் மாவட்டம்\nகும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும்\nவழியில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து 9\nகிலோ மீட்டர் தூரம் நாச்சியார்கோவிலின பிரதான\nதொழில் குத்து விளக்கு தயாரிப்பது\nவெளிநாட���களுக்கு ஏற்றுமதி செய்வது ஆகும் இதர\nதொழில்களான ஜவுளி பித்தளை வியாபாரம் நகை\nகடைகள் மளிகை வியாபாரம் ஆங்கில மருந்து\nகடைகள் போன்றவையும் சிறப்பான முறையிலே\nநடைபெறுகின்றது எல்லாவற்றிர்க்கும் மேலாக மத\nசெயல்படுகின்றது சுற்றியுள்ள சிறிய கிராமங்கள்\nஅனைத்திற்கும் இதுவே சிறந்த வர்த்தகமையமாக\nவலை பார்த்த நல் உள்ளங்கள்\nஇணையத்தை பார்த்து கொண்டு இருக்கும் உள்ளங்கள்\nநாச்சியார்கோவில், தமிழ் நாடு, India\nஇது நாச்சியார்கோவில் ஜமாத் பெயரில் உள்ளதால் செய்தியை வெளியிடும் பொறுப்பை நான் செய்கின்றேன் செய்திகளை தருவது ஆலோசனைகளை வழங்குவது என்ற முறையில் ஊர்வாசிகள் ஒவ்வொருவரும் இதில் பங்குதாரர்களே\nதிரு குரானின் பார்வையில் தீவிரவாதம்\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)\nரஹீக் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)\nநான்கு கலிஃபாக்களின் வாழ்க்கை வரலாறு\nமுதல் கலிஃபா அபூபக்கர் (ரலி)\nஇரண்டாம் கலிஃபா உமர் பின் கத்தாப் (ரலி)\nமூன்றாம் கலிஃபா உதுமான் பின் அஃப்பான்(ரலி)\nநான்காம் கஃலிபா அலி (ரலி)\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\nதீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்\nடவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்க\nஅயோத்தி தீர்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி (Video)\nஈராக்கின் மீதான அமெரிக்க தாக்குதல் ஒரு ஆவன படம்\nதிரு குரானை பிழையில்லாமல் கேட்டுக்கொண்டே ஓத கீழே உள்ள படத்தின் மேல் கிளிக் செய்யவும்\nதிருக்குரானை mp3 வடிவில் கேட்க திருக்குரான் தமி\nநபிவழியில் நம் ஹஜ் (Download PDF Book)\nஐ வேலை தொழுகையின் செய்முறை\nதிருக்குரான் தமிழில் விளக்க உரை தரை இறக்கம் (download)செய்ய\nசஹிஹுல் புகாரி (தமிழ்) அனைத்து பாகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/13/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/1376099", "date_download": "2018-10-15T10:18:53Z", "digest": "sha1:6I7KSY7BZXKCOJUQN5EMSBMB3F5B73IB", "length": 9294, "nlines": 121, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இயற்கைப் பேரிடரைக் குறைப்பது பற்றி காரித்தாஸ் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருஅவை \\ இந்தியா, இலங்கை\nஇயற்கைப் பேரிடரைக் குறைப்பது பற்றி காரித்தாஸ்\nஇந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் - REUTERS\nஜூன்,13,2018. இயற்கைப் பேரிடர்கள் மற்றும் கடும் காலநிலை மாற்ற நிலைகளால், இந்தியா தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும்வேளை, பேரிடர் சமயங்களில் எப்படி தங்களைக் காத்துக்கொள்வது என்பது பற்றி, இந்திய காரித்தாஸ் நிறுவனம் கிராம மக்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றது.\nகடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து, புழுதிப் புயல்களும், கனமழையும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அதிகம் பாதித்துள்ளன. இவற்றில், 278 பேர் இறந்துள்ளனர். 2005ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை இடம்பெற்ற இயற்கைப் பேரிடர்களில் 2,200 பேர் இறந்துள்ளனர். ஆயிரம் கோடி டாலர் வரையில் பொருளாதார இழப்பும் அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளன என செய்திகள் கூறுகின்றன.\n2015ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இறைவா உமக்கே புகழ் என்ற திருத்தூது மடலைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டங்களில் இந்திய திருஅவைக் குழுக்கள் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றன.\nஅசாம், மிசோராம், மணிப்பூர், பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர், குஜராத் போன்ற மாநிலங்களில், பேரிடர் ஆபத்துக்களைக் குறைப்பது பற்றிய நடவடிக்கைகளில், 2017ம் ஆண்டிலிருந்து இறங்கியுள்ளது, இந்திய காரித்தாஸ் அமைப்பு.\nஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய காரித்தாஸ்\nகுவாத்தமாலா மற்றும் இந்திய வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவி\nஇயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய ஆயர்கள் உதவி\nஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆயர்கள் அழைப்பு\nபெருமழையால் பாதிக்கப்பட்டோரின் அருகாமையில் திருத்தந்தை\nதென்கிழக்கு ஆசிய நாடுகளுக��காக திருத்தந்தை செபம்\nமழையால் பாதிக்கப்பட்டோரிடையே மறுவாழ்வுப் பணி\nஅசாம், பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு காரித்தாஸ்\nபங்களாதேஷில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காரித்தாஸ்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\nஏழு அப்பாவி கிறிஸ்தவர்களை விடுதலை செய்ய கையெழுத்துக்கள்\nஇந்தியாவில் மறைபரப்புப்பணி குறித்து ஆயர்களின் ஆலோசனை\nகாவல்துறையின் சித்ரவதைகள் நிறுத்தப்பட வலியுறுத்தல்\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nபசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக ஆயர்கள் எதிர்ப்பு\nபாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயரின் பணி ஓய்வு ஏற்பு\nபாட்னா உயர்மறைமாவட்டத்திற்கு புதிய வாரிசு ஆயர்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய காரித்தாஸ்\nஇராஞ்சி உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/28/news/27626", "date_download": "2018-10-15T11:48:01Z", "digest": "sha1:UPVDBHRICZ6E66KIIJAMCD4ZNE4A237U", "length": 7997, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சாவகச்சேகரி நகர சபைத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது ஈபிடிபி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசாவகச்சேகரி நகர சபைத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது ஈபிடிபி\nNov 28, 2017 | 11:27 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nவடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்புமனுக் கோரப்பட்டுள்ள ஒரே ஒரு சபையான சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.\nஈபிடிபி சார்பில் ஐ.சிறிரங்கேஸ்வரன் இன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில் உதவித் தேர்தல் ஆணையாளரிடம் கட்டுப்பணம் செலுத்தி, வேட்பாளர் விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுள்ளார்.\nசாவகச்சேரி நகரசபைக்கு 21 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.\nஇந்த நிலையிலேயே முதலாவதாக ஈபிடிபி கட்டுப்பணத்தை செலுத்தி, இந்த தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளது.\nTagged with: ஈபிடிபி, சாவகச்சேரி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லி��்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/07/199.html", "date_download": "2018-10-15T10:16:08Z", "digest": "sha1:JR7WNIDR5FDOJIGON2THB7LBXN4VAEWK", "length": 27530, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 199 வாக்குகளினால் தோல்வி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 199 வாக்குகளினால் தோல்வி\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 199 வாக்குகளினால் தோல்வி\nமத்தியை ஆளும் பா.ஜ.க. அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் 199 வாக்குகளினால் தோல்வி அடைந்தது.\nஅரசுக்கு ஆதரவாக 325 உறுப்பினர்களும், எதிராக 126 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பிஜு ஜனதா தளம், சிவசேனா கட்சிகள் வெளிநடப்பு செய்தன.\nவிவாதத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையில் அனல் பறந்தது. அவருடைய பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர அறிக்கை கொடுத்தது. இதேபோல், பல்வேறு கட்சிகளை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களும் இந்த தீர்மான அறிக்கையை அளித்தனர்.\nகடந்த நாடாளுமன்ற தொடரிலும் தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால், அவையில் அப்போது தொடர்ந்து அமளி நடந்ததால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இத்தீர்மானத்தை விவாதத்துக்கு கொண்டு வரவில்லை. அதோடு, அந்த தொடரும் முடிந்தது.\nஇந்த தொடரில் கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உடனடியாக விவாதத்துக்கு ஏற்றார். இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்தனர். இந்த தீர்மானத்தின் மீது 20ஆம் தேதி நண்பகல் 11 மணிக்கு விவாதம் தொடங்கும் என்றும், அன்று மாலையே வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் நேற்று முன்தினம் சபாநாயகர் அறிவித்தார்.\nஅதன்படி, நேற்று நண்பகல் 11 மணிக்கு தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொடுத்த தெலுங்கு தேசம் கட்சி எம்பி.யான சீனிவாஸ் கேசினேனி, தீர்மானத்தின் மீதான விவாதத்தை தங்கள் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஜெயதேவ் காலா தொடங்கி வைக்க அனுமதிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இதை சபாநாயகர் ஏற்றதை தொடர்ந்து, காலா பேசினார். இதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர். விவாதம் தொடங்குவதற்கு முன்பாக சிவசேனாவும், பிஜு ஜனதா தளமும் வெளிநடப்பு செய்தன.\nபின்னர், காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியபோது அவையில் அனல் பறந்தது. பிரான்ஸ் நாட்டுடன் செய்யப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தம், வேலைவாய்ப்பின்மை, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது உட்பட பல்வேறு பிரச்னைகளை தனது பேச்சில் ராகுல் குறிப்பிட்டார். அப்போது, பாஜ.வையும் பிரதமர் மோடியையும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவருடைய பேச்சுக்கு பாஜ தலைவர்கள், எம்பி.க்கள் அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக, அடிக்கடி குறுக்கீடுகள் ஏற்பட்டு 15 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது. தனது பேச்சின் உச்சக்கட்டமாக, உரையை முடிக்கும் முன்பாக பிரதமர் மோடியை ராகுல் திடீரென சென்று கட்டிப்பிடித்தார். இதனால், அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அவருடைய செயலை சபாநாயகர் கடுமையாக கண்டித்தார். ராகுல் கட்டிப்பிடித்த போது சிறிது நேரம் திகைத்த மோடியும், பின்னர் சுதாரித்துக் கொண்டார். ராகுலை மீண்டும் அழைத்து கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் பகல் 11 மணி முதல் மாலை வரை நீடித்தது. பின்னர், விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பதற்காக மக்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு மோடி தனது உரையில் ஆவேசமாக பதிலளித்தார். ரேபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய ராகுலை பார்த்து, ‘நாங்களா நாட்டின் பாதுகாப்பில் விளையாடுகிறோம்’ என்று ஆவேசமாக கேட்டார். மோடியின் பதிலுரைக்கு பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து நடந்த எலக்ட்ரானிக் ஓட்டெடுப்பில் தீர்மானத் துக்கு ஆதரவாக 126 உறுப்பினர்களும் எதிராக 325 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து மோடி அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக மக்களவை சபா நாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து ��டனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆ��்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/63209-who-is-the-beat-cm-in-cinema.html", "date_download": "2018-10-15T11:15:13Z", "digest": "sha1:XU7FNHXCXLEEQJBOSDL5XTGCZG4DRPQO", "length": 29316, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "இவர்களில் யார் சிறந்த சினிமா C.M? | Who is the beat CM in Cinema?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:33 (27/04/2016)\nஇவர்களில் யார் சிறந்த சினிமா C.M\n1971ல் வெளிவந்த படம் முகமது பின் துக்ளக். சோ-வின் கதை வசனத்தில் நாடகமாக வெற்றி பெற்ற இந்தப் படம், பிறகு திரைப்படமாகவும் வந்து வெற்றி பெற்றது. மக்களுடைய முட்டாள்தனத்தையும், அறியாமையையும் அவர்களுக்கு உணர்த்த இறந்த முகமது பின் துக்ளக் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து, இடைத்தேர்தலில் போட்டியிட்டு பிரமதராவது போல கதை எழுதியிருப்பார்.\nஅதில் வசனங்களில், சோ பல உண்மைகளைப் புட்டுப் புட்டு வைத்திருப்பார். அடிக்கடி ‘நன்றிகெட்ட மக்கள் இந்த நாட்டு மக்கள், இந்�� நாட்டு மக்களுக்கு தெளிவில்லை’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். மேடையில் பேசும் ஒருவர் ‘ருஷ்ய நாட்டைப் பாருங்கள் லெனின் என்ன சொன்னார் தெரியுமா.. மார்க்ஸ் என்ன சொன்னார்.. ஸ்டாலின் என்ன சொன்னார்’ என்பார். நிதி மந்திரியாக விரும்புபவரிடம், ‘எல்லோருமே நிதி மந்திரிகள்தானே... நிதி திரட்டத்தானே மந்திரிகளாக வந்திருக்கிறீர்கள்’ என்பார். நிதி மந்திரியாக விரும்புபவரிடம், ‘எல்லோருமே நிதி மந்திரிகள்தானே... நிதி திரட்டத்தானே மந்திரிகளாக வந்திருக்கிறீர்கள்\nலஞ்சத்தை சட்டரீதியாக்குகிறேன் என்பார். ‘சட்டவிரோதம் எப்படி சட்டரீதியாகும்’ என்று கேட்கும் சபை உறுப்பினரிடம் ‘ஒரு காலத்தில் கணவனை துறப்பது சட்ட விரோதம், அதையே விவாகரத்துச் சட்டம் சட்டரீதியாக்கியது.. பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது சட்ட விரோதம்.. ஆனால் தேர்தல் வாக்குறுதிகள் சட்டரீதியாகவில்லையா’ என்று கேட்கும் சபை உறுப்பினரிடம் ‘ஒரு காலத்தில் கணவனை துறப்பது சட்ட விரோதம், அதையே விவாகரத்துச் சட்டம் சட்டரீதியாக்கியது.. பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது சட்ட விரோதம்.. ஆனால் தேர்தல் வாக்குறுதிகள் சட்டரீதியாகவில்லையா’ என்று காரணங்களை அடுக்குவார்.\n‘ஓட்டுப் போட்டு நீங்கள் கைமேல் கண்ட பலன், வெறும் மைதான்’ என்று அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது, குழந்தைக்குப் பேர் வைங்க என்றால் ‘ரிப்பேர்’ என்று வைப்பார். ‘நாட்டின் நிலையைத்தான் வைத்தேன்’ என்பார். உங்கள் அறுநூறு ஆண்டுகால வரலாற்றை வெறும் நாலே நாட்களில் அடக்கிவிடலாம்.. அவ்வளவுதான் என்பார்.\n‘மக்கள் மாற்றம் வரும் என்று நம்பியா ஓட்டுப் போடுகிறார்கள் இல்லை. எந்த அரசாங்கம் வந்தாலும் நமக்கு இதுதான் கதி. இவர்கள் கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றுதான் வாக்களிக்கிறார்கள் என்று ‘உண்மை’யை பொட்டில் அறைத்துச் சொல்லிய இதைப் போன்ற இன்னொரு அரசியல் நையாண்டிப் படமாக, 1994ல் வெளிவந்த அமைதிப்படையைச் சொல்லலாம்.\nஅப்படி ஒரு நையாண்டித்தனமான, கோக்குமாக்கான அரசியல்வாதியை யாரும் விரும்பமாட்டார்கள்தான். ஆனால் இப்படி ஒரு முதலைமைச்சர் இருக்க மாட்டாரா என்று நம்மை நினைக்க வைக்கும் முதலமைச்சர் கதாபாத்திரமென்றால், இரண்டைச் சொல்லலாம்.\nஒன்று செல்வமணி இயக்கத்தில் வந்த ‘மக்களாட்சி’யின் சேதுபதி. ல��யாகத் அலிகானின் வசனத்தில் சேதுபதியாக மம்முட்டி பேசும் ஒரு காட்சி மிகப்பிரபலம்.\nமுதலில், ஏனோதானோ முதலமைச்சராக ஆள்பவர், பிறகு மக்களுக்காக ஆட்சி நடத்த தீர்மானித்துப் பேசுவார்.\nவரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும் என்று மம்முட்டி சொல்ல ’மதுவிலக்கைக் கொண்டுவந்ததால அரசுக்கு 200 கோடி வருமானம் இழப்பு. இப்ப வரியும் போடலைன்னா எப்படி வருமானம் வரும்’ என்றொரு அதிகாரி கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் மம்முட்டி:\n‘வரும் அதுக்கு நாலு வழி இருக்கு. நீங்க உங்க நிலத்தை 10 லட்சத்துக்கு வாங்கி 50000க்கு ஏன் பதிவு பண்ணினீங்க 13% வரின்னதால ஆறாயிரத்துச் சொச்சம் வரி கட்னீங்க. அதே குறைச்சு 4% தான் வரின்னு சொல்லீருந்தா, ஒழுங்கா 40000 கட்டிருப்பீங்க. வரிய ஏத்தி ஜனங்கள் அரசாங்கத்தை ஏமாத்தறதவிட, வரியை கொறச்சு ஒழுங்கா வசூலிச்சாலே, அரசாங்கத்துக்கு 200 கோடி ரூபா தாராளமா வரும். இப்ப நம்ம நாட்ல பெரிய வியாபாரம் கல்விதான். பணம் ஜாஸ்தி இருக்கறவன் காலேஜ் திறக்கறான், கம்மியா இருக்கறவன் கான்வெண்ட் திறக்கறான். இனி நம்ம நாட்ல மெடிகல், இஞ்சினியரிங் காலேஜ் தனியாருக்கு கிடையாது. வசதி படைச்சவன், தனியாருக்கு பத்து லட்சம் தர்றப்ப கவர்மெண்ட்டுக்கு ரெண்டு லட்சம் தரமாட்டாங்களா 13% வரின்னதால ஆறாயிரத்துச் சொச்சம் வரி கட்னீங்க. அதே குறைச்சு 4% தான் வரின்னு சொல்லீருந்தா, ஒழுங்கா 40000 கட்டிருப்பீங்க. வரிய ஏத்தி ஜனங்கள் அரசாங்கத்தை ஏமாத்தறதவிட, வரியை கொறச்சு ஒழுங்கா வசூலிச்சாலே, அரசாங்கத்துக்கு 200 கோடி ரூபா தாராளமா வரும். இப்ப நம்ம நாட்ல பெரிய வியாபாரம் கல்விதான். பணம் ஜாஸ்தி இருக்கறவன் காலேஜ் திறக்கறான், கம்மியா இருக்கறவன் கான்வெண்ட் திறக்கறான். இனி நம்ம நாட்ல மெடிகல், இஞ்சினியரிங் காலேஜ் தனியாருக்கு கிடையாது. வசதி படைச்சவன், தனியாருக்கு பத்து லட்சம் தர்றப்ப கவர்மெண்ட்டுக்கு ரெண்டு லட்சம் தரமாட்டாங்களா\nஅடுத்து கிரானைட், அதையும் அரசாங்கம் எடுத்துக்கும். நாலாவதா, அரசாங்க வேலையெல்லாம் கட்சிக்காரங்களுக்கோ அவங்க பினாமிக்கோ காண்டிராக்ட் விடக்கூடாது. எல்லாருக்கும் அந்தந்தப் பஞ்சாயத்துல இருக்கற படிச்சு வேலையில்லாம இருக்கற இளைஞர்கள், ஓவர்சியர்லாம் சேர்ந்து கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தணும். அவங்களுக்குத்தான் இந்த மாதிரியான காண���ட்ராக்ட்ஸ் குடுக்கணும். மக்களுக்கு இலவசங்களை குடுக்கறத விட, இப்படி உழைக்க வழி சொன்னா அவங்களும் சந்தோஷமா செய்வாங்க’ என்பார்.\nஇறுதிக்காட்சியில் அவர் சொல்லும் ’ஊர்பேர் தெரியாத என்னை வாழ்கன்னீங்க. அப்பறம் ஒழிகன்னீங்க. இப்படி உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்தா அவர் ஆட்சி, இவர் ஆட்சியெல்லாம் வருமே தவிர மக்களாட்சி வராது. என்னைக்கு சிந்திச்சு ஓட்டு போடறீங்களோ அப்பதான் மக்களாட்சி மலரும்’ என்ற வசனம் எந்தத் தேர்தலுக்கும் பொருந்தும்\nஅடுத்து, நமக்கெல்லாம் மிகப்பிரபலமான முதல்வன் புகழேந்தி. ஷங்கரின் கனவுக் கதாபாத்திரமாக இருக்க வேண்டும். அப்படி சிரத்தையாக வடிவமைத்திருப்பார். வசனத்துக்கு சுஜாதா.. கேட்கவா வேண்டும்\nஒருநாள் முதல்வராக பதவியேற்ற அடுத்த நொடி, ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை அழைத்துப் பேசுவார்.\n‘நம்ம நாடு முன்னேறாம இருக்கறதுக்கு காரணம் மூணு பேர். அவங்கவங்க கடமையை ஒழுங்கா செய்யாதவங்க, கடமைய செய்யறப்போ குறுக்கிடறவங்க, மூணு - அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்றவங்க. தப்பு செய்றவங்க தப்பிக்கறதுக்கு மிரட்டியோ காக்கா பிடிச்சோ லஞ்சம் குடுத்தோ தப்பிச்சுடறாங்க சாதாரண பியூன்ல ஆரம்பிச்சு, ஐஏஎஸ் ஐபிஎஸ் வரைக்கும் இந்த மாதிரி ஆளுக இருக்காங்க. இவங்கள பத்தின கம்ப்ளெய்ண்ட் வந்தும் நீங்க ஆக்‌ஷன் எடுக்கறதில்ல தண்டிக்கறதில்லை. எந்த பயமும் இவங்களுக்கு கெடையாது.. கரப்ட் டு த கோர்’ என்று கத்தி ஒரு மணிநேரத்தில் அவர்கள் எல்லாரைப் பற்றியும் ஃபைல் கேட்டு, அனைவரையும் சஸ்பெண்ட், டிஸ்மிஸ், அரெஸ்ட் என்று அதிரடி கிளப்புவார்.\nதெருவில் இறங்கி, வீடுகளை உள்வாடகைக்கு விட்ட குடிசை மாற்று வாரிய டைரக்டர், எஃப் ஐ ஆர் வாங்காத காவல்துறை அதிகாரி, ரேஷன்பொருட்களில் எடை சரியாக நிறுத்தாத ஊழியர்கள் என்று எல்லாரையும் ஆன் த ஸ்பாட்டில் சஸ்பெண்ட் செய்வார். கடமை தவறிய மந்திரிகளைக் கைது செய்வார். அது முன்னாள் முதலமைச்சர் அரங்கநாதன் வரை தொடரும். மக்களிடம், அவர்கள் வாங்கும் பொருளுகெல்லாம் பில் கேட்கச் சொல்லுவார். கடைக்காரர்களை விற்பனை வரி கட்ட வைப்பார். கட்டாத கடைகளுக்கு லைசென்ஸ் கேன்சல் செய்வார். டெலிஃபோனில் நேரடியாக மக்களிடம் பேசி அவர்களின் குறைகளை அப்போதைக்கப்போதே தீர்ப்பார்.\nமுகமது பின் துக்ளக்கிற்குதான் நாம் தகுதிய��.. அல்லது சேதுபதியோ, புகழேந்தியோ நமக்குக் கிடைப்பார்களா\nமுகமது பின் துக்ளக் அர்ஜூன் மம்முட்டி முதல்வன் மக்களாட்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்கு காரணம்'- சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n``உயிரோடு திரும்ப மாட்டாய் என்கிறார்கள்''- சபரிமலை பெண் பக்தர் போலீஸில் புகார்\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\n`இளவரசி மேகன் கர்ப்பமாக இருக்கிறார்' - அரச குடும்பம் அறிவிப்பு; குஷியில் இங்கிலாந்து மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``ஏமாற்றுபேர் வழிபோல் தோற்றமளித்தார் சங்கர்\"... மனம் திறந்த மயில்சாமி அண்ணா\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n``Delete for Everyone’ வசதியில் மாற்றங்கள் செய்யும் வாட்ஸ்அப்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/31571-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9", "date_download": "2018-10-15T11:43:52Z", "digest": "sha1:QYVWYSVYEA2GPE2LMPZZ4HZG4YMEQ6YV", "length": 22435, "nlines": 193, "source_domain": "lankanewsweb.net", "title": "விரக்தி அடைந்துள்ளதால் பேச விரும்பவில்லை : அர்ஜூன - Lanka News Web (LNW)", "raw_content": "\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\nகென்யா ஊழல் மோசடி : முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் 5 அதிகாரிகள் கைது\nவிரக்தி அடைந்துள்ளதால் பேச விரும்பவில்லை : அர்ஜூன\nகிரிக்கெட் விளையாடியவர்களை கிரிக்கெட் நிர்வாக சபைக்குள் வர சிலர் இடையூறு செய்வதாகவும், விரக்தியடைந்துள்ளதால் இதுகுறித்து தான் அதிகம் பேசவிரும்பவில்லை எனவும் அமைச்சரும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nவிளையாட்டுத்துறை அமைச்சர் சட்ட, விதிகளை பின்பற்றாத நிலை காணப்படுவதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் விளையாடியவர்களுக்கு நிர்வாக சபைக்கு வர அனுமதிக்காத செயற்பாடுகள் குறித்து தான் விரக்தியடைந்துள்ளதாக அர்ஜூன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.\nஇதுகுறித்து மேலும் பேசிய அமைச்சர் அர்ஜூன,\n''கிரிக்கெட் விளையாடியவர்களுக்கு இன்று நிர்வாக சபைக்கு வர இடையூறு செய்கின்றனர். விளையாட்டு சட்ட திட்டங்களை பின்பற்றாத விளையாட்டுத்துறை அமைச்சர் ஒருவரே இன்று நாட்டில் இருக்கிறார். விரக்தியடைந்துள்ளதால் அதுகுறித்து பேசக்கூட நான் விரும்பவில்லை. நாம் ஏற்படுத்திய அரசாங்கத்தில் வேறு சிலர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். வேறு தரப்பினரின் விடயங்களில் நான் தலையிட விரும்பவில்லை. எனினும், நெருக்கடிகள் ஏற்படும் போது பிரதமர், ஜனாதிபதி ஆகியோரை தெளிவுபடுத்துவேன். விளையாட்டுத்துறையில் குறைப்பாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உரிய தரப்பினரைத் தெளிவுபடுத்தவேன்.'' என்று கூறினார்.\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nஇலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇலங்கையில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கட்டுகளை மைதானத்திற்கு அருகில் அதிக…\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தனது தீர்வுத் திட்டம் மிகவும் இலகுவானது என ஜனாதிபதி…\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்…\nகென்யா ஊழல் மோசடி : முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் 5 அதிகாரிகள் கைது\nகென்யாவின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹசன் வாரியோ உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கைது…\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை” – வரலட்சுமி\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை. அதையும் தாண்டி அவள் சாதிக்க வேண்டியதும், செய்ய…\nகல்வி முறையை நவீன மயப்படுத்தப்படும்\nஇலங்கையின் கல்வி முறையை நவீனமயப்படுத்தப் போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்…\nவரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் நிவாரணம்\nவரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் அரசாங்கம் நிவாரணம் வழங்கவுள்ளதாக இடர்முகாமைத்துவ…\nபொலிஸ் மாஅதிபரின் பதவி பறிபோகுமா\nசர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்ரீலங்காவின் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அடுத்த வாரமளவில் இராஜினாமா…\nலசித் மாலிங்க சர்வதேசத்தில் 500 விக்கட்டுகள்\nசுற்றுலா இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் பந்துவீசிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்…\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் (14) நிறைவடைகின்றது.\nயானைகள் மீது ரயில் மோதும் விபத்துக்களைத் தடுக்க பரிந்துரைகள்\nதிருகோணமலை - மட்டக்களப்பு ரயில் சேவைகளில் இரவு நேரங்களில் யானைகள் மோதி விபத்திற்குள்ளான பல…\nபொலிஸ் அதிகாரி நாலக்க - நாமல் குமார ஆகியோரின் குரல்பதிவு விசாரணைக்கு வெளிநாட்டு உதவி\nஅரச தலைவர்களைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சியிருப்பதாக வெளியான பரபரப்பு குரல் பதிவு குறித்த விசாரணையில்…\nஎரிபொருள் நிவாரணம் குறித்து அரசாங்கத்தின் வாக்குறுதி\nஉலக சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரிக்குமாயின், பொது போக்குவரத்திற்கு நிவாரண விலையில்…\nதோட���ட பகுதி வைத்தியசாலைகள் அரச மயமாக்கப்படும்\nநாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று குறைவான உரிமைகளுடன் வாழும் தோட்ட மக்களுக்கு அபிவிருத்தி…\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nஇலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇலங்கையில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கட்டுகளை மைதானத்திற்கு அருகில் அதிக விலைக்கு...\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தனது தீர்வுத் திட்டம் மிகவும் இலகுவானது என...\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட...\n#Metoo இயக்கத்தில் சிக்கிய லசித் மாலிங்க\n#Metoo என்ற பெயரில் நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக...\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் – சம்பிக்க\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என...\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதியானது\nமரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யக் கோரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...\nமைத்திரியுடன் சந்திப்பு நடந்தது : உண்மையைச் சொன்ன மகிந்த\nஅரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி...\nராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன...\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலாகி விட்டது...\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம். அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள்...\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக���கை வெளியானது\nமோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\nகல்வி முறையை நவீன மயப்படுத்தப்படும்\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nகிழக்கின் அரசியல் சூழ்நிலையும் கிழக்கு தமிழர் ஒன்றியமும்\nஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)\nசபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி\nசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது\nஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்\nமதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோக்கிற்கான கட்டடங்கள் சேதம்\nமலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-15T11:59:36Z", "digest": "sha1:IVMOLLGM2QRHXY7DLBL2WW4NKSPLWBUC", "length": 11109, "nlines": 102, "source_domain": "rammalar.wordpress.com", "title": "்கவிதை | Rammalar's Weblog", "raw_content": "\nசம பந்தி போட்டுக் கொள்ளும்\nதாய்மொழி தந்தவள் – கவிதை தொகுப்பிலிந்து\nஆறு மாதங்களிலேயே சாம்பலாகி விட்டாள்\nஇருபதாம் நூற்றாண்டில் தெலுங்கு பெண் எழுத்தாளர்கள்\nதிருக்குறள் பரப்பும் காகித பென்சில்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமை���ல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\n* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4351", "date_download": "2018-10-15T10:36:06Z", "digest": "sha1:JGBMJJ75ICBTGYEHYAOOXVYRD7YAIBJY", "length": 6063, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 15, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த பெண் இராணுவ அதிகாரிகள்..\nவியாழன் 20 செப்டம்பர் 2018 16:05:01\nதமிழீழ விடுதலை புலிகள் இயக்க போராளிகள் மற்றும் தமிழ் ஆண்களை, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று ஜெனிவாவில் வெளியான அறிக்கையொன்றில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nபோர் முடிவடைந்ததாக இலங்கை அரசாங்கத்தால் சொல்லப்படும் 2009 ஆண்டில் இருந்து தற்போதுவரை தடுப்புக்காவலில் வைத்து ஆண்களுக்கு பாலியல் சித்தரவதை செய்கின்றனர் என்று அந்த அறிக்கையில் சொல்லப்படுகிறது. இந்த அறிக்கை மனித உரிமை சட்ட நிபுணர் யஸ்மின் சூகா வெளியிட்டுள்ளார்.\n”மௌனம் கலைந்தது”- இலங்கை போரில் தப்பித்து வந்த ஆண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேசுகின்றனர் என்ற தலைப்பில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பெல்ஜியம் லூவன் பல்கலைக்கழனத்தின் கலாநிதி ஹெலீன் டூகே தயாரித்துள்ளார். இந்த பாலியல் வன்கொடுமையில் பாதிக்��ப்பட்ட 121 ஆண்களின் குமுறலில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் படையினர் வசம்\nஇதர ஐந்து மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்\nதமிழர்களுக்கான நிலம் அவர்களிடமே ஒப்படைப்பு\nஈழத்தமிழர்களுக்கான போர் பல ஆண்டுகளாக\nதமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த பெண் இராணுவ அதிகாரிகள்..\nஇந்த அறிக்கையை பெல்ஜியம் லூவன்\nபேரறிவாளன், விடுதலையான பின் அவரை நேரில் சந்திக்க ஆசை\nஆளுநரிடம் கோரிக்கை வைத்து அவர்கள்\nஇலங்கைக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணம்\nஇந்தியா, சீன சுற்றுலா பயணிகள் விசா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltjvideos.blogspot.com/2011/11/by-abdhu-razik-bcom.html", "date_download": "2018-10-15T10:11:37Z", "digest": "sha1:PVQFKHNSY6E3KXLBNDIWVYHS5OMCL44N", "length": 3300, "nlines": 55, "source_domain": "sltjvideos.blogspot.com", "title": "sltj videos: கல்வியின் அவசியம் by அப்துர் ராஸிக் B.Com", "raw_content": "\nகல்வியின் அவசியம் by அப்துர் ராஸிக் B.Com\nLabels: அப்துர் ராஸிக் B.Com\nஇலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை\nபொதுபல சேனாவுக்கு எதிரான ஸ்ரீ லங்க தவ்ஹீத் ஜமாஅத்தின் ஊடகவியலாளா் சந்திப்பு\nதமிழ் நாட்டில் பிக்குமார்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும்﹐ இத்தாக்குதலை மையமாக வைத்து பொது பல சேனா ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா...\nபொருத்தார் பூமி ஆழ்வார் By நிக்ராஸ்\nவீர மங்கை அஸ்மா (ரலி) அவர்களின் தியாக வரலாறு By ரஸ்மின் M.I. Sc\nதிருமறைக் குர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்\nஉமருடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான் By றியாஸ் M.I.Sc\nஉஸ்மான் (ரலி) கொல்லப்பட்ட வரலாறு.. By ரஸ்மின் M.I. Sc\n By அப்துர் ராஸிக் B.Com\nநிரந்தர நரகத்தை பெற்றுத்தரும் தவரான சொத்துப்பங்கீடு 31 08 2012 JUMMA By ஹிஷாம் M.I. Sc\nஅப்துர் ராஸிக் B.Com (19)\nஇஸ்லாம் எளிய மார்க்கம் (1)\nஇஸ்லாம் ஓர் இனியமார்க்கம் (1)\nபர்ஸான் அழைப்பு ஆசிரியர் (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6172:pujaeelam1989&catid=318:pujaeelamarticles&Itemid=93", "date_download": "2018-10-15T11:17:54Z", "digest": "sha1:W7QLPEIHF4WCGVAEJSUIDWP4RJKUXSIW", "length": 5322, "nlines": 102, "source_domain": "tamilcircle.net", "title": "புதிய ஜனநாயகம் 1989", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஆவணக் களஞ்சியம் புதிய ஜனநாயகம் 1989\nSection: ஆவணக் களஞ்சியம்\t-\nபாசிசத் தேர்தல்களும் அமைதிப் படையின் அட்டூழியங்களும்\nதுரோகிகள் ஆக்கிரமிப்பாளர் முகத்திலே கரிபூசினார்கள��� ஈழமக்கள்\nவை.கோ. வின் ஈழப் பயணம் - மீண்டும் \"ரா\"வின் கைவரிசை\nஇலங்கை : தொடரும் வெகுஜனப் படுகொலை – திசை திருப்ப சமாதான நாடகம்\nஈழம் பேச்சுவார்த்தைகள் : அமைதிப்படையின் ஆக்கிரமிப்பு நோக்கம் அம்பலமானது\nஈழம் : ஆக்கிரமிப்பாளருக்கு மூக்கறுப்பு\nஇந்திய இராணுவம் வெளியேற வேண்டும், இல்லையானால் இந்துமாக்கடலில் வீசியெறியப்படும்.\nஆக்கிரமிப்பை ஆதரிக்கும் சாதியவெறிப் பத்திரிகைகள்\nஈழவிடுதலை : திராவிடக் கட்சிகளின் பேடித்தனம்\nஇந்திய அரசின் இலங்கை ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழகம் தழுவிய இரு வார பிரச்சார இயக்கம்\nஇந்திய படைவிலக்கம் : இலங்கைப் பிரச்சனைகள் தீருமா\nஐரோப்பிய தமிழ் அகதிகள் மீது புதிய நாஜிக்கள் தாக்குதல்\nஜே.வி.பி தலைவர்கள் மிருகத்தனமாக படுகொலை\nஈழத் துரோகிகளின் அழிவு நெருங்குகின்றது\nடாக்டர் இராஜனி திரணகம கொலை\nஜே.வி.பி. – புளாட் பற்றி\nஜே.வி.பி இயக்கம் தரும் படிப்பினைகள் ( பகுதி 1)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-15T11:32:10Z", "digest": "sha1:63FYIPOVHNS4XQWJC7HEMDGUFGAN6V2B", "length": 5720, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "பக்தி பாடல்கள் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஇந்து ஆன்மிக பக்திபாடல்களை கேட்டு மகிழுங்கள் , தற்போது விஷ்ணுவின் பக்தி பாடல்கள் , பெருமாள் மற்றும் கிருஷ்ணனின் பக்திபாடல்கள் இங்கே தரப்பட்டுள்ளன, விரைவில் மற்ற கடவுள்களின் பக்தி பாடல்கள் தரப்படும் விஷ்ணு / பெருமாள் ......[Read More…]\nFebruary,21,11, — — கிருஷ்ண பரமாத்மா, கிருஷ்ணன் கோயில், கிருஷ்ணரின், பக்தி பாடல், பக்தி பாடல் வரிகள், பக்தி பாடல்கள், பக்திப் பாடல்கள், விஷ்ணுவின் அவதாரங்கள்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஎப்படி சகாதேவன் முக்காலத்தையும் அறிந� ...\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா M.S. � ...\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37439", "date_download": "2018-10-15T11:11:56Z", "digest": "sha1:FTPKMCKOLDMFQUHOTYRPPDLQ6N3J5XSP", "length": 8979, "nlines": 37, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nரணிலுக்கு மைத்திரியும் கைவிரிப்பு 48 மணிநேரத்துக்குள் மாற்றம்\nஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதால் அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கட்சி சகாக்களே கூட்டாக வலியுறுத்தியுள்ளதால் ரணிலுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன், கூட்டரசின் பயணம் 2020ஆம் ஆண்டுவரை தொடர வேண்டுமானால் பிரதமர் பதவியையும் அவர் துறக்கவேண்டுமென விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையும் பேரிடியாக அமைந்துள்ளது.\nஎனவே, அடுத்துவரும் 48 மணிநேரத்துக்குள் தீர்க்கமானதொரு முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுப்பாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.\nஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் ஆகியவற்றில் தோற்ற மகிந்த அணி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விஸ்வரூபமெடுத்துள்ளதால் தெற்கில் பெரும் அரசியல் புயல் ஏற்பட்டுள்ளது.\nமத்திய அரசிலும் மாற்றங்களை ஏற்படுத்துமளவுக்கு அதன் தாக்கம் அமைந்துள்ளது.\nஇந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கும், கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை அலரிமாளிகையில் நடைபெற்றது.\nஇதன்போது தேர்தல் முடிவுகள் பற்றியும், கட்சியின் எதிர்காலம் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.\nஅவ்வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பாதையில் பயணிக்க வேண்டுமானால் கட்சி தலைமைத்துவத்தில் மாற்றமொன்று அவசியமென வலியுறுத்தப்பட்டது என்றும், இரண்டாம் அணிக்கு அதற்குரிய வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், அரசிலும் மாற்றமொன்று ஏற்படவேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கட்சியின் வெற்றிக்காக அவர் தலைமைப் பதவியைத் துறப்பதற்கு இணங்குவார் என்றே நம்புகின்றோம் என்று சந்திப்பில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றிரவு கூறியுள்ளார்.\nஅத்துடன், கட்சிக்குள் ஏற்படவேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் கருத்து வெளியிட்டுள்ளார்.\nவிமர்சனங்களைத் தனிப்பட்டவையாகக் கருதாது, மாற்றமொன்று வேண்டுமென்ற மக்கள் ஆணையாக கருதுமாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅனைவரினதும் கருத்துகளையும் கேட்டறிந்த பிரதமர், ஜனாதிபதியுடன் பேச்சு நடத்திவிட்டு முடிவொன்றை அறிவிப்பதாகக் கூறிவிட்டு ஜனாதிபதியை சந்திக்கச் சென்றுள்ளார்.\nஐ.தே.கவின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பொதுச்செயலாளர் கபீர் ஹாசீம் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.\nஜனாதிபதியுடன் அமைச்சர் மகிந்த அமரவீரவும் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார். நேற்றிரவு 8.45 மணியளவில் சந்திப்பு ஆரம்பமாகியது. இரவு 10 மணி தாண்டியும் அது தொடர்ந்துள்ளது.\nஇதன்போது பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகவேண்டுமென்ற சு.க.அமைச்சர்களின் நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் நாளை இன்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்றும், தான் முடிவொன்றை எடுத்து அறிவிப்பதற்குள் நீங்கள் முடிவொன்றை எடுங்கள் என்று ஜனாதிபதி பிரதமருக்கு ஆலோசனை வழங்கினார் என்றும் அறியமுடிகின்றது.\nஅனைத்துத் தரப்புகளும் இவ்வாறு கைவிரித்துள்ளால் பிரதமர் ரணில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதேவேளை, ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பை ரணில் துறக்கும் பட்சத்தில் கட்சியின் தலைமைப் பதவிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரமேதாஷ ஆகிய இருவரில் ஒருவர் தெரிவுசெய்யப்படலாம் என்றும், ��ிரதமர் பதவியிலும் மாற்றம் வரக்கூடும் என்றும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.\nமேலம், பிரதமர் பதவியில் மாற்றம் வரும் பட்சத்தில் கூட்டரசு தொடரும் என்றே கருதப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-15T11:27:22Z", "digest": "sha1:MCTHADEIT4KGWIZM2JSM77776YA64YBL", "length": 7691, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் மும்பை தாக்குதல்: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை தாண்டிச்சென்று தாக்கினர் – நவாஸ் ஷெரீப் ஒப்புதல்\nமும்பை தாக்குதல்: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை தாண்டிச்சென்று தாக்கினர் – நவாஸ் ஷெரீப் ஒப்புதல்\nமும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நுழைந்து 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் நடத்திய தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.\nஇந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உண்டு என்பதை அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முதன் முறையாக ஒப்புக்கொண்டார்.இது தொடர்பாக ‘தி டான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று சொல்லலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா” இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா” இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா\nமும்பை தாக்குதல் தொடர்பாக ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வந்த விசாரணை முடங்கிப்போய் இருப்பது நினைவுகூரத்தக்கது.\nPrevious articleஅணு குண்டு பரிசோதனை மையத்தை நிர்மூலமாக்க வடகொரியா முடிவு\nNext articleநானும் பாலியல் தொல்லையை சந்தித்தேன் – ரஜினி பட நாயகி பேட்டி\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணிய���வில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/05/RDA.html", "date_download": "2018-10-15T10:48:40Z", "digest": "sha1:XUX3IENRIG2J7S2NREE4TCS5R5IL2VTS", "length": 5658, "nlines": 50, "source_domain": "www.sammanthurainews.com", "title": "பெருதெருக்கள் வீதி அபிவிருத்தி இராஜாஙக அமைச்சா் எம். எல்.ஏ எம் ஹிஸ்புல்லாஹ்...! - Sammanthurai News", "raw_content": "\nHome / இலங்கை / பெருதெருக்கள் வீதி அபிவிருத்தி இராஜாஙக அமைச்சா் எம். எல்.ஏ எம் ஹிஸ்புல்லாஹ்...\nபெருதெருக்கள் வீதி அபிவிருத்தி இராஜாஙக அமைச்சா் எம். எல்.ஏ எம் ஹிஸ்புல்லாஹ்...\nby மக்கள் தோழன் on 4.5.18 in இலங்கை\nபெருதெருக்கள் வீதி அபிவிருத்தி இராஜாஙக அமைச்சா் எம். எல்.ஏ எம் ஹிஸ்புல்லாஹ் இன்று (04) பத்தரமுல்லையில் உள்ள வீதி பெருந்தெருக்கள் அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவ் வைபவத்தில் அமைச்சா்களான நிமல் சிறிபால டி சில்வா, பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சா் ஹபீா் ஹாசீம் கலந்து கொண்டனா்\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 4.5.18\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ��ரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22479/", "date_download": "2018-10-15T10:11:07Z", "digest": "sha1:EZ4UUCBJ2HEJQT6MV24EGTZKZQNIQ3UK", "length": 10381, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் எனக்கு ஆதரவளிக்கவில்லை – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nசுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் எனக்கு ஆதரவளிக்கவில்லை – ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் தமக்கு ஆதரவளிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் மாகாண முதலாமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஜனாதிபதி நேற்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.\nஇந்த சந்திப்பின் போது ஜனாதிபதி, தமக்கு ஆதரவளிக்காத முதலமைச்சர்கள், அமைச்சர்கள் இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். சில மாகாண முதலமைச்சர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் பூரணமாக தமக்கு ஆதரவளித்து வருவதாகவும், சிலர் ஆதரவளி;க்கவில்லை எனவும், மேலும் சிலர் இடைநடுவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஆதரவளிக்கவில்லை சுதந்திரக் கட்சி தமிழ் சிங்கள புத்தாண்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வலைகளால் மூடுமாறு அறிவுறுத்தல்\n” கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க” என கத்திக்கொண��டு வாளினால் வெட்டினார். – மனைவி சாட்சியம்\nலசந்த கொலை குறித்த விபரங்களை மூடி மறைத்த சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் – உதய\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது… October 15, 2018\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு… October 15, 2018\nஇணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\nKarunaivel - Ranjithkumar on மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் – முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றை நாட முடிவு\nLogeswaran on புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/05/15/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-15T11:30:13Z", "digest": "sha1:H3KHLE2ET2OMWFJLVUQHASM7ALXMS4IB", "length": 33298, "nlines": 487, "source_domain": "kuvikam.com", "title": "நவீனக் கவிதைகள் – ஒரு ‘மாதிரி’ | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nநவீனக் கவிதைகள் – ஒரு ‘மாதிரி’\n(படம்: நன்றி, நவீன விருட்சம்)\nமரபுக் கவிதையின் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றிலிருந்து விடுவித்துக் கொண்ட கவிதைகளை புதுக்கவிதை அல்லது நவ��னக் கவிதை என்றும் சொல்லலாம்.\nகவியரங்கத்திலும் , வாரப் புத்தகங்களிலும் வசனத்தை அப்படி இப்படி உடைத்து தங்களைத் தாங்களே சிலாகித்துக் கொள்வதுதான் புதுக் கவிதை என்று சொல்லிக் கொள்ளப்படும் வசன கவிதை. புதுக் கவிதைகளைப் படிக்கும் போது ஒவ்வொரு வரியையும் இரண்டு தடவை படிக்கணும். கேக்கறவங்க ரெண்டாவது தடவை படிக்கும் போது கை தட்டணும். பெரும்பாலும் முகஸ்துதியாகவே இருக்கும்.\nநவீன கவிதை என்பது ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி ( பசுவய்யா ), சி.மணி, கலாப்ரியா, கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன், சுகுமாரன், சமயவேல், மனுஷ்ய புத்திரன் போன்றவர்களின் கவிதைகளையே சொல்லவேண்டும்.\nஅது சரி, இந்த நவீன கவிதைகள் எப்படியிருக்கும் \nகொஞ்சம் புரிகிற மாதிரி இருக்கும். கவிஞன் படிப்பவனுடன் நேராக உரையாடுவான். சங்கப் பாடல் மாதிரி இவற்றையும் யாராவது விளக்கிச் சொன்னால் தான் புரியும். புரிந்த பிறகு மீண்டும் படித்தால் ‘ஆகா..ஆகா..’ என்று சொல்லிச் சொல்லிக் குதிக்கத் தோணும்.\nநவீனக் கவிதைகள் ஆழ் மனத்தில் ஒருவிதத் தாக்குதலை ஏற்படுத்துகின்றன. நவீனக் கவிதைகளின் முக்கியச் சாறு அதில் கொப்பளிக்கும் அனுபவங்கள் தான். கவிஞன் மனத்திலிருந்து படிப்பவன் மனத்திற்கு அப்படியே அம்பு போலப் பாயும். மனத்திற்கு வலி உண்டாகும். இன்ப வலியாகவும் இருக்கலாம். துன்ப வலியாகவும் இருக்கலாம். அது என்ன என்பதைப் புரிந்து கொள்ள நேரமும் ஆகலாம். அல்லது புரியாமலும் போகலாம். புரிந்தபிறகு கிடைக்கும் சுகானுபாவம் அப்படியே வெகு காலம் இருக்கும்.\nபடிமம், குறியீடு, பின்புலம் , பங்களிப்பு, வீச்சு, பெண்ணீயம் போன்ற பல சமாசாரங்கள் இந்த நவீனக் கவிதைகளின் ‘ஜார்கன்’கள்.\nஉதாரணத்திற்கு ‘உடைந்த பாறை’ என்பது ஒரு படிமம். பாறை என்பது வெறும் கற்பாறை மட்டுமே இல்லை. அது நொறுங்கிய மனதினைக் குறிப்பிடக் கூடியதாக இருக்கலாம். படிப்பவன் தன் அனுபவத்தைச் சேர்த்து அந்த படிமத்தைப் புரிந்து கொள்வான். ஆனால் எல்லாக் கவிதைகளிலும் படிமம் இருக்க வேண்டிய அவசியமுமில்லை. மிக எளிமையான, நேரடியான நவீன கவிதைகள் இருக்கின்றன. படிமக் கவிதையின் சிக்கனத்திற்கும் பளிச்சிடும்தன்மைக்கும் இணையாக உலகக் கவிதை வரலாற்றிலேயே வேறொன்றையும் முன்னுதாரணமாய்க�� காட்ட முடியாது.\nஇந்த நவீன கவிதையின் ஆரம்பமாக பிச்சமூர்த்தியின் முதல் கவிதை ‘காதல்’மணிக்கொடி இதழில் வெளிவந்தது. பிறகு எழுத்து’-வில் எழுதத் தொடங்கிய தர்மு சிவராமு என்கிற பிரமிள். பிறகு தேவதேவன். சுகுமாரன் . சத்யன் , ரமேஷ்-பிரேமின் போன்றோர் படிமக் கவிதைகளுக்கு உயிர் கொடுத்தனர்.\nபடிமம் தமிழ்க்கவிதைக்கு ஒரு முக்கிய வரவு. ஆனால் அதைப் பயன்படுத்திய பெரும்பான்மையோர் வெறும் உத்தியாகவும் அலங்காரமாகவும் பார்க்கத் தொடங்கியவுடன் ‘படிமம்’ வீழ்ச்சியடைந்தது. சங்கக் கவிதைகளில் இருந்த உருவகம், ஒப்புமை, அணி போன்றவற்றின் மாறுபட்ட வரவு தான் படிமம்.\nஇம்மாதிரிக் கவிதைகள் ஒரு சிறு குழுவுக்கான மொழியாகச் சுருங்கிப் போய்விட்டது. அறிவு ஜீவிகளுக்கென்று இந்தக் கவிதைகள் முத்திரை குத்தப்பட்டு தற்போது அழியும் நிலையில் இருக்கின்றன.\nசில அருமையான நவீனக் கவிதைகளைப் பார்ப்போம் :\nஅழகினை அழைப்பேன் நான் எந்நாளும்\nக.நா.சு அவர்களின் கவிதை :\nமழை பெய்யும்போது அதில் நனைந்தால்\nசளி பிடிக்கும் என்று நனைய மறுத்துவிட்டேன்\nபுழுதிபடியும் இருமல் வந்து தூங்க\nயாரோ எழுதிய நூல்களைக் கிடைக்கும்போது\nகுறுகிப் போகிறதே தவிர ஞானம்\nகாதலிகள் தேடி வந்தபோது ஆசை\nசாவு என்கிற அனுபவம் ஏற்படும்போது\nமறுபடி அதை விவரிக்க ஒரு\nநகுலன் அவர்களின் கவிதா வரிகள்:\nஉன்மீது சரிகிறேன்.எரிவின் பாலையிலிருந்து மீண்டு\nநீ தரும் பதில் முத்தங்களின்\nமதுர வெளியில் மீண்டும் என்\nபசவய்யா என்ற சுந்தர ராமசாமி எழுதிய கவிதை\nஇரங்கற் கூட்டம்போட ஆட்பிடிக்க அலையாதே\nஎன்னை அறியாத உன் நண்பனிடம்\n‘கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்\nமறைந்து விட்டான்’ என்று மட்டும் சொல்.\nஉன் கண்ணீர் ஒரே ஒரு சொட்டு\nஇந்த மண்ணில் உதிரும் என்றால்\nபிரிவு – சி.மணி கவிதை\nவேதனை, விழிக்கு விளிம்பு கட்ட\nநீர்காணா ஏரிபோல் நெஞ்சு பிளக்க\nதூறலிடைக் காடாக மாநிலம் மங்க\nகுளவியின் துளையொலி செவியில் சுழல\nவிழுந்த பிணமணம் நாசியில் ஏற\nகசக்கும் நாக்கு மண்ணைச் சுவைக்க\nஅனலும் பனியும் மேனிக்கு ஒன்றாக\nசாக்காட்டு உலகில் என்னை விட்டு\nகல்யாண்ஜி (வண்ணதாசன்) அவர்களின் கவிதை முத்து\nநீரற்று ஆற்று மணல் மேல் நிலா.\nநிசியில் வெளிவந்தது நின்ற பொழுது\nநிலா பார்க்க என்று போய்\nதேவதேவனின் அன்பின் முத்தம�� கவிதை\nபாலை நடுவே ஒரு கடலை\nஉள்ளங் கைகளின் பாதுகாப்பில் வரும்\nசுடராக, ஒரு குடம் தண்ணீரை, ஏந்தியபடி\nஅலைகளிலே அசைந்து வரும் படகை\nபருகும் ஒவ்வொரு துளி நீரிலும்\nஎனக்கு எனக்கு எனப் பதறும் கைகளால்\nகடல் நீரோடு கலந்துவிட்டதைக் கண்டு\nபருகு நீர், பறவைகள், பூ, மரம், காடு\nபொங்கும் குழந்தைமை – எங்கே\nநான் போகிற இடம் எல்லாம் நிலா\nஇல்லை. நிலா என்கூட வருகிறது\nஇருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில்\nவெளியே வந்து எட்டி பார்க்கிறாள்.\nஅவள் சின்ன அலையை போல சுருண்டாள்\nஅந்தச் சின்ன அலையில் கரையத் தொடங்கியது நிலவொளி\nஎல்லோர் கூடவும் போன நிலா பிறகு\nபொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்\nயோசித்துக் கிடந்த என் உதடுகளில்\nஎதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு\nபெரும் கவலை கொள்கிற உடல்\nமுடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு\nபேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என\nஎதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது\nசும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும்\nமுசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது\nவற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை\nஎன எப்படியும் இருப்பேன் என்கிறது\nயாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது\nஎதுவும் செய்யாமல் அக்கடா என்று\nமூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது\nமிகுதியும் கனவு காணும் விருப்ப்த்துடன்\nவெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது\nஎனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம்\nகேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன்.\nஅது என் சுதந்திரம் இல்லை\nஎவ்வளவு இல்லை நீ பார்க்க\nஉன் வேலைக்கு போய்வரச் சுதந்திரம்\nஉன் மீது ஆசை இருந்தால்\nபசுவைப் போல் உன் உடம்பில்\nதேவதைகள் இடம் பிடித்திருக்கிறார்களா என்று\nஎனக்கே போதாத என் உடம்பின்\nஇன்றைய தலைமுறை இளைஞர்களும் வித்தியாசமான நவீனக் கவிதைகளை எழுதி நம் ஆழ் மனத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். அவற்றைப் பிறகு பார்ப்போம்\n← கார் திருட்டு – ஜே ராமன்\nவந்தியத்தேவன் – ஷிவா – முகநூல் பதிவு (அனுமதியுடன்) →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/bharat-ratna-award-dmks-demand-for-parliament-to-grant-karunanidhi/", "date_download": "2018-10-15T11:41:42Z", "digest": "sha1:DKRAD5E2SPWUIRXYY7KJQPCW3NQD6LJR", "length": 13549, "nlines": 200, "source_domain": "patrikai.com", "title": "'பாரத ரத்னா விருது': கருணாநிதிக்கு வழங்க கோரி பாராளுமன்றத்தில் திமுக கோரிக்கை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»‘பாரத ரத்னா விருது’: கருணாநிதிக்கு வழங்க கோரி பாராளுமன்றத்தில் திமுக கோரிக்கை\n‘பாரத ரத்னா விருது’: கருணாநிதிக்கு வழங்க கோரி பாராளுமன்றத்தில் திமுக கோரிக்கை\nகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.\nசமீபத்தில் மரணம் அடைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் திமுக எம்பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்த��ர்.\nஇந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான திமுக தலைவர் கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணி அளவில் காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் கடந்த 8ந்தேதி மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nதிமுக எம்.பி.யின் கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.\nகருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்குவது குறித்து சொன்னது என்ன\nகருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசு குழு பரிசீலனை : இல. கணேசன்\nஅறந்தாங்கியில் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை: திருநாவுக்கரசர்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2011/01/blog-post_9243.html", "date_download": "2018-10-15T10:54:41Z", "digest": "sha1:DOJ2GAKDJXQWXGQCULUTTF3JSVQ6R3VT", "length": 9712, "nlines": 195, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: அந்திமாலையில் அறிவியல்", "raw_content": "\nபுதன், ஜனவரி 26, 2011\nகடந்த வாரம் முதல்உங்கள் 'அந்திமாலை' அறிவியல் ரீதியான தகவல்களைக் காணொளி வடிவில் வெளியிட்டு வருவது வாசகர்கள் அறிந்ததே. இதன் முதற் கட்டமாகக் கடந்த டிசம்பர் மாதம் நினைவு கூரப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்த(சுனாமி) ஆறாவது ஆண்டு நினைவு நாளன்று, 'மக்கள்' தொலைக்காட்சியில் இடம்பெற்ற, எமது நண்பரும், விஞ்ஞானியுமாகிய திரு.க.பொன்முடி அவர்களின் நேர்காணல் வாசகர்களின் பார்வைக்குக் காணொளி வடிவில் இடம்பெற்றது.\nஇந்த வாரமும் அதன் தொடர்ச்சியைக் காணொளி வடிவில் எமது வாசகர்களுக்காகத் தருகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nமுதற்பரிசு மூன்றுகோடி - அத்தியாயம் 12\nஎந்தக் குழந்தையும் - அத்தியாயம் 12\nமண்ணும், மரமும், மனிதனும். - அத்தியாயம் 12\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா\nநித்தம் நித்தம் நெல்லுச்சோறு - அத்தியாயம் 17\nநாடுகாண் பயணம் - பஹாமாஸ்\nமுதற்பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 11\nஎந்தக் குழந்தையும் - அத்தியாயம் 11\nமண்ணும் மரமும் மனிதனும் அத்தியாயம் 11\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 16\nநாடுகாண் பயணம் - அக்ரோடிரி மற்றும் டெகேலியா\nகவி வித்தகருக்கு விருது வழங்கும் வைபவம்\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா\nநித்தம் நித்தம் நெல்லுச்சோறு அத்தியாயம் 15\nநாடுகாண் பயணம் - அப்காசியா\nஎந்தக் குழந்தையும் அத்தியாயம் 10\nஎந்தக் குழந்தையும் அத்தியாயம் - 9\nமண்ணும், மரமும், மனிதனும் அத்தியாயம் 10\nகிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 14\nநாடுகாண் பயணம் - ஓலான்ட்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamaraj101.blogspot.com/2006/10/101.html", "date_download": "2018-10-15T11:02:03Z", "digest": "sha1:PNBD4Q5XKFFFGN54RIHD6VP6ELNPDMHO", "length": 9516, "nlines": 74, "source_domain": "kamaraj101.blogspot.com", "title": "காமராஜ்: காமராஜ் - 101 [ நிலவரம், ஏன், சில தகவல்கள் ]", "raw_content": "\n... த���ைவன் என்றொரு தமிழ் வார்த்தை ...\nகாமராஜ் - 101 [ நிலவரம், ஏன், சில தகவல்கள் ]\nஇந்த தொடர் பதிவின் நிலவரம் மற்றும் சில தகவல் தெரிவிக்க வேண்டியது எனது கடமை. அதற்கு இத் தொடர் பதிவு பற்றிய சில விசயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்....அவை கீழே (ஆங்கிலத்தில் எழுதி இருப்பதற்க்கு மன்னிக்கவும்). இத்தகவல்கள் சில வாசகர்களுக்கு போதிய விளக்கம் அளிக்கும் என நினைக்கிறேன்.\nமுந்தைய பதிவுகளில் உங்களைப் பாராட்டி பின்னூட்டம் போடக்கூட வசதியில்லை. அவ்வசதியை ஏற்படுத்தவும்\nஉங்கள் முயற்சிக்கு மனமுவந்த பாராட்டுகள்\nசும்மா ஒரு லந்துக்குதான், தப்பா எடுத்துக்காதீங்க... எல்லாத்துக்கும் காரணம் அதே \"சோம்பேரித்தனந்தான்\" ...நீங்க வேற கோபபட ஆரம்பிச்சுடீங்க... சீக்ரம் வேலைய ஆரம்பிக்க முயற்சிக்கிறேன்.\nஅதுவரைக்கும் ஒரு மீள்பதிவு ரவுண்டு ஒன்னு விடலாமான்னு யொசிக்கிறேன்,\nநல்ல பணி டண்டணக்கா தொடர்ந்து எழுதுங்கள் எங்களது ஆதரவு உங்களுக்கு என்றுமே உண்டு.\n\"நான் வரும்போது கிராமத்தில் ஒரு பையன் குச்சியை வைத்துக் கொண்டு மாடு மேய்க்க போய்க் கொண்டிருந்தான். நான் கேட்டேன், ஏண்டா பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம் போகவில்லையென்று. கஞ்சித் தண்ணிக்கே வழியில்லை என்கிறான். அவனுக்கு சாப்பாடு இருந்தால், அவன் பள்ளிக்கூடம் போட மாட்டானா என்ன அவன் அப்பன், அம்மாவுக்கு தன் பையனை பள்ளிகூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டுமென்ற ஆசையிருக்காதா என்ன அவன் அப்பன், அம்மாவுக்கு தன் பையனை பள்ளிகூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டுமென்ற ஆசையிருக்காதா என்ன. நான் கேட்டேன், சம்பளம் நீ கொடுக்க வேண்டியதில்லை, மதியானம் சோறு வேறு போடுகிறோம், நீ ஏன் பள்ளிக்கூடத்திற்க்கு போக கூடாதென்று. நான் கேட்டேன், சம்பளம் நீ கொடுக்க வேண்டியதில்லை, மதியானம் சோறு வேறு போடுகிறோம், நீ ஏன் பள்ளிக்கூடத்திற்க்கு போக கூடாதென்று அவன் சொல்லுகிறான், சட்டை இல்லை. சட்டை வாங்க பணமில்லை என்கிறான். சட்டை போடாமல் போனால் அங்கே சின்னப் பையன்களெல்லாம் கேலி செய்வார்களாம். ஒரு சட்டை வாங்க பணமில்லை அவனுக்குத்தான் பணமில்லையே என்று அப்படியே விட்டுவிடலாம் இல்லையா அவன் சொல்லுகிறான், சட்டை இல்லை. சட்டை வாங்க பணமில்லை என்கிறான். சட்டை போடாமல் போனால் அங்கே சின்னப் பையன்களெல்லாம் கேல��� செய்வார்களாம். ஒரு சட்டை வாங்க பணமில்லை அவனுக்குத்தான் பணமில்லையே என்று அப்படியே விட்டுவிடலாம் இல்லையா அவனுக்கு ஏதாவது வழி பண்ண வேண்டாமா அவனுக்கு ஏதாவது வழி பண்ண வேண்டாமா இல்லையா நீ மாடு மேய்க்கத்தான் பிறந்தாய், உன் தலையெலுத்து அப்படித்தான் இருக்கிறது என்னு சொல்லி விட்டுவிடலாமா இது எப்படி நியாமென்று கேட்கிறேன். நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டாமா இது எப்படி நியாமென்று கேட்கிறேன். நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டாமா அவனை தொழில் பண்ண சொல்லி, விவசாயம் பண்ணச் சொல்லி உத்தியோகத்திற்குப் போக சொல்லி, வியாபாரம் பண்ணச் சொல்லி ...\" - காமராஜ்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=46&t=13847&start=30", "date_download": "2018-10-15T10:11:19Z", "digest": "sha1:UBZBIDLQ6TAVDQRI2ZW4YOXGO7M2CA2F", "length": 7073, "nlines": 188, "source_domain": "padugai.com", "title": "bitcoin, perfect money exchange - Page 4 - Forex Tamil", "raw_content": "\nFBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.\nசார், Neteller க்கு $5 தேவை . உங்களிடம் இருக்கிறதா\nmarmayogi wrote: சார், Neteller க்கு $5 தேவை . உங்களிடம் இருக்கிறதா\n360 INR பணம் அனுப்பி விட்டேன். எனது Neteller address உங்களுக்கு private message செய்துஇருக்கிறேன்\nபணம் பெற்றுகொண்டேன் . மிக்க நன்றி சார்\nneteller ல் 654 INR ஐ உங்களுடைய neteller account க்கு அனுப்புகிறேன். என்னுடைய Bank account க்கு INR ஆக மாற்றிதர முடியுமா \nneteller ல் 654 INR ஐ உங்களுடைய neteller account க்கு அனுப்புகிறேன். என்னுடைய Bank account க்கு INR ஆக மாற்றிதர முடியுமா \nஎன் அக்கவுண்ட், டாலர் அக்கவுண்ட் .... ஆகையால்.... அனுப்பும் தொகை... நெட்டல்லரும் ரூ டூ டாலர் என ஒரு எக்சேஞ்ச் சார்ச் பிடிப்பார்கள்.\nஅனுப்பிவிட்டால், பேங்க் அக்கவுண்ட் எண் கொடுக்கவும் ...\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-10-15T10:21:10Z", "digest": "sha1:7SBTCA25A434YCEO3JI3IJTZCZGRCGNX", "length": 4923, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "கரிமா |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஅஷ்ட்டமா சித்தி என்றால் என்ன\nஎட்டு வகையான பேறுகளை பெறுவதே அஷ்ட்டமா சித்தி எனப்படும்; 1, அணிமா - அனுவை போல மிக சிறிதாக மாறுதல் 2 , மகிமா - மலையை போல் மிக பெரிதாக மாறுதல் 3, இலகுமா - கற்றை ......[Read More…]\nDecember,17,10, — — அணிமா, அஷ்ட்டமா சித்தி எனப்படும், அஷ்ட்டமா சித்தி என்றால், இலகுமா, ஈசத்துவம், கரிமா, பிராகாமியம், ப்ராப்தி, மகிமா, வசித்துவம்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parliament.lk/ta/budget-2018/committee-stage-debate/fifth-allotted-day", "date_download": "2018-10-15T10:15:20Z", "digest": "sha1:S5AGGTHPINOI5WCVQNC7E3ARFTY6DJD2", "length": 37127, "nlines": 475, "source_domain": "www.parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - ஐந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்��� நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் வரவு செலவுத் திட்டம் 2018 குழுநிலை விவாதம் ஐந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்\nவரவு செலவுத் திட்டம் 2018 - ஐந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்\nகுழுநிலை விவாதம் - ஐந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்\n- 2017 நவம்பர் 22, புதன்கிழமை\nஇன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்\nவன வள பாதுகாப்புத் திணைக்களம்\nகரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம்\nநீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவம்\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\n2017-11-22 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு\nவரவு செலவுத் திட்டம் 2019\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\n(2019) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nவரவு செலவுத் திட்டம் 2018\n(2018) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\nவரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு)\nவரவு செலவுத்திட்டம் ஒரே பார்வையில்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2017\n(2017) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\nவரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2016\n(2016) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\nவரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2015\n(2015) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\nவரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2014\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\n(2014) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nவரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2013\n(2013) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\nவரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2012\n(2012) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\nவரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2011\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\n(2011) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nவரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2010\nபாராளுமன்றத்திற்கு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல் (2010)\nவரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீத���ன வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2009\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) சமர்ப்பணம்\nவரவு – செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9/", "date_download": "2018-10-15T11:30:09Z", "digest": "sha1:FYGW2QZ7NYORPSWIYK6OF6XRUY6CEEJS", "length": 5612, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "இணை கற்பிக்க மாட்டேன். ஆனால் இறைவனுக்கு கட்டுப்பட மாட்டேன் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇணை கற்பிக்க மாட்டேன். ஆனால் இறைவனுக்கு கட்டுப்பட மாட்டேன்\nDec 24, 2014 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nகேள்வி என்னிடம் ஒரு கிறிஸ்துவ நண்பர் கேட்டார் நான் ஒரே\nகடவுள் என்பதை ஏற்று கொள்கிறேன் .இறைவனுக்கு உருவம் இல்லை என்பதையும் ஏற்கிறேன் . இறைவனின் தூதர் மீதும் நம்பிக்கை கொள்கிறேன்\nஆனால் நான் விபச்சாரம் செய்வேன் , குடிப்பேன், தொழமாட்டேன்,நான் சொர்க்கம் செல்வேனா மாட்டேனா .இணை கற்பிக்க மாட்டேன் என்று அவர கூறிவிட்டார்\nநான் உங்களை கணவர் என்று ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் தந்தையை மாமனார் என்றும் ஏற்றும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் மற்ற ஆண்களுடனும் விபச்சரம் செய்வேன். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்று ஒரு மணைவி கணவனிடம் கூறினால் அவன் அதை ஏற்றுக் கொள்வானா அல்லது இவள் கணவனைக் கணவனாகவே ஏற்கவில்லை என்பானா அல்லது இவள் கணவனைக் கணவனாகவே ஏற்கவில்லை என்பானாநான் இந்தியாவை எனது நாடாக ஏற்றுக் கொள்வேன்.அதன் பிரதமரை நான் தலைவராக ஏற்றுக் கொள்வேன். ஆனால் இந்தியாவின் சட்டங்கள் எதற்கும் நான் கட்டுப்பட மாட்டேன். இந்தியாவில் தடுக்கப்பட்டவைகளை செய்வேன். நான் இந்தியாவை எனது தாய் நாடு என்று ஏற்றுக் கொண்டதால் இந்தியா என்னைத் தண்டிக்க கூடாது என்று சொன்னால் அதுசரி என யாரேனும் கூறுவார்களாநான் இந்தியாவை எனது நாடாக ஏற்றுக் கொள்வேன்.அதன் பிரதமரை நான் தலைவராக ஏற்றுக் கொள்வேன். ஆனால் இந்தியாவின் சட்டங்கள் எதற்கும் நான் கட்டுப்பட மாட்டேன். இந்தியாவில் தடுக்கப்பட்டவைகளை செய்வேன். நான் இந்தியாவை எனது தாய் நாடு என்று ஏற்றுக் கொண்டதால் இந்தியா என்னைத் தண்டிக்க கூடாது என்று சொன்னால் அதுசரி என யாரேனும் கூறுவார்களா இந்தக் கேள்விக்குள் அவருக்கான பதில் அடன்கியுள்ளது\nTagged with: இந்தியா, ஓரிறை, பிரதமர், மது, மாமனார், விபச்சாரம்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் முரண்பாடுகள் - 10\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nகல்லறையில் இருந்த தேவதூதர்கள் எத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/health/", "date_download": "2018-10-15T11:58:58Z", "digest": "sha1:5KA6VT2U7UFBAPWM3ARHGUHBHAXUQD2C", "length": 71286, "nlines": 253, "source_domain": "rammalar.wordpress.com", "title": "health | Rammalar's Weblog", "raw_content": "\nகாலை உணவு -முளை கட்டிய பயிர்\nகாலை சிற்றுண்டி செரிமானம் ஆவதற்குள் மதியச் சாப்பாட்டு வேளை வந்து விடுகிறது. அப்படிப்பட்ட அவசர உலகில் இயந்திரமாய் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். என்ன செய்ய, ஓடித்தான் ஆக வேண்டும், காலத்தின் கட்டாயம். சரி. ஆமாம் என்றே வைத்துக் கொள்வோம். நடக்கவே வலுவில்லாத கால்களை ஓடச் சொன்னால் ; அவை எப்படி ஓடும், கால்களுக்கு வலு வேண்டாமா \nநம்மில் பெரும்பாலனோர் பணி நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடுகலிள் தங்கியிருப்பவர்ள். சமைத்து சாப்பிடுவது என்பது பலருக்கு இயலாத காரியம். மேலும், பலர் செய்யும் தவறான செயல், காலை உணவை தவிர்ப்பது அல்லது ஏதோ கடமைக்குக் சாப்பிடுவது அல்லது பிசா, பர்கர் போன்ற சத்தே இல்லாத கேடுகளைச் சாப்பிடுவது. சமைக்காமலேயே எதேனும் உணவு இருக்கிறதா ,அதை தினமும் செய்ய முடியுமா ,அதை தினமும் செய்ய முடியுமா . இந்தக் கேளிவிகளுக்கு பதில் , ஆம், இருக்கிறது. அந்த உணவின் பெயர் “முளைகட்டிய பயிர்” என்பதாகும்.\n1ஓ கிராம் முளைகட்டிய பயிரில் காலோரில் – 30 க���, புரதம் – 3 கி, கார்போ ஹடிரேட்- 2 கி , நார்ச் சத்து – 2கி , அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் பி,சி என் மிகவும் சத்து நிறைந்த அனைவரும் சாப்பிடக் கூடிய எளிய உணவு.\nபச்சை பயிரை சுமார் 12 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, தண்ணியை எடுத்துவிட்டு , சுத்தமாண துணியில் 10 மணி நேரம் கட்டி வைக்கவும்.இது காற்று படும் இடத்தில் இருப்பது நலம். இப்படிச் செய்தபின், பயிரில் முளை விட்டிருக்கும். இதனுடன் தேவையான அளவு சீரகத்தூள் , துருவிய கேரட், நறுக்கிய சின்ன/பெரிய வெங்காயம், தக்காளி , மிளகுத் தூள், உப்பு, எழுமிச்சை சாறு சேர்த்தால் சுவையான காலை உணவு தாயர். முளைகட்டிய பயிர் 3-4 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.\nமுளைகட்டிய பயிர் + அவல்\nஅவலை ஒர் 5-10 நிமிடம் ஊறவைத்து, முளைகட்டிய பயிருடன் கலந்து சாப்பிடலாம், உடல் வெட்பத்தைக் தடுக்கும், மலச்சிக்கலை தடுக்கும், மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு எற்ற உணவு இது.\nபட உதவி : இணையம் .\nபுரதச் சத்து பற்றிப் பேசும்போதே, புலால் உணவின் புரதத்தைப் பற்றிதான் அதிகம் சொல்கிறார்கள். சமீபகாலத்தில், செய்யாறு பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். அப்போது ஒரு சிறுவன், மரத்தடி நிழலில் முளைத்த காளான்களைப் பறித்துக்கொண்டு, எதிரில் இருந்த அவனுடைய குடிசைக்குள் புகுந்தான். இதை எதற்குப் பறிக்கின்றாய் என்று அவனைக் கேட்க, ‘அம்மா பறிக்கச் சொன்னாங்க. கூட்டு செய்யத்தான்’ என்று பதிலளித்தான்.\nமலைவாழ் மக்களும், சில கிராம மக்களும் பல காலமாக உணவாக உபயோகிக்கும் காளான்களை இப்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் உணவியல் நிபுணர்களும் மிகச்சிறந்த புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருளாக சிபாரிசு செய்கிறார்கள். இப்போது இந்தக் காளான்களை திருமண வீடுகளில்கூடப் பரிமாறுகிறார்கள். இதில் நீர்ச் சத்தும் முழுமையான புரதச் சத்தும் உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், முதியோர்கள் என்று எல்லா வயதினரும் இதைச் சாப்பிடலாம்.\nநம் உணவில் பருப்பு வகைகள் முக்கிய அளவு புரதத்தைத் தருகின்றது. ‘ஏழையின் இறைச்சி’ என்று மேல் நாட்டினரால் அழைக்கப்படும் பருப்பு வகைகள், நம் உணவு முறையில் முக்கியத்துவம் வகிக்கிறது. பருப்பு வகையில் இறைச்சி, முட்டை, பால் ஆகிய உணவைவிட புரதத்தின் தரம் குறைவாக இருக்கலாம். ஆனால், இயற்கை நமக்கு தேவையான அளவு மற்ற உணவுகளில் பருப்பு வகைகளில் இல்லாத அமினோ அமிலங்களைப் படைத்திருக்கிறது. இயற்கைக்குத்தான் நம் மீது எத்தனை கருணை. பருப்பு மற்றும் அரிசியின் கலவையில் நாம் சமைக்கும் உணவுகள், புரத அளவிலும் தரத்திலும் முழுத்தன்மை அடைகிறது. நாம் இந்த நுணுக்கங்களை பெரிதாக ஆராயாமல் இருக்கலாம்.\nஅன்றாடம், சராசரி குடும்பங்களில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல் என்றுதான் உட்கொள்கிறார்கள். காலை உணவாக பிரசித்தி பெற்ற இட்லி மற்றும் தோசையின் கலவையைக் கவனிப்போம். அரிசியில் லைசீன் (lysine) குறைவாக உள்ளது. உளுந்து வகையில் மிதியோநைன் (methonine) என்ற அமிலோ அமிலம் குறைவாக உள்ளது. இவை இரண்டும் 4:1 என்ற விகிதத்தில் சேர்த்து அரைத்து, இட்லி, தோசை என்று உபயோகிக்கும்போது தேவைக்கேற்ப புரத அளவு முழுமையாக உடலுக்குக் கிடைக்கிறது.\n1980-களில் அரிசிக்கும் கோதுமைக்கும் போட்டி. 90-களில் சீரியல்ஸ் என்று பதப்படுத்தப்பட்ட தானிய வகைகள் பிரசித்தி பெற்றது. 2000-ல் காலை உணவாக வெறும் பழங்களோ அல்லது ஓட்ஸ் கஞ்சிக்கு மாறியது. இன்று 2015-ல், மறுபடியும் உலக அளவில் மிக ஊட்டச்சத்துமிக்க காலை உணவு என்று இட்லி, தோசை, பொங்கலை வரிசைப்படுத்தி உணவியல் நிபுணர்கள் அழுத்திச் சொல்கிறார்கள்.\nஇந்த ‘சுடச்சுட இட்லி சாம்பார்’, இவ்வளவு நல்லதை தருகிறதா என்று ஆச்சரியமாக உள்ளதா எல்லா வகை காலை உணவுகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவை தானியம் மற்றும் பருப்பு வகைகளின் கலவையில் இருந்தே தயார் செய்யப்படுகிறது. உதாரணமாக இட்லி, பொங்கல், ஆப்பம், என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் தேவையான கலோரியுடன் உடம்பின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பதற்கும் தேவையான புரதச் சத்தும் சரிவிகிதத்தில் கொடுப்பதால், நாள் முழுவதும் வேலை செய்வதற்கு தெம்பும் சுறுசுறுப்பும் அளிக்கிறது.\nபருப்பு வகைகள் மட்டுமின்றி பால், தயிர், இறைச்சி, மீன் வகைகள், கொட்டை வகைகள் போன்ற உணவுகளிலிருந்தும் நமக்குத் தரமான புரதம் கிடைக்கிறது. மனித வாழ்க்கையில் வளர்ச்சி அதிகம் இருக்கும் பருவம் குழந்தைப் பருவம், விடலைப் பருவம், பெண்கள் கருவுறும்போது மற்றும் தாய்மார்கள் பாலூட்டும் நேரம். இக்காலகட்டங்களில், உடல் வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கவும் புரதம் மிக முக்கிய ஒரு பங்கை ஏற்கிறது.\nபருப்பை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள இயலாதவர்கள் முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முளை கட்டிய பயிறு வகைகளைச் சாப்பிடுவதால், வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். புரதச் சத்து எளிமையாக செரிக்கக்கூடிய சத்தாக மாற்றப்படுகிறது.\nஇரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறிய புதுக்கருவி\nஅழகினை தோல் நிர்ணயித்து விடுவதில்லை..\nவறட்டு இருமலால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை – என்ன செய்வது\nவறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல்\nசாப்பிட்டு விட்டேன்; ஆங்கில மருத்துவரிடம் சென்று\nகொஞ்சம் சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம்\n(ஒவ்வொன்றும் 30கிராம் அளவில்) எடுத்துப் பொடித்துக்\nகொள்ளுங்கள். இவற்றுடன் சின்ன துண்டு சுக்கு, மல்லி,\n200 மி.லி. நீர் சேர்த்து, பாதியாகும் அளவு நன்றாகக்\nகொதிக்க விடுங்கள். ஆறிய பின்னர் மூன்று மணி\nதிரும்பிப் பார்க்காமல் ஓடி விடும். இரவிலும் இருமல்\nபக்கத்தில் உள்ளவர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது\n என்று கேட்பவர்கள், கொஞ்சம் காய்ந்த\nதிராட்சையை (உலர் திராட்சை) வாயில் ஒதுக்கிக்\nகொள்ளுங்கள். இந்த உமிழ்நீர் இறங்க, இறங்க, இருமல்\nகுறிப்பு: சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம் – இ\nவையெல்லாம் எங்கே கிடைக்கும் எனத் தயங்க வேண்டாம்.\nநாட்டு மருந்துக் கடைகள் எல்லாவற்றிலும் இவை கிடைக்கும்.\nபிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது)\nபிராண முத்திரை – Prana Mudra\nபிராண முத்திரை Prana Mudra\nசுண்டு விரலையும் மோதிர விரலையும் பெரு விரலுடன் இணைக்க வேண்டும். மற்ற இரண்டு விரல்களை நீட்டிக்கொள்ளவும்.\nகண் பார்வை தொடர்பான அனைத்து கோளாறுகளுக்கும் நல்லது.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nவயிற்றில் ஏற்படும் பல கோளாறுகளுக்கு நல்லது.\n1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.\n2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\n3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.\n4. த��டர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.\n5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.\n6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.\n7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.\n8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.\n9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.\n10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.\n11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.\n12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.\n13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\n14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.\n15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.\n16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.\n17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.\n18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.\n19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீ���்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.\n20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்\n21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.\n22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.\n23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.\n24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.\n25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.\n26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.\n27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.\n28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.\n29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.\n30. கக்குவான் இருமல் வெற்றிலை���் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.\n31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.\n32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.\n33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.\nவெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nஎலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.\nஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.\nமோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.\n1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.\nகுறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.\n34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.\nமலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.\n35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.\nதீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.\nமுட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.\nதீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்\nமுகநூலில் வந்தது இங்கு. அதனால் எல்லா குறிப்புகளும் நம்பகத்தன்மை உடையவா என்று தெரியாது.\nநலமா வாழ யோக முத்திரை\nவிரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பி��்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் சொல்லியிருக்காங்க அவை யோக முத்திரை எனப்படும். ஏன் முத்திரை என்று சொல்லக்கூடாதா என்றால் சதிர் (பரதநாட்டியம்) ஆட்டத்தில் நிறைய முத்திரைகள் உண்டு (மற்ற நாட்டியங்களிலும் முத்திரைகள் உண்டு) அவை நாட்டிய முத்திரைகள், எனவே முத்திரை என்று சொன்னால் நாட்டிய முத்திரை என்று தவறாக எண்ணக்கூடாது என்பதற்காகவே யோக முத்திரை என்கிறோம். இந்த முத்திரைகளை செய்தால் ஒரு வாரத்திலேயே பலன்கள் தெரிய ஆரம்பிக்குமாம். நோய் முத்திப்போய் இருந்தது என்றால் ஒரு வாரத்துக்கு மேல் ஆகலாம். நாள் பட செய்வது நல்லது என்கிறார்கள். முயன்று பாருங்களேன் காசு செலவு பண்ண தேவையில்லை, ஆனா நேரம் செலவு செய்யனும்.\nநிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களை உள்ளடக்கியது இந்த அண்டவெளி. இதில் ஓர் உறுப்பாக விளங்கும் நமது உடலும் இந்த ஐந்து பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.\nபாம்பு(நடு) விரல் ஆகாயம் (வானம்)\nநம்ம உடம்பு மூன்று நாடிகளால் ஆனது அவை வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்). சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவர்கிட்ட போனா அவர் இதில் எது அதிகம் எது குறை என்று பார்த்துதான் மருத்துவம் பார்ப்பார். ஏன்னா வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள் இவர்கள். ஐந்து பூதங்களின் முக்கூட்டு வாத, பித்த, கபமாகவும் அறியப்படுகிறது.\nஅன்றாட வாழ்விலேயே இவற்றை பயன்படுத்துவோம். இப்ப பயன்படுத்துவது குறைந்து விட்டது அல்லது இல்லை எனலாம். ஊர்புறங்களில் உள்ள பெரியவர்கள் இப்போதும் இந்த சொல்லாடலை பயன்படுத்துவார்கள்.\nநெஞ்சில் கபம் கட்டிக்கிச்சு (நெஞ்சில் சளி கட்டிக்கிச்சு)\nபித்தம் தலைக்கு ஏறிடுச்சு (சூடு தலைக்கு ஏறிடுச்சு)\nவாதம் அதிகம் இருக்குன்னு நினைக்கிறேன் (மூட்டு வலி, கழுத்து வலி வந்தா இப்படி சொல்வார்கள்)\nவானமும்(ஆகாயமும்), காற்றும் சேர்ந்து வாதமாகவும், வெப்பம் (சூரியன்) பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும் கபமாகவும் அறியப்ப���ுகின்றன. அறுசுவையிலும் துவர்ப்பும், புளிப்பும் வாதமாகும். உப்பும் கசப்பும் பித்தமாகும். இனிப்பும் காரமும் கபமும் கபமாகும். இதுவன்றி முக்குணங்களாகிய வாதம், பித்தம் மற்றும் கபத்தின் சேர்க்கையே இவ்வுடலாகும்\nமுத்திரை பற்றி அடிப்படையான குறிப்பு\nவிரலின் நுனி பெருவிரலின் நுனியை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை ( காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) சமப்படுத்துவதாக பொருள்.\nவிரலின் நுனி பெருவிரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) குறைப்பதாக பொருள்.\nபெருவிரலின் நுனியால் விரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) அதிகரிப்பதாக பொருள் (கவனிக்க)\nஒரே ஒரு தளத்தில் மட்டுமே மேற்கண்ட தகவலை பார்த்தேன். வேறு எதிலும் குறிப்பிட்ட மூலத்தை அதிகரிக்க என்ற குறிப்பு இல்லை. இதற்கு காரணம் வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் நோய், அதனால் சமப்படுத்தினால் மட்டும் போதும் என்று கருதுகிறேன். சமப்படுத்தும் போதே குறைந்திருக்கும் மூலம் அதிகமாகிவிடுகிறது.\nவாதம் இயக்கத்துக்கு காரணமானது. நரம்பு தொடர்பான நோய்கள், இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் வாதம் சீர்கேட்டால் வரும். மூன்று நாடிகளில் வாதம் சீர்கேட்டால் வரும் நோய்களே அதிகம். 80 வகையான நோய்கள் வரும் என்று சொல்கிறார்கள். வாதத்துக்கு அடுத்து பித்தம் இதனால் சுமார் 40 வகையான நோய்கள் வரும் என்கிறார்கள். கபம் தான் கடைசி.\nவெப்பம் அதிகமானால் பித்தம் வரும், மலச்சிக்கல் இதில் முதன்மையானது. பித்தம் அதிகமானாலும் நரைக்கும், வயதாகாமல் நரை வந்தால் அது பித்த நரையாக இருக்க வாய்ப்பு அதிகம், வயிற்றில் அமிலம் சுரந்து அது வாய் வழியாக வெளிவரும்.\nசளி, எச்சில் அதிகம் சுரப்பது முதலிய நீர் தொடர்பான நோய்கள் கபம் சீர்கேட்டால் வரும்.\nவாதத்தைக் கூட்டும் உணவு எது என்றால் அது புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.\nபித்தம் அதிகமாக துரித உணவு மற்றும் அதிகம் உணவகங்களில் தின்பது காரணம். (நமக்கே தெரியும் அவை நல்லதில்லை என்று).\nபித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட அதிகம் சேர்த்தால் பித்தம் கூடும். அரிசி அந்த விடயத்தில் நல்லது.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) திங்கணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க சமையலறை மட்டும் கவனித்தால் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம்\nபால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தவிர்க்கவும். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை என்பவை கபத்தை குறைக்க உதவும்.\nவாதம் இல்லையென்றால் மற்ற இரண்டு நாடிகளும் இயங்காது. அதனால் மூன்று நாடிகளில் வாதம் தான் ராசா.\nநானும் நிறைய இடத்துல படிச்சேன் எல்லாத்துலயும் வாதம் பித்தம் கபம் அதிகரிச்சா என்ன பண்ணுவது என்று தான் போட்டிருக்கே தவிர இவை குறைஞ்சா என்ன பண்ணுவது என்று போடவில்லை. அதனால இந்த நாடிகள் மக்களுக்கு அதிகரிக்கும் மிக மிக குறைவான பேருக்கு தான் குறையும் என்று நினைக்கின்றேன். நல்ல சித்த மருத்துவர்கிட்ட கேட்கனும் அல்லது நல்ல நூற்கள் வாங்கி படிக்கனும். வாதம் பித்தம் கபம் பற்றி சிறிதளவு தெரிஞ்சிக்கிட்டோம். இந்த மூன்று நாடிகளை அதிகரிப்பது குறைப்பது சமன் செய்வது என்பது தான் முத்திரை. இப்ப முத்திரைகள் பற்றி பார்க்கலாம்.\nமுத்திரைகளை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும். பலர் பல விதமா சொல்றாங்க. (24, 45, 60 நிமிடம் என்கிறார்கள்) அதனால் நாம் பொதுவாக 30 நிமிடம் என்று கொள்வோம். முத்திரைகளை எந்த நிலையிலும் செய்யலாம் அதாவது படுத்துகிட்டு, நடந்துகிட்டு, உட்கார்ந்துகிட்டு. ஆனால் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்தால் சிறந்தது. நம்மாள அது முடியலை என்றால் சம்மணம் போட்டு முதுகை நேராக வைத்துக்கொண்டு செய்தால் சிறப்பு, சம்மணம் போட முடியா நிலையில் உள்ளவர்கள் நாற்காலியில் முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்கார்ந்து செய்யலாம். 30 நிமிடத்திற்கு குறைவாகவோ அதிகமாகவோ செய்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. 30 நிமிடமும் ஒரே மூச்சாக (இடைவெளி விடாமல்) முத்திரை செய்தால் சிறப்பு இந்த அவசர உலகத்தில் ஒரே சமயத்தில் 30 நிமிடம் என்பது முடியாது என்று கருதுகிறீர்களா பாதகம் இல்லை, 5 நிமிடம் என்று 6 முறை இடைவெளி விட்டு செய்யலாம். முத்திரைகளை இரண்டு கையால் செய்ய வேண்டும் அது முடியாதவர்கள் ஒரு கையில் செய்யலாம்..\nநமக்கு எது (வாதம், பித்தம், கபம்) குறைவு அதிகம் என்று தெரிந்து செய்தல் நலம், அதனால நாடி பார்க்க தெரிஞ்சிருந்தா சிறப்பு.\nஉதவி: கூகுள் ஆராய்ச்சி மூலம் கிடைத்த பல்வேறு இணைய தளங்கள், பதிவுகள், புத்தகங்கள்.\nஏ.சியில் வேலை பார்த்தால் ஓ.சியில் சிறுநீரக கல்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசென்னையில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்ப்பானங்களையும், இளநீர், நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கை பானங்களையும், குளிர்ச்சியான உணவுகளையும் தேடி செல்கிறோம்.\nஅண்டை மாநிலமான ஆந்திரா, தெலுங்கானாவில் வெயிலுக்கு 850க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.\nகோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஇந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும் போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள்.\nசிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள் ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, உணவு முறை, போதியளவு தண்ணீர் பருகாதது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.\nபால் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் என்று பலர் நம்புகின்றனர். இதற்கு ஆதாரம் எதுவும் கிடை யாது. உண்மையில் பால் அளவுக்கு ஏற்ப குடித்தால் கிட்னியில் கல் உருவாகுவதை தவிர்க்க முடியும்.\nஉணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மக்களுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தி வாய்க்குள் நுழையாத பல நோய்களை பரிசாக அளித்து வருகின்றன. ஆண்டுதோறும் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போல சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையின் யுரோலாஜிஸ்ட் டாக்டர் சேகர் கூறுகையில், “சிறுநீரகத்தில் கல் உருவாகுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகத்தில் கல் உருவாகும். அதை ஆரம்பக்கட்டத் திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்தி விட லாம். கல்லின் தன்மை, எடையை பொறுத்தே சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன. தொடர்ந்து ஏ.சி அறை களில் இருந்தால் தாகம் எடுப்பது குறையும். இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது.\nமுன்பெல்லாம் சிறுநீரக கல் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிகம் ஏற்படும். ஆனால் இப்பொழுது ஆண் களை விட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தக்காளி, முந்திரி பருப்பு, சாக்லெட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சிறுநீர் கழிக்கும் பொது எரிச்சல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.\nஒரு முறை கல் உருவாகிவிட்டால் அவை மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்தகை யவர்கள் கோடைக்காலத்தில் ஸ்கேன் எடுத்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. தண்ணீர் பருகும் அளவை அதிகப்படுத்தினால் சிறுநீரகத்தில் கல் உருவாகுவதை தடுக்க முடியும். தண்ணீரில் கால்சியம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தாதுக்கள் இல்லாமல் அதை சுத்திகரித்து பருகினால் சிறுநீரக கல் பாதிப்பி லிருந்து தப்பிக்கலாம்.\nஇ��நீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை சாப்பிட்டாலும் சிறுநீரக தொடர்பாக கோளாறு கள் ஏற்படுவதை தடுக்க முடியும். தமிழகத்தை விட வடஇந்தியா பகுதிகளில் சிறுநீரக கல் பாதிப்பு அதிக மாக இருக்கிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இந்த பாதிப்பு இருக்கிறது” என்றார்.\nதிருக்குறள் பரப்பும் காகித பென்சில்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\n* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/aadi-18-the-flourishing-of-life-2/", "date_download": "2018-10-15T10:24:28Z", "digest": "sha1:J4UMTR7V7KEH3PJD4B6YNP3KYGLQRH2K", "length": 30443, "nlines": 225, "source_domain": "patrikai.com", "title": "இன்று ஆடி 18: பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆடி பெருக்கு! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வரா�� திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஆன்மிகம்»இன்று ஆடி 18: பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆடி பெருக்கு\nஇன்று ஆடி 18: பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆடி பெருக்கு\nஇன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் அம்மனுக்கும் பிடித்த மாதம் ஆடி. ஆடிப்பெருக்கு அன்று அம்மனை வழிபட்டால், வாழ்வின் வளத்தை பெருக்கும் என்பது நம்பிக்கை.\nஆடி மாத விழாக்களில் மிகவும் விசேஷமானது ஆடிபெருக்கு. ஆடி பதினெட்டாம் பெருக்கைப் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள். இன்றைய நாளில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது விசேஷமானது. ஆடி வெள்ளிக்கிழமை அம்மனை வேண்டினால் நினைப்பது நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nபயிர் செழிக்க வளம் அருளும் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆற்றங்கரைகளிலும், நதிக்கரைகளிலும் ஆடிப் பெருக்கை மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆடி மாதம் காவிரியைச் சுற்றியுள்ள, 18 படித்துறைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதால், இந்த 18ஐ கணக்கில் கொண்டு ஆடி 18ம் நாளை ஆடிப்பெருக்காக கொண்டாடுகிறார்கள்.\nஆறு என்றால் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்பொழுதெல்லாம் பருவ மழை மிகச் சரியாகப் பொழிந்தது. ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப அந்த நேரத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆனி இந்த மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய காய்ச்சல் முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழை பொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புதுவெள்ளத்துடன் வரக்கூடியதுதான் ஆடிப் பெருக்கு.\nஆடி மாதம்18ம் நாள் வரும் ஆடி பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டுவிட்டு புதன�� நட்சத்திரத்திற்கு சூரியன் வரும்போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.\nஏனென்றால் புதனும், சூரியனும் நட்பு கிரகங்கள். சூரியன் பூசம் நட்சத்திரத்தினுடைய டிகிரியில் இருந்து மாறி புதன் ஆயில்ய பாதத்தில் வரும்போது ஒருவித கிளர்ச்சி, புத்துணர்ச்சி, செடி கொடி களில் பச்சையத் தன்மை சதவிகிதம் அதிகரிக்கும். இதனால்தான் இந்த நாட்களில் இதுபோன் றெல்லாம் செய்வது.\nமேலும், இயற்கை உணவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல், காப்பி அரிசி வெல்லமிட்ட காப்பி அரிசி – கைக்குத்தல் அரிசி என்று சொல்வார்களே – பொங்கல் வைத்து அம்மனுக்கு விசேஷப் பூஜைகள் செய்வது, புத்தாடை அணிதல், எல்லைத் தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடத்துதல் இதெல்லாம் பலன் தரும்.\nஆடி மாதம் 18-ம் நாளில் எல்லா ஊர் மக்களும் காவிரியாற்றங்கரையில் காவிரியன்னையை வரவேற்க காத்திருப்பர். தென் மேற்கு பருவமழை தொடங்கி புதுப்புனலாய் பொங்கி வரும் காவிரிதாயை தெய்வமாக வணங்கி வழிபடுவர்.\nஆடி 18-ம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவ சாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை.\nஅதனாலேயே விவசாய பெருமக்களுடன் கூடி பலதரப்பு மக்களும் பொன் நிறத்தில் தவழ்ந்து வரும் காவிரியை வணங்குகின்றனர். நதியை வழிபடுவது பன்னெடுங்காலமாய் இருந்து வரும் வழக்கம். நமது தமிழகத்தில் குறிப்பாக ஆடி பெருக்கு எனும் பதினெட்டாம் நாள் பெருக்கு அன்று நதிகள் கரைபுரண்டு ஓடும்.\nஅந்த நாளில் புதுவெள்ளம் ஓடும் காவிரியன்னை தம்மை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவனையும், கணவனின் நலத்தை காப்பாள் என்று வணங்குகின்றனர்.\nஇதற்காகவே ஆடிபெருக்கு அன்று சுமங்கலிகளும், கன்னி பெண்களும் படித்துறை தோறும் புத்தாடை அணிந்து பொங்கி வரும் அன்னை காவிரியை வணங்கி, அவளை அலங்கரிக்கும் பொருட்களை சமர்பிக்கின்றனர். ஆடிபெருக்கும் பூஜையில் காதோலை, கருகமணி, காப்பரிசி மிக முக்கியமானது. மேலும் நைவேந்தியமாக சித்திர அன்னங்கள் மற்றும் புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் போன்றவையும் பூஜை பொருட்களாக உள்ளன.\nகாவிரியாற்றின் படித்துறைகளில் பெண்கள் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றி, மேற்சொன்ன பொருட்கள், நெய்வேந்தியம் போன்றவை வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்வர். பூஜையில் வைத்த புதிய தாலிக்கயிற்றை சுமங்கலிகள் கழுத்தில் அணிந்து கொள்வர்.\nஆண்கள் வலதுகரத்தில் கட்டி கொள்வர். கன்னி பெண்கள் காவிரியன்னையை வேண்டி மஞ்சள் கயிறை அணிவது வழக்கம்.\nஆடிப்பெருக்குக்கு சிறப்பு பவானி சங்கமம். இங்கு 3 நதிகள் கூடுகிறது. இந்த இடத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆடிப்பெருக்கை திருவிழாவாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.\nஇந்நாளை சிறப்பிக்கும் வகையில், பவானி சங்கமத்தில் சங்கமேஸ்வரர் கோயிலில் காலை அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பின் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் காவிரியன்னையை பூஜித்து பூக்கள் மற்றும் குங்குமம் போன்றவற்றை ஓடும் வெள்ளத்தில் போட்டு வணங்குவர். சிலர் வாழைமட்டையில் விளக்கேற்றி நதிகளில் விடுவர்.\nவிவசாயம் தழைக்க விசேஷ வழிபாடு\nஆடி பெருக்கு என்பதே விவசாயம் தழைக்க வேண்டி நடைபெறும் விழாவாகும். அதனால் ஆடி பெருக்கிற்கு முன்பே நவதானியங்களை மண்ணில் பரப்பி விளையவிட்டு பயிர்கள் வளர்ந்ததை ஒரு சட்டியில் கொண்டு வந்து காவிரியாற்றின் படித்துறைகளில் வைத்து பூஜித்து, கும்மியடித்து பாடி, குலவையிட்டு பின் ஆற்றில் கலக்க விடுவர். இதில் செல்லும் முளை பயிர்கள் ஏதேனும் நிலப்பகுதியில் நன்கு செழித்து வளரும்.\nஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள்.\nகாவிரி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழையும்போது தொடங்கி, காவிரி சமுத்திர ராஜனைக் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கிற மக்களால் கொண்டாடப்படும் பெருந்திருவிழா இந்த ஆடிப்பெருக்கு. தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த விழா இன்று ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலம்தான். குறிப்பாக காவிரி ஆற்றங்கரையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் ஆடிப்பெருக்கை சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.\nஇன்றைய தினம் பெண்கள் காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள . இளம் பெண்கள், இளம் தம்பதிகள், நடுத்தர வயதுப் பெண்கள், வயோதிகப் பெண்கள் என்று எல்லாப் பருவத்தினரும் ஆற்றங்கரைக்கு படையெடுத்து செல்வார்கள்.\nஅவர்கள் ஆற்றை அடைந்ததும் ஒவ்வொரு பெண்ணும் தனக்கான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தை சாணம் போட்டு மெழுகி சுத்தப்படுத்து அதில் வாழை இலை விரித்து வைத்து வெற்றிலை வைத்து அதில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அதற்கு பூப்போட்டு இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய், ஜாக்கெட் துணி ஆகியவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி வணங்குவார்கள். பிறகு அவை எல்லாவற்றையும் ஒரு வாழைப் பட்டை யில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த விளக்கு எரிந்துகொண்டே மற்ற பொருட்களோடு மிதந்து செல்வது காவிரியின் உயிர்ப்பை உலகத்துக்கு உணர்த்துவதாக இருக்கும்.\nவயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்க ளுக்குக் கழுத்திலும் கட்டிவிடுவார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவதும் நடக்கும். பிறகு கொண்டு வந்திருக்கும் பதினெட்டு வகையான பதார்த்தங்களையும், கலப்பு சாதத்தையும் எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு ஆற அமர வீடு திரும்புவார்கள்.\nகாவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கச் செய்யப்படும் இந்த விழா ஒரு வகையில் குடும்ப, சமூக விழாவாக நடக்கும்.\nஇன்றைய நாளில், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் ஆலயத்தில் இருத்து புடைவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் முதலியவற்றை வைத்து ஆராதனை செய்வர். பின்னர், அவை அனைத்தும், ரங்கநாதரின் தங்கையாக கருதப்படும் காவிரி அன்னைக்கு சீர்வரிசையாக அனுப்பப்படும்.\nஆடி பதினெட்டாம் பெருக்குக்கு இணைந்தபடியே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முளைகொட்டு திருவிழா என்றவாறு அனைவரும் முளைபாரி கொண்டு வந்து அம்மனிடம் வைத்து வணங்கி பின் அவை ஆற்றில் கலக்கவிடப்படும்.\nஆடி பதினெட்டு பெண்களில் நல்வாழ்வை, விவசாய பெருவாழ்வை வளர்க்கும் ��ிருநாளாய் கொண்டாடப்படுகிறது.\nஆடி மாதம் சில தகவல்கள் – 14\nஆடி 18: வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு\nநூறாண்டுகளுக்கு பிறகு அதிசயம்: ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி\nMore from Category : ஆன்மிகம், ஆலயம், கோவில்கள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nசர்ச்சை: தகுதி இல்லாத “இதயக்கனி” விஜயனுக்கு எம்.ஜி.ஆர். விருது அளிக்கப்பட்டதா\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/king-of-cinema-actor-sivaji-s-birthday/", "date_download": "2018-10-15T10:34:55Z", "digest": "sha1:V64SI3QZ5TMRRK5W6PH4SVUDZCYAGTAI", "length": 15804, "nlines": 178, "source_domain": "sparktv.in", "title": "சிவாஜியின் வயது- 90!! சில குறிப்புகள் - SparkTV தமிழ்", "raw_content": "\nஊருக்கே வெளிச்சப் பாதையை காட்டியவர், தன் வாழ்வை முடித்துக் கொண்டதன் காரணம்\nஈரானில் எண்ணெய், ரஷ்யாவில் ஆயுதம் எது வாங்கினாலும் ‘எதுவும் உதவாது’ : அமெரிக்கா\nவெள்ளம் போல் திக்கு திசையில் பாயும் #metoo ” அடுத்தக் கட்டம் என்ன\nஏர்டெல்-இன் புதிய திட்டம்.. கடுப்பான ஜியோ..\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nதாங்க முடியாத பல் வலியை எப்படி வீட்டில் குணப்படுத்தலாம்\nபொடுகுத் தொல்லை ரொம்ப அதிகம் இருக்கா இதோ அதனை போக்கும் எளிய வழிகள்\nமாத விடாயில் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்த இதை சாப்பிட்டுப் பாருங்க\nதேவர் மகன் 2 ச��திப் படமா\nயார் இந்த வடசென்னை அன்பு- வீடியோ\nவிஜய் ஆண்டனி திமிரு புடிச்சவனாம்.. யூடியூப்-இல் படம் போட்டு காட்டுகிறார்கள்..\nஎனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nடாஸ் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்தது பாகிஸ்தான்.. இந்திய அணியின் மனநிலை என்ன..\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nநவராத்திரியை எந்த ஊரில் எப்படி கொண்டாடுவரகள்\nசகல பாக்கியம் தரும் நவராத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது\nசினிமா சிவாஜியின் வயது- 90\nநடிப்பின் சிகரமான சிவாஜி கணேசனின் பிறந்த நாள் இன்று. 90 வது பிறந்த நாள். நடிப்பென்றால் எல்லாருக்கு நினைவிற்கு வருவது சிவாஜி கணேசன் தான். சிலர் அவரின் நடிப்பை மிகை என்று சொன்னாலும் அந்த காலக் கட்டத்தில் நடிப்பு என்பது சற்று மிகையாகவே எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஅவரும் அப்படியே நடித்து அவரின் நடிப்பிற்கு மிஞ்சிய வேறு எவரும் இல்லை. அவருடைய வாழ்க்கை இந்திய சினிமா வரலாற்றில் ஒரு தனித்துவம் பெற்றது.\nசிவாஜி கணேசன் அக்டோபர் 1 ஆம் தேதி விழுப்புரத்தில் பிறந்தவர். இதுவரை 300 க்கும் அதிகமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். நாடகங்கள் மூலம் சினிமாவிற்கு வரவழைக்கப்பட்டார்.\nசிவாஜி பெயர் காரணம் :\nசிவாஜி கணேசன் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். அப்போது சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் வீர சிவாஜியாக நடித்த இவரின் நடிப்பைக் கண்டு மெச்சிய தந்தை பெரியர இவருக்கு ” சிவாஜி” கணேசன் என்று பட்டப் பெயர் அளித்து விளித்தர. அதன் பின் அவருடைய பெயர் நிரந்தரமாக சிவாஜி கணேசன் என்று ஆனது.\nஅவர் பராசக்தியில் நடிப்பதற்கு தேர்வான போது தயாரிப்பிற்கு பண உதவி செய்த ஏ.வி.எம் செட்டியாருக்கு, புதுமுகமான இருந்த சிவாஜியின் நடிப்பு பற்றி நம்பிக்கையில்லை. இருப்பினும் அப்படத்தின் இயக்குனர்கள் அவரை தேர்வு செய்து கருணாநிதி வசனத்தில் 1952 இப்படம் வெளிவந்தது. அதோடு இப்படம் பெரும் வெற்றியடைந்தது.\nபலரத�� வாழ்க்கையைப் பார்த்து அவர்களின் அனுபவங்களை உட்கிரகித்து தனது நடிப்பை வெளிப்படுத்தியதாக அவரே ஒரு முறை சொல்லியிருந்தார்.\nஇவர் மற்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 9 தெலுங்கு திரைப் படங்கள், 2 ஹிந்தி பட்டங்கள் மற்றும் 1 மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.\nஆப்பிரிக்க ஆசிய திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கனா விருது பெற்றுள்ளார். பின்னர் கலைமாமணி இருது, பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருத், செவாலியே விருது, தாதாசாகெப் பால்கே விருது என அவர் அயல் நாடு விருது உட்பட பல விருதுகள் வாங்கியிருக்கிறார். ஆனல தேசிய விருது ஒரு முறைக் கூட வாங்க வில்லை என்பது அவருக்கும், ஏன் தமிழ் மக்களுக்கும் அவர் ரசிகர்களுக்கும் இருந்த பெரிய ஆதங்கம் அது.\nசிவாஜி கணேசன் குடும்பத்தில் இரண்டாவது மகனாக பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. இவருக்கும் கமலா விற்கும் 1952 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரபு, ராம் குமர உட்பட நான்கு பிள்ளைகள்.\nநுரையீரல் பாதிப்பின் காரணமாக ஜூலை-21 ஆம் தேதி, 2001 ஆம் ஆண்டு அப்போல்லோ மருத்துவமனையில் இறந்தார். தோன்றறின் புகழோடு தோன்றுக ” என்ற குறளுக்கேற்ப தன்னுடைய வாழ்வை ஒரு அர்த்தமுள்ளதாக்கி வாழ்ந்துள்ளார். சினிம உலகம் என்று இருக்கும் வரை , நடிப்பின் மாமேதையான சிவாஜியின் பெயரும் அதன் கல்வெட்டில் முதல் பெயராக பதிந்திருக்கும்.\nதேவர் மகன் 2 சாதிப் படமா\n எப்பவும் வேலை வேலைனு உட்காந்திருப்பீங்களா இந்த ப்ராப்ளம் வரும் சான்ஸ் இருக்கு\nகள்ள காதல் பற்றி பொதுமக்கள் என்ன கருத்து சொல்றாங்க\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nதமிழ் சினிமாவில் நடித்த நிஜ கணவன் மனைவிகள்..\nவர்மா முடிந்தது.. இனி சர்மா.. ஹிந்தியில் அர்ஜூன் ரெட்டி..\nசூர்யா படத்தில் வாய்ப்பு கிட்டி… ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் ஹேப்பி அண்ணாச்சி\nபாலிவுட் செல்லும் விஜய்-யின் கத்தி.. முருகதாஸ் ஹேப்பியோ ஹேப்பி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/seetha.html", "date_download": "2018-10-15T10:18:48Z", "digest": "sha1:AZWIAUZ6HRYGDSNMRGLTK3SYQS2IIGVS", "length": 12302, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | Seethas worries make Parthiban happy - Tamil Filmibeat", "raw_content": "\n» \"கிசு கிசு\" கார்னர்\nபட வாய்ப்புகள் எதுவும் இல்லாத சீதா சோகத்தில் உள்ளதால் அவருடைய \"காதல் கணவர்\"பார்த்திபன் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.\n\"மாறன்\" படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் சீதா. ஆனால்ஒரு படம்கூட இதுவரை வரவில்லை.\nஇதையடுத்து தெலுங்கு பக்கம் தலையைக் காட்டிப் பார்த்தார். ஓரிரு படங்கள் தேறினாலும் தற்போதுஅங்கும் சீதாவுக்குக் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.\nபடத்தில் நடிப்பதற்காகக் பார்த்திபனுடன் சண்டை போட்டுக் கொண்டு வீராப்பாகக் கிளம்பி வந்தசீதா, இப்போது பட வாய்ப்புகளே இல்லாமல் சோகத்தில் தவிக்கிறார்.\nஇந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட \"காதல் கணவர்\" ரொம்பவும் சந்தோஷமாக உள்ளாராம்.\n\"இன்னும் கொஞ்ச நாட்களில் அவராகவே என்னைத் தேடிக் கொண்டு வருவார், பாருங்கள்\" என்றுமனைவி குறித்து நெருங்கியவர்களிடம் கூறி வருகிறாராம் பார்த்திபன்.\nஇதற்கிடையே நடிகை ரேவதிக்கும் அவருடைய கணவர் சுரேஷ் மேனனுக்கும் இடையேயும் கருத்துவேறுபாடு முற்றியுள்ளதாம்.\nஇருவரும் தற்போ தனித் தனியாக வசிப்பதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். தனியாகப்பிரிந்து சென்று பல நாட்களாகி விட்டதாம். பேச்சுவார்த்தையும் அறவே இல்லையாம்.\nரகுவரன்-ரோஹிணி விவகாரத்திற்கு முன்பே இது நடந்து விட்டதாம். அட தேவுடா\nவிஜய் நடிக்கும் \"கீதை\" கிட்டத்தட்ட \"பாபா\" ஸ்டைல் கதையாம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் ஏகப்பட்ட சக்தி மறைந்து கிடக்கிறது, அவர் உலகையே ஆளுவார்என்ற ரீதியில் அமைந்ததுதான் \"பாபா\" கதை.\nபடம் ஊத்திக் கொண்டது ஒரு பக்கம் இருந்தாலும், ரஜினியை பெரிய லெவலுக்குக் கொண்டுபோயுள்ளனர் அந்தப் படத்தில்.\nகிட்டத்தட்ட அதே ஸ்டைலில்தான் \"கீதை\" படத்தின் கதையும் உள்ளதாம். குறிப்பிட்ட வயதில்உலகையே தன் பக்கம் திருப்பும் வகையில் பல அற்புதங்களை விஜய் பண்ணுவார் என்ற ரீதியில்கதை செல்கிறதாம்.\nஆரம்பத்தில் விளையாட்டுத் தனமாக இருந்தாலும் அவருடைய சக்தி வெளியே தெரியும்போதுஅவரே பிரமிப்பிப்பார் என்று கதை பின்னியுள்ளார்களாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதிய���ன் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\n”சிம்புவைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன்”: லவ்வர் பாய் மகத்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-afghanistan-inaugural-test-010527.html", "date_download": "2018-10-15T10:11:52Z", "digest": "sha1:UXV7OSPJQNGW3KSHHRBA324VKTKOPG4V", "length": 14188, "nlines": 141, "source_domain": "tamil.mykhel.com", "title": "காத்திருக்கு சவால்.. நாளை புதிய வரலாறு புரட்டப்படுகிறது.. பெங்களூரில்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nPAK VS AUS - வரவிருக்கும்\nSL VS ENG - வரவிருக்கும்\n» காத்திருக்கு சவால்.. நாளை புதிய வரலாறு புரட்டப்படுகிறது.. பெங்களூரில்\nகாத்திருக்கு சவால்.. நாளை புதிய வரலாறு புரட்டப்படுகிறது.. பெங்களூரில்\nபெங்களூர்: ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.\nடெஸ்ட் தகுதி பெற்றுள்ள அப்கானிஸ்தான் பங்கு பெறும் முதலாவது டெஸ்ட் போட்டி என்பதே இப்போட்டியின் தனிச்சிறப்பு. இதுவரை ஐசிசி 11 நாடுகளுக்கு டெஸ்ட் போட்டி விளையாடும் அந்தஸ்த்தை அளித்துள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்பதன் மூலம் ஆப்கானிஸ்தான் 12 ஆவது நாடாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெறுகிறது.\nஇந்திய அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 1932ம் ஆண்டு எதிர் கொண்டது. அதில் இங்கிலாந்து அணியே வெற்றியும் பெற்றது.\nடெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்திலிருக்கும் அணிக்கும், முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணிக்கும் இடையேயான போட்டி என்பதால் கண்டிப்பாக சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே நம்பலாம். இந்திய அணி இதுவரை 521 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற்று அதில் 144 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.\nஆப்கானிஸ்தான் அணியை ஒரு பொழுதும் குறைத்து மதிப்பிட முடியாது. உலகின் நம்பர் ஒன் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் இந்திய அணிக்கு கண்டிப்பாக சிம்ம சொப்பனமாக இருப்பார் என்பதில் மாற்று கருத்தே இல்லை எனலாம். தேவைப்படும் நேரங்களில் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடிய திறமையும் அவருக்கு இருப்பது ஆப்கானின் கூடுதல் பலம்.\nமற்றுமொரு துருப்புசீட்டு முஜீப் ஊர் ரஹ்மான், மிகசிறந்த ஸ்பின்னர். ஆப்கான் அணி மொத்தம் நன்கு சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கண்டிப்பாக அவர்களுக்கு கை கொடுக்கும். இவர்களை தவிர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமத் ஹஸத், கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்ஸ் மற்றும் ஆல் ரவுண்டர் முகமது நபி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படும் பட்சத்தில் இந்தியா அணிக்கு கடுமையான சவால் காத்திருக்கும்.\nஇந்திய அணியில் கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்று கொண்டுள்ளார். விராட் கோஹ்லி, புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இல்லாமல் இந்திய அணி ஆப்கான் அணியை எதிர் கொள்கிறது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பியுள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேன் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக சிறப்பாக விளையாடி தன்னை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளார்.\nதொடக்க ஆட்டமே அதிரடியாக இருக்குமா\nதுவக்க ஆட்டக்காரர்கள் விஜய் மற்றும் தவான் சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டியது அவசியம். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், த��னேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டியா மற்றும் கேப்டன் ரஹானே மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவர்கள் அதனை பூர்த்தி செய்வார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் ஆடிய அனுபவம் இஷாந்த் ஷர்மா மற்றும் புஜாரா இவர்களுக்கு கை கொடுக்கும். அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில் ,இந்த போட்டி அவரின் திறமையை வெளிப்படுத்தும் என நம்பலாம். மொத்தத்தில் இந்தியா அணிக்கு ஒரு மிகப்பெரிய சவால் காத்து கொண்டிருக்கிறது. இதுவரை எந்த அணியும் தான் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. ஆப்கானிஸ்தான் அந்த வரலாற்றை மாற்றி எழுதுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/10/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-15T10:55:16Z", "digest": "sha1:2AS22KULGPDQP6XDYFJK7PXCPBNRPA3V", "length": 30751, "nlines": 171, "source_domain": "thetimestamil.com", "title": "அன்புள்ள மோடிஜீ… ஒரு மூத்த குடிமகனின் வலிமிக்க கடிதம்! – THE TIMES TAMIL", "raw_content": "\nஅன்புள்ள மோடிஜீ… ஒரு மூத்த குடிமகனின் வலிமிக்க கடிதம்\nஅன்புள்ள மோடிஜீ… ஒரு மூத்த குடிமகனின் வலிமிக்க கடிதம்\n2014ல் நீங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு எதையும் நீங்கள் செய்யவில்லை. உங்களால் புள்ளி விபரங்களைக் குறைக்க முடிந்திருக்கிறதே தவிர விலைகளை குறைக்க முடியவில்லை. பருப்பு, உப்பு, வெங்காயம், இப்போது தக்காளியென தினசரி பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் ��ிலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்தக் கடிதம் பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பக்கத்திலேயே ஒருவரால் எழுதப்பட்டு இருக்கிறது. நிதியமைச்சருக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது. மிக எளிமையான வார்த்தைகளும் உண்மைகளாலும் எழுதப்பட்ட இந்தக் கடிதம் உலுக்குகிறது. நீங்களும் படியுங்கள் பிரஜைகளே\nஎழுதியவர் கையில் 40 லட்சம் இருக்கிறது. இந்த நாட்டில் மரியாதையாகவும், உத்திரவாதமாகவும் வாழும் நிலை அவருக்கு இல்லை.\nஇதுதான் நிலைமை என்றால் கோடானுகோடி அன்றாடம் காய்ச்சிகளின் நிலைமை\nமோடியின் அரசு எங்கே அழைத்துச் செல்கிறது\nமதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜீ\nமதிப்பிற்குரிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜீ\nஉங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை இதைப் படிப்பதற்காக செலவிட்டு இந்த விஷயத்தில் சரியான ஒரு முடிவு எடுப்பீர்கள் என்னும் நம்பிக்கையில் நன்றி சொல்லிக்கொள்கிறேன் முதலில்.\nநான் இந்த நாட்டின் மூத்த குடிமகன். 1.8.2012 அன்று அரசுடமை வங்கியில் 40 லட்சம் ஐந்து வருடங்களுக்கு டெபாசிட் செய்தேன். ஒவ்வொரு மாதமும் எனக்கு ரூ. 35,352/- கிடைத்தது. எந்தப் பிரச்சினையுமில்லாமல் என் வாழ்க்கையை நடத்த முடிந்தது. 5 வருடம் முடிந்ததும், இப்போது மீண்டும் அந்தப் பணத்தை டெப்பாசிட் செய்தேன். இப்போது மாதம் ரூ.26489/- தான் கிடைக்கிறது. ஏற்கனவே வாங்கியதை விட ரூ.8863/-, அதாவது 25% குறைவான தொகை இது. இந்த இழப்பை எப்படி சரிக்கட்டுவது அல்லது மருந்து, காய்கறி, பருப்பு இவைகளில் எதைத் தியாகம் செய்வது என நீங்களே சொல்லுங்கள்.\n2014ல் நீங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு எதையும் நீங்கள் செய்யவில்லை. புதிதாக எந்த வசதிகளையும் செய்து தரவில்லை. ஆனால் இருப்பதையும் குறைத்து விட்டீர்கள். எந்தப் பொருட்களின் விலையும் 2014ல் இருந்தது போல் இல்லை. உங்களால் புள்ளி விபரங்களைக் குறைக்க முடிந்திருக்கிறதே தவிர விலைகளை குறைக்க முடியவில்லை. பருப்பு, உப்பு, வெங்காயம், இப்போது தக்காளியென தினசரி பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. சமயங்களில் சில பொருட்களை எட்டி கூடப் பார்க்கக் கூட திராணி இல்லை எங்களுக்கு.\nஇந்த வட்டி விகிதக் குறைப்பிற்கு Demand மற்றும் supply ஐக் காட்டி அரசியல் மட்டும் கோட்பாட்டு ரீதியான காரணத்தை உங்களால் சொல்ல முடியும். ஆனால் பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணங்களைச் சொல்ல முடியாது. முதலீட்டாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க தாங்கள் விரும்பினால், அது டெபாசிட் செய்கிறவர்களின் தலையில் கை வைப்பதாய் இருக்கக் கூடாது. வராக்கடன்கள் என்னும் எரிமலைகளின் மீது வங்கிகள் இயங்குகின்றன.\nதங்கள் பொன்னான காலங்களை எல்லாம் பல நிறுவனங்களுக்கும், தேசத்துக்கும் சேவை செய்து வாழ்ந்த எங்களைப் போன்ற மூத்த குடிமக்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை மேற்கொள்ள வைப்பது அரசின் கடமையல்லவா இந்த 25 % இழப்பினை எப்படி ஈடு கட்ட முடியும் என்பது எங்களுக்குத் தெரிகிறது. எந்த அமைச்சரோ, எம்பியோ, எம்.எல்.ஏவோ தங்கள் வருமானத்தை குறைத்துக் கொள்ள முன் வருவார்களா இந்த 25 % இழப்பினை எப்படி ஈடு கட்ட முடியும் என்பது எங்களுக்குத் தெரிகிறது. எந்த அமைச்சரோ, எம்பியோ, எம்.எல்.ஏவோ தங்கள் வருமானத்தை குறைத்துக் கொள்ள முன் வருவார்களா இல்லையென்றால் மூத்த குடிமக்கள் மட்டும் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்\nஉங்களைப் போல எங்களின் ஊதியத்தை நாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. எந்த விவாதமும் இல்லாமல் உங்கள் ஊதியத்தை நிர்ணயிக்க உங்களுக்கு இரண்டு நிமிடங்கள் போதும். ஆளும் கட்சி மேஜைகளில் இருப்பவர்களும், எதிர்க் கட்சி மேஜையில் இருப்பவர்களும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும். பற்றாக்குறை, பொருளாதாரம் மற்ற எல்லாக் காரணங்களையும் உங்களால் கடந்து விட முடியும்.\nமூத்த குடிமக்களுக்கான இந்த டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் ஆரம்பத்தில் 9.20 சதவீதமாக இருந்தது. ஜூலை, 2014ல் அது 8.3 சதவீதமாக குறைந்தது. அதுவும் 15 லட்சம் வரைதான். இந்த வட்டி விகிதம் ஓய்வு பெறுகிற ஒருவருக்கு கிடைப்பதைப் போல 12 சதவீதமாக இருக்க வேண்டும். மூத்த குடிமக்கள் பொருளாதார ரீதியான மரியாதையோடு தலை நிமிர்ந்து வாழ்வதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். எங்களின் சேமிப்பு மூலமாக வாழும் அவலநிலையில் நாங்கள் இருப்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nநான் எதுவும் தவறாகச் சொல்லி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.\nமாதவராஜ், எழுத்தாளர்; தொழிற்சங்க செயல்பாட்டாளர்.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்ம��் அலி ஜின்னா சொல்கிறார்:\nமதீனாவில் பெருமானார்(ஸல்) எப்படி வட்டியில்லா வங்கியை நிறுவி வறுமையை ஒழித்தார்\nஇஸ்லாம் வர்ணதர்மத்தை வேரறுக்கும் என்பதை உணர்ந்துகொண்ட மெக்கா குரைஷி பார்ப்பனர், இறுதியில் பெருமானாரை(ஸல்) கொலை செய்ய முடிவு செய்தனர். இந்த சமயத்தில், மதீனா அன்சாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அங்கே ஜாதி வெறி தாண்டவமாடியது. ஒருவரை ஒருவர் வெட்டிக்கொன்றனர். மெக்காவில் பல ஜன்ம விரோதி குழுக்களுக்கு இடையே பெருமானார்(ஸல்) நிலைநாட்டிய சமரச உடன்படிக்கைகளை கேள்விப்பட்ட அன்சாரிகள், தங்களுடைய பிரச்னையை தீர்க்க பெருமானாரை மதீனாவுக்கு அழைத்தனர்.\nஇனி மெக்காவில் இருந்தால், குரைஷி பார்ப்பனர் தன்னை கொன்றுவிடுவரென்பதை அறிந்து கொண்ட பெருமானார், தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள மெக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம்பெயர்ந்தார். இதைத்தான் ஹிஜ்ரத் என இஸ்லாமிய சரித்திரம் சொல்கிறது. அங்கே முதல் வேலையாக அனைத்து ஜாதி தலைவர்களையும் சந்தித்து பேசி அவர்களிடையே ஒரு அமைதி உடன்படிக்கையை நிலைநாட்டினார். இதனால், மதீனாவில் வியாபாரம் சூடுபிடித்து பொருளாதாரம் சீரடைந்தது. வறுமை ஒழிந்தது. இதன் மூலம் அன்சாரிகளிடையே பெருமானாரின் மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு உயர்ந்தது. இறுதியில், இந்த பொருளாதார கோட்பாடுதான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை உணர்ந்த மதினாவாசிகள் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை தழுவினர்.\nமதீனாவில் நடந்த பொருளாதார மறுமலர்ச்சியும், வறுமை ஒழிப்பும் அரேபியாவெங்கும் பரவியது. கிட்டத்தட்ட ஏழு வருடங்களில் அரேபியாவே ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவியது. “கடமையை செய், பலனை எதிர்பாராதே” எனும் பார்ப்பன வர்ணதர்ம சொத்துக்குவிப்பு ஏமாற்று வித்தையை உடைத்தெறிந்து “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழவேண்டும்” எனும் நீதியை நிலைநாட்டிக் காட்டினார் பெருமானார்.\nஇந்த புரட்சி எப்படி நடந்தது. பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த அவருடைய தோழர்களும் சிறுபான்மை முஸ்லிம்களும் தங்களுடைய உழைப்பையும் பொருட்களையும் வாரிவழங்கினர். வட்டியில்லா இஸ்லாமிய வங்கியை நிறுவி “லாபமும் நட்டமும் சரிபாதி” எனும் அடிப்படையில் மதீனா வியாபாரத்தில் முதலீடு செய்தனர். குறிப்பாக உஸ்மான்(ரலி) அவர்கள் அரேபியாவின் மாபெரும் துணி வியாபாரியாகவும் செல்வந்தராகவும் இருந்தார். ஒரு கட்டத்தில், தனது சொத்துக்கள் அனைத்தையும் பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்துக்காக தியாகம் செய்ய முன்வந்தார். அப்பொழுது பெருமானார்(ஸல்) “ஏழ்மையை ஒழிக்க நீங்கள் ஏழையாகிவிட்டால், அப்புறம் யார் எங்களுக்கு வாரிவழங்குவது. பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த அவருடைய தோழர்களும் சிறுபான்மை முஸ்லிம்களும் தங்களுடைய உழைப்பையும் பொருட்களையும் வாரிவழங்கினர். வட்டியில்லா இஸ்லாமிய வங்கியை நிறுவி “லாபமும் நட்டமும் சரிபாதி” எனும் அடிப்படையில் மதீனா வியாபாரத்தில் முதலீடு செய்தனர். குறிப்பாக உஸ்மான்(ரலி) அவர்கள் அரேபியாவின் மாபெரும் துணி வியாபாரியாகவும் செல்வந்தராகவும் இருந்தார். ஒரு கட்டத்தில், தனது சொத்துக்கள் அனைத்தையும் பெருமானாரின் வறுமை ஒழிப்பு திட்டத்துக்காக தியாகம் செய்ய முன்வந்தார். அப்பொழுது பெருமானார்(ஸல்) “ஏழ்மையை ஒழிக்க நீங்கள் ஏழையாகிவிட்டால், அப்புறம் யார் எங்களுக்கு வாரிவழங்குவது. உங்களுடைய லாபத்தில் பாதி போதும். மீதியை உங்கள் வியாபரத்தில் விருத்தி செய்யுங்கள்” என அறிவுறுத்தினார்.\nஉஞ்சவிருத்தி பாப்பானிடம் போய் “எனக்கு வேலை கொடு, இட ஒதுக்கீடு கொடு” என எவ்வளவு நாளைக்கு கெஞ்சுவது. அன்சாரிகளுடன் இணைந்து, நாம் ஏன் தமிழகத்தின் வறுமையை ஒழிக்கக்கூடாது. அன்சாரிகளுடன் இணைந்து, நாம் ஏன் தமிழகத்தின் வறுமையை ஒழிக்கக்கூடாது. இதற்கு பெரிய தியாகமெல்லாம் தேவையில்லை. ஒரு கோடி முஸ்லிமகள், வருடத்துக்கு பத்து ரூபாய் தந்தால் பத்து கோடி. இதனை “அம்பேத்கர் பெரியார்” அன்சாரிகளுக்கு கொடுத்தால், நமக்காக ஒரு மதீனா உருவாகும். இன்ஷா அல்லாஹ், தமிழகம் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தை தழுவும்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n// நான் இந்த நாட்டின் மூத்த குடிமகன். 1.8.2012 அன்று அரசுடமை வங்கியில் 40 லட்சம் ஐந்து வருடங்களுக்கு டெபாசிட் செய்தேன். ஒவ்வொரு மாதமும் எனக்கு ரூ. 35,352/- கிடைத்தது. எந்தப் பிரச்சினையுமில்லாமல் என் வாழ்க்கையை நடத்த முடிந்தது. 5 வருடம் முடிந்ததும், இப்போது மீண்டும் அந்தப் பணத்தை டெப்பாசிட் செய்தேன். இப்போது மாதம் ரூ.26489/- தான் கிடைக்கிறது. ஏற்கனவே வாங்கியதை விட ரூ.8863/-, அதாவது 25% குறைவான தொகை இது. இந்த இழப்பை எப்படி சரிக்கட்டுவது அல்லது மருந்து, காய்கறி, பருப்பு இவைகளில் எதைத் தியாகம் செய்வது என நீங்களே சொல்லுங்கள். //\nபொருளாதாரம் புரியாத ஒரு அப்பாவி அடிமை புலம்புகிறார். 5 வருடங்களுக்கு முன்பிருந்த 40 லட்சத்தின் மதிப்பு இன்றென்ன.. வட்டி மூலம் ஒரு நாட்டை நடத்த முடியுமா.. வட்டி மூலம் ஒரு நாட்டை நடத்த முடியுமா. அந்த நாட்டின் பணமதிப்பு உலக சந்தையில் வீழ்ச்சியடையும். கை நிறைய கழுதை விட்டை மாதிரி அவனவன் கோடிக்கணக்கில் பேப்பர் பணத்தை மூட்டையிலும் வங்கி அக்கவுண்டிலும் வைத்துக் கொண்டு புல்லரித்து போக வேண்டியதுதான். ஒரு நாள் அதையும் செல்லாக்காசாக அறிவித்துவிடும் அரசாங்கம். கடலில் மூழ்கும் கப்பலை காப்பாற்ற வேறு வழி. அந்த நாட்டின் பணமதிப்பு உலக சந்தையில் வீழ்ச்சியடையும். கை நிறைய கழுதை விட்டை மாதிரி அவனவன் கோடிக்கணக்கில் பேப்பர் பணத்தை மூட்டையிலும் வங்கி அக்கவுண்டிலும் வைத்துக் கொண்டு புல்லரித்து போக வேண்டியதுதான். ஒரு நாள் அதையும் செல்லாக்காசாக அறிவித்துவிடும் அரசாங்கம். கடலில் மூழ்கும் கப்பலை காப்பாற்ற வேறு வழி\nவட்டி சோம்பேறிகளை உருவாக்கி வேலையில்லா திண்டாட்டத்தை பெருக்கும் என பெருமானார்(ஸல்) அறிவித்தார். வங்கிகள் வட்டி தருவதை நிறுத்தினால், அந்த பணத்தை மக்கள் வியாபாரத்தில் முதலீடு செய்வர். சுய வேலை வாய்ப்பு பெருகும். வேறு வழியில்லாமல் வட்டியில்லா வங்கிகள் “லாபமும் நட்டமும் சரிபாதி” எனும் அடிப்படையில் திறமைசாலிகள் மூலம் வியாபாரத்தில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்வர். ஒரு சில வருடங்களில் வறுமை ஒழிந்து “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழும்” நிலை உருவாகும்.\nஇந்தியா முழுதும் 35 வயதுக்கு கீழான கிட்டத்தட்ட 16 கோடி வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். இது தவிர, வருடத்துக்கு இரண்டு கோடி புதிய பட்டதாரிக்களும், தொழிலாளிகளும் வேலை தேடும் சந்தைக்கு வருகின்றனர்.\n130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். வெகுவிரைவில் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை “வேலையில்லா பட்டதாரிகளின் எரிமலை” சிதறடிப்பதை தவிர்க்க வேண்டுமானால், வட்டியில்லா வங்கி முறை வரவேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தவரின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு: கேரள முதல்வரின் மாண்பு\nNext Entry #முரசொலி75: கமலின் பூணுல் போடாத கலைஞன் பிரகடனமும் பேசாமல் போன ரஜினியும்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/unp_13.html", "date_download": "2018-10-15T10:18:57Z", "digest": "sha1:VJROZL4F6YWVREDVEGKZREQV2FERZE7C", "length": 5459, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "UNPயோடு இணைந்திருந்தால் இனி எதிர்காலமில்லை: தயாசிறி - sonakar.com", "raw_content": "\nHome NEWS UNPயோடு இணைந்திருந்தால் இனி எதிர்காலமில்லை: தயாசிறி\nUNPயோடு இணைந்திருந்தால் இனி எதிர்காலமில்லை: தயாசிறி\nஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்திருப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாகப் புறக்கணிக்கப்படுவதற்கான சூழ்நிலையையே உருவாக்கும் என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர.\nநம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்த நிலையில் குரூப் 16 உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என குறித்த குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதேவேளை, குரூப் 16 தம்மோடு இணைந்து கொள்ளவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/cooking-tips/how-to-make-corn-vada", "date_download": "2018-10-15T11:09:54Z", "digest": "sha1:UMHBPUB3GJIJILUFDPT634VP4BE5BHSK", "length": 5736, "nlines": 63, "source_domain": "www.tamilaruvi.news", "title": "சோள வடை செய்வது எப்படி - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / சமையல் குறிப்புகள் / சோள வடை செய்வது எப்படி\nசோள வடை செய்வது எப்படி\nஅருள் 28th July 2018 சமையல் குறிப்புகள் Comments Off on சோள வடை செய்வது எப்படி\nவெள்ளை சோளம் – ஒரு கப்,\nசோயா சங்ஸ் (மீல் மேக்கர்) – ஒரு கைப்பிடி அளவு,\nஉருளைக்கிழங்கு – ஒன்று (பெரியது – வேகவைத்து மசித்துக்கொள்ளவும்),\nசீரகம் – ஒரு டீஸ்பூன்,\nபச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்),\nபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,\nமிளகாய்தூள் (விருப்பப் பட்டால்) – சிறிதளவு,\nஉப்பு – தேவையான அளவு.\nசோளத்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து வைக்கவும். மீல் மேக்கரை சுடுநீரில் 3-4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, வடிகட்டவும். பின் குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும். சோளம், மீல் மேக்கர் இரண்டையும் தனித்தனியே நீர்விடாமல் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.\nஅரைத்த சோளம், மீல் மேக்கர், மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் (விருப்பப்பட்டால்) சேர்த்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\nPrevious தேவையற்ற சதிக்குள் சிக்க வேண்டிவரும்\nNext இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலம் இவர்தான்- ஆனால் ஒரு டுவிஸ்ட்\nமதுரை மிளகாய் சட்னி செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் – 15 தக்காளி – 1 பூண்டு – 2 பல் கருவேப்பிலை – …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_personal.php?cid=8&scid=63", "date_download": "2018-10-15T10:38:40Z", "digest": "sha1:I64JOOY4XBI6CKHYZF3BJBEOHKZVNVCX", "length": 6847, "nlines": 112, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 15, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநெகிரி இந்து சங்க மகளிருக்கு சிகை அலங்கார, முக ஒப்பனைப் பயிற்சி\nகுடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும்...\nவியாபாரத்தில் சாதிக்கத் துடிக்கும் மலேசியப் பெண்கள் வரிசையில் விநோதினி\nஅழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம்...\nதனக்கென்று ஒரு தடம் அமைத்தார்...\nநீங்கள் பெல்ட் அணியும் பெண்ணா\nகார் பயணம் , கராத்தே, ராணுவம் என எல்லா இடங்களிலும்...\nஆண்மைக்குறைவு ... குழந்தையின்மை -Part -2\nஒரு டெஸ்ட் டியூபில் பெண்களின் கருமுட்டைகளில்...\nஆண்மைக்குறைவு ... குழந்தையின்மை ... கருத்தரிப்பு மையங்களில் நடப்பது என்ன\nமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு செயற்கை......\nசொந்தத் தொழிலில் சாதிக்கும் பட்டதாரி ஆர்.ராதிகா\nதேன் உற்பத்தியில் மிகப் பெரும் புரட்சி\nகுழந்த���களுக்கான விளையாட்டுப் பொருட்கள் வியாபாரத்தில் கால் பதிக்கும் மாலா\nபெண்களின் தொழில் முயற்சியில் மாலா ஒரு எடுத்துக் காட்டு\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய ......\nகாதல் விஷயத்தில் பெண்களின் தவறு\nஆணுக்கு கண்கள் வழியாகவும் பெண்ணுக்கு......\nமேஜைக்கு பக்கத்தில் பிளக்பாயின்ட் வைக்கலாமா\nவீட்டுக்கு வெளிச்சத்தை தரும் மின் இணைப்பு விஷயத்தில் நாம் கவனம் கூடுதல் செலுத்த வேண்டும். வீட்டின் எந்தெந்த பகுதிகளில் சுவிட்சு போர்டு அமைக்க...\nநீங்கள் பெல்ட் அணியும் பெண்ணா\nமனஅழுத்தம் குறைக்குமாம் 2 நிமிட அழுகை. எப்படி\nபத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்\nஆண்மைக்குறைவு ... குழந்தையின்மை -Part -2\nஆண்மைக்குறைவு ... குழந்தையின்மை ... கருத்தரிப்பு மையங்களில் நடப்பது என்ன\nசொந்தத் தொழிலில் சாதிக்கும் பட்டதாரி ஆர்.ராதிகா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/01/pachai-payaru-vadai-in-tamil/", "date_download": "2018-10-15T10:28:35Z", "digest": "sha1:J2XWCHMKVXGQXNSVEMTQ3MS6KDW4POHD", "length": 8324, "nlines": 165, "source_domain": "pattivaithiyam.net", "title": "பச்சை பயறு வடை,pachai payaru vadai in tamil,vadai samayal kurippugal |", "raw_content": "\nபச்சை பயறு – 1 கப்\nபச்சை மிளகாய் – 1 அல்லது 2\nஇஞ்சி – ஒரு சிறு துண்டு\nவெங்காயம் பொடியாக நறுக்கியது – 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்\nபெருங்காயத்தூள் – இரண்டு சிட்டிகை\nஉப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை – பொரிப்பதற்கு தேவையான அளவு\nபச்சை பயறை 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து, கழுவி, ஊறிய பயறுடன், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அரைத்த மாவில் வெங்காயம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஒரு எலுமிச்சம் பழ அள்வு மாவை எடுத்து, இலேசாக தட்டி, எண்ணையில் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.\nசட்னி அல்லது தக்காளி கெட்சப் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nவடை சற்று காரமாக வேண்டுமெனில், மாவில் மிளகு, சீரகம் பொடித்து சேர்க்கலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\n���ங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970162/slayderama_online-game.html", "date_download": "2018-10-15T11:11:17Z", "digest": "sha1:S4WWNMVU7WDZYZTUJYSMBVIC75KRULO6", "length": 9220, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Slayderama ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ���ிளையாட Slayderama ஆன்லைன்:\nஇடத்தில் வண்ண பந்துகளை இழுத்து, அவர்களின் இடத்தில் நீங்கள் ஒரு சிறப்பு நிற பின்னணியில் பார்க்க வேண்டும். . விளையாட்டு விளையாட Slayderama ஆன்லைன்.\nவிளையாட்டு Slayderama தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Slayderama சேர்க்கப்பட்டது: 20.02.2012\nவிளையாட்டு அளவு: 0.42 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Slayderama போன்ற விளையாட்டுகள்\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nபந்துகளில் பற்றி ஒரு விளையாட்டு\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Slayderama பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Slayderama நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Slayderama, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Slayderama உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nபந்துகளில் பற்றி ஒரு விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/tamil-nadu/sivakasi", "date_download": "2018-10-15T10:21:21Z", "digest": "sha1:VZ3V2DSZEBN7MD6TRN5MTCFZK2BMD26N", "length": 5215, "nlines": 82, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் சிவகாசி | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள சிவகாசி\n1 டாடா விநியோகஸ்தர் சிவகாசி\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 டாடா விநியோகஸ்தர் சிவகாசி\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ��ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-15T11:36:02Z", "digest": "sha1:EKPXJDWUQ5LLN25QNNHMBPNME4JLVJ6Y", "length": 7657, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் இலங்கை அரசியலில் பரபரப்பு \nஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை எமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நாம் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் அரசியல்நிலைப்பாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது தொடர்பில் அதன் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nதனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அழைப்புக்கள் விடுக்கப்படுமாயின் , எமது கட்சியின் மத்திய செயற்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றினை மேற்கொள்ளுமென அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleமஹிந்தவுக்கு ஆதரவான வாக்குகள் சரிவு\nNext articleயூத குடியேற்றங்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/4560/", "date_download": "2018-10-15T11:06:10Z", "digest": "sha1:S75L6BDP66UCFIBNLNKYQTLYQOKWGDKQ", "length": 6483, "nlines": 72, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பாம்புத் தாரா | பசுமைகுடில்", "raw_content": "\nபாம்புத் தாரா (பேரினம்: Anhinga அன்கின்கா) நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு பறவை இனமாகும். இப் பறவையை ஆங்கிலத்தில் டார்டர் (Darter) என்று அழைப்பார்கள். இந்தப் பறவையின் பிரதான உணவு மீன்கள் ஆகும். இப்பறவை மீன் பிடிப்பததற்கும் மீன் கொத்தி, கொக்கு, நாரை போன்ற மற்ற மீனுண்டு வாழும் பறவைகள் மீன் பிடிப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற பறவைகள் மரக் கிளைகளிலோ அல்லது ஆகாயத்தில் பறந்தபடி இருந்து கொண்டோ நீரின் மேல் பரப்பிற்கு வரும் மீன்களைக் கொத்திப் பிடிக்கும். ஆனால் இந்தப் பறவையோ தண்ணீரில் தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு நீந்திக் கொண்டிருக்கும். அப்போது எதிர்ப்படும் மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்த படியே உண்ணும். இது தன் உடல் பூராவையும் நீருள் வைத்துக் கொண்டு நீந்தும்போது பாம்பு நீரில் நீந்திச் செல்வது போலவே தோன்றும். இப்பறவைக்கு பாம்புத் தாரா எனப் பெயர் வரக் காரணமும் இதுவே.\nமீன் ஒன்றைப் பிடித்த உடன் கழுத்தை மட்டும் நிருக்கு வெளியே நீட்டி அந்த மீனின் தலை முதலில் வாயுள்ளே செல்லும்படி தூக்கிப் போட்டு பிடித்து பின் விழுங்கும். மற்ற நீர் வாழ் பறவைகள் தண்ணீரில் இருக்கும்போது அவற்றின் உடல் நீரில் மூழ்கிடாது மிதந்திடும். அவற்றின் சிறகுகளில் தண்ணீர் ஒட்டாது. காரணம் அவற்றின் சிறகுகளில் ஒரு வகை எண்ணைப் பசை இருக்கும். தவிரவும் சிறகுகளுக்கிடையே இருக்கும் காற்று அப்பறவைகளை மிதக்கச் செய்யும். ஆனால் பாம்புத் தாராவின் சிறகுகளில் அந்த எண்ணைப் பசை இல்லாதலால் தண்ணீர் சுலபமாக ஒட்டிக் கொண்டு, பளுவாக்கி, அதன் உடலை நீருக்கடியில் கொண்டு செல்லும்.\nஇனப் பெருக்கக் காலத்தில் பாம்புத் தாரா குடும்பம் நடத்துவது நீர் நிலைகள் அருகேயுள்ள, மரக் கிளைகளில் குச்சி, சுள்ளிகளைக் கொண்டு கட்டிய கூடுகளில் ஆகும்.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/03/news/27702", "date_download": "2018-10-15T11:46:51Z", "digest": "sha1:VSVYXAZW2TKAVQOAMLK7WH53ZWVH4GKL", "length": 10993, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஈபிஆர்எல்எவ் – தமிழ் காங்கிரஸ் உறவில் விரிசல் : சங்கரியுடன் சேருகிறார் சுரேஸ் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஈபிஆர்எல்எவ் – தமிழ் காங்கிரஸ் உறவில் விரிசல் : சங்கரியுடன் சேருகிறார் சுரேஸ்\nDec 03, 2017 | 0:47 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nஉள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் – ஈபிஆர்எல்எவ் இணைந்து பொதுச்சின்னத்தில் போட்டியிடும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் முயற்சியில் ஈபிஆர்எல்எவ் இறங்கியுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, தமிழ் மக்கள் பேரவையில் இடம்பெற்றுள்ள தமிழ்க் காங்கிரஸ், ஈபிஆர்எல்எவ் ஆகிய கட்சிகளும், சில அமைப்புகளும் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்கிப் போட்டியிட முடிவு செய்திருந்தன.\nஇந்தக் கூட்டணிக்கு பொதுச் சின்னம் மற்றும் பொதுப் பெயர் ஒன்றைப் பெறும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.\nஉள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே விண்ணப்பித்ததால், பொதுப்பெயர், பொதுச் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇதனால், தமிழ்க் காங்கிரசின் மிதிவண்டி அல்லது ஈபிஆர்எல்எவ்வின் மலர் சின்னத்தில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனினும், மிதிவண்டிச் சின்னத்தில் போட்டியிட ஈபிஆர்எல்எவ் மறுத்துள்ளது. தமிழ்க் காங்கிரஸ் கட்சியும், மலர் சின்னத்தில் போட்டியிட தயக்கம் வெளியிட்டுள்ளது.\nஇதனால் இருகட்சிகளுக்கும் இடையிலான பேச்சுக்களில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஈபிஆர்எல்எவ் முயற்சித்து வருவதாக, தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை நிராகரிக்கும், விடுதலைப் புலிகளின் காலத்திலேயே அவர்களுடன் முரண்பட்டுக��கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாமல் தடுத்த, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஈபிஆர்எல்எவ் இணைந்து போட்டியிட முயற்சிப்பது துரதிஷ்டம் என்று அவர் கூறியுள்ளார்.\nTagged with: ஈபிஆர்எல்எவ், உள்ளூராட்சி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urakkacholven.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-15T10:38:01Z", "digest": "sha1:C56JMZN2P2FJPEI5XNGLLDB7RBYMPG6S", "length": 14837, "nlines": 170, "source_domain": "urakkacholven.wordpress.com", "title": "படித்தவை | உரக்கச் சொல்வேன்", "raw_content": "\nகடந்த இரண்டு ஆண்டுகளாய் இத்தகைய பட்டியல்களைப் பதிவிட்டுள்ளேன். முன்னெப்போதையும் விட (கல்லூரி முடித்தபின்) அதிகம் படித்தது 2012ல். புனைவுகள் மட்டுமின்றி, வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், மேலாண்மை தொடர்பான நூல்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், ஏன், சில ஆன்மீக நூல்கள் என்று என் வாசிப்புத்தளம் விரிந்துள்ளது. அனைத்து நூல்களைக் குறித்தும் இப்போது குறிப்பெழுதுவது சாத்தியமானதாகவும், சரியானதாகவும் தெரியவில்லை. எனவே என் மனதுக்கு நெருக்கமான சில புத்தகங்களின் பட்டியலை மட்டும் இங்கே தருகிறேன்.\nபுயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்\nகடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்\nஐந்நூறு கோப்பைத் தட்டுகள் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்திரன்\nஇருவர் (குறுநாவல் தொகுப்பு) – அசோகமித்திரன்\nகரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்\nஎன் பெயர் ஆதிசேஷன் – ஆதவன்\nரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்\nஅன்பின் வழியது (சிறுகதைத் தொகுப்பு) – வண்ணதாசன்\nஅம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்\nகுள்ளச் சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்\nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முஹம்மது மீரான்\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகன்\nபண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்\nபொய்யும் வழுவும் – போ.வேல்சாமி\nஎன் சரித்திரம் – உ.வே.சா.\nஅருந்தவப் பன்றி – பாரதி கிருஷ்ணகுமார்\nசித்திர பாரதி – ரா.அ.பத்மநாபன்\nவள்ளுவரின் அறிவியலும், அழகியலும் – கோவை ஞானி\nதிருக்குறள் : வள்ளுவர் கண்ட தத்துவம் (தெ.பொ.மீ.களஞ்சியம் – காவ்யா) – தெ.பொ.மீனாட்சிசுந்தரம்\nகாந்தியும் தமிழ்ச் சனாதிகளும் – அ.மார்க்‌ஸ்\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ்கௌதமன்\nபகவத் கீதை (பாரதி, ஜெயமோகன், அரவிந்தர் மொழியாக்கங்களில்)\nதம்மபதம் (டாக்டர்.ராதாகிருஷ்ணன், ஏக்நாத் ஈஸ்வரன் மொழியாக்கங்களில்)\nபட்டியலிட்டபின், கடந்து வந்த பாதையைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. கடக்க முடியாமல் நீண்டிருக்கும் பாதை அதைவிட மலைக்கச் செய்கிறது. இவற்றில் எல்லா படைப்புகளுமே ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்தவை. மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கத் தயங்காதவை.\nஒரு சில படைப்புகளை\u001fக் குறித்து முகநூலில் அவ்வப்போது எழுதியுள்ளேன். இவற்றுள் ப.சிங்காரத்தின் இரண்டு நூல்களும் நாம் என்றென்றும் கொண்டாட வேண்டியவை; உலக இலக்கியங்கள்; தனிப் பதிவாக எழுதுவேன். இன்னும் பல நூல்கள் தனிப் பதிவுகளில் கவனப்படுத்தப்பட வேண்டிவை.\nஇந்த ஆண்டு என்னை மிகவும் பாதித்த நூல்கள்:\nமகாத்மாவுக்குத் தொண்டு (மொழிபெயர்ப்பில்) – நாராயண் தேசாய்\nசின்ன சங்கரன் கதை (முழுமையாய்ப் பதிப்பிக்கப்படாதது – அதன் சாத்தியங்களுக்காக) – பாரதி\nஎன் சரித்திரம் – உ.வே.சா.\nபுயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்\nபெரியார் களஞ்சியம் – (பாகம் 7ல் படித்த சில பகுதிகள்)\nஎன்னை அசர வைத்த கதை : பிராயாணம் – அசோகமித்திரன். ஓர் ஆங்கிலக் கதையின் முடிவோடு ஒத்த முடிவுள்ளதுதான் என்றாலும், அதைக் காட்டிலும் பல பரிமாணங்களில் விரிந்து ஆழ்ந்து செல்லும் கதை.\nஎன்னை மிரள வைத்த நூல் : Notes from the Underground – Dostoevsky. படித்த சில பக்கங்கள் நான் செல்ல விரும்பாத ஏதோ ஆழ்ந்த குகைக்குள் அழைத்துச் சென்று, பார்க்க விரும்பாத ஒரு கண்ணாடியை நீட்டத் தொடங்கியதால் படிப்பதை நிறுத்திக்கொண்டேன்.\nநான் படித்த புத்தகங்களை விடவும் அதிகம் கற்றுக்கொண்டது, நான் சந்தித்த மனிதர்களிடமிருந்து – நாராயண் தேசாய், கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன், நம்மாழ்வார், முனைவர் மார்க்கண்டன், குத்தம்பாக்கம் இளங்கோ, பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சாந்தி ஆசிரமத்தின் மினோட்டி அறம், வினு அறம், அஸீமாவின் தேவிகா, காந்தி அமைதி மையத்தின் குழந்தைசாமி என்று இன்னொரு பெரும் பட்டியலிட வேண்டும். இவர்கள் ஒவ்வொருவரோடும், மேலும் பலரோடும், தனித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது 2012ல் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு.\n13 பின்னூட்டங்கள்\t| இலக்கியம்\t| குறிச்சொற்கள்: படித்தவை\t| நிரந்தர பந்தம்\nதிருக்குறள் வலைப்பூ – என் ஆங்கில மொழிபெயர்ப்பு\nFacebook : திருக்குறள் – ஆங்கிலத்தில்\nதன்னோய்க்குத் தானே மருந்து – எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி\nதமிழ் மெய்யியல் மரபு – ‘அறிவு நிலைகள் பத்து’\nஇன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி\nமகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்\nகாந்திய ஒளியில் சில பயணங்கள் – ஓர் உரை\nமுகநூல் பதிவுகள் – 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/59/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2018-10-15T12:04:13Z", "digest": "sha1:TUHJZHQENZZ43VXAMKFB5MLVCYNBIPKK", "length": 28551, "nlines": 404, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة البقرة, أيات 59 [2:59] اللغة Tamil الترجمة - القرآن الكريم | IslamicFinder", "raw_content": "\nஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.\nமூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, \"உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக\" என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; \"அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்\" (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.\n ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்\" என்று நீங்கள் கூற, \"நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்\" என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன, மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.\nஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்ச��மாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\nஇன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, 'தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, \"நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்\" (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).\nஅதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.\nஉங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி \"சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்\" என்று கூறினோம்.\nஇன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.\nஇன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம், \"நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்\" என்று சொன்னபோது, அவர்கள்; \"(மூஸாவே) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா\" என்று கூறினர்; (அப்பொழுது) அவர், \"(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்\" என்று கூறினார்.\n\"அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக\" என்றார்கள். \"அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே 'உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்' என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக\" (மூஸா) கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/08/08/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_09/1329620", "date_download": "2018-10-15T11:10:16Z", "digest": "sha1:5EMWZ7D4IFEQ5VZJ72CL3Q4Y27M2OO3G", "length": 7826, "nlines": 116, "source_domain": "ta.radiovaticana.va", "title": "உலக பழங்குடியினர் தினம் ஆகஸ்ட் 09 - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ கலை, கலாச்சாரம்\nஉலக பழங்குடியினர் தினம் ஆகஸ்ட் 09\nFAO கூட்டத்தில் திருத்தந்தையை ஆசீர்வதிக்கும் பழங்குடியின பெண் - AP\nஆக.08,2017. உலகின் 90 நாடுகளில் வாழ்கின்ற 37 கோடி பழங்குடியின மக்களின் உரிமைகளும், கலாச்சாரங்களும், பாரம்பரிய நிலங்களும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 9ம் தேதியன்று, உலக பழங்குடியினர் நாளைக் கடைப்பிடிக்கப்படுகின்றது ஐ.நா. நிறுவனம்.\nஉலக மக்கள் தொகையில் ஐந்து விழுக்காட்டினராக உள்ள பழங்குடியின மக்கள், உலகின் மொத்த ஏழைகளில் 15 விழுக்காட்டினராவும் உள்ளனர் என, ஐ.நா. கூறியுள்ளது.\nஉலகில் பேசப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ள ஏழாயிரம் மொழிகளில், பெரும்பாலான மொழிகள், பழங்குடியினத்தவரால் பேசப்படுகின்றன என்றும், இவர்கள் ஐந்தாயிரம் விதமான பலதரப்பட்ட கலாச்சாரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், ஐ.நா. கூறியுள்ளது.\n2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி, ஐ.நா.பொது அவை, பழங்குடியினத்தவரின் உரிமைகள் பற்றிய உலகளாவிய அறிக்கையை உருவாக்கியது. இதன் பத்தாம் ஆண்டு நினைவு இவ்வாண்டில் கடைப்பிடிக்கப்படுகின்றது.\nஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகாடுகள் வருங்காலத்திற்கு இன்றியமையாதவை, ஐ.நா.\nபுலம்பெயர்வோர் பற்றிய ஐ.நா. அமர்வில் பேராயர் அவுசா\nபல்வேறு உயிரினங்களின் வாழ்வின் முக்கியத்துவம்\nதண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையைக் களைய உலகளாவிய முயற்சிகள்\nஆயுதக் கிடங்குகள் அணு ஆயுதங்களற்ற இடங்களாக அமைய திருப்பீடம்\nபெண்கள், இரக்கத்தின் புரட்சியில் முன்னணியில் நிற்பவர்கள்\nநேர்காணல் – ஐ.நா.வில் கிளேரிசியன் சபை- பாகம் 1 – அ.பணி ரோகன்\nமனித வர்த்தகத்திற்குப் பலியாகுவோரைக் கண்டுபிடிப்பதற்கு...\nஎருசலேம் நகர் குறித்து ஐ.நா. அவையில் வாக்கெடுப்பு\nகாஙகோ மக்களுக்காக ஐ.நா.வில் குரலெழுப்பிய திருப்பீடம்\nஇலங்கை திரைப்படத் துறையின் தந்தை பெரியஸ் நல்லடக்கம்\nபள்ளி மாணவி கோலேசியாவின் பாரீஸ் ஒலிம்பிக் கனவு\nஅமைதியான ஒலிம்பிக் விளையாட்டுக்கு சமயத் தலைவர்கள்\nமாற்றுத்தி��னாளி வீரர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/?part=downvoted&category=entertainment", "date_download": "2018-10-15T11:07:02Z", "digest": "sha1:AV3JC5O54USFCFQY3BXOB6B6JJ2PP4AT", "length": 3231, "nlines": 89, "source_domain": "thisworld4u.com", "title": "Entertainment | Published | Thisworld4u Entertainment", "raw_content": "\nசன் டிவி விநாயகர் தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nசன் டிவி விநாயகர் தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nசுக பிரசவம் ஆக எளிய வழிமுறை - Normal Delivery - YouTube\n55\tசீரியல் நடிகை நிலானி காதலனுடன் நெருக்கமா...\n41\tநடிகர் இளையதளபதி விஜய் போலவே இருப்பவரின்...\n25\tவீட்டில் சமையல் வேலை செய்த சிறுமியை பெண்...\n39\tஇது பசங்க சொல்லவேண்டிய வசனம் ஆச்சே இந்த ...\n20\tகுன்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 ...\n47\tஎப்படி தான் இந்த பிஞ்சு குழந்தைங்கள கொல்...\n50\tசென்னை மெரினாவில் கிடைக்கும் புது விதமான...\n36\tசூப்பர் எல்லா பள்ளிக்கூடத்திலயும் இந்த ...\n46\tஅடேய் இதெல்லாம் ஓவர் டா-கதவை திறங்க பிக்...\n26\tதமிழிசை சவுந்தர்ராஜனுடன் விமானத்தில் தகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/coming-events.html?start=40", "date_download": "2018-10-15T11:02:57Z", "digest": "sha1:DVTF6MF2FA4B3YJ4VFMXOYJNTCAJP6YC", "length": 6163, "nlines": 72, "source_domain": "viduthalai.in", "title": "event", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nதிங்கள், 15 அக்டோபர் 2018\n41\t சென்னை மேற்கு மாவட்ட திமுக நிகழ்த்தும் கலைஞர் புகழ் வணக்கம்\n44\t படிப்பறிவும், பகுத்தறிவும் பெறுவது எப்படி\n45\t தேதி மாற்றம் - செப். 2 லிருந்து செப். 8க்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/eelam/119-ezhalam/135934-2017-01-06-11-05-20.html", "date_download": "2018-10-15T11:49:45Z", "digest": "sha1:QS4GC7ZDMLBRGMRCGLUBPDLMIGLCRDGR", "length": 14020, "nlines": 68, "source_domain": "viduthalai.in", "title": "இலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதல��ைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nதிங்கள், 15 அக்டோபர் 2018\nஇலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு\nகொழும்பு, ஜன.6 இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நடைபெற்றது. கடந்த 2009- ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டனர். ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 2002 முதல் 2011 வரையில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடு....... மேலும்\nஇலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு\nஇலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு\nஇலங்கை போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் வரவேற்பு\nவெள்ளி, 06 ஜனவரி 2017 16:34\nகொழும்பு, ஜன.6 இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நடைபெற்றது.\nகடந்த 2009- ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர��� நடந்தது. அப்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டனர். ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 2002 முதல் 2011 வரையில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடு கள் கோரிக்கை விடுத்து வந்தன.\nஇந்நிலையில், சுவிட்சர்லாந் தின் ஜெனீவா நகரில் உள்ள அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை அய்.நா. மனித உரிமைகள் ஆணையர் ஸேய்ட் ராட் அல் உசேன் சமர்ப்பித்தார்.\nஅந்த அறிக்கையில், ‘இலங்கை யில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் கடந்த 2009 ஆ-ம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போதும், போர் முடிந்த பிறகும் பல வகைகளில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. 2009 முதல் 2011ஆ-ம் ஆண்டு வரை அங்கு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன.\nஇதுகுறித்து விசாரணை நடத்த பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட சர்வதேச நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பரிந் துரைக்கப்பட்டிருந்தது.\nஇந்த பரிந்துரையை ராஜபக்சே தலைமையிலான முந்தைய இலங்கை அரசும், தற்போதைய அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா தலைமையில் நடந்துவரும் அரசு நிர்வாகமும் மறுத்து வரு கிறது. பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கடந்த அதிபர் தேர்தலில்சிறீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது.\nபோர்க் குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டிலேயே சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்தும் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதற்காக உலக நாடுகளிடம் ஆதரவை திரட் டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், போர்க் குற்றவிசாரணையைஎப்படி நடத்தலாம் என்று பரிந்துரைப் பதற்காக பிரதமர் ரனில் விக்ரம சிங்கே ஆலோசனை குழுவை நியமித்தார்.\nஉள்நாட்டு நீதியமைப்பின்மீது நம்பகத்தன்மையின்மை மற்றும் போர்க்குற்றவிசாரணைதொடர் பான முன் அனுப வமில்லாமையை சுட்டிக்காட்டிய இந்த ஆலோசனை குழு, இந்த விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளையும், வழக்குரைஞர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என தற்போது கருத்து தெரிவித்துள்ளது.\nபன்னாட்டு நீதிபதிகளை கொண்டே இலங்கை போர்க்கு���்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்னும் இந்த கருத்துக்கு அய்க் கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் தலைவர் ஸேய்ட் ராட் அல் உசேன் வரவேற்பு தெரி வித்துள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181973/news/181973.html", "date_download": "2018-10-15T10:42:27Z", "digest": "sha1:NULVK7SFMH3S3LQRYWFB4WCYE2IPVI5A", "length": 5628, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஷாலின் அயோக்யா !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nசண்டக்கோழி படத்துக்கு பிறகு, மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கும் படம், சண்டக்கோழி 2. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வில்லியாக வரலட்சுமி நடிக்கின்றனர். யுவன்சங்கர்ராஜா இசை அமைக்கிறார். ‘இது எனது 25வது படம். சமீபத்தில் வெளியான டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nவரும் செப்டம்பர் 18, விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாகிறது’ என்ற விஷால், அடுத்து, அயோக்யா என்ற படத்தில் நடிக்கிறார். இதை ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்குகிறார். தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். விஷால் ஜோடியாக ராசி கன்னா நடிக்கிறார். தற்போது சித்தார்த் ஜோடியாக சைத்தான் கா பச்சா, அதர்வா ஜோடியாக இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள் \nஇரவு நேரத்தில் சென்னையில் எங்கெல்லாம் விபச்சாரம் நடக்குதுனு தெரியுமா \nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\n“பஸ் விபச்சாரம்” திருச்சி To சென்னை | ஓர் அதிர்ச்சி தகவல் | ஓர் அதிர்ச்சி தகவல்\nஇந்த உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நலம் சேர்க்கும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/12/investigate.html", "date_download": "2018-10-15T11:02:05Z", "digest": "sha1:O7OKTNUWL3QNM64XU3JSJX4EQLCNCESX", "length": 12356, "nlines": 60, "source_domain": "www.sammanthurainews.com", "title": "கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் முறைகேடுகள் பற்றி விசாரணை செய்ய கிழக்கு மாகாண ஆளுனாினால் சுயாதீன விசாரணைக்குழு நியமனம். - Sammanthurai News", "raw_content": "\nHome / பிராந்திய / கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் முறைகேடுகள் பற்றி விசாரணை செய்ய கிழக்கு மாகாண ஆளுனாினால் சுயாதீன விசாரணைக்குழு நியமனம்.\nகிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் முறைகேடுகள் பற்றி விசாரணை செய்ய கிழக்கு மாகாண ஆளுனாினால் சுயாதீன விசாரணைக்குழு நியமனம்.\nகிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபை தொடார்ந்து அநீதியிழைத்து வருவதாகவும் தமக்கான நியாயத்தை பெற்றுத் தருமாறும் கிழக்கு மாகாண ஆளுனாரிடம தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை அவரது அலுவலகத்திற்கு சென்று கையளித்துள்ளது.\nஅக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு வாகரை ஊடாக பயணிக்கும் தமது பஸ் வண்டிககளின் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் நிருவாகம் நடந்து கொள்கின்றமை பற்றியும், இதனால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், மேற்படி மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளார் எம்.எஸ்.பைறூஸ் தெரிவித்தார்.\n“ஏற்கனவே, மேற்படி பயணப் பாதையில் போதியளவான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட பயண வழி ஊடாக சேவையில் ஈடுபடும் பொருட்டு, மேலதிகமாக பல பஸ் வண்டிகளுக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சாரின் சிபாரிசுகமைய கிழக்கு மாகாண போக்கு வரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் அனுமதி வழங்கியுள்ளார்.\nஇதனால், ஏற்கனவே தொழிலில் ஈபடுபட்டுக் கொண்டிருக்கும் பஸ் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை எழுத்துமூலம் அறிவித்திருந்தோம், கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்திந்து பிரச்சினைகளை தெளிவுபடுத்தியிருந்தோம். ஆயினும், எமக்கு எவ்வித தீர்வுகளும் இதுவரை கிடைக்கவில்லை. இதனாலேயே, மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் நாம் முறைப்பாடு செய்துள்ளோம்”\nதமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு நிரந்தரமான தீர்வொன்றினை நாடியே, தாம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமது முறைப்பாட்டை கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு வாகரை ஊடாக, இ.போ.சபையின் 14 பஸ்களும் தனியாருக்கு சொந்தமான 21 பஸ்களுமாக மொத்தம் 35 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பஸ் வண்டிகள் ஒன்றிணைந்த சேவை ஊடாக, போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து ஆதிகார சபையின் தவைரும், வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளரும் இணைந்து மேலதிகமாக பஸ்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.\nகுளிரூட்டப்பட்ட பஸ்போக்கு வரத்திற்ககான தற்காலிக பாீட்சாத்தமான ஒரு மாத கால நடவடிக்கை என கூறப்பட்ட போதிலும் தற்போது ஒரு வருடத்தைத் தாண்டிய சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதுடன் அவைகள் புரண சொகுசு சேவையாகவும் அமையவில்லை.\nஇதனால் ஏற்கனவே இப்பயண வழியில் சேவையில் ஈடுபடும் பஸ்வண்டிகளின் நேர இடைவெளி களவாடப்படுவதாகவும், மேலும் பலவிதமான அசௌகரியங்களை தாம் எதிர்கொள்வதாகவும் தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nமேற்படி விடயங்களை கேட்டறிந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர்\nசுயாதீன விசாரணைக்குழுவை அமைத்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு ஆளுனரது செயலாளரை பணித்துள்ளார்\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suseenthiran-champion-31-05-1841775.htm", "date_download": "2018-10-15T11:10:56Z", "digest": "sha1:DDYA5VWYO3YMOQZQBD3TFTTCVK4HBCNQ", "length": 6632, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம் - SuseenthiranChampionYuvan - சுசீந்திரன் | Tamilstar.com |", "raw_content": "\nயுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்\nவிளையாட்டை மையப்படுத்திய வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா படங்களை தொடர்ந்து சுசீந்திரன் அடுத்ததாக `சாம்பியன்' என்ற படத்தை இயக்குகிறார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.\nஇந்த நிலையில், இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாதது குறித்து இயக்குநர் சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுசீந்திரன் கூறியிருப்பதாவது,\nயுவன் ஷங்கர் - உடன் சாம்பியன் படத்தில் நான் பணியாற்ற முடியவில்லை... யுவன் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்... யுவனுடன் நான் பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு காரணம் இப்பொழுது யுவனை சுற்றியுள்ள நண்பர்கள் தான் (புதிய நண்பர்கள்) காரணம்... இந்த தகவலை கூட நான் யுவனிடம் கூற முடியவில்லை. எதிர்காலத்தின் உறுதியாக நான் யுவனுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.\nஇந்த படத்தில் ரோஷன் என்ற புதுமுகம் நாயகனாகவும், மிருணாளினி நாயகியாகவும் நடிக்கிறார்கள். ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஆர்.கே.சுரேஷ், ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அரோல் கொரலி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர��� எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n• அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/89814-actress-vanitha-vijayakumar-talks-about-the-recent-controversy.html", "date_download": "2018-10-15T10:58:42Z", "digest": "sha1:LWCYPDTDHGS4OSIF4EY7RIR4AZAIE7QI", "length": 34249, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "“அப்போதே நான் பேசியிருந்தால், என் நியாயத்தை நம்பியிருப்பார்கள்!” - வனிதா விஜயகுமார் | Actress Vanitha Vijayakumar talks about the recent controversy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:01 (20/05/2017)\n“அப்போதே நான் பேசியிருந்தால், என் நியாயத்தை நம்பியிருப்பார்கள்” - வனிதா விஜயகுமார்\nவனிதா விஜயகுமாரைச் சுற்றி எப்போதுமே பிரச்னைகள், சர்ச்சைகள். ‘`நான் ஒரு தாய். என்னைத் திரும்பத் திரும்ப சர்ச்சைக்குள் சிக்கவைக்காதீங்க... ப்ளீஸ்'’ என்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார் வனிதா விஜயகுமார்.\n“உங்கள் வாழ்க்கை சிறிது காலம் அமைதியாக இருந்தது. இப்போது மறுபடியும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. உங்களைச் சுற்றி என்னதான் நடக்கிறது\n“விவரம் தெரியாத வயசுல எடுக்கும் முடிவுகளால நம்ம வாழ்க்கை அடியோடு மாறிப்போயிடும். அந்த முடிவுகளால நம்மகூட இருப்பவங்களும் பாதிக்கப்படுவாங்க. இதுக்கு நான் மிகப்பெரிய உதாரணம். ரொம்பச் சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான் நான் பண்ணின முதல் தப்பு. அதே வருஷத்துல குழந்தையைப் பெத்துக்கிட்டது ரெண்டாவது தப்பு. இதையெல்லாம் விதின்னு சொல்றதா... இல்லை என்னோட முட்டாள்தனம்னு சொல்றதான்னு தெரியலை.\nபொண்ணா பொறந்த ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில கஷ்டம்-நஷ்டம், இன்பதுன்பம்னு எல்லாத்தையும் ஒரே மாதிரி எடுத்துக்கத் தெரிஞ்சிருக்கணும். அப்படி என் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களும் தப்பா போனதால் விளைந்த விளைவுகளை இன்னிக்கு நான் சந்திச்சுட்டிருக்கேன். இப்பகூட நான் ஒரு நடிகையா பேசலை; ஒரு பெண்ணா, ஒரு தாயா பேசுறேன். ஒரு கணவனும் மனைவியும் பிரியும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தப் பிரிவு குழந்தைங்களைப் பாதிக்கும்போதுதான் பிரச்னை ஆரம்பமாகுது. அதுதான் என் குழந்தைகளுக்கும் நடந்துட்டிருக்கு.”\n“உங்கள் மகன் ஸ்ரீஹரி, இப்போது எங்கே, எப்படி இருக்கிறார்\n“அவர் இப்போ அப்பா (ஆகாஷ்)கிட்டதான் இருக்கார். ரொம்ப சந்தோஷமா இருக்கார். நல்லா படிக்கிறார். ஸ்போர்ட்ஸ்னா அவருக்கு ரொம்பவே இஷ்டம். அவரோட கஸ்டடி எனக்குக் கிடைச்சப்போ, குழந்தையோட மனசு டிஸ்டர்ப் ஆகிடக் கூடாதுனு அவங்க அப்பாகிட்டயே விட்டுட்டேன். வீக் எண்ட்ல குழந்தைங்க என்கூடதான் இருப்பாங்க. என்னோட போராட்டம், அவனுக்காக நான் பட்ட வேதனைகள் எல்லாம் ஒருநாள் நிச்சயமா அவனுக்குப் புரியும்.\nஎன் குழந்தைங்களுக்கு நல்ல அம்மாவாதான் என்னிக்குமே நடந்துட்டுவர்றேன். அவரோட விருப்பங்களுக்கு மாறா அவரை வற்புறுத்தக் கூடாதுனு, அவரோட விஷயங்கள்ல தலையிடாம விலகிட்டேன். ஆகாஷுக்கும் எனக்கும் இன்னொரு பெண் குழந்தை இருக்கு. பெயர் ஜோவிகா. அவ இப்போ என்கூடதான் இருக்கா.”\n“இரண்டாவது திருமணமும் உங்களுக்கு ஏமாற்றங்களையே கொடுத்துள்ளது... என்ன காரணம்\n“முதல் விவாகரத்துக்கு அப்புறம், ரெண்டு வருஷம் தனியாத்தான் இருந்தேன்; ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை ரன் பண்ணிட்டிருந்தேன். `வெளி உலகச் சிக்கல்களிலிருந்து தப்பிக்க, ஒரு துணை அவசியம்'னு என் ஃப்ரெண்ட்ஸ் என்னை ஃபோர்ஸ் பண்ணினாங்க. அப்பதான் ஆனந்தராஜனை ஒரு மேட்ரிமோனியல் சைட் மூலமா சந்திச்சேன். அப்போ அவர், `அமெரிக்காவிலிருந்து வந்திருக்கேன். எனக்கு விவாகரத்து ஆகிடுச்சு’னு ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகினார். எனக்கும் விவாகரத்து ஆகியிருந்ததால, என் குழந்தைகளையும் என்னையும் நல்லாவே புரிஞ்சுப்பார்னு நினைச்சுதான் அவரை ரெண்டாவது திருமணம் செய்துக்கிட்டேன். ஆனா, அவரோடு பழகின பிறகுதான் அவர் சொன்னதெல்லாம் பொய், சரியான பித்தலாட்டக்காரர், அவரைப் பற்றிய மேலும் பல அதிர்ச்சியான விஷயங்கள் தெரியவந்தது. இதனாலதான் நான் விவாகரத்து முடிவுக்கே வந்தேன். இதையெல்லாம் வெளியே சொன்னா, எனக்குத்தான் அசிங்கம். அம்மா இறக்கிறதுக்கு ரெண்டு வருஷம் முன்னாடிதான், நான் ஆனந்தராஜனை விவாகரத்துப் பண்ணினேன்.\nபொருளாதாரரீதியில் நான் என்னோட சுய உழைப்பில் வாழ்ந்தாலும் உணர்வுரீதியிலான உறவுகளோடு வாழணும்னு நினைக்கிறவள் நான். அதனால நேர்மையா நடந்துக்கணும்னு நினைச்சேன். ஒருவேளை நான் உண்மைகளை எல்லாம் சொல்லியிருந்தால் எல்லாரும் என் பக்கம் இருந்த நியாயத்தை நம்பியிருப்பாங்களோ என்னவோ.”\n“என் வாழ்க்கையில் நடந்த எந்தச் சம்பவத்தையும் நான் அப்பா - அம்மாகிட்ட மறைக்கலை. ஆனந்தராஜனைவிட்டு வந்ததும், எல்லாத்தையும் அவங்ககிட்ட சொல்லிக் கதறினேன். ரெண்டு பேருக்கும் என்ன நடந்ததுனு தெரியும். `என் அப்பா - அம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுட்டேன்'னு அப்பவே எல்லா மீடியாக்களிடமும் தெரிவிச்சிருந்தேன். அம்மா இறக்கிற வரை அவங்ககூடதான் இருந்தேன். இப்பவும் என் ஃபேமிலி எனக்கு சப்போர்ட்டாதான் இருக்காங்க. இருந்தாலும், யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாதுனு நானாதான் விலகி இருக்கேன்.”\n“குழந்தையை நீங்கள் கடத்திவிட்டதாக ஆனந்தராஜன் கூறுகிறாரே\n“எனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆனப்போ, வார இறுதி நாள்ல குழந்தை என்கூட இருக்கணும்னு நீதிமன்றமே சொன்னது. கொஞ்ச நாள் அவரும் ஒழுங்கா குழந்தையைக் கொண்டுவந்து விட்டார். திடீர்னு ஒருநாள் குழந்தையைத் தூக்கிட்டு, ஹைதராபாத் போயிட்டார். `சரி, எங்கேயாவது குழந்தையைக் கூட்டிட்டுப் போயிருப்பார், திரும்பி வந்துடுவார்'னு நினைச்சேன். எனக்கு அப்போ எங்கே போயிருக்கார்னு தெரியாது. அட்ரஸும் தெரியாது. என்கிட்ட மெயில் ஐடி, ஃபேஸ்புக் ஐடி மட்டும்தான் இருந்தது. அதில் மெசேஜ் பண்ணி கேட்டுட்டே இருப்பேன். `குழந்தை நல்லாருக்கா. நான் வீடு மாத்தப்போறேன். புது அட்ரஸும் போன் நம்பரும் தரேன்'னு சொல்லிட்டே இருந்தாரே தவிர எதையும் தரவும் இல்லை, குழந்தையைப் பேசவிடவும் விடலை. என்னிக்கு இருந்தாலும் நம்ம குழந்தை நம்மகிட்ட வந்திடுவாங்கிற நம்பிகையில் இருந்தேன்.\nமூணு வாரங்களுக்கு முன்னாடி எனக்கு ஒரு போன்கால் வந்தது. எடுத்தா, என் பொண்ணு அழுதுட்டே பேசறா. எனக்கு அவ வாய்ஸைக்கூடக் கண்டுபிடிக்க முடியலை. ஏன்னா, அவகிட்டப் பேசியே மூணு வருஷங்களுக்கு மேல ஆகுது. இப்போ அவளுக்கு ஏழு வயசு. அவளுக்கு தமிழ் தெரியாது. ‘மாம்... மம்மி வேர் ஆர் யூ’னு கதறுறா. என்ன பண்றதுனே பு��ியலை. `எங்கே இருக்க... என்ன ஆச்சு’னு கதறுறா. என்ன பண்றதுனே புரியலை. `எங்கே இருக்க... என்ன ஆச்சு'னு கேட்டா, ‘என்னால இதுக்கு மேல பேச முடியாது. என் மியூசிக் டீச்சருக்கு எல்லாமே தெரியும். ப்ளீஸ் சீக்கிரம் வந்துடு’னு அழறா. நான் உடனே ஹைதராபாத் கிளம்பிப் போய், அவர் கம்ப்ளெய்ன்ட் பண்ண அதே போலீஸ் ஸ்டேஷன்ல, `என் குழந்தை போன் பண்ணி அழறா. அவ எங்கே இருக்கானு தெரியலை. கண்டுபிடிச்சுக் கொடுங்க... ப்ளீஸ்’னு கதறி கம்ப்ளெயின்ட் பண்ணினேன்.\nஅப்புறம் அந்த டீச்சரோட நம்பரை நெட் மூலமா கண்டுபிடிச்சுப் போனோம். `நல்லவேளை நீங்க வந்துட்டீங்க. குழந்தைக்கு ரொம்ப முடியலை. அவ ரொம்ப டிப்ரஷன்ல இருக்கா’னு கதை கதையா சொன்னாங்க. இவர் அங்கே ஒரு லாண்ட்ரி பிசினஸ் மாதிரி ஏதோ ஒண்ணு நடத்திட்டிருக்கார். வீட்டுல இருக்கிறதே இல்லை. குழந்தை பாவம் ரொம்பவே துடிச்சுபோய், ‘அம்மா எங்கே... அம்மா வேணும்’னு கேட்டப்போ ‘அவ நீ வேணாம்னு விட்டுட்டுப் போயிட்டா’னு அவர் சொல்லியிருக்கிறார். ஒரு குழந்தைகிட்ட அப்பா இப்படியெல்லாமா பேசுவாங்க குழந்தை, மனசுக்குள்ளேயே புழுங்கியிருக்கா. நம்ம பிரச்னை எப்பவும் குழந்தைகளைப் பாதிக்கக் கூடாது. அதை, பெத்தவங்க புரிஞ்சுக்கிறதே இல்லை.\nஇந்த நிலையில்தான் ஒருநாள் நேரில் நான் போலீஸோடு போனப்போ, `நம்பர் எப்படியோ மிஸ்ஸாகிடுச்சு. இது கம்யூனிகேஷன் கேப்தான்’னு நடிச்சார். நானும் `குழந்தை என்கிட்ட வந்துட்டா போதும், இதுக்குமேல எதுவும் வேண்டாம்'னு சொல்லி கம்ப்ளெயின்ட்டை வாபஸ் வாங்கிட்டேன். அதுக்கு அப்புறம்தான் அதே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், நான் குழந்தையைக் கடத்திட்டதா கேஸ் கொடுத்திருக்கார். அதுல துளிக்கூட உண்மை இல்லை.”\n“உங்கள் வாழ்க்கையில் ராபர்ட் எப்படி வந்தார்... அவர் உங்களுக்கு சப்போர்ட்டிவாக உள்ளாரா\n“ரெண்டாவது விவாகரத்துக்கு அப்புறம், நான் ரொம்பவே மனசு உடைஞ்சுபோயிருந்தேன். அம்மாவோட மரணம் வேற என்னை பாதிச்சிருந்தது. அதனால நான் மறுபடி நடிக்க ஆரம்பிச்சேன். அப்பதான் ராபர்ட் எனக்கு பழக்கம். அவரை வெச்சு நான் ஒரு படம் எடுத்தேன். ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள் ஆனோம். அவருக்கு என்னைப் பிடிச்சிருந்தது. ஆனா, `பசங்க வளர்ந்துட்டு வர்றாங்க. அவங்களுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. என்னோட முடிவுகள் அவங்களை பாதிக்கக் கூடா��ு'னு நான் எடுத்துச் சொன்னதை அவரும் புரிஞ்சுக்கிட்டார். ராபர்ட்டுக்கு வேற கல்யாணம் ஆகிடுச்சு. இப்பவும் நாங்க நல்ல நண்பர்கள். என்னோட அப்பா எனக்கு ஃபுல் சப்போர்ட்.\nஇப்ப எனக்கு யார்கூடவும் எந்தப் பிரச்னையும் கிடையாது. குழந்தைகள்தான் என் உலகம். அவங்களோட மனநிம்மதி மட்டும்தான் எனக்கு இப்போ முக்கியம்” என்று சொல்லி முடித்தபோது வனிதாவின் குரல் நெகிழ்ந்திருப்பதை நம்மால் உணர முடிந்தது.\nஇந்த பேய் பயமுறுத்துது... ஆனா, எப்படி தெரியுமா - சங்கிலிபுங்கிலி கதவ தொற விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n30 அடி உயரத்திலிருந்து விழுந்த விமானப் பணிப்பெண் விமான கதவை மூடியபோது நட\nதூக்கில் கிடந்த மனைவி... மணிக்கட்டுகள் அறுத்த நிலையில் கணவன், குழந்தை\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/95297-kamal-detailed-press-meet-about-bigg-boss-rajini-politics-entry-gst.html", "date_download": "2018-10-15T10:58:12Z", "digest": "sha1:JU27LFVRWGZNLRBK56MPA7ELSFAIBOXK", "length": 40781, "nlines": 442, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிக் பாஸ் சர்ச்சைகள் , ரஜினி அரசியல் பிரவேசம், ஜி.எஸ்.டி.. - கமல்ஹாசன் விரிவான பதில்கள்! | Kamal detailed press meet about bigg boss, rajini politics entry, G.S.T", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:30 (12/07/2017)\nபிக் பாஸ் சர்ச்சைகள் , ரஜினி அரசியல் பிரவேசம், ஜி.எஸ்.டி.. - கமல்ஹாசன் விரிவான பதில்கள்\nஇந்து மக்கள் கட்சி, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளது. இந்நிகழ்ச்சி தமிழ் மக்களின் கலாசார சீரழிவுக்கு வழிவகுத்துள்ளது என்றும் இது வலிமையாக கண்டிக்கத்தக்கது என்றும் அக்கட்சி கூறியுள்ளது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் இந்நிகழ்ச்சியில் கொச்சைப்படுத்தியுள்ளனர். எனவே இந்நிகழ்ச்சியை நடத்துபவர்கள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.\nஇது குறித்து இந்து மக்கள் கட்சியின் செயலாளர் வீர மாணிக்க சிவா கூறியிருப்பதாவது, \"எந்தவித தொடர்பும் இல்லாத 7 ஆண்களும் 7 பெண்களுடன் சேர்ந்து ஆபாசமாக பேசியும் 75 சதவிகிதம் நிர்வாணமாகவும் நடித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் சூழலில் இது போன்ற செயல்கள் சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். மேலும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலுடன் சேர்ந்து, அந்த 14 பிரபலங்களையும் கைது செய்ய வேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nஇதையடுத்து ரிபப்ளிக் டிவி என்ற தனியார் தொலைக்காட்சியில் கமல் அளித்த பேட்டியில், \"விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக என்னை அழைத்த போது சிரித்தேன். எனது ஒவ்வொரு அசைவும் இந்த சமூகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது சற்றுத் தலைகீழாக, நான் அந்த பிரபலங்களைக் கண்காணித்து வருகிறேன். மேலும், இதற்காக கைதாவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இந்தப் புகார் மனுவானது வேடிக்கையாக உள்ளது. கிரிக்கெட்டில் சிக்ஸரும், பவுண்டரியும் அடிக்கும் போது சிறிய ஆடைகளை அணிந்து சியர் கேர்ள்ஸ் நடனமாடுகிறார்கள். அவர்களைக் கைது ச���ய்ய வேண்டியதுதானே. மேலும், இந்து மக்கள் கட்சியினர் என்னை 'கம்யூனிஸ்ட்' என்று தவறாக எண்ணியுள்ளனர். நான் பகுத்தறிவாளன். ஒரு சமூகக் கருத்தை எந்தத் தரப்பு கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியும். மேலும், இரண்டாம் நூற்றாண்டில் வெளிவந்த அபிராமி பட்டர் எழுதிய கவிதை அல்லது பிரார்த்தனைப் பாடல் ஒன்றைச் சொல்கிறேன். அதில் அவர் விவரித்தபடி 'வேதம் என்பது பெண்ணுறுப்புக்கு இணையானது' என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களை என்ன சொல்வீர்கள் அதாவது, அவர்களால் நான் மிரட்டப்படவில்லை. நான் அவர்களால்தான் ஆரம்பிக்கப்பட்டேன்\" என்று கூறியுள்ளார்.\nஇந்தப் பரபரப்பு அடங்குமுன்னரே.. பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பத்திரிகையாளர் கேள்விக்கு கமல் கூறிய பதில்கள்:\n“பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணணும்.. உங்களை அரெஸ்ட் பண்ணணும்னு சிலர் வழக்கு தொடர்ந்திருக்காங்களே\n”நீதிமன்றத்தை நானும் நம்புகிறேன். மற்றபடி 11 வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒளிபரப்பப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இவர்களுக்கு இந்தி புரியாததால் தெரிந்திருக்காது. கன்னடத்திலும் வந்திருக்கு. அதுவும் தெரியாது. ஆனா கலாசாரம் மட்டும் தெரியும். தேசத்தைத் தெரிந்தவர்களுக்கு தேசத்தின் கலாசாரமும் தெரியவேண்டும். தசாவதாரம் எடுத்தால் கொண்டாடுவார்கள். விஸ்வரூபம் எடுத்தால் பிடிக்காது. இவர்களுக்குப் பயந்து கொண்டு இருக்க முடியாது. எனக்கு எல்லா ரசிகர்களும் வேண்டும். இவர்களும் ரசிகர்கள்தான்,என்னை சிறையில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிற ரசிகர்கள்\n”இந்து மக்கள் கட்சி உங்களைக் குறிவைக்கிறார்களா.. அல்லது விஜய். டிவியைக் குறிவைக்கிறார்களா\n“இந்து மக்கள்... அப்டிங்கும்போதே காரணம் நான்தான். என் சட்டைக்கலர். தேவையில்லாம அவர்களையும் வம்புக்கு இழுத்து நிக்க விரும்பல. ஆனால் அது விஜய் டிவியைக் குறிவைத்திருந்தால் அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்\n”ஜி.எஸ்.டி வரும்னு செய்திகள் வர்றப்ப ‘ஜி.எஸ்.டி வந்தால் நான் சினிமாவை விட்டு வெளியேறுவேன். ஜி.எஸ்.டி கட்டமாட்டேன் என்று சொல்லியிருந்தீர்கள்...”\n“இல்லல்ல. எல்லாமே தப்பா ‘Quote' பண்றீங்க. அமைச்சரோட பேசற அளவுக்கு வம்புல மாட்டிவிடறீங்க. இது என்னுடைய அரசு. முகம் பிடிக்காம இருக்கலாம். அவங்க உடுப்பு பிடிக்காம இருக்கலாம். ஆனா நான் உருவாக்கின அரசு. ‘நான் கட்டபொம்மன் அல்ல. இது ஈஸ்ட் இண்டியா கம்பெனி அல்ல’ன்னு சொன்னத, ‘நான் கட்டபொம்மன் அல்ல.. இது ஈஸ்ட் இண்டியா கம்பெனி’னு மாத்திட்டாங்க. குற்றம் சொல்லல. என் பேச்சு புரியாம இருக்கலாம்.\nஜி.எஸ்.டியக் குறைக்கணும்னு கேட்டுகிட்டோம். குறைச்சாங்க. குறைச்சதுக்காக நன்றி சொல்லாம இருக்க முடியாது. 28ல இருந்து 18க்கு குறைச்சதுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம். ஆனா அது போதாதுனும் சொல்லணும். இன்னமும் இது பரிசீலனைக்கு உரிய விஷயம்தான். என் அரசப்பாத்து நான் கோவிச்சுக்குவேன். அது எந்த அரசாக இருந்தாலும்\n”நீங்கள் உங்கள் கருத்துகளை அடிக்கடி வலியுறுத்திப் பொதுவெளியில் பேசுவதால், உங்களைக் குறிவைத்தே விமர்சிக்கிறார்கள், வழக்கு தொடுக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்களா\n“37 வருஷமா.. அதாவது என்னை நோக்கி ஒரு கேமரா திரும்பும்னு நான் நம்பினதுல இருந்து நான் என் கருத்தைப் பேசிட்டுதான் இருக்கேன். ‘சட்டம் என் கையில்’ படத்துல முத்தக்காட்சில நடிச்ச கமல்ஹாசன் சீர்கெடுக்காத கலாசாரம், இப்ப பிக் பாஸுல கெட்டுப்போகுதுன்னா, காலதாமதமாக என் கைதை அவர்கள் கோருகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்\n”பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த வகைல சமூகத்துக்கும், கலாசாரத்துக்கும் தேவையான ஒண்ணு\n“கிரிக்கெட் எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்குத் தேவையான ஒன்று. மேலும் அடுத்த வீட்ல புருஷன் பொண்டாட்டியப் அடிக்கறதப்பார்த்தா ‘இந்த மாதிரிலாம் பண்ணிடாத’ம்பாங்க. அப்டி கத்துக்க இது ஏதுவாக இருக்கும்.”\n“சேனலை விடுங்கள். சமூக ஊடகங்கள்ல உங்களுக்காகத்தான் நிகழ்ச்சியைப் பார்ப்பதாக, நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றே பலரும் கருத்து தெரிவிக்கிறார்களே..”\n“நம்பும் மக்களுக்கு நான் நல்ல விருந்தளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். நம்பாதவர்கள் கோவத்தின்பேரிலாவது இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் நல்லதுதான்.. பார்க்கட்டும்\n“விஸ்வரூபம் வந்தப்ப DTHல ஒளிபரப்பணும்னப்ப திரைத்துறையினர் எதிர்த்தாங்க. இப்ப ஜி.எஸ்.டி பிரச்னையப்ப சிலர் இனிமே DTHலதான் ஒளிபரப்பணும்னு சொல்றாங்களே”\n“இந்த சுவருக்கு அறிவிருந்தால் புரிந்து கொண்டிருக்கும். இந்தச் சுவர் நான் இதுபற்றிப் பலமுறை கேட்டிருக்கு. அவர்கள் தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்படுவேன்.”\n“பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் ‘சேரி பிஹேவியர்’ என்று சொன்னதுக்கு பரவலாகப் பலர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களே\n“காயத்ரிக்கு நான் திரைக்கதை எழுதிக்கொடுத்திருந்தால், அது என் பொறுப்பு. அதற்கு மன்னிப்பு கேட்கலாம். தவிர, அங்க எப்படி சென்சார் பண்ண முடியும் நான் வாழும் சொசைட்டில அதவிட மோசமான வார்த்தைகள் பேசிட்டுதான் இருக்காங்க. சாதினு பேசறாங்க. அதையே நீக்க முடியல.’’\n“நீங்கள்கூட கஞ்சா கருப்பிடம் ‘சைவம் சாப்பிடும் உங்களுக்கு கோவம் வரலாமா’ என்று கேட்டீர்கள். அப்படியானால் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு கோவம் அதிகம் வருமா’ என்று கேட்டீர்கள். அப்படியானால் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு கோவம் அதிகம் வருமா\n“மற்ற எல்லா மொழிகளிலும் சைவம் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. தமிழில் மட்டுமே அது மதத்தின் பெயரால் உலவுகிறது. அசைவம் என்றால் ஒரு மதமாகப் பார்க்கப்படுகிறது. மற்றபடி இது வரலாற்று ரீதியாக, மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.”\n“கேளிக்கை வரி இல்லாத படங்களுக்குக் கூட மக்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கிறார்களே.. அப்ப நீங்க திரைத்துறையை எதிர்த்துக் குரல் எழுப்புவீர்களா\n“மக்களாகிய நீங்கள் யோசியுங்கள். நாங்கள் செய்யும் தொழில் எவ்வளவு சிரமம் என்று உங்களுக்குத் தெரியும். கருப்புக்கலரோ, செவப்புக்கலரோ கலந்திருக்கற சோடாக்கு குடுக்கற மரியாதைய விட என் சினிமாவுக்கு விலை வடிவில் நிர்ணயிக்கப்படும்போது எனக்குக் கோபம்தான் வரும். ஏன்னா அரைமணிநேரத்துக்கு மேல அந்த சோடாவை வைத்துக் குடித்தால் போரடித்துவிடும். அதன் காட்டம் குறையும். நாங்க ரெண்டரை மணிநேரம் தாக்குப்பிடிக்கறோமே.”\n“பிக் பாஸ் மூலமா என்ன கருத்தைச் சொல்ல வர்றீங்க\n“கூடி வாழ்தல். உளவியல் மாற்றங்கள் நிகழும். கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்றோர் பணமா பாசமா, பூவா தலையா, எதிர்நீச்சல் மாதிரியான படங்களில் கூட்டுக்குடும்பத்தில், ஒரே வாழிடத்தில் நடக்கும் சச்சரவுகளைப் பற்றிப் பேசினார்கள். அதுதான் பிக் பாஸ். அதில் பாலசந்தர் என்ற ஒருவர் எழுதுகிறார். இதில் அவங்கவங்க எழுதிக்கறாங்க.”\n“கேளிக்கை வரி சம்பந்தமா தமிழக அரசுக்கு உங்க வேண்டுகோள் என்ன\n“சினிமாவை நசுக்கும�� எந்தவிதமான வரியையும் விதிக்காதீர்கள். மேசைக்கடியில் நடக்கும் எந்த வியாபாரத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்\n“’சத்யமேவ ஜெயதே’ மாதிரியான நிகழ்ச்சியை நீங்க பண்ணிருந்தா இந்த மாதிரி கேள்விகள், எதிர்ப்புகள் வந்திருக்காதே...”\n“நான் என் லைஃப்லயே சத்யமேவ ஜெயதே’வப் பண்றேன். காசு வாங்காம. 37 வருஷமா நற்பணிமூலமா அதான் பண்றேன். பிடிக்காதுனு ஹேராம், விருமாண்டிலாம் எடுக்காம இருக்க முடியாதே பிக் பாஸ் ஹவுஸ்ல இருக்கற பலருக்கு தமிழ் சரியா பேசவராது. தமிழ்த்தாய் வாழ்த்து தெரியாது. அதெல்லாம் கத்துக்கறாங்க.”\n“வையாபுரி மனைவி ‘அவர் ரெண்டு வாரத்துல வந்துடுவார்னு சொல்ற ஆடியோ ஒண்ணு சுத்துதே”\n“அவர் சொல்லிட்டுப் போயிருக்கலாம். நான் ரெண்டு வாரத்துல வந்துடுவேன்னு. அதை அவர் மனைவி சொல்றாங்க.”\n”உங்கள் நண்பர் ‘சிஸ்டம் சரியில்லை’ என்றார். நீங்கள் ‘சட்டசபைக்கு மறுதேர்தல் வைக்கணும்’னு சொன்னீங்க..”\n“ரெண்டும் ஒரே கருத்துதான். ஒரே திசையை நோக்கிச் செல்லும் வெவ்வேறு கருத்து. இன்னொண்ணு, சிஸ்டம் சரியில்லைனு மொதல்ல சொன்னது நான். ஒன்றரை வருஷம் முந்தி சொன்னேன். ரொம்ப நன்றி அவருக்கு.”\n“ரஜினி கட்சி தொடங்கினால் உங்கள் நிலைப்பாடு என்ன\n”நியாயமாக இருந்தால் நல்லது நடக்கும். இல்லையென்றால் என் விமர்சனங்கள் அவருக்கும் பொருந்தும்.”\n”தமிழகத்தில் ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடுதுனு நீங்க சொன்னதுக்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் ‘கமல்ஹாசன் பொத்தாம்பொதுவாகச் சொல்வதை ஏற்கமுடியாதுனு சொல்லிருக்காரே\n“ரோடு சரியில்லைனு சொல்றேன். நான் ஒரு ரோடு வழியா கடந்துபோயிருப்பேன், காட்டுன்னா சரி.. நான் சொல்றேன். எல்லாத்துறையிலயும்.. மறுபடியும் சொல்றேன்.. எல்லாத்துறையிலும் சரி.. நான் சொல்றேன். எல்லாத்துறையிலயும்.. மறுபடியும் சொல்றேன்.. எல்லாத்துறையிலும்\n”விளம்பரம், டி.வி நிகழ்ச்சில பங்கேற்கறதுலாம் உங்கள் பணத்தேவைக்கா.. விரும்பி செய்கிறீர்களா\n“விரும்பித்தான் செய்கிறேன். ஆனால் ‘பணத்துக்காகச் செய்யவில்லை சமூகசேவைக்காகச் செய்கிறேன் என்று சொல்ல நான் அரசியல்வாதி இல்லை. இதுதான் என்னுடைய சம்பாத்தியம். இதிலிருந்துதான் என் வீட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.”\n“பிக்பாஸ் ஷோவில், உங்கள் கருத்தைச் சொல்ல சேனல் நிர்வாகம் தடையாக இருக்குமா\n“இல்லை. நான் எடுப்பதுதான் முடிவு.”\n“கேரளாவில் ஒரு நடிகர், நடிகை ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கில் கைதாகியிருக்கிறாரே.. அது பற்றி..”\n“அதில்தான் நீதிக்கு உண்டான மரியாதையாக நான் பார்க்கிறேன்.”\n“கேரளாவில் நடிகைகள் தங்கள் பாதுகாப்பிற்காக அணி திரண்டிருக்கிறார்கள். சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n எல்லா இடங்களிலும் பெண்கள் பாதுகாப்பு எனக்கு முக்கியம். ஒரு பெண் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான் இங்கிருக்கும் ஒவ்வொரு ஆணின் கடமை.’’\nகமல் பிக் பாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு Kamal Bigg Boss\n‘பிக் பாஸ்’ கமல் போல நமக்கும் இனி டி.விதான் போல கேளிக்கை வரி நசுக்கும் சினிமா எனும் கொண்டாட்டம் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n30 அடி உயரத்திலிருந்து விழுந்த விமானப் பணிப்பெண் விமான கதவை மூடியபோது நட\nதூக்கில் கிடந்த மனைவி... மணிக்கட்டுகள் அறுத்த நிலையில் கணவன், குழந்தை\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சி���ரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-15T11:30:01Z", "digest": "sha1:5KT2ENSNGSGNCUTFP7W2ENKXRLEU5PZV", "length": 18594, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "பம்மல் சம்பந்த முதலியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார்\nபம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.[1]\n4 தமிழில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்\nசென்னையில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் 9 பிப்ரவரி 1873 அன்று பிறந்தார். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் இருந்தவர். அவர் தானே தமிழ் நூல்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.\nசிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், தமிழ் நாடகப் போக்கில் இழிந்த நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார். 1891 இல் பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் பற்றினை உண்டு பண்ணின. அவரது நாடகக் குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்த முதலியார் தாமும் அது போல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார். சீரழிந்த நிலையில் அவதிப்படும் தமிழ் நாடகத்தை சீர்படுத்திட வேண்டும் என்ற இவரது ஆவலும் இவரை நாடக உலகிற்குள் புகுத்தியது. நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில், 1891 ஜூலை 1 ஆம் நாள், \"சுகுண விலாச சபை\" என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.\nநாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nநாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார்.\n22வது வயதில் அவருடைய முதல் நாடகம் 'லீலாவதி-சுலோசனா' என்ற பெயருடன் அரங்கேறியது.\nமொத்தம் 80 நாடகங்கள் எழுதினார்.\n1959 இல் சங்கீத நாடக அகாதமி விருது[2]\n1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்றார்.\n1963 இல் பத்மபூஷண் என்ற பட்டத்தையும் பெற்றார்.\nதன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள், கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.\nதமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்.\nஷேக்ஸ்பியரின் Hamlet, As You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற நாடகங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் 'அமலாதித்யன்', 'நீ விரும்பியபடியே', 'மகபதி', 'சிம்மளநாதன்', 'வணிபுர வானிகன்' என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்.\nபம்மல் சம்பந்த முதலியாரின் பல நாடகங்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில:[3]\nசதி சுலோச்சனா (1934, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)\nமனோகரா (1936, கதை, வசனம், இயக்கம், நடிப்பு)\nபம்மல் சம்பந்த முதலியார் இயற்றி, தமிழ் நாட்டரசு நாட்டுடைமையாக்கிய நூல்களின் பட்டியல்.\nஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்\nசாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்\nதமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)\nதமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டா��் பாகம்)\nநான் கண்ட நாடகக் கலைஞர்கள்\nநீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்\n↑ பம்மல் சம்பந்த முதலியார்\n↑ \"SNA: Awardeeslist\". மூல முகவரியிலிருந்து 16 சனவரி 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 சூலை 2016.\n\"நாடகக்கலைப் பிதாமகர்' பம்மல் சம்பந்த முதலியார், கலைமாமணி விக்கிரமன், தினமணி, ஆகத்து 15, 2010\nபம்மல் சம்பந்த முதலியார் (1873 – 1967) – நாட்டுடைமை ஆன எழுத்துக்கள் 18\nதமிழகம்.வலை தளத்தில், பம்மல் சம்பந்த முதலியார் நூல்கள்\nஇந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2018, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/velmurugan-asks-whether-governor-is-the-super-cm-tamilnadu-301860.html", "date_download": "2018-10-15T10:16:28Z", "digest": "sha1:AWC72OLUTIP7TEBCWCUBHMKH7R7PKJ7I", "length": 14640, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"சூப்பர் முதல்வராக\" செயல்படுகிறாரா ஆளுநர்?... வேல்முருகன் சாட்டையடி! | Velmurugan asks whether Governor is the Super CM of Tamilnadu? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"சூப்பர் முதல்வராக\" செயல்படுகிறாரா ஆளுநர்\n\"சூப்பர் முதல்வராக\" செயல்படுகிறாரா ஆளுநர்\nவைகை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nசென்னை : வரம்பை மீறி ஆளுநர் செய்யும் நிர்வாகத் தலையீடு, மத்திய அரசின் விருப்பப்படி சூப்பர் முதல்வராக நடந்துகொள்கிறாரா என்ன என்பதை தமிழக முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார் .\nஆளுநரின் ஆய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள அற���க்கையில் கூறி இருப்பதாவது : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் மற்றும் அதிகாரிகளைக் கூட்டி கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்த ஒரு வாரத்திற்கு முன்பே அந்த அதிகாரிகளுக்கெல்லாம் அவர் தகவலும் அனுப்பியிருந்திருக்கிறார்.\nமரபுகளை மீறி ஆளுநர் நடத்திய இந்தக் கலந்தாய்வைக் கண்டித்து உடனடியாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அங்கு போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தன.ஆனால் ஆளும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் கட்சியும் பாஜகவும் மட்டும் ஆளுநரின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன.\nஇதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கண்டனத்தையும் மீறி, இன்று 2ஆவது நாளும் காலையிலேயே கோவையில் கலந்தாய்வில் ஈடுபட்டார் ஆளுநர். இதில் தமிழக அமைச்சர் வேலுமணியும் கலந்துகொண்டார். கோவை பேருந்து நிலையத்தில் பயோ டாய்லெட்டை ஆய்வு செய்த ஆளுநர், பிரதமரின் ‘தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார். கோவை காந்திபுரத்தில் பகுதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் பார்வையிட்டார்.\n‘தூய்மை இந்தியா' பணியைத் தவிர மற்றவையெல்லாம் ஆளுநரின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை அல்ல. ‘தூய்மை இந்தியா' திட்டப் பணி என்பது அவரவர் விருப்பப்பணி என்ற அளவில்தான் சரி. மற்றபடி அது மாநில உரிமை மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகள் என்ற மக்களின் உண்மையான அதிகார அமைப்பையே டம்மியாக்கும் ஒரு போலியான, மோசடியான திட்டமாகும்.\nஇதைப் பேச வேண்டும்தான். ஆனால் அதற்கு முன் இப்போது அதிகாரிகளுடனான ஆளுநரின் கலந்தாய்வு என்பது மத்திய அரசால் தமிழகத்திற்கு ஆபத்து வந்துவிட்டதையே வெளிப்படுத்துவதாயிருக்கிறது.\nவரம்பை மீறி கோவையில் மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் மற்றும் அதிகாரிகளைக் கூட்டி நடத்திய இந்தக் கலந்தாய்வின் மூலம் மத்திய அரசின் விருப்பப்படி சூப்பர் முதல்வராக ஆளுநர் நடந்துகொள்கிறாரா என்ற கேள்வியே எழுந்துவிட்டது. சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன்; தமிழக முதல்வரை, இது குறித்துத் தெளிவுபடுத்தக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என��று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.\n(கோயம்புத்தூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/cinema/aswariya-and-rithvika-task-in-bigg-boss-2-home", "date_download": "2018-10-15T10:48:47Z", "digest": "sha1:46756JSMPPWTOD3U6SNMFANJBHMSCR4K", "length": 6386, "nlines": 57, "source_domain": "www.tamilaruvi.news", "title": "ஐஸ்வர்யாவுக்காவது பரவாயில்லை, பாவம் ரித்விகாவுக்கு என்ன டாஸ்க் கொடுத்திருக்காங்கனு பாருங்க! - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / சினிமா செய்திகள் / ஐஸ்வர்யாவுக்காவது பரவாயில்லை, பாவம் ரித்விகாவுக்கு என்ன டாஸ்க் கொடுத்திருக்காங்கனு பாருங்க\nஐஸ்வர்யாவுக்காவது பரவாயில்லை, பாவம் ரித்விகாவுக்கு என்ன டாஸ்க் கொடுத்திருக்காங்கனு பாருங்க\nஅருள் 5th September 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஐஸ்வர்யாவுக்காவது பரவாயில்லை, பாவம் ரித்விகாவுக்கு என்ன டாஸ்க் கொடுத்திருக்காங்கனு பாருங்க\nபிக்பாஸ்-2 தமிழ் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக போகும் நிகழ்ச்சி. இதை பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் போகிறது.\nஆனால் பிக்பாஸின் டாஸ்க்குகள் கடந்த சீசனை விட கொஞ்சம் எளிதாகவே இருக்கிறது என பார்வையாளர்கள் கூறி வந்தனர். ஆனால் பிக்பாஸ் இப்போது தான் தனது சுயரூபத்தை காட்டி கொண்டு வருகிறது.\nஐஸ்வர்யாவின் தலைமுடியை காவு வாங்கியது மட்டுமில்லாமல், நல்ல பொண்ணு ரித்விகாவுக்கு டாட்டூ என்ற டாஸ்க்கை கொடுத்து கொடுமைப்படுத்தியுள்ளது.\nபிக்பாஸின் லோகோவை ரித்விகா கையில் டாட்டூ குத்தி கொள்ள வேண்டும் என விஜி மூலம் பிக்பாஸ் டாஸ்க்கை கொடுத்துள்ளது. மேலும் யார்யாரெல்லாம் இந்த டாஸ்க்குகள் மூலம் பாதிக்கப்படவுள்ளனர் என்பது இன்னிரவு 9 மணிக்கு தான் தெரியவரும்.\nPrevious செண்ட்ராயனுக்காக தலைமுடியை இழக்க தயாரான ஐஸ்வர்யா\nNext இன்றைய ராசிபலன் 06.09.2018\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/cinema/bigg-boss-2-viji-and-balaji", "date_download": "2018-10-15T10:48:50Z", "digest": "sha1:FASF7CKMDNJGVCTSFCIFMWHLPBBTNXZM", "length": 9323, "nlines": 61, "source_domain": "www.tamilaruvi.news", "title": "பிக் பாஸில் எப்போதும் விஜி மேல் ஒரு கண் வைத்திருக்கும் பாலாஜி... எதற்காக தெரியுமா..! - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / சினிமா செய்திகள் / பிக் பாஸில் எப்போதும் விஜி மேல் ஒரு கண் வைத்திருக்கும் பாலாஜி… எதற்காக தெரியுமா..\nபிக் பாஸில் எப்போதும் விஜி மேல் ஒரு கண் வைத்திருக்கும் பாலாஜி… எதற்காக தெரியுமா..\nஅருள் 19th September 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பிக் பாஸில் எப்போதும் விஜி மேல் ஒரு கண் வைத்திருக்கும் பாலாஜி… எதற்காக தெரியுமா..\nபோட்டியாளர் அனைவரும் விஜி மீது எப்போதும் முன் எச்சரிக்கையாக தான் ஒரு கண் வைத்திருப்பதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் போட்டியாளராக வந்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. வந்தது முதல் நாளில் இருந்தே தான் திறமையான போட்டியாளர் என நிரூபித்து வருகிறார். ஒவ்வொரு டாஸ்க்கில் தனித்தன்மையோடு விளையாடி பார்வையாளர்களிடம் பாராட்டுகளை அள்ளி வருகிறார்.\nஇவர் சக போட்டியாளர்களைப் பற்றி புறணி ஏதும் பேசாமல், அதே சமயம் தன்னை வம்பிழுப்பவர்களையும் ஒரு கை பார்ப்பது என விஜியின் நடவடிக்கைகள் சக போட்டியாளர்களாலேயே பாராட்டும்படி உள்ளது.\nஇந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆறு போட்டியாளர்களில் யார் இரண்டு பேர் இறுதிச்சுற்றுக்குச் செல்லத் தகுதியானவர்கள் இல்லை என ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும் என்ற வித்தியாசமான டாஸ்க்கை நேற்று பிக் பாஸ் அளித்தார். அதன்படி ஒவ்வொருவரும் தங்கள் மனதில் இருந்த இரண்டு பேரின் பெயர்களைக் கூறினார்கள்.\nவிஜியை பற்றி பாலாஜி கூறியது\nஅப்போது பேசிய பாலாஜி, விஜியின் பெயரைக் குறிப்பிட்டார். மேலும், வந்த நாள் முதல் துறுதுறுப்பாக இருப்பதாக விஜியைப் பாராட்டிய அவர், ஏற்கனவே வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு வாழும் நிலையில் இவர் வேறு என்னென்ன செய்யப் போகிறாரோ என அஞ்சியதாக கூறினார்.\nஅதோடு, டாஸ்க் என பிக் பாஸ் அறிவித்ததுமே உடனடியாக தயாராகி விடுவார் என விஜி பற்றிக் கூறிய பாலாஜி, இதனாலேயே அவர் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பதாகக் கூறினார். பிக் பாஸ் வீட்டிற்கு 70 நாட்களுக்குப் பிறகு வந்த போட்டியாளர் என்பதைத் தவிர்த்து தன் மீது வேறு எந்த குறையும் சக போட்டியாளர்கள் கூற முடியாத அளவிற்கு விளையாடி வருகிறார் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவை ஒருபுறம் இருக்க 90 நாட்களுக்கு மேலாக ஒரே வீட்டில் உள்ள போதும், இன்னும் ஐஸ்வர்யாவைப் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதே ரித்விகா, பாலாஜி போன்றோரின் குற்றச்சாட்டாக இருந்தது. அதனாலேயே அவர் இறுதிச்சுற்றிற்கு செல்லக் கூடாது என்பது அவர்களது வாதமாக அமைந்தது.\nPrevious உங்களை விட பிக்பாஸ் ஜெயிக்க நான் தான் தகுதியானவள்- பிக்பாஸ் வெச்ச ஆப்பு, வெடித்த சண்டை\nNext இன்றைய ராசிபலன் 20.09.2018\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newneervely.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-15T11:44:26Z", "digest": "sha1:CZVL3L3HZOCXH57RMFMZ3GXIPO2R64JV", "length": 5050, "nlines": 91, "source_domain": "newneervely.com", "title": "பாலர் பகல் விடுதி சிறார்களின் கற்றல் உபகரணங்கள் ….. | நீர்வேலி", "raw_content": "\nபாலர் பகல் விடுதி சிறார்களின் கற்றல் உபகரணங்கள் …..\nதிரு.திருமதி.நந்தகுமார் சொரூபகாந்தி தம்பதிகளினால் பாலர் பகல் விடுதி சிறார்களின் கற்றல் உபகரணங்களுக்காக வழங்கப்பட்ட ரூபா.35 000.00 க்கு கொள்வனவு செய்யப்பட்ட கற்றல் உபகரணங்கள் செ.நந்தகுமாரின் தாயாரினால் சிறார்களுக்கு வழங்கப்பட்டது. இவ் நிதியை வழங்கிய நந்தகுமார் தம்பதிகளுக்குப் பாலர் பகல்விடுதி சமூகம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஅத்தியார் இந்துக் கல்லூரிக்கு மூன்றாவது கணனி….. »\n« அத்தியார் இந்துக்கல்லூரிக்கு நான்காவது கணனி…..\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037859/soldier-fortune_online-game.html", "date_download": "2018-10-15T10:22:24Z", "digest": "sha1:RQX3BS32ZSS2IKDHX72VLIMXM27YLOYD", "length": 11205, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சோல்ஜர் பார்ச்சூன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சோல்ஜர் பார்ச்சூன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சோல்ஜர் பார்ச்சூன்\nஇந்த போரில் வெற்றி பெற, நீங்கள் மரங்கள் இருந்து வரும் எதிரி காலாட்படை அழிக்க மட்டும் இல்லை, ஆனால் நீங்கள் கடந்த பறக்கும், ஹெலிகாப்டர்கள் கீழே கொண்டு வர. படப்பிடிப்பின் போது, சுற்று எண்ணிக்கை நீ கட்டுப்படுத்துகின்றன என்பதை மறக்க வேண்டாம் மற்றும் நீங்கள் பல இழந்ததை செய்தால், நீங்கள் இறுதியில் இந்த இரக்கமற்ற எதிரி முன் உங்களை பாதுகாப்பற்ற இருப்பீர்கள். . விளையாட்டு விளையாட சோல்ஜர் பார்ச்சூன் ஆன்லைன்.\nவிளையாட்டு சோல்ஜர் பார்ச்சூன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சோல்ஜர் பார்ச்சூன் சேர்க்கப்பட்ட��ு: 17.09.2015\nவிளையாட்டு அளவு: 1.75 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.33 அவுட் 5 (15 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சோல்ஜர் பார்ச்சூன் போன்ற விளையாட்டுகள்\nலிட்டில் போனி பெரிய போர் - நட்பு மேஜிக் ஆகிறது\nசூப்பர் சார்ஜென்ட் ஷூட்டர் 4\nமரியோ & amp; யோஷி சாகச 2 கிரேட் தீவு\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nமுடிவு 2 புதிய நகரம்\nவிளையாட்டு சோல்ஜர் பார்ச்சூன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சோல்ஜர் பார்ச்சூன் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சோல்ஜர் பார்ச்சூன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சோல்ஜர் பார்ச்சூன், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சோல்ஜர் பார்ச்சூன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nலிட்டில் போனி பெரிய போர் - நட்பு மேஜிக் ஆகிறது\nசூப்பர் சார்ஜென்ட் ஷூட்டர் 4\nமரியோ & amp; யோஷி சாகச 2 கிரேட் தீவு\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nமுடிவு 2 புதிய நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/?part=yesterday&category=others", "date_download": "2018-10-15T10:46:29Z", "digest": "sha1:PP66XTHTU7RC65OTWLJLAVIER65RSHCP", "length": 1801, "nlines": 59, "source_domain": "thisworld4u.com", "title": "others | Published | Thisworld4u Entertainment", "raw_content": "\n55\tசீரியல் நடிகை நிலானி காதலனுடன் நெருக்கமா...\n41\tநடிகர் இளையதளபதி விஜய் போலவே இருப்பவரின்...\n25\tவீட்டில் சமையல் வேலை செய்த சிறுமியை பெண்...\n39\tஇது பசங்க சொல்லவேண்டிய வசனம் ஆச்சே இந்த ...\n20\tகுன்றத்தூரில் தாயால் கொலை செய்யப்பட்ட 2 ...\n47\tஎப்படி தான் இந்த பிஞ்சு குழந்தைங்கள கொல்...\n50\tசென்னை மெரினாவில் கிடைக்கும் புது விதமான...\n36\tசூப்பர் எல்லா பள்ளிக்கூடத்திலயும் இந்த ...\n46\tஅடேய் இதெல்லாம் ஓவர் டா-கதவை திறங்க பிக்...\n26\tதமிழிசை சவுந்தர்ராஜனுடன் விமானத்தில் தகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2016/", "date_download": "2018-10-15T11:20:47Z", "digest": "sha1:HWTP4PY4FLM77MSN4RTDAHPHCEM5M23P", "length": 190465, "nlines": 530, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 2016", "raw_content": "\nசென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 36\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nபு��ிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nதூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்\nபூங்காவை ஒட்டியிருந்த வீடு- சிறுகதை\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nநான் தமிழ் இலக்கியத்தை வெறுத்த கதை\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nதெருவிளக்கும் மரத்தடியும் - ச.மாடசாமி\nவெறும் 88 பக்கங்கள். 30-45 நிமிடங்களில் படித்துமுடித்துவிடக்கூடிய சிறிய புத்தகம்தான். ஆனால் கல்வியில் ஆர்வம் கொண்டிருக்கும் அனைவரையும் காலம் முழுதும் சிந்திக்க வைக்கும் சக்தி இப்புத்தகத்துக்கு உண்டு.\nமாடசாமி நன்கு அறியப்பட்ட கல்வியாளர். இப்புத்தகத்தின் ஒரு குறை மாடசாமியைப் பற்றிய முறையான அறிமுகம் இல்லாமல் இருப்பதுதான். மாடசாமி 'புதிய தலைமுறை கல்வி' இதழில் 17 வாரங்களாக எழுதிவந்த கட்டுரைத் தொடரின் தொகுப்புதான் இந்நூல். சனிக்கிழமை அன்று திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அன்புடன் கொடுத்தார். நேற்று இரவு பாதியும் இன்று அதிகாலை பாதியுமாகப் படித்து முடித்தேன்.\nமாடசாமியிடம் இருக்கும் மாணவர்கள் மீதுள்ள பரிவும் கல்வித்துறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஆதங்கமும் புத்தகம் நெடுக விரிந்துகொண்டே இருப்பதைக் காணலாம். அவருக்கே உரித்தான மொழியில், போதனை இல்லாத குரலில் ஆங்காங்கே தொட்டுக் காட்டிச் செல்வது, அவரை நமக்கு அணுக்கமாக்குகிறது. அவருடைய சொந்த அனுபவங்களும் அவர் படித்த புத்தகங்களிலிருந்து பெற்ற புரிதல்களும் கட்டுரைகளுக்கு மிகுந்த வலு சேர்க்கின்றன. நாண் மேற்கொண்டு படிக்க குறைந்தது பத்து புத்தகங்களை இந்தக் கட்டுரைத் தொடரிலிருந்து பெற்றுள்ளேன். எல்லாமே கல்வி தொடர்பானவை. கூடவே அறிவொளி இயக்கத்தின்போது அவர் சந்தித்த மனிதர்களும் அவர்களுடைய எளிமையான நாட்டுப்புறக் கதைகளும் பழமொழிகளும் விடுகதைகளும் புத்தகத்துக்கு மண்ணின் மணத்தைக் கொடுக்கின்றன.\nகணவன் இல்லாத அறிவொளித் தொண்டர் ரத்தினம்மாளின் ஒரே மகன் கெட்ட சகவாசம் கொண்டவனாக இருக்கிறான். மகன் தேறுவானா என்று கேட்கிறார் மாடசாமி. \"புளிய மரத்துல ஏறினவன் பல் கூசுனது���் தானா எறங்குவான்\" என்கிறார் தாய். வழிக்கு வராதவர்கள் என்போரைக் கழித்துக் கட்டவே ஆசிரியர்கள் விரும்புகிறோம்; அவர்கள் மாறுவார்கள் என்று காத்திருக்க விரும்புவதில்லை என்கிறார் மாடசாமி.\nசமச்சீர்க் கல்வி பாடத்தில் \"நோ (மாட்டேன், இல்லை, கூடாது)\" என்ற சொல்லைச் சொல்வதற்கான பயிற்சிகளை இணைக்க மாடசாமி விரும்புகிறார். \"நோ\" சொல்வது அடங்காப்பிடாரிகளை உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்புகிறது. \"மறுப்பது அடங்காமையா\" என்ற கேள்வியை எழுப்புகிறார் மாடசாமி. \"'கண்ட சாதிப் பயல்களோடு விளையாடாதே' என்று அப்பா போடும் உத்தரவுக்கு 'நோ' சொல்வது அடங்காமையா பள்ளிக்கூடம் விட்டு நடந்துவரும் சிறுமியிடம் முன்பின் தெரியாத அயலான் வந்து 'பாப்பா பள்ளிக்கூடம் விட்டு நடந்துவரும் சிறுமியிடம் முன்பின் தெரியாத அயலான் வந்து 'பாப்பா வா உன்னை வீட்ல விடுறேன். சைக்கிள்ல ஏறு' என்று அழைக்கும்போது அவனுடைய அழைப்புக்கு 'நோ' சொல்வது அடங்காமையா\" என்று வினா எழுப்புகிறார் மாடசாமி. சிறிது வெற்றி. பாடத்திட்டத்தில் கொஞ்சமாக சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் சிறுமிகள் 'நோ' சொல்லவேண்டிய பயிற்சிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லையாம்\nஐம்பத்தோராவது ராட்சதப் பூச்சி (Fity First Dragon) என்ற கதை, Evan Hunter எழுதிய The Blackboard Jungle என்ற நாவலில் வருகிறதாம். பொய்யான நம்பிக்கையையும் போலியான ஊன்றுகோலையும் மாணவர்களுக்குத் தரும்போது ஏற்படும் விளைவுகளைக் குறிக்கிறது கதை. இம்மாதிரியான கதைகளை நம் வகுப்பறைகளில் மாணவர்களுடன் சேர்ந்து விவாதிக்கவேண்டும் என்கிறார்.\nஆசிரியரையோ பள்ளியையோ மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை எனும்போது ஓராண்டு பள்ளியிலிருந்து விலகியிருந்தால் நன்மை கிடைக்கலாம் என்னும் தைரியமான கருத்தை முன்வைக்கிறார். நம் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் கருத்து இது. மாணவர்களின் தனித்திறமையை வளர்த்தெடுக்காமல் அனைவரும் அனைத்திலும் ஒரு தரத்தை எட்டவேண்டும் என்று போராடும் ஆசிரியர்களையும் பள்ளி முறையையும் எதிர்க்கிறார். இதன் விளைவு, வாத்துகள் பறக்க முயன்று அதிலும் தோல்வி, கால் ஜவ்வு கிழிந்து நீந்துவதும் போச்சு. அவரவர் திறமையைச் சடுதியில் கண்டுபிடித்து அந்தத் திறமைகளை அதிகம் வளர்த்தெடுப்பதுதான் கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும். “இறுகிய பாடத்திட்டங்களுக்கு ஏற்றபடி குழந்தைகளை வளைக்காதீர்கள்; குழந்தைகளுக்கு ஏற்றபடி பாடத்திட்டத்தை வளையுங்கள்.\"\nவசந்தி தேவி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது ‘என் கிராமத்தின் கதை’ என்ற போட்டியை மாணவர்களுக்காக அறிவித்தார். இதனையடுத்து மாணவர்களிடமிருந்து சுவையான பல கட்டுரைகள் பிறந்தன. அடுத்து துணைவேந்தராக வந்த அறவாணன், மாணவர்களுக்கிடையே போட்டி என்றால் பேச்சு, பாட்டு, நடனம் ஆகியவை மட்டும்தானா, பிரச்னைகளை ஆராய்ந்து அறியும் அறிவு திறமைகளில் பட்டியலில் இல்லையா என்று கேள்வி எழுப்பினாராம். அதன் விளைவாக ‘சமூகமும் கல்விக்கூடமும் சந்திக்கட்டும்’ என்ற கருத்தை மையமாக வைத்து இளைஞர் விழா ஒன்று நடத்தப்பட்டது. மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளை ஆய்ந்து அறிக்கை சமர்ப்பித்தனராம். அதில் கிடைத்த சில புரிதல்களை மாடசாமி விவரிக்கிறார்.\nஇந்த நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் இவற்றை ஆவணப்படுத்தவேண்டும். அற்புதமான முயற்சிகள் ஏன் கண்காணாமல் போய்விடுகின்றன என்று புரியவில்லை. மதுரை சமூக அறிவியல் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் ரெங்கசாமியுடன் நான் இதுபற்றி நிறையப் பேசியிருக்கிறேன். ஓரிரு கிராமங்களில் நாங்கள் முயற்சிகளையும் மேற்கொண்டோம். பெரிய பலன் ஏதும் கிடைக்கவில்லை. வேறு வடிவில் வேறு இடங்களில் இவற்றை மீண்டும் செயல்படுத்த முனையவேண்டும்.\nஒரு கட்டுரையில் மாடசாமி சொல்லும் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பரிச்சயமானது. அதனை அப்படியே இங்கே தருகிறேன்:\nதமிழகப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் அமெரிக்கப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றிய கல்வியாளர் ஒருவர், பின்வரும் கருத்தைப் பதிவுசெய்கிறார்.\n\"தமிழகத்து மாணவர்கள், இடையூறு செய்யாமல் நான் பேசியதைக் கேட்டார்கள். ஆனால், பேசி முடித்ததும் என் உரையின்மீது ஒரு வினாவும் எழுப்பவில்லை, பேசும்போதும் கப்சிப் பேசிமுடித்ததும் கப்சிப் அமெரிக்கப் பள்ளி மாணவர்கள், நான் பேசுகையில் பலவிதமான குறுக்கீடுகளை - இடையூறுகளைச் செய்தார்கள். அரங்கைவிட்டு இஷ்தப்படி வெளியேறினார்கள். ஆனால் பேசி முடித்ததும் சுயசிந்தனையுடன் பல கேள்விகளை எழுப்பினார்கள்.\"\nசென்ற வாரம் வரை நான் சென்றுவந்துள்ள பள்ளி, கல��லூரிகளில் பெரும்பாலும் இதுதான் நிலைமை. ஓரோர் இடத்தில் சற்றே விலகல் இருக்கலாம். நான் மிகவும் தோண்டித் துருவினால் மட்டுமே ஒரு சிலர் பேசுவார்கள். ஆனால் பேச்சை முடித்து கீழே இறங்கியதும் சிலர் வந்து சூழ்ந்துகொள்வார்கள். நிறையக் கேள்விகளைக் கேட்பார்கள். சிலர் நின்றுகொண்டே இருப்பார்கள். அவர்கள் முகத்தில் கேள்விகள் தெரியும். ஆனால் கேட்கத் தயக்கம். கடைசிவரை கேட்காமலேயே போய்விடுவார்கள். பக்கத்து நபரிடம் தங்கள் கேள்விகளைச் சொல்லிக் கேட்கச் சொல்வார்கள். இதிலிருந்து மீண்டாலொழிய நம் மாணவர்களால் முன்னேற முடியாது.\nஅரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவருவது, அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு அழிந்துவருவது ஆகியவை பற்றி மாடசாமி அங்கலாய்க்கிறார். ஆனால் அரசுப்பள்ளிகளில்தான் இன்னமும் ஆன்மா இருக்கிறது என்கிறார். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் குறித்த கருத்து இவரிடம் மட்டுமல்ல, இன்னும் பலரிடமும் அப்படியே மாறாமல் இருக்கிறது. இரண்டிலும் தங்களுக்கு விருப்பமான வகைமாதிரிகளை எடுத்துக்கொள்கிறார்கள். தனியார் பள்ளி என்றால் அதற்கு உள்ளதிலேயே மோசமான ஒரு எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வது. அரசுப் பள்ளி என்றால் அதற்கு நம் மனம் விரும்பிய எடுத்துக்காட்டு, பிறகு இரண்டையும் ஒப்பிடுவது. இந்தக் கட்டுரையில் நான் என் எதிர்வாதத்தை வைக்கப்போவதில்லை. ஆனால் மாடசாமியின் இந்தச் சிந்தனையை மட்டும் முன்வைப்பேன்:\nஅரசுப் பள்ளிகள் இன்று காணும் தளர்ச்சி, ஒரே நாள் இரவில் நடந்தது அல்ல. முப்பது ஆண்டுகளாக நடந்துவரும் மாற்றம் இது. மாற்றம் இன்று கொதிநிலையை அடைந்திருக்கிறது. இனியும் கவனிக்காமல் இருக்க முடியாது. … நாம் புது வடிவம் எடுக்காமல் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள முடியுமா ஆசிரியர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பண்பாட்டு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஒன்றுகூடிப் பேசிச் சிந்தித்துச் செயலபடவேண்டாமா ஆசிரியர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பண்பாட்டு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஒன்றுகூடிப் பேசிச் சிந்தித்துச் செயலபடவேண்டாமா அரசுப் பள்ளி வகுப்பறைகளில் புதிய வெளிச்சம் வேண்டாமா அரசுப் பள்ளி வகுப்பறைகளில் புதிய வெளிச்சம் வேண்டாமா அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புதிய ரூபங்கள் எடுக்கவேண்டாமா அரசுப் பள்ளி ஆசிரியர்��ள் புதிய ரூபங்கள் எடுக்கவேண்டாமா புதிய முயற்சிகளுக்கு அரசு அதிகாரிகள் பக்கபலமாய் வரவேண்டாமா\nகேள்விகள் நியாயமானவை. என்னைப் பொருத்தமட்டில், கல்வியாளர்கள், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி இரண்டும் முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணம் செய்வது எப்படி என்று சிந்திக்கவேண்டும். இரண்டும் மாணவர்களுக்குக் கல்வியைத் தரும் முக்கியமான பணியைச் செய்துகொண்டிருக்கின்றன. இரண்டிலும் கற்பித்தல் பிரச்னை ஒன்றுதான். கட்டுமானம், பணவசதி, இன்னபிறவற்றில்தான் வேற்றுமை.\nபல விவாதங்களை முன்வைக்கும் இந்தப் புத்தகம் அவசியம் படிக்கப்படவேண்டியது.\nதெருவிளக்கும் மரத்தடியும், சு. மாடசாமி, புதிய தலைமுறை வெளியீடு, பக் 88, விலை ரூ. 80\nஆர்கானிக் விவசாயம் (இயற்கை விவசாயம்) பற்றி மட்டும்தான் இன்று அனைவரும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். ஆனால் நிஜத்தில் இன்று மிகப் பெரும்பான்மையான விவசாயம் ரசாயன உரத்தின் ஆதரவால்தான் நிகழ்ந்துவருகிறது. ரசாயன உரங்களை எடுத்துவிட்டால் உலகில் பட்டினியும் பஞ்சமும்தான் ஏற்படும்.\nஇண்டென்சிவ் விவசாயம் - அதாவது குறிப்பிட்ட ஒரு சதுர அடியில் கிடைக்கும் அதிகப் பயிர் மகசூல் வேண்டும் என்றால் தேவையான அளவு நீர், உரம் ஆகியவை வேண்டும். இந்த உரம் இயற்கை உரமாக இருக்கலாம் அல்லது பெரும் தொழிற்சாலையில் உருவான ரசாயன உரமாக இருக்கலாம். அதுதவிர, தேவைப்பட்டால் பூச்சிகளாலும், பேக்டீரிய, வைரஸ்களாலும் உருவாகும் நோய்களைக் கட்டுப்படுத்த பூச்சிமருந்து தெளிக்கவேண்டுமா அல்லது இயற்கை மருந்துகள் பயன்படுத்தலாம என்பது இன்னொரு விஷயம்.\nஇயற்கை உரங்களாகப் பயன்பட்டவை பறவைகளின் எச்சங்கள், விலங்கின் கழிவுகள், ஏன் மனிதனின் கழிவுகள்கூட. இவை பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜனை மண்ணுக்குள் அனுப்பின. பயிர்களின் வேர்கள் இவற்றை மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டன. இயற்கையில் இந்த அளவுக்கு உயிரினக் கழிவுகள் கிடைக்காத நிலையில் அம்மோனியா (NH3) என்ற வேதிப்பொருளைத் தொழிற்சாலையில் உருவாக்கி, அதனைத் திடவடிவிலான வேதிப்பொருளாக ஆக்கி மண்ணில் சேர்க்கமுடியுமா என்ற ஆராய்ச்சியின் விளைவாக உருவானதுதான் யூரியா என்ற உரம். இன்று உலகெங்கும் உணவைப் பெற்றுத்தருவது யூரியாதான். இனி நம் நாட்டில் யூரியாவைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லிப் பா��ுங்கள். தெரியும் எம்மாதிரியான அரசியல் பிரச்னை ஏற்படும் என்று.\nஇந்த யூரியா சிறுசிறு துகள்களாக இருக்கும். சர்க்கரைத் துகள்களைவிடப் பெரிதாக, கல்லுப்புத் துகள்களைவிடச் சிறிதாக. இவற்றை நெல் வயல்களில் தூவுவார்கள். ஆனால் இதனால் பெரும் லாபமல்ல. நீரில் கரைந்து பெருமளவு யூரியா வெளியேறிவிடும். காற்றில் பரவி மாசை விளைவிக்கும். பயிருக்கும் போய்ச் சேராது.\nசீனா போன்ற நாடுகளில் பாரம்பரிய (இயற்கை) உரங்களைப் பயன்படுத்த ஒரு முறையைக் கையாண்டுவந்தார்களாம். களிமண்ணைக் கையில் பந்தாகக் குழைத்து எடுத்துக்கொள்வார்கள். அப்படியே ஆங்காங்கே விரலை அதில் வைத்து அழுத்தி, குழியை உருவாக்கிக்கொள்வார்கள். அந்தக் குழிக்குள் இயற்கை உரத்தை அப்பிவிடுவார்கள். பின் நெல் நட்டுள்ள வயலில் ஆங்காங்கே இடையிடையே சற்றே ஆழத்தில் இந்த உரக் களிமண் உருண்டைகளை நட்டுவிடுவார்கள். இதனால் உரச் சத்து கொஞ்சம் கொஞ்சமாக வேண்டிய அளவில் மண்ணூடாக பயிருக்குப் போகிறது. வீணாவதில்லை.\nபங்களாதேஷில் யூரியாவை வைத்து இதே முறைப்படிப் பயன்படுத்தினால் பலன் அதிகமாக இருக்குமா என்று முயற்சி செய்தார்கள். யூரியா துகள்களை கைக்கடக்கமான உருண்டைகளாக ஆக்கி, சரியான ஆழத்தில் நெல் வயலில் சீரான இடைவெளியில் புதைத்துவைத்து முயற்சி செய்தார்கள். UDP என்று இதற்குப் பெயர். Urea Deep Placement. இது மிகச் சிறப்பான பயன் அளித்தது. 1990களில் இம்முறையை அறிமுகப்படுத்தி, விரிவாக்கியதால், பங்களாதேஷ் உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்தது.\nஅதன்பின், Fertilizer Deep Placement (FDP) என்ற பெயரில், யூரியாவை மட்டுமின்றி பொட்டாஷ், பாஸ்பேட் உரங்களையும் வேறுசில நுண்சத்துகளையும் சரியான விகிதத்தில் சேர்த்து சரியான ஆழத்தில் வைத்து பயிர்களுக்குச் சத்தளிப்பது என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் பின்னணியில் இருந்தது IFDC - International Feritilizer Development Center என்ற அமெரிக்காவிலிருந்து இயங்கும் அமைப்பு. உலகமெங்கும் உணவுப் பற்றாக்குறை இருந்த காலகட்டத்தில் உரப் பயன்பாட்டை உலகமெங்கும் பரப்ப ஆராய்ச்சிகளைச் செய்து, அத்துடன் நிற்காமல் விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்த உதவிய அமைப்பு இது. ஐரோப்பியக் கண்டத்தில் கம்யூனிசம் வீழ்ந்தபின் இரும்புத் திரையிலிருந்து வெளியேறிய கம்யூனிச நாடுகள் பலவற்றிலும் உரங்களை உற்பத்தி செய்ய உதவி, உண��ுத் தன்னிறைவை உருவாக்கிக்கொள்ள வழிவகுத்தவர்கள். ஆசியாவில் பங்களாதேஷ் அவர்களுடைய செயலுக்கு முக்கியமான எடுத்துக்காட்டு. ஐரோப்பாவில் அல்பேனியா ஒரு எடுத்துக்காட்டு. ஆப்பிரிக்காவில் வளமற்ற மண்ணுக்கு உரங்கள்மூலம் வளம் சேர்த்து விளைச்சலை அதிகப்படுத்தியதில் பெரும் பங்கு IFDC-க்கு உண்டு.\nஹேபர்-பாஷ் முறைமூலம் அம்மோனியா (அதிலிருந்து யூரியா) உருவாக்கப்பட்ட கதையை மிக அற்புதமாக எழுதிய தாமஸ் ஹேகர், IFDC-யின் 40 ஆண்டுகளைப் படம் பிடித்து எழுதிய புத்தகம்தான் \"Feeding a Hungry World\".\nஇதன் தலைமை அதிகாரியாகப் பல ஆண்டுகள் இருந்து மிகச் சமீபத்தில் ஓய்வு பெற்றவர் அமிதாவா ராய். ஐஐடியில் படித்தபின் அமெரிக்காவில் கெமிகல் எஞ்சினியரிங் துறையில், உரங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாக இவரைப் போன்றவர் குறித்து நம் நாட்டில் அதிகம் பேசப்படுவதில்லை. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் நான் இந்தப் பெயரையே முதன்முதலில் கேள்விப்பட்டேன். இவரைக் குறித்து மேலும் தகவல்களைத் திரட்டவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.\nஇயற்கை விவசாயம் நன்கு வளர்ந்து செழிக்கட்டும். அதே நேரம், நம் அனைவருக்கும் உணவளிக்கும் ரசாயன உரங்களைப் போற்றுவோம். அவற்றைச் சரியான முறையில், சரியான அளவில் நம் விவசாயிகள் பயன்படுத்திப் பலனைப் பெறட்டும்.\n1856-ம் ஆண்டுதான் முதன்முதலாக நூல் இழைகள்மீது ஏற்றப்படும் வண்ணச் சாயங்கள் இயற்கையான உயிரினங்கள்மூலமாகத் தயாரிக்கப்படாமல் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்படத் தொடங்கியது.\n1856-க்குமுன்பாக மிகச் சில வண்ணங்கள்தான் ஆடைகள் தயாரிப்பில் பயன்பட்டன. அவுரி (Indigofera Tinctoria) செடியிலிருந்து ஆழ்நீல வண்ணம். வோட் (Isatis Tinctoria) செடியிலிருந்து இளநீல வண்ணம், மஞ்சள் (Curcuma Longa) செடியிலிருந்து, அதேநிற வண்ணம், மேடர் (Rubia Tinctorum) என்ற செடியிலிருந்து சிவப்பு வண்ணம். கொச்சினீல் (Dactylopius Coccus) என்ற பூச்சியிலிருந்து சிவப்பு வண்ணம். இப்படிச் சில வண்ணங்களை மட்டுமே கொண்டு, பருத்தி, பட்டு, கம்பளி இழைகளுக்குச் சேர்த்து, நெய்து துணிகளை உருவாக்குவார்கள்.\n1856-க்கு முன்னதாகவே ஆய்வகங்களில் ஒருசில வண்ணங்கள் உருவாக்கப்பட்டாலும் பெரும் தொழிற்சாலைகளில் அவற்றை யாரும் உருவாக்க முனையவில்லை. தொழில்ரீதியாக அது சாத��தியப்படும் என்று யாரும் நினைக்கவில்லை.\nஆனால் 1856-ல் வில்லியம் பெர்கின் என்ற பிரிட்டனைச் சேர்ந்த 18 வயதான, வேதியியல் மாணவர் ‘மாவ்’ என்று அழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு வண்ணத்தை ஆய்வகத்தில் உருவாக்கினார். இதனை உருவாக்க அவர் எடுத்துக்கொண்டது நிலக்கரித் தார்க் கழிவை. கிட்டத்தட்ட அந்தச் சந்தர்ப்பத்தில்தான் உயிரிகள் அனைத்தும் கரிம வேதிப்பொருள்களால் ஆனவை என்பதும், பெட்ரோலியம், நிலக்கரி ஆகியவை, உயிரிகள் பூமிக்கடியில் புதைந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகி, உருமாறியவை என்பதும் தெரியவந்திருந்தது. ஆனால் வேதிவினைகள் குறித்து ஆழ்ந்த கருத்துகள் இன்னமும் தோன்றியிருக்காத காலம். மெண்டலீவ் இன்னமும் தன் வேதி அட்டவணையை உருவாக்கியிருக்கவில்லை. அணு பற்றிய கொள்கைகள் தெளிவாகியிருக்கவில்லை. ஆனால் தாவரத்திலிருந்தோ, விலங்கிலிருந்தோ பெறப்படும் பொருள்களை, நிலக்கரி அல்லது பெட்ரோலியக் கழிவிலிருந்து தொடங்கி, சில வேதிவினைகள்மூலம் பெற்றுவிடக்கூடும் என்ற கருத்து உருவாகியிருந்தது.\nபெர்கின், வண்ணச்சாயம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. மலேரியா நோய்க்கு மருந்தான க்வினைன் என்பது சிஞ்சோனா என்ற மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்டுவந்தது. இதனை ஆய்வகத்தில் தயாரிக்க முடியுமா என்ற முயற்சியில் பெர்கின் ஈடுபட்டபோது, அகஸ்மாத்தாக உருவானதுதான் இந்தச் சிவப்புநிறப் பொடி. இந்தப் பொடியைச் சுத்திகரித்து வண்ணச் சாயமாக மாற்றி சாயத்தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் கொடுத்துப் பார்த்ததில் அவர், இது ‘பத்தரை மாற்றுத் தங்கம்’ என்று சொல்லிவிட்டார்.\nஆனாலும் ஒரு 18 வயதுப் பையன் தைரியமாக இதனைக் கையில் எடுத்துக்கொண்டு, தொழிலில் இறங்க முடிவுசெய்தது மகா ஆச்சரியம். யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. ஆனால் அந்தப் பையனின் தந்தை - கப்பல் கட்டும் தொழிலில் இருந்தவர் - முதலீடு செய்ய முன்வந்தார். அண்ணனும் தொழிலில் கூட்டு சேர்ந்தார். மிகப் பெரிய லாபம் ஈட்டினார்கள்.\nவில்லியம் பெர்கினின் இந்த வண்ணச் சாயக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ரசாயன வண்ணங்களைத் தயாரிக்கக் கடும் போட்டி நடைபெற்றது. ஜெர்மனி ஆழ்நீல வண்ணத்தை உருவாக்கியது. அது இந்தியாவின் அவுரிப் பயிர்களையும் வர்த்தகத்தையும் ஒட்டுமொத்தமாக அழித்தது. காந்தியடிகள் இந்தியாவில் ஈடுபட்ட முதல் பெரும் பிரச்னை, அவுரி பயிரிட்ட இந்திய விவசாயிகளுக்கும் அதனை வாங்கி வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டு, பின்னர் ஜெர்மனியின் கண்டுபிடிப்பினால் பின்வாங்கிய பிரிட்டிஷ் வர்த்தகர்களுக்கும் இடையேயான பிரச்னையில் சமரசம் ஏற்படுத்த முயற்சித்தது. நாளடைவில் இயற்கை வண்ணச் சாயம் என்ற ஒன்று முற்றிலுமாகக் காணாமல் போனது.\nநிலக்கரி, பெட்ரோலியக் கழிவிலிருந்து வண்ணச் சாயங்கள் மட்டுமல்ல, ஆண்டிபயாடிக் என்ற நோய்க்கொல்லி மருந்துகளையும் கண்டுபிடிக்கலாம் என்பதை நோக்கி அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் இறங்கின. சல்ஃபா வகை மருந்துகளைக் கண்டுபிடித்ததன்மூலம் கெர்ஹார்ட் டோமாக் (Gerhard Domagk) இந்தத் துறையைத் தொடங்கிவைத்தார். இன்னொரு பக்கம் அம்மோனியாவைத் தயாரிக்கும் முயற்சியில் ஹேபர் ஆய்வகத்தில் வெற்றிபெற, பாஷ் அதனைப் பெருமளவில் தொழிற்சாலையில் தயாரிக்கும் முறையை உருவாக்கினார். இவ்வாறாக செயற்கை உரங்கள் உருவாக்கப்படலாயின. லேக்கர் என்னும் இயற்கைப் பிசின், மின்கடத்தாப் பொருளாகப் பயன்பட்டது. அதற்கு மாற்றாக பேகிலைட் என்னும் செயற்கைப் பொருள் உருவாக்கப்பட்டது. அதன்பின் பிளாஸ்டிக் வகைகள் உருவாக்கப்பட்டன. நைலான், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழைகள் உருவாக்கப்பட்டன.\nஇப்படியாக எதிர்பாராத வகையில் உருவான வண்ணச் சாயம் ஒன்றிலிருந்து மாபெரும் ரசாயனத் தொழிற்சாலைகள் உருவாகின. இவை சுற்றுச் சூழலுக்குக் கேடுகளை விளைவித்தன. உணவுப் பொருள்களில்கூட இவ்வகைச் சாயங்கள் கலக்கப்பட்டன. மக்களின் எதிர்ப்பை அடுத்து தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டன. உணவு மற்றும் மருந்து ஆகியவற்றில் நிறையக் கட்டுப்பாடுகள் உருவாகின. ஆனாலும் இன்றும் இத்தொழிற்சாலைகள் பிரச்னைகளுக்கு உரியவையாக இருப்பதைப் பார்க்கிறோம். இப்பொருள்கள் பலவற்றுக்கும் பக்கவிளைவுகள் இருப்பதையும் காண்கிறோம்.\nஉலகின் பல பாகங்களிலும், செயற்கையிலிருந்து விலகி மீண்டும் இயற்கையான பொருள்களை நாடிச் செல்லும் பயணம் தொடங்கியுள்ளது. இயற்கை விவசாயம், இயற்கை உணவு, இயற்கை இழைகள், இயற்கை வண்ணங்கள் போன்றவைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.\nஇந்தப் புத்தகங்கள் அளவுக்கு அ���ிவியலையும் வாழ்க்கையையும் எளிதாகவும் அருமையாகவும் சொல்லிச் செல்வது கடினம் என்று எண்ணியிருந்தேன். சைமன் கார்ஃபீல்ட் எழுதியுள்ள Mauve: How One Man Invented a Colour that Changed the World அந்தத் தரத்தில் நின்று வில்லியம் பெர்கினின் கதையையும் வண்ணங்களின் ரசாயனத்தையும் சொல்லிச் செல்கிறது.\nஅறிவியல் ஆர்வம் உள்ள பள்ளி மாணவர்கள் இந்த மூன்று புத்தகங்களையும் படிக்கப் பரிந்துரைப்பேன்.\nஹயெக், பணவீக்கம், பிட்காயின், சுவாமி, ராஜன்\nபிரெடெரிக் அகஸ்ட் ஹயெக் (FA Hayek) பற்றிய ஓர் அருமையான அறிமுகப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஹயெக் எழுதியவற்றைப் படிக்கத் தொடங்குமுன் இந்த அறிமுகப் புத்தகத்தைப் படித்துவிடலாம் என்று எடுத்திருந்தேன். Eamonn Butler எழுதிய Friedrich Hayek: The Ideas and Influence of the Libertarian Economist என்ற புத்தகம் இது.\nபணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது பற்றிப் பேசும் ஹயெக், பொதுவாகவே வரலாற்றைப் பார்க்கும்போது, அரசுகள் தங்களிடம் இருக்கும் ஏகபோக அதிகாரமான பணம் அச்சிடுவதை வைத்துக்கொண்டு மக்களைக் கொள்ளையடித்து, ஏய்க்கிறார்கள் என்கிறார். அதற்கு என்ன மாற்று இருக்கிறது\nஒரேவழி, அரசுகளிடம் இருக்கும் பணத்தை அச்சிடும் ஏகபோக அதிகாரத்தை நீக்கி, பணம் வெளியிடுவதையும் போட்டிச் சந்தைக்குள் கொண்டுவரவேண்டியதுதான் என்று படுதைரியமான யோசனையை \"Choice in Currency and Denationalisation of Money\" என்ற ஆக்கத்தில் முன்வைக்கிறார். இதைப் படித்த உடனேயே பிட்காயின்தான் (Bitcoin) என் நினைவுக்கு வந்தது. அதுவும் சமீபத்தில்தான் சடோஷி நாகாமோட்டோ தான்தான் என்று ஆஸ்திரேலியர் ஒருவர் சொன்னதாகச் செய்திகள் வேறு வந்திருந்தன. ஓராண்டுக்குமுன் வாங்கிப் படிக்காமல் இருந்த Nathaniel Popper எழுதிய “Digital Gold: Bitcoin and the Inside Story of the Misfits and Millionaires Trying to Reinvent Money\" என்ற புத்தகம் நினைவுக்கு வந்தது. கூடவே, ஹயெக்-பிட்காயின் கனெக்‌ஷன் நமக்கே தோன்றுகிறது என்றால் இதைப்பற்றி வேறு பலரும் சிந்தித்திருப்பார்களே என்று நினைத்து இணையத்தைத் தேடினேன்.\nஃபோர்ப்ஸில் வந்த ஒரு கட்டுரையின் வழியே 2012-ல் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வெளியிட்டிருந்த Virtual Currency Schemes (pdf) என்ற ஓர் ஆவணம் கிடைத்தது.\nஅதில் இ.சி.பி, இவ்வாறு சொல்கிறது:\nபிட்காயின் அல்லது வர்ச்சுவல் கரன்சி பற்றி எனக்கு ஆர்வம் அதிகம் இல்லாமல் இருந்தது. அவை குறித்த ஓர் அச்சமும் இருந்துவந்தது. ஆனால் ஹயெக், சந்தை அடிப்பட��யிலான கரன்சி பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இப்போது வந்துள்ளது. இந்த வார இறுதிக்கான அசைன்மெண்ட், மேலே உள்ள அனைத்தையும் படித்து முடிக்கவேண்டும்:-)\nஹயெக்கின் மிக முக்கியமான அறிவுரையே, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது. பணவீக்கத்தைப் போல ஒரு நாட்டை அழிப்பது வேறு ஒன்றுமில்லை என்கிறார் ஹயெக். பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க மானிட்டரி பாலிசி, அவ்வப்போது வட்டி விகிதத்தைச் சற்றே அதிகமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். ஆனால் இது தொழில்துறைக்குச் சிரமத்தைத் தரும். மந்தமான தொழில் நிலைமையை மாற்ற வட்டி விகிதத்தைக் குறைப்பதை ஹயெக் கடுமையாக எதிர்த்தார். தேவையின்றி வட்டிவிகிதத்தை மத்திய வங்கி குறைக்கும்போது அது எந்த அளவுக்குப் பணப் புழக்கத்தை அதிகரித்து, விரைவில் மக்களுக்குப் பயன் ஒன்றுமே இல்லை என்றாகி, பெரும் நாசத்தையும் விளைவிக்கும் என்று ஹயெக் விளக்குகிறார். நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்தால் அரசு பணத்தைக் கடன் வாங்கிச் செலவிடுவதால் பொருளாதாரத்தை உந்த முடியும் என்று ஜான் மேனார்ட் கீன்ஸ் சொன்னதையும் ஹயெக் கடுமையாக எதிர்த்தார்.\nவட்டி விகிதம் குறையவேண்டும் என்றுதான் நானும் இதுவரை நினைத்துவந்தேன். ஆனால் ஹயெக் வட்டிவிகிதம் பற்றிச் சொல்லியுள்ளதைப் பார்க்கும்போது, நம் நோக்கம் குறைவான வட்டிவிகிதம் அல்ல, குறைவான பணவீக்கம் + அதற்கு ஏற்ற வட்டிவிகிதம் என்பதே என்பது புரிய ஆரம்பித்துள்ளது.\nஇதைத்தான் நம் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் முன்வைக்கிறார். இதைத்தான் சுப்ரமணியன் சுவாமி கடுமையாகச் சாடுகிறார். ராஜன் வட்டிவிகிதத்தைக் குறைக்காததுதான் இந்தியப் பொருளாதாரம் மந்தமாக இருக்கக் காரணம் என்கிறார் சுவாமி. எனவே ராஜனைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்கிறார் சுவாமி.\nசுவாமியா, ராஜனா என்றால், ராஜன்தான் சரி என்று தோன்றுகிறது. எனவே சுவாமியின் அவதூறுகள் குறித்துக் கவலைப்படாமல் ராஜனுக்கு இன்னொருமுறையும் மோதி பதவி நீட்டிப்பு செய்யவேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.\nமருத்துவ நுழைவுத் தேர்வு - சில குறிப்புகள்\nநியூஸ்7 தொலைக்காட்சியில் நேற்று இரவு நடந்த விவாதத்தில் கலந்துகொண்டேன். முழுமையாகப் பலவற்றைப் பேச முடியவில்லை. சில குறிப்புகள் ��ங்கே:\n(1) ஒற்றை மருத்துவ நுழைவுத் தேர்வு - NEET - நியாயமற்றது. அது பல மொழிகளில் இருந்தாலுமே. இது எதிர்க்கப்படவேண்டியதற்கான முதன்மைக் காரணம், மாநிலங்களில் உரிமையில் முரட்டுத்தனமாக இது தலையிடுவதே. அதுவும், எதையும் பரிசீலிக்காமல் உச்ச நீதிமன்றம் தடாலடியாக இதுகுறித்துத் தீர்ப்பு சொல்வது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டும்.\n(2) பல மாநிலங்கள் இந்த ஒற்றை நுழைவுத் தேர்வை எதிர்க்கின்றன. தில்லி முதல்வர் கெஜ்ரிவால் இதனை வெகுவாக ஆதரிக்கிறார். தில்லி அரசு தான் ஏதும் மருத்துவக் கல்லூரிகளை நடத்துவதில்லை. பிற மாநில அரசுகள் நிறைய மருத்துவக் கல்லூரிகளை நடத்திவருகின்றன. அதுவும் இந்தியாவிலேயே தமிழக அரசுதான் அதிகபட்சமான மருத்துவக் கல்லூரிகளை நடத்திவருகிறது. தன் மருத்துவக் கல்லூரிகளை எப்படி நிரப்புவது என்பதை அதுதான் முடிவு செய்யவேண்டும். மத்திய அரசோ, சிபிஎஸ்சியோ, உச்ச நீதிமன்றமோ அல்ல.\n(3) தமிழகத்தில் தற்போதைக்கு மருத்துவம், பொறியியலுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது. கவுன்செலிங் முறையில் 12-ம் வகுப்பு பாடங்களில் மதிப்பெண்கள் அடிப்படையில் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இதுதான் ‘சமூக நீதி’, ‘சமதளம்’ என்று சொல்லப்படுகிறது. அதனை நான் ஏற்கமாட்டேன். நுழைவுத் தேர்வு பணம் படைத்தவர்களுக்கும் கோச்சிங் வகுப்புகளுக்குச் செல்லக்கூடிய நகர மக்களுக்கும் மட்டுமே உகந்தது என்பதை நான் முழுமையாக ஏற்கமாட்டேன். தற்போதைய 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கிராம மக்களுக்கும் பணம் இல்லாதவர்களுக்கும் வாய்ப்புகள் முன்பு இருந்ததைவிட அதிகமாகக் கிடைத்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்து தமிழக அரசு, நுழைவுத் தேர்வு தேவையா என்பதைக் கருத்தில் கொள்ளலாம்.\n(4) தனியார் மருத்துவக் கல்லூரிகளை எப்படி ஒழுங்குபடுத்துவது, எப்படி அவர்கள் அதீதமாகச் செய்யும் பணவசூலைத் தடுப்பது NEET அதற்கு உதவும் என்று சிலர் கருதுகிறார்கள். NEET-க்குபதில், மாநில அரசு கொண்டுவரும் கட்டுப்பாட்டுக்குள் அந்தந்த மாநிலத்தின் தனியார் கல்லூரிகளின் அட்மிஷன் வரவேண்டும் என்று சொன்னால், தமிழகத்தில் அது 12-ம் வகுப்பு மதிப்பெண்ணின்கீழ் வரும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் இதிலிருந்து வழுக்கிச் செல்லப் பார்க்கும்.\nதனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் வருகின்றன. எனவே இக்கல்லூரிகளின் ஆள்சேர்க்கையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பும், கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இருக்கிறது. தமிழக அரசு இதனை உடனடியாகச் செய்வது நல்லது. எம்.சி.ஐயின் பொறுப்பு புதிய கல்லூரிகள் உருவாக அனுமதி தருவதும், சரியான உள்கட்டமைப்புகள் கல்லூரிகளில் உள்ளனவா என்பதைப் பரிசோதிப்பதும் மட்டுமே. மற்ற எல்லாவற்றையும் டிகிரி வழங்கும் பல்கலைக்கழகம்தான் முடிவு செய்யவேண்டும்.\n(5) நுழைவுத் தேர்வு (Entrance Test) vs தரப்படுத்தப்பட்ட தகுதித் தேர்வு (Standardised Eligibility Test): இந்த வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்வதில்லை.\n12-ம் வகுப்புப் பரீட்சை என்பது ஒருவரைத் தேர்ச்சி பெற்றவர் என்று சொல்லலாமா, கூடாதா என்பதைப் பரிசோதிக்க வைப்பது. எனவே அது முழு சிலபஸையும் கருத்தில் கொள்ளும். ஒவ்வொரு பரீட்சையும் 3 மணி நேரம் எடுக்கும்.\nநுழைவுத் தேர்வு என்பது உங்களுக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்கிறது என்பதைப் பரிசோதிக்காது. 1000 இடங்கள், ஒரு லட்சம் பேர். எனவே 99,000 பேரைக் கழித்துக்கட்டவேண்டும். அதற்காக மிகக் கடுமையான கேள்விகளைக் கேட்கும். எப்படியோ 99,000 பேரைக் கழித்துக்கட்டும். இன்னொரு நுழைவுத் தேர்வை அடுத்த நாள் வைத்தால், அதே 1,000 பேருக்கு மீண்டும் இடம் கிடைக்குமா என்றால் இருக்காது.\nஆனால் தரப்படுத்தப்பட்ட தேர்வின் நோக்கம் வேறு. அனைவருக்கும் ஒரே கேள்வித்தாள் கிடையாது. ஜி.ஆர்.இ, எஸ்.ஏ.டி போன்ற அமெரிக்கத் தேர்வுகளில் இப்போதெல்லாம் கணினியில் தேர்வை எடுக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கேள்விகள் வரும். மாணவர்கள் வெவ்வேறு நாள்களில் தேர்வுகளை எடுக்கலாம். குறிப்பிட்ட காலகட்டத்தில் சிலமுறை நீங்கள் அந்தத் தேர்வை மீண்டும் மீண்டும் எடுத்தாலும் நீங்கள் பெறும் “ஸ்கோர்” கிட்டத்தட்ட ஒரேமாதிரியானதாகத்தான் இருக்கும். இது யாரையும் கழித்துக்கட்டச் செய்யப்படும் தேர்வல்ல. ஒரு மாணவருடைய தற்போதைய தரமதிப்பெண் என்ன என்பதைக் காட்டுவது மட்டுமே. நான் சிபிஎஸ்இ, அவன் ஸ்டேட் போர்ட் என்றெல்லாம் சண்டை போடவேண்டியதில்லை.\nஎனவே... நம்மூரில் நுழைவுத் தேர்வு என்ற ஒன்றைக் கடாசிவிட்டு, தரத்தேர்வு என்பதை அறிமுகப்படுத்தலாம். இதன் மதிப்பெண் புள்ளியையும், +2-வில் பெ��்ற மதிப்பெண்ணையும் வேறுசிலவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கல்லூரியும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஐயோ, இன்னொரு தேர்வா, பாவம் இந்தப் பிள்ளைகள் என்று அங்கலாய்ப்பது சரியாகத் தெரியவில்லை.\nஜெயமோகனின் காண்டீபம் - செம்பதிப்பு முன்பதிவு\nஜெயமோகனின் மகாபாரதத் தொடர் நாவல்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தமிழ்ப் படைப்புலகில் இது மாபெரும் சாதனை. இதுவரையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திர நீலம் என்று ஏழு தொகுதிகள் வெளியாகியுள்ளன.\nதற்போது எட்டாவது தொகுதியான ‘காண்டீபம்’ செம்பதிப்புக்கான முற்பதிவு தொடங்கியிருக்கிறது.\nஅர்ஜுனன் வென்று மணந்தவர்கள் நால்வர். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிறிதொன்றாக உணர்கிறான்.\nமகாபாரத அர்ஜுனன் வெறும் வில்லேந்தி அல்ல. தனக்கென ஏதும் நாடாமல் போர்புரிந்த கர்மயோகி. ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அறிந்து, கடந்து அவனே மெய்மைதான் என்றானான். அந்த அருந்ததவத்தானின் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்நாவல்.\nவெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரததின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது.\nஇந்த செம்பதிப்பில் வண்ண ஓவியங்கள் இல்லை.\nஇதன் விலை ரூ. 900/- ஏப்ரல் 20-ம் தேதி வரையில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் ஆசிரியர் கையெழுத்துடன் மே முதல் வாரத்தில் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும். முன்பதிவு செய்ய நீங்கள் செல்லவேண்டிய இடம் இது.\nவெண்முரசு தொடர்வரிசையில் உள்ள முந்தைய புத்தகங்களை வாங்க, கீழ்க்கண்ட சுட்டிகளைப் பயன்படுத்துங்கள். இவை எல்லாமே பேப்பர்பேக் - சாதா அட்டைப் பதிப்புகள். இவை அனைத்தும் கெட்டி அட்டை, கிளாசிக் பதிப்புகளாகவும் கிடைக்கின்றன. ஏழில் சிலவற்றில் ஒருவேளை ஸ்டாக�� இல்லாமல் போகலாம். அப்படியானாலும் மே முதல் வாரத்துக்குள் கிடைக்கும். சாதா அட்டைப் பதிப்புகள் எப்போதும் கிடைக்கும்.\nஇவைதவிர, இவற்றிலிருந்து பிரித்தெடுத்து, சிறு நூலாக ஐந்து புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். விலை குறைவான, கையடக்கப் பதிப்புகள் இவை. பரசுராமன், திருதராஷ்டிரன், அம்பை, கர்ணன், துரோணர் ஆகியோரின் கதைகள் முறையே ஆயிரம் கைகள், இருள்விழி, எரிமலர், செம்மணிக் கவசம், புல்லின் தழல் என்னும் புத்தகங்களாக வெளியாகியுள்ளன.\nபேலியோ டயட் புத்தக விற்பனை\nஒவ்வொரு பதிப்பாளரும் ஒரு கனவுப் புத்தகத்தை எதிர்பார்த்தபடி இருக்கிறார். அந்தப் புத்தகம் பல பத்தாயிரம் பிரதிகள் விற்கவேண்டும் என்பது அவரது பெருவிருப்பம். அதுவும் அச்சாகி அடுத்த இரண்டு நாள்களில் ஆயிரம் பிரதி விற்பனை ஆகவேண்டும்.\nஅப்படி எங்களுக்குக் கிடைத்திருக்கும் கனவுப் புத்தகம்தான் நியாண்டர் செல்வன் எழுதியுள்ள “பேலியோ டயட்”.\nநியாண்டர் செல்வன், பேலியோ டயட் எனப்படும் ஸ்டார்ச் இல்லாத, கொழுப்பு முதன்மையான உணவுமுறையை இணையத்தில் தமிழில் பிரபலப்படுத்தியவர். ஆரோக்கியம் & நல்வாழ்வு என்னும் ஃபேஸ்புக் குழுமத்தின் முக்கியப் பொறுப்பாளராக இருப்பவர். இந்தக் குழுமத்தில் கிட்டத்தட்ட 40,000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கொழுப்பு உணவுமுறை குறித்து தினமணி.காம் இணைய இதழில் நியாண்டர் செல்வன் தொடர்ந்து எழுதிவந்ததன் தொகுத்து மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் “பேலியோ டயட்” கிழக்கு வெளியீடு.\nஇந்தப் புத்தகத்தை ஃபேஸ்புக்கில் மட்டுமே அறிமுகம் செய்து எத்தனை பேர் வாங்குவார்கள் என்று பார்க்க முடிவு செய்தோம். புத்தகம் வரப்போகிறது என்ற தகவல் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழும உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரியும். ஞாயிறு காலை இந்திய நேரப்படி தகவல் வெளியானதும், முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 400 புத்தகங்களுக்குமேல் இணையம் வழியாக ஆர்டர் வந்துவிட்டது. முதல் இரண்டு நாள்களில் 1,000 புத்தகங்களுக்கு ஆர்டர் வந்துவிட்டது. இன்றுமுதல் புத்தகங்கள் ஆர்டர் செய்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.\nஅடுத்தவாரம் முதற்கொண்டுதான் புத்தகம் தமிழகத்தின் கடைகளுக்கே செல்லப்போகிறது. ஆஃப்லைன் வாசகர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றியோ அல்லது இந்த உணவுமுறை பற்றியோ கேள்வி��்பட்டிருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். அவர்கள் எப்படி ரியாக்ட் செய்யப்போகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.\nபொதுவாக இணையக் குழுக்கள் புத்தகம் விற்க உதவா என்று பலர் பேசி நாம் கேட்டிருக்கிறோம். இணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் பேசுவதற்குத்தான் லாயக்கு; புத்தகம் வாங்குபவர்கள் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் வேறு எங்கோ இருக்கிறார்கள் என்பதுதான் கன்வென்ஷனல் விஸ்டம். ஆனால் “ஆரோக்கியம் & நல்வாழ்வு” போன்ற இணையக் குழுக்கள் மிகுந்த ஃபோகஸ் கொண்டவை. பேலியோ உணவுமுறையைப் பயன்படுத்திப் பயனடைந்தவர்கள் பலர் அங்கிருக்கிறார்கள். இந்த உணவுமுறைமூலம் உடல் எடையைக் குறைக்க முடியுமா, ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியுமா, நீரிழிவு நோயை முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்று விரும்பும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒரு மதம்போல இந்த உணவுமுறை “எவாஞ்சலைஸ்” செய்யப்படுகிறது. அதனால்தான் இந்த அளவுக்கு விற்பனையில் வெற்றிகண்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் விற்பனை வரலாறு படைக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.\nபுத்தகத்தை இணையத்தில் வாங்க: http://www.nhm.in/shop/9789384149680.html (ரூ. 150 மதிப்புள்ள இந்தப் புத்தகம் மார்ச் 26 வரை ரூ. 100-க்குக் கிடைக்கும்.) அடுத்த வாரத்துக்குள் டிஜிட்டல் வடிவில் டெய்லிஹண்ட், கூகிள் புக்ஸ் போன்ற இடங்களிலும் இந்தப் புத்தகம் கிடைக்கும். ஃபோன்மூலம் வாங்க விரும்புபவர்கள் 94459-01234 என்ற எண்ணை அழையுங்கள்.\nதனிமனித சுதந்தரம் என்னும் உரைகல்\nதற்போது நாட்டில் பேசப்பட்டுவரும் பல்வேறு பிரச்னைகளில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பதற்கு நான் பயன்படுத்தும் உரைகல், ‘தனிமனித சுதந்திரம்’ என்பது. இதற்கு அடிப்படையாக இருப்பது தனிமனிதவாதம் (Individualism) என்ற கோட்பாடும் லிபரலிசம் என்ற கோட்பாடும்.\nநாம் அனைவரும் அடிப்படையில் தனி மனிதர்கள். பிற குழுக்களின் உறுப்பினர்களாக இருக்கும் அதே நேரத்தில், நம் தனித்துவம் என்பது இந்தக் குழுக்களால் எவ்விதத்திலும் நசுக்கப்பட்டுவிடக்கூடாது. நம் வாழ்க்கை என்பது நம் சுயத்தை உணர விழையும், நம் மீட்சியை நோக்கிச் செல்லும் நம்முடைய ஒரு தனிப்பட்ட பயணம்.\nதனிமனிதவாதம் என்பது ஒரு கொள்கையாக ஐரோப்பாவில் 18-ம் நூற்றாண்டில்தான் வலுப்பெறத் தொடங்கியத���. இதிலிருந்துதான் அரசனுடைய ஆட்சி என்ற கருத்து விலகி மக்களுடைய ஆட்சி என்ற கருத்து உருவானது. ‘நாம் யார்க்கும் குடி அல்லோம்’ என்பதுதான் இதன் அடிப்படை. நாம் யார்க்கும் கடன்படவில்லை, நம் முடிவுகளை நாமேதான் தீர்மானிக்கிறோம் என்னும் உறுதி இதன் அடிப்படை.\nஇந்திய அளவில் குடும்பம், சாதி, சமூகம், மதம், தேசம் போன்ற கட்டுமானங்கள் நம் தனித்துவ அடையாளத்தையும் நம் சிந்தனையையும் செயல்பாடுகளையும் பல்வேறு பக்கங்களுக்கு இழுத்துச்செல்ல முயற்சி செய்கின்றன. இந்த அமைப்புகளுக்குள் இருக்கும் அதே நேரம், இவை நம் தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காது இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் பெரும் சவாலே.\nபிற நாடுகளில் குடும்பம், தேசம், மதம் போன்றவை வெவ்வேறு அளவுகளில் தனிமனிதர்மீது தாக்கம் செலுத்துகின்றன. இந்தியாவில் இவற்றுடன் சாதி, சமூகம் இரண்டும் சேர்ந்துகொள்கிறது. சமூகம் என்பது இங்கே நம் சாதியைச் சேர்ந்த நம்முடைய நெருங்கிய உறவினர்களும் நம் சாதியைச் சேர்ந்த ஊர்க்காரர்களும் அடங்கிய ஒரு குழு.\nஇந்தியாவில் குடும்பமும் சாதி சமூகமும் மக்களுக்குப் பெரும் அரணாக விளங்குகின்றன. அதே நேரம் ஒரு பெரும் சிறைச்சாலையாகவும் விளங்குகின்றன. இந்த அமைப்புகளால் சில பயன்கள் கிடைக்கின்றன; ஆனால் சிலருக்கு இவை கடும் உளைச்சலையும் தருகின்றன. இதனால்தான் இந்தச் சிலர் இந்த அமைப்புகளிலிருந்து பிய்த்துக்கொண்டு வெளியேற விரும்புகிறார்கள். தனிநபருக்கும் குடும்பம் மற்றும் சமூகத்துக்கும் இடையேயான மோதலில் யார் பக்கம் நியாயம் என்ற கேள்வி வருமானால், நான் கண்ணை மூடிக்கொண்டு தனிநபர் பக்க நியாயத்தை மட்டுமே எடுத்துக்கொள்வேன். ஏனெனில் குடும்பம் முதற்கொண்டு தேசம் வரையிலான பிற அமைப்புகள் தனிநபர் என்பதற்குக் கீழ்ப்பட்ட நிலையில்தான் இருக்கவேண்டும்.\n(1) இளவரசன்-திவ்யா, கௌசல்யா-சங்கர் காதலை, அவர்களுடைய திருமணத்தைத் தடுக்க அவர்களுடைய பெற்றோர்களுக்கே உரிமை இல்லை. இதுதான் தனிமனிதவாதமும் லிபரலிசமும் முன்வைக்கும் கருத்தாக்கம். பெற்றோருக்கே இடம் இல்லாதபோது சாதி, சமூகம் போன்றோருக்கு இங்கே சிறிதுகூட இடமில்லை. நாடகக் காதலா, ஏமாற்றா என்றெல்லாம் நாம் பேசவேண்டிய அவசியமே இல்லை. திவ்யாவோ, கௌசல்யாவோ, சங்கரோ, இளவரசனோ சுய நினைவுடன் இந்த��் செயலில் இறங்கியிருக்கிறார்கள். இதனால் நாளை அவர்கள் ஏமாற்றப்பட்டால் அது அவர்களுடைய தனிப்பட்ட பிரச்னை. அவர்களை அவர்களுடைய குடும்பங்கள் ஏற்காமல் போகலாம். ஆனால் கொடூரமான முறையில் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, தற்கொலைக்குத் தூண்டி, வீடுகளை எரித்து, தெருவில் பட்டப்பகலில் வெட்டி வீழ்த்தி அராஜகம் புரிவது எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.\nஇதுகுறித்த விவாதத்தில் ஈடுபடும் சிலர், ‘உன் பெண்ணை _________க்கு மணம் செய்து தருவாயா, தந்திருக்கிறாயா’ என்று கேள்வி எழுப்புகிறார்கள். தனிநபர் சுதந்திரத்தை முன்வைக்கும்போது நாம் யாருக்கும் யாரையும் மணம் செய்துதருவதில்லை. அவரவர் தங்களுக்கான துணையைத் தேடிக்கொள்கிறார்கள். அதை நாம் ஏற்றால் கூடி மகிழ்ந்து விழா கொண்டாடுவோம். ஏற்க மனம் இல்லை என்றால் விலகிப்போவோம். அவ்வளவுதான்.\nஇங்கே நாம் கவனிக்கவேண்டியது, எந்தத் தனி நபரையும் இன்னொருவர் கட்டுப்படுத்தக்கூடாது என்பதே. இங்கே வயது ஒரு பொருட்டல்ல. அதனால்தான் குழந்தைகளுக்கான உரிமைகளை நாம் நிலைநாட்ட முனைகிறோம். பெற்றோர்கள் தம் குழந்தைகளைத் துன்புறுத்தக்கூடாது; உணவு கொடுக்காமல் தெருவில் ஓடவிடக்கூடாது. பிள்ளைகளைப் பெற்றால் அந்தப் பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை எதையும் எதிர்பார்க்காமல் வளர்க்கவேண்டியது அந்தப் பெற்றோரின் கடமை. அவ்வாறு செய்யமுடியாது என்றால் பிள்ளைகளைப் பெறாமல் இருக்கவேண்டும். பெற்று சோறு போட்ட காரணத்தினாலேயே யாரை மணம் முடிக்கவேண்டும், எந்தப் படிப்பு படிக்கவேண்டும், எந்த வேலையில் சேரவேண்டும் என்றெல்லாம் பிள்ளைகளை வற்புறுத்த எந்தப் பெற்றோருக்கும் உரிமை இல்லை.\n(2) அடிமை முறையை நாம் இதே உரைகல் கொண்டே எதிர்க்கிறோம். தனிநபர் ஒருவரது சுதந்திரத்தை நசுக்கி, அவரை அடிமையாக வைத்திருக்கும் எந்த முறையும் ஒவ்வாததே. தூக்கி எறியப்படவேண்டியதே.\n(3) எந்த மதத்திலும் சேர, மாற, விலக எவருக்கும் உரிமை உண்டு. எந்த உணவையும் உண்ண எவருக்கும் உரிமை உண்டு. இவை மிக முக்கியமாண தனிநபர் சுதந்திரங்கள். ஒருவர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்றோ, இந்து மதத்திலிருந்து விலகி கிறிஸ்தவ மதத்தில் சேரக்கூடாது என்றோ சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதேபோல ஒருவரை மதமாற்றம் செய்ய ஓர் அமைப்பை உருவாக்குவதையோ, அந்த அமைப்பின்மூலம் பெரும் மக்கள் திரளை மதமாற்றம் செய்ய முனைவதையோ யாரும் தடுக்கக்கூடாது.\nஆனால் இதற்கு எதிராக ஓர் அரசு சட்டங்களைக் கொண்டுவருகிறதே உதாரணமாக நம் நாட்டின் பல மாநிலங்களில் மாட்டுக்கறி விற்கத் தடை இருக்கிறது. பல மாநிலங்கள் மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றியிருக்கிறார்கள், இயற்ற முனைகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி வருவதற்குமுன்னதாகவே இந்தச் சட்டங்கள் உள்ளன என்றாலும் இன்று பாஜகதான் இந்தச் சட்டங்களை முன்னெடுத்துச் செல்ல மிகவும் விரும்புகிறார்கள்.\nஅடிப்படையில் இந்தச் சட்டங்கள் யாவுமே மக்கள் விரோதச் சட்டங்கள்,. தனிமனித சுதந்திரத்துக்கு எதிரான சட்டங்கள். இம்மாதிரியான சட்டங்கள் உருவாவதைத் தடுக்கவேண்டியது தனிமனிதவாதத்தையும் லிபரலிசத்தையும் முன்வைக்கும் அனைவரும் ஒன்றுசேர்ந்து செய்யவேண்டியது.\n(4) இதே தனிமனிதவாதத்தின் அடிப்படையில்தான் அரசு தொழில்துறையில் ஈடுபடுவதை நான் எதிர்க்கிறேன். அரசு தொழில்துறையில் ஈடுபடும்போது ஏற்படும் சமமின்மை மோசமானது. இரு தொழில் நிறுவனங்களிடையே நிகழும் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் இடத்தில் இதே அமைப்பான அரசு உள்ளது என்பதை நாம் கவனிக்கவேண்டும். அரசு ஏகபோகம் என்பதையும் நாம் இதற்காகத்தான் எதிர்க்கவேண்டும். உதாரணமாக, இந்தியாவில் நான் ரயில்வே துறையில் ஈடுபட முடியாது. ஏனெனில் அரசு மட்டுமே இதனைச் செய்ய முடியும். இது தனிநபர் சுதந்தரவாதத்துக்கு எதிரானது. எனவேதான் அரசு ரயில்வே துறையிலிருந்து விலகி வழிவிட்டு, தனிநபர்கள் அத்துறையில் ஈடுபட வகை செய்யவேண்டும். தனியார்மயம் ஒன்று மட்டுமே தனிமனித சுதந்திரத்தை முழுமையாக உறுதிசெய்யும்.\n(5) தேசியவாதம் என்பது அதீதமாகப் போய்விடக்கூடாது என்பதையும் இந்தத் தனிமனிதவாதமே நிலைநாட்டுகிறது. இப்போது என்னிடம் ஒருவர் வந்து “பாரத் மாதா கீ ஜெய்” என்று சொல் என்று சொன்னால் ‘போடா ம__” என்றுதான் சொல்வேன். ‘நீ யார் என்னை வற்புறுத்துவதற்கு’ என்பதுதான் என் பதில். ஒவைசியோ வாரிஸ் பட்டானோ ‘பாரத் மாதா கீ ஜெய்’ அல்லது ‘ஜெய் ஹிந்த்’ என்று சொல்லவேண்டும் என்று அவர்களை வற்புறுத்துவது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது. அதீத தேசியவாதிகள் அடுத்தவர் வாழ்க்கையில் தேவையின்றித் தங்கள் மூக்கை நுழைக்கிறார்கள். நான் எப்போது எழுந��து நிற்கவேண்டும், எப்போது உட்காரவேண்டும், என்ன சொல்லவேண்டும், என்ன செய்யவேண்டும், என்ன சாப்பிடவேண்டும் என்று மீண்டும் மீண்டும் அவர்கள் நம்மீது கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். இது முழுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது.\nஅரசு என்ற அமைப்பு முக்கியமானது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, நீதியை நிலைநாட்ட, பொது வளங்களை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க, வறியவர்களைக் காக்க, எதிரிகளிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற என்று ஒரு சமூகம் முன்வந்து அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஓர் அரசை உருவாக்குகிறது. அந்த அரசு மக்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல; மக்களிடையே ஏற்படும் மோதல்களை சமரசமான வகையில் தீர்த்துவைப்பதற்காகத்தான் இருக்கிறது. அரசு என்பது மக்களுக்கு மேலானதாக எக்காலத்திலும் ஆகக்கூடாது. தனிமனித சுதந்திரத்தில் கைவைப்பதாக அது எக்காலத்திலும் இருக்கக்கூடாது.\nஆனால் உலகம் முழுவதிலும் உள்ள அரசமைப்புகளும் அவற்றின் அங்கங்களும் சிறிது சிறிதாகத் தங்கள் அதிகாரத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். கம்யூனிச அரசுகள் இதில் முழு மோசம். அவை தனிமனித சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தை மதிப்பதே இல்லை. ராணுவ பலத்தைக்கொண்டு நடத்தப்படும் சர்வாதிகார ஆட்சிகள், அரசர்கள் அல்லது அமீர்கள் தலைமையிலான ஆட்சிகள் போன்றவையும் இதே மாதிரியான ஆபத்தைக்கொண்டவை. எனவேதான் இவை தூக்கி எறியப்படவேண்டும். சிறிது சிறிதாக இது நடந்துகொண்டிருக்கிறது.\nமக்களாட்சியில் ஓர் அரசு அதிகாரத்தைத் தன்னகத்தே குவிக்கும் வேலையில் இறங்கினால் அதனைத் தடுத்து நிறுத்தவேண்டியது மக்களின் கடமை.\nசாதிக்கு எதிராக, மதத்துக்கு எதிராகப் பேசுவோர் இந்த அமைப்புகளைத் தகர்க்கவேண்டும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். என் நோக்கம் இஃதல்ல. இந்த சாதி, மத அமைப்புகள் வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. இவற்றை அழிக்கும் போராட்டத்தில் நேர விரயம் செய்ய நான் விரும்பவில்லை. இந்த அமைப்புகள் தனி மனித சுதந்திரத்தின்மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதைத் தடுப்பதுதான் என் நோக்கம். அகமணமுறை என்னும் கட்டுப்பாடு, தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும். எனவே அது போகவேண்டும். ஆனால் குறிப்பிட்ட பண்டிகையைக் கொண்டாடுவது, குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விரதம் இருப்பது, சூரியனைப் பார்ப்பது, சந்திரனைப் பார்ப்பது என்று எதைவேண்டுமானாலும் நீங்கள் செய்துகொள்ளுங்கள். சொல்லப்போனால் அதைச் செய்யாதே என்று நான் சொல்ல முடியாது. ஏனெனில் அப்படி நான் சொல்வது உங்கள் தனிமனித உரிமையைத் தகர்க்கக்கூடியது.\nஇதேபோல்தான் மூடநம்பிக்கை எனப்படும் பழக்கவழக்கங்கள். நரபலி - கட்டாயம் தடுக்கப்படவேண்டும். குழந்தைகளை வற்புறுத்தி நெருப்புமீது ஓடவைப்பது - தடுக்கப்படவேண்டும். அதேபோல்தான் வற்புறுத்தி ஒருவரை அலகு குத்திக்கொள்ளச் சொல்வதும் காவடி தூக்கச் சொல்வதும். ஆனால் நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், நீங்கள் விரும்பி அலகு குத்திக்கொண்டால், காவடி தூக்கினால் அல்லது தீமிதித்தால் அதனால் எனக்குப் பிரச்னை இல்லை. அது உங்கள் தனிமனித சுதந்திரம்.\nமயானக்கொள்ளையில் ஆட்டைப் பச்சையாகக் கடித்து, குடலை மாலையாக அணிந்து, ரத்தம் குடித்தால் அல்லது ஏறுதழுவுதல் என்று மாட்டை ஓடவைத்து அதன்மீது நூறு பேர் பாய்ந்து விழுந்தால் என்ன செய்யலாம் இவை சர்ச்சைக்குரிய விஷயங்கள். இவைகுறித்து நாம் விவாதிக்கலாம். மனிதர்களுடைய சுதந்திரத்துக்கு இணையாக மிருகங்களுக்கு எம்மாதிரியான சுதந்திரம் தரப்படவேண்டும் இவை சர்ச்சைக்குரிய விஷயங்கள். இவைகுறித்து நாம் விவாதிக்கலாம். மனிதர்களுடைய சுதந்திரத்துக்கு இணையாக மிருகங்களுக்கு எம்மாதிரியான சுதந்திரம் தரப்படவேண்டும் இறைச்சிக்காக எவற்றை வளர்க்கலாம், கூடாது இறைச்சிக்காக எவற்றை வளர்க்கலாம், கூடாது வனவிலங்குகள் என்ற பட்டியலில் எவை வரலாம், கூடாது வனவிலங்குகள் என்ற பட்டியலில் எவை வரலாம், கூடாது சிங்கங்களை தனியார் காடுகளில் வளர்த்து அவற்றை வேட்டையாடும் உரிமத்தைத் தனியாருக்குத் தரலாமா சிங்கங்களை தனியார் காடுகளில் வளர்த்து அவற்றை வேட்டையாடும் உரிமத்தைத் தனியாருக்குத் தரலாமா இவையெல்லாம் சர்ச்சைக்குரிய விஷயங்கள். இவை ஒரு சமூகத்தில் விவாதத்துக்கு உரியவை. கூடி முடிவெடுத்து ஒரு திசையை நோக்கிச் செல்லவேண்டும்.\nநாட்டுக்கு எதிரான செயல், நாட்டைப் பிளவுபடுத்தும் செயல், பேச்சு ஆகியவற்றை எப்படி எடுத்துக்கொள்வது தனிமனிதர்களுக்கு இதற்கான சுதந்திரம் ���ள்ளதா தனிமனிதர்களுக்கு இதற்கான சுதந்திரம் உள்ளதா கனையா குமார், உமர் காலித் ஆகியோர் பற்றிய கருத்து என்ன\nஒருவருடைய சுதந்திரம் என்பது பிறரது சுதந்திரத்தைப் பறிக்காதவரைதான். பிற மனித உயிர்களுக்கு ஆபத்து வரும் என்றால் அரசு இயந்திரம் தலையிடவேண்டியிருக்கும். அவ்வகையில் மாவோயிஸ்ட் இயக்கங்கள் தடை செய்யப்படவேண்டியவை, அவ்வியக்கங்களின் போராளிகள், முடிந்தால் உயிருடன் பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டியவர்கள். ஆனால் பிரிவினையைப் பேசுவது, காஷ்மிர் அல்லது தமிழ்நாடு தனியாகப் போகவேண்டும் என்று விரும்புவது ஆகியவை எவ்வகையிலும் பிறருடைய சுதந்திரத்தைப் பாதிப்பதில்லை. எனவே இவற்றைக் கட்டாயம் அனுமதிக்கலாம். கனையா குமாரோ, உமர் காலீதோ அல்லது ஜே.என்.யுவில் முகமூடி அணிந்துகொண்டு ஆசாதி, ஆசாதி என்று கூடிக் கும்மி அடித்த வெளியாரோ, இவர்கள் யார்மீதும் குற்றம் சாட்டவேண்டிய தேவையில்லை. அபத்த சட்டங்களைத்தான் தூக்கி எறியவேண்டும்.\nஆனால் ஆயுதம் தாங்கிப் போரில் ஈடுபடுவோர், பொதுநன்மையைக் குலைப்போர், குண்டுவைப்போர் ஆகியோர் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.\n விவாதம். 21 பிப் 2016\nவரும் ஞாயிறு மாலை 4.00 மணிக்கு கோடம்பாக்கம் சினி சிட்டி ஹோட்டலில் லோக்சத்தா கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை ஏற்பாடு செய்திருக்கும் ஒரு விவாதத்தில் கலந்துகொள்கிறேன். கல்வி என்பது அரசின் கையில் மட்டுமே இருக்கவேண்டுமா, கல்வியில் தனியாரின் பங்கு என்ன போன்றவை விவாதப் பொருளாக இருக்கும். அனைவரும் பங்கேற்கலாம்.\nநேற்று இரவு புதிய தலைமுறை ‘நேர்படப் பேசு’ விவாதத்தில் கலந்துகொண்டேன். அருணன், சுப.வீ, சுபகுணராஜன் ஆகியோர் பிறர். தலைப்பு ‘50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகம் செழித்துள்ளதா, சீரழிந்துள்ளதா\nஇந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் போய்வந்திருக்கிறேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் பல மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன். பொதுவான பார்வையில், பிற எந்த மாநிலத்தையும்விட தமிழகம் சிறப்பான நிலையில்தான் இருக்கிறது. பரவலான நகரமயமாக்கம், கல்வியிலும் தொழில்களிலும் உள்ள வளர்ச்சி, மாநில தனிநபர் மொத்த உற்பத்தி, அதிகாரப் பரவலாக்கம், சாலைகள், போக்குவரத்து வசதி, பொதுவிநியோகக் கட்டமைப்பு, மருத்துவ வசதி என்று சொல்லிக்கொண���டே போகலாம்.\nகடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, அஇஅதிமுக இரண்டு கட்சிகளுக்கும் இந்த வளர்ச்சியில் கட்டாயம் பங்குண்டு. இந்த வளர்ச்சிக்கு அடிபோட்ட காங்கிரஸ் ஆட்சியின் கடைசி ஆண்டுகளும் இதற்கு ஒரு காரணம்.\n1990-களுக்குமுன் வேலை வாய்ப்பு தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் உலகமயமாக்கல் கொடுத்த வாய்ப்பைப் பிற மாநிலங்களைவிடத் தமிழகம் ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டது. தனியார் பொறியியல் கல்லூரிகளின் வளர்ச்சி காரணமாக நிறைய ஐடி பொறியாளர்கள் உருவாகினர். டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற பெரும் ஐடி நிறுவனங்கள் தமிழகத்தையும் தமிழ்ப் பொறியாளர்களையும் நம்பின. நான்கு சக்கர வாகன உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது. இதனால் பல உபதொழில்கள் தமிழகத்தில் உருவாயின. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்லூரிக்குச் செல்வோர் விகிதம் அதிகமாக இருக்கிறது. குறைந்தபட்சம் தொலைநிலைக் கல்வி வழியாகவாவது பட்டம் வாங்கிவிடவேண்டும் என்று பலர் படிக்கிறார்கள்.\nஆனால் இவற்றைக் கொண்டு நாம் மகிழ்ச்சி அடைந்துவிட முடியுமா வளர்ச்சியுடன் கூடவே நம்முடைய எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டேதானே இருக்கிறது வளர்ச்சியுடன் கூடவே நம்முடைய எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டேதானே இருக்கிறது வெறும் தூரதர்ஷன் போதும் என்று இருக்க விரும்புகிறோமா வெறும் தூரதர்ஷன் போதும் என்று இருக்க விரும்புகிறோமா 100 தமிழ் சானல்களாவது வேண்டும் என்று விரும்புகிறோம் அல்லவா 100 தமிழ் சானல்களாவது வேண்டும் என்று விரும்புகிறோம் அல்லவா\nவளர்ந்த நாடுகளில் உள்ள வசதி வாய்ப்புகளைக் கணக்கில் எடுத்துப் பாருங்கள். ஒழுங்குபடுத்தபட்ட நகர அமைப்புமுறை, சீரான சாலைகள், கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகம், பலவிதமான பொதுப்போக்குவரத்து வசதிகள், வீடுகளுக்குத் தரமான 24x7 மின்சாரம், குடிநீர், பூங்காக்கள், நூலகங்கள் இவையெல்லாம் தமிழகத்தில் சாத்தியமில்லையா\nதரமான அரசுக் கல்விநிலையங்கள், தகுதியின் அடிப்படையில் (இட ஒதுக்கீட்டுக்கு உட்பட்டு) தேர்ந்தெடுக்கப்படும் பேராசிரியர்கள், கல்வித்துறையில் ஆழ்ந்த முத்திரை பதித்த துணைவேந்தர்கள் - இவற்றை நாம் ஏன் தமிழகத்தில் எதிர்பார்க்கக்கூடாது\nஒழுங்காகக் கட்டுப்படுத்தபட்ட தனியார் கல்விநிலையங்கள், தரமற்ற ��ல்வி நிலையங்களை இழுத்துமூடுவது அல்லது கடுமையான அபராதம் விதிப்பது, சீரான கட்டண நிர்ணயம், கேபிடேஷன் கட்டணம் வாங்குவதைத் தடுப்பது ஆகியவை ஏன் தமிழகத்தில் சாத்தியமில்லை\nமின் உற்பத்தியில் நாம் ஏன் இவ்வளவு பின்தங்கியுள்ளோம் ஏன் திமுகவும் அஇஅதிமுகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கின்றனர் ஏன் திமுகவும் அஇஅதிமுகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கின்றனர் ஏன் மக்களின் நியாயமான தேவைகளை அரசால் பூர்த்தி செய்ய முடியவில்லை\nமக்களால் இடைத்தரகர்களைத் தாண்டி நேரடியாக அரசை அணுக முடிகிறதா தங்களுக்கான சேவைகளை சரியான கட்டணம் கொடுத்துப் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறதா தங்களுக்கான சேவைகளை சரியான கட்டணம் கொடுத்துப் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறதா ஏன் இவை இங்கே சாத்தியமாவதில்லை\nநம் வாழ்க்கைத்தரம் மேலும் உயராமல் இருப்பதற்கும் நம் மக்களுக்கான வசதி வாய்ப்புகள் வேண்டிய அளவு கிடைக்காமல் இருப்பதற்கும் மிக முக்கியமாண காரணம் ஊழல். இந்த ஊழலை சாதாரணமான ஒன்று என்று புறந்தள்ளிவிட முடியாது. இதில் என்ன சோகம் என்றால், திமுகவும் அஇஅதிமுகவும் மிக வசதியாக இதுகுறித்து விவாதத்தில் ஈடுபடவே மறுக்கிறார்கள். ஊழலை ஒழிக்கவே முடியாது; எந்த மாநிலத்தில்தான் ஊழல் இல்லை; மத்தியில் இல்லாத ஊழலா; ஊழல் என்பது ஒருவிதமான அதிகாரப் பகிர்வுதான் போன்ற பல சுவாரசியமான பதில்கள் வருகின்றன.\nஇன்னொரு வகையான பதில், மக்கள் நலக் கூட்டணி மட்டும் ஊழல் செய்யாமல் இருந்துவிடப் போகிறார்களா அவர்களுக்கும் வாப்பு வந்தால் ஊழல் செய்யத்தான் போகிறார்கள் என்பது.\nநிச்சயமாக இன்னார் ஊழல் செய்ய மாட்டார் என்று முன்கூட்டியே சொல்லிவிட முடியாது. ஆனால் திமுகவும் அஇஅதிமுகவும் ஊழல் செய்யாமல் இருக்க மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். ஊழல் குறித்து எந்த உத்தரவாதத்தையும் அவர்கள் தரத் தயங்குகிறார்கள். திமுக அதிமுகவின் ஊழலைச் சாடும். அதிமுக, திமுகவின் ஊழலைச் சாடும். அவ்வளவுதான்.\nஊழலைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என்பது இன்றைய கட்டாயம். இதை முன்வைக்கும் கட்சிகளை, கூட்டணியையே நாம் ஆதரிக்கவேண்டும். கொள்கைகளில் மாறுபாடு இருந்தால் விவாதிக்கலாம். மாற்றிக்கொள்ளலாம் அல்லது அவர்களை மாற்றவைக்கலாம். ஊழல்குறித���து விவாதிக்க எதுவுமே இல்லை. மக்கள் பணத்தை மடைமாற்றுவதற்கான மோசமான வழிமுறை இந்த ஊழல். கடந்த ஐம்பதாண்டுகளில் பல்கிப் பெருகி, விரிந்து, இன்று ஊழல் தொடாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துவிட்டோம். இந்த ஊழல்தான் நாம் தொடவேண்டிய உயரங்களை நம்மைத் தொடவிடாமல் செய்கிறது. இந்த ஊழல்தான் அரசு அதிகாரிகள் மனிதத்தன்மையை இழக்கச் செய்கிறது. இதுதான் தரமற்ற சேவையை மக்களுக்குத் தர அதிகாரிகளையும், ஒப்பந்தக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் தூண்டுகிறது. இதுதான் இளைஞர்களை நம்பிக்கை இழக்கச் செய்கிறது. தங்கள் பிழைப்புக்காக மோசமான வழிகளைத் தேடச் செய்கிறது.\nPast record என்பதன் அடிப்படையில் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் இப்போதுதான் இப்படிப்பட்ட ஒரு கூட்டணியை உருவாக்குகிறார்கள். அதன் தலைவர்களை நம்ப முடியுமா அவர்கள் தங்கள் நேர்மையை மட்டுமே முன்வைத்து இந்தத் தேர்தலில் இறங்கியுள்ளனர், ஆதாயத்தை முன்வைத்தல்ல என்பது என் கருத்து. ஊழலை ஒழிப்பதன் அவசியத்தைப் பேசுவதற்காகவாவது இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும். மக்கள் வளத்தைக் காப்பதுகுறித்துப் பேசுவதற்காகவது இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும்.\nஇப்போது நாம் இந்தச் செயலைச் செய்யாவிட்டால், ஊழல் எதிர்ப்பின்பின் அணி சேராவிட்டால், வருங்காலச் சந்ததியினர் ஊழலற்ற சமுதாயம் சாத்தியமே இல்லை என்று கருதிவிடுவார்கள்.\nஆரியம் குறித்த மூன்று புத்தகங்கள்\nஇது தமிழ்நாட்டு அரசியல் விவகாரம் கிடையாது:-) இரண்டு புத்தகங்களைப் படித்து முடித்துவிட்டேன். மூன்றாவது படித்துக்கொண்டிருக்கிறேன். மூன்றையும் முடிந்தபின்னரே இவைகுறித்து எழுதவேண்டும் என்றிருந்தேன். அதற்கான முன்னெச்சரிக்கைப் பதிவு:\nAryans and British India, Thomas R. Trautmann: ஆரியர்கள் என்ற இன/மொழிக்குடும்பத்தவர் குறித்த கருத்தாக்கம் எவ்வாறு கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாகி வளர்ந்தது என்பது குறித்த முழுமையான பதிவு.\nThe Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate, Edwin Bryant: கிழக்கிந்திய கம்பெனியின் வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருதம், பாரசீகம், லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளுக்கிடையேயான ஒற்றுமையைப் புரிந்துகொண்டதிலிருந்து ஆரம்பிக்கும் மொழியியல் துறையில் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் குறித்து இதுகாறும் நிகழ்ந்துள்ள ஆராய்ச்சிகள், இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பரவியிருக்கும் பகுதியில் நிகழ்ந்துள்ள அகழ்வாய்வுகள், இந்தியாவில் ஆரியம் தொடர்பாக நிலவும் விவாதங்கள், அரசியல் பிரச்னைகள் என்ற பலவற்றையும் அலசி ஆராய்ந்து, தன் முடிவு என்று எதையும் சொல்லாமல் பின்புலங்களை மட்டும் விளக்கிச் சென்றிருக்கும் மிக அற்புதமான புத்தகம். இதில் பேசப்பட்டிருக்கும் பல விஷயங்களைப் புரிந்துகொள்ள எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்தப் புத்தகத்தைப் படித்ததில் ஒரு நன்மை, நான் தீவிரமாக சமஸ்கிருத மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் என்பதுதான்.\nThe Roots of Hinduism: The Early Aryans and the Indus Civilization, Asko Parpola. இன்னும் பாதிப் புத்தகம் பாக்கி இருக்கிறது. பிரையண்ட் நடுவோடு சொல்லிச் செல்வதற்கு மாற்றாக பர்ப்போலா அடித்து விளையாடுகிறார். அருகிலேயே நின்று பார்த்தவர்போல இப்படித்தான் நடந்தது, அப்படித்தான் நடந்தது என்று சொல்கிறார். அவருக்குத் துளிக்கூடச் சந்தேகமே இல்லை\nமுதலில் முக்கியமானது மேலே சொல்லப்பட்டிருக்கும் அனைவரும் அறிஞர்கள். கல்லூரிப் பேராசிரியர்கள். ஆராய்ச்சி இதழ்களில் எழுதுவதோடு நிற்காமல், சாதாரணர்களும் புரிந்துகொள்ளவேண்டும் என்று முனைந்து பாபுலர் புத்தகங்களும் எழுதுகிறார்கள். அதனால்தான் அமெச்சூர் ஆசாமிகளான நமக்கும் கொஞ்சம் தெரிந்துகொள்ளக் கிடைக்கிறது.\nஇரண்டாவது, ஆரியம் குறித்த பிரச்னை அவ்வளவு எளிதானதல்ல என்பது. இது பல ஆயிரம் அறிஞர்கள் வேலை செய்துகொண்டிருக்கும் துறை. அதில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் மிக மிகக் குறைவானவர்கள். அவர்களில் பலரும் உண்மையில் அறிஞர்கள் இல்லை, அரைவேக்காடுகளே. இதுபற்றி ஓரளவு விஷயஞானம்கூடத் தமிழகக் கல்வி நிலையங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. Philology என்ற துறையில் கல்வி கற்பிக்கும், ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்கள் கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் இந்தியாவில் இருப்பதாகவே தெரியவில்லை. இந்தியாவில் அரசியல் சமூக வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதெல்லாம் பெரும்பாலும் அந்நிய நாட்டு அறிஞர்களே.\nமூன்றாவது, இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் பரவியிருந்த பகுதிகளில் மிக விரிவான அகழ்வாய்வுகள் நடந்துள்ளன. கண்டுபிடிப்புகள் விரிவாக வெளியிடப்பட்டுள��ளன. இவற்றில் பலவற்றைக் குறித்து பிரையண்ட், பர்ப்போலா புத்தகங்களில்தான் நான் முதலாவதாகக் கேள்விப்படுகிறேன். நம் வரலாற்றுப் புத்தகங்கள் எல்லாமே வேஸ்ட். நாம் மேலோட்டமான சில விஷயங்களை முற்றுமுழுதான முடிவுகளாக நம் பாடப் புத்தகங்களில் போதித்துக்கொண்டிருக்கிறோம்.\nஇப்போதைக்கு இது போதும். முடிந்தவரை இந்தப் புத்தகங்களைப் பற்றி பின்னர் எழுதப் பார்க்கிறேன்.\nஏன் ஆதரிக்கவேண்டும் மக்கள் நலக் கூட்டணியை\n1967-ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டபின் இன்றுவரை தமிழகத்தை திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் ஒரேபோல்வன என்று நான் சொல்ல வரவில்லை. நிச்சயமாக இரண்டில் தற்போதைக்கு மிக மோசமானது அஇஅதிமுகதான் என்று நினைக்கிறேன். கடந்த ஆறு தேர்தல்களில் இவ்விரு கட்சிகளுக்கும் மாறிமாறி வாக்களித்துவந்திருக்கிறோம். அவ்வகையில் இம்முறை திமுகதான் வெற்றிபெறவேண்டும். ஆனால் நிலைமை வெகுவாக மாறியுள்ளது என்று நான் நினைக்கிறேன்.\nகடந்த தேர்தல்களின்போது பிற சிறு கட்சிகளெல்லாம் திமுக, அஇஅதிமுக இருவரில் எவருடன் சேர்வது என்பதில்தான் குறியாக இருந்தனர். கூட்டணி உடன்படிக்கைகள் வெகு சீக்கிரமாக நடந்தேறிவிடும். பேரம் சரியாகப் படியாதபோது சில கட்சிகள் கோபம்கொண்டு தனித்து நிற்பது வழக்கம், அல்லது தேர்தலையே புறக்கணிப்பதும் நடக்கும். 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்புவரை விஜயகாந்தின் தேமுதிக மட்டும்தான் திமுக, அஇஅதிமுக இரண்டையும் விட்டு விலகி தனித்து நின்று தங்கள் வாக்குகளைப் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால் அதுவும் 2011-ல் அஇஅதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததுடன் அழிந்துபோனது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, மதிமுக, பாமகவுடனான கூட்டணியால் தேமுதிகவுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. அஇஅதிமுகவின் அதிரடி அரசியலுக்கு தேமுதிக தன் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் இழந்தது.\nஇந்நிலையில்தான் மதிமுக, விசி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் என நால்வரும் திமுகவுடனும் அஇஅதிமுகவுடனும் கூட்டணி அமைப்பது தங்கள் கட்சிகளுக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு ஒப்பானது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டன. இவ்விரு பெரும் கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதால் தத்தம் கட்சிகளை வளர்க்க முடியாது என்பது மட்டுமல்ல; ஆட்சியில் எவ்விதத்திலும் பங்கு கிடையாது; கூடவே அரசின் திட்டங்களில் எந்தவிதத்திலும் தாக்கம் செலுத்தமுடியாது. ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கலாம். கிடைக்கும் ஓரிரு எம்.எல்.ஏ இடங்களை வைத்துக்கொண்டு அது தரும் வசதிகளை அனுபவித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கலாம்; அவ்வளவுதான்.\nபாமகவும் இதனைப் புரிந்துகொண்டது என்றாலும், அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்ற பரப்புரையில் இறங்கி பிற சிறு கட்சிகளிடமிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தது. மேலும் விசி-பாமக விரிசல், வெளிப்படையான தலித் எதிர்நிலைப் பிரசாரம் ஆகியவை அக்கட்சிக்கான ஆதரவுத் தளத்தைக் குறுக்கியது.\nமக்கள் நலக் கூட்டணியின் தற்போதைய நான்கு கட்சிகளுக்கும் ஒருவிதத்தில் முன்னோடி தேமுதிகதான். ஆனால் இன்றுவரை தேமுதிக குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. தேமுதிக, தமாக இரண்டும் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்திருந்தால் உண்மையிலேயே மிகப்பெரிய எதிர்ப்பு சக்தியை தமிழகத்தில் உருவாக்கியிருக்க முடியும். மக்கள் நலக் கூட்டணியினர் இதனை உருவாக்கப் பெரிதும் முயன்றார்கள். ஒத்துழைக்க மறுத்தது விஜயகாந்த்தும் வாசனும்தான்.\nதமிழகத்தில் ஊழலை ஆரம்பித்துவைத்தது கருணாநிதி என்றால் அதைப் பெரிதும் வளர்த்தது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவுமே. கடந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா செய்த மாபெரும் சாதனை ஊழலை முழுமைப்படுத்தி, மையப்படுத்தி, ஒழுங்குபடுத்தியது. அதாவது முன்பெல்லாம் லஞ்சம் கொடுக்காமல் சில செயல்கள் நடக்கலாம். இடையிடையே பலர் காசு பார்க்கலாம், சில அமைச்சர்கள், செயலர்கள் காசு வாங்காமலும் சில செயல்களைச் செய்யலாம். ஆனால் தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும் ஊழல் ஒழுங்குபடுத்தப்பட்டு, எந்தெந்தச் செயல்களுக்கு எவ்வளவு வாங்கவேண்டும் என்று ரேட் கார்ட் நிர்ணயிக்கப்பட்டு, இதிலிருந்து சிறிதும் வழுவாமல் செயல்படவேண்டும் என்று ஆணை விதிக்கப்பட்டு, சேர்க்கப்பட்ட பணம் எப்படிப் பிரித்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் வழிமுறை தரப்பட்டிருக்கிறது. இது தமிழகம் கண்ட மாபெரும் புதுமை.\nஅஇஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகிய பழ.கருப்பையா இதைச் சுட்டிக்காட்டினார். ஆனால் ஊடக நேர்காணல்களில் யாரும் அவரிடம் இதுகுறித்துக் கேள்விகள் கேட்கவே இல்லை. அவரைக் குடைந்து மட்டம் தட்டுவதிலேயே நேரம் போய்விட்டது. ஊழல் மலிந்த தேசம் என்பதைத் தாண்டி, ஊழலால் நெறிப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை, வாழ்க்கைமுறை என்று ஆகியிருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொதுமக்கள் உணரவில்லை.\nகடந்த ஐந்தாண்டுகளில் ஒரு பைசாகூட லஞ்சம் தராது ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் தராது வாங்கப்பட்ட பொது நூலக ஆணை என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் பெறாது தரப்பட்ட சாலை போடும் ஒப்பந்தம் என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் பெறாது நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என்று எவரும் இல்லை. ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு ஒப்பந்தத்திலும், ஒவ்வொரு நியமனத்திலும் இலக்கு வைத்து அமைச்சர்கள்முதல் அதிகாரிகள்வரை விரட்டப்பட்டிருக்கின்றனர். முதல்வருக்கு எதிராகச் சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபோதே இதுதான் நம் மாநிலத்தில் நடந்துகொண்டிருந்தது.\nஅஇஅதிமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் துளிக்கூட மாற்றுக்கருத்து இருக்க முடியாது.\nஅப்படியென்றால் திமுகவுக்கு வாக்களிக்கலாமே என்ற இயல்பான கேள்வி எழுகிறது. அப்படித்தானே இதற்குமுன்புவரை செயல்பட்டுக்கொண்டிருந்தோம் இந்தக் கட்சிமீது கோபம் என்றால் அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சிமீது கோபம் என்றால் இந்தக் கட்சிக்கும் வாக்களிப்பதுதானே நடைமுறை இந்தக் கட்சிமீது கோபம் என்றால் அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சிமீது கோபம் என்றால் இந்தக் கட்சிக்கும் வாக்களிப்பதுதானே நடைமுறை கிட்டத்தட்ட இரு கட்சி ஜனநாயகம்தானே தமிழகத்தில் நடந்துகொண்டிருந்தது\nகவனமாகப் பார்த்தால் கடந்த பத்தாண்டுகளில் திமுக என்னும் கட்சி சுருங்கிக்கொண்டிருக்கிறது என்பது புரியவரும். சென்றமுறை திமுக ஆட்சியில் இருந்தபோது அது தனிப்பட்ட முறையில் பெரும்பான்மையைப் பெறவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளிப்பதைக் காரணம் காட்டி, கூட்டணி ஆட்சி இல்லாமலேயே தமிழகத்தில் காங்கிரஸின் ஆதரவில் திமுக ஆட்சி நடத்தியது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக எந்த அளவுக்குப் பலவீனமாக ஆகியுள்ளது என்பது மேலும் தெரியவந்தது.\nஆனாலும் இந்தப் பலவீனத்தை வெளிக்கா��்டாமல், தாங்கள் தனித்து ஆட்சியைப் பிடிப்போம், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே திமுக தலைமை பேசியது. அஇஅதிமுக ஊழல் செய்கிறது என்றால் அதைத் தூக்கி எறிந்துவிட்டு திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த அனைத்துக் கட்சிகளும் தாமாக முன்வந்து உதவவேண்டும் என்று இறுமாப்புடன் எதிர்பார்த்தது திமுக. தன் பலத்தை அதிகமாக மதிப்பிட்டு, பிற கட்சிகளைக் கேவலமாகப் பார்த்ததன் விளைவுதான் மக்கள் நலக் கூட்டணி உருவானது. இன்றுவரை மக்கள் நலக் கூட்டணியை ‘அஇஅதிமுக பி டீம்’, ‘ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியவர்கள்’ என்று தூற்றுவது மட்டும்தான் திமுகவின் எதிர்வினையாக இருந்துவருகிறது.\nமதிமுக, விசி, கம்யூனிஸ்டுக் கட்சிகள் திமுகவிடமிருந்து விலகி நிற்க வலுவான காரணங்கள் உள்ளன. ஆனால் மக்களாகிய நாம் திமுகவிடமிருந்து விலகி நிற்கக் காரணங்கள் உள்ளனவா\nதிமுக இதுவரை பயணித்துவந்த பாதையிலிருந்து மாறி வேறுமாதிரியான ஆட்சியை அளிக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் நமக்கு இதுவரையில் கிட்டவில்லை. எப்போதெல்லாம் தாம் ஆட்சியில் இருக்கிறோமோ அப்போது தமிழகத்துக்கு நன்மை செய்வதாகவும் அஇஅதிமுக ஆட்சிக்கு வரும்போது தமிழகத்துக்குத் தீமை செய்வதாகவும் சொல்வது திமுகவினரின் வாடிக்கை. அப்படியானால் ஏன் மக்கள் ஒவ்வொரு முறையும் திமுகவை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்துள்ளனர் ஏன் அஇஅதிமுகவுக்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றனர்\nதிமுகவின் தலைமை உண்மையில் யார் கையில் உள்ளது கருணாநிதியின் பங்களிப்பு எதிர்காலத்தில் என்னவாக இருக்கும் கருணாநிதியின் பங்களிப்பு எதிர்காலத்தில் என்னவாக இருக்கும் ஏன் ஸ்டாலினுக்கு அந்தக் கட்சி முழுமையான கட்டுப்பாட்டைத் தரவில்லை ஏன் ஸ்டாலினுக்கு அந்தக் கட்சி முழுமையான கட்டுப்பாட்டைத் தரவில்லை திமுகமீதான ஊழல் குற்றச்சாட்டுகள், நில அபகரிப்பு வழக்குகள் உண்மையில்லை, பொய்யாகப் புனையப்பட்டவை என்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. புதிய ஆட்சியில் இம்மாதிரியான ஊழல்கள் தொடரா என்பதற்கான சான்றுகளும் இல்லை. புதிய சிந்தனை, தமிழகத்தை மேலெடுத்துச் செல்ல புதிய திட்டங்கள் என்று எவையும் திமுகவிடமிருந்து வருவதாகத் தெரியவில்லை. ஒரு பெரிய கட்சி என்பதற்காகவே வாக்குகள் தாமாகவே அவர்களுக்கு வந்து சேர்ந்த���விடும் என்ற அவர்களுடைய தன்னம்பிக்கை நமக்கு ஆச்சரியத்தையே தருகிறது.\nபாமகவின் அன்புமணியின் பேச்சில் தெரியும் தெளிவும் சிந்தனையும் எனக்குப் பிடித்துள்ளது. ஆனால் அந்தக் கட்சி தனித்து நிற்பதாலும் அதன் கடந்த சில ஆண்டுகளின் சாதிய நோக்காலும் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். இந்தத் தேர்தலில் பாமக அதிகம் சாதிக்க முடியாது. காங்கிரஸ் பெரும்பாலும் திமுக கூட்டணிக்குச் செல்லும். பாஜக பெரும்பாலும் தனியாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தும் அல்லது தனித்து நிற்கும் என்று தோன்றுகிறது. மேலும் பாஜக, காங்கிரஸ் இருவருமே தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. அதற்கான சிந்தனையும் இவர்களிடம் இல்லை; பலமும் இல்லை. தேமுதிக, தன் நிலையைத் தெளிவாக்காமல், எங்கே ஆதாயம் அதிகம் கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டிருப்பதாலேயே தற்போதைக்கு நிராகரிக்கவேண்டிய கட்சியாக உள்ளது.\nவிலக்கவேண்டியவர்கள் அனைவரையும் விலக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்பது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. இக்கூட்டணியில் இருப்போர் எல்லோரும் உத்தமமா என்று கேட்கலாம். கடந்த காலங்களில் திமுக, அஇஅதிமுக இருவருடனும் மாறிமாறிக் கூட்டணி வைத்தவர்கள்தானே இவர்கள், அப்போது தெரியவில்லையா திமுக, அஇஅதிமுகவினரின் ஊழல்பற்றி என்று கேட்கலாம். பாஜகவின் மதவாதம் பற்றிப் பேசுபவர்கள், மதிமுக அவர்களுடன் கூட்டணியில் இருந்ததே என்றும் குற்றம் சாட்டலாம். அந்தவகையில் தமிழகத்தில் எந்தக் கட்சிக்குமே ஒருவர் வாக்களிக்க முடியாது. இருக்கும் வாய்ப்புகளில் எது சிறப்பானது என்பதைப் பரிசீலித்து வாக்களிப்பதே சரியானதாக இருக்கும்.\nஅவ்வகையில் இப்போதைக்கு என் கண்ணில் படுவது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. அதன் உறுப்புக் கட்சிகளில் பலவற்றின் நிலைப்பாடுகளுடன் நமக்குத் தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லாமல் போகலாம். உதாரணமாக, கம்யூனிஸ்டுகளின் பொருளாதாரக் கொள்கை எனக்கு ஏற்புடையது கிடையாது. ஆனால் இப்படிப் பார்த்துக்கொண்டே போனால் ‘நோட்டா அல்லது வீட்டோடு கிட’ என்பதுதான் பதிலாக வரும்.\nமக்கள் நலக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உண்டா ஜெயித்தால் யார் முதல்வர் ஆவார் போன்ற கேள்விகளை சிலர் கேட்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணியைப் பொருத்தமட்டில் முழுப் பெரும்பான்மையுடன் ஜெயிக்கவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. அர்விந்த் கெஜ்ரிவால் தில்லியில் செய்ததுபோல, திமுக, அஇஅதிமுக இருவருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் இருந்து, மக்கள் நலக் கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் கிடைத்தாலே போதும். பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக கெஜ்ரிவாலை காங்கிரஸ் ஆதரித்ததுபோல, திமுக, அஇஅதிமுக இரண்டில் ஒரு கட்சி மக்கள் நலக் கூட்டணி தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கலாம். குறைந்தபட்சம், தேர்தலுக்குப்பின் மக்கள் நலக் கூட்டணி ஆதரவுடன்தான் யாராக இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால் அதுவே மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.\nமக்கள் நலக் கூட்டணியும் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் ஒன்றா என்று நீங்கள் கேட்கலாம். ஆம் ஆத்மி என்பது ஒற்றைக் கட்சி. மக்கள் நலக் கூட்டணி என்பது தற்போதைக்கு நான்கு கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணி. இவர்கள் நால்வரும் தேர்தலுக்குப் பிறகு (அல்லது தேர்தலுக்கு முன்னமேகூட) பிரிந்துபோய்விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் பிரிந்து திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோரிடம் விலை போய்விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்\nமிக நியாயமான கேள்விகள். இங்கு trust, personal integrity ஆகியவற்றைத்தான் நாம் அலசிப் பார்க்கவேண்டும். வேறு எந்தக் குறைகள் இருந்தாலும் நம்பிக்கை, தனிநபர் நாணயம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், வைகோ ஆகியோரை நான் நம்பத் தயாராக இருக்கிறேன்.\nஇவர்கள் ஒரு கூட்டாக, ஒரே அணியாக தங்கள் குழுவை தேர்தலுக்குப் பின்னான பேச்சுவார்த்தைகளிலும் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். அப்போது தனிநபர் ஆதாயங்களைப் பற்றிச் சிந்திக்காமல் தங்கள் கூட்டணியின் நலனையும் மாநிலத்தின் நலனையும் மட்டுமே முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். தேர்தலுக்குப்பின் திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோருடன் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சி நடத்தவேண்டிவந்தால் குறைந்தபட்சச் செயல் திட்டத்தின் அடிப்படையில் அது இருக்குமாறும், தனிநபர் துதிக்காக அரசின் பணம் விரயமாவதைத் தடுக்குமாறும், ஊழலற்ற ஆட்சி அமையுமாறும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.\nஎன் நம்பிக்கை நிறைவேறுமா, வீண்போகுமா என்று தெரியாது. ஆனால் ஏதோ���ொரு நம்பிக்கையை முன்வைத்துத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்களிக்கவேண்டியிருக்கிறது. முக்கியமாக திமுக, அஇஅதிமுக ஆகியோர் பெறக்கூடிய இடங்களை வெகுவாகக் குறைத்து, மக்கள் நலக் கூட்டணி பெறக்கூடிய இடங்களை அதிகரித்தால் மட்டுமே இதுபோன்ற ஒரு நிலையை, அதாவது முழுப் பெரும்பான்மை இல்லாது குறைந்தபட்சச் செய்லதிட்டத்தின் அடிப்படையிலான, ஊழலற்ற ஒரு கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவதை, அடைய முடியும்.\nஎனவேதான் மக்கள் நலக் கூட்டணிக்கு நாம் வாக்களிக்கவேண்டும்.\nமந்தை வாக்காளர்கள் - அதாவது கட்சியின் அனுதாபிகள் - திமுக அல்லது அஇஅதிமுக ஆகிய தத்தம் கட்சிகளுக்கு வாக்களிக்கப்போகிறார்கள். அவர்களை மாற்றுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் குழம்பும் நடுநிலை வாக்காளர்களை நோக்கியே இந்தப் பதிவு.\nவாக்குகள் வீணாகப்போய்விடக்கூடாது என்ற அபத்தமான ஒரு கருத்தாக்கம் தமிழகத்தில் நிலவுகிறது. அதாவது நாம் ஒருவருக்கு வாக்களிக்க, அவர் தோற்றுப்போய்விட்டால் நாம் நம் வாக்கை வீணாக்கிவிட்டோம் என்று நினைக்கும் மனநிலை. ஜெயிப்பவருக்கே நம் வாக்கு போகவேண்டும் என்ற மனநிலை.\nஇது மிக மிக அபத்தமானது. யார் ஜெயிக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவர்களை நோக்கி நாம் செலுத்தும் எந்த வாக்கும் வீணாவதில்லை. நாம் வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிக்காவிட்டாலும்கூட யாரோ ஒருவர் ஜெயிக்கத்தான் போகிறார். யாரோ ஒருவர் முதல்வராகப் போகிறார். ஆனால் நாம் எதிர்பார்க்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முற்படாமல் வீட்டிலேயே இருப்பது அல்லது இவர் கட்டாயம் ஜெயித்துவிடுவார் என்ற ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது - இவைதான் நாம் செய்யும் பெரும் தவறுகள். உபயோகமற்ற ஒருவருக்கு வாக்களிப்பது நம்மை எந்தவிதத்திலும் பெருமைப்படுத்தாது. நீங்கள் வாக்களித்து ஜெயிக்கவைத்த ஒருவர்தான் அஇஅதிமுக இந்த அளவுக்கு ஊழல் செய்யக் காரணமாக இருந்திருக்கிறார். இது நம்மைச் சிறுமைப்படுத்தத்தான் வேண்டும். எனவே நாம் வாக்களிக்கப்போகும் ஒருவர் தேர்தலில் ஜெயிக்கப்போகிறாரா அல்லது தோற்கப்போகிறாரா என்பதைப் பற்றி நாம் கவலைப்படவேண்டாம். நாம் விரும்பும் கூட்டணியை ஜெயிக்கவைக்க இன்னும் எத்தனை பேரை நம் தரப்புக்கு மாற்றுவது என்று சிந்தியுங��கள்.\nஇம்முறை நம் வாக்கு மக்கள் நலக் கூட்டணிக்குப் போகட்டும். தமிழகம் நல்ல மாற்றத்தைச் சந்திக்க உதவுவோம்.\nஇன்று காலை, என் நண்பருடைய நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அபூர்வமாகத்தான் இப்படிப்பட்ட சந்திப்புகள் வாய்க்கும்.\nஅவர் பெயர் சுப்ரமணியம். முரளி என்று அழைக்கப்படுகிறார். பெங்களூரில் வசிக்கிறார். சொந்தமாகத் தொழில் செய்கிறார். நல்ல வருமானம் இருக்கும்.\nசில ஆண்டுகளுக்குமுன் கிருஷ்ணகிரி பகுதியில் எச்,ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஆரம்பித்திருக்கிறார். அதுதான் இப்போது இவருடைய பெரும்பகுதி நேரத்தை எடுத்துக்கொள்கிறது.\nஎச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் கிட்டத்தட்ட நார்மலான வாழ்க்கையை வாழ முடியும், பிறரைவிட அதிக ஆண்டுகள்கூட உயிர்வாழ முடியும், திருமணம் செய்துகொள்ள முடியும், பாலுறவு வைத்துக்கொள்ள முடியும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார் முரளி. இன்றைய மருத்துவ வளர்ச்சியில் தாயிடமிருந்து பிள்ளைகளுக்கு எச்.ஐ.வி தொற்றாமல் இருக்க மருந்துகள் உள்ளன என்றார் அவர்.\nஎங்கேயோ பெங்களூரில் நிறுவனம் ஒன்றை நடத்திக்கொண்டிருப்பவரை கிருஷ்ணகிரியை நோக்கி இழுத்தது எது என்று கேட்டேன். அதிலும் குறிப்பாக பெற்றோரை இழந்த, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவவேண்டும் என்று தோன்றியது ஏன் என்று கேட்டேன்.\nஸ்ரீதேவி என்று ஒரு பெண். அவளுக்கு ஒரு தம்பி. அவள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அவளுடைய பெற்றோர்கள் இருவரும் எச்.ஐ.வியால் இறந்துவிட்டனர். குழந்தைகள் இருவருக்குமே எச்.ஐ.வி பரவியிருந்தது. பெற்றோர் கட்டிய சிறு வீட்டில் இருந்துகொண்டு தம்பியைப் பார்த்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று படித்துவந்தாள் அந்தப் பெண். சுற்றி உள்ளவர்கள் ஏதோ உதவி செய்துள்ளனர். ஒரு தொண்டு நிறுவனத்தின்மூலம் குறைந்தபட்சம் ரேஷன் பொருள்கள் இந்தச் சிறு பிள்ளைகளுக்குக் கிடைத்துள்ளன. இப்படி மூன்று ஆண்டுகள் அந்த வீட்டில் தன்னந்தனியாக இந்த இரு குழந்தைகளும் வசிந்துவந்துள்ளன. உறவினர்கள், அக்கம்பக்கத்தவர் யாரும் இந்தப் பிள்ளைகளைத் தங்கள் வீட்டில் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. நோய்க்கான மருந்து பற்றிய புரிதல் இல்லாததால் இந்தப் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்படத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு உடல் பாகங்களில் பிரச்னை. அப்படிப்பட்ட நிலையில்தான் முரளி இந்தப் பெண்ணையும் அவளுடைய தம்பியையும் பார்த்திருக்கிறார். வாழவேண்டும் என்ற விருப்பமும் தன் தம்பியைக் காப்பாற்றவேண்டும் என்ற விருப்பமும் இந்தச் சின்னப் பெண்ணிடம் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறார் முரளி.\nஸ்ரீதேவியை மருத்துவமனையில் சேர்த்தபின் உடல்நலம் ஓரளவுக்குத் தேறியுள்ளது. நல்ல சத்தான உணவும் சரியான மருந்துகளும் இருந்தாலே எச்.ஐ.,வியைக் கட்டுப்படுத்திவைக்கலாம். மருந்துகளைத் தமிழக அரசு இலவசமாகவே தருகிறது. உணவும் அன்பும் ஆதரவும்தான் இந்தப் பிள்ளைகளுக்குத் தேவை. இப்போது இந்தப் பெண் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதத் தயாராகிக்கொண்டிருக்கிறாள்.\nஇன்னொரு கதையையும் சொன்னார் முரளி. துர்கா என்றொரு பெண் குழந்தை, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர். பெற்றோர்கள் இறந்துவிட்டனர். அருகில் ஒரு வீட்டில் இருந்த கணவன், மனைவிக்கு மூன்று பிள்ளைகள். மிகச் சொற்ப வருமானம். ஆனாலும் துர்காவையும் தங்கள் வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். முரளி அந்தக் குடும்பத் தலைவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில், “அந்தப் பொண்ணுக்கு யாருமே இல்லைங்க, எப்படி தனியா விட முடியும்\nஇதுபோன்ற சம்பவங்கள்தாம் முரளியை ‘சில்ட்ரன் ஆஃப் கிருஷ்ணகிரி’ என்ற அமைப்பை ஆரம்பிக்கத் தூண்டின. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சுமார் 300 பெண் குழந்தைகளுக்கு சத்தான உணவு, தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பு, வாழ்வாதாரத்துக்குத் தேவையான படிப்பு, பயிற்சி, பிறகு ஏதேனும் ஒரு நல்ல வேலையை தேடித் தருவது - இதுதான் முரளியின் நோக்கம். இந்தப் பிள்ளைகள் பலரும் அவரவர் உறவினர்களிடமே வசித்துவருகிறார்கள். மருந்துகள், நான் முன்பே சொன்னபடி, தமிழக அரசிடமிருந்து இலவசமாகக் கிடைத்துவிடுகின்றன. சத்தான உணவை அவர்களிடம் கொண்டுசேர்க்கிறார் முரளி. பிள்ளைகள் அருகில் ஏதேனும் ஓர் அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்கள். இப்போது கிருஷ்ணகிரியில் இந்தக் குழந்தைகள் படிப்பதற்காக ஒரு பள்ளியைத் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முரளி.\nஎச்.ஐ.வி நோய் பரவுவது குறித்தும், பெற்றோர்களின் (பெரும்பாலான நேரங்களில் ஆண்களின்) தவறால் எவ்வாறு அப்பாவிக் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகின்றன என்பது குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். கிருஷ்ணகிரி பகுதியில் நெடுஞ்சாலைகளில் நடக்கும் பாலியல் தொழில் குறித்துக் கொஞ்சம் தகவல்களைத் தெரிந்துகொண்டேன்.\nகுழந்தைகள் வளரும் பருவத்தில், அவர்களுடைய பதின்ம வயதுகளில் பலவிதமான உடல், மன பாதிப்புகளுக்கு ஆட்படுகிறார்கள். மத்திய வர்க்கக் குடும்பங்களில் உள்ள ஆரோக்கியமான குழந்தைகளாலேயே இதை எதிர்கொள்வது மிகவும் எளிதல்ல. ஆனால் பெற்றோரை இழந்த, எச்.ஐ.வி போன்ற ஒரு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இத்தனையையும் மீறி இந்தக் குழந்தைகளிடம் ஒரு நம்பிக்கையை விதைக்க முடிகிறது, வாழ்க்கை குறித்த நேர்ச் சிந்தனையை உருவாக்க முடிகிறது என்கிறார் முரளி.\nஆனால் அதே நேரம், ஆண் குழந்தைகளைப் பராமரிப்பது மிகவும் கடினம் என்கிறார். இவருடைய அமைப்பில் பெண் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பெண்களுமே எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சமூக நலச் சேவகர்கள். ஆண் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளப் பொறுப்பான ஆண் சேவகர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கலைப் பற்றியும் முரளி பேசினார். இம்மாதிரியான பாதுகாப்பகங்களில் செக்ஸுவல் அப்யூஸ் என்பது பெரிய பிரச்னை. அம்மாதிரி இல்லாமல் பாதுகாப்பான ஓர் அமைப்பை உருவாக்குவது மிகவும் கடினமானது.\nநம்மிடையே ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. தீர்க்கத்தான் பல்லாயிரம் பேர் வேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதெருவிளக்கும் மரத்தடியும் - ச.மாடசாமி\nஹயெக், பணவீக்கம், பிட்காயின், சுவாமி, ராஜன்\nமருத்துவ நுழைவுத் தேர்வு - சில குறிப்புகள்\nஜெயமோகனின் காண்டீபம் - செம்பதிப்பு முன்பதிவு\nபேலியோ டயட் புத்தக விற்பனை\nதனிமனித சுதந்தரம் என்னும் உரைகல்\n விவாதம். 21 பிப் 2016\nஆரியம் குறித்த மூன்று புத்தகங்கள்\nஏன் ஆதரிக்கவேண்டும் மக்கள் நலக் கூட்டணியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-15-05-2018/", "date_download": "2018-10-15T10:36:45Z", "digest": "sha1:LHQEZ2MQUSJ5E6TFJZOSRUXHMVQN2LHI", "length": 14532, "nlines": 147, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 15.05.2018\nமே 15 கிரிகோரியன் ஆண்டின் 135 ஆம் நாளாக���ம். நெட்டாண்டுகளில் 136 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 230 நாட்கள் உள்ளன.\n1525 – ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது.\n1618 – ஜொஹான்னெஸ் கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.\n1718 – உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.\n1756 – இங்கிலாந்து பிரான்சின் மீது போரை அறிவித்ததில் ஏழாண்டுப் போர் ஆரம்பமாயிற்று.\n1792 – பிரான்ஸ் சார்டீனியப் பேரரசு மீது போரை அறிவித்தது.\n1796 – நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.\n1851 – நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.\n1860 – கரிபால்டியின் படைகள் சிசிலியின் நேப்பில்ஸ் நகரைக் கைப்பற்றினர்.\n1897 – கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.\n1915 – இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஷவ்கத் அலியும் முகம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.\n1918 – பின்லாந்து உள்நாட்டுப் போர் முடிவுற்றது.\n1919 – துருக்கியின் இஸ்மீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.\n1929 – ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.\n1932 – ஜப்பானியப் படையினர் ஷங்காயை விட்டுப் புறப்பட்டனர்.\n1932 – ஜப்பானின் பிரதமர் இனூக்காய் த்சுயோஷி அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்டார்.\n1935 – மொஸ்கோவில் சுரங்க தொடருந்து சேவை ஆரம்பமானது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பெரும் போருக்குப் பின்னார் டச்சுப் படைகள் நாசி ஜெர்மன் படைகளிடம் சரணடைந்தனர்.\n1940 – மக்டொனால்ட்ஸ் தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் ஆரம்பித்தது.\n1948 – இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவுதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.\n1955 – உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.\n1957 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.\n1958 – சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.\n1960 – சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.\n1963 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார்.\n1972 – 1945 முதலை ஐக்கிய அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஓக்கினாவா தீவு மீண்டும் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.\n1978 – டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது\n1985 – குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.\n1988 – எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கினர்.\n1991 – ஈடித் கிரெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.\n2005 – திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.\n2006 – வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1859 – பியேர் கியூரி, பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1906)\n1912 – இராமசுவாமி ஐயர் (புளிமூட்டை), நகைச்சுவை நடிகர்.\n1916 – கம்பதாசன் கவிஞர், எழுத்தாளர், தமிழ்திரைப்பட பாடலாசிரியர். (1973)\n1928 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (இ. 2003)\n1954 – திருச்சி சிவா இந்திய அரசியல்வாதி.\n1978 – ரொபேர்ட் மென்சீஸ், ஆஸ்திரேலியாவின் 12வது பிரதமர் (பி. 1894)\nபராகுவே – விடுதலை நாள் (1811)\nமெக்சிகோ – ஆசிரியர் நாள் (Día del Maestro)\nதென் கொரியா – ஆசிரியர் நாள் (스승의 날)\nPrevious articleநஜிப் ரசாக் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை\nNext articleஸ்ரீ லங்காவில் விரைவில் மொழிப் பல்கலைக்கழகம்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பா���ாட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-15T10:41:56Z", "digest": "sha1:T2S5R3K2IDWEQ6MXGDTAKTNVUDCLAYNW", "length": 9154, "nlines": 67, "source_domain": "www.epdpnews.com", "title": "விந்தை உலகம் | EPDPNEWS.COM", "raw_content": "\nவிண்வெளி ராக்கெட்டில் திடீர் கோளாறு: அமெரிக்க, ரஷிய ஆய்வாளர்கள் பத்திரமாக மீட்பு\nஅமெரிக்க, ரஷிய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நோக்கி புறப்பட்ட ராக்கெட்டில் திடீர் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அது அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து,... [ மேலும் படிக்க ]\nகூகுள் பிளஸ் மூடப்படுவதாக அறிவிப்பு\nபிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’, பயனாளர்களின் கணக்கு விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்று எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மூடப்போவதாக அந்நிறுவனம்... [ மேலும் படிக்க ]\nசெவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் பயணம் செய்வதில் உள்ள தடை இதுவா – நாசா விளக்கம்\nசெவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் பயணம் செய்வதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது எது என, அமெரிக்க விண்வெளி மையமான நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நாசா உட்பட பல விண்வெளி ஆய்வு மையங்கள்... [ மேலும் படிக்க ]\nகணனிக் கோளாறால் அவஸ்தைப்படும் நாசாவின் கியூறியோசிட்டி ரோவர்\nநாசாவின் கியூறியோசிட்டி ரேவரில் ஏற்பட்டுள்ள பிழைகள் காரணமாக அது தரவுகளை புவிக்கு அனுப்புவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவிக்கிறது. இதனால் செவ்வாய் மீதான ஆராய்ச்சி... [ மேலும் படிக்க ]\nஎல்லைப்பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணி ஆரம்பம்\nவட கொரிய மற்றும் தென் கொரிய எல்லைப்பகுதிகளில் பதிக்கப்பட்டுள்ள 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இருநாட்டு இராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]\nஉலக முடிவு பகுதியின் மலைத் தொடருக்கிடையில் கேபிள் கார்\nசப்ரகமுவ மாகாணத்தில் பெலிகுல் ஓயா மற்றும் உலக முடிவு காணப்படும் மலைத் தொடர் பகுதிகளுக்கு இடையில் கேபிள் கார் சேவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா... [ மேலும் படிக்க ]\nசந்திரனுக்கு செல்லும் உலகின் முதல் சுற்றுலாப் பயணி\nஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன் முறையாக அழைத்துச் செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் முதன் முறையாக... [ மேலும் படிக்க ]\nஉடுக்கோளினை ஆராய ரோபோக்களை தரையிறக்குகின்றது ஜப்பான்\nரைகு எனப்படும் உடுக்கோளை ஆராய்வதற்காக ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியில் ஜப்பான் இறங்கியுள்ளது. ஜப்பானின் Hayabusa-2 எனும் விண்வெளி ஓடமானது ஏறத்தாள... [ மேலும் படிக்க ]\nவிண்ணை நோக்கி பாயும் லேசர் செயற்கைக்கோள்\nNovaSAR எனப்படும் செயற்கைக் கோள் இந்தியன் ராக்கெட்டின் உதவியுடன் அதன் ஒழுக்கில் பயணிக்கத் தயாராகிவிட்து. இந்தச் செயற்கைக் கோள் ஆனது எந்த வானிலையிலும், எந்நேரத்திலும் புவியில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]\nமனித உடலில் மின்சாரத்தை உருவாக்கும் பக்ரீரியாக்கள்\nமனித உணவுக் கால்வாயில் வாழும் பக்ரீரியாக்கள் மின்சாரத்தை உற்பத்திசெய்யும் ஆற்றல் வாய்ந்தவை என ஆய்வொன்று உறுதிப்படுத்தியுள்ளது. சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்களே இதை... [ மேலும் படிக்க ]\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/40573-mujeeb-zadran-the-mystery-spinner-from-afghanistan.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-15T10:40:23Z", "digest": "sha1:ILJ6YC2TT5XNV5WQFGTPG23YTKV3BMSJ", "length": 14134, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் அறிமுகம் 3: ஆப்கான் இளம் சுழல் முஜீப் ஜட்ரான் | Mujeeb Zadran, the mystery spinner from Afghanistan", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணய��்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nஐபிஎல் அறிமுகம் 3: ஆப்கான் இளம் சுழல் முஜீப் ஜட்ரான்\nபயங்கரவாத தாக்குதல்களால் படாதபாடு பட்டுவரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில வருடங்களாக, கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறர்கள். சின்ன சின்ன வெற்றிகளைப் பெற்று வரும் அந்நாட்டு அணியில் இருந்து பெரிய பெரிய வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் இப்போது. அந்த நாட்டின் ஸ்பின்னர் ரஷித் கான், இப்போது ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் வரை பிரபலம். அங்கிருந்து இப்போது இன்னொரு சுழல் வந்திருக்கிறது.\nமுஜிப்புக்கு வயது 17-தான். ஆனால், இவரது கூக்ளியிலும் லெக்ஸ்பின்னிலும் டாப் பேட்ஸ்மேன்கள் கூட தடுமாறித்தான் போகிறார்கள். ஆப்கானின், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பிடித்திருக்கும் முஜிப்பின் பர்பாமன்ஸை ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பார்த்திருக்க முடியும். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் அதிரடி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற முஜிப் வீழ்த்திய அந்த 5 விக்கெட்டுகள்தான் காரணம். அந்த தொடரில் (5 போட்டி) முஜிப் அள்ளியது மொத்தம் 20 விக்கெட்டுகளை\nஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழந்ததற்கு காரணமாக அமைந்ததும் முஜிப் எடுத்த 4 விக்கெட்டுகள்தான் இப்படியொரு சுழல் மேஜிக் கொண்ட முஜிப்பை, 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஇதற்கு முன் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டியில், கோமில்லா விக்டோரியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது இவரை. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த இந்தப் போட்டியில் முஜிப்பின் முதல் விக்கெட், இயான் மோர்கன் (இங்கிலாந்து).\n‘முஜிப், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். சின்ன வயதிலேயே தந்தையை இழந்தவர். கோஸ்ட் மாகாணத்தில் உள்ள அவரது கிராமத்தில் ஏகப்பட்ட நிலங்கள். முஜிப்புக்கு சின்ன வயதிலேயே கிரிக்கெட் ஆர்வம். தேசிய அணியில் இருக்கும் நூர் அலியின் பயிற்சி படி பந்துவீசத் தொடங்கியிருக்கிறார் முஜிப். பிறகு அப்படியே படிப்படியாக வளர்ந்திருக்கிறார்.\n‘12 வயசுலயே பயிற்சி பெற தொடங்கிட்டேன். ஒரு முறை பேட்டிங் பண்ணிட்டிருந்தேன். எங்க உறவினர் பந்துவீசினார். அவர் வீசிய முறை வித்தியாசமா இருந்தது. எப்படின்னு கேட்டேன். அவர்தான், ஆஃப் ஸ்பின் பற்றிக் கற்றுக்கொடுத்தார். பிறகு சுனில் நரேன், அஸ்வின், அஜந்தா மெண்டிஸ்... இவங்களோட பந்துவீச்சை யுடியூப்பில் பார்த்து பிராக்டிஸ் பண்ணினேன்’ என்கிற முஜிப், 17 வயதிலேயே ஒரு நாள் போட்டியிலும் அறிமுகமாகிவிட்டார். அயர்லாந்துக்கு எதிராக ஆடிய அவர், 4 விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்.\nஅடிக்கடி இந்தி சினிமா பார்க்கும் முஜிப்புக்கு, ரன்வீர் சிங்கும் ரன்பீர் கபூரும்தான் பேவரைட் ஹீரோக்கள்.\n‘பணம் ஒரு மனுஷனை எப்படி மாற்றும்னு முஜிப்கிட்ட சொல்லியிருக்கோம். அதனால விளையாட்டுல மட்டும் கவனம் செலுத்து. மற்ற விஷயங்கள்ல கவனம் வேண்டாம்னு அட்வைஸ் பண்ணியிருக்கோம்’ என்கிறார்கள் குடும்பத்தினரும் பயிற்சியாளரும்.\nஅடேங்கப்பா... காதலை கொண்டாட இத்தனை தினங்களா..\n“இந்திய அரசே என்னை கருணைக் கொலை செய்”: திருநங்கை ஷானவி கண்ணீர் கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிறிஸ் கெய்ல் முன் ஒரே ஓவரில் 6 சிக்சர்: ஆப்கான் வீரர் மிரட்டல்\nஐபிஎல் வழக்கிலும் கருணாஸூக்கு ஜாமீன் - விடுதலை ஆவாரா\nவெற்றி பறிபோனதால் தேம்பித்தேம்பி அழுத சிறுவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த வீரர்கள்\n“என்னாம்மா விளையாடுறாங்க” - ஆப்கான் அணிக்கு தோனி புகழாரம்\n'நாட் அவுட்டுக்கு எல்லாம் அவுட் கொடுத்த அம்பயர் மகாபிரபு' கடுப்பான தோனியும், கார்த்திக்கும் \n'ஒழுங்கா பவுலிங் போடு இல்ல பவுலரா மாத்திடுவேன்' கலாய்த்த தோனி\nத்ரில்லாக 'டை'யில் முடிவடைந்த இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி \nஇந்தியாவிற்கு 253 இலக்கு - ‘அடேங்கப்பா’ ஆன்லைனில் 32 லட்சம் பேர் லைவ்\nசுரு��ும் ஆப்கான் : சதமடித்து தாங்கிப்பிடிக்கும் ‘பாகுபலி’ முகமத்\nRelated Tags : Afghanistan , Mujeeb Zadran , Spinner , முஜிப் , ஆப்கானிஸ்தான் , ஸ்பின்னர் , சுழல் பந்துவீச்சு , ஐபிஎல் , கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nமுன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்\nநேர்மையாக வருமான வரி கட்டினால்... மத்திய அரசு புது முடிவு\nபெட்ரோல், டீசல் விலை குறையுமா.. பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை\nகனவுகளை விதைத்த அப்துல்கலாமின் பிறந்த தினம்..\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடேங்கப்பா... காதலை கொண்டாட இத்தனை தினங்களா..\n“இந்திய அரசே என்னை கருணைக் கொலை செய்”: திருநங்கை ஷானவி கண்ணீர் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/5187/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2018-10-15T10:24:19Z", "digest": "sha1:5SBBZLFJQKZ4V5Y73JWZ6ZVIRWZHQBH6", "length": 7169, "nlines": 149, "source_domain": "www.saalaram.com", "title": "முகச்சுருக்கம் மாற", "raw_content": "\nகடலை மாவு – 5 கிராம்\nபயிற்ற மாவு – 5 கிராம்\nஎடுத்து ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகச் சுருக்கம் நீங்கும். தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் என்றும் இளமைப்பொலிவுடன் இருக்கலாம்.\nவெள்ளரி – 2 துண்டு\nநாட்டுத் தக்காளி – 1 பழம்\nஎடுத்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் முகச் சுருக்கங்கள் நீங்கும். இதை காலை நேரத்தில் செய்வது நல்லது.\nநீங்கள் பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க வேணுமா\nமுகத்தில் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவளையத்தை போக்க சில வழிகள்\nநீங்கள் இளமையாக இருக்க விரும்புகிறீர்களா\nகூந்தலில் வெடிப்பை போக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க பச்சை பயிறு சாப்பிடுங்க\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/nirmala-devi-issue-who-were-followed-by-santhanam/", "date_download": "2018-10-15T10:53:30Z", "digest": "sha1:TRDXPQNZGXYE6S6XD2W3EP5X3BO2Y22H", "length": 11773, "nlines": 197, "source_domain": "patrikai.com", "title": "நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் பின்தொடர்வது யார்யாரை? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»நெட்டிசன்»நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் பின்தொடர்வது யார்யாரை\nநிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் பின்தொடர்வது யார்யாரை\nRathinam Ramasamy அவர்களது முகநூல் பதிவு:\nநிர்மலாதேவி விசாரணை குழுவில் ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி Santhanamias 29 பேரை ட்விட்டரில் Following செய்கிறார். அதில் 11 பேர் BJPயினர். மீதம் உள்ளவர்களில் 90% பேர் BJPயின் பங்காளிகள். இந்த விசாரணை முறையாக நடக்குமா\nநிர்மலாதேவி விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nநிர்மலாதேவி விவகாரம்: பொதுமக்கள் தகவல் தர 3 நாட்கள் வாய்ப்பு: சந்தானம்\nபேராசிரியை நிர்மலா விவகாரம்: 3 நாட்கள் விசாரணை நடத்தப்போகிறார் சந்தானம்\nMore from Category : தமிழ் நாடு, நெட்டிசன்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nசர்ச்சை: தகுதி இல்லாத “இதயக்கனி” விஜயனுக்கு எம்.ஜி.ஆர். விருது அள���க்கப்பட்டதா\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/11/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-15T10:36:53Z", "digest": "sha1:2DFWNTSQNWPO4ORSZA2FMIUFTSZFWLQP", "length": 6815, "nlines": 185, "source_domain": "sathyanandhan.com", "title": "பாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல் – கண்டன மணற்சிற்பம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← காந்தியடிகள் ஏன் நேருவைத் தம் வாரிசாகக் கண்டார்\nஆங் சான் சூ கி வெற்றி ஜனநாயக​ வெற்றி – தினமணி கட்டுரை →\nபாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல் – கண்டன மணற்சிற்பம்\nPosted on November 15, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல் – கண்டன மணற்சிற்பம்\nபாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டிக்கும் சுதர்சன் பட்நாயக்கின் இந்த மணற்சிற்பம் நம் மன உணர்வுகளைப் பிரதிபலிப்பது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged எழுத்தின் வலிமை, பயங்கரவாதம், மணற்சிற்பம். Bookmark the permalink.\n← காந்தியடிகள் ஏன் நேருவைத் தம் வாரிசாகக் கண்டார்\nஆங் சான் சூ கி வெற்றி ஜனநாயக​ வெற்றி – தினமணி கட்டுரை →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்��கத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.buyhghthailand.com/pages/hgh-malaysia", "date_download": "2018-10-15T11:29:07Z", "digest": "sha1:ACQZBTWVR4SOUM2IQZHKWC2DJQ7LNWBA", "length": 16162, "nlines": 189, "source_domain": "ta.buyhghthailand.com", "title": "HGH மலேஷியா | மலேசியாவில் கோலாலம்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க எங்கே", "raw_content": "\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nபோட்டி - திரு / திருமதி HGH\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விரிவாக்க\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nபோட்டி - திரு / திருமதி HGH\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nHGH மலேஷியா | மலேசியாவில் கோலாலம்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க எங்கே\nமலேசியாவில் தயாரிப்பு உற்பத்தியை அதிகரிக்கும் ஹார்மோன் (HGH Somatotropin)\nமலேசியாவில் வளர்ந்த ஹார்மோன் உற்பத்திகளின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக நாங்கள் இருக்கிறோம்.\nஅது வளர்ச்சி ஹார்மோன் என்ன\nவளர்ச்சி ஹார்மோன் (வளர்ச்சி ஹார்மோன், STH, HGH, சோமாடோட்ரோபின்) -\nபிட்யூட்டரி சுரப்பியின் முதுகெலும்பு மண்டலத்தின் பெப்டைட் சுரப்பியானது, தசைகளில் நிவாரணத்தை உருவாக்க விளையாட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஉடலின் வயதானது நேரடியாக வளர்ச்சி ஹார்மோன் வெளியீட்டின் அளவுடன் தொடர்புடையது.\nசராசரியாக, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஆண்டும் XXX ஆண்டுகள் ஒவ்வொன்றும் 20% விழும்.\nவளர்ச்சி ஹார்மோன் பாலியல் வேறுபாடுகள் இல்லை. அதாவது, அதன் நிலை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியாக இருக்கிறது.\nவளர்ச்சி ஹார்மோன் கொண்டிருக்கும் மருந்துகளின் பயன்பாடு,\nWADO (உலக எதிர்ப்பு டூப்பிங் அமைப்பு) தடைசெய்யப்பட்டது,\nமலேசியாவில் இ��்த தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளன. பயன்பாட்டிற்கான அறிகுறிகள்:\n- உடற்பயிற்சி மற்றும் உடல் கட்டிடம்\n- எதிர்ப்பு வயதான திட்டம்\n- அதிகரித்த மூளை செயல்பாடு\n- உயர்ந்த நோய் தடுப்பு செயல்பாடு\n- வேகமாக காயம் சிகிச்சைமுறை\n- பாலியல் Llibido அதிகரிக்கும்\n- எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்\nஹார்மோன்கள் உங்கள் உடல்நலத்திற்கு மிகவும் முக்கியமான இயற்கை பொருட்கள். வயது, ஹார்மோன் உள்ளடக்கம்\nபடிப்படியாக குறைகிறது, இது ஒரு முடுக்கம் வழிவகுக்கிறது\nவயதான செயல்முறை மற்றும் தொடர்புடைய தோற்றம்\nநோய்களின் வயதுடன். இயற்கை ஹார்மோன் மாற்று சிகிச்சை உங்கள் உடல் இளம் வயதில் பழக்கமாகிவிட்டது என்று நிலைகள் அவற்றை திரும்ப, பால் ஹார்மோன்கள் நிலை உங்கள் உடல் மீட்கிறது.\n- படுக்கையில் செல்லும் முன் தினமும் தினமும் தொடங்குங்கள் (வெற்று வயிறு).\n- 5 நாட்கள் மற்றும் 2 நாட்கள் ஆஃப்.\n- காலை / மாலை நேரம் (ஒவ்வொரு இரண்டு மாதமும்) மாற்றுவதற்கு நாங்கள் முன்மொழிகிறோம்.\nபதிவு செய்து ஒரு தள்ளுபடி கிடைக்கும்\nஎங்கள் கடையில் ஒரு கணக்கை உருவாக்கி வளர்ச்சி ஹார்மோன் ஒரு தள்ளுபடி கிடைக்கும்.\nHGH உடன் எடை இழக்க\nதாய்லாந்து இருந்து சர்வதேச கப்பல்\nதுருக்கி இருந்து சர்வதேச கப்பல்\nஎங்களை புக்மார்க்குகளில் சேர்க்க (Ctrl + D) அழுத்தவும்\nதாய்லாந்தில் எங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்\nHGH தாய்லாந்து - தாய்லாந்து வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nஎங்கள் ஃபேஸ்புக் HGH சிங்கப்பூர் சந்திப்பு\nHGH சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nபதிப்புரிமைச் சட்டம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை HGHThailand.com | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள் | பணத்தை திரும்ப கொள்கை | நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் | இருப்பிடம் காண்க உதவியவா்: FitHamster | பங்குதாரர்கள்: HGH தாய் | மின் வணிகம் பதிவு எண்: 0167552340007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-15T11:02:35Z", "digest": "sha1:FVA2JJUL5OCULGTHECHITHXSBFHASWN4", "length": 61336, "nlines": 441, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\nமாவீர���் நாள் - நவம்பர் 27\nதமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) சுருக்கமாக விடுதலைப் புலிகள் அல்லது த.வி.பு என்பது இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அவரால் இவ்வியக்கம் 1976 இல் உருவாக்கப்பட்டது.[1][2][3] இது இலங்கையில் வடக்கு-கிழக்கில் தமிழீழம் என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதியுடன் 1976 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து போராடியது.[4][5] [6] இதன் மூலம் ஏற்பட்ட ஈழப் போர் இலங்கை ஆயுதப் படைகள் மூலம் 2009 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.[4][5]\nஇந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம்,போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ராசீவ் காந்தி படுகொலைக்கு மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என நம்பப்படுகிறது. 2001 இல் இருந்து 2005 வரை இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர். 2004 இல் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா பிரிந்தார். 2005 இன் இறுதியில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 2007-இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009-இல் புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மே 24, 2009 இல் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியில் புலிகளின் வையகத் தொடர்பாளர் குமரன் பத்மநாதன் புலிகள் வன்முறையைக் கைவிட்டு விட்டதாகவும், இனி சனநாயக வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.\n1.2 இந்திய படைக் காலம்\n1.3 ஈழப் போர் II\n1.4 ஈழப் போர் III\n1.5 2001 போர் நிறுத்தம்\n1.6 ஈழப் போர் IV\n2 புலிகளின் உள் கட்டமைப்பு\n2.2.1 படைத்துறை அதிகார படிநிலை\n7 புலிகள் நோக்கி விமர்சனங்கள்\nமுதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகளின் வரலாறு\nவிடுதலைப்புலிகள் வெளியிட்ட அடையாளச் சின்னம் (கடன் மீட்பு)[7]\nவிடுதலைப் புலிகள் அமைப்பு மே 5 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் வி��க்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய ஈழ இயக்கங்களுடன் இணைந்தே செயற்பட்டு வந்தது. 1984 ஏப்ரல் மாதம் உத்தியோகப் பட்சமாக தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்பன ஒன்றிணைந்த ஈழப் போராட்ட அமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தன.[8]\n1986 ஆம் ஆண்டு புலிகள் ஈழ தேசிய விடுதலை அமைப்பில் இருந்து விலகி அப்போது பெரிய ஈழ இயக்கமாக காணப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அதன் தளங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது.[9] அடுத்த சில மாதங்களில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையும் சில நூறு போராளிகளும் தேடிக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் பலமிழந்தது.[10] சில மாதங்களுக்குப் பின் புலிகள் அமைப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி மீதும் தாக்குதல் நடத்தியது இதனால் இவ்வமைப்பு யாழ்குடாநாட்டை விட்டு வெளியேறியது.[8][10]\nயாழ் பொது நூலகம் எரிப்பு\nஇலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்\nதமிழீழம் * இலங்கை • இலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு\nஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலை • இனக்கலவரங்கள் * மனித உரிமைகள் • இலங்கை அரச பயங்கரவாதம் • சிங்களப் பேரினவாதம் • தாக்குதல்கள்\nபுலிகள் • தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்\nஇந்திய அமைதி காக்கும் படை\nராஜீவ் காந்தி • RAW\nஇதன் பின்னர் புலிகள் அமைப்பு மீதமிருந்த ஈழ இயக்கங்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ்பாணத்திலும் சென்னையிலும் விடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்ற முன்னணி ஈழ இயக்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 ஏனைய இயக்கங்கள் புலிகள் அமைப்பினுள் உள்வாங்கப்பட்டன. இதன் மூலம் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.[10] புலிகள் தமிழர் பிரச்சினைக்கு கொடுக்கப்பட வேண்டிய தீர்வுத் தொடர்பில் நிலையான கொள்கை இல்லாத இயக்கங்கள் செயற்படாமல் இருப்பது போரட்டத்துக்கு நன்மை பயக்கும் எனக் கருதியதாகக் கருதப்படுகிறது.[11] இத்தாக்குதல்களின் விளைவாக புலிகள், ஈழ இயக்கங்களில் முதன்மை அமைப்பாக உருவெடுத்தனர்.\n1987 ஆம் ஆண்டு புலிகள் பொருளாதார, அரசியல், இராணுவ இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணியை உருவாக்கி[12] இலங்கை இராணுவத் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 40 இராணுவத்தினரைக் கொன்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: இந்திய அமைதி காக்கும் படை\n1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டைப் புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஒப்பரேசன் லிபரேசன்(operation liberation) என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் நாட்டில் பெருகி வந்த ஈழத் தமிழர் ஆதரவினாலும் இந்தியா நோக்கிச் சென்ற அகதிகளாலும்[8] இந்தியா முதன் முறையாக இலங்கை உள்நாட்டுப் போரில் பூமாலை நடவடிக்கையில் இலங்கை வான்பரப்பை மீறி யாழ்பாணத்துக்கு உணவுப் பொருட்களை இட்டதன் மூலம் தலையிட்டது. பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையும் இந்தியாவும் 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதன் படி இலங்கை அரசு தமிழருக்கு கூட்டாட்சி வடிவிலான தீர்வை வழங்கும், அதேவேளை ஈழ இயக்கங்கள் போர்கருவிகளை கீழ் வைக்க வேண்டும். போர்கருவிகளைக் களைவதை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்தியா, இந்திய அமைதி காக்கும் படையை (IPKF- Indian Peace Keeping Force) அனுப்புவதாகவும் ஒப்பத்தில் ஏற்பாடாகியிருந்தது.[13]\nபல ஈழ இயக்கங்கள் இவ்வொப்பந்தத்தை ஏற்றுக் கொண்டாலும்,[14] புலிகள் அமைப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு எதிர்புத் தெரிவித்து ஒப்பந்தத்தை எதிர்த்தனர்.[15] இந்திய அமைதிப்படை புலிகளிடம் ஆயுதங்களை களைந்துக்கொண்டு இருந்த போது இந்திய ஊளவுத்துறையான RAW பிற போராளிக்குழுக்களுக்கு போர் கருவிகளைத் தந்தது .இதனால் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்பட���க்க மறுத்தனர். இதை இந்திய அமைதிப் படை தளபதி அரிகிராத் சிங்க தன்னுடைய Indian Intervention in Sri Lanka என்கிற நூலில் உறுதிப்படுத்துகிறார்.முறுகல் நிலை முற்றவே, புலிகள் 1987 அக்டோபர் 5 ஆம் நாள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு ஒத்துழையாமையை அறிவித்தனர். இதன் விளைவாக புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக் இடையேயான போர் வெடித்தது. இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களையத் திட்டமிட்டு[16] பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்குடாநாட்டைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட பவான் நடவடிக்கையும் அடங்கும். பவான் நடவடிகையின் கொடுரம் காரணமாகவும் ஏனைய புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கைத் தமிழரிடையே இந்திய அமைதிகாக்கும் படை(IPKF)யின் செல்வாக்கு குறைந்தது.[17][18]\n.பல ஆயிரம் தமிழ் பொதுமக்களைக் கொன்றதாகவும் ,சில ஆயிரம் தமிழ் பெண்களை வன்புணர்ந்ததாகவும் அதன் மீது குற்றம் சாட்டப்படுகிறது.இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கையின் பெரும்பான்மை சிங்களவரிடையேயும் தனது செல்வாக்கை இழந்திருந்தது. இந்திய அமைதி காக்கும் படையும்(IPKF) புலிகளுடன் 2 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு, பாரிய இழப்புகளைச் சந்தித்து வந்தது. 1990 ஆம் ஆண்டு இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கையில் இருந்து மீளப்பெறப்பட்டது.\nபுலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டன. இந்த சமதானப் பேச்சு வார்த்தையிலிருந்து பின்வாங்கிய புலிகள் இயக்கம் 1990 ஜூன் 11 ஆம் நாள் தொடக்கம் பல தொடர் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதன் மூலம் முதல் வாரத்தில் மட்டும் 450 பேர் வரை பலியாகினர்.[19]\n1990களில் போர் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது, இக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தால் இரண்டு முக்கிய கொலைகள் செய்யப்பட்டன. முதலாவது 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொலைச் செய்யப்பட்டார், இரண்டாவது 1993 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் மே நாள் ஊர்வலத்தின் போது கொழும்பில் கொலைச் செய்யப்பட்டார். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.\nகிளிநொச்சிக்கு வடக்கே புலிகளின் சைக்கிள் அணியொன்று 2004\n1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இலங்கை அதிபராக தெரிவுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சந்திரிகா அரசு தீர்க்கமான ஆக்கபூர்வமான தீர்வு நோக்கி செல்லத் தவறியது. இதனால் புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவாதாக அரசுக்கு அறிவித்தனர். இதன்பின்னர், 1995 ஏப்ரல் மாதம் புலிகள் திருகோணமலை துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரின் இரண்டுக் களங்களை தாக்கியழித்தனர்.[20] இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் முதன்மைத்துவம் வாய்ந்த யாழ்ப்பாண நகரையும் குடா நாட்டையும் புலிகளிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது.[21] மேலும் சில நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் முதன்மை நகரம் கிளிநொச்சியையும் பல சிறிய நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் 1998 ஆண்டு முதல் புலிகள் தாக்குதல்களைத் தொடுத்து வன்னிப் பெருநிலப்பரப்பிம் பல பகுதிகளை மீள் கைப்பற்றிக் கொண்டனர். தொடர் போர்களின் முடிவில் போரியல் முதன்மைத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆனையிரவுத் தளம் 2000 ஆம் ஆண்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது.[22] யாழ்ப்பாணம் நகரின் எல்லை வரை முன்னேறிய புலிகள் பின்னர் பின்வாங்கி முகமாலையில் தமது முன்னரங்க நிலைகளை அமைத்துக் கொண்டனர்.\n2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களில் பின்னணியில் புலிகள் இயக்கம் தமது அரசியல் இராணுவ அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களச் செய்தனர். தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்க கூடிய தேவைகளை நிறைவு செய்யக்கூடிய கூட்டாட்சி அமைப்பை ஏற்பதை பரிசீலிக்க முன்வந்தனர். இலங்கை அரசு முன்னரே நோர்வேயை பேச்சுகளை ஆரம்பிக்க வருமாறு அழைத்திருந்தாலும் அதுவரை போரை நிறுத்துவதற்கு அவர்களால் முடியாமல் போனது.\nடிசம்பர் 2001 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து இரணுவத்தினரும் புலிகளும் போர் நிறுத்தமொன்றை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசும் புலிகளும் போர் நி���ுத்த ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன. இதன் ஒரு அங்கமாக, போர் நிறுத்தத்தை கண்கானிக்க நோர்வே தலைமையில் ஏனைய நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டது.\nவெளிநாடுகளில் நடைபெற்ற ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2003 ஆம் ஆண்டளவில் பேச்சு வார்த்தைகளில் முறுகள் நிலை ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் தெற்கிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இலங்கை பிரதமாரக இருந்த ரணில் விக்ரமசிங்காவையும் அவரது அரசையும் புலிகள் மீது மென்மையான் அணுமுறையை கையாள்கிறார்கள் எனக் குற்றம் சாட்டி ஆட்சியைக் கலைத்தார். எனினும் இக்காலப்பகுதியில் பாரிய போர் நடவடிக்கைகள் நடைபெறவில்லை.\nமுதன்மைக் கட்டுரை: நான்காம் ஈழப்போர்\n2005 இலங்கை அதிபர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச புலிகள் மீதான கடும் போக்கையும் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை மீளத் தொடங்குவதாக அறிவித்து போட்டியிட்டனர். புலிகள் இத்தேர்தலை புறக்கணிக்குமாறு வட கிழக்குத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். வாக்களிப்பில் இருந்து தடுத்தனர். தேர்தலில் மகிந்த ராஜபக்ச சிறியளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரும்பான்மையான தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்திருப்பார்கள் எனக் கருதப்படுவதால் புலிகள் தேர்தலை புறக்கணித்தமை மகிந்தவின் வெற்றிக்கு வித்திட்டது எனக் கூறப்படுகிறது.[23]\nமுதன்மைக் கட்டுரை: தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு\nதொடக்கத்தில் சிறிய கரந்தடி இராணுவக் குழுவாக செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இன்று வளர்ச்சியடைந்து முழுமையான இராணுவமாக காணப்படுகின்றனர். புலிகள் அமைப்பு இராணுவப் பிரிவு அரசியல் பிரிவு என இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவையிரண்டுக்கும் கீழ் பல உட்பிரிவுகளும் காணப்படுகின்றன. இவையனைத்தும் பிரபாகரன் தலைமையிலான மையத் தலைமையகத்தால் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகளின் படையணிகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைப் பிரிவானது பின்வரும் தனிப்பட்ட பிரிவுகளைத் கொண்டுள்ளது. இவையனைத்தும் நேரடியாக மத்திய தலைமையகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nதரைப்புலிகள் - புலிகளின் தரைப்படை பல சிறிய படையணிகளாக பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.\nகடற்புலிகள் - கடற்சார் போர் மற்றும் கடல் சார் போரியல் உதவிகளைச் செய்யும் அணி.\nஈரூடகப் படையணி - தரையிலும் கடலிலும் போரிடக்கூடிய சிறப்பு அணியாகும்.\nவான்புலிகள் - இது வான்கலங்களைக் கொண்ட அணியாகும் இதில் சில இலகு வகை விமானங்கள் காணப்படுகின்றன.\nகரும்புலிகள் - சிறப்பு தற்கொலைத் தாக்குதல் அணி.\nவேவுப்புலிகள் - உளவுத்துறையாகும், இது உலகம் முழுவதும் செயற்பட்டு வருகிறது\nவிடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு\nமுதன்மைக் கட்டுரை: தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ அதிகார படிநிலை\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் தொடக்கத்தில் படைத்துறை அதிகார படிநிலை காணப்படவில்லை. பொதுவாக வீரச்சாவின் பின்னரே பதவிகள் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் புலிகளின் வளர்ச்சியுடன் படிப்படியாக இந்நிலைமை மாறி இன்று படைதுறை அதிகாரப் படிநிலையொன்று உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகளிடம் மிக இறுக்கமான படைத்துறை அதிகார படிநிலை இன்னும் ஏற்படவில்லையெனினும் ஏனைய விடுதலை இயக்கங்களோடு ஒப்பி்டும் போது சிறந்த அதிகார படிநிலை காணப்படுகிறது. அமைப்பில் கீழ் மட்டத்தில் இணையும் போராளி ஒருவர் ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு முன்னேறுவது சாத்தியமானதாகும். இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு இதற்கு விதிவிலக்காக கருதப்படுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: மாவீரர் நாள்\nதமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களுடன் இணைந்து போரிட்டு இறந்த எல்லைப்படையினர் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாவீரர்கள் எனப்படுகின்றனர். தமிழீழ விடுதலைக்காக போரிட்டு இறந்த ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் மாவீரர்களாக கருதப்படுவதில்லை. புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் ஆவார். இவர் சுதுமலையில் படையினரின் சுற்றிவளைப்பில் அகப்பட்டு சயனைட் உண்டு மரணமானார். நவம்பர் 20, 2006 வரையில் 18,742 பேர் மாவீரர்களாகியுள்ளனர்.\nதமிழீழ விடுதலைப்புலிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல பொறுப்புகளில் இருந்து போராடினர். அவர்களில் 1991 ஆம் ஆண்டு தனது 19 ஆம் வயதில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழினி என்ற வீர மங்கை 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் த��கதி தனது கடைசி நாளில் புற்று நோய்க்கு பலியானார்.\nமுதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகளின் கொள்கைகள்\n16 அக்டோபர் 2014 - ஐக்கிய ஐரோப்பிய கூட்டமைப்பு விடுதலை புலிகளின் மீதான தனது தடையை நீக்கியது\nமுதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள், தலைமை, கட்டமைப்பு, வழிமுறைகள், மற்றும் அவர்களின் நடவடிக்கைகளின் விளைவுகள் தொடர்பாக விமர்சனங்கள் பலதரப்பட்டோரால், பல தளங்களில் இருந்து, பல நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமர்சனங்கள் மெதுவான தன்மையில் இருந்து அதி கடுமையான தன்மையும், அவற்றுடன் சேர்ந்த நடவடிக்கைகளையும் கொண்டிருக்கின்றன. யாரால், எந்த தளத்தில் இருந்து, எந்த மைய நோக்கோடு, எந்தவித வேலைத்திட்டத்தோடு இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதை கவனிப்பது புலிகள் நோக்கிய விமர்சனங்களை ஆய்வதில் இன்றியமையாதது.\nபுலிகளிடம் விமர்சனங்களை உள்வாங்க தகுந்த கட்டமைப்பு இல்லை\nபுலிகள் அடிப்படை தனிமனித உரிமைகளைப் பேணுவோம் என்று உறுதி தரவில்லை\nபுலிகள் பேச்சு, ஊடக, வெளிப்பாட்டு சுதந்திரக்கு உறுதி தரவில்லை\nதம்மக்கள் மீதே உளவழிப் போர் உத்திகளை பயன்படுத்தல்\nமுஸ்லீம்களின், சிங்களவர்களின் கட்டாய வெளியேற்றம்\nஇவ்வாறன விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் புலிகள் தமிழர்களின் ஒரு தேசிய அமைப்பாகவே காணப்படுகின்றனர்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; sherman என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nமகா.தமிழ்ப் பிரபாகரன். 2013. புலித்தடம் தேடி - ரத்த ஈழத்தில் 25 நாட்கள் (2009 போருக்கு பிந்தைய இலங்கையின் கோரமுகம்) , விகடன் பிரசுரம் ISBN 978-81-8476-497-0[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Liberation Tigers of Tamil Eelam என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிடுதலைப் புலிகள் ஆதரவு தளங்கள்\nஇலங்கை அரசு ஆதரவுத் தளங்கள்\nஇலங்கைத் தமிழ்த் தேசியம் - சிங்கள பௌத்த தேசியம் - இனக்கலவரங்களும் இனவழிப்பும் - கறுப்பு யூலை\nஇராணுவம் (ஆஊதாப) - கடற்படை - வான்படை - Police - Special Task Force - Home Guards - தாக்குதல்கள்\nபிரிவுகள் - வான்புலிகள் - கடற்புலிகள் - கரும்புலிகள் - Attacks - suicide bombings\nஈஎன்டிஎல்எஃப் - ENLF - ஈபிஆர்எல்எஃப் - ஈரோஸ் - புளொட் - டெலோ\nஇந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 - இந்திய அமைதி காக���கும் படை - ராஜீவ் காந்தி படுகொலை\nKokkilai - வடமராட்சி - பூமாலை - பவான் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உலங்கு வானூர்தி இறக்கம் - Balavegaya - 1st Elephant Pass - தவளைப் பாய்ச்சல் - ரிவிரெச - ஓயாத அலைகள் - Sath Jaya - Vavunathivu - ஜெயசிக்குறு - Thandikulam–Omanthai - 1வது கிளிநொச்சி - Oddusuddan - A-9 highway - ஆனையிறவு II - கட்டுநாயக்கா - Point Pedro - Jaffna - Thoppigala - Vidattaltivu - கிளிநொச்சி II - முல்லைத்தீவு II - புதுக்குடியிருப்பு\nஜே. ஆர். ஜெயவர்தன - ஆர். பிரேமதாசா - டி.பி.விஜேதுங்க - சந்திரிக்கா பண்டாரநாயக்கா - மகிந்த ராசபக்ச\nவே. பிரபாகரன் - பொட்டு அம்மான் - மாத்தையா - கருணா\nசெல்வராசா பத்மநாதன் - அன்ரன் பாலசிங்கம் - சு. ப. தமிழ்ச்செல்வன்\nஇந்திரா காந்தி - ராஜீவ் காந்தி - வி. பி. சிங்\nAssassinations - Casualties - Child soldiers - காணாமல்போதல் - முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை - மனித உரிமைகள் - Massacres - Popular culture - அரச பயங்கரவாதம் - 13th Amendment - 1987-89 ஜேவிபி புரட்சி\nதீவிரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2018, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/25/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-15T11:09:16Z", "digest": "sha1:NT4CEEB7A5NAS23YS5AILQ3AHNULDVUL", "length": 53494, "nlines": 581, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Kilinochchi Hatton National Bank Mullivaikkal Remembrance Day Issue", "raw_content": "\nதமிழின உணர்வுகளை புரிந்துகொள்ளாத தனியார் வங்கி தமிழர் பிரதேசங்களில் தேவைதானா\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nMORE Top Story நெற்றிக்கண்\nதமிழின உணர்வுகளை புரிந்துகொள்ளாத தனியார் வங்கி தமிழர் பிரதேசங்களில் தேவைதானா\nபோருக்கு பின்னரான காலப்பகுதியில் வங்கிகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் பிரதான வியாபார இலக்கு பகுதியாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் மாற்றம் பெற்றுள்ளது.\nவடக்கு கிழக்கு போன்ற தமிழர் பிரதேசத்தில் மூலைக்கு மூலை தமது வியாபார நிறுவன கிளைகளை திறந்து வைத்து தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.\nஇவற்றில் ஒன்று தான் ஹட்டன் நஷனல் வங்கி எனப்படும் தனியார் வங்கியும்.\nதமிழ் மக்களின் மூலம��� இலாபமடைந்து வரும் இந்த வங்கிக்கு தமிழ் மக்களின் உணர்வுகளை மட்டும் புரிந்துகொள்ள முடியவில்லை.\nதமிழ் மக்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் மகத்துவத்தை சிதைக்கும் வண்ணம் , அதன் எதிர்கால முன்னெடுப்புகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வண்ணம் மிகவும் கேவலமான நடவடிக்கை ஒன்றை இந்த தனியார் வங்கி செய்துள்ளது.\nகடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளன்று கிளிநொச்சியிலுள்ள\nஇந்த தனியார் வங்கி கிளையில் , அதிகாரிகளும் ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வில் ஈடுபட்டனர்.\nஇந்த நினெவேந்தல் படங்களைக் கண்ட பேரினவாத கும்பல் கொடுத்த அழுத்தத்தின் பிரகாரம் , கொழும்பிலுள்ள குறித்த தனியார் வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் படி வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் சக ஊழியர் பதவி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நடவடிக்கைக்கு வங்கி கூறியுள்ள காரணம் , விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்து நாட்டின் இறையாண்மையை மீறியுள்ளனர் என்பதன் காரணமாகவே தாம் இந்த முடிவுக்கு வந்தார்கள் என கூறியுள்ளார்கள்.\nஆனால் வங்கியின் இந்த கூற்று மூலம் கூறப்படுவது என்ன\nவடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இந்த வங்கி கிளை வடக்கு மாகாண சபையின் அதிகாரத்திட்கு உட்பட்ட பகுதியில் இருந்தே இயங்குகிறது, இந்நிலையில் வடக்கு மாகாண சபை முன்னெடுத்த நினைவேந்தல் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு எப்படி பாதிப்பு எட்டப்படும் என வங்கியின் தலைமை முடிவெடுத்தது.\nஅதுமட்டுமன்றி , தீபாவளி , பொங்கல் , வெசாக் என பலதரப்பட்ட கலாச்சார சமூக விடயங்களை கொண்டாடும் ஒரு வங்கி கிளை தமது உறவுகளை நினைவுகூறும் பிரதான சமூக நிகழ்வான நினைவேந்தலை செய்யக்கூடாது என தடைவிதிக்க எத்தகைய அதிகாரத்தை கொண்டுள்ளது\nமேலும் முள்ளிவாய்கால் நினைவுச் சுடர் ஏற்றும் நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள குறித்த தனியார் வங்கி உட்பட வடபகுதியி்லுள்ள ஏனைய வங்கிகளிலும் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவது வழமை.\nஆனால் இம்முறை மட்டும் எப்படி அது நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தது என்று இந்த வங்கியால் கூற முடியுமா\nஇதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும்\nகுறித்த தனியார் வங்கி���ின் இந்த பேரினவாத ஆதரவு போக்கு நிச்சயம் எதிர்காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான பிழையான கருத்தை உருவாக்கும். இந்த தன்மையை ஏனைய வங்கிகளும் பின்பற்ற தொடங்கும். இதன் மூலம் நினைவேந்தல் செய்வதே பெரும் குற்றம் என்னும் நிலைப்பாடு எட்டப்படும்.\nகுறித்த வங்கியின் இது போன்ற இனவாத ஆதரவு தன்மையை முளையில் கிள்ளி எறிவதே உசிதம். எமது தமிழ் மக்களின் பணத்தை வைத்து இலாபமீட்டும் வங்கிக்கு எமது மக்களை நினைவு கூறல் என்பது குற்றமாக தெரிகிறது என்றால் பாரபட்சமின்றி அந்த வங்கியை புறக்கணிப்பு செய்யுங்கள்.\nஇந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மானமுள்ள தமிழர்கள் உடனடியாக உங்கள் கணக்கை மூடி வங்கிக்கு உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள். இதுவே இந்த வங்கிக்கும் எதிர்காலத்தில் இது போன்ற நடவடிக்கையில் இறங்கும் எந்த நிறுவனத்துக்கும் நல்ல பாடமாக அமையும்.\nஎமது இனத்தின் இரத்தத்தை உறிஞ்சி வயிறு வளர்க்கும் இந்த மாதிரியான பேரினவாத நிறுவனங்களின் முகமூடி தரித்த முகத்தில் ஓங்கி அறைந்து எம் இனத்தின் உணர்வுகளை நிலைபெற செய்வது கூட அவசியமான போராட்டமே.\nபிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்\nகருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு\nகூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி\nமுஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்\nசுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா\nபயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை: இந்தியா- நெதர்லாந்து வலியுறுத்தல்\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nசண்டக்கோழி 2 Making Video\nதேவர் மகன் 2 கமல் அறிவிப்பு\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nசண்டக்கோழி 2 Making Video\nதேவர் மகன் 2 கமல் அறிவிப்பு\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஆல்ஃபா : திரை விமர்சனம்..\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nசன்னி லியோனின் புதிய படத்தில் பிரபல நடிகர் இணைகிறார்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nசண்டக்கோழி 2 Making Video\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nசண்டக்கோழி 2 Making Video\nதேவர் மகன் 2 கமல் அறிவிப்பு\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nசண்டக்கோழி 2 Making Video\nதேவர் மகன் 2 கமல் அறிவிப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n29 29Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nசண்டக்கோழி 2 Making Video\nதேவர் மகன் 2 கமல் அறிவிப்பு\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்த��்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nசண்டக்கோழி 2 Making Video\nதேவர் மகன் 2 கமல் அறிவிப்பு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒர���நாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி ப��டும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nவிவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..\nநரகாசூரன் படத்தின் 2 நிமிட டிரெய்லர் வீடியோ ரிலீஸ்..\nபேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..\nபயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை: இந்தியா- நெதர்லாந்து வலியுறுத்தல்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதார���் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-15T10:07:29Z", "digest": "sha1:BMGOLWA4FZIPIHYPA53T2C2ZTS6FAV7Y", "length": 6523, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "கூடாரங்கள் – GTN", "raw_content": "\nஅனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரியா உதவி\nஅனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரியா...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபோரில் எம் சிறுவர்கள் கொன்றெறியப்பட்டதற்கும் பனி, வெயிலில் வாடிக் கிடப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது… October 15, 2018\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு… October 15, 2018\nஇணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\nKarunaivel - Ranjithkumar on மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் – முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றை நாட முடிவு\nLogeswaran on புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-15T10:23:50Z", "digest": "sha1:ZLTBGRBYNQBF6VMLJAN34QD3GCEWHQ7U", "length": 14879, "nlines": 222, "source_domain": "globaltamilnews.net", "title": "முடிவு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகருணாஸ் உள்ளிட்ட 4 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய முடிவு\nகருணாஸ் உள்ளிட்ட 4 சட்;டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க துருக்கி முடிவு\nதுருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கியில் அவசர காலச்சட்டம் முடிவு\nதுருக்கியில் இரண்டு ஆண்டுகளாக அமுலில் இருந்த அவசர...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் வைக்க சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு முடிவு\nதீவிரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுக்கத் தவறியமை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கியில் 192 ராணுவ அதிகாரிகளை கைது செய்ய அரசு முடிவு\nதுருக்கியில் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதிரைத்துறையினர் மேற்கொண்டுவந்த வேலைநிறுத்தம் முடிவு\nகடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திரைத்துறையினர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடபிராந்திய போக்குவரத்து சபையின் போராட்டம் முடிவு:\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமன் எல்லையைத் திறக்க ஏமன் – சவூதிப் படைகள் முடிவு\nஐ.நா. மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் வேண்டுகோளைத்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபுஸல்லாவயில் மழையிலும் ஆர்ப்பாட்டம் – முடிவுக்கு வந்தது\nபுஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட மக்கள் இன்று (23) தங்களது...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்பட இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முடிவு :\nதீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்பட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமயூரனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் போராட்டம் தற்காலிகமாக முடிவு\nபல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 143 நாட்களாக தொடர்...\nபயங்கரவாதம் இன்னும் முடிவுக்குக் கொண்டு வரவில்லை – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழிலையா கொழும்பிலையா \nயாழ் புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பான வழக்கினை...\nமுடிவு தெரியாமல் நகரமாட்டோம் -விவசாயிகள் – மொட்டை அடித்து போராட்டம் 26வது நாளாக தொடர்கின்றது\nமுடிவு தெரியாமல் நகரமாட்டோம் என தெரிவித்து மொட்டை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் முடிவு :\nமாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு வகுப்புத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் முடிவுக்கு வரும் சாத்தியம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களின் உணவுத் தவிப்புப் போராட்டம் முடிவு\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு பிரதேசத்தில் விடுவிக்கப்படாத 482...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிலா குடியிருப்பு மக்களின் போராட்டம் மாலை முடிவுக்கு வந்துள்ளது.\nகேப்பாபுலவு , பிலகுடியிருப்பு மக்கள் தமது காணிகளை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தை இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பம்\nசிரியாவில் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால்...\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது… October 15, 2018\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு… October 15, 2018\nஇணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்க��ள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\nKarunaivel - Ranjithkumar on மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் – முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றை நாட முடிவு\nLogeswaran on புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://josephinetalks.blogspot.com/2015/01/blog-post_18.html", "date_download": "2018-10-15T11:32:28Z", "digest": "sha1:HINDU62JQRY43GGSSMNVE6SVNM4YM4BI", "length": 31098, "nlines": 221, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: ஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்!", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ’’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்பாடு படம் முழுக்க காண்லாம். கதையிலோ திரைக்கதையிலோ எந்த அறிவாற்றலும் அழகியலும் பயன்படுத்தாது வெறும் காட்சி அழகியல் சார்ந்து மட்டும் எடுக்கப்பட்டப்படம். பக்தி, வரலாறு, வீரர்கள், சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றி கதை சொல்லிய திரைப்படத்தின் போக்கு இன்றைய தினம் வெறும் ஆபாசத்தை மட்டும் முன் நிறுத்தி நிற்பது கவலைக்குறிய விடயமே.\nஒரு வெகுளியான கதாநாயகன் அழகிய கதாநாயகி , சீற்றம் கொண்ட கதாநாயகன் வில்லன்களை பல வகையாக கொல்வதும் அதை கண்டு ரசிகர்கள் மகிழ்வது என்ற எம்.ஜி. ஆர் காலக்கதையை தற்கால சூழலை பின்புலனாக வைத்து; அல்லது பழைய கள்ளை புது பிராண்டு போத்தலில் அடைத்து கொடுக்கப்பட்ட படம் தான் ”ஐ”. பல நூறு விளம்பரங்களை ஒரே விளம்பரம் போன்று கண்ட உணர்வு. கண் மூடித்தனமாக ஆங்கிலப்பட காப்பியும் அல��ப்பூட்டுகின்றது.\n‘ஐ’ படத்தை குறிப்பிட்டு பகுந்தாய்ந்தால் பெண்கள் மேல், பெண் உடல் மேல் குறிபாக தாங்களும் பெண்களே என போராடி வரும் மூன்றாம் பாலின பெண்கள் மேல் தொடுக்கப்பட்ட ஒரு வன்முறையாகும். சராசரி ஆண்கள் என்றாலே ஆதிக்கவாதிகள் பெண்களை மதிக்க தெரியாதோர் பெண்கள் மனதை காணாது உடலை காண்பவர்கள் என்ற விமர்சனத்தை எதிர் கொள்ளும் சூழலில் இது போன்ற படங்கள் இது போன்ற பல ஆண்களை உருவாக்க உரியது.\nபெண் உடலை பொருளாக, ஆபாசமாக, வக்கிரமாக, வெறும் வியாபார பொருளாக படத்தை விற்கும் யுக்தியாக பார்க்கப்பட்டு எடுக்கப்பட்ட படம். வாழைப்பழத்தின் தோலை குரங்கு உரிப்பது போன்று பெண் உடலை மிகவும் அச்சுறுத்தும் வகையாக நிர்வாணமாக காட்சிப்படுத்தியுள்ளனர். ஆண்களை பித்த நிலையிலிருந்து சித்த நிலைக்கு கொண்டு வரும் நோக்கமா அல்லது பெண்களை வெறும் மாம்ச பிண்டமாக உருவகப்படுத்தும் உச்சமா என சிந்திக்க வேண்டியுள்ளது.\nவிளம்பரப்படத்தில் கதாநாயகியின் ஜோடியாக நடிப்பவன் ‘படுக்க வா” என்று நேரடியாக அழைக்க தப்பிக்க வழி தேடி லீயிடம் தஞ்சம் அடைகின்றார் காதாநாயகி. லீ தன் பாட்டிற்கு நடித்து விட்டு காசும் புகழும் வாங்க முயலாது கதாநாயகியை காதலிக்க கூறி வற்புறுத்துகின்றார். சரி இவர்கள் தான் இப்படி என்றால் அம்மா அழைப்புக்கு எல்லாம் விளி கேட்கும் டாக்டர் மாமாவோ கதாநாயகியை பத்து வயதிலிருந்தே ஒரு தலையாக காதலிக்கும் கேடி ஒரு வகையில் பெண்கள் வாழும் தன்னை சுற்றிய உலகமே ஆண் காமுகர்களை கொண்டது தான்; வேலையில் நிலைக்க வேண்டும் என்றால் ஆண்கள் படுக்கையை பங்கிட வேண்டும் என்ற சமூக சூழல் தற்போது நிலவுவதாக பொருட்படுத்துகின்றாரா இயக்குனர்\nமூன்றாம் பாலின மக்கள் பல போராட்டங்கள் பின்பு இப்போது தான் பல துறைகளில் உயர்ந்து வருகின்றனர். அவர்களை பற்றிய மக்கள் புரிதல் மாறும் சூழலில் மூன்றாம் பாலின கதாப்பாத்திரத்தை மிகவும் கொச்சைப்படுத்தியுள்ளனர். அவர்கள் உடல் அசைவுகளை காலின் அணியும் செருப்பு துவங்கி அலங்காரம் என அவர்கள் அணியும் உள்ளாடைகள் வரை கேலிக்கு உள்ளாக்கியுள்ளனர். மேலும் முதன்மை கதாபாத்திரம் வழியாக செக்ஸுக்கு அலைபவர்களாகவும் ஆண்களை வலுகட்டாயமாக அழைப்பவர்களாகவும் சித்தரிகரிக்கப்பட்டுள்ளது. “ஐயோ பாவமுன்னு விட்டா ரொம்ப ���ான் போகிறார்கள்” என்ற உரையாடல் வழியாக அவர்கள் பெற்ற உரிமைகள் கூட ஏதோ ஆண்களின் தயவு என்பது போல் காட்டப்பட்டுள்ளது சங்கரின் ஆதிக்க மனபான்மையை காட்டுகின்றது.\nஒட்டு மொத்ததில் விக்கரம், எமி ஜாக்ஸன் வில்லன் நடிகர்கள் என எல்லோர் நடிப்பையும் பாராட்டலாம். ஆனால் சினிமா என்ற கலையை; வெகு ஜனத்தை வெகுவாக பாதிக்கும் ஊடகத்தின்; கதாப்பாத்திரப்படைப்பு உரையாடல்கள் காட்சிப்படுத்துதலில் அதற்குரிய சமூக அக்கறை பொறுப்புடன் கையாண்டுள்ளனரா என்பது கேள்விக்குறியே.\nஉடல் பில்டர்ஸ், மருத்துவர், விளம்பர நடிகர்கள், தொழிலதிபர்கள், மூன்றாம் பாலினத்தோர் என இந்த சமூகமே ஆபத்தான மனநிலையில் உள்ளது.\nஒரு திரைப்படம் என்பது ஒரு காலாசார பிரதிபலிப்பு அல்லது ஒரு பண்பின் அடையாளம் ஒரு சமூகத்தின் பிரதினித்துவம் என்பது இந்த படத்தில் இல்லை. பெண் என்பவள் எந்த நிலையில் இருந்தாலும் எந்த நிலவரத்தில் உள்ள ஆணையும் விட சமூக நிலையில் கடைசி படியில் அதுவும் மிருகத்தில் இருந்து ஒரு நிலை மேல் மட்டும் தான் என அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர். மிருக உருவிலுள்ள ஆண் காதலை கூட மதிக்க வேண்டியவள் என உருவகப்படுத்தியுள்ளனர்.\nவெறும் ஆயிரங்களின் ஒரே அறையில் எடுக்கப்படும் நீலப்படத்தை 250 கோடியில் பல நாடுகளின் அழகிய இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட தரம் மட்டுமே இந்த படத்திற்கு உள்ளது. வாயிரிசம் Voyeurism என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வேறு இரு நபர்கள் உடல் உறவு கொள்வதை அவர்களுக்கு தெரியாது பார்த்து ரசித்து தன் இச்சையை அடக்கி கொள்ளும் ரசனையை மட்டுமே வளர்க்க உள்ளது. இப்படம். பெண்கள் உடலை மட்டும் உரித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை தவிற்க முதல் பாட்டில் எண்ணை தடவி வெறும் உள்ளாடையுடன் பல கோணங்களில் ஆண் உடலின் பலனை ஆண்மையை காட்டும்படி 10 -15 நிமிடம் காட்சியை வைத்துள்ளனர்.\nஆங்கிலேயர்களின் காலம் முன் நம் நாட்டு பெண்கள் மார் சட்டைகள் அணிவது கிடையாது. விக்டோரியன் கலாச்சாரத்தோடு கிடைத்தை பல வழக்கங்களில் ஒன்று மட்டுமே உடையணிவது அதும் மார்சட்டை அணிவது. ஆடையணியாத மார்பை கண்டு வளர்ந்த நம் தமிழ் இனம் இன்று பெண்கள் மார்பை காணத்தேடி காமத்தீயுடன் நடப்பது நகைப்புக்கு உரியது. ஆண் பெண் உறவின் அறியாமை, பாலியல் அறிவின் வறட்சியை மட்டுமே காட்டுகின்றது. பெண்கள் மார்பின் சிறப்பை, தாய்மையின் அடையாளம், மனித உயிரை காக்கும் அதன் பங்கை, சேவையை ஒரேடியாக மறக்க செய்து விதவிதமான குறைவான ஆடைகள் அணிவித்து இச்சை கொண்டு பார்க்கும் கலாச்சாரத்தை வளர்க்க மட்டுமே இப்படம் உதவும்.\nபெண்கள் அணியும் உடை மட்டுமல்ல அவர்கள் அணியும் உள் ஆடைகள் கூட ஆண்களின் பகடியையும் அருவருப்பான பார்வையும் இப்படம் மூலமாக வழி வகுக்குகின்றது. இந்த சினிமா கலாச்சாரம் வரும் கால தலைமுறையின் குறுகிய பார்வைக்கு வழிவகுக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஆதிக்க உணர்ச்சியை விட தனக்கு இல்லாத மார்பை பெற்ற பெண்ணை கேலிக்குள்ளாக்குவது அல்லது தனக்கு இல்லாத பெண்ணின் மார்பு கூட தன் இச்சைப் பார்வைக்கு சொந்தமானதே என்ற ஆதிக்க மனோபாவமே இது போன்ற திரைப் படங்கள் உணர்த்துகின்றன. இது ஒரு படம் தானே சும்மா பார்த்து விட்டு போக வேண்டியது தானே என்று கேட்க தோன்றும். ஆனால் சினிமா என்ற கலையின் அடித்தளமே படம், ஒளி அதன் உருவகம் ஆகும். உருவகப்படுத்துவது என்பது நெடு நாளையை பாதிப்பை இந்த சமூகத்திற்கு ஏற்படுத்த வல்லது.\nஇந்த படத்தில் நாம் காணும் ஒரே ஒரு முற்போக்கான பெண்களை பற்றிய சிந்தனை என்பது; ஒரு ஆண் தன் உருவத்தை இழந்தாலும் அவனை நேசிக்கின்றாள் அவன் துயரிலும் பங்கு பெறுகின்றாள் என்பது மட்டுமாகும். ஆனால் இந்த கொடிய உருவத்தை பார்த்து தியேட்டரின் சிறு குழந்தைகள் வீறிட்டு அழுததை கண்டபோது பரிதாபமாக இருந்தது. கொடிய உருவம் திரையில் வரும் போது வெளியில் ஓட என சில பெற்றோர்கள் இருக்கையில் இருக்காது வாசலிலே குழந்தையும் தோளில் இட்டு தேற்றி கொண்டு நின்றனர். சமீபத்தில் வரும் பல படங்களில் முத்தம் காதலுக்கான ஒரு மறுபதிப்பாக காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றால் வெண்மைப்புரட்சி என்பது போல முத்தப் புரட்சி நிகழ வேண்டும். அம்மாக்கள், பெற்றொர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசை தீர முத்தம் தந்து தான் இந்த இயக்குனர்கள் பார்வையை உடைக்க இயலும்.\nசிகரட் ஷேவிங் கத்தி என ஆண்கள் பயண்படுத்தும் பொருட்களை விளம்பரப்படுத்தக் பெண்களை பயண்படுத்தும் விளம்பர உலகை தளமாக அமைந்த இத்திரைப்படம் பெண் உடலின் வளைவும் நெளிவையும் அசைவையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படமாகும். பெண்கள் என்பவர்கள் ஆண்களின் ஆசைக்கு கிடைத்த பொருள���, தங்கள் பாலிய வேட்கைக்கான தீனி, தங்கள் வன்மம் கொண்ட பார்வைக்கான இரை என்ற நோக்கம் விடுத்து ஆண்களை போன்றே பெண்களும் தனது புத்தி சாதுரியத்தில், தைரியத்தில், உழைப்பில் உயர்ந்தவர்களே என்று எடுக்கப்படும் படத்திற்காக காத்திருப்போம். இப்படியே படம் எடுத்து கொண்டிருந்தால் உலகிலே மிகவும் அச்சுறுத்தல் கொண்ட ஆண்கள் இந்திய ஆண்களே என்ற அடையாளம் களைய வழியும் இல்லை.\nதுணிவான ஒரு விமர்சனம். நினைத்ததை நினைத்தபடி பூசி மெழுகாமல் அப்பட்டமாக சொல்லி விடீர்கள். சங்கர் போன்ற திறமையான அனுபவசாலியான இயக்குனர் கவர்ச்சியை நம்பிப் படம் எடுத்திருக்கிறார் என்று நம்பமுடியவில்லை. சார்பற்ற துணிவான விமர்சனத்துக்கு உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். நன்றி ஜோ.\nஎனக்கு இருந்த சொல் பற்றாக்குறையையும் நேரப் பிரச்சனையையும் தீர்த்து ஒரு சிறப்பான விமர்சனம் \"ஐ\" அதை ஒரு பெண் எழுதினால் இன்னும் பல்மாக இருக்குமல்லவா \nஇந்த படத்தில் இன்னும் எக்கச்சக்க காட்சிகளை சாடலாம் . என்னுடைய விமர்சனம் வெறும் திரை ரசிகனாய் முடிந்துவிட்டது . தங்களின் விமர்சனம் சமூகப்பார்வையுடன் இருப்பது பாராட்டுக்குரியது . விளம்பர நிறுவனங்களின் கைப்பாவையாக ஷங்கர் மாறிவிட்டார் . திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகளெல்லாம் வன்மத்தின் உட்சம். காதல் என்றாலே அழகைப்பார்த்துதான் வரும் என்பதுபோன்ற சித்தரிப்பு எல்லாம் ஓவர் . கிராபிக்ஸ் காட்சிகளெல்லாம் மூளை வறட்சியைத்தான் காட்டுகிறது . ஆங்காங்கே சமூகத்தை சாடுகிறேன் என்ற போர்வையில் ஷங்கர் செய்ததெல்லாம் கடுப்பைத்தான் ஏற்படுத்தியது . இந்த படத்தின் மூலம் அவருக்கு நன்றாக புரிந்திருக்கும் . சிஜியை நம்பி இனி படம் எடுப்பதை அவர் நிறுத்திவிட்டு , உருப்படியான படங்களை கொடுப்பார் என நம்பலாம்\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nசாதனையாளர் பறவைகளின் நண்பர் பால் பாண்டியன்\nநான் குற்றம் சாட்டுகின்றேன்... I ACCUSE.\nகேரளா மீன் கறி/குழம்பு ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nfilm reviw திரை விமர்சனம் (8)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (17)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4356", "date_download": "2018-10-15T11:10:18Z", "digest": "sha1:2WAVUOG7YBG73W35MEJHU4ELFS7XXTH3", "length": 13137, "nlines": 90, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 15, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்\nவெள்ளி 21 செப்டம்பர் 2018 13:45:44\nகடந்த திங்களன்று (17-9-18) சென்னை அண்ணா நகரில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞருக்கு கலை வணக்கம் என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடிகர்கள் தியாகரா��ன், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், பசுபதி மற்றும் இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், கரு.பழனியப்பன் மற்றும் பாடலாசிரியர் பா.விஜய் உள்பட பலரும் கலந்துகொண்டு கலைஞர் குறித்த தங்கள் நினைவுகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில் இயக்குனர் கரு.பழனியப்பன் பேசியதில் ஒரு பகுதி...\n\"எனக்கு முன்பு பேசியவர்கள் எல்லாம் கலைஞருடன் பணியாற்றியவர்கள். ஆனால், நான் என்னை போன்று, 7 கோடி தமிழக மக்களுக்காக ஓயாமல் பணியாற்றிய கலைஞரை பற்றி பேச வந்துள்ளேன். எல்லா மாநிலத்திலும்தான் முதல்வர்கள் இருக்கிறார்கள், இவர் மட்டும் என்ன அப்படி அதிசய முதல்வர் என்றால், முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே சிறந்த நிர்வாகியாகவும், ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவர் போன்று வேறு யாரும் இல்லையா என்றால், இந்த மூன்று தகுதியும் கொண்ட தலைவர்களில் கவிதை எழுதுபவர்கள் இருப்பார்களா ஒருவரோ இருவரோ இருப்பார்கள், அதிலும் கலைஞர் இருப்பார். சரி அதுமட்டுமா என்றால் திரைத்துறையில் அவர் இருப்பார். இப்படி எல்லாவற்றிலும் இருக்கும் ஒருவர்தான் கலைஞர். அதனால்தான் இன்றும் தமிழ்நாடு கட்சி பாகுபாடுகளை எல்லாம் தாண்டி ஒருவரை கொண்டாடிக்கொண்டே இருக்கிறது.\nகலைஞர் தனது இருபதாவது வயதில், 1944-ஆம் ஆண்டு பழனியப்பன் என்னும் ஒரு நாடகத்தை எழுதுகிறார். அந்த நாடகத்தை ஒரு நாடக நடிகர் சங்கம் நூறு ரூபாய்க்கு வாங்குகிறது. அந்த நூறு ரூபாயை வைத்து திருவாரூரில் தி.க. கூட்டத்தை நடத்தினார். அதன் பின் 1951-ஆம் ஆண்டே அவர் சொந்தமாக கார் வைத்திருந்தார். 1955-ஆம் ஆண்டே அவர் கோபாலபுரத்தின் வீட்டை வாங்கிவிட்டார். அப்போது அவரின் வயது முப்பத்திமூன்று. இதையெல்லாம் எதற்காக சொல்லுகிறேன் என்றால் 1957-ல் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்னே கலைஞர் சொந்தமாக காரும் வீடும் வைத்து இருந்த கழக நிர்வாகிகளில் அவரும் ஒருவர். இது அனைத்தும் அவர் எழுதியே சம்பாதித்தது. அதன் பிறகு 1957-ல் எம்.எல்.ஏ ஆகுகிறார், அதன் பின் 1962-ல் திமுகவினர் ஐம்பது பேர் எம்.எல்.ஏ ஆகிறார்கள். அதில் கலைஞரும் ஒருவர்.\nஒருவர் வென்றதும் என்ன நினைப்பார்கள் 'இப்போது வென்றுவிட்டோம் இதோடு இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்துதானே தேர்தல், அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்றுதானே நினைப்பார்கள். ஆனால், 1963-ஆம் ஆண்டு கடற்கரைக் கூட்டத்தில் 1967-க்கான தேர்தல் வியூகத்தை வைக்கிறார் கலைஞர், அப்போதுதான் அந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியுமென்று. இவ்வளவு வேகத்தில் சென்றால் எப்படி நம்மால் தாக்குப்பிடிக்க முடியுமென்று உடன் இருந்தவர்கள் எல்லாம் அதிர்ந்து போகின்றனர். அப்போது கலைஞர் சொல்கிறார் இருநூறு தொகுதிகளில் போட்டியிடுகிறோம், ஒரு தொகுதிக்கு ஐந்தாயிரம் என்று மொத்தம் பத்து லட்சம் தேவை என்றார், அந்த பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு 1966-ஆம் ஆண்டு விருகம்பாக்கம் பகுதியில் நடக்கின்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவிடம் தான் சொன்னதைவிட ஒரு லட்சம் அதிகமாக மொத்தம் பதினோரு லட்சத்தை நிதியாய் கொடுக்கிறார். அப்போது அண்ணா சொல்லுகிறார் 'உன் அம்மா தெரிந்துதான் உனக்கு கருணாநிதி என்று பெயர் வைத்திருக்கிறார்' என்று.\nஅதே வருடம் 1967-க்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பெயராக வாசித்துவந்த அண்ணா, சைதாப்பேட்டை என்று சொல்லி சில விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு பதினோரு லட்சம் என்று கூறுகிறார். மொத்த உறுப்பினர்களும் மகிழ்ந்து போகிறார்கள் கலைஞர் அண்ணாவின் அருகில் நிற்கிறார். அதன் பிறகு 1967-ல் முதல்வராகிறார். திராவிடர் கழகத்தின் கொள்கைகளையும் மாநாட்டு தீர்மானங்களையும் ஒவ்வொன்றாக செயல்படுத்த ஆரம்பிக்கிறார். இந்தியா வியந்து திரும்பி தமிழகத்தைப் பார்க்கிறது. எதை எதையெல்லாம் இந்தியா பிற்பாடு செய்ததோ அதை எல்லாம் தமிழகம் 67-ல் இருந்து 77-க்குள் செய்தது.\"\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ - தமிழக அரசு மேல்முறையீடு\nகடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகை\nதமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்\nவரும் 14-ம் தேதி வரை நடக்கும்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nதிமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி\nப.சிதம்பரத்தின் கோடிக்கணக்கிலான சொத்துக்கள் முடக்கம்\nஆதாரங்கள் இருந்தும் ஊழல்கள் விசாரிக்கப்படுவதில்லை- ராமதாஸ் குற்றச்சாட்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/16/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88_%E2%80%93_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/1371167", "date_download": "2018-10-15T10:12:38Z", "digest": "sha1:XSCCS2Y2KZEMHIIAUJWSGEDVYXA3J3TV", "length": 11439, "nlines": 120, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இமயமாகும் இளமை – பார்வைக் குறைவை திறமையாக மாற்றியவர் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nஇமயமாகும் இளமை – பார்வைக் குறைவை திறமையாக மாற்றியவர்\nஇந்தியாவின் ஜூடோ சாம்பியன் மனோகரன் - RV\n“எனக்கு 85 விழுக்காடு பார்வை தெரியாது. இதனால், சிறு வயதிலிருந்தே நான் சந்தித்தது கேலியும் அவமானங்களும்தான். எங்கள் பகுதியில் என்னை `புட்டிக்கண்ணா’ என்றுதான் கூப்பிடுவார்கள். இந்தச் சமூகத்தின் மீது எனக்கு இருந்த கோபம்தான், என் திறமையாக வெளிப்பட்டது என நம்புகிறேன். அதனால்தான் சண்டைபோடுகிற இந்த விளையாட்டை அவ்வளவு வெறியோடு கற்றுக்கொண்டேன்...” என்று சொல்லியிருப்பவர், 28 வயது இளைஞர் மனோகரன். தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியைச் சேர்ந்த இவர், இந்தியாவின் ஜூடோ சாம்பியன். 2016ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர். `கராத்தே’ எனும் தற்காப்புக் கலையை ஐந்து வருடங்களாகப் பயின்ற இவர், பிளாக் பெல்ட் உட்பட அனைத்தும் வாங்கிய பிறகு, தன் பயிற்சியாளரின் அறிவுரைப்படி, 2010ம் ஆண்டு முதல் ஜூடோ கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். தீவிரப் பயிற்சியாலும் தன்னம்பிக்கையாலும் `விழி சவால் கொண்டவர்’ பிரிவில், 2012ம் ஆண்டிலிருந்து கலந்துகொள்ள ஆரம்பித்து பதக்கங்களை வாரிக் குவித்து வருகிறார். தான் மட்டுமன்றி, தன்னைப்போலவே தன் கிராமத்துச் சிறுவர்களும் சாதனை படைக்க வேண்டும் என, தொடர்ந்து முப்பது சிறுவர்களுக்கும்மேல் ஜூடோ பயிற்சி கொடுத்து வருகிறார் மனோகரன். அவரின் மாணவர்கள், மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் ஜூடோவில் பதக்கங்களை வென்று வருகிறார்கள். ஆசிய மாற்றுத்திறனாளர் விளையாட்டு போட்டியில் வென்ற பரிசுத்தொகையான பத்து இலட்சம் ரூபாயில், தன் தங்கையின் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் இவர். மனோகரன் அவர்கள், ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், “ஒலிம்பிக் விளையாட்டில் கலந்துகொண்டு, இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம் வாங்கித்தர வேண்டும் என்பதுதான் என் இலட்சியம். அதற்குப் பயிற்சிக்குச் செல்ல எனக்கு வசதியில்லை. இருந்தபோதிலும், இருக்கின்ற வசதியை வைத்து, மேட் இல்லாமல் வீட்டுப்பக்கத்திலேயே பயிற்சி செய்து வருகிறேன். பார்வை எனக்குப் பிரச்சனையில்லை. நிச்சயமாக, இன்னும் பெரிதாகச் ஜெயிப்பேன்” என்று உற்சாகமாய்ச் சொல்லியிருக்கிறார். ஜூடோ சாம்பியன் மனோகரன் அவர்களின் கனவு மெய்ப்படட்டும்\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/toyota/rajasthan/sri-ganganagar", "date_download": "2018-10-15T10:33:10Z", "digest": "sha1:IKOHP6YTANOKCK2BKGAMRT4CXP7COK4K", "length": 4780, "nlines": 61, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 டொயோட்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் Sri Ganganagar | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டொயோட்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள Sri Ganganagar\n1 டொயோட்டா விநியோகஸ்தர் Sri Ganganagar\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 டொயோட்டா விநியோகஸ்தர் Sri Ganganagar\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/18/news/27364", "date_download": "2018-10-15T11:46:16Z", "digest": "sha1:PFIPJLP5VATPCANBQYTLTP5GGOHFMSCE", "length": 13469, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் வாள்வெட்டுக் குழுக்கள் – சிறிலங்கா அமைச்சர் கூறுகிறார் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் வாள்வெட்டுக் குழுக்கள் – சிறிலங்கா அமைச்சர் கூறுகிறார்\nNov 18, 2017 | 1:45 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nவடக்கில் மீண்டும் ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களைத் தலையெடுக்க விடமாட்டோம் என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள வாள்வெட்டுகள் போன்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க கருத்து வெளியிடுகையில்,\n“உள்ளூர் பாதாள உலகக் குழுக்களை வெளிநாட்டில் இருந்து சிலர் கட்டுப்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nவடக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், பாதாள உலகக் குழுக்களுக்கு எதிரான காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி���்றனர்.\nவடக்கில் மீண்டும் ஆவா குழு தலையெழுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இந்தக் குழுவைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.\nகுற்றக் குழுக்களைக் கட்டுப்படுத்த சிறிலங்கா காவல்துறையின் முழுப் பலமும் பயன்படுத்தப்படுகிறது.\nகடந்த இரண்டு நாட்களில் வடக்கு மாகாணத்தில் 8 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக, யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவில் காவல்துறையினரின் அனைத்து விடுமுறைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.\nவடக்கில் குற்றங்களில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிரான எமது நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவை இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.\nதப்பியோடிய நிசா விக்டர் மீண்டும் கைது\nஅதேவேளை, ஆவா குழுவின் தலைவன் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிசா விக்டர் எனப்படும், சத்தியவேல் நாதன் நிசாந்தன், நேற்று சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளார்.\nமல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக கொண்டு சென்ற போதே அவர் நேற்றுக்காலை தப்பிச் சென்றுள்ளார்.\nஎனினும், பின்னர் நடத்தப்பட்ட தேடுதலின் போது கோப்பாய் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த போது நிசா விக்டர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.\nஅதேவேளை, யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மேலும், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n“கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எட்டு வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 39 பேர் முன்னைய சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டனர்.\nகைதுசெய்யப்பட்டவர்களில் 25 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் இன்���மும் தடுப்புக்காவலில் உள்ளனர்” என்றும் அவர் கூறினார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/40547-100-teams-compete-in-ottawa-ice-dragon-boat-race.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-15T11:14:14Z", "digest": "sha1:6ZVXB5RB4TE26UO3MN6AB3HX2IBFTPUQ", "length": 8319, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வித்தியாசமான டிராகன் படகுப் போட்டி | 100 teams compete in Ottawa ice dragon boat race", "raw_content": "\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்\nவித்தியாசமான டிராகன் படகுப் போட்டி\nசீனாவின் புகழ்மிக்க டிராகன் படகுப் போட்டி கனடாவில் நடைபெற்றது.\nகனடாவின் ஒட்டாவா நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியினை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். வழக்கமாக நீரில் நடத்தப்படும் படகுப்போட்டி இங்கு புதுமையாக உறைந்து போன ஏரியில் நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் 100 குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர்.\nஉறைந்த பனியில் படகினை செலுத்தி உற்சாகமாக போட்டியாளர்கள் பங்கேற்றனர். 2022 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆதிக்கம் செலுத்த கனடா திட்டமிட்டிருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.\nமேக் இன் இந்தியா பழசு.. ”இந்தியாவில் படிங்க” இது புதுசு..\nசாலையோர கடையில் பக்கோடாவை‌ ஒரு 'கை' பார்த்த ராகுல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை\nஹேக்கிங் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.. ஆப்பிள் நிறுவனம் விளக்கம்\nஇண்டெர்போல் தலைவர் மெங் ஹாங்வே திடீர் மாயம்\nகனடாவில் தமிழக மாணவர் பலி.. வெளிப்படையான விசாரணைக்கு கோரிக்கை\n2020ல் விண்வெளியில் ஒரு ஆய்வு நிலையம்: சீனா திட்டம்\n4 ஆயிரம் ஆபாச இணையதளங்களை முடக்கியது சீனா\nஆறாயிரம் ��ீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி: ட்ரம்ப் அதிரடி\n“அமைதிக்கு சேதம் ஏற்படுத்த வேண்டாம்” - ஜப்பானை எச்சரித்த சீனா\nமுன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்\nநேர்மையாக வருமான வரி கட்டினால்... மத்திய அரசு புது முடிவு\nபெட்ரோல், டீசல் விலை குறையுமா.. பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை\nகனவுகளை விதைத்த அப்துல்கலாமின் பிறந்த தினம்..\nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\n'பழைய தாதா' வெஸ்ட் இண்டீஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேக் இன் இந்தியா பழசு.. ”இந்தியாவில் படிங்க” இது புதுசு..\nசாலையோர கடையில் பக்கோடாவை‌ ஒரு 'கை' பார்த்த ராகுல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post_61.html", "date_download": "2018-10-15T10:35:00Z", "digest": "sha1:I6L3AXTKCTGJMRCQKL6HTQB6ZEVCR3ZS", "length": 20304, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "முள்ளிவாய்க்கால் கடலில் மோதல்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » முள்ளிவாய்க்கால் கடலில் மோதல்\nமுள்ளிவாயக்கால் கிழக்கு கடலில் சிறு தொழிலில் ஈடுபட்ட மீனவர் படகு ஒன்று யோர்தான் நாட்டு கப்பலில் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nமுள்ளிவாயக்கால் கிழக்கு கடலில் சிறு தொழிலில் ஈடுபட்ட மீனவர் படகு ஒன்று யோர்தான் நாட்டு கப்பலில் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.ஆழ்கடலில் நேற்று இரவு வீசப்பட்ட பெறுமதியான மீன்பிடி வலை ஒன்று கடலில் ஏற்பட்ட நீரோட்ட மாற்றத்தின் காரணத்தினால் கரை ஒதுங்கியுள்ளது.\nஇதன்போது முள்ளிவாய்க்கால் கடலில் உள்ள யோர்தான் நாட்டு கப்பலின் அடித்தளத்தில் குறித்த வலை சிக்கியுள்ளது.இந்த நிலையில் வலையை மீட்பதற்காக தெப்பப் படகில் சென்ற மீனவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.எனினும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் மீனவர்கள் கரை ஏறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி யோர்தான் நாட்டுக்கு சொந்தமான பரா3 கப்பல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடற்பரப்பில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.குறித்த கப்பலின் மேற்பாகங்களை இராணுவத்தினரும் கடற்படையினரும் இணைந்து அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும் ���தன் அடித்தளம் தற்பொழுது வரை அந்த இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்���ள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/27-udayanidhi-fetches-rights-vinnaithandi.html", "date_download": "2018-10-15T10:18:37Z", "digest": "sha1:ARNDDX43AF25VUAHIXMHYGW7RLE2HTIE", "length": 10713, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உதயநிதியிடம் விண்ணைத்தாண்டி வருவாயா...! | Udayanidhi fetches rights of Vinnaithandi Varuvaya, உதயநிதியிடம் விண்ணைத்தாண்டி வருவாயா...! - Tamil Filmibeat", "raw_content": "\n» உதயநிதியிடம் விண்ணைத்தாண்டி வருவாயா...\nகவுதம் வாசுதேவ மேனன் தயாரித்து இயக்கி வந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கேரளாவின் மிக அழகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஒரு இயல்பான காதல் கதை ஆகும்.\nசிம்பு-த்ரிஷா நடித்துள்ள இந்தப் படத்தின் இசை சமீபத்தில் வெளியானது. ஏஆர் ரஹ்மானின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட் ���கியுள்ளதால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.\nஇந்த சூழலில் இந்தப் படத்தின் இந்திய திரையிடல் உரிமைகளை முழுமையாக வாங்கியுள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ். இதற்காக மிகப் பெரிய தொகை கைமாறியிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nவரும் பிப்ரவரி 19-ம் தேதி வெளியாகவுள்ள விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் வியாபார 'டாக்' சாதகமாக இருப்பதாலேயே இந்தப் படத்தை பெரும் விலைக்கு வாங்கினாராம் உதயநிதி.\nகவுதம் மேனன் ஏற்கெனவே வாரணம் ஆயிரம் படத்தை தயாரித்து இயக்கினார். அந்தப் படத்தை கடைசி நேரத்தில் முக அழகிரியின் மகன் தயாநிதிக்கு பெரும் விலைக்கு விற்றார். ஆனால் அந்தப் படம் வர்த்தக ரீதியாக தயாநிதிக்கு நஷ்டத்தை ஏர்படுத்தியது குறிப்பிடத்தக்கது\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\nசபரிமலைக்கு வரும் பெண்களை 2 துண்டாக வெட்டிப் போட வேண்டும்: நடிகர் திமிர் பேச்சு\nபடப்பிடிப்பை நிறுத்திய அக்ஷய் குமார், படத்தில் இருந்து விலகிய இயக்குனர்: காரணம் 'மீ டூ'\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசி���ிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-fans-destroy-thalaiva-pirated-dvd-181155.html", "date_download": "2018-10-15T10:18:22Z", "digest": "sha1:5JNT6YZBEZS5DE3NCSDKDQCPB5CWDQ3N", "length": 12263, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தலைவா டிவிடி விற்ற கடையை அடித்து நொறுக்கிய விஜய் ரசிகர்கள்! | Vijay fans destroy Thalaivaa pirated DVDs - Tamil Filmibeat", "raw_content": "\n» தலைவா டிவிடி விற்ற கடையை அடித்து நொறுக்கிய விஜய் ரசிகர்கள்\nதலைவா டிவிடி விற்ற கடையை அடித்து நொறுக்கிய விஜய் ரசிகர்கள்\nஅறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தலைவா பட திருட்டு டிவிடிகள் விற்கப்பட்டதை அறிந்து விஜய் ரசிகர்கள் கொந்தளித்துப் போய் கடைய அடித்து நொறுக்கினர்.\nபண்ருட்டி அருகே விஜய் நடித்த தலைவா படத்தின் டிவிடிக்களைப் போலீசார் பறிமுதல செய்தனர்.\nதலைவா படம் தமிழகத்தில் வெளியாகவில்லை. மற்ற இடங்களில் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகிவிட்டது.\nஇப்போது படம் இணையதளங்களிலும் திருட்டு டிவிடிக்களாகவும் கிடைக்கின்றன.\nபண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை கடை வீதியில் புதுப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.\nபுதுப்பேட்டை கடை வீதியில் கையில் பையுடன் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றிருந்தார். போலீசார் அவரை பிடித்து பையை சோதனையிட்டனர். அந்த பையில் நடிகர் விஜய் நடித்த 'தலைவா' படத்தின் டிவிடிக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.\nதிருட்டுத்தனமாக டிவிடி தயாரித்து விற்பனை செய்யப்படுவதை போலீசார் அறிந்தனர். விசாரணையில் அந்த வியாபாரி, பண்ருட்டியை அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கணேசன் (46) என்பது தெரியவந்தது.\nஅதையடுத்து அவர் வைத்திருந்த சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கணேசன் கைது செய்யப்பட்டார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தலைவா பட திருட்டு டிவிடிகள் விற்கப்பட்டதை அறிந்து விஜய் ரசிகர்கள் கொந்தளித்துப் போய் கடைய அடித்து நொறுக்கினர்.\nமற்ற டிவிடிகளை விட 10 ரூபாய் விலை அதிகமாக விற்கிறார்கள் அவற்றை தடுக்க வேண்டும் என்ற அறந்தாங்கி காவல் நிலையத்தில் விஜய் ரசிகர்கள் புகார் சொல்லியும், நடவடிக்கை எடுக்கவில்லையாம்.\nஇதைப் பார்த்த ரசிகர்கள், தலைவா டிவிடி விற்பனை செய்யும் கடைக்கு முன்பு திரண்டு கடை���்குள் நுழைந்து கடையை அடித்து நொறுக்கியதுடன், அனைத்து டிவிடிகளையும் வெளியில் அள்ளிவந்து கொட்டி உடைத்தார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\n”சிம்புவைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன்”: லவ்வர் பாய் மகத்\nபடப்பிடிப்பை நிறுத்திய அக்ஷய் குமார், படத்தில் இருந்து விலகிய இயக்குனர்: காரணம் 'மீ டூ'\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikaluku-kattayam-thavirka-ventiya-10-vunavu-porutkal", "date_download": "2018-10-15T11:42:41Z", "digest": "sha1:T4QVVLQWAUYTL3IVPEHHVT55LOQQPTXA", "length": 18409, "nlines": 267, "source_domain": "www.tinystep.in", "title": "இந்த 10 உணவு பொருளை எக்காரணம் கொண்டும் குழந்தை கண்ணில் காட்டாதீர்கள்! - Tinystep", "raw_content": "\nஇந்த 10 உணவு பொருளை எக்காரணம் கொண்டும் குழந்தை கண்ணில் காட்டாதீர்கள்\nஉணவு என்பது அத்தியாவசியமான ஒன்று என்றாலும், எதை எப்போது உண்ண வேண்டும் எனும் வரை முறையும் சேர்ந்தே உள்ளது. உங்கள் குழந்தைகள் உங்கள் தட்டில் இருந்து உணவுகளை உண்ண முயற்சிக்கலாம், நீங்களும் அவர்களுக்கு புதிதாக ஆரோக்கியமானது கொடுக்க நினைக்கலாம். அப்படி குழந்தைகளுக்கு நீங்கள் எந்த வயதில் எந்த உணவை கொடுக்கலாம் என்பதையும் அறிந்து கொண்டு கொடுத்தால் அவசியமாகிறது. அதுபோல குழந்தைகள் வயதுக்கேற்ப நீங்க தவிர்க்க வேண்டிய 10 உணவு பொருட்களை பார்க்கலாம்.\nகுழந்தைக்கு தாய் பாலே சிறந்தது என்றாலும், ஆறு மாத காலத்திற்கு பின் மாட்டு பால் கொடுக்க துவங்கிவிடுகிறார்கள். மாட்டு பாலில் உள்ள லாக்டோஸ் மற்றும் பால் புரத பொருட்கள் குழந்தைக்கு அலர்ஜியையோ, வயிற்று உபாதைகளையோ ஏற்படுத்த கூடும். மேலும் பாலில் உள்ள கனிமங்கள், புரதம், மற்றும் சோடியம் போன்றவற்றை எளிதில் குழந்தையின் உடலால் ஜீரணிக்காது.\nகுறிப்பு : ஒரு வயதிற்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கலாம்.\n2 கொட்டைகள் மற்றும் விதைகள் (நட்ஸ்)\nஅனைத்து விதமான நட்ஸ்களையும் நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மென்று உண்ண தெரியாது, அவர்கள் அதை அப்படியே விழுங்கிவிடுவார்கள். குறிப்பாக வேர்க்கடலையை குழந்தைக்கு கொடுக்கும் முன் மருத்துவரிடம் ஒப்புதல் பெறுவது அவசியம். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.\nகுறிப்பு : நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\n3 சிட்ரஸ் அல்லது அமிலங்கள் நிறைந்த பழங்கள்\nஇவை அலர்ஜியை ஏற்படுத்த கூடியவை அல்ல. ஆனால் அசிடிட்டியின் காரணமாக சில தடிப்புகள் மற்றும் செரிமான பிரச்னையை ஏற்படுத்தலாம். எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் அன்னாசி பழங்களை சாறுகளாகவோ அல்லது மசித்தோ கொடுக்கலாம். ஆனால் துண்டுகளாக கொடுப்பதை தவிர்க்கவும். தக்காளி பழம் சிட்ரஸ் அமிலம் கொண்டதல்ல. ஆனால் அது அசிடிட்டியை ஏற்படுத்தும்.\nகுறிப்பு : ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nஸ்ட்ராபெர்ரி ஒரு சிறந்த பழம் என்றாலும், அது குழந்தைகளுக்கு உகந்ததல்ல. இதில் உள்ள அதிகப்படியான புரதம் குழந்தைகளுக்கு அலர்ஜிகளை ஏற்படுத்தலாம். இதை சமைக்கும் போதும் உயர் வெப்பநிலையின் காரணமாக புரத தன்மையை நடுநிலைப்படுத்துவதாலும் அலர்ஜியியை ஏற்படுத்தும்.\nகுறிப்பு : ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nகுளோஸ்டிரீடியம் போடிலியம் எனும் பொருள் நம் உடலில் இயற்கையாகவே உயிரின வித்துக்��ளை உருவாகும். ஆனால் தேனில் உள்ள பாக்டீரியாக்கள் அவை உருவாவதை தடுக்கலாம். பெரியவர்களின் குடல் பாதை அதை தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஆனால் குழந்தைகள் குடல் பாதை வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதால் பாக்டீரியாக்களை தடுக்க முடியாமல் நச்சு தன்மையை ஏற்படுத்தும்.\nகுறிப்பு : ஒரு வயதிற்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கலாம்.\nவளர்ந்த குழந்தைகளுக்கு வேக வைத்த உணவுகளையும் வேக வைத்த முழு முட்டைகளைக் கொடுக்கலாம் என பல குழந்தை நல மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கரு நன்றாக வேக வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். அவை சால்மோனெல்லா நோய்த்தாக்கம் மற்றும் வயிற்று போக்கை குழந்தைக்கு ஏற்படுத்தும்.\nகுறிப்பு : ஒரு வயதிற்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கலாம்.\n7 கடினமான பச்சை காய்கறிகள்\nகேரட், பெரிய துண்டுகளாக நறுக்கப்பட்ட பழங்கள் மற்றும் வட்ட வடிவிலான திராட்சை, ப்ளம்ஸ் போன்ற பழங்கள் மிக ஆபத்தானவை. கேரட், வெள்ளரிகள், காலிஃபிளவர் அல்லது டைஸ் போன்ற காய்கறிகள் சமைத்து மென்மையாக்கப்பட்டு மற்றும் சிறிய துண்டுகளாக்கி குழந்தைக்கு கொடுக்கவும். பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nகுறிப்பு : ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nஇறால், நண்டு இறைச்சி மற்றும் கடல் சார்ந்த உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தலாம். இவைகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.\nகுறிப்பு : ஒரு வயதிற்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கலாம்.\nசர்க்கரை உங்கள் குழந்தையின் உடலில் கட்டாயம் சேர்க்க கூடாத உணவு. குறைவான அளவில் வேண்டுமானால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். அதிகப்படியான சர்க்கரை பற்சிதைவை ஏற்படுத்தும். வேண்டுமானால் உங்கள் குழந்தையின் உணவில் இனிப்பு சுவை நிறைந்த பழங்களை சேர்த்து கொடுக்கலாம்.\nகுறிப்பு : ஒரு வயதிற்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கலாம்.\nஓட்டும் உணவு பொருட்கள் மிகவும் ஆபத்தை ஏற்படுத்துபவை. ஜாம், ஜவ்மிட்டாய், அல்வா மற்றும் சில ஒட்டும் தன்மையிலான உணவு பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும். அவை உங்கள் குழந்தையின் தொண்டையில் சிக்கி கொள்��ும்.\nகுறிப்பு : இரண்டு வயதிற்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கலாம்.\nநீங்கள் இந்த பத்து உணவுகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து கொண்டிருந்தால், உடனடியாக நிறுத்திவிடுங்கள். உங்கள் குழந்தை வளர்ந்ததும் எது வேண்டுமானாலும் கொடுக்கலாம். பத்து மாதம் சுமந்து பெற்ற மலர்களை, தெரியாமல் இது போன்ற பத்து உணவுகளை கொடுத்து வாட செய்து விடாதீர்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/puthiya-ammaakkal-therinthu-kolla-ventiya-5-visayangal", "date_download": "2018-10-15T11:43:42Z", "digest": "sha1:T6RQQG4QBVQ2HJQMD5XODYVASJOQWB67", "length": 15307, "nlines": 248, "source_domain": "www.tinystep.in", "title": "புதிய அம்மாக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்..! - Tinystep", "raw_content": "\nபுதிய அம்மாக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்..\nகர்ப்ப காலம் மற்றும் பிரசவம் என பலவற்றை கடந்து, நீங்கள் இப்போது உங்கள் குழந்தைக்கு தாயாகி இருப்பீர்கள். உங்கள் கனவு நனவாகி, உங்கள் அழகான குழந்தை உங்கள் கைகளில் இருக்கும். இதற்காக நீங்களும் உங்கள் உடலும் பலவற்றை இழந்திருப்பீர்கள். உங்களது 9 மாத கர்ப்பம் கடுமையான மற்றும் கடினமான ஒன்று. ஆனால், அதன் பயன்தான் உங்களுக்கு உலகினும் சிறந்த உங்கள் குழந்தை.\nநீங்கள் இப்போது தாய்மையின் அழகிய தருணத்தில் பயணித்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் குழந்தையின் மீது மட்டுமே உங்கள் கவனம் இருக்கும். நீங்கள் இப்போது உங்கள் உடல்நலனிலும் அக்கறை எடுத்துகொள்ள வேண்டிய தருணம். இங்கு புதிய அம்மாக்களுக்கான தேவையான 5 விஷயங்களை ப��ர்க்கலாம்.\nநீங்கள் இப்போது அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது மனித உடலுக்கு தேவைப்பட கூடிய முக்கியமான திரவமாகும். தண்ணீர் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ முடியாது. எனவே உடலின் ஈரப்பதத்தை தக்க வைக்க தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். பொதுவாக, மனித உடல் உறிஞ்சுதல், சிறுநீர் மற்றும் உடல் வெப்பம் போன்ற காரணத்தால் நீரை இழக்கிறது. குழந்தை பிறப்பிற்கு பின், உங்கள் குழந்தையும் உங்கள் உடலின் நீரை தாய்ப்பால் மூலமாக எடுத்து கொள்ளும். இதனால் நீங்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.\nகுழந்தை வளர்ப்பு என்பது எளிதான ஒன்றல்ல என்பது கடவுளுக்கும் தெரிந்த ஒன்று. இதனால் தான் அவர்களுக்கு சரியாக முடிவெடுக்கும் திறனை கொடுத்திருக்கிறார். இந்த ஆறாம் அறிவு அற்புதமான ஒன்று மற்றும் இது உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது. ஒன்றிரண்டு முறை தவறாகலாம். ஆனால், பெரும்பாலும் சரியாகவே இருக்கும். அந்த உணர்வை நம்புங்கள் மற்றும் பின்பற்றுங்கள்.\nதூக்கம் என்பது அவசியமான ஒன்று. ஆனால் உங்களால் இரவில் கட்டாயம் தூங்க முடியாது. உங்களை மகிழ்விக்க வந்த செல்வம் இப்போது, அப்புறம் என்று அழுது உங்களை எழுப்பி கொண்டிருக்கும். ஆனால், அது விரைவில் உங்களுக்கு பழகி விடும். அப்பாவியான குழந்தைக்கு உங்கள் சோர்வை பற்றி எல்லாம் தெரியாததால் அழுத கொண்டே இருப்பார்கள். அவற்றை புரிந்து கொள்ள சில காலம் எடுக்கும். அது வரை குழந்தை தூங்கும் போது, நீங்களும் தூங்கி ஓய்வெடுங்கள். சில நேரங்களில் உங்கள் கணவரின் உதவியை நாடுங்கள்.\nஉங்களது உடல்நலனிலோ அல்லது குழந்தையின் உடல்நலனிலோ ஏதேனும் மாற்றம் தெரிந்தால் வெறுப்படையாமல் மருத்துவரை கூப்பிடுங்கள். அதை பற்றி கவலைபடவோ அல்லது மனதில் கொள்ளவோ ஏதுமில்லை. அவர்களுக்கு நாளின் எந்த நேரத்திலும் அம்மாக்கள் தொடர்ந்து அழைத்து என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று கேட்பதெல்லாம் பழகி இருக்கும். எனவே, என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் மருத்துவரின் உதவியை நாடுங்கள். இது அவர்களின் பணியுடன் சேர்ந்த ஒன்று.\nஇது உங்களுக்கு புது அனுபவமாக இருப்பதால், கட்டாயம் பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் பயத்துடன் பார்ப்பது குழந்தையை மோசமடைய செய்வதோடு, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியதையும் பாதிக்கும். நீங்கள் பதட்டமான சூழலை உணரும் போது மூச்சை இழுத்து விட்டு உங்களை அமைதிப்படுத்தி கொள்ளுங்கள். உங்களால் முடிந்தவரை சரி செய்ய பாருங்கள், முடியாத சமயத்தில் மற்றவரின் உதவியை நாடுங்கள். நீங்கள் புதிய அம்மாவாக இருப்பதால், நீங்கள் அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். சில தவறுகள் நேர்ந்தாலும் பதறாமல், அதை சரி செய்வதற்கான தீர்வை தேடுங்கள்.\nதாய்மை என்பது ரோலர் ஹோஸ்டர் போல, நீங்கள் அதில் உட்கார்ந்தே தான் ஆகவேண்டும். அதே போல் உங்கள் வாழ்விலும் ஏற்ற, இறங்கங்கள் இருக்கும். ஆனால், இவை உங்கள் வாழ்வின் சிறந்த அனுபவங்களை கொடுத்திருக்கும். நீங்கள் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தாலும், உங்கள் குழந்தையின் புன்னகையை பார்க்கும் போது அனைத்தும் மறைந்திடும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/74270/", "date_download": "2018-10-15T10:24:41Z", "digest": "sha1:X3OPTWXHCDWANBNCCX7GV3SXU5ISJAST", "length": 10061, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அன்ஜலோ மத்யூஸ் இனி பந்து வீச மாட்டார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅன்ஜலோ மத்யூஸ் இனி பந்து வீச மாட்டார்\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவா அன்ஜலோ மத்யூஸ் இனி பந்து வீச மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவாக மத்யூஸ் திகழ்கின்றார். எவ்வாறெனினும் அடிக்கடி ஏற்படும் தசைபிடிப்பு உபாதை காரணமாக மத்யூஸ் பந்து வீசுவதனை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளார். இதன்படி, இனி வரும் காலங்களில் அன்ஜலோ மத்யூஸ் ஓர் துடுப்பாட்ட வீரராக மட்டும் இலங்கை அணிக்காக சேவை வழங்க உள்ளார்.\nஅணியின் வீரர்களை நிர்வாகம் செய்யும் நோக்கில் தெரிவுக்குழுவும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.\nஅதாவது இனி வரும் காலங்களில் மத்யூஸ் மித வேகப்பந்து வீச்சில் ஈடுபடப் போவதில்லை என தேர்வுக்குழு தலைவர் கிரஹம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news அன்ஜலோ மத்யூஸ் தேர்வுக்குழு தலைவர் பந்து வீச மாட்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅசாம் போலி என்கவுண்டர் வழக்கு – ராணுவ மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தயார்\nஹங்கேரியில் விக்டர் ஒர்பான் மூன்றாவது தடவையாகவும் பிரதமராக தெரிவு\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது… October 15, 2018\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு… October 15, 2018\nஇணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசா���ையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\nKarunaivel - Ranjithkumar on மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் – முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றை நாட முடிவு\nLogeswaran on புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/sports/page/5/", "date_download": "2018-10-15T10:24:59Z", "digest": "sha1:O6ZRQPDWFHZ46TQYPRKDGGEFUDDCJK3P", "length": 12025, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு – Page 5 – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெங்களூரு அணியின் தலைவர் பதவியிலிருந்து கோலியை நீக்கிவிட்டு டீ வில்லியர்ஸை நியமிக்க முடிவு \nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – செரீனாவை வீழ்த்தி ஒசாகா சம்பியன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – அரையிறுதியில் ரபேல் நடால் பாதியில் விலகியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரேசில் கால்பந்து அணியின் நிரந்தர தலைவராக நெய்மர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதி டெஸ்ட் போட்டி இன்று\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆசியக் கிண்ணத் தொடரில் தினேஷ் சந்திமால் பங்கேற்பது சந்தேகம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் ஓய்வு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – செரீனா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிபாவின் இவ்வாண்டுக்கான சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் ரொனால்டோ – லூகா மோட்ரிட்ச்- மொஹமட் சாலா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் – நடால் – செரீனா காலிறுதிக்கு முன்னேற்றம்,\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅலஸ்டைர் குக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுற்ற ஆசிய வி��ையாட்டுப் போட்டி – சீனா முதலிடம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n4-வது போட்டியில் வென்று இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் தொடரை வென்றுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கையின் சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட அணியில், ஏக காலத்தில் இரண்டு தமிழர்கள்….\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக கரி கிறிஸ்டன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து அன்டி முர்ரே வெளியேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் 4 பேருக்கு ஒரு வருடத்தடையும் அபராதமும்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்ரீசாந்த்தின் வழக்கினை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகேஷவ் மகாராஜ் லங்காஷைர் கழக அணியுடன் ஒப்பந்தம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nலா லிகா போட்டியில் பார்சிலோனா – ரியல் மட்ரிட் அணிகள் வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅன்டர்சன் எனது சாதனையை முறியடிக்கும்போது அவருக்கு சமமான சந்தோசம் அடைவேன் – மக்ராத்\nஇலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணை ஐநா மனிதஉரிமை பேரவையில்\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\nஅரசியலமைப்பு சீர்திருத்த சபை மீண்டும் கூடுகிறது… October 15, 2018\nயாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு… October 15, 2018\nஇணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்க���ம் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nKarunaivel - Ranjithkumar on “காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல என் மரணத்தை நான் விரும்பி வரவேற்கிறேன்”. நாதுராம் கோட்ஸே\nKarunaivel - Ranjithkumar on மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் – முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றை நாட முடிவு\nLogeswaran on புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siddharprapanjam.blogspot.com/2014/03/siddha-medicine-book.html", "date_download": "2018-10-15T11:10:12Z", "digest": "sha1:R5SBNUZKPSGRMX3DZUM2GLYERVEFJIDG", "length": 27389, "nlines": 276, "source_domain": "siddharprapanjam.blogspot.com", "title": "சித்தர் பிரபஞ்சம்: சித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு - Siddha Medicine Book", "raw_content": "\nசரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், வசியம், முப்பு, வர்மக்கலை, மாயா ஜாலம், சித்தமருத்துவம், காயகற்பம், வாசி யோகம், ஞான யோக முக்தி,போன்ற அபூர்வ கலைகளின் விளக்கம்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. \"இமயகிரி சித்தரின்\" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.\nசித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு - Siddha Medicine Book\nசித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு - Siddha Medicine Book\nசித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு - Siddha Medicine Book\nசித்தர் பிரபஞ்சம் இணையதள வலைப்பூவின் 100,வது பதிவு இது.\nதிருச்சி ஜோசப் கல்லூரியில் 8/1/2014 ம் தேதியன்று பாரம்பரிய சித்த மருத்துவர்களை ஒருங்கிணைத்து பாரம்பரிய மூலிகை கருத்தரங்கு நடைபெற்றது.\nஇதில் பாரம்பரிய சித்த மருத்துவர்களின் கைகண்ட அனுபவ மருத்துவ முறை இரகசியங்களை தொகுத்து ஜோசப் கல்லூரி யின் சார்பாக மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் என்ற நூல் வெளியிடப் பட்டது. இந்நூலில் ஏராளமான அரிய சித்த மருத்துவ செய்முறைகள் அடங்கியுள்ளது.\nமருத்துவ மலரில் உள்ள கட்டுரை விபரங்கள் :\n* இதுவரை எவரும் அறியாத அதிசய சஞ்சீவி மூலிகையின் மூன்று பரிமாணங்கள் மற்றும் ஆய்வு இரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\n* மஞ்சள் காமாலை நோய் தோன்றும் காரணங்கள் இதனை குணமாக்கும் பல்வேறு பாரம���பரிய சித்த மருத்துவர்களின் அனுபவ முறை இரகசியங்கள்.\n* பாம்பு விஷ கடியை முறித்து குணமாக்கும் அனுபவ மருந்துகள்.\n* மூட்டுவலி வருவதற்கான காரணங்கள் மற்றும் இதனை நீக்கும் அற்புத மருந்து செய்முறைகள்.\n* கோடை வெயிலின் நோய்களின் கொடுமையைப் போக்கும் அனுபவ மருந்துகள்.\n* பக்க வாத நோய்களை போக்கும் மருந்துகள் செய்முறைகள்.\n* வர்ம தைலம் செய்முறை விளக்கம்.\n* சர்க்கரை வியாதியை குணமாக்கும் மருந்துகள் செய்முறை விளக்கம்.\n* இரத்தக் கொதிப்பு,அஜீரணம்,மயக்கம்,வாயு தொல்லை போக்கும் மருந்து செய்முறை விளக்கம்.\n* சோரியாசிஸ் காளாஞ்சகப் படை முற்றிலும் குணமாக்கும் அனுபவ முறை மருந்துகள் விளக்கம்.\n* தேமல்,படை,சொரி,சிரங்கு மற்றும் தோல் நோய்களுக்கான களிம்பு செய்முறை விளக்கம்.\n* ஆண்மைக்குறைவினை நீக்கும் அற்புத மருந்துகள்.\n* இருதய நோய் ( Heart Attack ) குணமாக்கும் மருந்து செய்முறை விளக்கம்.\nமேலும் ஏராளமான மருந்துகள் செய்முறை அடங்கியுள்ளது.\nகுறிப்பு : மூலிகை போற்றுதும் மருத்துவ மலரில் கட்டுரைகள் வழங்கிய சித்த மருத்துவர்கள் அனைவரும் எமது \"இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் முப்பு ஆய்வாளர் கூட்டமைப்பின் - தமிழ்நாடு\" உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசித்தர் வேதா குருகுலம் - திருச்சி T.N\nLabels: சித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு\nதங்களின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...\nபேரருள் கொண்ட இறைவனின் அருளுடன்,சித்தர் ஆசியுடன் சித்தர் தத்துவங்களை உலகறியச் செய்யும் நமது சித்தர் பிரபஞ்சம் இணையதளத்தின் பணி மென்மேலும் உங்களைப் போன்ற நண்பர்களின் பேராதரவுடன் தொடரும் திண்டுக்கல் தனபாலன் ஐயா... நன்றி...\nமேற்கண்ட \"மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும்\" சித்த மருத்துவ நூல் வேண்டுவோர் கீழ்கண்ட செல் எண்ணில் தொடர்பு கொண்டு நேரில் அல்லது தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம். செல் எண் :9095590855\nஅகத்தியர் வனம் - ஜீவஜோதி மூலிகை விளக்கு எரியும் அதிசயம் - Jeeva jothi Herbal (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் அமானுஷ்ய செயல் விளக்கம் - Makkal T.V – மாய உலகம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் மாயாஜாலங்கள் - Makkal TV - Maaya Ulagam Video (1)\nஅதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விளக்கம் - Miracle Pul Sanjeevi Herbal (1)\nஅதிசய மூலி��ை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ் TV கோப்பியம் (1)\nஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை - Akasa Garudan Kilangu (1)\nஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள் (1)\nஆதளை மூலிகை - மாயமாய் மறைய திலதம் - (1)\nஆதளை மூலிகை - வெண்ணெய் -சூட்சும விளக்கம் -(மாயமாய் மறையும் வித்தை) (1)\nஇரசமணி -இரசலிங்கம் -விளக்கம் - Rasamani -Rasalingam (1)\nஇரசமணி செய்முறை ஓலைச்சுவடி (1)\nஇரசவாதம் பொக்கிஷம் - பாகம் 3 - இரசவாத ஆய்வு நூல் வெளியீடு - Rasamani - Alchemy Research book (1)\nஇரண்டு முக ருத்ராட்சம் சுழலும் செயல் விளக்கம் - Original Two Face Rudraksham (1)\nஇறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube (1)\nஇறைவன் நுழைந்த அதிசய குகை வீடியோ - சுருளிமலை அதிசயம் பாகம் - 3 (1)\nகருத்தரங்கம் -நிகழ்ச்சி - 19 - 8 - 2012 (1)\nகரும் பூனை - மாயமாய் மறையும் வித்தை (1)\nகர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் சித்தர் - Karmavinai Noikal (1)\nகல் பிரம்மி -பெண் நத்தைச்சூரி (1)\nகல்வம் (நன்னி கல்வம்) Nanni Kalvam (1)\nகாய்கறி வடிவில் வரும் விஷம் - இதனை நீக்கும் வழி முறைகள் - Vegetables Poison and Remove -1 (1)\nகாலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking (1)\nகுண்டலினி யோக சக்கர கோவில் - வேந்தர் டிவி - மூன்றாவது கண் நிகழ்ச்சி- Kundalini Yoga Kovil (1)\nகுதிக்கால் பாத வெடிப்பு களிம்பு செய்முறை (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம் -2 (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம்-1 (1)\nகொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி (2)\nகோரக்கர் சித்தர் குகை (கொல்லிமலை) அபூர்வ வீடியோ (1)\nசஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம் – Two Face Rudrakcham (1)\nசஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ் (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2 (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம் பாகம் -1 (1)\nசரகலை பயிற்சி - Sarakalai (1)\nசனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani Dhosham Pariharam (1)\nசாகா வரம் தரும் முப்பு -(குரு மருந்து ) (1)\nசாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine (1)\nசித்த மருத்துவ பழமொழிகள் விளக்கம் -2 (1)\nசித்த மருத்துவ பழமொழிகள்-1 (1)\nசித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு (1)\nசித்தர் இரசவாத அதிசயங்கள் -Siddhar Miracle Alchemy (1)\nசித்தர் திராவக வாலை வடி எந்திரம் - (1)\nசித்தர் தீப்புண் தைலம் செய்முறை-(fire burn oinment make) (1)\nசித்தர் பிரபஞ்சம் – அறிமுகம் (1)\nசித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1 (1)\nச��த்தர் மாயாஜால சித்துக்கள் (1)\nசித்தர் மூலிகை ஜாலம்- மருத்துவம் (பெரு நெரிஞ்சில்) (1)\nசித்தர் வேதா குருகுலம் கிளை - மலேசியா / சிங்கப்பூர் [ Siddhar Prapanjam ] (1)\nசித்தர்களின் இரசவாதம் - பாகம் - 1-siddhar alchemy (1)\nசித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 1 (1)\nசித்தர்கள் தோற்றம் -வயது -தலைமுறை (1)\nசித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம் - பாகம் - 1 (1)\nசிறுநீரக கல் (kidney stone)பஸ்பம் -செய்முறை (1)\nசுருளிமலை அதிசயம் பாகம் – 2 - இறைவன் நுழைந்த அதிசயக் குகை – God cave (1)\nடெங்கு காய்ச்சல் நோய்க்கு மூலிகை மருந்து (1)\nடெங்கு கொசுவை அழிக்கும் தீபாவளி பண்டிகை – பாகம் -3 –DENGUE (1)\nடெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம் (1)\nதீபாவளி பண்டிகை ஆன்மீக விளக்கம் – பாகம் -1 (1)\nதீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் -Deepavali -2 (1)\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods (1)\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training (1)\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal (1)\nநவபாசாணக்கட்டு -இரசக்கட்டு-இரசகுளிகை -நாகக்கட்டு -சித்தர்பிரபஞ்சம் (1)\nநீர் மேல் நெருப்பு- (Neer mel neruppu) நோய்கள்-வறுமை -சத்துரு நீங்கி வளம் பெற (1)\nநோய்கள் தோன்றும் விதம் (1)\nபஞ்சபட்சி சாஸ்திரம் - பயிற்சி Panjapatchi Sasthiram (1)\nபருவகால நோயாக மாறிய வாந்தி (1)\nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் (1)\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் (1)\nபாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் 8 - 1- 2014 – Joseph’s College Trichy (1)\nபித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் - Gallstone cure (1)\nபில்லி சூன்யம் ஏவல் தீர ஓலைச்சுவடி அனுபவ முறை (2)\nபுதையல் காணும் மை செய்முறை விபரம் - சித்தர் பாடல் (1)\nபேதியும். அனுபவ சித்தா மூலிகை மருந்துக ளும் (1)\nபோகர் வடித்த ஸ்ரீ தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனி வரலாறு (1)\nமஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம் (1)\nமனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள் (1)\nமுடவாட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Rhizome (1)\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி - Amirtha Sanjeevi - Siddha medicine (1)\nமுப்பு ஆய்வாளர் :D.அமிர்தராஜன் - மறைவு அஞ்சலி (1)\nமுப்பூ ஆய்வு நூல் வெளியீடு – முப்பூ செய்முறை விளக்கங்கள் Muppu Secret Research Book (1)\nமுப்பூ பற்றிய விளக்கம் (1)\nமூலம் - இரத்தமூலம் ( piles - bleeding piles ) கடுக்காய் தைலம் - செய்முறை (1)\nம���லிகை சாப நிவர்த்தி விளக்கம் – Molikai Saba Nivarthi (1)\nமூலிகை மாயா ஜாலம் (1)\nமூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam (1)\nம் ஆண்டு மகா குருபூஜை விழா (1)\nவர்ம இளக்கு முறை:முதுகு தண்டுவட வலி. (1)\nவர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training (1)\nவள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu (1)\nவாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம் - siddha medicine - pugai neer (1)\nவிநாயகர் துதி பாடல் மறைபொருள் விளக்கம் - Vinayagar Song Kayakalpa secret (1)\nவிஷ காய்ச்சல் சித்த மருந்து அனுபவ முறை -virus fever (1)\nவெள்ளெருக்கு வேர் விநாயகர் மகிமைகள் - வசியம் (1)\nவெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut (1)\nவேந்தர் T V மூன்றாவது கண்' ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள் - Moondravathu Kan (1)\nவைத்திய முப்பூ குரு - விளக்கம் (1)\nஜாதிகள் நான்கு உண்மை விளக்கம் (1)\nஜோதி விருட்சம் -சதுரகிரி மலை (1)\nஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் 100 (1)\nஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா (1)\nஸ்ரீ சனீஸ்வர தோஷ நிவர்த்தி மூலிகை (கொல்லிமலை) (1)\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] ...\nசித்தர் வேதா குருகுலம் பயிற்சிகள்\nசித்த மருத்துவ முறை தீர்வுகள்\nபாரம்பரிய வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி\nஇந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பு\nஇமயகிரி சித்தரின் அமானுஷ்ய நிகழ்ச்சிகள் - ராஜ் TV // வேந்தர் TV // மக்கள் TV\nசித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்...\nபுல்லாமணக்கு மூலிகை -வசியம் -Pullamanakku herbal -Vasiyam\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods\nசஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் -பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal\nஎமது இணைய தளங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-15T10:54:52Z", "digest": "sha1:24EIP7XPMCAX5BRDCKTRJV5JBFYQOOZV", "length": 7911, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு ஊழல் வழக்குகளில் தொடர்பு; குற்றவாளியாக சேர்க்க போலீசார் பரிந்துரை\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு ஊழல் வழக்குகளில் தொடர்பு; குற்��வாளியாக சேர்க்க போலீசார் பரிந்துரை\nநாட்டினுடைய அரசியலை சீர் குலைக்கும் நடவடிக்கையில் நீண்டகாலமாக விசாரணை நடத்தப்பட்ட இரண்டு ஊழல் வழக்குகளில் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு தொடர்பு உள்ளதாக இஸ்ரேல் போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.\nமூத்த பிரதமர் மீது முறையான குற்றச்சாட்டுக்களைத் தொடங்க அட்டர்னி ஜெனரலின் அலுவலகம் முடிவு எடுத்து உள்ளது. இது குறித்து தீர்மானிக்க ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நெதன்யாகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வருகிறார்.\nஇது குறித்து டெலிவிஷனில் பேசிய பிரதமர் நெதன்யாகு தனது அப்பாவித்தனத்தை அறிவித்து தொடர்ந்து பிரதமராக இருந்து நாட்டை வழிநடத்தி செல்வேன் என உறுதியளித்தார். கடந்த ஒரு வருடமாக தான் 15 விசாரணை மற்றும் புலனாய்வுகளை சந்தித்து வருவதாக கூறினார்.\nஇரு ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய பெஞ்சமினை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என அந்நாட்டு போலீசார் பரிந்துரைத்து உள்ளனர்.\nPrevious articleபோக்குவரத்து கழகம் லாபத்தில் இயங்க யோசனைகள்: முதல்-அமைச்சருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nNext articleரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் தாக்குதல் நடத்தப்படும்: சிரியாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-10-15T11:07:28Z", "digest": "sha1:RIF2IBXTI3GDWRYZUKP43VWS33H4NY66", "length": 8935, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் வவுனியா சிறைச்சாலையில் சிவசக்தி ஆனந்தன்\nவவுனியா சிறைச்சாலையில் ��ிவசக்தி ஆனந்தன்\nவவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராஜா ஆகியோர் இன்று (நேரடியாக சென்று சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இடம்பெறுவதாக அண்மையில் கைதி ஒருவர் வவுனியா நீதிமன்றத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து கைதிகளுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை கண்டித்தும் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை நடைபெறுவதாகவும் கூறி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சிறைக்கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராஜா ஆகியோர் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் வவுனியா சிறைச்சாலைக்குள் போதைபொருள் பாவனையுள்ளதாக கைதிகள் தெரிவித்தாக சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். “சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் 55 கைதிகளை மாத்திரமே தங்க வைக்க முடியும். இந்நிலையில் சுமார் 258 பேரை தங்க வைக்கின்ற நிலைமை காரணமாக இட வசதியின்மை ஏற்பட்டமையால் சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனவும் தெரிவித்தார்.\nPrevious articleவடமாகாணத்தில் 28 முதல் மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தம்\nNext articleநாவற்குழி கொலையாளி:சரத்பொன்சேகாவின் பாதுகாப்பில்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடி��ம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/03/news/27706", "date_download": "2018-10-15T11:45:49Z", "digest": "sha1:UEJ7RFDZTTQQKRTZRJHCVJ3MDGNIIRIQ", "length": 9055, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பெப்வரி 10 இல் உள்ளூராட்சித் தேர்தல்? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபெப்வரி 10 இல் உள்ளூராட்சித் தேர்தல்\nDec 03, 2017 | 1:04 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nவேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் நாள் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்படும் என்று, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்துள்ளார்.\nவரும் பெப்ரவரி 10ஆம் நாள் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில அமைச்சர்களும் இதனைக் கூறியுள்ளனர்.\nஇதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முகமட்,\n”அமைச்சர்கள் சிலர் உள்ளூராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் நாள் நடைபெறும் என்று கூறியிருந்தாலும், தேர்தல் ஆணையம் இன்னமும் தேர்தல் நாளைத் தீர்மானிக்கவில்லை.\n93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு காலஎல்லை அறிவிக்கப்பட்டுள்ளதில் பிரச்சினை இல்லை.\nஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கும் டிசெம்பர் 11 ஆம் நாளுக்கும் 14ஆம் நாளுக்கும் இடையில் வேட்புமனுக்கள் கோரப்படும். அதற்குப் பின்னர் தேர்தல் நாள் அறிவிக்கப்படும்.\nதேர்தல் சட்டங்களின்படி, வேட்புமனுக்கள் தாக்கல் நிறைவடைந்து, 5 வாரங்களுக்குக் குறையாமலும், 7 வாரங்களுக்கு மேற்படாமலும் உள்ள காலப்பகுதியில் தேர்தல் நாள் அறிவிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.\nTagged with: உள்ளூராட்சி சபை, உள்ளூராட்சித் தேர்தல்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/03/blog-post_82.html", "date_download": "2018-10-15T10:24:32Z", "digest": "sha1:WIP355OSCZQTYIFMIKOUJ3J6YKCESDEE", "length": 7619, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் பாடல்களை நாசர் மற்றும் பிரபு சாலமன் வெளியிட்டனர் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஒரு கிடாயின் கருணை மனு படத்தின் பாடல்களை நாசர் மற்றும் பிரபு சாலமன் வெளியிட்டனர்\nஒரு ஆட்டை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் தான் \"ஒரு கிடாயின் கருணை மனு\". இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், நடிகர் நாசர் மற்றும் இயக்குநர் பிரபு சாலமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா ல��மிடெட்' நிறுவனத்தின் சார்பில் சாகர் சத்வானி (மூத்த துணை தலைவர்), சிட்தி பூஜா ராவ் (தலைமை நிர்வாகி), இயக்குநர் சுரேஷ் சங்கையா ('காக்கா முட்டை' மணிகண்டனின் உதவி இயக்குநர்), முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஆடு, விதார்த் - ரவீனா (பிரபல டப்பிங் கலைஞர்), ஜார்ஜ், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் ஹலோ கந்தசாமி, ஒளிப்பதிவாளர் ஆர் வி சரண், இசையமைப்பாளர் ரகுராம், படத்தொகுப்பாளர் கே எல் பிரவீன் மற்றும் கலை இயக்குநர் டி கிராபோர்ட், ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\n\"ரசிகர்கள் அனைவரும் குடும்பமாக வந்து ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படம் தான் இந்த ஒரு கிடாயின் கருணை மனு. அதிக நகைச்சுவை, சிறிதளவு செண்டிமெண்ட் என மிக சிறப்பான முறையில், குடும்பங்களை கவரக் கூடிய விதத்தில் இந்த படம் உருவாகி இருக்கின்றது\" என்று கூறுகிறார் சாகர் சத்வானி\n\"இந்த ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பார்க்கும் பொழுது எனக்கு என்னுடைய மைனா படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாபகத்திற்கு வருகின்றது. தமிழ் திரையுலகில் சாதனை படைத்த திரைப்படங்களின் வரிசையில் இந்த படமும் இடம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை \" என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் பிரபு சாலமன் .\n\"எந்த ஒரு படம், முழு அர்ப்பணிப்போடு பணிபுரியும் நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருக்கின்றதோ, அந்த படம் நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை வென்றுவிடும். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் இந்த ஒரு கிடாயின் கருணை மனு. இது போன்ற ஒரு தரமான அதே சமயத்தில் தனித்துவமான கதையம்சத்தை தேர்வு செய்த ஈரோஸ் நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றேன். எப்படி பல வருடங்களுக்கு முன்பு ஆட்டை வைத்து எடுக்கப்பட்ட ஆட்டுக்கார அலமேலு படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோ, அதைவிட அதிகமான பாராட்டுகளை இந்த ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் பெற்று, தமிழ் திரையுலகில் புதியதொரு சாதனையை படைக்கும்\" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நடிகர் நாசர்\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கும் 'தேவ்' திரைபடத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/02/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-15T11:30:34Z", "digest": "sha1:HAH5SDBKBWZGZA7ATU5QOMUAAQHFX3NP", "length": 5594, "nlines": 142, "source_domain": "kuvikam.com", "title": "சிவகார்த்திகேயன் நடிக்கும் அட்லியின் முகப்புத்தகம் – குறும்படம் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் அட்லியின் முகப்புத்தகம் – குறும்படம்\n21 நிமிடத்தில் ஒரு முழுத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தி \nதரமான படம் – வித்தியாசமான களம்.\nஆச்சரியம் இல்லை இயக்குனர் அட்லீ பெரிய திரையில் எங்கோ போயிருக்கிறார் .\nசென்னை கதைசொல்லும் திருவிழா →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-10-15T11:01:39Z", "digest": "sha1:VGGXOSO6Z5RTPR4XANEED5F7EIIAP2XB", "length": 5682, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிவலீனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிவலீனாத் தீவின் வான் தோற்றம்\nகிவலீனா அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள தீவுச் சிற்றூர் ஆகும். இத் தீவு உயர்ந்து வரும் கடல்மட்டத்தாலும் கடற்கரை அரிப்பாலும��� 2025 ஆம் ஆண்டுவாக்கில் கடலால் கொள்ளப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\nஇத் தீவில் வசிப்போர் பழங்குடியின மக்களாவர். 2010 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 377 பேர் வசித்தனர். இங்கு பள்ளிக்கூடம் ஒன்றும் மின்நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2014, 10:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_899.html", "date_download": "2018-10-15T10:39:50Z", "digest": "sha1:SEEHZEHHSNQDNKM4OMEJXOAXLCLJJOMQ", "length": 5383, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ரணிலை விரட்ட பதவியிழக்கவும் தயார்: நிசாந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரணிலை விரட்ட பதவியிழக்கவும் தயார்: நிசாந்த\nரணிலை விரட்ட பதவியிழக்கவும் தயார்: நிசாந்த\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்கள் பதவியிழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கும் தாம் தயார் என தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே.\nஜனாதிபதி தேர்தலின் போது மைத்ரிபால சிறிசேனவின் மேடையையும் எரியூட்டிய தீவிர மஹிந்த ஆதரவாளரான நிசாந்த, பின்னர் கூட்டாட்சியில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டார்.\nஇந்நிலையில், தற்போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து இறக்குவதற்கான நடவடிக்கையில் தாம் பதவியிழக்கவும் தயார் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் ���ென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_481.html", "date_download": "2018-10-15T10:13:39Z", "digest": "sha1:63QY3PHWYDTLVOFMIU67HA3S3LXOZFE2", "length": 5510, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "தேசியத் தலைமை, இதுவரை வாய் திறக்கவில்லை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / தேசியத் தலைமை, இதுவரை வாய் திறக்கவில்லை\nதேசியத் தலைமை, இதுவரை வாய் திறக்கவில்லை\nமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,\n`தமிழகத்திலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் காவிரிக்கு ஆதரவாகப்பேசினாலும், அக்கட்சியின் தேசியத் தலைமை, இதுவரை வாய் திறக்கவில்லை. பா.ஜ.கவோ ஒருபடி மேலே சென்று தமிழர்களை அழிக்க நினைக்கிறது. தமிழர்கள் ஐபிஎல் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும்’ என்றார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச�� சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://josephinetalks.blogspot.com/2013/01/blog-post_18.html", "date_download": "2018-10-15T11:34:08Z", "digest": "sha1:3YH3TY7RHWSZV2KHA4GIX3SYO62MOFFI", "length": 37405, "nlines": 239, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: மாதவிடாய்!-ஆவணப்படம்", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\nஆவணப்படம் என்பது கற்பனை கலராது உண்மை நிகழ்வுகளை பதிவு செய்வதாகும். மாத விடாய் என்ற ஆவணப்படம் டிச: எட்டாம் நாள் 2012ல் வெளியாகியுள்ளது. . கீதா இளங்கோவன் இயக்கத்தில் உருவான இப்படம் அவருடைய இரண்டு வருட உழைப்பின் பலன் என அறிகின்றோம். இந்த ஆவணப்படம் களஞ்சியம் பெண்கள் சுய உதவி இயக்கத்தின் தலைவியும், `ஸ்த்ரீ சக்தி' புரஸ்கார் விருது பெற்றவருமான திருமிகு சின்னப்பிள்ளை வெளியிட, எழுத்தாளர் திரு மாலன் முதல் குறுந்தட்டை பெற்றுக் கொண்டுள்ளார். இப்படம் ஊடாக மாத விடாய் பற்றிய பல உண்மைகளை, சமூகசீர்கேடுகளை, அவலங்களை சாடியுள்ளனர்.\nஇப்படத்தில் எழுத்தாளரும் கல்வியாளருமான வா.கீதா, முனைவர் எஸ். சுபா, கிராம விரிவாக்க இயக்குனர் ரேவதி, பெண்ணிய செயற்பாட்டர் லூசி சேவியர், திலகவதி ஐபிஎஸ், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே. பால பாரதி, முனைவர் மார்கரட் சாந்தி போன்றோர் தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.\nஇதில் இடம் பெரும் நாட்டுப்புறப் பாடல் இந்த ஆவணப்படத்தில் கதைச்சுருக்கத்தை அழகாக அடிகோடிட்டு காட்டியுள்ளது. தீட்டும், சடங்கும் வேண்டாம், கெட்ட பண்பாட்டு பழக்கங்களும் வேண்டாம் …. தாய்பால் போல் விலக்கு ரத்தத்தையும் கருத வேண்டும், கற்ப பையை புரிந்து கொண்டால் அடிமை வாழ்க்கை இல்லை என வலியுறுத்துகின்றது. இந்த கவிதையின் ஆசிரியை எங்கள் பலகலைகழக முன்னாள் மாணவி சோலை செல்வன் என்று அறிவது மிகவும் பெருமையே.\nமதுரை பக்கம், மாதவிலக்கு நாட்களில் பெண்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கழிவறை வசதி இல்லாத, சுகாதாரம் அற்ற வீடுகளில் தங்க வைப்பதுடன் மாதவிடாய் காலங்களில் வெளியாகும் இரத்த பொட்டலங்களை மரத்தில் தொங்கவிடும் மூட வழக்கத்தை விவரிப்பதுடன் படம் துவங்குகின்றது. மாத வ��டாய் என்பதை பெண்களுக்கு சந்தோஷமான நிகழ்வாக இருப்பது இல்லை. இதை ஒரு தீட்டாக, அசிங்கமாக, அவமானமக பார்க்கின்றனர். இதனால் தங்கள் ஆளுமை சிதறடிக்கபாடுகின்றது என்று பெண் ஆவலர்கள் கருத்துக்கள் தெவிக்கின்றனர்.\nஅசுத்தம் என்ற கருத்தே இதன் கொடிய அரசியல் என சொல்லிய ஒரு பேராசிரியர், மாதவிலக்கு என்ற நிகழ்வை கொண்டாடும் சமூக பண்பாட்டில் ஒதுக்கி வைக்கப்படும் பழக்கவும் சேர்ந்தே உள்ளது என்பதை நாம் அறிந்து இதன் அறிவியலான காரண காரியங்களுடன் அறிவு புகட்ட வேண்டும், என எடுத்துரைக்கின்றார்.\nஎல்லா மத வழக்கத்திலும் இந்த நாட்களை தீட்டாக பார்ப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் ஆசாம் மாநிலத்தில் இந்த ரத்தத்தை வழிபடுவதாகவும் எடுத்து சொல்கின்றனர். விலக்கு நாட்கள் வரும் இரத்தம் மருத்துவ உலகில் உபயோகப்படுத்துகின்றனர் என்ற தகவலையும் தருகின்றனர். கர்ப பையின் செயலாக்கம் பற்றி ஒரு சிறிய விளக்கம் இப்படவும் கண்டு தெளிவு பெறலாம்.\nஒரு தெருவோரம் வியாபாரம் நோக்கும் குறவ பெண் முதல் வயல்வெளியில் வேலை செய்யும் பெண்கள், சுகாதாரத்துறையில் பணிபுரியும் பெண்கள், காவல்துறை, பொறியாளர்கள், பெண் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்களாக பணிபுரியும் பெண்கள் என பெண்களாக பிறந்த எல்லா பெண்களுக்கும் பொதுவான ஆனால் கணக்கில் எடுக்காத பிரச்சினையாக உள்ளது மாதவிலக்கு நாட்கள் தள்ளிவைப்பு என்பது. இதில் மாற்று திறனாளிகள் பிரச்சினை மிகவும் கவலையளிக்கின்றது. மூளை வளர்ச்சியற்ற குழைந்தைகளுக்கு அவர்கள் பாதுகாப்பு கருதி கர்ப பையை நீக்கி விடுவதாகவும் சொல்கின்றது ஆவணப்படம்.\nஒரு பிரச்சினையை ஆராய்வது மட்டுமல்ல அதற்க்கு தீர்வு சொல்வதும் ஆவணப்படங்களின் பொறுப்பாக வருகின்றது. அவ்வகையில் சில சமூக தீர்வுகளும் பரிந்துரைத்துள்ளது இப்படம்.\n1. பள்ளி குழந்தைகளுக்கு இலவச நாப்கின் கொடுப்பதை எடுத்து கூறியுள்ளனர். இரண்டு ரூபாய் காயின் செலுத்தினால் ஒரு நாப்கின் பெறும் கருவி பொருத்துவது வழியாக இப்பிரச்சினைக்க்கு தீர்வு உண்டு என சொல்லியுள்ளனர். 60 ஆண்டு அரசியல் சாதனையாக குறிப்பிடப்படும் இந்த சாதனை எல்லா அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் சென்றடைந்ததா என்ற தகவல் இல்லை. பல பள்ளிகளில் கழிவறை இல்லை இருப்பதும் சுத்தமாக பராமரிப்பது இல்லை, தனியார் பள்ளிகளில் கூட கழிவறை சுத்தம் பேணுவது அரிதே என்பது நாம் அறிந்ததே. ஏன் நிகழ்கால பல்கலைகழகங்களில் கூட கழிவறையை சுத்தமாக பராபரிப்பது இல்லை. ஒரு ஆசிரியை வாயிலாக பள்ளி ஆசிரியைகள் தாங்கள் பயண்படுத்திய நாப்கினை கழிவறையிலும் கழிவறை மூலையிலும் எறிந்து சொல்வதை கேட்கும் போது கல்வி கற்ற பெண்களும் பொறுபற்றே உள்ளனர் என்பதை அறிகின்றோம். அதே வேளையில் தகுந்த வசதிகள் பெண்களுக்கு பணிநோக்கும் இடங்களில் கிடைப்பது இல்லை; பெண்கள் திட்டமிட்டு இப்படி சுகாதாரக் கேடாக நடக்க வேண்டும் என எண்ணுவதில்லை என கல்லூரி பேராசிரியை சொல்வதையும் காது கொடுக்க வேண்டியுள்ளது.\n2. பொது கழிவறை, பொது மருத்துவ மனை கழிவறை பற்றி விவரிக்கின்றார். கட்டமைப்பே பெண்களும் பயண்படுத்த தக்க விதம் கட்ட வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். இதில் சட்ட மன்றத்தில் கூட பெண்களுக்கு தகுந்த விதமான கழிவறை கட்டப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.\n3. பெண்கள் நட்பு கழிவறை- Girl Friendly Toilet: அதாவது ஒரு பெண்கள் கழிவறை என்றால் அதற்கான கட்டமைப்பு மிகவும் அவசியம் என அறிவுறுத்துகின்றது இந்தாஆவணப்படம். பெண்கள் கழிவறைக்கு அருகிலே விலக்கு நாட்களில் பயண்படுத்தும் நாப்கினை அப்புறப்படுத்த கான்கிரிட்டில் அல்லது மின் கருவியிலான இடம், சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்காத விதம் எரிக்கும் தொழிநுட்ப கருவிகள், சுத்தப்படுத்த தண்ணீர் கைகழுவ சோப் என்பதும் சேர்த்து பரிந்துரைக்கின்றனர். சில நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் தற்போதே பயண்படுத்தும் போதும் பல இளம் மாணவிகள் கழிவறை வசதி இல்லாததால் சுள்ளி காட்டுக்கே போய் வருவதாக குறிப்பிடுகின்றனர்.\n4. நாப்கின் பயண்படுத்தலின் தேவையை இங்கே குறிப்பிடும் வேளையில் கிராமப்புறங்களில் பயண்படுத்தும் துணிகள் மற்றும் நாப்கின் பயண்படுத்துவதால் வரும் தீமையும் விளக்குகின்றனர். ஆவணப்படத்தில் ஒரு பகுதியில் கிராமப்புற மாணவிகளுக்கு பயண்படுத்தும் துணியை செய்ய பயிற்சி அளிக்கும் விதம் காட்டப்பட்டுள்ளது. ஒரு நாள் 50 மிலி இருந்து 300 மிலி வெளியேரும் குருதிக்கு மூன்று முதல் ஐந்து நாப்கினுகள் தேவை என்றும் குறிப்பிடுகின்றனர்.\nஇந்த ஆவணப்படம் வழியாக பெண்கள் தேவையை புரிந்து கொள்ளாத அரசு மட்டுமல்ல மாத விலைக்கை பற்றி சரியான புரிதல�� இல்லாத மூடபழக்கங்களும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக தான் உள்ளது. ஆனால் மூன்று நாட்களுக்கு ஒரு நாள் குளிக்கும் நாப்கினே பயண்படுத்தாத பெண்ணின் நேர்முகவும் காணும் போது பெண்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுக்க வேண்டியுள்ளதையும் காணவேண்டியுள்ளது.\nபெண்கள் ஆரோக்கிய நிலையில் கருதல் கொள்ள வேண்டும் என்பதும் வரும் சமுதாய வளர்ச்சிக்கு ஆரோக்கியமாக தலைமுறைக்கு தேவை என்பதை அழுத்தமாக சொல்லும் இப்படம் ஆண்களும் பெண்களை பரிவாக நோக்க கூறியுள்ளனர்.\nஇந்த ஆவணப்படத்தில் காணும் குறை என்பது சமூகத்தில் மாதவிலக்கை பற்றி இருக்கும் மூடபழக்க வழக்கத்தை அழுத்தமாக கூறிய இப்படம், பெண்கள் தங்கள் உடலை சிறப்பாக; பெண் உறுப்பை சுத்தம் சுகாதாரமாக வைக்க வேண்டிய அவசியம் இன்னும் தெளிவாக விளக்கியிருக்க வேண்டும். அதே போன்று பழைய காலத்தில் பயண்படுத்தும் பருத்தி துணியிலான நாப்கின் அவசியவும் உணர்த்த வேண்டும். ஒரு நாளைக்கு 5 என்ற கணக்கில் 3 நாட்களுக்கு 15 நாப்கின் இன்று சந்தையில் பெற 65 ரூபாய்க்கு மேல் செலவாகும். எல்லா நாப்கினும் சுகாதாரமானதோ பாதுகாப்பானதோ அல்ல. ஆவணப்படத்தில் செய்து காட்டும் தடிமனான துணியிலான நாப்கின் முறை தவறானது ஆகும். இது குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்த காரணமாகும். மேலும் சுகாதாரமான வசதிகளை அரசு செய்து கொடுப்பது போன்றே மக்களுக்கும் தங்களை சுகாதாரமாக பேண கடமை உண்டு. இதற்கும் தேவையான தகவல்கள் ஆவணப்படம் ஊடாக பெற்றிருந்தால் முழுமை பெற்றிருக்கும். இலவச நாப்கின் எனபது 60 ஆண்டு ஆட்சி சாதனையாக கருதுவதும் இகழ்ச்சியாக தான் உள்ளது. ஒரு நாப்கினுக்கு கூட அரசை கெஞ்சும் சூழலுக்கு நம் பெண்கள் வீழ்ந்து விட்டனரா \nபழைய பண்பாட்டை வெறுக்கவும் அடியோடு ஒழிக்கவும் நினைக்கும் போது அதில் இருந்து நாம் பெறும் சில நல்லவைகளையும் எடுத்துரைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பெண்களுக்கு சத்தான, தேவையான உணவு எடுத்து கொள்ளும் அவசியம், பயண்படுத்திய நாப்கினை பாதையோரம் துக்கி எறிவதால் விளையும் சுகாதாரக்கேடு பற்றியும் சொல்ல வேண்டியிருந்தது. துணை பேராசிரியர் பிரேமா கடைகளின் நாப்கினை பேப்பரில் பொதிந்து கறுப்பு பையில் தருவதை கேள்வி எழுப்பியுள்ளார். அது விற்பனையாளரின் மரியாதையை பொறுத்தது என எடுத்து கொண்���ாலும்; வீட்டில் வாடிய முகத்துடன் இருக்கும் அம்மாவிடம் மகன் என்னாச்சு என்ற கேட்டால் அம்மாவும்; \"இன்று மாதவிடாய் அதுவே சோர்வாக இருக்கின்றேன்\" என்று சொல்ல எத்தனை அம்மாக்களுக்கு துணிவு வரும் என்று கேட்க தோன்றுகின்றது.\nஎது எதையோ படமாக எடுக்கும் இந்த காட்சி ஊடக உலகில்; பலர் வெட்கப்படும் கவனத்தில் கொள்ளாத ஆனால் பிகவும் அவசியம் அறிந்திருக்கவேண்டிய மாதவிடாய் பற்றி இயக்கி தயாரித்த கீதா இளங்கோவனுக்கு நம் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள். மேலும் பல ஆக்கபூர்வமான சமூக கருத்துள்ள படங்களுடன் தோழியை மீண்டும் சந்திக்கலாம் என்று வாழ்த்து கூறி விடைபெறும் போது , இந்த ஆவணப்படத்தினை மிகவும் கருதலுடன் அனுப்பி தந்து பதிவாக வெளியிட பரிந்துரைத்த பாசமிகு மதிபிற்குரிய ஸ்ரீவில்லிபுத்தூர் இரத்தின வேல் ஐயாவுக்கு என் நன்றி வணக்கங்கள். ஆவணப்படம் இலவசமாக பெற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி geetaiis@gmail.com .\nஎன்னைப் பொருத்தவரையில் இந்தப் படத்தை பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாகப் பார்க்க வேண்டும்.\nகிராமங்களின் துாரமானப் பெண்ணைத் தனியே அமர வைத்தாலும் அவளுக்கு அவ்விடத்திலிருந்தே செய்யச் சொல்லி அதிக வேலை கொடுப்பார்களாம். பாட்டி சொன்னது.\nஅந்த நேரத்தில் ஏற்கனவே ஏதோ ஒரு டென்சனுடனும் வலியுடனும் இருக்கும் பெண்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.\n-ஆவணப்படம் பற்றிய அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி & வாழ்த்துகள் J P Josephine Baba\nஇந்த ஆவணப்படம். பெண்களுக்கு சத்தான தேவையான உணவு எடுத்து கொள்ளும் அவசியம், பயண்படுத்திய நாப்கினை பாதையோரம் துக்கி எறிவதால் விளையும் சுகாதாரக்கேடு பற்றியும் சொல்ல வேண்டியிருந்தது. //\nஉங்கள் கருத்துக்கள் நல்ல விழிப்புணர்வை தரும்.\nமுன்பு பெரியோர்கள் மாதவிடாய் காலத்தில் பயன் படுத்திய துணியை வெளியே வீசினால் அவற்றில் பாம்பு போன்றவை ஏறி போனால் தோஷ்ம் என்று பயமுறுத்தி வைத்து இருந்தனர்.சுத்தமாய் துவைத்து பயன் படுத்த கற்றுக் கொடுத்தனர். துணி பழையது ஆனவுடன் அதை எரித்து விடுவர். சுகாதாரத்திற்காக அவ்வாறு செய்தனர்.அது இப்போது இல்லை. நாப்கின்களை கணட இடத்தில் போட்டு செல்வது போல் தான் இருக்கிறது. பொது இடங்களில் கழிவரை வசதி , இல்லை.பள்ளிகளில் கழிவரை இல்லை. அதை முதலில் சரி செய்தால் நல்லது. பருத்தி துணி பயன் படுத்தும் குழந்தைகள் அவற்றை எப்படி சுகாதரமாய் பரமரிக்க வேண்டும் என்பதையும் எடுத்து சொல்லவேண்டும்.\nமாதவிலக்கு என்ற நிகழ்வை கொண்டாடும் இந்த சமூக பண்பாட்டில் ஒதுக்கி வைக்கப்படும் பழக்கவும் சேர்ந்தே உள்ளது என்பதை நாம் அறிந்து இதன் அறிவியலான காரண காரியங்களுடன் அறிவு புகட்ட வேண்டும், என எடுத்துரைக்கின்றனர்.\nஎன் தாய் மாமாவும், என் அப்பாவும் எங்கள் குடும்பத்தில் புரட்சி செய்தவர்கள். தனியாக இருப்பதை தவிர்த்தவர்கள். தாய் மாமா டாக்டர் என்பதால் என் பாட்டியிடம் சொல்லி அவர்களை தனியாக வைப்பதை தவிர்த்தார். என் அப்பா என் அம்மாவை அது இயற்கை இந்த சமயத்தில் ஓய்வு தேவை என்று அப்படி சொல்லி இருப்பார்கள் குளித்து விட்டு ஓய்வு எடுத்துக் கொள் என்று வரம் கொடுத்த கடவுள்.\nஅதனால் நாங்களும் எந்த கஷ்டமும் அனுபவிக்க வில்லை.\nநல்ல பதிவு...இரு முறையும் இப்படத்தைப் பார்க்க இயலாது உடல்நலக் குறைவு...நெல்லையிலிருந்து ( \nமிக நல்லதொரு அவசியமான பகிர்வு.\nஅனைவரின் பார்வைக்கும் சென்று சேர வேண்டும். என் பள்ளிப் பருவ நாட்களிலும் இது போன்ற நிகழ்ச்சசிகளை பார்த்திருக்கிறேன். மாத விடாய் என்று வரும் எனத்தெரியாமல் பள்ளிக்கு வந்து அவதியுற்ற சக தோழிகளின் நிலையை உடன் இருந்து அனுபவித்தும் இருக்கிறேன். சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.\nஇன்றைய நவீன உலகிலும் இது தேவையான ஒன்றுதான். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.\nதமிழில் ஓர் அரிய புத்தகம்- பத்திரிக்கையாளர் இரா. க...\nவாழ்கைக்கு அர்த்தங்கள் நல்கிய 2012\nபாலியல் துன்புறுத்தலில் பெண்கள் எவ்வாறு பொறுப்பாகு...\nகேரளா மீன் கறி/குழம்பு ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nfilm reviw திரை விமர்சனம் (8)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (17)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/10/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/1370486", "date_download": "2018-10-15T10:35:52Z", "digest": "sha1:JVHCUA5ZIG3D6JK2ZTCXVP5NFHBYNBRJ", "length": 8992, "nlines": 119, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஞாயிறு மதக்கல்வியை கட்டாயமாக்கும் முயற்சி - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ அறிந்து கொள்வோம்\nஞாயிறு மதக்கல்வியை கட்டாயமாக்கும் முயற்சி\nஇலங்கை கத்தோலிக்க மறைக்கல்வி ஆசிரியர்கள் - RV\nஏப்.10,2018. இலங்கையில் 6 முதல் 19 வயது வரையுள்ள அனைத்து மதங்களின் மாணவர்களுக்கு, ஞாயிறு மதக்கல்வி வகுப்பை கட்டாயமாக்கும் பரிந்துரை ஒன்று, காபினெட் குழுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றது என்று, யூக்கா செய்தி கூறுகின்றது.\nஅந்நாட்டின் புத்த மதத்தினர், கத்தோலிக்கர், இந்துக்கள் மற்றும் ஏனைய மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அவரவர் மதங்களின் கல்வி, ஞாயிறுகளில் நடத்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஞாயிறுகளில் கல்விப்பாடங்கள் சார்ந்த போதனைகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, 2017ம் ஆண்டில், இலங்கை கத்தோலிக்க கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், புத்தமதத் தலைவரும் இப்பரிந்துரையை அரசிடம் தெரிவித்தனர்.\nகர்தினால் இரஞ்சித் அவர்கள், அரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில், ஞாயிறு நாள்களில் நடைபெறும், தனிப்பயிற்சி கல்வி (டுடோரியல்) வகுப்புகள், காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தடை செய்யப்பட வேண்டும், இதனால் மறைக்கல்வி வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படாது என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇலங்கை கத்தோலிக்க திருஅவையின் 12 மறைமாவட்டங்களில், 1,155 ஞாயிறு மறைக்கல்வி வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இவற்றில் ஏறத்தாழ 2 இலட்சத்து இரண்டாயிரம் மாணவர்களுக்கு, 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றனர்.\nஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகருக்கலைத்தல் என்பது கொலைக்கு ஈடாகும் - கர்தினால் இரஞ்சித்\nஇலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தின் 75வது ஆண்டு நிறைவு\nஇலங்கையில் வறியோரை மையப்படுத்திய ஞாயிறு வழிபாடுகள்\nஇலங்கை கருக்கலைப்பு சட்டத்திற்கு ஆயர்கள் கண்டனம்\nடெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு நோன்புடன் செபம்\nஇலங்கை-சதுப்புநிலங்களில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\n200வது ஆண்டு விழா கொண்டாடும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை\nஉப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி\nஉருவாகிவரும் நிலையில் புதிய கோளம் கண்டுபிடிப்பு\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறார் உயிருடன்\nசெவ்வாய் கோளத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற காலநிலை\nகைம்பெண்கள் உலக நாள், ஜூன் 23\nதீப்பிடித்த கிறிஸ்தவ ஆலயத்தைப் பாதுகாக்க முஸ்லிம் குரு\nவிரும்பிக் கேட்க மற்றும் போ���்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-15T10:57:00Z", "digest": "sha1:QBMNKXWDMUPCE6GZKFBDMEGJQSTIRJRE", "length": 5576, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "கிருஷ்ணன் கோயில் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஇந்து ஆன்மிக பக்திபாடல்களை கேட்டு மகிழுங்கள் , தற்போது விஷ்ணுவின் பக்தி பாடல்கள் , பெருமாள் மற்றும் கிருஷ்ணனின் பக்திபாடல்கள் இங்கே தரப்பட்டுள்ளன, விரைவில் மற்ற கடவுள்களின் பக்தி பாடல்கள் தரப்படும் விஷ்ணு / பெருமாள் ......[Read More…]\nFebruary,21,11, — — கிருஷ்ண பரமாத்மா, கிருஷ்ணன் கோயில், கிருஷ்ணரின், பக்தி பாடல், பக்தி பாடல் வரிகள், பக்தி பாடல்கள், பக்திப் பாடல்கள், விஷ்ணுவின் அவதாரங்கள்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஎப்படி சகாதேவன் முக்காலத்தையும் அறிந� ...\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா M.S. � ...\nஆடாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2018-10-15T11:31:09Z", "digest": "sha1:JDFNBRMIGF2OPLOF5ZCT54O2HJCCAFZ7", "length": 14082, "nlines": 112, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய செய்தி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவானது தமிழ் மக்களின�� ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான மறுவாசிப்பாகும்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவானது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான மறுவாசிப்பாகும்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவானது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான மறுவாசிப்பாகும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்\nநடைபெற்று முடிந்திருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான மறு வாசிப்பாக அமைந்துள்ள நிலையில், உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களாக மக்களால் வெற்றிபெறச் செய்யப்பட்டவர்கள் ஊழலற்ற நேர்மையான சேவையை எமது மக்களுக்கு வழங்க முன்வரவேண்டும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை தேர்தல் வரலாற்றில் தமிழர்களின் வகிபாகமானது ஆட்சி-அதிகாரங்களை நோக்கியதாக இருந்ததில்லை என்பதுடன் எமது இனத்தின் உரிமை சார்ந்தே இருந்து வந்துள்ளது என்பதனை மீண்டுமொரு தடவை இடித்துரைப்பதாக இந்தத் தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளது.\nஇந்தப் பின்னணியில், வடக்கு கிழக்கில் உள்ள சபைகளில் தனித்து ஆட்சியமைக்கும் வகையிலான பெரும்பான்மை பலம் எந்தவொரு தமிழிக் கட்சிகளுக்கும் கிடைக்காத திரிசங்கு நிலையை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளது.\nஇதுவரை காலமும் தமிழ் மக்கள் நம்பியிருந்த தமிழ்த் தலைமைகள் மீதான நம்பிக்கையீனமும் தற்போது நம்பியிருக்கும் தலைமையின் மௌனமுமே இவ்வாறு இரண்டும் கெட்டான நிலைக்கு காரணமாகும். இதன் காரணமாக பெரும்பாலான சபைகளில் ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நிலையேற்பட்டுள்ளது. இது தான் யதார்த்தபூர்வமான உண்மையாகும். அதைவிடுத்து வேறு அர்த்தப்படுத்தல்களை முன்னிறுத்தி காலத்தை வீணடிக்காது மக்கள் நலனை முன்னிறுத்தியதான முடிவுகளை சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து எடுக்க வேண்டும்.\nஎது எப்படி இருந்தாலும் வாக்களித்த மக்கள் அனைவரும் தமிழர்களே. அவர்களை முறையாக வழிநடத்தி நேர்வழியில் ஒன்றிணைக்காமை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் தவறாகும். ஆகவே, மாற்றுத் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்ற கண்ணோட்டத்தில் மக்களை பழிவாங்கும் விதமாக செயற்படாது பக்கசார்பற்று சேவையாற்ற அனைவரும் முன்வர வேண்டும்.\nஉள்ளுராட்சி மன்றங்களினூடான அபிவிருத்தி பணிகளை செவ்வனே செய்து எமது தேசத்தின் அடிப்படை கட்டுமானத்தை மேம்படுத்தும் விதத்தில் கட்சி, அரசியல் வேறுபாடுகள் கடந்து கொள்கை வழி நின்று அனைவரும் சேவையாற்றுவதே வாக்களித்த எமது மக்களுக்கு நாம் செய்யும் கைமாறாகும்.\nஇவ்வேளையில், பெரும் அரசியல் குழப்ப நிலைக்கு வித்திடுவதாக தென்னிலங்கை தோர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. அதன் அடிப்படையில், இலங்கை அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக் குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் உயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் இலங்கை இராணுத்தினரால் வல்வளைப்பு செய்யப்பட்டிருக்கும் நிலங்களின் விடுவிப்பு போன்ற விடயங்களுகான பொறுப்புக் கூறல் கடப்பாட்டில் இருந்து தம்மை விடுவிக்கும் முனைப்பில் இந்த நல்லாட்சி அரசு கவனம் செலுத்தும் அபாயம் உள்ளது.\nஇதனை முறியடித்து தமிழர்களுக்கு உரிய நீதியை பெற்றுக்கொள்வதற்கும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கியதான நிரந்தரத் தீர்வை அடைய வேண்டுமாயின் தமிழர் தரப்பின் ஒற்றுமை அவசியமாகும்.\nதாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனானது என்ற அடிப்படையில் எமக்கான நீதி, பிராந்திய உலக வல்லாதிக்க நாடுகளின் அரசியல், பொருளாதார நலன்களின் அடிப்படையில் தொடர்ந்தும் தாமதிக்கப்பட்டு மறுக்கப்படும் ஏதுநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டே ஆகவேண்டியது காலத்தின் கட்டாயமாகுமென்பதனை தமிழ் மக்கள் தமது தீர்ப்பின் மூலம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleசவுதி அரேபியாவில் சொகுசு சிறை மீண்டும் ஓட்டல் ஆக மாற்றம்\nNext articleசிறிலங்காவின் போர்க்குற்றங்களை விசாரித்த ஐ.நாவின் முன்னாள் நிபுணர் காலமானார்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்க���் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-10-15T10:42:50Z", "digest": "sha1:3JATLLB3TTBC35ROZCYVZRTIW7JJCWC3", "length": 8147, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.\nஇதில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட பூஜை நடந்தது.\nஇந்நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நயன்தாரா இதற்கு முன்னதாக வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் துவங்க இருக்கிறது.\nசீமராஜா படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் ராஜேஷ் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வாசம் படத்தில் பிசியான நயன்தாரா ஜூன் கடைசியில் படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது.\nPrevious articleசொத்துகுவிப்பு வழக்கில் ரூ.100 கோடி அபராதம் – ஜெயலலிதா சொத்துக்களை கையகப்படுத்த ஆய்வு\nNext articleகார் விபத்தில் சிக்கிய நடிகை பார்வதி\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/12/60.html", "date_download": "2018-10-15T11:07:06Z", "digest": "sha1:UCGF6X4OWSSXJ4ZNG2AA2YD67RLV7RA3", "length": 9343, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் கோலாகலமாக நிறைவுபெற்ற இந்துமாமன்றத்தில் 60வது ஆண்டு நிறைவு விழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் கோலாகலமாக நிறைவுபெற்ற இந்துமாமன்றத்தில் 60வது ஆண்டு நிறைவு விழா\nமட்டக்களப்பில் கோலாகலமாக நிறைவுபெற்ற இந்துமாமன்றத்தில் 60வது ஆண்டு நிறைவு விழா\nமட்டக்களப்பில் நடைபெற்றுவரும் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.\nமட்டக்களப்பு, சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன அரங்கில் இந்துமாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது.\nஇந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை மற்றும் கிழக்கு பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றியம் ஆகியவை மேற்கொண்டுள்ளது.\nஇந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் இந்தியாவின் இளையவட்டம் பேரூர் ஆதினம் வணக்கத்துக்குரிய சீர்வளர்சீர் மருதாசல அடிகளார், நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மட்டக்களப்பு காயத்திரி பீட தலைவர் சிவயோகச்செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nசிவதொண்டர் மாநாடு இன்று நடாத்தப்பட்டதுடன் ச��வதொண்டின் மகத்துவம் தொடர்பிலான கருத்துரைகளும் வழங்கப்பட்டதுடன் சிவதொண்டர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.\nஅத்துடன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட எ எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கௌரவிக்கப்பட்டதுடன் ஆன்மீன அதிதிகளாக இரண்டு தினங்களும் கலந்து சிறப்பித்த இந்தியாவின் இளையவட்டம் பேரூர் ஆதினம் வணக்கத்துக்குரிய சீர்வளர்சீர் மருதாசல அடிகளார், நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மட்டக்களப்பு காயத்திரி பீட தலைவர் சிவயோகச்செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-10-15T10:14:39Z", "digest": "sha1:BDBNEY4WLGU56JSLDEU3UPYASLSQ4FZF", "length": 5194, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "கிறிஸ்தவர்கள் ஆமின் என்று ஏன் கூற வேண்டும்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகிறிஸ்தவர்கள் ஆமின் என்று ஏன் கூற வேண்டும்\nJan 02, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nகிருஸ்தவர்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் ” ஆமீன்” என்பது குறித்து விளக்கம் தேவை. உங்கள் பதிலை எதிர்பார்த்தவனாக.\nதமிழ்மொழியும் மலையாள மொழியும் வெவ்வேறு மொழிகளாக இருந்தாலும் ஒன்றில் இருந்துமற்றொன்று பிறந்த்தால் பல சொற்கள் இரு மொழிகளிலும் ஒரே பொருளில்பயன்படுத்தப்படுவதைக் காணலாம். எவ்விடம் என்று நாம் சொன்னால் அவர்கள் எவிட என்றுகூறுவார்கள். இது போல் பல சொற்களைக் காணலாம். தமிழுக்கும் மலையாளத்துக்கும் உள்ளநெருக்கத்தை விட அரபு மொழிக்கும் ஹிப்ரு மொழிக்கும் இடையே அதிக நெருக்கம் உண்டு.அரபு மொழியில் உள்ள அலிஃப் உள்ளிட்ட எழுத்துக்கள் அதே பெயரில் ஹிப்ருவிலும் உண்டு.அது போல் இரு மொழியிலும் பயன்படுத்தப்படும் சொற்களில் ஆமீன் என்பதும் அடங்கும்.ஹிப்ருவில் ஆமென் என்று கூறுவார்கள். அரபு மொழியில் ஆமீன் எனக் கூறுவார்கள்.உச்சரிப்பில் உள்ள இந்த சின்ன வித்தியாசம் உள்ளதே தவிர இரண்டுக்கு ஏறக்குறைய ஒரே அர்த்தம்தான்.\nTagged with: \\, அரபு, உச்சரிப்பு, சொற்கள், தமிழ், மலையாளம், ஹிப்ரு\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் முரண்பாடுகள் - 10\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nகல்லறையில் இருந்த தேவதூதர்கள் எத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/04/24/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-10-15T11:18:07Z", "digest": "sha1:GYZURMQ7LNXD4SULFX2YIU4POAAUINYM", "length": 9629, "nlines": 146, "source_domain": "lakshmanaperumal.com", "title": "அறிவொளி மற்றும் சுகிசிவம் நகைச்சுவைப் பேச்சு | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nஅறிவொளி மற்றும் சுகிசிவம் நகைச்சுவைப் பேச்சு\nPosted by Lakshmana Perumal in\tஆன்மிகம், காணொளி, பொழுதுபோக்கு and tagged with அறிவொளி, ஆன்மிகம், சுகிசிவம், தமிழ் நகைச்சுவை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம்\t ஏப்ரல் 24, 2012\nஅறிவொளி தனக்கே உரிய, குழப்பமாக இருப்பது போல ஒரு கருத்தை வெளிப்படுத்துவதும், பின்னர் அதற்கு தகுந்த உதாரணம் கொடுத்து, மெய்பிப்பதும் மிக அருமையாக இருக்கும். அவ்வகையில் இந்த காணொளியும் மிக அருமை. அவரின் நகைச்சுவைப் பேச்சு எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரே ஒரு சாம்பிள் உங்கள் பார்வைக்காக. ஏதேனும் காணொளி வடிவத்திலோ, ஒலி வடிவத்திலோ கிடைத்தால் இணைப்பு தாருங்கள்.\nசுகிசிவம் அவர்கள் தமது இயல்பான பேச்சு நடையில் சராசரி இந்தியனின் எண்ணத்தை நகைச்சுவையோடு மிக அழகாக பேசியுள்ளார். அதன் காணொளியையும் கண்டு மகிழுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்���ள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« மார்ச் மே »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← பாவைக் கூத்து – மறந்து போன மக்கள்\nஐ லவ் யூவும், ஏடாகூடமும் – குறுங்கதை →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_968.html", "date_download": "2018-10-15T10:26:32Z", "digest": "sha1:MWK43GHM3FTDC2FLALW4WEU4QN6EVHQB", "length": 11581, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "வடமாகாண கல்வி அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வடமாகாண கல்வி அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகம்\nவடமாகாண கல்வி அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகம்\nவடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தொடர்ச்சியாக அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டி இலங்கை ஆசிரியர் சங்கம் , வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கை-\nதொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் 7 வருடங்கள் பணியாற்றியோருக்கான உள்ளக இடமாற்றத்தின்போது யாழ்.��ொக்குவில் இந்துக் கல்லூரியில் 7 வருடத்தைப் பூர்த்தி செய்திருந்த ஆசிரியர் ஒருவருக்கு இடமாற்றச்சபையால் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. ஆனால் அங்கு கடமையாற்றி சில மாதங்களுக்குள் வடமாகாண கல்வியமைச்சரின் முறையற்ற தலையீட்டால் முன்னைய கல்வியமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரிக்கே மீண்டும் இடமாற்றச்சபை எதுவுமின்றி வழங்கப்பட்டது.\n7 வருடம் ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக பணியாற்றி- இடமாற்றம் வழங்கப்பட்ட ஒருவரை குறுகிய காலத்துள் அதே பாடசாலைக்கு இடமாற்றச்சபையின் தீர்மானத்தை மீறி வழங்கப்பட்ட இடமாற்றம் முறைகேடானது என முன்னைய வடமாகாண கல்வி செயலாளர் இ.இரவீந்திரனுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியதற்கிணங்க அவரால் இந்த இடமாற்றம் நிறுத்தப்பட்டிருந்தது.\nஆனால் வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திரு.அனந்தராஜின் கையொப்பத்துடன் கூடிய- யாழ்.வலயக்கல்விப் பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்துடன் குறித்த ஆசிரியை தற்போது யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரியில் மீண்டும் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.\nவடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஒரு திணைக்களத் தலைவர் இல்லை. அவர் தனிப்பட்ட உத்தியோகத்தராவார். அவரது கடிதத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டமை மிகப்பெரிய அதிகார துஸ்பிரயோகமாகும். இத்தகைய செயற்பாடு மிக மோசமானதாகும்.\nஅத்துடன் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்துடன் குறித்த பாடசாலையில் கடமையைப் பொறுப்பேற்க அனுமதித்தமை யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபரின் முறைகேடான செயற்பாடாகும். வடமாகாண கல்வியமைச்சரின் நெருங்கிய உறவுக்காரரான குறித்த பாடசாலை அதிபரும் வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரனும் -குறித்த ஆசிரியைக்கு சார்பாக – மிகப்பெரும் முறைகேட்டைப் புரிந்துள்ளனர். இவ்வாறான நிர்வாக முறைகேடுகள் வடமாகாண கல்வி புலத்தில் தோன்றியிருப்பது மிக ஆபத்தான செயற்பாடாகும்.\nஇவ்விடயம் தொடர்பாக கௌரவ வடமாகாண முதலமைச்சர் மற்றும் கௌரவ வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உடனடி கவனம் செலுத்தி -உரிய விசாரணை மேற்கொண்டு முறைகேட்டை தடுக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்க��ன்றோம். அத்துடன் தற்போதைய வடமாகாண கல்வி அமைச்சரும், அதிகாரிகளும் தொடர்ச்சியாக பல முறைகேடுகளை செய்துவருகின்றார்கள்.\nஇம்முறைகேடுகளுக்கு எதிராக செயற்பட்டு வடமாகாணத்தின் கல்வியை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-09/ta-apostolic-journey-lithuania16.html", "date_download": "2018-10-15T10:19:55Z", "digest": "sha1:LPIZEZS7TLOICJ64D73GKZ2AO2O7OKPM", "length": 9601, "nlines": 210, "source_domain": "www.vaticannews.va", "title": "லித்துவேனிய நினைவிடத்தில் திருத்தந்தை செபம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nலித்துவேனிய நினைவிடத்தில் திருத்தந்தை செபம் (AFP or licensors)\nலித்துவேனிய நினைவிடத்தில் திருத்தந்தை செபம்\nஆண்டவரே, லித்துவேனியா, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குவதாக. அனைத்துவிதமான அநீதிகளைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலமாக அந்நாடு இருப்பதாக – திருத்தந்தை செபம்\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nஆண்டவரே, உமது கதறல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இம்மக்களின் எண்ணற்ற பிள்ளைகள் எதிர்கொண்ட துன்பங்களை நினைவுபடுத்தும் இச்சுவர்களுக்குள், உமது கதறல் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றது. சர்வாதிகாரத்தின்மீது தாகம் கொண்டவர்களுக்கு, லித்துவேனியர்களும், ஏனைய நாட்டினரும் தங்கள் சதைகளை விலையாகக் கொடுத்துள்ளனர். இந்த நினைவிடத்தில், ஆண்டவரே, உமது கதறல் எங்களுக்கு எச்சரிக்கையாக இருப்பதாக. ஆண்டவரே, உமது கதறல், எங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் அனுபவங்களையும் துன்பங்களையும் மறக்கச் செய்யும், தொடர் சோதனையில் இருத்தும் ஆன்மீக நோயினின்று எங்களை விடுவித்தருளும். ஆண்டவரே, உமது கதறலிலும், கடந்த காலத்தில் கடும் துன்பங்களை அனுபவித்த அனைவரிலும் இக்கால மற்றும் வருங்காலத்தை உறுதியாக கட்டியெழுப்பும் துணிச்சலைப் பெறுவோமாக. இக்கால நவீன நாகரீக வாழ்வால் நாங்கள் உறிஞ்சப்படாதிருக்கவும், நீர் அளித்துள்ள மாண்பை எந்த மனிதரிடமிருந்தும் எடுத்துவிடாதிருக்கவும் அல்லது அதைக் குறைக்காதிருக்கவும், ஆண்டவரே, உமது கதறல் உதவுவதாக. அனைத்து மனிதரின், குறிப்பாக, மிகவும் பாதுகாப்பற்றவர்கள் மற்றும் நலிந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, படைப்பாற்றல்கொண்ட முயற்சிகளை, லித்துவேனியா ஊக்குவிப்பதாக. ஒப்புரவு மற்றும் பன்மைத்தன்மையில் நல்லிணக்க வழியை அனைவருக்கும் காட்டும் ஆசிரியராக லித்துவேனியா விளங்குவதாக. இந்நாள்களில் விண்ணைநோக்கிக் கதறும் அனைவரின் குரலுக்குச் செவிமடுப்பவர்களாக இருப்பதற்கு வரம் அருளும்.\nநடிகர்களாக அல்ல, உண்மை சாட்சிகளாக வாழ்வோம்\nஅப்பரெசீதா அன்னை மரியாவின் திருநாளுக்கு வாழ்த்துக்கள்\nதிருத்தந்தையின் அக்டோபர் மாத செபக்கருத்து, காணொளியாக...\nநடிகர்களாக அல்ல, உண்மை சாட்சிகளாக வாழ்வோம்\nஅப்பரெசீதா அன்னை மரியாவின் திருநாளுக்கு வாழ்த்துக்கள்\nதிருத்தந்தையின் அக்டோபர் மாத செபக்கருத்து, காணொளியாக...\nநாம் இயங்கும் இடங்களில் இயேசுவை கண்டுகொள்ள...\nஉலகில் பசியை ஒழிக்கும் நிலையை உருவாக்க...\nஅக்டோபர் 12, வெள்ளியன்று, உலக ஆயர்கள் மாமன்றத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamaraj101.blogspot.com/2006/12/", "date_download": "2018-10-15T10:33:00Z", "digest": "sha1:REQ2747HUD7TWUSWNPJL5YZZ5EHMDGP7", "length": 18133, "nlines": 104, "source_domain": "kamaraj101.blogspot.com", "title": "கா��ராஜ்: December 2006", "raw_content": "\n... தலைவன் என்றொரு தமிழ் வார்த்தை ...\n[ இது ஒரு மீள்பதிவு ]\nதமிழகத்தில் ஆறுகளுக்கு பஞ்சமில்லை. சேர நாடும், எறுமை நாடும் (கன்னட நாடும்) தமிழ் நாடாக இருந்த பழங்காலத்திலேயே காவேரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருணை நதி என ஆறு பல ஓடியது. ஆனால் கரிகாலன் என்ற சோழமன்ணன் காவிரியின் குறுக்கே கட்டியது கல்லணை. அதன் பின் 1932-ல் பைகரா, அடுத்து 1937-ல் மேட்டுர், 1946-ல் பாபநாசம் நீர்மின் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.1952-ல் ராஜாஜி, சி.எஸ்,தேஷ்முக் முயற்சியில் கனடா நாட்டு உதவியால் நீலகிரி-குந்தா அணை பெறப்பட்டது.\nஅதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் கட்டப்பட்டவை காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தான். மறக்க(டிக்க)ப்பட்ட அந்த நெடிய் பட்டிட்யலை பாருங்கள். (இதில், கால்வாய் மற்றும் ஏரி திட்டங்களையும் சேர்த்து தந்துள்ளேன்):\n1. ரூ 5 கோடியில் மலம்புழா அணை - 46,000 ஏக்கர் பாசன வசதி\n2. தாமிரபரணி குறுக்கே மணிமுத்தாறு அணை - 20,000 கூடுதல் பாசன வசதி\n3. ரூ 3 கோடியில் அமராவதி அணை - 47,000 ஏக்கர் பாசன வசதி\n4. ரூ 2.5 கோடியில் சாத்தனூர் அணை - 20,000 ஏக்கர் பாசன வசதி\n5. ரூ 2.5 கோடியில் வைகை அணை - 20,000 ஏக்கர் பாசன வசதி\n6. ரூ 1 கோடியில் வாலையார் அணை - 6,500 ஏக்கர் பாசன வசதி\n7. ரூ 50 லட்சத்தில் மங்கலம் அணை - 6,000 ஏக்கர் பாசன வசதி\n8. ரூ 1 கோடியில் ஆரணியாறு அணை - 1,100 ஏக்கர் பாசன வசதி\n9. ரூ 2 கோடியில் கிருஷ்ணகிரி அணை - 7,500 ஏக்கர் பாசன வசதி\n11. (*) பரம்பிக்குளம் - ஆழியாறு அணைகள்.\n12. ரூ 2.5 கோடியில் மேட்டூர் பாசன கால்வாய் - 45,000 ஏக்கர் பாசன வசதி\n13. ரூ 30 லட்சத்தில் புதுபிக்கப்பட்ட காவிரி டெல்டா கால்வாய்கள்\n14. ரூ 10 கோடியில் கீழ் பவானி திட்டம் - 2,00,000 ஏக்கர் பாசன வசதி\n15. ரூ 1.5 கோடியில் மேல் கட்டளை கால்வாய் திட்டம் - 36,000 ஏக்கர் பாசன வசதி\n16. ரூ 1.5 கோடியில் புள்ளம்பாடி திட்டம் - 22,000 ஏக்கர் பாசன வசதி\n17. ரூ 1.5 கோடியில் மீனக்கரை ஏரித்திட்டம் - 4,000 ஏக்கர் பாசன வசதி\n18. ரூ 75 லட்சத்தில் மணிமுக்தா நதித்திட்டம் - 4,000 ஏக்கர் பாசன வசதி\n10. ரூ 75 லட்சத்தில் கோமுகி ஆற்றுத்திட்டம் - 8,000 ஏக்கர் பாசன வசதி\n20. ரூ 75 லட்சத்தில் தோப்பியார் ஏரி - 2,500 ஏக்கர் பாசன வசதி\n(*) அனைத்து அணைகளின் மணிமகுடம் பரம்பிக்குளம் - ஆழியாறு அணை, இது சுவாரஸ்யமான மற்றும் ஒரு technology-feet, தனியாக ஒரு நாள் விளக்குகிறேன் அதன் கதையை.\nகருவியும், காலமும், செய்கையும், செய்யும்\nஒரு செயலை செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு\nஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய\nஅனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.\n[ இந்த \"காமராஜ் - 101\" பதிப்புகள் தொடரும் ]\nநண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.\n[ இது ஒரு மீள்பதிவு ]\nதலைவர் (காமராஜ்) வழக்கம் போல தனது முன்அறையில் அமர்ந்து வந்தோரோடு அளவளாவியும், அனுப்பிக்கொண்டும் இருந்தார். நாங்கள் நால்வரும் (அரு.சங்கர், தனுஷ்கோடி, டி.எஸ்.டி.ராஜா, டி.ஏ.எம்.ஏ.மாரிமுத்து)முன்னேறி அறையில் இடம் பிடித்து விட்டோம்.அப்போது நாங்கள் சற்றும் எதிபாராத நிலையில் பதினெட்டு வயது இளைஞன் ஒருவன், மிக உரிமையுடன் தலைவர் முன் வந்து நின்றான்.அவன் கையில் ஒரு அச்சடிக்கப்பட்ட வெள்ளைதாளிருந்தது. \"என்னடா கனகவேல், என்னா விஷயம்...என்னது காகிதம்\" கேட்டபடியே வாங்கி படித்தார்.இளைஞன் பேச ஆரம்பித்தான், \"தாத்தா, எம்.பி.பி.எஸ்-க்கு அப்ளிகேசன் போட்டேன், இன்டர்வி நடந்திருச்சு, நீங்க சி.எம்-கிட்ட ஒரு வார்த்தை சொன்னீங்கனா இடம் கிடைச்சுரும், லிஸ்ட் போடுறதுக்குள்ள சொல்லுங்க தாத்தா, எங்க குடும்பத்துல நான் ஒருத்தனாவது படுச்சி டாக்டராகி விடுவேன்\" என கெஞ்சுகிறான்.தலைவரின் பக்கவாட்டில் மிக அருகில் நின்றிருந்த எனக்கு தலைவரின் கையில் இருந்த அந்த தாளின் சில வாசகங்கள் சில தெளிவாக தெரிந்தன. அதில்...\nஎன ஒரு கேள்விக்கு பதிலாக எழுதி இருந்தது. தலைவரின் அடுத்த கேள்வியும் அது பற்றியதாகவே இருந்தது...\"ஆமா, என் பேரை எதுக்கு எழுதினே\"\"இல்ல தாத்தா, என் மெட்ராஸ் அட்ரஸ் கேட்டிருந்தாங்க, எனக்கு உங்களை தவிர இங்கே வேறுயாரையும் தெரியாதே...இன்டர்வியூவலயும் கேட்டாங்க...தாத்தான்னு சொன்னேன்\". அந்த இளைஞன் யாரென்பது இப்போதுதான் எனக்கு புரிந்தது. காமராஜரின் ஒரே தங்கை திருமதி. நாகம்மாளின் மகள் வழி பேரன்.\"கனகவேலு, இந்த டாக்டர் படிப்பு, இன்ஞினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவுங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாறுக்கும் பொதுவா கமிட்டியை போட்டுட்டு, பிறகு இவனுக்கு சீட் குடு, அவனக்கு சீட் குடுன்னு சிபாரிசு ப���்றதுன்னா பிறகு அதுக்கு கமிட்டியே போட வேண்டியதில்லையே... நீ நல்லா பதில் சொல்லி இருந்தீன்னா உனக்கு கிடைக்கும். கிடைக்கலேன்னா பேசாம கோயமுத்தூரில் பி.எஸ்.சி அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு, அதிலே சேர்ந்து படி... அந்த படிப்புக்கு நல்ல எதிர் காலம் இருக்கும். என்னால் சிபாரிசு பண்ண முடியாது\" என்று சொல்லி அவன் தந்த தாளையும் அவனிடம் தந்து அனுப்பிவிட்டார். அவனை அனைவரும் அனுதாபத்தோடு பார்த்தனர். அந்த வருடம் அவனுக்கு மருத்துவ படிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை.\nஅதிகாரம்: (12) நடுவு நிலைமை [சமநிலை போற்றல்)\nசமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்\nமுதலில் சமமாக நின்று, பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்திக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால்\nஅமைந்து, ஒரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோர் அழகு.\n[ இந்த \"காமராஜ் - 101\" பதிப்புகள் தொடரும் ]\nநண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.\n\"நான் வரும்போது கிராமத்தில் ஒரு பையன் குச்சியை வைத்துக் கொண்டு மாடு மேய்க்க போய்க் கொண்டிருந்தான். நான் கேட்டேன், ஏண்டா பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம் போகவில்லையென்று. கஞ்சித் தண்ணிக்கே வழியில்லை என்கிறான். அவனுக்கு சாப்பாடு இருந்தால், அவன் பள்ளிக்கூடம் போட மாட்டானா என்ன அவன் அப்பன், அம்மாவுக்கு தன் பையனை பள்ளிகூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டுமென்ற ஆசையிருக்காதா என்ன அவன் அப்பன், அம்மாவுக்கு தன் பையனை பள்ளிகூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டுமென்ற ஆசையிருக்காதா என்ன. நான் கேட்டேன், சம்பளம் நீ கொடுக்க வேண்டியதில்லை, மதியானம் சோறு வேறு போடுகிறோம், நீ ஏன் பள்ளிக்கூடத்திற்க்கு போக கூடாதென்று. நான் கேட்டேன், சம்பளம் நீ கொடுக்க வேண்டியதில்லை, மதியானம் சோறு வேறு போடுகிறோம், நீ ஏன் பள்ளிக்கூடத்திற்க்கு போக கூடாதென்று அவன் சொல்லுகிறான், சட்டை இல்லை. சட்டை வாங்க பணமில்லை என்கிறான். சட்டை போடாமல் போனால் அங்கே சின்னப் பையன்களெல்லாம் கேலி செய்வார்களாம். ஒரு சட்டை வாங்க பணமில்லை அவனுக்குத்தான் பணமில்லையே என்று அப்படியே விட்டுவிடலாம் இல்லையா அவன் சொல���லுகிறான், சட்டை இல்லை. சட்டை வாங்க பணமில்லை என்கிறான். சட்டை போடாமல் போனால் அங்கே சின்னப் பையன்களெல்லாம் கேலி செய்வார்களாம். ஒரு சட்டை வாங்க பணமில்லை அவனுக்குத்தான் பணமில்லையே என்று அப்படியே விட்டுவிடலாம் இல்லையா அவனுக்கு ஏதாவது வழி பண்ண வேண்டாமா அவனுக்கு ஏதாவது வழி பண்ண வேண்டாமா இல்லையா நீ மாடு மேய்க்கத்தான் பிறந்தாய், உன் தலையெலுத்து அப்படித்தான் இருக்கிறது என்னு சொல்லி விட்டுவிடலாமா இது எப்படி நியாமென்று கேட்கிறேன். நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டாமா இது எப்படி நியாமென்று கேட்கிறேன். நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டாமா அவனை தொழில் பண்ண சொல்லி, விவசாயம் பண்ணச் சொல்லி உத்தியோகத்திற்குப் போக சொல்லி, வியாபாரம் பண்ணச் சொல்லி ...\" - காமராஜ்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkamakathikal.blogspot.com/2011/01/tamil-kama-kathaigal-pdf-download-free.html", "date_download": "2018-10-15T11:43:59Z", "digest": "sha1:ZSBSJ4LDPDZNWHZD7FFCHTC35ELBJ2OF", "length": 5977, "nlines": 79, "source_domain": "tamilkamakathikal.blogspot.com", "title": "tamilkamakathai: Tamil Kama Kathaigal pdf | Download Free Tamil Kama Kathaigal Ebook photos videos", "raw_content": "\nமஞ்சத்தில் மயங்கிய மாடி வீட்டு மஞ்சுளா\nமஜா மல்லிகாவிடம் கேளுங்கள் Tamil Sex Story | Tamil...\nகாஜாப் பையனை தாஜா செய்த மும்தாஜ் tamil sex story f...\nஅலமேலுவுடன் ஒரு அந்தரங்கம் - காம கதைக\nஎன் சாமானை அவள் ஓட்டைக்கு நேராக வைத்து அழுத்தினேன் எட்டறை மணிக்கு தான் எழுந்தேன். வழக்கம் போல் அப்பாவிடம் திட்டு... அம்மாவிடம் குட்டு....\nஎனது மார்புடன் சேர்த்து அழுத்தினேன் அரிப்பில் கிடக்கின்ற புன்டை முயற்சி செய்வோம்\nஇரு மாடி வீடு கீழே அவளது ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவணம் உள்ளது. அவளைப்பற்றி சொல்கிறேன் ஐந்தடி உயரம் இருப்பாள் அளவான உடல் நிலாவின் நிறம் வட்ட...\nஅகிலா மாமி அளித்த ஆனந்தம் \nஅகிலா மாமி அளித்த ஆனந்தம் \n\" என் மனைவி திரும்பி என்னை முறைத்தாள். நான் சற்று அடங்கி, \"ஏன் இப்படி முறைக்கிற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2006/10/", "date_download": "2018-10-15T11:55:17Z", "digest": "sha1:ON7JNB5D3Q6ZIAA3GQYDVEYXZ7WWR6Q5", "length": 39216, "nlines": 308, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: 10/01/2006 - 11/01/2006", "raw_content": "\nமீண்டும் மீண்டும் - 2\nசென்ற வருடத்திய பெங்களூர் ஐஐஎஸ்ஸி தாக்குதலைத் தொடர்ந்து அடுத்த பயங்கரவாத செயல் கர்னாடகாவில் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்து செய்தி இங்கே.\nவெள்ளி அதிகாலையில் மைசூரில் நடந்த த���ப்பாக்கிச் சண்டைக்குப்பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த அல்பாதர் அமைப்பின் இரு உறுப்பினர்களைப் பிடித்ததாக மைசூர் போலிஸ் அறிவித்துள்ளது. இவர்கள் சட்டமன்றத்தையும், இன்னபிற 'முக்கிய' இடங்களையும் தகர்க்கத் திட்டமிட்டதாகவும் போலிஸ் கூறுகிறது.\nஇச்செய்திகள் உண்மையானால் பெரும் சதியிலிருந்து பெங்களூர் தப்பியதாகவே கருதலாம். எல்லைகடந்த பயங்கரவாதம் தென்னிந்திய நகரங்களுக்கு நகர்வதன் மூலம் இந்தியாவின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகள் குலைக்கப்படுகின்றன. அரசு அமைப்புகள் எந்த அளவு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதையும் இத்தகைய நிகழ்வுகள் தீர்மானிக்கும்.\nசொல், காட்சி, பொருள் - 2\nசொல்லுக்கும் காட்சிக்கும் இடையிலான இணக்கமும் பிளவும் என்றுமே திகைப்பூட்டக்கூடியது. அதை உணர்விக்கும் ஒரு முயற்சியாக ரெனெ மாக்ரித்தெ எனும் ஓவியர் தீட்டியது இது ஒரு புகைக்குழாய் அல்ல எனும் ஓவியம். சொல் ஒரு குறிப்பானாக இருந்து ஒரு சொல்லாக மட்டுமே உறையும் அழகு.\nஎல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.\nஇதேபோல் சொல்லுக்கும் சொல்லுக்கும் இடையிலான இணக்கமும் பிளவும் என்பதை எப்படி அணுகுவது\nஅழல் சுற்றி கணம் வற்றி\nLabels: ஓவியம், கவிதை, மெய்யியல்\nphysics nobel - 2006 :இயல்பியல் நொபல் பரிசு\nஇயல்பியலுக்கான இவ்வாண்டின் நொபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிகாவைச் சேர்ந்த ஜான் மாதெர் (நாசா கோடார்ட் வெளிப்பறப்பு மைய்யம்), ஜோர்ஜ் ஸ்மூட் (கலிபோர்னியா பெர்க்கிலி பல்கலை) ஆகியோருக்கு \"அண்டப் பின்புல நுண் அலைக்கதிவீச்சு\" பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக இப்பரிசு தரப்பட்டுள்ளது.\nநொபல் கமிட்டியின் வலைத்தளத்தில் மேலும் விரிவான விவரங்கள் இங்கே, இங்கே.\nஅண்டப் பின்புல நுண் அலைக்கதிவீச்சு பற்றி ஆராய 'கொபெ' எனும் செயற்கைக்கோளை நாசா விண்வெளியகம் 1989 இல் அனுப்பியது.\nஇச் செயற்கைக்கோள் மூலம் மாதெரும் ஸ்மூட்டும் செய்த பரிசோதனைகளில் இந்தக்கதிர் வீச்சு உண்மையில் அண்டம் எங்கும் அனத்துத் திசைகளிலும் ஒரே அளவில் சீராகப் பரவாமல் திசைச்சீரற்று பரவியிருப்பதைக் கண்டறிந்தார்கள்.\nஇதெல்லாம் என்ன என்று சிறிது பார்ப்போம்.\nசென்ற நூற்றாண்டின் துவக்கத்துக்குப் போவோம். அப்போது நிகழ்ந்த சில இயல்பியல் கதைகள் தெரிந்தால்தான் இப்போதைய கதை புரியும்.\n���ுதலில் கரும்பொதி கதிர்வீச்சு என்றால் என்ன என்று அறியலாம்.\nஒரு டென்னிஸ் பந்து போன்ற கோளம் ஒன்று இருப்பதாக எடுத்துக்கொள்வோம். இதன் சிறப்பு என்னவென்றால் இது இதன் பரப்பின் மீது படியும் அனைத்து ஒளிக் கதிர்களையும் விழுங்கி சாப்பிட்டு விடுகிறது என்று கொள்வோம். ஒரு டார்ச் இதன்மீது அடித்தால் ஒளியை அது விழுங்கி விடுகிறது. பகலில் வெளிச்சம் பட்டால் அதுவும் அதோகதிதான். இப்படி எல்லாவற்றையும்\nவிழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு கோளம் நமக்கு கருப்பாகத்தான் தோன்றும். ஏனெனில் நமக்கு பொருள்களின் வண்ணங்களாகத் தெரிவது எல்லாமே ஒளி பொருள்களின் மேற்பரப்பின் மீது பட்டு பிரதிபலிப்பாலும், சிதறலாலும் தான். பொருள்கள் ஒளியை விழுங்கிவிட்டால் அவை கருப்பாகவே தெரியும். இத்தகைய ஒரு பொருளை, பொதியை கரும்பொதி என்று இயல்பியலாளர்\nஇப்படி அனைத்து மின்காந்த அலைவரிசைகளிலும் கதிர்வீச்சை விழுக்கிக்கொண்டிருப்பவற்றை நாம் கரும்பொதி என்று அழைக்கிறோம். ஒளியும் ஒரு மின்காந்த கதிர்வீச்சுதான் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்வோம். இப்படி எதற்காக கரும்பொதி என்பதை இயல்பியலாளர் கற்பனை செய்யவேண்டும். பயன் இருக்கிறது. இப்படிப்பட்ட கரும்பொதிகள் எப்படி தம்மீது\nபடும் அனைத்து மின்காந்த அலைகளையும் விழுங்கிக் கொள்கின்றனவோ அதேபோன்று அனைத்து அலைவரிசைகளிலும் அவை கதிர்வீச்சு செய்துகொண்டும் இருக்கின்றன எனக்கொள்வோம். இப்படி ஒரு கரும்பொதி செய்யும் கதிர்வீச்சு அதன் வெப்பநிலைக்கு நேர்விகிதத்தில் இருக்கும். அதாவது இக்கரும்பொதியின் வெப்பநிலை 2 டிகிரியாக இருந்தால் அது ஒரு மின்காந்த\nஅலைவரிசையிலும் 200 டிகிரியாக இருந்தால் வேறு அலைவரிசையிலும் கதிர்வீசும்.\nஇப்படி வீசும் கதிர்கள் ஏறக்குறைய 425 டிகிரி சென்டிகிரேட் வரை நாம் காணும் ஒளி அலைவரிசைகளில் இருப்பதில்லை. அதனால்தான் அவை கருப்பாகத்தெரிகின்றன. இதற்குமேல் வெப்பமாக இருந்தால் சிகப்பு, நீலம் வெள்ளை என அவை பல ஒளிகளையும் வீசும். இக்கதிர்வீச்சை கரும்பொதி கதிர்வீச்சு என்பர். இதனால் என்ன பயன்\nஇக்கரும்பொதி கதிர்வீச்சு இப்பொதி எதனால் ஆனது என்பதை சார்ந்தில்லை. அதன் மற்ற எந்த இயல்பியல் தமையிலும் சார்ந்தில்லை. அப்பொதியின் வெப்பத்தைமட்டுமே சார்ந்துள்ளது.\nஇப்படி வெப்பத்தை மட்டுமே சார்ந்த ஒரு கரும் பொதியின் கதிர்வீச்சின் அலைப் பரப்பை சரியாக கணக்கிட ஒரு கோட்பாடுதேவையாக இருந்தது. 1900 ஆம் ஆண்டில் மக்ஸ் ப்ளான்க் என்ற இயல்பியலாளர் முதன்முதலில் குவாண்டம்\nகோட்பாட்டை இதை விளக்க பயன்படுத்தினார். பின்பு ஐன்ஸ்டைன் அக்கொள்கையை அனைத்து மின்காந்தகதிர்களுக்கும் பொதுமைப்படுத்தியதால் குவாண்டம் கோட்பாடு உதித்தது.\nஇதற்கும் நம் அண்டத்துக்கும் என்ன தொடர்பு\nஅண்டம் என்பது ஆதியில் ஒரு கால-வெளி தனிப்புள்ளியாகத் தோன்றியது என்பது இயல்பியல் கருதுகோள். அப்புள்ளியில் அண்டத்தில் வெறும் சக்திதான் இருந்தது. பின்பு நடந்த பெருவெடிப்பில் அந்தப்புள்ளி விரிவடைந்து வெளியும் காலமும் பிரிந்தன. அப்போதும் அண்டத்தினுள்ளே வெறும் சக்திதான். ஒரு பலூன் போல ஊதிப் பெருகிய அண்டம் ஆதியில் இருந்த பெரும் வெப்பத்திலிருந்து பொருளாகவும், கதிர்வீச்சாகவும் பிரிந்தது. இப்படி விரிவடந்து கொண்டே வரும் அண்டத்தில் கதிர்வீச்சு குளிர்ந்து கொண்டே வருகிறது. பொருளோ எனில் வெளியில் புகையாகவும், விண்மீன்களாகவும், மீன்கூட்டங்களாகவும், மின்தொகுதிகளாகவும் மாறுகிறது.\nவிண்மீன் கள் உருவாகும் இந்த மாற்றம் பெரு வெடிப்பு நடந்து 200 மில்லியன் ஆண்டுகள் கழித்து நடக்கிறது. அதற்குமுன்னே பெருவெடிப்பின் பின் 380000 ஆண்டுகள் வரை குளிர்ந்துகொண்டே வரும் ஒரு கரும்பொதியப் போன்றே அண்டம் இருந்தது என்பது ஒரு கருதுகோள். (அப்பாடா, கரும்பொதிகளை கொண்டுவந்து சேர்த்தாச்சு) இப்படி அண்டம் ஒருகரும்பொதியாக மின்காந்த அலைகளில் இப்போதும் கதிர்வீச்சிக்கொண்டிருந்தால் நாம் அக்கதிர்வீச்சைப்பார்க்க\n இப்போதும் பார்க்கலாம். விண்வெளியை நோக்கி ஒரு மின்காந்த கதிர்வீச்சு உணர்பொறியைத் திருப்பினால் நாம் இக்கதிர்வீச்சு எப்படி நம் அண்டத்தின் பின்புலத்தில் பரவி இருக்கிறது என்பதை அளக்கலாம்.\nஅப்படி அளந்தபோதுதான் இயல்பியலாளர்கள் ஒரு அதிசயத்தைக்கண்டார்கள். அதாவது அண்டம் இயல்பாக ஆதியிலிருந்து விரிவடைந்துகொண்டிருந்தால் இந்த கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் சமமான அளவுடன் இருக்கவேண்டுமல்லவா இந்த கதிர்வீச்சு அண்டம் குளிர்ந்து உள்ளதால் நுண் அலை வரிசைகளில் வீசுகிறது. இந்த நுண் அலைவரிசை கதிர்வீச்சு அண்டத்தில்\nதிசைச் சீரற்று பரவி இருக்கிறது. இதை 'அண்டப் பின்புலத்தின் திசைச் சீரற்ற நுண் அலைப் பரவல்' என்று இயல்பியலாளர் அழைக்கிறார்கள். இது ஏன் இப்படி இருக்கிறது என்பதை விளக்க கருதுகோள்கள் உள்ளன.\nஇந்த கதிர்வீச்சை அளக்க ஒரு செயற்கைக்கோளை வடிவமைத்து ஏவி அண்டத்தில் கதிர்வீச்சுப்பரவலை சிறப்பாக அளந்து தேர்ந்ததால் இயல்பியலாளர்கள் இருவரும் இந்த வருடத்தின் நொபல் பரிசு பெறுகின்றனர்.\nஇயல்பியலின் சோதனை அளவிடல் வெற்றிபெறும் இன்னொரு காட்சி. கொண்டாடுவோம்.\nஅனைத்துப் படங்களுக்கும் நன்றி: நொபல் இணையத்தளம்.\nநாசா கோடார்ட் வெளிப்பறப்பு மைய்யம்: NASA Goddard Space Flight Center\nஜோர்ஜ் ஸ்மூட்: George F. Smoot\nகலிபோர்னியா பெர்க்கிலி பல்கலை: University of California\nஅண்டப் பின்புல நுண் அலைக்கதிவீச்சு: cosmic microwave background radiation\nஇயல்பியல் நொபல் பரிசு - 2006\nஇயல்பியலுக்கான இவ்வாண்டின் நொபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிகாவைச் சேர்ந்த ஜான் மாதெர் (நாசா கோடார்ட் வெளிப்பறப்பு மைய்யம்), ஜோர்ஜ் ஸ்மூட் (கலிபோர்னியா பெர்க்கிலி பல்கலை) ஆகியோருக்கு \"அண்டப் பின்புல நுண் அலைக்கதிவீச்சு\" பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக இப்பரிசு தரப்பட்டுள்ளது.\nநொபல் கமிட்டியின் வலைத்தளத்தில் மேலும் விரிவான விவரங்கள் இங்கே, இங்கே.\nஅண்டப் பின்புல நுண் அலைக்கதிவீச்சு பற்றி ஆராய 'கொபெ' எனும் செயற்கைக்கோளை நாசா விண்வெளியகம் 1989 இல் அனுப்பியது.\nஇச் செயற்கைக்கோள் மூலம் மாதெரும் ஸ்மூட்டும் செய்த பரிசோதனைகளில் இந்தக்கதிர் வீச்சு உண்மையில் அண்டம் எங்கும் அனத்துத் திசைகளிலும் ஒரே அளவில் சீராகப் பரவாமல் திசைச்சீரற்று பரவியிருப்பதைக் கண்டறிந்தார்கள்.\nஇதெல்லாம் என்ன என்று சிறிது பார்ப்போம்.\nசென்ற நூற்றாண்டின் துவக்கத்துக்குப் போவோம். அப்போது நிகழ்ந்த சில இயல்பியல் கதைகள் தெரிந்தால்தான் இப்போதைய கதை புரியும்.\nமுதலில் கரும்பொதிவு கதிர்வீச்சு என்றால் என்ன என்று அறியலாம்.\nஒரு டென்னிஸ் பந்து போன்ற கோளம் ஒன்று இருப்பதாக எடுத்துக்கொள்வோம். இதன் சிறப்பு என்னவென்றால் இது இதன் பரப்பின் மீது படியும் அனைத்து ஒளிக் கதிர்களையும் விழுங்கி சாப்பிட்டு விடுகிறது என்று கொள்வோம். ஒரு டார்ச் இதன்மீது அடித்தால் ஒளியை அது விழுங்கி விடுகிறது. பகலில் வெளிச்சம் பட்டால் அதுவும் அதோகதிதான். இப்படி எல்லாவற்றையும்\nவிழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு கோளம் நமக்கு கருப்பாகத்தான் தோன்றும். ஏனெனில் நமக்கு பொருள்களின் வண்ணங்களாகத் தெரிவது எல்லாமே ஒளி பொருள்களின் மேற்பரப்பின் மீது பட்டு பிரதிபலிப்பாலும், சிதறலாலும் தான். பொருள்கள் ஒளியை விழுங்கிவிட்டால் அவை கருப்பாகவே தெரியும். இத்தகைய ஒரு பொருளை, பொதியை கரும்பொதி என்று இயல்பியலாளர்\nஇப்படி அனைத்து மின்காந்த அலைவரிசைகளிலும் கதிர்வீச்சை விழுக்கிக்கொண்டிருப்பவற்றை நாம் கரும்பொதி என்று அழைக்கிறோம். ஒளியும் ஒரு மின்காந்த கதிர்வீச்சுதான் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்வோம். இப்படி எதற்காக கரும்பொதி என்பதை இயல்பியலாளர் கற்பனை செய்யவேண்டும். பயன் இருக்கிறது. இப்படிப்பட்ட கரும்பொதிகள் எப்படி தம்மீது\nபடும் அனைத்து மின்காந்த அலைகளையும் விழுங்கிக் கொள்கின்றனவோ அதேபோன்று அனைத்து அலைவரிசைகளிலும் அவை கதிர்வீச்சு செய்துகொண்டும் இருக்கின்றன எனக்கொள்வோம். இப்படி ஒரு கரும்பொதி செய்யும் கதிர்வீச்சு அதன் வெப்பநிலைக்கு நேர்விகிதத்தில் இருக்கும். அதாவது இக்கரும்பொதியின் வெப்பநிலை 2 டிகிரியாக இருந்தால் அது ஒரு மின்காந்த\nஅலைவரிசையிலும் 200 டிகிரியாக இருந்தால் வேறு அலைவரிசையிலும் கதிர்வீசும்.\nஇப்படி வீசும் கதிர்கள் ஏறக்குறைய 425 டிகிரி சென்டிகிரேட் வரை நாம் காணும் ஒளி அலைவரிசைகளில் இருப்பதில்லை. அதனால்தான் அவை கருப்பாகத்தெரிகின்றன. இதற்குமேல் வெப்பமாக இருந்தால் சிகப்பு, நீலம் வெள்ளை என அவை பல ஒளிகளையும் வீசும். இக்கதிர்வீச்சை கரும்பொதி கதிர்வீச்சு என்பர். இதனால் என்ன பயன்\nஇக்கரும்பொதி கதிர்வீச்சு இப்பொதி எதனால் ஆனது என்பதை சார்ந்தில்லை. அதன் மற்ற எந்த இயல்பியல் தமையிலும் சார்ந்தில்லை. அப்பொதியின் வெப்பத்தைமட்டுமே சார்ந்துள்ளது.\nஇப்படி வெப்பத்தை மட்டுமே சார்ந்த ஒரு கரும் பொதியின் கதிர்வீச்சின் அலைப் பரப்பை சரியாக கணக்கிட ஒரு கோட்பாடுதேவையாக இருந்தது. 1900 ஆம் ஆண்டில் மக்ஸ் ப்ளான்க் என்ற இயல்பியலாளர் முதன்முதலில் குவாண்டம்\nகோட்பாட்டை இதை விளக்க பயன்படுத்தினார். பின்பு ஐன்ஸ்டைன் அக்கொள்கையை அனைத்து மின்காந்தகதிர்களுக்கும் பொதுமைப்படுத்தியதால் குவாண்டம் கோட்பாடு உதித்தது.\nஇதற்கும் நம் அண்டத்துக்கும் என்ன தொடர்பு\nஅண்டம் என்பது ஆதியில் ஒரு கால-வெளி தனிப்புள்ளியாகத் தோன்றியது என்பது இயல்பியல் கருதுகோள். அப்புள்ளியில் அண்டத்தில் வெறும் சக்திதான் இருந்தது. பின்பு நடந்த பெருவெடிப்பில் அந்தப்புள்ளி விரிவடைந்து வெளியும் காலமும் பிரிந்தன. அப்போதும் அண்டத்தினுள்ளே வெறும் சக்திதான். ஒரு பலூன் போல ஊதிப் பெருகிய அண்டம் ஆதியில் இருந்த பெரும் வெப்பத்திலிருந்து பொருளாகவும், கதிர்வீச்சாகவும் பிரிந்தது. இப்படி விரிவடந்து கொண்டே வரும் அண்டத்தில் கதிர்வீச்சு குளிர்ந்து கொண்டே வருகிறது. பொருளோ எனில் வெளியில் புகையாகவும், விண்மீன்களாகவும், மீன்கூட்டங்களாகவும், மின்தொகுதிகளாகவும் மாறுகிறது.\nவிண்மீன் கள் உருவாகும் இந்த மாற்றம் பெரு வெடிப்பு நடந்து 200 மில்லியன் ஆண்டுகள் கழித்து நடக்கிறது. அதற்குமுன்னே பெருவெடிப்பின் பின் 380000 ஆண்டுகள் வரை குளிர்ந்துகொண்டே வரும் ஒரு கரும்பொதியப் போன்றே அண்டம் இருந்தது என்பது ஒரு கருதுகோள். (அப்பாடா, கரும்பொதிகளை கொண்டுவந்து சேர்த்தாச்சு) இப்படி அண்டம் ஒருகரும்பொதியாக மின்காந்த அலைகளில் இப்போதும் கதிர்வீச்சிக்கொண்டிருந்தால் நாம் அக்கதிர்வீச்சைப்பார்க்க\n இப்போதும் பார்க்கலாம். விண்வெளியை நோக்கி ஒரு மின்காந்த கதிர்வீச்சு உணர்பொறியைத் திருப்பினால் நாம் இக்கதிர்வீச்சு எப்படி நம் அண்டத்தின் பின்புலத்தில் பரவி இருக்கிறது என்பதை அளக்கலாம்.\nஅப்படி அளந்தபோதுதான் இயல்பியலாளர்கள் ஒரு அதிசயத்தைக்கண்டார்கள். அதாவது அண்டம் இயல்பாக ஆதியிலிருந்து விரிவடைந்துகொண்டிருந்தால் இந்த கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் சமமான அளவுடன் இருக்கவேண்டுமல்லவா இந்த கதிர்வீச்சு அண்டம் குளிர்ந்து உள்ளதால் நுண் அலை வரிசைகளில் வீசுகிறது. இந்த நுண் அலைவரிசை கதிர்வீச்சு அண்டத்தில்\nதிசைச் சீரற்று பரவி இருக்கிறது. இதை 'அண்டப் பின்புலத்தின் திசைச் சீரற்ற நுண் அலைப் பரவல்' என்று இயல்பியலாளர் அழைக்கிறார்கள். இது ஏன் இப்படி இருக்கிறது என்பதை விளக்க கருதுகோள்கள் உள்ளன.\nஇந்த கதிர்வீச்சை அளக்க ஒரு செயற்கைக்கோளை வடிவமைத்து ஏவி அண்டத்தில் கதிர்வீச்சுப்பரவலை சிறப்பாக அளந்து தேர்ந்ததால் இயல்பியலாளர்கள் இருவரும் இந்த வருடத்தின் நொபல் பரிசு பெறுகின்றனர்.\nஇயல்பியலின் சோதனை அளவிடல் வெற்றிபெறும் இன்னொரு காட்சி. கொண்ட���டுவோம்.\nஅனைத்துப் படங்களுக்கும் நன்றி: நொபல் இணையத்தளம்.\nநாசா கோடார்ட் வெளிப்பறப்பு மைய்யம்: NASA Goddard Space Flight Center\nஜோர்ஜ் ஸ்மூட்: George F. Smoot\nகலிபோர்னியா பெர்க்கிலி பல்கலை: University of California\nஅண்டப் பின்புல நுண் அலைக்கதிவீச்சு: cosmic microwave background radiation\nமீண்டும் மீண்டும் - 2\nசொல், காட்சி, பொருள் - 2\nphysics nobel - 2006 :இயல்பியல் நொபல் பரிசு\nஇயல்பியல் நொபல் பரிசு - 2006\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-28-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-10-15T11:15:12Z", "digest": "sha1:EQZLFPF4L4AJZSGAOGSKC4QFBORMQAOR", "length": 7187, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் வடமாகாணத்தில் 28 முதல் மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தம்\nவடமாகாணத்தில் 28 முதல் மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தம்\nவைத்தியர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் 28ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.\nவடமாகாண ஆளுநர் றெஜினோல் குரேக்கும் வடமாகாண அரச வைத்திய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது, வடமாகாண சபை அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் தாம் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் அதனால் வைத்தியர்கள் உட்பட பல அரச அலுவலர்கள் தமது நிலுவைகளைப் பெற பல ஆண்டுகளாக காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் வைத்தியர் சங்கத்தினர் ஆளுநரிடம் எடுத்துக் கூறினர்.\nஇந்நிலையில், உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் 28ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.\nPrevious articleபுலம்பெயர் தேசங்களிலும் ஒற்றுமை தேவை\nNext articleவவுனியா சிறைச்சாலையில் சிவசக்தி ஆனந்தன்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅம��ரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2016/04/blog-post_41.html", "date_download": "2018-10-15T10:40:55Z", "digest": "sha1:VGE72YYQKVUA5CDOJGHVEVSBD4VK7DFS", "length": 34459, "nlines": 189, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மு.காவுக்கு எதிரான சதியும் மத்திய குழுக்களின் நிலைப்பாடும் - எம்.ஐ.முபாறக்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமு.காவுக்கு எதிரான சதியும் மத்திய குழுக்களின் நிலைப்பாடும் - எம்.ஐ.முபாறக்\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணத்தைத் தொடரர்ந்து அக்கட்சி சதிகளுக்குள் சிக்குவது தொடர்கதையாகவே இருக்கின்றது. கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் கட்சிக்குள் பதவிகளுக்குக் குறி வைத்திருந்தவர்களும் அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களும் சேர்ந்து முன்னெடுத்த சதித் திட்டங்களால் கட்சி கடந்த காலங்களில் பல சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் உள்ளானது.\nதேர்தல்களில் மு.காவில் போட்டியிட்டு-வெற்றி பெற்று-கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் தங்களின் அந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக கட்சி மீதும் கட்சியின் தலைமைத்துவம் மீதும் எவ்வாறெல்லாம் சேறு பூசினார்கள்; எவ்வாறெல்லாம் கதை கட்டினார்கள் என்பதை நாம் அறிவோம்.\nகட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு இந்தக் கட்சியை அழிப்பதற்கும் அதன் ஊடாக தங்களை தேசியத் தலைவர்களாக ஆக்கிக்கொள்வதற்கும் ஓடித் திரிபவர்களின் அட்டகாசம் இப்போது அதிகரித்துள்ளதால் மு.கா மீண்டும் பிளவுக்குள்ளும் சதிக்குள்ளும் சிக்கியுள்ளது.\nஆனால், இந்தச் சதிகளின் வீரியம் கடந்த காலங்களை விடவும் குறைந்ததாகும். ஆட்சி, அதிகாரங்கள் இல்லாமலும்-அரசுடன் இணைந்திருந்து எதிர்க்கட்சிபோல் இருந்தும் ஒரு காலத்தில் மு.கா இவ்வாறான சதிகளை எதிர்கொண்டது.nஇப்போது முழுமையான ஆட்சி, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு இப்போதைய சதியைச் சந்திக்கின்றது.\nமு.காவைப் பிளவுபடுத்துவதற்கு அப்போது அதிகம் அக்கறைகொண்ட மஹிந்தவின் அனுசரணையுடன் அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டி மரத்தை அழிப்பதற்கு அதன் உடைந்த-அழுகிய மரக்கிளைகள் முயற்சி செய்தன. கட்சியை அழிக்கத் துடித்த மஹிந்தவின் பக்கத்திலேயே போய் நின்று கட்சியைக் காப்பாற்றுவதற்கு மு.காவின் தலைமைத்துவம் வகுத்த வியூகத்தால் அந்தச் சதி முறியடிக்கப்பட்டது.\nமரத்தின் உடைந்த பழைய கிளைகளும் தற்போதும் மரத்தினுடனேயே இருக்கும் கிளைகளும் சேர்ந்து நகர்த்திய சதித் திட்டம் மேற்படி வியூகத்தால் முறியடிக்கப்பட்டபோதிலும், இப்போது அந்தச் சதி மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.\nநாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் தேசியப் பட்டியல் ஆசனங்களைக் குறி வைத்து மு.காவின் தவிசாளர் பஸீர் சேஹுதாவூதும் செயலாளர் நாயகம் எம்.ரி ஹசன் அலியும் போராட்டத்தில் குதித்தனர். மு.கா தற்போது எதிர்நோக்கும் புதிய தலையிடி; புதிய சதி இதுதான்.\nநாடாளுமன்றத் தேர்தலின் பின் கட்சி பெற்ற பெறுபேறுகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது இவர்களின் இந்தப் போராட்டம் எந்தவகையிலும், நியாயமற்றது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.\nதிருகோணமலை மற்றும் வன்னி மாவட்டங்களில் கட்சி எதிர்பாராத வகையில் தோல்வியைச் சந்தித்தது. அந்த மாவட்டங்களில் கட்சி கொண்டிருந்த தலா ஒவ்வொரு ஆசனமும் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பறி போனது.\nஇதன் காரணமாக அந்த மாவட்டங்களுக்கு தலா ஒவ்வொரு தேசியப் பட்டியல் ஆசனத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்கு கட்சி தள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது திருகோணமலை மாவட்டத்துக்கு ஓர் ஆசனம் வழ��்கப்பட்டுள்ளது. அடுத்து வன்னிக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. அத்தோடு, கையில் இருக்கும் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களும் முடிந்துவிடும்.\nகட்சியின் இந்த இக்கட்டான நிலைமையை அறிந்தும்கூட, தங்களுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று கோருவது எந்தளவு சுயநலமிக்கது என்பதை விளக்கிச் சொல்லத் தேவை இல்லை. அந்த இரண்டு ஆசனங்களையும் இவர்களுக்குக் கொடுத்துவிட்டால் வன்னியையும் திருகோணமலையையும் மு.கா மறந்துவிட வேண்டியதுதான். அந்த இரண்டு மாவட்டங்களிலும் மு.காவுக்கு எதிராக தலா இரண்டு எம்பிக்கள் உருவாகி இருக்கின்ற நிலையில், ஓர் எம்பியும் இல்லாமல் மு.காவால் அந்த மாவட்டங்களில் எழும்ப முடியாது என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறு அறிந்திருந்தும், அவர்கள் தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கோருகிறார்கள் என்றால் அவர்களுக்கு கட்சி நலன்கள் மீது சிறுதும் அக்கறை இல்லை என்றே அர்த்தம்.\nஅதுபோக, பசீர் சேஹுதாவூத் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியை வளர்க்காமல் மூன்று தடவைகள் தேசியப் பட்டியல் ஆசனங்களை அனுபவித்திருக்கின்றார். ஹசன் அலி இரண்டு தடவைகள். கட்சி மேற்படி வீழ்ச்சியைச் சந்திக்காவிட்டாலும் கூட, இவர்கள் இருவருக்கும் தொடர்ந்தும் தேசியப் பட்டியல் வழங்குவது நியாயமாகுமா கடந்த காலங்களில் கட்சிக்குள் அதிருப்தி ஏற்படுவதற்கு இவர்களுக்குத் தொடர்ச்சியாக ஆசனங்கள் கொடுக்கப்பட்டமையும் ஒரு காரணமாகும்.\nஆகவே, இந்த பதவி ஆசையால் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு-சதிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கட்சியின் தலைமைத்துவம் இப்போது வித்தியாசமான நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. தேர்தல் தொகுதி மட்டத்தில் இருக்கின்ற கட்சியின் மத்திய குழுக்களின் ஆலோசனைகளை கட்சியின் தலைவர் இது தொடர்பில் திரட்டத் தொடங்கியுள்ளார்.\nஅந்த வகையில், இந்த மாதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, பொத்துவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய தொகுதிகளின் மத்திய குழுக்களைக் கூட்டி அந்தக் குழுக்களின் ஆலோசனைகளை மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் பெற்றுக் கொண்டார்.\nஅவ்வாறு முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின்படி, கட்சியின் தலைமைத்துவத்துக்கு செயலாளர் நாயகம் விசுவாசமாக இல்லை. 99 வீதம் விசுவாசமாக இருந்து ஒரு வீதம் எதிராக இருந்தாலும் அந்த 99 வீதமும் விசுவாசமாக ஆகாது என்று சாரப்பட்ட கருத்துக்கள் அந்த கூட்டங்களில் அதிகமாக முன்வைக்கப்பட்டன. அதாவது ஒரு லீற்றல் பாலுக்குள் ஒரு துளி விசம் வீழ்ந்தால் பால் முழுவதும் விசமாகிவிடும் என்ற அர்த்தத்தோடு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.\nஏனையவர்களை விடவும் தலைமைத்துவத்துக்கு மிகவும் விசுவாசமாக இருக்க வேண்டிய செயலாளர் நாயகம் பதவி இனி ஹசன் அலிக்கு வழங்கப்படக் கூடாது என்றும் அவரை மதித்து கட்சியின் வேறு பதவிகளைக் கொடுக்கலாம் என்றும் அங்கு மேலும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.\nஹசன் அலி மு.காவின் எதிரிகளின் வலையில் சிக்கி இருப்பதால் மிகவும் அந்தரங்கமான-கட்சிக்கும் கட்சியின் தலைவருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய செயலாளர் நாயகம் போன்ற பதவியை வகிக்கும் தகுதியை அவர் இழந்துவிட்டார் என்றும் மத்திய குழு உறுப்பினர்கள் அங்கு கூறினார்.\nஅத்தோடு, செயலாளர் நாயகம் பதவியை கட்சியின் தலைவர் வைத்திருப்பதுதான் மிகவும் நல்லது என்றும் சிலர் அங்கு கருத்துக்களைத் தெரிவித்தனர். அதற்கான காரணத்தையும் தேவையையும் அவர்கள் விளக்கிக் கூறவும் தவறவில்லை.\nஅடுத்து,பஷீர் சேஹுதாவூதைப் பொருத்தவரை மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் எதிரான கருத்துக்களையே கொண்டிருந்தனர். அவர் கட்சிக்கு எதிராகவும் கட்சியின் தலைமைத்துவத்துக்கு எதிராகவும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர்கள் மீண்டும் நினைவூட்டினர். அவருக்கு எதிராக கட்சியின் தலைவர் எவ்வாறான கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு அவர்களின் பூரண ஆதரவு கிடைக்கும் என்பது அவர்களின் கூற்றுக்களில் இருந்து தெரிந்தது.\nஆகவே,இவ்வாறான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த இருவருக்கும் எதிராக எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றார் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழம��போல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nபுலிக்கொடி காட்டியவருக்கு மாட்டியது லண்டன் பொலிஸ் கை விலங்கு.\nஐரோப்பிய விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேற்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். ரணில் விக்ரமசிங்கவிற்கு ...\nதெற்கிலுருந்து வந்த அமைச்சருக்கு சப்ரா சரவணபவான் வீட்டில் குத்தாட்டதுடன் பிரமாண்டமான மது விருந்துபசாரம்.\nமுகப்புத்தகத்தில் விடயத்தை கசியவிட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போறாராம் சப்ரா சரவணபவான். கடந்த மாத இறுதியில் உள்நாட்டு அலுவல்க...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nகளவில் ஈடுபட்ட விஜயகலாவின் ஆலோசகர் கைது.\nவிஜயகலா மகேஸ்வரனின் பெண் ஆலோசகரான, தெஹிவளை கெம்பல் பிளேஸ் இலக்கம் 14 என்ற முகவரியில் வசித்து வந்த ஷெரின் ஒஸ்மான் என்பவர், ஜனாதிபதி செயலகத்தி...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nசிவசக்தி ஆனந்தனின் கருத்து சுதந்திரத்தை பறித்தெடுக்கும் தமிழரசு. செம்பியன்\nதமிழரசு கட்சியானது ஊடக அடக்குமுறை, கருத்து சுதந்திரம், அரச பயங்கரவாதம், ஜனநாயகம் என மேடைகளில் முழங்குகின்றது. ஆனால் சக பாராளுமன்ற உறுப்பினர்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரன��க்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/12/blog-post_07.html", "date_download": "2018-10-15T11:40:21Z", "digest": "sha1:CD52TDMG66XNOMNDRAAJRO3MBPYE45GU", "length": 36230, "nlines": 335, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழா", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழா\nசமகாலத் தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில்\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு.\n'ரப்ப'ரில் தொடங்கிக் 'கொற்றவை' வரை நீண்டு\n'அசோக வன'மாக வளர்ந்து வரும் அவரது நாவல்கள்,\n’கதா’முதலிய விருதுகளைப் பெற்றிருக்கும் அவரது அரிய சிறுகதைகள்,\nதமிழின் குறுநாவல் பரப்பை அர்த்தச் செறிவு கொண்ட பல ஆக்கங்களால் விஸ்தீரணப்படுத்தியுள்ள அவரது படைப்புத் திறன்,\nவரலாறு,தத்துவம் எனக் கனமான பல உள்ளடக்கங்களையும் கூட வாசிப்புக்கு எளிதானவையாக்கி இணையத்தில் நாளும் அவர் எழுதிக் குவிக்கும் கட்டுரைகள்,\nஇவை அனைத்தும் ஒரு புறமிருக்க...\nஇன்றைய புனைகதை இலக்கியத்தின் மிகத் தேர்ந்த விமரிசகராகவும் இருப்பது ஜெயமோகனின் தனிச் சிறப்பு .\nநாவல் கோட்பாடு பற்றிய அவரது நூல் குறித்து வெளியான எனது\n’’வெற்றிச் சூத்திரத்துக்கான சூட்சுமம் சொல்லத் தெரிந்தவன் பெரும்பாலும் நல்ல வித்தைக்காரனாக இல்லாமல் போய்விடுவதே பொதுவான உலக நியதி. இதிலும் கூட விதி விலக்காக இருப்பதே ஜெயமோகனைத் தனித்துவமாகக் காட்டும் சிறப்பு’’\nஇலக்கியப் படைப்புக்களின் சூட்சுமங்களை அறிந்து வைத்திருக்கும் படைப்பாளிகளில் சிலர், அவற்றைப் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லாதவர்களாகவோ அல்லது அதற்கான மன எழுச்சியும்,செயலூக்கமும் இல்லாதவர்களாகவோ இருப்பதுண்டு.\nசில வேளைகளில் அதற்குச் செலவிடும் நேரத்தில் புதிய ஆக்கங்களை உருவாக்கி விடலாமே என்பது கூட அவர்களது எண்ணமாக இருக்கலாம்.\nஇன்னும் சிலர் , தங்களுக்குத் தெரிந்த படைப்புத் தொழில் நுட்பங்கள�� வெளிப்படுத்தி விளக்கமளிக்க உண்மையிலேயே அறியாதவர்களாகவும் இருத்தல் கூடும்.\nஇந்தப் போக்குகளிலிருந்து முற்றாக மாறுபட்டிருப்பவர் ஜெயமோகன்.\nபடைப்புக்களின் சூத்திரத்தை ஓர் ஆசானின் நிலையிலிருந்து போதிக்கும் அவரது பல நூல்களும்('நாவல் கோட்பாடு','நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம்',’எழுதும் கலை’),\nஇன்று மெய்யான இலக்கிய வாசிப்பிலும்,எழுத்திலும் தீவிர முனைப்புக் காட்டும் பல இளைஞர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.\n(பேராசிரியராகப் பணியாற்றிய காலத்திலும்,தனிப்பட்ட படைப்பாக்க முயற்சிகளின்போதும் ,ஆய்வுக்கட்டுரை உருவாக்கங்களிலும்,வழிகாட்டுதல்களிலும் எனக்கும் மிகவும் உதவிய நூல்கள் அவை)\nசென்ற தலைமுறையில் கிட்டத்தட்ட இதே போன்றதொரு பணியை மேற்கொண்டு எழுத்தார்வமும்,இலக்கிய ஆர்வமும் கொண்ட இளம் தலைமுறையை ஓரளவு வழிநடத்திக் கொண்டிருந்தவர் திரு சுஜாதா அவர்கள்;\nஇன்று , இன்னும் பல தளப் பரிமாணங்களோடு விரிவும் ,ஆழமும் கூடியதாக அப் பணியைச் செய்து -\nஅடுத்த தலைமுறையின் உள்ளத்தில் கனலும் இலக்கியச் சுடரைச் சரியான பாதையில் தூண்டிவிடும் அருஞ்செயலை ஆற்றி வருகிறார் ஜெயமோகன்.\nதொடர்ந்து வரும் தலைமுறைகளின் எழுத்துக்கு வழிகாட்டுவதோடு , தான் கடந்து வந்திருக்கும் முன்னோடி எழுத்துக்களையும் நினைவுகூரத் தவறாதவர் ஜெயமோகன்.\nதனது இலக்கிய முன்னோடிகள் சீரமைத்த பாதையிலிருந்து பயணத்தைத் தொடங்கி அவர்கள் எட்டமுடியாமல் போன தொலைவுகள் பலவற்றைக் கண்டடைந்து , அவர்கள் சாதிக்க இயலாமற்போன பல இலக்குகளை அசுர சாதகமான தனது இடைவிடா வாசிப்பு மற்றும் எழுத்துக்களால் எட்டி விட்டபோதும் தான் ஏறி நிற்பது தனது இலக்கிய ஆசான்களின் தோள்களில் என்பதை அவர் ஒருபோதும் மறந்ததில்லை.\nநவீன இலக்கிய முன்னோடிகள் வரிசையில் புதுமைப்பித்தன் தொடங்கிப் ப.சிங்காரம் வரை தொடர்ச்சியாக அவர் எழுதியுள்ள ஏழு விமரிசன நூல்களுமே\n(இலக்கிய முன்னோடிகள் வரிசை -7 நூல்கள்-தமிழினி வெளியீடு)\nசமகாலப் புனைவிலக்கியம் குறித்த விளக்கத்தைப் பெற விழைபவர்கள் எவரும் இந்நூல்களை வாசிக்காமல் அத்தகைய தெளிவை அடைந்து விட முடியாது என்று துணிந்து சொல்லக்கூடிய தகுதி இந்நூல்களுக்கு உண்டு.\nகுறிப்பிட்ட இந்த ஆக்கங்களிலும் கூடத் தான் எடுத்துக்கொண்ட படைப்பாளிகளின் நிறை,குறை ஆகிய அனைத்தையும் கறாரான - துல்லியமான நடுநிலையான விமரிசனப்பார்வையுடன் மட்டுமே வாசகப் பார்வைக்கு முன் வைத்திருக்கிறார் அவர்.\nதமிழ் இலக்கியப்பரப்பைத் தனது பலதரப்பட்ட ஆக்கங்களால் செழுமைப்படுத்தி வரும் திரு ஜெயமோகனை சாகித்திய அகாதமி,ஞான பீடம் போன்ற அமைப்புக்கள் இன்னும் கண்டுகொள்ளாமலிருப்பது - அதுவும் கூட ஒரு வகையில் தமிழுக்கே உரிய 'தனிச்' சிறப்புத்தான்.\nவயது முதிர்ந்து தளர்ந்து போன இலக்கியவாதிகளுக்கு ...,அதிலும் தங்களது படைப்பூக்கமெல்லாம் வற்றிப்போன பிறகு அவர்களிடமிருந்து வெளிப்படும் நூல்களுக்கு விருதளிக்கும் கொடுமையே நாளும் அரங்கேறிக் கொண்டிருப்பதை நாமெல்லாம் மௌன சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.\nஜெயமோகன் அதற்காகக் கவலை கொண்டவரல்ல;அவரது வாசிப்பும் எழுத்தும் அதை நோக்கியதும் அல்ல.\nஅமைப்பு சார் விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு ஆண்டும் அவர் எதிர்க்குரல் எழுப்புவது 'சுயநல நோக்கில்'எனக் குழு அரசியல் பேசுபவர்கள் ஒரு புறம் இருந்தாலும் அவர் குரல் தருவது ,\nஇன்னும் முறையான எந்தப் பரிசுக்கும் அங்கீகாரத்துக்கும் உரியவர்களாக இனம் கண்டு கொள்ளப்படாமல் விடுபட்டுப் போயிருக்கும் தனது முன்னோடிகளுக்காக மட்டுமே என்பதை அவரைத் தொடர்ந்து வாசித்து வரும் இலக்கிய ஆர்வலர்களும் ,நண்பர்களும் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதனால் பிறந்திருப்பதே\nஜெயமோகனின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான 'விஷ்ணுபுரம்'நாவலின் பெயரால் உருப்பெற்றுள்ள இந்த இலக்கிய நண்பர் வட்டம் , பிற இலக்கிய,சமூக அமைப்புக்கள் கௌரவிக்கத் தவறிய..\nஅல்லது உரிய வகையில் அங்கீகாரம் தந்திராத இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறபிப்பதையும்,இலக்கியக் கூட்டங்கள்,அமர்வுகள்,நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதையும் தனது இலக்காகக் கொண்டு-புற நெருக்குதல்கள் ஏதுமின்றித் தானாகவே முகிழ்த்திருக்கும் ஓர் இலக்கிய அமைப்பு.\n’’சென்ற ஜனவரி 2010 ல் கோவை நண்பர்கள் மரபின் மைந்தன், அரங்கசாமி, அருண் ஆகியோர் முன்முயற்சி எடுத்து கோவையில் என் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அது ஒரு வாசகர் சந்திப்பு. அதற்கான நிதி நண்பர்களிடமிருந்தே திரட்டப்பட்டது. அந்த நிதி தேவைக்கு அதிகமாக வந்து மிஞ்சியது. அதை எனக���கு ‘பொற்கிழி’ யாக அளிப்பதாகச் சொன்னார்கள். அதைப் பெற்றுக்கொள்வது முறையல்ல, நல்ல முன்னுதாரணமும் அல்ல என்று எனக்கு பட்டது.\nஆகவே அந்த நிதியைக்கொண்டு வேறு சில இலக்கிய நிகழ்வுகளை நடத்தலாமென்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணம் வளர்ந்து இன்னும் கொஞ்சம் நிதி சேர்த்து ஓர் அமைப்பாக உருவாக்கினார்கள். அதுவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இந்த அமைப்பின் நிர்வாகம், அமைப்பு எதிலும் எனக்கு தொடர்பு இல்லை. ஆனால் என் கருத்துக்களுடன் ஒத்துப்போகிற என் நெருக்கமான நண்பர்கள் என் கருத்துக்களை முன்னிறுத்தி நடத்தும் அமைப்பு இது’’\nஎன இந்த வட்டத்தின் தோற்றுவாய்க்கான அடிப்படையைத் தனது\nஎன்னும் தனது இணையப்பதிவொன்றில் ஜெயமோகனே தெளிவுபடுத்தியிருக்கிறார்.\nஒவ்வோர் ஆண்டும் அவர் அடையாளப்படுத்தும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு ’விஷ்ணுபுரம் இலக்கிய விருது’என்ற ஒன்றை (ரூ.50,000)அளிக்க வேண்டுமென்பதும் இவ்விலக்கிய வட்டத்தின் இலக்குகளில் ஒன்றாக இருந்து வந்தது.\nஇவ்வாண்டு அதன் தொடக்கமாகத் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த\nமூத்த எழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு\n’விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ முதன்முறையாக வழங்கப்படவிருக்கிறது\nஅரேபியக்குதிரை முதலிய சிறுகதைத் தொகுதிகளையும் உருவாக்கி அளித்திருப்பவர் ஆ.மாதவன்.\n(அவரது சிறுகதைகளின் முழுமையான தொகுப்பைத் தமிழினி வெளியிட்டிருக்கிறது)\nதிருவனந்தபுரம் நகரின் சாலைத் தெருவில் கடை நடத்தி வரும்\nதிரு மாதவன், அந்தத் தெருவைப் பின்புலமாகக் கொண்டே தனது பெரும்பான்மையான கதைகளை அமைத்திருப்பதால் ’கடைத்தெருவின் கதைசொல்லி’யாக விமரிசகர்களால் சுட்டிக் காட்டப்படுபவர்.\n‘’சாலைத் தெருவாசிகளை ஆ.மாதவன் தன் எழுத்தின் மூலம் அழியாத ஓவியங்களைப் போல சாஸ்வதமாக்கிவிட்டார். தமிழ் இலக்கியத்தில் ஒரேஒரு தெருவைச் சுற்றியே தன் படைப்புலகை உருவாக்கிய தனிஒரு எழுத்தாளர் மாதவன்\nசொல்லித் தீராத கதைகள், அந்தத் தெருவில் ஊறிக்கொண்டிருக்கின்றனபோலும் எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை நிகழ்வுகள், மனிதர்களின் சுபாவம் தெருவில் படிகிறதா... அல்லது, தெருவின் சுபாவம் மனிதர்களைப் பற்றிக்கொள்கிறதா எனத் தெரியாதபடி, சாலைத் தெருவும் அதன் மனிதர்களும் விசித்திரமாக இருந்தார்கள்’’என்று மாதவனின் படைப்புக்கள் குறித்துத் தனது ’\nகதா விலாச’த்தில் விவரிக்கிறார்’ திரு எஸ்.ராமகிருஷ்ணன்.\nதிரு ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கும் விழா, இம்மாதம் 19 ஆம் நாளன்று கோவையில்\n(பி.எஸ்.ஜி தொழில்நுட்பக்கல்லூரிக் கலையரங்கம்-மாலைஐந்து மணி)நிகழவிருக்கிறது.\nநவீனத் தமிழ் இலக்கியத்தின் போக்கைத் தொடர்ந்து அவதானித்து வருபவரும்,சிறந்த படைப்பாளியும்,விமரிசகருமாகிய திரு கோவை ஞானியின் தலைமையில் நடைபெறும் இவ்விருது விழாவில்\nமளையாளமொழியின் தேர்ந்த நாவலாசிரியரான நாவலாசிரியர்\nபுனத்தில் குஞ்ஞப்துல்லா ஆ.மாதவனுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கவிருக்கிறார்.\nதிரு ஜெயமோகன்,எழுத்தாளர் நாஞ்சில் நாடன்,திறனாய்வாளர் பேராசிரியர் வேதசகாய குமார் ஆகியோர் ஆ.மாதவனை வாழ்த்திப் பேசவிருக்கின்றனர்.\nஆ.மாதவன் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ள\n'கடைத் தெருவின் கலைஞன்'என்னும் நூலைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் திரு மணிரத்னம் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புச் செய்யவிருக்கிறார்\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் விழா விருந்தினர்களுக்கு வரவேற்புரைஆற்றும் பொறுப்பு எனக்கும்,நன்றியுரை வழங்கும் பணி\n(மிக அண்மையிலேயே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் இணைந்த எனக்கும் இந்நிகழ்வில் ஒரு பங்கு வழங்கிச் சிறப்பித்திருக்கும் நிர்வாக உறுப்பினர்கள் என் நன்றிக்கு உரியவர்கள்.)\nபுலமைக் காழ்ப்பற்ற மனோபாவத்துடன் -\nஒரு இலக்கியப்படைப்பாளியின் சார்பாக -\nஅவரது கருத்துக்கள் மீது பிடிப்புக் கொண்ட இலக்கிய ஆர்வலர்களின் வட்டம்\nமற்றொரு சக படைப்பாளிக்குச்சிறப்புச் செய்யும் இக்கூட்டத்தில் இலக்கிய ஆர்வலர்கள் அனைரும்\nபங்கு பெற வேண்டும் என,'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன்.\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருதுவிழா-ஜெயமோகன் தளத்தில்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவிப்பு , நிகழ்வுகள்\nநல்ல முயற்சி. ஆ.மாதவனுக்கு வாழ்த்துக்கள்.இன்றைய சூழலில் இது மிகவும் அவசியமானது என்பதில் சந்தேகமில்லை.\n7 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:07\nவாழ்வின் கடைக்கோடியில் வழங்கப் பெறும் விருதுகள் பற்றிய சாடல் அருமை அம்மா..\nமாதவன் சாருக்கும் ஜெமோவுக்கும் வாழ்த்து��்கள்..\n7 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:34\nஇந்த அமைப்பு பற்றி ஜெயமோகன் சார் தளத்தில் படித்தேன். நீங்கள் ஜே.மோ.வைப் பற்றி எழுதியிருப்பது அட்சரலட்சம் பெறும்.அவரின் இந்த முயற்சிக்கு என் பாராட்டுக்கள். விழாவில் நீங்கள் பங்கேற்பதற்கும் வாழ்த்துக்கள். இந்த விருது ஏற்பாட்டுக்கு ஜே.மோ சொன்ன காரணங்கள் ரொம்பவே சிந்திக்க வைத்தன. நீங்களும் அவர் கருத்தை மேம்படுத்தியிருக்கிறீர்கள்.மின்னஞ்சலுக்கு நன்றி சகோதரி \n8 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nதமிழ்/2010-ஒரு கடிதமும் சில பார்வைகளும்\nதில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு-...\nஅசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்\nதில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு ...\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/03/news/27708", "date_download": "2018-10-15T11:47:15Z", "digest": "sha1:DRW3E52U2MBICETYKU4DM5UQ3KUAZLOK", "length": 9834, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் விற்க தனி ஜெட் விமானத்தில் வருகிறார் ரஷ்ய ஆயுத நிறுவன தலைவர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுக்கு போர்க்கப்பல் விற்க தனி ஜெட் விமானத்தில் வருகிறார் ரஷ்ய ஆயுத நிறுவன தலைவர்\nDec 03, 2017 | 1:54 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்கா கடற்படைக்கு ஜிபார்ட் 5.1 ரக ஆழ்கடல் ரோந்துக் கப்பலை ரஷ்யாவிடம் இருந்து க���ள்வனவு செய்யும் 135 மில்லியன் டொலர் உடன்பாட்டின் சிறிலங்கா அரசாங்கம் இந்த வாரம் கையெழுத்திடவுள்ளது.\nரஷ்ய அரசின் பாதுகாப்பு ஏற்றுமதி நிறுவனமான Rosboronoexport நிறுவனத்தின், குழுவொன்று இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக சிறிலங்கா வரவுள்ளது.\nஇந்தக் குழவினர் ஏனைய ரஷ்ய பாதுகாப்பு கருவிகளை வழங்குவது குறித்தும் பேச்சுக்களை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ரஷ்ய நிறுவனம், போர் டாங்குகள், சண்டை வாகனங்கள், போர் பயிற்சி விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், விமானங்கள், உலங்குவானூர்திகள், கப்பல்கள், படகுகள், நீர்மூழ்கிகள், ஆயுதங்கள், வெடிபொருட்களையும் வழங்க முன்வந்துள்ளது.\nசிறிலங்காவுக்கு போர்க்கப்பலை விற்கும் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக, ரஷ்யாவின் Rosboronoexport நிறுவனத்தின் தலைவரான அலெக்சான்டர் அலெக்சான்ட்ரோவிச் மிக்கீவ் தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தில் கொழும்பு வரவுள்ளார்.\nரஷ்ய அதிபரின் நெருங்கிய நண்பரான இவருடன் உயர்மட்ட அதிகாரிகளும், தனிப்பட்ட சிறப்பு பாதுகாப்புக் குழுவினரும் கொழும்பு வரவுள்ளனர்.\nஅலெக்சான்டர் அலெக்சான்ட்ரோவிச் மிக்கீவ் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பலரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTagged with: குண்டுவீச்சு விமானங்கள், சண்டை வாகனங்கள், போர் டாங்குகள், போர் பயிற்சி விமானங்கள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயா��்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/04/14/89019.html", "date_download": "2018-10-15T11:35:55Z", "digest": "sha1:VRFN6ULVELW5F56KK3KSR4AF5OBGI65M", "length": 18059, "nlines": 212, "source_domain": "www.thinaboomi.com", "title": "அமெரிக்க அதிபர் டிரம்பின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து", "raw_content": "\nதிங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள் என்று சா்க்காரியா கமிஷனில் சான்றிதழ் பெற்றவர்கள் முதல்வர் எடப்பாடி மீது குற்றம் சுமத்துவதா\nமாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் காவிரி உள்ளிட்ட நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம் : பார்லி.யில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nசனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018 உலகம்\nவாஷிங்டன்: தமிழ் புத்தாண்டு, சிங்கள புத்தாண்டு, நேபாள புத்தாண்டையொட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பில் வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஜான் ஜே. சுல்லிவன் விடுத்து உள்ள அறிக்கையில்,\nஉலகமெங்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும், சிங்கள புத்தாண்டு கொண்டாடும் மக்கள���க்கும், நேபாள புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பிலும், அமெரிக்க மக்கள் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறப்பட்டு உள்ளது. புத்தாண்டு வளங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதுடன், அமெரிக்க அரசுடனான கூட்டாளித்துவத்தை வளர்க்கட்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nடிரம்ப் தமிழ் புத்தாண்டு Trump Tamil New Year\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். வேட்பாளர்கள் பட்டியல் : அடுத்த வாரம் அறிவிப்பு\nமாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் காவிரி உள்ளிட்ட நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம் : பார்லி.யில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்\n2019 ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ்\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nவீடியோ : சுசி லீக் பற்றி சின்மயி வெளியிட்ட உண்மை தகவல்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல தரும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : ஆசிரியர் தகுதித்தேர்வு ஒருவார காலத்திற்குள் தேதி அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழகம் - புதுவை மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபேஸ்புக்கில் டிப்டாப் ஆசாமியாக வலம் வந்து பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது\nபேரக் குழந்தைகளாக நினைத்து சிங்கங்களை வளர்த்து வரும் தாத்தா\nஆலங்கட்டி மழையில் இருந்து குழந்தையை காப்பாற்றிய பெண்\nமேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா : ஆட்ட நாயகனாக உமேஷ் யாதவ் தேர்வு : இளம் வீரர் பிருதிவிஷா தொடர் நாயகன்\nமீ டூ மூலம் பி.சி.சி.ஐ. அதிகாரி மீது புகார்: விளக்கம் கேட்கிறது நிர்வாகக் குழு\n2-வது டெஸ்ட்: மே.இந்திய தீவு கேப்டன் சாதனை படைத்தார்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nதங்கம் பவுனுக்கு ரூ.112 உயர்வு\n2010-க்குப் பின் ஐதராபாத் ஸ்டேடியத்தில் நடந்த அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெல்ல விநாயகரே காரணமாம்\nஐதராபாத் : கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள மைதானத்தில் நடந்த கிரிக்கெட் ஆட்டங்களில் எல்லாம் இந்திய அணி ...\n2-வது டெஸ்ட்: மே.இந்திய தீவு கேப்டன் சாதனை படைத்தார்\nஐதராபாத் : இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் அபூர்வ சாதனைப் ...\nமீ டூ மூலம் பி.சி.சி.ஐ. அதிகாரி மீது புகார்: விளக்கம் கேட்கிறது நிர்வாகக் குழு\nமும்பை : கடந்த 2016-ம் ஆண்டு முதல் பி.சி.சி.ஐ. அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் ராகுல் ஜோஹ்ரி மீது பாலியல்...\nமேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா : ஆட்ட நாயகனாக உமேஷ் யாதவ் தேர்வு : இளம் வீரர் பிருதிவிஷா தொடர் நாயகன்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ...\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங். வேட்பாளர்கள் பட்டியல் : அடுத்த வாரம் அறிவிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட���டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nவீடியோ : சுசி லீக் பற்றி சின்மயி வெளியிட்ட உண்மை தகவல்\nவீடியோ : ஆசிரியர் தகுதித்தேர்வு ஒருவார காலத்திற்குள் தேதி அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதிங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018\n1விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள் என்று சா்க்காரியா கமிஷனில் சான்றிதழ் பெற்...\n2பத்திரிகையாளர் காணாமல் போனதில் முக்கிய ஆதாரமாக ஆப்பிள் வாட்ச்: அமெரிக்கா -...\n3சென்னை-மதுரைக்கு விரைவில் புதிய ரயில்\n4திருவான்மியூர் கடற்கரையில் புதுமணத் தம்பதியை தாக்கி நகையைத் திருடிச் சென்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/113316-the-real-story-of-reality-show-heroes-series-episode-6.html", "date_download": "2018-10-15T11:05:07Z", "digest": "sha1:EHKZDNC2LFN3KJ7C7AEG2MOOX2NXCCMQ", "length": 26014, "nlines": 405, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடை பண்ணவே மாட்டேன்னு சொன்னார் ராமர்..!” - அத்தியாயம் – 6 | The real story of reality show heroes series episode 6", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:46 (11/01/2018)\n`` ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடை பண்ணவே மாட்டேன்னு சொன்னார் ராமர்..” - அத்தியாயம் – 6\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nமதுரை அமெரிக்கன் காலேஜ்ல நடந்த கலக்கப்போவது யாரு சீசன் 3 யோட ஆடிஷனில்தான் சிவகார்த்திகேயனும், ராமரும் செலக்ட் ஆனாங்க. ராமருக்கு மதுரை அரிட்டாப்பட்டிதான் சொந்த ஊர். சீசன் 3க்கு தேர்வான சமயத்தில்தான் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஐயா வச்சிருந்த ஹூமர் க்ளப்பில் ராமர் இருந்தார். கவுண்டமணி சார், மதன் பாபு வாய்ஸ் எல்லாம் ராமர் ரொம்ப சூப்பரா பேசுவார். அப்படித்தான் சீசன் 3ல செலக்ட் ஆகி உள்ளே வந்தார்.\nசீசன் 3 முடிஞ்சதுக்கு அப்பறம் சாம்பியன்ஸ்ல ராமரும், அமுதவாணனும் ஜோடியா பெர்ஃபார்ம் பண்ணுனாங்க. இந்த ஜோடிதான் சாம்பியன்ஸ் டைட்டில் வின் பண்ணுனாங்க. அதுக்கு அப்பறம் ராமர் பெரிய கேப் எடுத்துக்கிட்டார். காரணம், கல்யாணம். கல்யாணம் ஆனதும் ஏகப்பட்ட பொறுப்பு வந்ததுனால ராமரால தொடர்ந்து வர முடியலை. அந்த கேப்ல நிறைய வேலைகள் பார்த்து ஓரளவு செட்டில் ஆனதுக்கு அப்பற��் மறுபடியும் நிகழ்ச்சிகளில் கலந்துக்க ஆரம்பிச்சிட்டார்.\n‘அது இது எது' ஷோதான் ராமருக்கு ரீ-என்ட்ரி. லீவ் போட்டு சென்னையில் இருக்குற அமுதவாணன் வீட்டுக்கு வந்து ரெண்டு பேருமே ரிகர்ஷல் பார்ப்பாங்க. இன்னைக்கு வரைக்கும் இப்படி லீவ் போட்டு வந்துதான் ஷோ பண்ணிட்டு இருக்கார். ரொம்ப நாள் கழிச்சு ரீ-என்ட்ரி கொடுத்த ராமருக்கும், சிரிச்சா போச்சுக்கும் மிகப்பெரிய ப்ரேக்னா அது ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடுதான். பட்டித்தொட்டி எல்லாம் செம ஹிட். ஆனால், அதை ராமர் பண்ண மாட்டேன்னு முதலில் அடம்பிடிச்சார்.\nராமர் லேடி கெட்டப் போடுறது அவங்க மனைவிக்குப் பிடிக்காதுபோல, அதனால் அவர் முதலில் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டார். நான் விடுறதா இல்லை. ‘நீதான் பண்ணணும்... இங்க நான்தான் டைரக்டர்...’னு சொல்லிட்டே இருந்தேன். ஏன்னா அது ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட். அதை ராமர்தான் பண்ணணும், அவருக்குதான் அது பொருத்தமா இருக்கும்னு எனக்கு தோணுச்சு. அதுனால நானும் விடாப்பிடியா இருந்து ராமரை பண்ண வெச்சேன்.\nலேடி கெட்டப் போடுறது எல்லாம் பெரிய விஷயம் இல்ல, அந்த லேடி கேரக்டரோட வாய்ஸ் பிடிக்கிறதுதான் முக்கியம். அந்த வாய்ஸை கேட்டதும் சிரிப்பு வரணும். அப்படி ஒரு வாய்ஸை ராமர்கிட்ட இருந்து வாங்குனேன். கிட்டத்தட்ட 10 வாய்ஸுக்கு மேல பேசி, கடைசியாகத்தான் அந்த வாய்ஸை ஓகே பண்ணுனேன். அந்த எபிசோடு ஹிட்டாகும்னு தெரியும், ஆனா இந்தளவுக்கு ரீச்சாகும்னு தெரியாது.\nஎந்த விஷயத்தை எடுத்தாலும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ஸ்கூல், காலேஜ், சோஷியல் மீடியானு பல இடங்களில் யூஸ் பண்ணுனாங்க. அது எல்லாத்தையும் பார்த்தபிறகு ராமர் வந்து, ‘சாரி சார். நான் மட்டும் அதை பண்ணாம இருந்தா இந்தளவுக்கு ரீச் ஆகியிருக்க மாட்டேன். ரொம்ப நன்றி சார்’னு சொன்னார். ‘யார் யாருக்கு என்ன வரும்... யாருக்கு எது செட்டாகும்னு டைரக்டருக்கு தெரியும் ராமர். அதான் நானும் விடாப்பிடியா இருந்தேன்’னு சொன்னேன். எப்போதுமே ஒரு டைரக்டர் சொல்றதைக் கேட்டு ஒரு நடிகர் பண்ணுனா அது ஹிட்டுதான்.\nராமரோட ப்ளஸ்ஸே அவரோட முகம்தான். காமெடி பண்றதுக்காகவே அளவெடுத்து செஞ்ச மாதிரி இருக்கும். அதேமாதிரி நடிப்பும் பின்னியெடுப்பார். குடிகாரன் மாதிரி நடிச்சார்னா அப்படி��ே இருக்கும். பல நாள் குடிகாரன்கூட தோத்துருவான். அந்தளவுக்கு பக்காவா பண்ணுவார். அப்பறம் சாணியை மிதிச்சு தரையில தேய்ச்ச மாதிரி மூன்வாக் ஒண்ணு போடுவார். அது நல்லாயிருக்குனு ஆஹா ஓஹோனு பேசுறாங்க. இப்போ நாங்க பண்ணிட்டு இருக்கிற கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை ராமருக்காகத்தான் நாங்க பார்க்கிறோம்னு பல பேர் என்கிட்ட சொல்லியிருக்காங்க.\nராமரும் தங்கதுரையும் மாத்தி மாத்தி அவங்களையே கலாய்ச்சுப்பாங்க. அது செம ஹிட்டா போகும். முதலில் தங்கதுரைதான் ராமரை கலாய்ச்சிட்டு இருந்தார். இப்போ ராமரும் உஷார் ஆகிட்டார். அவரும் திரும்ப கலாய்க்க ஆரம்பிச்சிட்டார். உதாரணத்துக்கு தங்கதுரை ராமரைப் பார்த்து,‘மாந்தோப்புல மாங்காய் திருடுறவன் மாதிரி இருக்கான், இவனா மாப்பிள்ளை’னு கேட்டால், அதுக்கு ராமர்,’ ‘மாப்ள- மாந்தோப்புல’ அவ்வளவுதான். இதுல என்ன நகைச்சுவை இருக்கு’னு பதிலுக்கு கலாய்ச்சிடுவார். இப்படி ரியல் ஃபைன்னா போறதால சாம்பியன்ஸ் ஷோ நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு.\nராமர்கிட்ட ஒரு மிகப்பெரிய நல்ல குணம் இருக்கு. தான் ஒரு சீனியரா இருந்தாலும் ஜூனியர்ஸ்கிட்ட அதைக் காட்டிக்க மாட்டார். யாராவது கலாய்ச்சா டென்ஷன் ஆக மாட்டார். ‘ஐயா... யாராவது என்னை கலாய்க்க ரெடியா இருக்கீங்களா’னு அவரே கேட்பார். ஸ்டேஜ்ல யாராவது டயலாக்கை மறந்துட்டா எனக்கு உடனே கோபம் வரும். ஆனா, ராமர் டயலாக் மறந்துட்டா எனக்கு சிரிப்புத்தான் வரும். ராமர் எது பண்ணினாலும் அதுல காமெடி இருக்கும்.\n\"கமல் காட்டிய 'மருதநாயகம்' டிரெய்லர்... வாவ்\" - இயக்குநர் மகிழ்திருமேனி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத��தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``ஏமாற்றுபேர் வழிபோல் தோற்றமளித்தார் சங்கர்\"... மனம் திறந்த மயில்சாமி அண்ணா\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n``Delete for Everyone’ வசதியில் மாற்றங்கள் செய்யும் வாட்ஸ்அப்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/09/17/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2018-10-15T11:32:16Z", "digest": "sha1:3AIXNEWGDCGJWZAOPBVZYESLLABI2ISA", "length": 13184, "nlines": 175, "source_domain": "kuvikam.com", "title": "எழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\n14.10.1942ல் பிறந்த எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் ,நாவல்,சிறுகதை,பயணக்கட்டுரை,இலக்கியக்கட்டுரை ,நேர்காணல் ,மொழிபெயர்ப்பு என பல்வேறு தளங்களில் தன் எழுத்துத்திறமையை பதித்தவர்.\n” அவர்கள் பேசட்டும்”என்கிற முதல் சிறுகதை 1968ல் கல்கியில் பிரசுரமானது அதற்குப் பிறகு 150சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளார்.35 நாவல்கள்,13 பயணக்கட்டுரைத்தொகுப்புகள், 7 கட்டுரைத்தொகுப்புகள் ,2 வாழ்க்கைச்சரிதங்கள் . குறுநாவல்கள்.\n1996ல் அம்மா சொன்ன கதைகள் என்ற ஒலிநாடாவையும் வெளியிட்டார்.\n1998 முதல் 2009 வரை “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு “என்கிற அவரின் அரிய முயற்சியின் வாயிலாக இந்திய இலக்கியகர்த்தாக்களையும் அவர்தம் படைப்புகளையும் நாம் அறிந்து கொள்ள வைத்திருக்கிறார்.\n1983 ல் ஆனந்த விகடனில் வெளிவந்த சிவசங்கரி அவர்களின் ” பாலங்கள் ” கதை இன்றும்,என்றும் பேச��்படுகிற ,ஆவணப்படுத்தப்பட வேண்டிய அரியதொரு கதை.\nபிராம்மண சமூகத்தின் அக்கால சம்பிரதாயங்களையும் படிப்படியாக அவை உருமாறுகிறதையும் அந்த நாவலில் சொல்லியிருப்பார்.\nஅந்த சமயத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நாவல் அது.\nஇவருடைய பாரத தரிசனம் என்னும் நூலுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர்க்கான பரிசினைப்பெற்றவர்.( 2010 ஆண்டில்)\nநண்டு,மற்றும் 47 நாட்கள் ஆகிய இவரின் கதைகள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டன.\n” ஒரு மனிதனின் கதை” மற்றும் ” கருணைக்கொலை” இந்த இரண்டு தொடர்கதைகளும் வெளிவந்தபொழுது மிகுந்த பரபரப்பை வாசகர்களிடம் ஏற்படுத்தின.\nஇவரின் அதிதீவிர வாசகி ” லலிதா” என்பவரே இவரின் வளர்ப்புமகளாக மிக நீண்ட வருடங்கள் இவருடனே இருந்து சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களாதலால் அப்பொழுதெல்லாம் இவரின் தொடர்கதைகள் இடம்பெறும் வார ,மாத இதழ்களை எதிர்நோக்கிக் காத்திருந்த வாசக ,வாசகியர் அதிகம்.\n” சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது” என்கிற கட்டுரைத்தொடர் மிகவும் முக்கியமானது என் பார்வையில். மத்தியதர மக்களின் அன்றாட வாழ்வியலுக்கு வேண்டிய அத்தனை அறிவுரைகளும்,கருத்துக்களும் அந்தப்புத்தகத்தில் இருக்கும். சிவசங்கரி பரதநாட்டியக்கலைஞர் என்பதால் அவர் கதைகளில் ” இசை” இயல்பாகவே இருக்கும். இலக்கியவாதிகள் அவரை சேர்த்துக்கொள்ளவில்லையெனினும் மிகப்பரந்த வாசகர் வட்டத்தை பெற்றவர்.இவரின் எல்லா படைப்புகளை ஓரளவுக்கு நான் படித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.\nமேல்தட்டு மக்களின் வாழ்க்கைமுறையைக்கூறுதல்,இவர் கதைகளின் ஆண்,பெண் பாத்திரங்கள் மிக மிக நல்லவர்களாகவே இருப்பது, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் மனிதர்களாகவே காதலர்களோ,கணவன் மனைவியோ இருப்பது என்பதே மிகைப்படுத்தப்பட்டது..\nஇவைதான் இவர் எழுத்தின் குறைகளென சொல்வார்கள். ஆனால் பெண்களின் உள்ளம் கவர்ந்த எழுத்தாளராகவே என்றும் அவர் இருக்கிறார் என்பதே உண்மை.\n← ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான் →\nOne thought on “எழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி”\nஎனது மாணவப்பருவத்தில் என் இதயம் கவர்ந்த எழுத்தாளராக விளங்கியவர், சிவசங்கரி. அதனாலேயே என��� மகளுக்கு அவர் பெயரையே வைத்தேன். ஆதத்த வாரம் (14-10-2018) அன்று 76 -வது பிறந்தநாள் காணப்போகும் சிவசங்கரிக்கு தமிழ் வாசகர்கள் சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். – இராய செல்லப்பா சென்னை\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2018\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha-15.html", "date_download": "2018-10-15T11:39:01Z", "digest": "sha1:QOMQNOB3LHBM4TDNACQDTDGGKW2ETTE6", "length": 32559, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நட்புக்காக திரி போட்ட குத்தாட்டம் நட்புக்கு மரியாதை கொடுத்து பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம்போட்டுள்ளார் திரிஷா.ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் திரிஷா.இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்குமுகம். இருந்தாலும் திரிஷா கையில்வலுவான சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.தமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன்ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார்.இடையில் இயக்குனர் தரணியிடமிருந்து திரிஷாவுக்கு ஒரு போன். வர முடியுமாஎன்று கேட்டு. தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் திரிஷா. இருவருக்கும்இடையே நல்ல நட்பும் கூட.இதனால் தரணியைப் போய் பார்த்தார் திரிஷா. அவரிடம், நான் இ���க்கும் பங்காரம்தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும்என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார்.இந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா? மினரல் வாட்டர் கேட்டுகுற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா, அவர்தான்.சிங்கிள் பாட்டு, அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால்நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திரிஷாஉடனே ஓ.கே. சொன்னாராம்.சொன்னதோடு நிற்காமல், படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம்.இதனால் தரணிக்கு ரொம்ப சந்தோஷமாம். படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்கிளில்கிளாமராக நடிக்க வைத்தும் கூட, அது போதாது என்பதால்தான் திரிஷாவை கூப்பிட்டுகுத்தாட்டத்தில் ஆட வைத்தார் தரணி.இவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றுதெலுங்குத் திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.இப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்என்பது சைடு நியூஸ்.இன்னொரு குத்துச் செய்தி. தெலுங்கில் லட்சுமி என்ற படம் மூலம் காலெடுத்துவைத்துள்ள நயனதாரா, தமிழில் கடைப்பிடித்த அதே வழியைக் கையாளதிட்டமிட்டுள்ளார்.அதாவது முதலில் சில சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது, அப்புறம் சில குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவது, அதன் பின்னர் சின்னப் பசங்களுடன் மட்டும்தான்நடிப்பேன் என்று அடம் பிடிப்பது.இந்த பார்முலாப்படி முதலில் மூத்தவர் வெங்கடேஷுடன் லட்சுமி படத்தில் நடித்தார்நயனதாரா. இதையடுத்து நாகார்ஜுனாவோடு இப்போது நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார். படு கிளாமாரக இந்தப் பாட்டை படம்புடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்கு பெரிய பிரேக்கைக் தரும் என்று பரவசமாகஇருக்கிறார் நயனதாரா.இந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க ஏற்றி விடும்முடிவில் உள்ளாராம். | Trisha does single number for Dharani - Tamil Filmibeat", "raw_content": "\n» நட்புக்காக திரி போட்ட குத்தாட்டம் நட்புக்கு மரியாதை கொடுத்து பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம்போட்டுள்ளார் திரிஷா.ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரம��க இருந்தவர் திரிஷா.இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்குமுகம். இருந்தாலும் திரிஷா கையில்வலுவான சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.தமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன்ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார்.இடையில் இயக்குனர் தரணியிடமிருந்து திரிஷாவுக்கு ஒரு போன். வர முடியுமாஎன்று கேட்டு. தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் திரிஷா. இருவருக்கும்இடையே நல்ல நட்பும் கூட.இதனால் தரணியைப் போய் பார்த்தார் திரிஷா. அவரிடம், நான் இயக்கும் பங்காரம்தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும்என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார்.இந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா மினரல் வாட்டர் கேட்டுகுற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா, அவர்தான்.சிங்கிள் பாட்டு, அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால்நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திரிஷாஉடனே ஓ.கே. சொன்னாராம்.சொன்னதோடு நிற்காமல், படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம்.இதனால் தரணிக்கு ரொம்ப சந்தோஷமாம். படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்கிளில்கிளாமராக நடிக்க வைத்தும் கூட, அது போதாது என்பதால்தான் திரிஷாவை கூப்பிட்டுகுத்தாட்டத்தில் ஆட வைத்தார் தரணி.இவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றுதெலுங்குத் திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.இப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்என்பது சைடு நியூஸ்.இன்னொரு குத்துச் செய்தி. தெலுங்கில் லட்சுமி என்ற படம் மூலம் காலெடுத்துவைத்துள்ள நயனதாரா, தமிழில் கடைப்பிடித்த அதே வழியைக் கையாளதிட்டமிட்டுள்ளார்.அதாவது முதலில் சில சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது, அப்புறம் சில குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவது, அதன் பின்னர் சின்னப் பசங்களுடன் மட்டும்தான்நடிப்பேன் என்று அடம் பிடிப்பது.இந்த பார்முலாப்படி முதலில் மூத்தவர் வெங்கடேஷுடன் லட்சுமி படத்தில் நடித்தார்நயனதாரா. இதையடுத்து நாகார்ஜுனாவோடு இப்போது நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார். படு கிளாமாரக இந்தப் பாட்டை படம்புடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்கு பெரிய பிரேக்கைக் தரும் என்று பரவசமாகஇருக்கிறார் நயனதாரா.இந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க ஏற்றி விடும்முடிவில் உள்ளாராம்.\nநட்புக்காக திரி போட்ட குத்தாட்டம் நட்புக்கு மரியாதை கொடுத்து பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம்போட்டுள்ளார் திரிஷா.ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் திரிஷா.இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்குமுகம். இருந்தாலும் திரிஷா கையில்வலுவான சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.தமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன்ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார்.இடையில் இயக்குனர் தரணியிடமிருந்து திரிஷாவுக்கு ஒரு போன். வர முடியுமாஎன்று கேட்டு. தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் திரிஷா. இருவருக்கும்இடையே நல்ல நட்பும் கூட.இதனால் தரணியைப் போய் பார்த்தார் திரிஷா. அவரிடம், நான் இயக்கும் பங்காரம்தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும்என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார்.இந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா மினரல் வாட்டர் கேட்டுகுற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா, அவர்தான்.சிங்கிள் பாட்டு, அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால்நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திரிஷாஉடனே ஓ.கே. சொன்னாராம்.சொன்னதோடு நிற்காமல், படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம்.இதனால் தரணிக்கு ரொம்ப சந்தோஷமாம். படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்கிளில்கிளாமராக நடிக்க வைத்தும் கூட, அது போதாது என்பதால்தான் திரிஷாவை கூப்பிட்டுகுத்தாட்டத்தில் ஆட வைத்தார் தரணி.இவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றுதெலுங்குத் திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.இப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்என்பது சைடு நியூஸ்.இன்னொரு குத்துச் செய்தி. தெலுங்கில் லட்சுமி என்ற படம் மூலம் காலெடுத்துவைத்துள்ள நயனதாரா, தமிழில் க��ைப்பிடித்த அதே வழியைக் கையாளதிட்டமிட்டுள்ளார்.அதாவது முதலில் சில சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது, அப்புறம் சில குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவது, அதன் பின்னர் சின்னப் பசங்களுடன் மட்டும்தான்நடிப்பேன் என்று அடம் பிடிப்பது.இந்த பார்முலாப்படி முதலில் மூத்தவர் வெங்கடேஷுடன் லட்சுமி படத்தில் நடித்தார்நயனதாரா. இதையடுத்து நாகார்ஜுனாவோடு இப்போது நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார். படு கிளாமாரக இந்தப் பாட்டை படம்புடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்கு பெரிய பிரேக்கைக் தரும் என்று பரவசமாகஇருக்கிறார் நயனதாரா.இந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க ஏற்றி விடும்முடிவில் உள்ளாராம்.\nநட்புக்கு மரியாதை கொடுத்து பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம்போட்டுள்ளார் திரிஷா.\nஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் திரிஷா.இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்குமுகம். இருந்தாலும் திரிஷா கையில்வலுவான சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.\nதமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன்ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார்.\nஇடையில் இயக்குனர் தரணியிடமிருந்து திரிஷாவுக்கு ஒரு போன். வர முடியுமாஎன்று கேட்டு. தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் திரிஷா. இருவருக்கும்இடையே நல்ல நட்பும் கூட.\nஇதனால் தரணியைப் போய் பார்த்தார் திரிஷா. அவரிடம், நான் இயக்கும் பங்காரம்தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும்என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார்.\nஇந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா மினரல் வாட்டர் கேட்டுகுற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா, அவர்தான்.\nசிங்கிள் பாட்டு, அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால்நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திரிஷாஉடனே ஓ.கே. சொன்னாராம்.\nசொன்னதோடு நிற்காமல், படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம்.இதனால் தரணிக்கு ரொம்ப சந்தோஷமாம். படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்கிளில்கிளாமராக ந��ிக்க வைத்தும் கூட, அது போதாது என்பதால்தான் திரிஷாவை கூப்பிட்டுகுத்தாட்டத்தில் ஆட வைத்தார் தரணி.\nஇவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றுதெலுங்குத் திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.\nஇப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்என்பது சைடு நியூஸ்.\nஇன்னொரு குத்துச் செய்தி. தெலுங்கில் லட்சுமி என்ற படம் மூலம் காலெடுத்துவைத்துள்ள நயனதாரா, தமிழில் கடைப்பிடித்த அதே வழியைக் கையாளதிட்டமிட்டுள்ளார்.\nஅதாவது முதலில் சில சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது, அப்புறம் சில குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவது, அதன் பின்னர் சின்னப் பசங்களுடன் மட்டும்தான்நடிப்பேன் என்று அடம் பிடிப்பது.\nஇந்த பார்முலாப்படி முதலில் மூத்தவர் வெங்கடேஷுடன் லட்சுமி படத்தில் நடித்தார்நயனதாரா. இதையடுத்து நாகார்ஜுனாவோடு இப்போது நடித்து வருகிறார்.\nஇதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார். படு கிளாமாரக இந்தப் பாட்டை படம்புடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்கு பெரிய பிரேக்கைக் தரும் என்று பரவசமாகஇருக்கிறார் நயனதாரா.\nஇந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க ஏற்றி விடும்முடிவில் உள்ளாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nஏர்போர்ட���டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nகல்யாண் மாஸ்டர் மீதான போலி புகாரில் சிக்கிய சின்மயி-வீடியோ\nவைரலாகும் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் புது படம் போஸ்டர்-வீடியோ\nCCV சக்ஸஸ் பார்ட்டியில் கலாட்டா செய்த சிம்பு, யாஷிகா, ஐஸ்\nசந்து கேப்பில் சிந்து பாடி பப்லிசிட்டி தேடும் சண்டக்கோழி நடிகர்-வீடியோ\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rs-1-430-crore-seized-from-sasikala-clan-was-be-invested-real-estate-301707.html", "date_download": "2018-10-15T10:51:04Z", "digest": "sha1:RZSH6SSZXI5OLRSZ725VS42TCPSZG7VJ", "length": 11599, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசி குடும்பத்தில் 5 நாட்கள் ரெய்டில் சிக்கிய ரூ 1,430 கோடி கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் சிக்கின! | Rs 1,430 crore seized from Sasikala clan was to be invested in real estate - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சசி குடும்பத்தில் 5 நாட்கள் ரெய்டில் சிக்கிய ரூ 1,430 கோடி கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் சிக்கின\nசசி குடும்பத்தில் 5 நாட்கள் ரெய்டில் சிக்கிய ரூ 1,430 கோடி கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் சிக்கின\nவைகை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nசசிகலா குடும்பத்தில் ரூ 1,430 கோடி கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் சிக்கின\nசென்னை: சசிகலா குடும்பத்தில் கடந்த 5 நாட்கள் நடத்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ரூ1,430 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nசசிகலா குடும்பத்துக்கு சொந்தமான 190 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் நிறைவடைந்துவிட்டன. இச்சோதன���கள் தொடர்பாக கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத வருமான வரித்துறை அதிகாரிகள், மொத்தம் ரூ1430 மோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nவிவேக்கின் 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சசிகலா குடும்பத்தின் 15 வங்கி லாக்கர்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன. ரூ7 கோடி மதிப்பிலான ரொக்கம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஅத்துடன் 50க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. இந்த போலி நிறுவனங்கள் மூலம் கருப்புப் பணம் பெருமளவு மாற்றப்பட்டிருக்கிறது. சென்னைய அடுத்த படப்பையில் மிடாஸ் மதுபான ஆலையில் மிக முக்கியமான ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. இங்கு ரூ19 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nதிவாகரன் மகள் ராஜமாதங்கி, வெளிநாடுகளில் இருந்து சொகுசுகார்களை இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதும் இச்சோதனையில் அம்பலமாகியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsasikala aiadmk dinakaran income tax raid சசிகலா அதிமுக தினகரன் வருமான வரி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/bigboss-julie-in-vijay-62/56297/", "date_download": "2018-10-15T10:37:39Z", "digest": "sha1:6ZVUHZ4T3PSMGDJELVCNAPLM3TPIDQOO", "length": 4157, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "விஜய் படத்தில் பிக்பாஸ் ஜூலி..? | Cinesnacks.net", "raw_content": "\nவிஜய் படத்தில் பிக்பாஸ் ஜூலி..\nஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் விஜய்யின் 62வது படம் ஆரம்பமாகும் முன் இந்த படத்தின் பிக்பாஸ் ஜூலி நடிக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியானது. இப்போது அந்த தகவல் உண்மையாகியுள்ளது. ஆம்.. பிக்பாஸ் ஜூலி முக்கியமான கேரக்டர் ஒன்றில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறாராம்.\nஇந்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்திருந்தது. ஆனால், படகுழுவிற்கு நெருங்கிய, நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகிறார்கள். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வர வாய்ப்பில்லை. படத்தில் நடிக்கும் ஜூலியே வாயை திறந்து கூறினால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.\nPrevious article 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்த ‘மன்னர் வகையறா’; உற்சாகத்தில் விமல்..\nNext article பாரதிராஜாவுக்கு ஒரு நியாயம்.. ஹெச்.ராஜாவுக்கு ஒரு நியாயமா..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\n��ாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\nசிம்பு விவகாரத்தில் சுந்தர்.சிக்கு வைக்கப்பட்ட செக்..\nசகாயத்தை அதிர்ச்சியடைய வைத்த லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2820", "date_download": "2018-10-15T10:26:35Z", "digest": "sha1:QDIVOV7MKXL3D2SJ5HUD3DJZSQX7F56Z", "length": 6146, "nlines": 87, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 15, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழக அரசியலில் கலைத்துறையினருக்கு இடமில்லை' - தம்பிதுரை கலகல\nசனி 14 அக்டோபர் 2017 18:12:45\nகடந்த சில மாதங்களாக தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 'தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. எனவே, கலைத்துறையினருக்கு வாய்ப்பில்லை' என்று பேசியுள்ளார்.\nஅவர் மேலும், 'அ.தி.மு.க இருக்கும் வரை தமிழகத்தில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் கலைத் துறையினர் சிலர் வெற்றிடம் இருப்பதாகவும் அதனால், அரசியலுக்கு வந்துவிடலாம் என்றும் நினைக்கின்றனர். அவர்களின் கனவு நிறைவேறாது. எம்.ஜி.ஆர் ஒன்றும் கலைத் துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று பேசியுள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ - தமிழக அரசு மேல்முறையீடு\nகடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகை\nதமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்\nவரும் 14-ம் தேதி வரை நடக்கும்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nதிமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி\nப.சிதம்பரத்தின் கோடிக்கணக்கிலான சொத்துக்கள் முடக்கம்\nஆதாரங்கள் இருந்தும் ஊழல்கள் விசாரிக்கப்படுவதில்லை- ராமதாஸ் குற்றச்சாட்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/162727-2018-06-04-09-52-42.html", "date_download": "2018-10-15T11:05:37Z", "digest": "sha1:DYB3IWNUGL5CZSJBXXGY3DF67ESA3DWZ", "length": 20459, "nlines": 89, "source_domain": "viduthalai.in", "title": "தமிழக அரசும் - காவல்துறையும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்!", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nதிங்கள், 15 அக்டோபர் 2018\nheadlines»தமிழக அரசும் - காவல்துறையும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்\nதமிழக அரசும் - காவல்துறையும் முன்னெ���்சரிக்கையுடன் செயல்படவேண்டும்\nதிங்கள், 04 ஜூன் 2018 15:06\nதமிழகத்தில் ஜாதி வன்முறையை ஏற்படுத்தத் துடிக்கும் பார்ப்பனியமும் - ஆரியமும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்\nதமிழகத்தில் ஜாதி வன்முறையை ஏற்படுத்தத் துடிக்கும் பார்ப்பனியமும் - ஆரியமும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் என்றும், இவற்றை முன்கூட்டியே அறிந்து தமிழக அரசும், காவல்துறையும் எச்சரிக் கையுடன் செயல்படவேண்டும் என்றும் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.\nஜாதி - தீண்டாமை முற்றாக ஒழிக்கப்பட்டாலொழிய இந்திய நாட்டின் வளர்ச்சி - எவ்வளவுதான் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும், பெருமளவில் வளர்ச்சி ஏற் படவே ஏற்படாது என்றார் - சிங்கப்பூரை நவீன நாடாக ஆக்கிய மிகப்பெரிய அரசியல் விற்பன்னரான லீக் குவான் க்யூ (Lee Kuan Que) அவர்கள் - இந்தியாவைப்பற்றி சில ஆண்டுகளுக்குமுன் அவர் எழுதிய நூல் ஒன்றில்.\nசமுதாய அறுவை சிகிச்சைமூலமே அது முடியும்\nஆசிய நாடகம்' (‘Asian Drama') என்ற தலைப்பிட்டு எழுதிய பொருளாதார நூல் ஒன்றில், நோபல் பரிசு பெற்ற சுவீடன் நாட்டு அறிஞரான குன்னர்மிர்டல் அவர்கள், இந்தியாவில் ஜாதியை ஒழிக்கவேண்டுமானால், அதற்கு ஒரு சமுதாய அறுவை சிகிச்சைமூலமே அது முடியும்'' (Caste is deeply entrenched in Indian Tradition and it could be removed only by a drastic surgery) என்று எழுதினார்\nதந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகிய புரட்சியாளர்களுக்கு நோபல் பரிசு கிடைக்காவிட்டாலும், அவர்களது கருத்துகளுக்கு (மேற்காட்டியபடி) நோபல் பரிசு கிடைத்துள்ளது என்றே சொல்லவேண்டும்\nசமூக விரோத செயல் வேறு உண்டா\nதமிழ்நாட்டில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். காலூன் றிட முடியவில்லை என்பதால், ஒரு குறுக்கு வழியில் அமைதிப் பூங்காவான தமிழ் மண்ணில் - பெரியார் மண்ணில் - ஜாதி, மதக் கலவரங்களை - திருவிழாக்களைப் பயன்படுத்தி - இரண்டு தனி நபர் அல்லது சில நபர்கள் மத்தியில் ஏற்பட்ட தகராறுகளை வைத்து, ஜாதி, மதக் கலவரங்களாகவே மாற்றி, அதில் குளிர் காய்ந்து' தங்களது அமைப்பிற்கு ஆட்களைச் சேர்க்கும் அற்பத்தனங்களை அரங்கேற்றுகின்றனர். இதைவிட மிகப்பெரிய சமூக விரோத'' செயல் வேறு உண்டா இத்தகையவர்களைவிட பெரும் விஷக் கிருமிகள்'' வேறு எங்கு உண்டு\nசிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் என்ற கிராமத்து விழாவில், தனி நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாகி, பிறகு திட்டமிட்ட ஜாதி ஆணவப் படுகொலைகளாக மாற்றப்பட்டு, தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் மூவர் வெட்டி வீழ்த்தப்பட்டதும், கலவர பூமியாக அப்பகுதி மாற்றப்பட்டதும் எவ்வகையில் நியாயம் (கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தது சமூகக் குற்றமா (கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தது சமூகக் குற்றமா\nஅதுபோலவே, தேனி அருகில் தாழ்த்தப்பட்ட சமூக சகோதர்களும், சிறுபான்மை சகோதரர்களும், இரண்டு கைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் கேலிக்கூத்துப்போல நிகழ்வுகள் (திருவிழாக்களின்போது) நடைபெற்றதை - ஆர்.எஸ்.எஸ். ஏடு பெரிதாக ஊதிப் பெருக்கி, ஆகா என்ன அநியாயம் என்று ஒடுக்கப்பட்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் விடுகின்றது.\nகுஜராத் உன்னாவில், உ.பி.யில் இன்னும் பற்பல இடங்களில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் கலவரம் செய்யும் இந்தக் காவிக் கும்பல், இங்கே தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் பிரச்சினை என்றவுடன், அதை ஊதி ஊதிப் பெரிதாக்கிட முயலுகின்றது. தமிழ்நாடு அரசின் காவல்துறை சட்டம் - ஒழுங்குப் பிரிவும், நுண்ணறிவுப் பிரிவும் ஒருங்கிணைந்து முன்கூட்டியே மோப்பம் பிடித்தும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும், வருமுன்னர் காக்கும் முறைகளைக் கையாள முன்வரவேண்டும்\nதமிழக அரசிற்கும் - காவல்துறைக்கும்\nஒரு சார்பு நிலை கூடவே கூடாது தமிழக அரசின் நடவடிக்கை குறிப்பாக காவல்துறைக்குப் பெருமை சேர்ப்பதாகுமா தமிழக அரசின் நடவடிக்கை குறிப்பாக காவல்துறைக்குப் பெருமை சேர்ப்பதாகுமா அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதுதான் பளிச்சென்று தெரியுமே அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதுதான் பளிச்சென்று தெரியுமே எடுத்துக்காட்டாக எஸ்.வி.சேகர் என்ற தேடப்படும் குற்றவாளி காவல்துறை பாதுகாப்புடன் ஜாலியாக காரில் பவனி வருவது தமிழக அரசிற்கோ பெருமை சேர்ப்பதா\nஒரு பாடகர் கோவன்மீதும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன்மீதும் பாயும் சட்டம், பெண் செய்தியாளர்களைப்பற்றி அவதூறு பரப்பிய அசிங்க மனிதர் ஒருவரது முன்ஜாமீன் மனு, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டும்கூட, சும்மா வேடிக்கை பார்ப்பதும், மாறாக குற்றவாளிக்கே பாதுகாப்பளிப்பதும் மகா���ெட்கக்கேடானதல்லவா\nதூத்துக்குடியில் குண்டடிப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று பார்த்து ஆறுதல் கூறச் சென்ற அரசியல் கட்சித் தலைவர்கள்மீது வழக்குப் பதிவு செய்வது எவ்வகையில் நியாயமாகும்\nஜனநாயகத்தில் துப்பாக்கித் துரைத்தனம்'' விரும் பத்தக்கதா அதனால் ஆட்சிகள் நீடிப்பதற்குப் பதிலாக தங்கள் நாட்களைத் தாங்களே எண்ணிக் கொள்ளவேண்டி அல்லவா நேரிடும்\nஜாதி முறையின் தத்துவமே, மதங்களின் வரலாறே கலவரம், வன்முறை இவைகளைத் வைத்துத்தான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும்; பிரிவுக்குள் பிரிவு' - அடுக்குமுறை - Graded in Equality என்பதுதானே ஜாதியின் கோட்பாடு\nபார்ப்பனியம் - ஆரியம் கண்ணுக்குத்\nகலவரம் ஏற்படுத்தும் பார்ப்பனியம் - ஆரியம் நேரிடையாக கண்ணுக்குத் தெரியாமல் - கிருமி களைப்போல் நோயை உருவாக்கி, உள்ளே ஒளிந்து கொள்ளும் வித்தையை - விஞ்ஞான ரீதியாக செய்கிறது. இது புரியாத அப்பாவிகளும், அறியாதோரும், பார்ப்பனர் எங்களைத் தாக்குவதில்லை; மற்ற ஜாதிக்காரர்கள்தானே தாக்குகிறார்கள்'' என்றால், பக்கத்தில் இருப்பவர்களோடுதான் உரசல் ஏற்படுமே தவிர, தள்ளி மேலே இருப்பவர்களுடன் நேரிடையாக மோதல் வராதே\nஇதை உணராமல், ஜாதி மதக் கலவரங்களை நமது சகோதரர்களாக ஊரில் நிரந்தரமாக நட்புறவுடன் வாழவேண்டியவர்கள் பகைமைத்தீ அழித்துவிட இடம் கொடுக்காமல், சம்பந்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளும், தமிழக அரசின் காவல்துறையும் நோயின் மூல காரணத்தை அகற்றி, தீர்வு கண்டு - தமிழ்நாட்டில் ஜாதி, மதக் கலவரத்திற்கு இடமின்றி,சமூக நல்லுறவும், நல்லிணக்கமும் நீடித்து நிலைத்திட அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும், நீதியும் கிடைக்கவேண்டும் - அலட்சியம் வேண்டாம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B4-2/", "date_download": "2018-10-15T10:43:58Z", "digest": "sha1:AII6ZMOZTGOLNHIMYSYBIMKV5IVAWHAG", "length": 9905, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட��ள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? ௲ ஜனாதிபதி அவர்களிடம் செயலாளர் நாயகம் கேள்வி! | EPDPNEWS.COM", "raw_content": "\nவடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா ௲ ஜனாதிபதி அவர்களிடம் செயலாளர் நாயகம் கேள்வி\nகாடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தி வடக்கு மாகாணத்திலுள்ள வனப் பகுதிகளை பாதுகாப்பதற்கும் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை இனங்கண்டு உடன் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சூழல் அமைச்சர் கௌரவ ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போதே குறித்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் ௲\nவடக்கு மாகாணத்தில் தொடர் வரட்சி காரணமாக விவசாயம், நன்னீர் மீன்பிடி, கால் நடை வளர்ப்பு போன்ற எமது மக்களின் முக்கிய வாழ்வாதார துறைகள் தொடர் பாதிப்புகளுக்கு உட்பட்டு வருவதுடன், எமது மக்களும், கால்நடைகளும் குடி நீர் மற்றும் நீர்த் தட்டுப்பாடு காரணமாக பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டும் வருகின்றனர்.\nஇத்தகைய வரட்சி நிலைக்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக வடக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகள் இனங்காட்டப்பட்டு வருகின்ற போதிலும், மேற்படி சட்டவிரோத செயற்பாடுகள் இதுவரையில் தடுத்து நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவவுனியா பூவரசன்குளம் சந்தியிலிருந்து வெள்ளாங்குளம் சந்தியை இணைக்கின்ற பிரதான வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்டத்திற்கு உட்பட்ட மடுக்குளம், வேலங்குளம், மண்கிண்டி, மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட விளாத்திக்குளம், பரசன்குளம், வலைஞன்கட்டு, இரணை இலுப்பைக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்றுமுறிப்பு, வீரப்பராயர்குளம், பனங்காமம், நட்டாங்கண்டல் போன்ற பகுதிகளில் பல வருடகால பழைமை வாய்ந்துள்ள பெறுமதிமிக்க மரங்கள் அடர்ந்துள்ள வனப் பகுதிகளில் மேற்படி சட்டவிரோத மரங்கள் வெட்டப்படுகின்ற செயற்பாடுகள் நாளாந்தம் இடம்பெற்று வருவதாகவே தெரிய வருகின்றது. இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய அரச அதிகாரிகள் மேற்படி சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணை நிற்பதாகவும் பொது மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nஎனவே மேற்படி காடழிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கும், வடக்கு மாகாணத்திலுள்ள வனப் பகுதிகளை உரிய முறையில் பாதுகாப்பதற்கும் உடன் நடவடிக்கை எடுக்க முடியுமா\nஇதுவரை சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்தில் வடக்கு - கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளது விகிதா...\nதென் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போல் வடபகுதி மக்களுக்கும் வழங்கப்பட்டனவா\nமுப்படைகளிலும் விகிதாசார அடிப்படையில் தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்த...\nவிவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...\nகரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/31/news/20388", "date_download": "2018-10-15T11:46:38Z", "digest": "sha1:TFZFO5PKQMFIWC4S3FCDVFCDZLOBM7BH", "length": 9107, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "6000 பேர் சிறிலங்கா படைகளில் இருந்து விலகினர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n6000 பேர் சிறிலங்கா படைகளில் இருந்து விலகினர்\nசிறிலங்கா முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 6000 படையினர் பொதுமன்னிப்புக் காலத்தில் சமூகமளித்து, சட்டபூர்வமாக விலகியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.\nதப்பிச்சென்ற படையினர் சரணடைந்து சட்டபூர்வமாக விலகிக் கொள்வதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பொதுமன்னிப்புக்காலத்தை அறிவித்த���ருந்தது.\nடிசெம்பர் 1ஆம் நாள் தொடக்கம் ஒரு மாதத்துக்கு இந்த பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கமைய. சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 9 அதிகாரிகளும் 6502 படையினரும் தமது படைப்பிரிவுகளில் சரணடைந்தனர். இவர்களில் 4 அதிகாரிகளும் 5667 படையினரும் சட்டபூர்வமாக இராணுவத்தில் இருந்து விலகியுள்ளனர்.\nசிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த 2 உயர்நிலை அதிகாரிகள் மற்றும் 614 படையினரும், விமானப்படையைச் சேர்ந்த 20 அதிகாரிகளும் 294 படையினரும் தமது படைப்பிரிவுகளில் சரணடைந்தனர்.\nஇந்த பொதுமன்னிப்புக் காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ளது. இதற்குப் பின்னர் பொதுமன்னிப்புக் காலம் நீீடிக்கப்படாது” என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.\nTagged with: கடற்படை, பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன, முப்படை, விமானப்படை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/01/news/27680", "date_download": "2018-10-15T11:45:47Z", "digest": "sha1:ZJXWSSP6IOGPR4N4AOOVM2RKBH2Y6DMV", "length": 9627, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சரத் பொன்சேகா – காமினி லொக்குகே நாடாளுமன்றத்தில் தகாத சொற்களால் மோதல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசரத் பொன்சேகா – காமினி லொக்குகே நாடாளுமன்றத்தில் தகாத சொற்களால் மோதல்\nDec 01, 2017 | 2:00 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது, அமைச்சர் சரத் பொன்சேகாவும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேயும் தகாத வார்த்தைகளால் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.\nவரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று அமைச்சர் சரத் பொன்சேகாவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் குறித்த விவாதம் இடம்பெற்றது.\nஇதன்போது, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே, அமைச்சர் சரத் பொன்சேகாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்து அவமானப்படுத்தினார்.\nஇதையடுத்து சரத் பொன்சேகாவுக்கும் காமினி லொக்குகேக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.\nஇருவரும் ஒருவர் மீது மற்றவர் மிருகங்களின் பெயர்களைக் கூறியும் இழிவான சொற்களாலும் விமர்சித்தனர்.\nஅப்போது சபைக்குத் தலைமை தாங்கிய ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இரண்டு உறுப்பினர்களும் பயன்படுத்திய நாடாளுமன்ற மொழிக்கு ஒவ்வாத வார்த்தைகளை பதிவேடுகளில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டார்.\nஅத்துடன்,“இரண்டு பேரும் என்ன செய்கிறீர்கள் நீங்கள் நாடாளுமன்றத்தையும், உங்களைத் தெரிவுசெய்த மக்களையும் இழிவுபடுத்துகிறீர்கள்,வேறெங்காவது போய் உங்��ள் விவாதத்தை வைத்துக் கொள்ளுங்கள்” என்று சபைக்குத் தலைமை தாங்கிய பிமல் ரத்நாயக்க காட்டமாக தெரிவித்தார்.\nTagged with: அமைச்சர் சரத் பொன்சேகா, காமினி லொக்குகே\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/ribbon-actress-angry-with-bubbly-heroine-045636.html", "date_download": "2018-10-15T10:17:38Z", "digest": "sha1:C6TF3COBMEBT27VG7UQ3LA66VKEIYNVY", "length": 9514, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பப்ளி மீது காண்டில் இருக்கும் ரிப்பன் நடிகை! | Ribbon actress angry with Bubbly heroine - Tamil Filmibeat", "raw_content": "\n» பப்ளி மீது காண்டில் இருக்கும் ரிப்பன் நடிகை\nபப்ளி மீது காண்டில் இருக்கும் ரிப்பன் நடிகை\nசாதி இயக்குநர் தனது முதல் பட ஹீரோவை திரும்ப இயக்கும் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் ரிப்பன் நடிகை. ஆனால் அவருக்கு பதிலாக ரிப்பன் நடிகை கமிட் ஆகியிருக்கிறார்.\nரிப்பன் நடிகை ஆல்ரெடி படங்கள் எதுவும் இல்லாமல் கஷ்டப்படுகிறார். இயக்குநரின் முந்தைய படத்தில் நடித்த போது இயக்குநரை நட்பாக்கி அவரின் அடுத்த படத்துக்கும் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டிருந்தார் நடிகை. ஆனால் இடையில் புகுந்த பப்ளி ஹீரோயின் நேரடியாக ஹீரோவிடமே பேசி தன்னுடைய சம்பளத்தையும் ரிப்பன் அளவுக்கு குறைத்து படத்தில் நுழைந்து விட்டார்.\nஇதனால் பப்ளி நடிகை மீது செம காண்டில் இருக்கிறாராம் ரிப்பன் நடிகை.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nபடப்பிடிப்பை நிறுத்திய அக்ஷய் குமார், படத்தில் இருந்து விலகிய இயக்குனர்: காரணம் 'மீ டூ'\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்��ையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_627.html", "date_download": "2018-10-15T11:22:12Z", "digest": "sha1:4WPYMMSW3GPVT3LHBGTSQERI5JHRHMPJ", "length": 9107, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சிக்கு குடிநீர் விநியோகிப்பதில் நெருக்கடி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சிக்கு குடிநீர் விநியோகிப்பதில் நெருக்கடி\nகிளிநொச்சிக்கு குடிநீர் விநியோகிப்பதில் நெருக்கடி\nஇரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சிக்கு குடிநீரை விநியோகிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நெருக்கடி நிலை எதிர்காலத்தில் மிகவும் மோசமான நிலையை அடையும் வாய்ப்பு உருவாகலாம் என்றும் சம்மந்தப்பட்ட திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிளிநொச்சிக்கான குடிநீர் விநியோகம் என்பது இரணைமடுகுளத்திலிருந்து கிளிநொச்சிகுளத்திற்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்து நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் நீர் குடிநீருக்காக பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு தற்போது 14 கிராம அலுவலர் பிரிவுகளில் விநியோகிப்பட்டு வருகின்றன.\nதற்போது நாள் ஒன்றுக்கு 200 மீற்றர் கீயூப் (200 ஆயிரம் லீற்றர்) நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விநியோகிப்படுகிறது. வருகின்ற மாதம் இது நாளொன்றுக்கு 400 மீற்றர் கீயூப் அளவாக மாறும் எனவும் இவ்வருட இறுதியில் அது ஆயிரம் மீற்றர் கீயூப் அளவாக அதிகரிக்கும் எனவும் இறுதியில் கிளிநொச்சிக்கான குடிநீர் விநியோகப் பணிகள் பூர்த்திசெய்யப்படுகின்ற போது நாளொன்றுக்கு 3800 மீற்றர் கீயூப் அளவாக காணப்படும் எனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nஇந்த நிலையில் தற்போதுள்ள நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக இரணைமடுகுளத்திலிருந்து நாளொன்றுக்கு 200 மீற்றர் கீயூப் நீரை பெற்றுக்கொள்வது என்பது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக சிறுபோக நெற்செய்கைக்கு பின்னரான காலத்தில் கிளிநொச்சிக்கான குடிநீரை இரணைமடுகுளத்திலிருந்து பெற்றுக்கொள்வது மிகவும் நெருக்கடி நிலை ஏற்படும் என்றும், குறிப்பாக நீர்வழங்கல் வட��காலமைப்புச் சபையின் நீரில் மக்கள் முழுமையாக நம்பி வாழுகின்ற நிலை ஏற்படுகின்ற போது அச் சந்தர்ப்பத்தில் இரணைமடுவிலிருந்தும் நீரை போதுமான அளவு பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகுமானால் அது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_180.html", "date_download": "2018-10-15T11:00:40Z", "digest": "sha1:2MWXAXX4CEYV6NW7FVCRVCX6G42HKEY4", "length": 5645, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று கூடவுள்ளது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று கூடவுள்ளது\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று கூடவுள்ளது\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று மீண்டும் ஒன்று கூடவுள்ளது. இதன்போது கட்சியின் யாப்பு மற்றும் ஏனைய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.\nஇந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 3.30 அளவில் இடம்பெறும் என்று, ஐக்கிய தேசிய கட்சி அரசியல் பீடத்தின் உறுப்பினர் பிரதி அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் ���டைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/kalavani-director-and-producer-clash-for-title/56238/", "date_download": "2018-10-15T11:32:54Z", "digest": "sha1:T5EREBTWYU3CTBXOMW62TL4UZEO3DZYY", "length": 6662, "nlines": 85, "source_domain": "cinesnacks.net", "title": "“நான் தான் களவாணி” ; தயாரிப்பாளர்-இயக்குனர் கடும் மோதல்..! | Cinesnacks.net", "raw_content": "\n“நான் தான் களவாணி” ; தயாரிப்பாளர்-இயக்குனர் கடும் மோதல்..\nஒரு படம் ஹிட்டானபின் அதன் இரண்டாம் பாகத்தை சில வருடங்கள் கழித்து இயக்குனரும் தயாரிப்பாளரும் தனித்தனியே எடுக்கும்போது அந்த டைட்டில் இயக்குனருக்கு சொந்தமா, இல்லை தயாரிப்பளருக்கு சொந்தமா.. இப்படி ஒரு குடுமிப்பிடி சண்டைதான் ‘களவாணி-2’ தொடர்பாக நடந்துகொண்டு இருக்கிறது.\nவிமல் ஓவியா நடிப்பில் ஏழு வருடங்களுக்கு முன் வெளியான ‘களவாணி’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. ஆனால், இந்த படத்தின் இயக்குனர் சற்குணமே படத்தை தயாரிக்க முடிவு செய்து K2 என தலைப்பிட்டு படத்தை ஆரம்பித்துவிட்டார்.\nஆனால் களவாணி படத்தின் தயாரிப்பாளர் நசீர் என்பவர் தான் தனது ஷெராலி பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்தார். ஆனால், இயக்குனர் சற்குணம் தன்னிச்சையாக படத்தின் தயாரிப்பாளருக்கு தெரியாமல் கமுக்கமாக இரண்டாம் பாக வேளைகளில் இறங்கிவிட்டார்.\nஇதனால் அதிர்ச���சியான நசீர், களவாணி தலைப்பு என்னிடம் உள்ளது. நீங்கள் K2 என்ற பெயரை மாற்றி எடுத்தாலும் சரி. நான் களவாணி 2 படத்தை தயாரித்தே தீருவேன் என்று ஒற்றை காலில் நிற்கிறாராம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கொடுத்து விட்டார்.\nஆனால் இயக்குனர் சற்குணமோ முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்திற்கு உறுதுணையாக இருக்கும். ஓவியா உள்ளதால் படம் நிச்சயம் 10-20 கோடி வசூல் செய்யும். படத்தின் பட்ஜெட் 5 கோடி என்றாலும் பாதிக்கு பாதி லாபம் பார்க்கலாம் என்ற கணக்கு போட்டு K2 என தலைப்பை வைத்து தானே தயாரிக்க முடிவு செய்துவிட்டார்.\nஆக படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல இயக்குனர் சற்குணம் களவாணி வேலையை பார்த்துவிட்டார் என்றே முதல் பட தயாரிப்பாளர் புலம்பி வருகிறார்.\nPrevious article ‘அக்கா ஐ லவ் யூ” ; காஜல் அகவர்வாலை அதிரவைத்த ரசிகர்..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\nசிம்பு விவகாரத்தில் சுந்தர்.சிக்கு வைக்கப்பட்ட செக்..\nசகாயத்தை அதிர்ச்சியடைய வைத்த லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-10-15T11:39:28Z", "digest": "sha1:ZK3HOTXK54GSUXKVXWCMYLKXU2B6QUBL", "length": 5488, "nlines": 81, "source_domain": "jesusinvites.com", "title": "இஞ்ஜீலை வைத்திருந்த அன்றைய காலத்து மக்கள் அதற்கு முரண்படும் பைபிளை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇஞ்ஜீலை வைத்திருந்த அன்றைய காலத்து மக்கள் அதற்கு முரண்படும் பைபிளை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்\nJan 02, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஈஸா நபிக்கு அருளப்பட்ட இன்ஜீலை வைத்து , பய்பில் இறை வேதம் இல்லை என்று அப்பொழுது வாழ்ந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் அல்லவா,பிறகு எப்படி இந்த bible யை ஏற்றுக்கொண்டார்கள் \nஅல்லது சர்ச்சைகள் ஏற்ப்பட்டதர்க்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்.\nசர்சைகள் ஏற்ப்பட்டிருப்பின் அசத்தியம் வென்றதன் பின்னணி என்ன \nமக்கள் எதை வேண்டுமானாலும் ஏற்ற���க் கொள்வார்கள். சிந்திக்காமல் மதிமயக்கத்தில் அதிகமான ம்க்கள் உள்ளனர். ஒரு மனிதன் தன்னை கடவுள் என்று சொன்னாலும் நம்புகிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறொம்.\nகிறித்தவ மதத்தைப் பொருத்த வரை அதன் கட்டுப்பாடும் அதலைமையும் வருவாயும் அதன் போதகர்கள் கையில் உள்ளதால் அதிகமான மக்களை ஆதாயப்படுத்திக் கொண்டால் அதிமான பணத்தையும் அதிகாரத்தையும் ஆதாயப்படுத்திக் கொள்ளலாம். எனவே குருடர் பார்க்கிறார் எண்பது போல் புளுகி தீவிரமாக மக்களை ஏமாற்றுவதால் அதை நம்புகின்றனர். சிந்திக்கின்ற மக்களிடம் இது எடுபடாது.\nTagged with: அசத்தியம், இஞ்ஜீல், பைபிள், போதகர்கள், மக்கள், முரண்பாடு\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் முரண்பாடுகள் - 10\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nகல்லறையில் இருந்த தேவதூதர்கள் எத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpubliclibraries.gov.in/ta/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-10-15T11:49:59Z", "digest": "sha1:G6SRUNEVCGLCOUPFOUORIAHH637PLRXB", "length": 6147, "nlines": 72, "source_domain": "tnpubliclibraries.gov.in", "title": "நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் – Directorate of Public Libraries", "raw_content": "\nதகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு பொது நூலகச் சேவையானது பின்வரும் இலக்குகளை உள்ளடக்கிச் செயல்பட்டு வருகிறது.\nகுழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்துதல்.\nஅனைத்து தரப்பினருக்கும் சுயகல்வி மற்றும் முறையான கல்விக்கு துணை நிற்றல்.\nதனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.\nகுழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுதல்.\nபாரம்பரிய கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கலைகள், அறிவியல் சாதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.\nநடத்து கலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல்.\nஅனைத்து தரப்பினருக்குமான கலை, இலக்கிய, கல்வி சார்ந்த செயல்பாடுகளில் பங்கெடுத்தல்.\nநிறைந்த நூலகப் பணியின் மூலம் அனைத்து தரப்பினரின் தகவல் தேவையினைப் பூர்த்தி செய்தல்.\nபழைய மற்றும் அரிய நூல்களை மின்மயமாக்கி, பாதுகாத்தல்.\n1,000 மக்க���் தொகைக்கு மேல் உள்ள இடங்களில் நூலகங்களை அமைத்து செயல்படுத்துதல்.\nநூலகங்களில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கச் செய்தல்.\nநூலகங்களில் தரமான நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் நூல்களை வாங்கி வழங்குதல்.\nநூலகங்களில் நவீன தொழில் நுட்பத்தினை புகுத்தி நூலகச் சேவையினை மேம்படுத்துதல்.\nஉடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்\nஅகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/01/09/news/20561", "date_download": "2018-10-15T11:48:05Z", "digest": "sha1:S2UGR5I2V3TULK6ROMRQKX6ZJYXPS24D", "length": 9059, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சீன கைத்தொழில் வலயம் வேறு பகுதிக்கு மாற்றப்படும் – ரணில் எச்சரிக்கை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீன கைத்தொழில் வலயம் வேறு பகுதிக்கு மாற்றப்படும் – ரணில் எச்சரிக்கை\nJan 09, 2017 | 10:44 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅம்பாந்தோட்டையில் சீனாவின் கைத்தொழில் வலயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால், அது நாட்டின் வேறு பகுதிக்கு மாற்றப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,\n”அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தை நாட்டின் இன்னொரு பகுதிக்கும் மாற்ற முடியும்.\nஅம்பாந்தோட்டையில் இதனை உருவாக்க முடியாது போனால், பொலன்னறுவவில் அதனை அமைப்பதற்கு சிறிலங்கா அதிபர் இணங்கியுள்ளார்.\nஅமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்லவும் எஸ்.பி.திசநாயக்கவும் இந்தக் கைத்தொழில் வலயத்தை கண்டி அல்லது நுவரெலியவில் அமைக்குமாறு கோருகின்றனர்.\nஅமைச்சர் சாகல ரத்னநாயக்க தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச, அமைச்சர்கள் மகிந்த அமரவீர, சஜித் பிரேமதாச ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் பரிந்துரைக்கு அமையவே காணி சுவீகரிப்பு இடம்பெறும்.\nஇந்த கைத்தொழில் வலயம் தொடர்பான அத்தனை உடன்பாடுகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதுகுறித்து விவாதம் நடத்தலாம்” என்றும் தெரிவித்தார்.\nTagged with: அம்பாந்தோட்டை, சீனா, நுவரெலிய\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/dharna-protest-before-governor-house-cong-jds-mlas-decide/", "date_download": "2018-10-15T11:44:21Z", "digest": "sha1:7BTJWC4WB4UFCVL7ZVB4HTDZOH2WZ3ZR", "length": 14456, "nlines": 200, "source_domain": "patrikai.com", "title": "ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் கவர்னர் மாளிகை முன் தர்ணா போராட்டம்: காங்-மஜத எம்எல்ஏக்கள் முடிவு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் கவர்னர் மாளிகை முன் தர்ணா போராட்டம்: காங்-மஜத எம்எல்ஏக்கள் முடிவு\nஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் கவர்னர் மாளிகை முன் தர்ணா போராட்டம்: காங்-மஜத எம்எல்ஏக்கள் முடிவு\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க தங்களது கட்சியை கவர்னர் அழைக்காவிட்டால், கவர்னர் மாளிகை முன் நாளை தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகர்நாடகாவில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 38 தொகுதிகளில் கைப்பற்றியுள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 78 தொகுதிகளை கைப்பற்றி உள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்துள்ளது. இதன் காரணமாக 116 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஜேடிஎஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் திகழ்கிறது.\nஆனால், கர்நாடக கவர்னரோ ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதன் காரணமாக குதிரை பேரத்திற்கு உதவி செய்து வருகிறார்.\nஇந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மேல் கர்நாடக கவர்னரை குமாரசாமி சந்திக்க இருக்கிறார். அப்போது, மீண்டும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.\nஅதையும் மீறி கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காவிட்டால், நாளை கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்த காங்., மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம்: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி பிரதமர் மோடிக்கு கடிதம்\nமக்கள் நலப்பணிக்கு இடையூறு: கவர்னர் அலுவலகத்தில் கெஜ்ரிவால் 3-வது நாளா�� தர்ணா போராட்டம்\nதர்ணா செய்ய அனுமதி கொடுத்தது யார் கெஜ்ரிவாலுக்கு டில்லி உயர்நீதி மன்றம் கேள்வி\nMore from Category : இந்தியா, கர்நாடக தேர்தல் 2018\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-15T11:28:21Z", "digest": "sha1:2C7Y2STLEBSJET74IXWMQYMODIV6ZVAN", "length": 5262, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உட்படுத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உட்படுத்து யின் அர்த்தம்\n(சோதனை, ஆய்வு, கட்டுப்பாடு முதலியவற்றுக்கு) உள்ளாக்குதல்.\n‘பொது விதிகளுக்கு உட���படுத்த முடியாதவை விதி விலக்குகளாகின்றன’\n‘எதையும் ஆய்வுக்கு உட்படுத்தாமல் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது’\n‘தற்போது இயங்கிவரும் கல்வி நிறுவனங்கள் இந்தப் புதிய வரைமுறைக்கு உட்படுத்தப்படும்’\n‘உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருள்களும் கட்டாயமாகத் தர நிர்ணயத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும்’\n(தண்டனை, தொல்லை போன்றவற்றை ஒருவர்) அனுபவிக்கும்படி செய்தல்.\n‘ஒரே குற்றத்திற்காக ஒருவரை இரண்டு முறை தண்டனைக்கு உட்படுத்த முடியாது’\n‘தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசால் காந்தி பல அல்லல்களுக்கு உட்படுத்தப்பட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/astrology/today-rasipalan-01-10-2018", "date_download": "2018-10-15T10:55:28Z", "digest": "sha1:IC7S64HTCETUEJJODQIFCUKA6B4BNMAK", "length": 12450, "nlines": 64, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 01.10.2018 - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 01.10.2018\nஅருள் 1st October 2018 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிபலன் 01.10.2018\nமேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கை யைப் பெறுவீர்கள். உற்சாகமான நாள்.\nரிஷபம்: பிற்பகல் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கடந்த காலத் தில் கிடைத்த நல்ல வாய்ப்பு களையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியா பாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள் வது நல்லது. மாலையிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தினரைப் பற்றிய கவலைகள் வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். முக்கிய கோப்புகளை க���யாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். பிற்பகல் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nகடகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.\nசிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகை உண்டு. பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகன்னி: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித்தருவீர்கள் நேர்மறை எண்ணங்கள்பிறக்கும். வீடு,வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் பழையவாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.\nதுலாம்: பிற்பகல் 1 மணி வரைசந்திராஷ்டமம் நீடிப் பதால் உங்களுடைய பலம் எதுபலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சிலசூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். பிற்பகல் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nதனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். எதிர்பாராதபணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதர வாகப் பேசத் தொடங்குவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார். அமோகமான நாள்.\nமகரம்: குடும்பத்தின் அடிப் படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நினைத்ததுநிறைவேறும் நாள்.\nகும்பம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடி யும்.வர வேண்டிய பணத்தைபோராடி வசூலிப்பீர்கள். வீடு,வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிக ரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமீனம்: தன்னிச்சையாகசில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந் தஸ்து உயரும். பயணங்கள் சிறப்பாக அமையும். அரசால் அனுகூலம் உண்டு.வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். நினைத்ததை முடிக்கும் நாள்.\nTags இன்றைய ராசிபலன் இன்றைய ராசிபலன் 01.10.2018 ராசிபலன் ராசிபலன் 01.10.2018\nPrevious பிக்பாஸ் ஃபைனல் ஸ்டேஜில் கமல் முன்பே சண்டை போட்டுகொள்ளும் மும்தாஜ், நித்யா\nNext சுமந்திரனுடன் பயணிக்க முடியாது விக்கி போர் கொடி\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/astrology/today-rasipalan-12-10-2018", "date_download": "2018-10-15T11:15:49Z", "digest": "sha1:J7H52RCB2RDGQN4H3NQICPUQMTP64VCZ", "length": 13166, "nlines": 63, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 12.10.2018 - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 12.10.2018\nமேஷம்: இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nமிதுனம்: இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nகடகம்: இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன்பிறகே நியாயத்தை சொல்வது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nசிம்மம்: இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில்வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nகன்னி: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nதுலாம்: இன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: பச���சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nவிருச்சிகம்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதனுசு: இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சனை தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nமகரம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகும்பம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nமீனம்: இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nPrevious பன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nNext இன்றைய ராசிபலன் 13.10.2018\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/srilankanews/did-he-forget-the-political-prisoners-by-the-festival-in-kalikovil-sampathan", "date_download": "2018-10-15T11:10:46Z", "digest": "sha1:5SAR243EK6BIGTXX33K4XDIC3C577PN6", "length": 6066, "nlines": 55, "source_domain": "www.tamilaruvi.news", "title": "காளிகோய��ல் திருவிழாவால் அரசியல் கைதிகளை மறந்தாரா? சம்பந்தன்! - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / காளிகோயில் திருவிழாவால் அரசியல் கைதிகளை மறந்தாரா\nகாளிகோயில் திருவிழாவால் அரசியல் கைதிகளை மறந்தாரா\nஅருள் 3rd October 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on காளிகோயில் திருவிழாவால் அரசியல் கைதிகளை மறந்தாரா\nஅரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் தீர்வைப் பெற்றுக் கொடுக்கா விட்டால் அரசியலில் இருப்பவர்கள் பதவி விலகுங்கள் இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,\nஅரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பாக சட்டமா அதிபரைச் சந்திப்பதற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அது ஏன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காளி கோயில் திருவிழாவுக்குச் செல்வதாலா சந்திப்புக்குச் செல்லவில்லை.\nஅரசியல் கைதிகள் விவகாரம் காளிகோயில் திருவிழா போன்றது இல்லை.அனைத்துத் தரப்பினரும் இணைந்து உடனடியாகத் தீர்வு காண வுண்டும்.உங்களால் முடியாவிட்டால் பதவிகளை விட்டு விலகுங்கள் என்றார்.\nPrevious இன்றைய ராசிபலன் 03.10.2018\nNext இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய திட்டம்\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/137583-a-day-with-alzheimer-patients.html", "date_download": "2018-10-15T11:30:41Z", "digest": "sha1:2DQT5GLN7GP2LWQPEGAEHHDXEYABVE66", "length": 36012, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "``எப்போ வேன் வரும்?\" - பள்ளிக் குழந்தைகள���ப்போல வாசல் பார்த்து நிற்கும் முதிய குழந்தைகளோடு ஒருநாள் | A Day with Alzheimer Patients", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:22 (21/09/2018)\n\" - பள்ளிக் குழந்தைகளைப்போல வாசல் பார்த்து நிற்கும் முதிய குழந்தைகளோடு ஒருநாள்\nகுழந்தைகளை எப்படி பள்ளிக்கு காலையில் அழைத்துவந்து, மாலையில் வீட்டுக்கு வழியனுப்பி வைப்பார்களோ அப்படித்தான் இங்குள்ள பெரியவர்களையும் அழைத்து வந்து அனுப்புகிறார்கள்.\nநேற்று என் தோழியிடம் மறதி குறித்தும், மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் அவள் ``எல்லாத்தையும் ஞாபகம் வச்சுகிட்டு, மறக்கவும் முடியாம நினைக்கவும் முடியாம தவிக்குற தவிப்பு இருக்கே... பெரிய கொடுமை அதெல்லாம் அந்த வகையில பார்த்தா, மறதி மிகப்பெரிய வரம். நோயெல்லாம் இல்ல\" என மறதிக்காக ஏங்கினாள் அவள். வேகமான உலகத்தில், அதைவிட வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் நம் எல்லோருக்கும், ஏதோவொரு வகையில் மறதி தேவையாக இருக்கிறது. குணப்படுத்திக்கொள்ள விரும்பாத நோயாக மறதி நோய் மட்டுமே இருக்கிறது.\nஆனால், மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்தால் வாழ்க்கை மீதான நம்பிக்கையே போய்விடுகிறது. அல்சைமர் நோயாளிகளால் எந்தத் தகவலையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. தங்களைப் பற்றி, தங்கள் குடும்பத்தைப் பற்றி, பிள்ளைகளைப் பற்றியே மறந்துவிடுவார்கள். சாப்பிடுவது, குளிப்பது போன்ற அன்றாட வேலைகளைக்கூட மறந்துவிடுவார்கள். சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வார்கள்.\nஅலுவலகம் கிளம்பும்போது டிஃபன் பாக்ஸை மறந்துவிட்டு, வாசல் தாண்டியவுடன் ஞாபகம் வந்து மறுபடியும் வீட்டுக்குள் ஓடுவது, அலுவலகத்துக்கு வண்டியில் வந்ததை மறந்துவிட்டு வீட்டுக்கு பஸ்ஸில் திரும்பிப்போவது, சாவியை வன்டியிலேயே வைத்துவிட்டு மறுநாள் காலையில் வீடு முழுக்க தேடுவது போன்ற சின்னச் சின்ன மறதிகளால் அவதிப்படும் நமக்கு, மறதி நோயாளிகளின் நிலை மிகப்பெரும் மிரட்சியை ஏற்படுத்தும்.\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்கு காரணம்'- சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nமறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் பச்சிளம் குழந்தைகளைப் போல மாறிப்போய் விடுவார்கள். எந்தக் கிறுக்கலும் இல்லாத வெள்ளைக் காகிதம் போல, அவர்களது நினைவுச் சேமிப்பு மொத்தமும் காலியாகி ஏதுமறியாதவர்களாக மாறிவிடுவார்கள். சென்னை அண்ணா நகரிலுள்ள மறதி நோயாளிகளுக்கான டே கேர் சென்டருக்குச் சென்று அங்குள்ளவர்களோடு காலை முதல் மாலை வரை வாழ்ந்து பார்த்தேன்.\n'முதியோர் இல்லம்' வகையறாக்களை சேர்ந்ததில்லை இந்த இல்லம். குழந்தைகளை எப்படி பள்ளிக்கு காலையில் அழைத்துவந்து, மாலையில் வீட்டுக்கு வழியனுப்பி வைப்பார்களோ அப்படித்தான் இங்குள்ள பெரியவர்களையும் அழைத்து வந்து அனுப்புகிறார்கள். காலை பத்து மணிக்கு வந்துவிட்டு, மதியம் மூன்று மணிக்கு கிளம்பி விடலாம். அலுவலகம் செல்லும் பெற்றோர் பிள்ளைகளை 'டே கேரி'ல் சேர்த்துவிடுவதுபோல, இங்கு பிள்ளைகள் பெற்றோரை அனுப்பி வைக்கிறார்கள். அந்த முதிய குழந்தைகளுக்காக இயங்கும் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் கிரேஸியுடன் சிறிது நேரம் உரையாடினேன்.\n``முதல்ல அவங்களை எல்லாம் நெருங்கிப் போய் பாருங்க. அப்போதான் நான் சொல்றதை உங்களால புரிஞ்சுக்க முடியும்\" என்றபடியே அவர்கள் இருக்கும் இடத்துக்குள் என்னை அழைத்துச் சென்றார். அந்த அறையில் பதினைந்து மறதி நோயாளிகள் இருந்தனர். எல்லாப் பெரியவர்களும், வெவ்வேறு வேலைகளை செய்துகொண்டிருந்தனர்.\nஜமால் தாத்தா 'எப்ப வேன் வரும்' என்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். கிரேஸி அவரிடம், `வந்துகிட்டே இருக்குய்யா... மழை பெய்றதால கொஞ்சம் மெதுவா வருது' என்றார். தலையை ஆட்டி ஆமோதித்தபடியே சேரில் சென்று உட்கார்ந்துகொண்டார்.\nபார்கவி பாட்டி, தனியாக பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தார். ஒருகாலத்தில் மியூசிக் டீச்சராக இருந்த சாரதா பாட்டி, 'குறையொன்றும் இல்லை' பாட்டு பாடிக்கொண்டிருந்தார்.\n80 வயது, ராமசாமி தாத்தா. கலரிங் ரொம்பப் பிடிக்கும். அவரைப் பொறுத்தவரை, இந்த இடம் அவருடைய அலுவலகம். அவர் தினமும் வேலைக்கு வருவதாக நினைத்துக்கொள்வார். அவருக்கென கேபின் அமைக்கப்பட்டுள்ளது. மாதாமாதம், 8000 ரூபாய்க்கான காசோலை அவருக்கு வழங்கப்படுகிறது. கேர்-டேக்கர் ல‌ட்சுமி அக்கா சொல்வதை மட்டும்தான் நம்புவாராம் ராமசாமி தாத்தா. லட்சு��ி அக்காவுக்கு, ராமசாமி தாத்தாவைப் போல ஐந்து பெரியவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருக்கிறது எல்லாவற்றையும், சமாளித்து எல்லோர் மனதிலும் பதிந்திருக்கிறார் அவர்.\nஜமால் தாத்தா, இந்தமுறை அங்கு வேலை பார்க்கும் அண்ணனிடம் 'எப்ப வேன் வரும்' என்றார். கிரேஸி முதலிலிருந்த அதே பொறுமையுடன் அவரிடம் போய், 'வண்டி வந்துகிட்டே இருக்கு சார். மழையால் கொஞ்சம் மெதுவா வருது' என்றார். கிரேஸி சொல்லி முடித்து சில நிமிடங்கள் கழித்துதான் எனக்கு புரிந்தது, முதலில் கேட்டதையே அவர் மறந்துவிட்டார்.\n'மனுஷ மனம், எதவேணாலும் மறந்துடும். ஆனா, தன் மீது சுமத்தப்படுற வெறுப்புகளை மட்டும் மறக்காது' என்ற எங்கேயோ கேட்டதாய் ஞாபகம். ஆனால் கிரேஸியும், லட்சுமி அக்காவும், வேன் டிரைவர் அண்ணாவும் தங்கள் மீது காட்டப்படும் வெறுப்பையும் கோபத்தையும் நொடியில் மறந்துவிடுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, அங்கிருக்கும் எல்லோரும்.\n``ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதமா கையாளனும். யாராயிருந்தாலும், முதல் சில நாள்கள்லயே அவங்களுக்கு என்ன பிடிக்கும், யாரை பிடிக்கும், எங்கள்ல யாரை பிடிச்சிருக்கு, யார் பேசினா அவங்க கோபப்படறாங்க, யார்கிட்ட ரொம்ப அன்பா இருக்காங்க என்பதையெல்லாம் தெரிஞ்சுக்குவோம். அதுக்குப்பிறகு, அவங்களுக்குத் தகுந்தமாதிரி எங்களை மாத்திக்க ஆரம்பிச்சுடுவோம். உதாரணமா, ஜமால் தாத்தா இங்க வந்த புதுசுல காலையில வேன்லருந்து இறங்கி சில நிமிஷத்துலயே 'எப்ப வேன் வரும்'னு கேட்பார். இப்போ கொஞ்சம் பரவாயில்ல. இங்க இருக்க ஒரு கேர்-டேக்கர் அண்ணாவை, அவரோட சொந்தக்காரரா நினைச்சுக்கிட்டிருக்கார். அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்குவார். அப்படித்தான் இங்க இருக்க எல்லாருமே...\" என்றார் கிரேஸி.\n``என்ன மாதிரியான சிகிச்சைகள் இங்கே தரப்படும்\" என்று கிரேஸியிடம் கேட்டேன்.\n``இங்கேயிருக்கிற எல்லாருக்கும் எப்பவும் ஏதாச்சும் வேலை கொடுத்துக்கிட்டே இருப்போம். ஏதாவது செஞ்சுகிட்டே இருப்பாங்க. காலையில வந்தவுடனே சாப்பாடு, அப்புறம் யோகா, தியானம், அப்புறம் பிசியோதெரபிஸ்ட் உதவியோட ரொம்ப சாதாரணமான உடற்பயிற்சிகள், ரொம்ப எளிமையான தோட்ட வேலைகள், டீ ப்ரேக், மதிய சாப்பாடு, கேரம் விளையாடுறதுன்னு எல்லாமே டைம் டேபிள்படி நடக்கும். இடையில அவங்களுக்கு ஃப்ரீ டைமும் இருக���கும். அதுல அவங்களுக்கு பிடிச்ச விஷயங்களைச் செய்வாங்க. உதாரணமா, கலரிங் பண்றது, புத்தகம் வாசிப்பது, பாட்டு கேட்பது, பல்லாங்குழி விளையாடுறது, பாட்டுப் பாடுவது, பில்டிங் கேம் விளையாடுறது... பெரும்பாலும் நிறைய வண்ணங்கள் இருக்கிற விஷயங்களைத்தான் விரும்புவாங்க. காலையில பத்து மணியில இருந்து சாயங்காலம் மூணு மணி வரைக்கும் எல்லாமே ஷெட்யூல். யாரையும் எந்த சூழல்லயும் தனியா விடமாட்டோம்.\nஎல்லார்கிட்டயும் அடிக்கடி 'உங்க பேர் என்ன, உங்க குடும்பத்தினர் பெயர் என்ன, அவங்க என்ன பண்றாங்கனு கேட்போம். சில நேரங்கள்ல அடிக்கக்கூட செய்வாங்க. அடுத்த சில நிமிஷத்துல 'சாப்டியாடா கண்ணு'ன்னு கேட்பாங்க. எல்லாத்தையும் சமாளிக்கனும்.. சமாளிச்சுடுவோம்\nஇவர்கள் எல்லோருக்கும், தங்களுடைய வாழ்வில் நடந்த அத்தனை சம்பவங்களும் நினைவில் இருக்கின்றன. ஒருபாட்டியிடம், 'உங்கள் வீட்டுக்காரர் பேர் என்ன பாட்டி' என்றால், யோசிக்கிறார். ஆனால், 'தன் கணவர் என்ன வேலை செய்வார்', 'எந்தெந்த கோயிலுக்கு அழைத்து செல்வார்' என்பதெல்லாம் சட்டெனச் சொல்கிறார். மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில விஷயங்களில் தற்போதைய வாழ்க்கையையும் பழைய வாழ்க்கையையும் தொடர்புபடுத்திக்கொள்ள முடியாமல் திணறுவார்கள். 'Problem in Registration, Retention, Recalling' என்று இதை மனநல மருத்துவர்கள் சொல்வார்கள். ஒரு நிகழ்வை மனதில் பதிவுசெய்து கொள்ளுதல் (Registration), அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளுதல் (Retention), சிறிதுநேரம் கழித்து நினைவுக்கூருதல் (Recalling)... இவை மூன்றில் ஒவ்வொன்றிலும், தனித்தனியாக பிரச்னைகள் ஏற்படும். அப்படியான நேரங்களில் கேர்-டேக்கர்ஸ் உடனிருந்து, விவரிக்கின்றனர். இவர்களும் புரிந்துகொள்ள முயல்கின்றனர். கேர் டேக்கர்ஸ், அவர்களைப் பற்றியும் சுற்றியுள்ள பொருள்களின் வண்ணங்கள் குறித்தும் அடிக்கடி கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். பதில்கள் சொன்னவுடன், 'வாவ்...' என்று பாராட்டிக்கொண்டே, கை தட்டுகின்றனர்.\nசாரதா பாட்டி மெல்லமாக எழுந்து கையில் தனது ஹேண்ட்-பேக்கை தூக்கியபடி வாசலை நோக்கி நகர்ந்தார். எதை மறந்தாலும், வீட்டுக்கு செல்ல வேண்டுமென்பதை அங்கிருந்த யாரும் மறக்கவில்லை. ஐந்து வயது குழந்தை, பள்ளி வாசலில் நின்றுகொண்டு அப்பாவின் வண்டி ஓசைக்கு காத்திருப்பதுபோல 'மணி மூணாகப்போகுது, வீட���டுக்குப் போகலாம்' என்பதாக கிளம்ப ஆயத்தமாகினார்கள்.... பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் பார்ப்பதற்காக.\nஇந்த வளர்ந்த குழந்தைகளுக்கு, வீட்டிலும் இதேயளவு அன்பும், ஆதரவும், அணுசரனையும் கிடைத்தால் மகிழ்ச்சியே\nதொப்புள்கொடியிலும் நச்சுத்துகள்கள்... கருவில் இருக்கும் சிசுவையும் விடாத காற்றுமாசுபாடு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பாலியல் தொந்தரவுதான் பிரச்னைக்கு காரணம்'- சண்முகராஜன் மீது நடிகை ராணி போலீஸில் புகார்\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n``உயிரோடு திரும்ப மாட்டாய் என்கிறார்கள்''- சபரிமலை பெண் பக்தர் போலீஸில் புகார்\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\n`இளவரசி மேகன் கர்ப்பமாக இருக்கிறார்' - அரச குடும்பம் அறிவிப்பு; குஷியில் இங்கிலாந்து மக்கள்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n``‘ஏமாற்று பேர்வழி போல் தோற்றமளித்தார் சங்கர்\"... மனம் திறந்த மயில்சாமி அண்ண\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n``Delete for Everyone’ வசதியில் மாற்றங்கள் செய்யும் வாட்ஸ்அப்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/137881-india-is-the-capital-for-sugar-patients-in-the-world-doctors-warned.html", "date_download": "2018-10-15T10:14:58Z", "digest": "sha1:4NII5NNVSK32YANMBQRKZFMOBVPJYMLV", "length": 19263, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவில் அதிகரித்துவரும் சர்க்கரை நோயாளிகள்! - எச்சரிக்கும் மருத்துவர்கள் | India is the capital for sugar patients in the world - doctors Warned", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:55 (24/09/2018)\nஇந்தியாவில் அதிகரித்துவரும் சர்க்கரை நோயாளிகள்\nஉலகம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு நோயாக சர்க்கரை நோய் இருக்கிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. குறிப்பிட்ட வயதுக்கு மேலானவர்களுக்குத்தான் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும் என்கிற காலம் போய், சிறு வயதினரையும் தாக்கி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் 2017-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, 8.8 சதவிகிதம் இளம் வயதினருக்கு இன்சுலின் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\n2000-ம் ஆண்டில் 17 கோடியே பத்து லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. இது 2040-ம் ஆண்டில் சுமார் 64 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.\nசர்க்கரை நோய் பாதிப்பு சாதாரணமானது அல்ல. உச்சி முதல் பாதம் வரை, வாய் முதல் ஆசன வாய் வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.\nவாய் : காளான் தொற்று – Candida தொற்று நோய் மற்றும் பல் வியாதி.\nஉணவுக்குழாய்: முழுங்க கஷ்டம் மற்றும் நெஞ்சு எரிச்சல் (அதிக சர்க்கரை அளவுள்ள நபர்களுக்கு மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு கேன்சர் வரவும் வாய்ப்பிருக்கிறது)\nகுடல்: வாந்தி வருகின்ற உணர்வு, உணவு எளிதில் கீழே செல்ல இயலாத நிலை. இதன் காரணமாக ஜீரண சக்தி குறைந்து அதன் காரணமாக சத்துக்குறைபாடு ஏற்பட வாய்ப்ப்புள்ளது.\nசிறுகுடல் : சிலருக்கு பேதி ஆக வாய்ப்பு. வியாதி காரணமாகவும், சர்க்கரை நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரை காரணமாகவும் வரலாம்.\nபெருங்குடல்: புற்று நோய் வருவதற்கு சர்க்கரை நோய் துணை புரியும்.\nகல்லீரல் தாக்கம்: வெகு விரைவில் கல்லீரல் தாக்கம் ஏற்படுத்தும் வியாதிகளில் சர்க்கரை நோய் முதன்மையானது. கல்லீரல் புற்று நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.\nகுடல் புற்று நோய் மற்றும் சர்க்கரை வியாதி: டைப் 2 சர்க்கரை வியாதி காரணமாக கல்லீரல், கணையம், உணவுக் குழாய் மற்றும் பெருங்குடல் புற்று நோய் வரும் ஆபத்து.\nஇப்படி எண்ணற்ற உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்கிறார்கள் மருத்துவர்கள். இதுகுறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று விழிப்பு உணர்வு முகாம் நடத்தப்பட்டது. ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.\nஜனனி, ஐஸ், ரித்து, விஜி... பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\n`நாசாவுக்குத் தேர்வான நெல்லை மாணவி - வறுமையால் அமெரிக்கா செல்வதில் சிக்கல்\n`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது’ - `சூப்பர் டீலக்ஸ்’ நடிப்பு அனுபவம் பகிரும் மனுஷ்யபுத்திரன்\n``கமல்ஹாசன் சொல்வதைக் கேட்டால் தமிழகம் முன்னோக்கிச் செல்லும்\" - இயக்குநர் அமீர் அதிரடி \nகேரளத்துக்கு வரக்கூடாது - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப்புக்கு நிபந்தனை ஜாமீன்\n‍ - வைரல் புகைப்படத்துக்கு அஜித் தரப்பு விளக்கம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம்' - வீடியோ வெளியிட்ட வைரமுத்து\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2822", "date_download": "2018-10-15T10:26:19Z", "digest": "sha1:X7JQEEI64525QJYKFFEGJBADF7NUWWMX", "length": 8009, "nlines": 90, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 15, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nசனி 14 அக்டோபர் 2017 18:18:38\nஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர், ஹார்வி வெய்ன்ஸ்டீன். ஆஸ்கார் விருது வென்ற படங்களைத் தயாரித்த இவர்மீது பல நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.\nஹார்வி வெய்ன்ஸ்டீன், ஒரு இளம் மாடலை பாலியல் ரீதியாகத் தனது ஹோட்டல் அறைக்கு அழைக்க��ம் ஆடியோ ஒன்று வெளியானது, ஹாலி வுட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதன் பின்னர், நடிகைகள் சிலர் தாங்களும் இதே போன்று ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாதிக்கபட்டதாகத் தெரிவித்தனர்.\nஅந்த வரிசையில், ஹாலிவுட் பிரபல நடிகைகளான பால்ட்ரோ மற்றும் ஏஞ்சலினா ஜூலி ஆகியோரும் அவர் மீது அதே குற்றச்சாட்டை வைத்துள்ளனர். பிரபல அமெரிக்க நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர்கள் இதைத் தெரிவித்தனர். பால்ட்ரோ, ’எனது 22 வயத்தில் வெய்ன்ஸ்டீன் தயாரித்த படத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, தனது ஹோட்டலுக்கு என்னை அழைத்தார். எல்லா நடிகைகளிடமும் அவர் அப்படித்தான் நடந்துகொள்வார்” என்றார்.\nஇதுகுறித்து அவர் தனது அப்போதைய காதலனும் பிரபல ஹாலிவுட் நடிகருமான பிராட் பிட்டிடம் கூறியாதாகவும், அவர் வெயின்ஸ்டெயினைக் கண்டித்த பிறகு, நடந்ததை வேறு யாரிடமும் கூறக்கூடாது என அவர் மிரட்டியதாகவும் தெரிவித்தார்.\nஅதேபோன்று, பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். “எனது இளமைக் காலத்தில், ஹார்வே வெயின்ஸ்டெயினிடம் மோசமான அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். அதனால், அவருடன் சேர்ந்து மீண்டும் வேலை செய்யவில்லை. அவருடன் பணியாற்றும் நடிகை களையும் எச்சரிக்கை செய்திருக்கிறேன். பெண்களிடம் இதுபோன்ற செயல்கள் எந்தத் துறையாக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் ஏற்றுகொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.\nவிலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு\nபே வாட்ச் புகழ் கவர்ச்சி நடிகை பமீலா\nமீடூ குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் ஆதாரங்களை காட்ட வேண்டும்\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த மீடூ\n900 பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை\nதான் வளர்த்த 12 முதல் 17 வயது வரை உள்ள சிறுமிகளை\nஆப்பிரிக்காவின் இளம் இந்திய கோடீஸ்வரர் கடத்தல்\nஇந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள்\nகாற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பாரிஸில் மாதத்தில் ஒருநாளில் கார்களுக்கு தடை\nகாலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/02/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88__%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/1375521", "date_download": "2018-10-15T10:10:30Z", "digest": "sha1:IF2VQQP5XFLW45IGXPBZYB54Z3LECZVM", "length": 9405, "nlines": 120, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இமயமாகும் இளமை : விரல்களற்ற கரங்களில் இறைவனைத் தாங்கியவர் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nஇமயமாகும் இளமை : விரல்களற்ற கரங்களில் இறைவனைத் தாங்கியவர்\nதிருப்பலியில் கலந்துகொள்ளும் விசுவாசிகள் - AP\n17ம் நூற்றாண்டில், கனடாவில், பழங்குடியினரிடையே பணிபுரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை அருள்பணியாளர்களில், புனித ஐசக் ஜோக்ஸ் அவர்களும் ஒருவர். தன் 29வது வயதில், அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றதும், அம்மக்களிடையே தன் பணியைத் துவக்கிய அவர், அம்மக்களால் பல்வேறு வழிகளில் தொடர்ந்து சித்ரவதைகள் செய்யப்பட்டார். இந்தச் சித்ரவதைகளால் தன் கை விரல்களையெல்லாம் அவர் இழந்திருந்தார். இந்நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார். கைவிரல்கள் இல்லாததால், அவர் திருப்பலி செய்வதற்கு திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் உர்பானிடம் உத்தரவு கேட்டபோது, அவர், \"இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இக்குரு திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா\" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் தன் விரல்களற்ற கரங்களில் ஐசக் ஜோக்ஸ் அவர்கள் உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும். அருள்பணி ஐசக் ஜோக்ஸ், தன் 39வது வயதில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/west-bengal/cooch-behar", "date_download": "2018-10-15T10:27:07Z", "digest": "sha1:M3TA7SG23ITFKFAEE67KGEZXIZC3KBVD", "length": 4584, "nlines": 59, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் Cooch Behar | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள Cooch Behar\n1 டாடா விநியோகஸ்தர் Cooch Behar\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 டாடா விநியோகஸ்தர் Cooch Behar\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2015/06/thf-announcement-e-books-update-7062015.html", "date_download": "2018-10-15T11:00:29Z", "digest": "sha1:5PELGNJBB6QKJE6KFNH2YYDX73RFTSAY", "length": 28322, "nlines": 947, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: THF Announcement: E-books update: 7/06/2015 *வேளாளர் சரித்திரம்", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.\nநூல்: வேளாளர் சரித்திரம் 2ம் பதிப்பு. *ஏறக்குறைய 1927ம் ஆண்டில் இந்த நூல் வெளிவந்திருக்கலாம்\nமுதல் நூல் 1923ம் ஆண்டில் 500 பிரதிகள் அச்சடிக்கப்பட்டவை அனைத்தும் தீர்ந்தமையால் 2ம் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமக்கள் மனதில் பலவாறாக திணிக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளைப் பற்றி சிந்திக்க வைப்பதும் சரியான இலக்கை நோக்கி சிந்திக்க வைப்பதும் இந்த நூலின் நோக்கம் என மறைமலை அடிகள் இந்த நூலின் முன்னுரையில் ஆங்கிலத்தில் பதிகின்றார். இதில் கையெழுத்துப் பகுதியில் இவரது வேதாச்சலம் என்ற இயற்பெயர் வழங்கப்பட்டுள்ளது.\nஅயல்னாட்டினர் சமஸ்கிருதத்தை படித்து ஆய்வு செய்த அளவில் பாதியாவது தமிழை ஆய்வு செய்திருந்தால் அவர்களது ஆய்வுகளின் பலன் தமிழ் வரலாற்றிற்கு மிகுந்த பலனை அளித்திருக்கும் என்றும் குறிப்பிடுகின்றார்.\nஆரிய நாற்சாதியில் வேளாளர் அடங்காமை\nஆரியர் வேளாளரைத் தாழ்த்தச் செய்த சூழ்ச்சி\nஆரியப் பார்ப்பனர் தமிழையுஞ் சிவத்தையும் இகழ்தல்\nவேளாளர் ஆரியத்தையும் பார்ப்பனரையுங் கொண்டாடல்\nஇந்தியாவின் வடமேற்கில் குடிபுகுந்த ஆரியரின் புலையொழுக்கம்\nவேளாளார் ஆரியரை அருவருத்து ஆரியத்தில் அறிவுனூல்கள் இயற்றினமை\nமாயாவாதி ஒருவர் உருத்திரவழிபாடு தமிழரதன்று என்றமை பொருந்தாமை\nநடுனிலையுடைய ஐரோப்பிய ஆசிரியர் உருத்திர வழிபாடு தமிழரதென்றமை\nஉருத்திரனிலுஞ் சிறந்த சிவத்தைத் தமிழர் மறைத்து வைத்தமை\nதமிழர்கள் உபனிடதம் சாங்கியம் முதலிய அறிவுரை நூல்கள் வகுத்தமை\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 420\nஇந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: மறைந்த டாக்டர்.கி.லோகநாதன், மலேசியா.\n(மனு உட்பட எழு மனுக்கள்),\nகி.பி. 1 - 9 _ ம் நூற்றாண்டுகளில்\nசமத்துவ . . . .\nசமத்துவ . . . .\nமண்ணின் குரல்: ஜூன் 2015: திருமலை பஞ்சகுல தேவதைகள்...\nமண்ணின் குரல்: ஜூன் 2015: திருமலை ஸ்ரீகேந்திர அரிஹ...\nமருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/01/news/27682", "date_download": "2018-10-15T11:47:13Z", "digest": "sha1:XB7VX4G7WSKFCA3FMXLNQVHXU5BFGSS2", "length": 9737, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு – 40 சபைகளின் நிலை இன்னமும் இழுபறி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு – 40 சபைகளின் நிலை இன்னமும் இழுபறி\nDec 01, 2017 | 2:13 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஉள்ளூராட்சி சபைகள் தொடர்பான அரசிதழ் அறிவிப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப் பெறப்பட்டதையடுத்து, மேலும் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழல் எழுந்துள்ளது.\nஉள்ளூராட்சி சபைகளின் எல்லைய நிர்ணயம் தொடர்பாக கடந்த பெப்ரவரி 17ஆம் நாள் வெளியிடப்பட்ட அரசிதழுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆறு வாக்காளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அந்த அரசிதழை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.\nஇதனால், 93 உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் மனுதாரர்களுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, மனுக்களை விலக்கிக் கொள்ள இணங்கினர். நேற்று இந்த மனுக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, அரசிதழ் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, ஏற்கனவே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 93 சபைகள் உள்ளிட்ட 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஎனினும், அரசிதழில் ஏற்பட்ட அச்சுப் பிழைகளால் 40 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாதுள்ளது.\nதிருத்தப்பட்ட அரசிதழ் வெளியிடப்பட்ட பின்னரே இந்த சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nTagged with: அரசிதழ், உள்ளூராட்சி சபை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/04/AAE.html", "date_download": "2018-10-15T11:33:52Z", "digest": "sha1:GJUEIKFGO7H4Q7XHSBLOEB7GKMSB5B4A", "length": 11809, "nlines": 58, "source_domain": "www.sammanthurainews.com", "title": "உயர் கல்விக்கான ஒன்றியத்தின் (AAE) வினாவிடை போட்டி இறுதிச்சுற்றும் பரிசளிப்பு நிகழ்வும் : கல்முனை உவெஸ் லி வெற்றி! - Sammanthurai News", "raw_content": "\nHome / பிராந்திய / உயர் கல்விக்கான ஒன்றியத்தின் (AAE) வினாவிடை போட்டி இ��ுதிச்சுற்றும் பரிசளிப்பு நிகழ்வும் : கல்முனை உவெஸ் லி வெற்றி\nஉயர் கல்விக்கான ஒன்றியத்தின் (AAE) வினாவிடை போட்டி இறுதிச்சுற்றும் பரிசளிப்பு நிகழ்வும் : கல்முனை உவெஸ் லி வெற்றி\nby மக்கள் தோழன் on 12.4.18 in பிராந்திய\nஅம்பாறை மாவட்ட தமிழ் மாணவர் உயர் கல்விக்கான ஒன்றியத்தால் (AAE) நடாத்தப்பட்ட இவ்வாண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான வினாவிடைப் போட்டியில் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை வெற்றிபெற்றுள்ளது.\nஇச்சுற்றுப்போட்டி நேற்று (10 ) கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் கிளனி மண்டபத்தில் நடைபெற்றது.\nவினாவிடைப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு திருக்கோவில் விநாயகபுரம் மகாவித்தியாலய அணியும், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை அணியும், கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அணியும், விபுலானந்தா மத்திய கல்லூரி அணியும் போட்டியிட்டிருந்தன.\nஇதில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை, திருக்கோவில் விநாயகபுரம் மகாவித்தியாலயம் அணிகளுக்கிடையிலான இறுதிச்சுற்று போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் நேற்று (10 ) கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் கிளனி மண்டபத்தில் நடைபெற்றது.\nபோட்டிக்கு நடுவர்களாக இரசாயனவியல் ஆசிரியை திருமதி.சுரேஷ்குமாரிசுதர்சன் , பௌதிகவியல் ஆசிரியர் .தெய்வீகன் ஆகியோர் கடமையாற்ற அதிதிகள், ஆசிரியர்கள், மற்றும் மருத்துவ பொறியியல் பீட சிரேஷ்ட மாணவர்கள் முன்னிலையில் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இறுதிச்சுற்றுப் போட்டியில் உவெஸ்லி உயர்தரப் பாடசாலை வெற்றி பெற்று சம்பியனானது.\nவெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்ட்டன.\nஇந் நிகழ்வில் அதிதிகளாகவைததியகலாநிதி டாக்டர் சித்ரா தேவராஜன் ,கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ். சந்தியாகு , உவெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர்வி.பிரபாகரன்,விநாயகபுரம் மகா வித்தியாலய அதிபர் அன்ரன் ஆகியோரும் மற்றும் கல்முனை தமிழ் ஒன்றியத்தின் சார்பில் சிவதர்ஷன்,கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை.தலைவர்பிரதீபன், செயலாளர் நிதான்சன், மற்றும் ஆசிரியர்கள், மருத்துவ பொறியியல் பீட சிரேஷ்ட்ட மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்\nஇவ்வமைப்பானது 2012 ஆம் ஆண்டு உயர்தரப்பரிட்சையில் மர���த்துவ பொறியியல் பீடத்திற்கு தெரிவான தமிழ் மாணவர்களின் அயராத முயற்சியினாலும், அர்ப்பணிப்பினாலும் வருங்கால கல்விச்சமூகத்தின் கல்வி முன்னேற்ற செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் பின்தங்கியுள்ள மாவட்ட தமிழ் மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரித்து பல்கலைக்கழக அனுமதி பெறும் தமிழ் பேசும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் நோக்கோடு கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை ,உவெஸ்லி உயர்தரப்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஉயர் கல்விக்கான ஒன்றியம்(AAE) வினாவிடைப் போட்டிகள் மாத்திரமின்றி, செயலமர்வுகள், முன்னோடிப்பரீட்சைகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள், போன்ற கல்வி ஊக்குவிப்பு செயற்பாடுகளை கடந்த ஆறு வருடங்களாக முன்னெடுத்துவருகின்றது கல்விச்சமூகத்தால் வரவேற்கப்படுகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 12.4.18\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-15T11:21:15Z", "digest": "sha1:IDKGW7EGMRMERJRD2ZN67KR2YZBK2HB5", "length": 5043, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனாதன தர்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனாதன தர்மம் அல்லது \"நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை\" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2013, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15430/badam-halwa-in-tamil.html", "date_download": "2018-10-15T10:44:55Z", "digest": "sha1:NNSXKDEW6VQG4ITGNBTBLZKHR6R4RRL4", "length": 5578, "nlines": 130, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பாதாம் அல்வா - Badam Halwa Recipe in Tamil", "raw_content": "\nபாதாம் – 1/2 கப்\nசர்க்கரை – 1/2 – 3/4 கப்\nபால் – 1/2 கப்\nகுங்குமப்பூ – சிறிதளவு(ஒரு மேசைக்கரண்டி பாலில் ஊற வைக்கவும் )\nபாதாம் பருப்புகளை இரவு முழுவதும் ஊற வைத்து, பின் தோலை உரித்துக் கொள்ளவும்.\nஇல்லையெனில் சுடு நீரில் சில நிமிடங்கள் பாதாம் பருப்புகளைப் போட்டு கொதிக்க வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.\nதோல் உரித்து வைத்துள்ள பாதாம் பருப்பை 1/4 கப் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.\nபாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கரையுமாறு கலந்து கொள்ளவும்.\nசர்க்கரை கரைந்த பின்பு, இதனுடன் அரைத்து வைத்துள்ள பாதாம் விழுது, மீதமுள்ள பால், குங்குமப்பூ சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.\nஅல்வா கெட்டியாக ஆரம்பித்தவுடன்( 2 தேக்கரண்டி நெய் தனியே வைக்கவும்) நெய்யை சேர்த்து குறைந்த தீயில் நன்கு கிளறவும்.\nஅல்வா பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறவு���்.\nஇறுதியாக அடுப்பை அணைத்து விட்டு எடுத்து வைத்துள்ள 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். இப்படி செய்வதால் அல்வா மிகவும் மிருதுவாக இருக்கும்.\nகத்தரி பொடி போட்ட ரோஸ்ட்\nஇந்த பாதாம் அல்வா செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12105440/PortraitArtsCourses.vpf", "date_download": "2018-10-15T11:25:56Z", "digest": "sha1:BEKTMKBYCKJNC37KHPMPEM5A36UYZARK", "length": 15624, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Portrait Arts Courses || ஒளிமிக்க ஓவியக்கலைப் படிப்புகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஒளிமிக்க ஓவியக்கலைப் படிப்புகள் + \"||\" + Portrait Arts Courses\nஓவியக்கலையை ஒரு படிப்பாக படிப்பது மனமகிழ்ச்சியுடன் மன நிறைவான வாழ்க்கைப் பாதையையும் உருவாக்கித் தரக்கூடியது.\nஒப்புமை இல்லாத உயர்ந்த கலைகளில் ஒன்று ஓவியக் கலை. உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு வடிவம் தந்தது ஓவியக் கலையே. வணங்கும் தெய்வங்களுக்கு வடிவம் தந்தது ஓவியர்களே. கண்ணால் காண முடியாத உடல் உள் உறுப்புகள், நுண்ணுயிரிகள் அனைத்தையும், அனைவரும் அறியும் வகையில் வடிவம் தந்து கண்முன் நிறுத்துவதும் ஓவியங்களே. கணினி யுகமான இந்தக் காலத்திலும் சித்திரங்களுக்கு மங்காத இடம் உண்டு. ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் மதிப்பீடு உள்ளதுபோல, வடிவமைப்புத் திட்டங்கள் அனைத்திற்கும் முதலில் ஓவியங்களே உருக்கொடுக்கும். விமானம் டாவின்சியின் ஓவியத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டதே. நாம் ரசிக்கும் கற்பனை கதாபாத்திரங்களும், நாம் பயன்படுத்தும் கணினியும், கார்களும், பைக்குகளும்கூட முதலில் ஓவியங்களாக உருப்பெற்றுதான் பின்னர் வடிவங்களாக வார்க்கப்படுகிறது. எனவே ஓவியக்கலை என்பது பொழுதுபோக்கு கலையல்ல. வீட்டின் வரவேற்பறை தொடங்கி விண்வெளி, மருத்துவம், பொறியியல், வடிவமைப்பு என எல்லாத் துறைகளிலும் ஊடுருவி நிற்கிறது ஓவியக்கலை. இதை ஒரு படிப்பாக படிப்பது மனமகிழ்ச்சியுடன் மன நிறைவான வாழ்க்கைப் பாதையையும் உருவாக்கித் தரக்கூடியது.\n‘பைன் ஆர்ட்’ எனப்படும் ஓவியக் கலையில் உள்ள படிப்புகளையும், அதை கற்பதால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் காண்போம்...\nநல்ல கற்பனை வளமும், புதுமைய���ன படைப்பாற்றலும் கொண்டவர்களுக்கானது ஓவியக்கலை படிப்புகள். ஓவியம் வரைய கற்றுக் கொள்ளும்போதே மனதில் அமைதி தழுவும், பொறுமையுடன், சுறுசுறுப்பும், பன்முக ஆற்றலும் அதிகரிக்கும். அனைவருக்கும் இந்த அமைதியும், பொறுமையும், சுறுசுறுப்பும் வேண்டும் என்பதால் ஓவியத்தை பொழுதுபோக்காக கற்பதை சிறுவயதில் இருந்தே பெற்றோர் ஊக்குவிப்பது உண்டு. இதை தனி படிப்பாக படிக்கும்போது ஒவ்வொருவருக்குள்ளும் இந்த ஆற்றல்கள் பெருகும் என்பதால் மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். படித்த பின்பு பிரகாசமான வாய்ப்புகளையும் பெறலாம். ஓவியக் கலையில் டிப்ளமோ படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் உள்ளன.\nடிப்ளமோ (பைன் ஆர்ட்ஸ்) படிப்பு ஓராண்டு படிப்பாகவும், இரண்டாண்டு படிப்பாகவும் வழங்கப்படுகிறது.\nபி.எப்.ஏ. எனப்படும் இளங்கலை ஓவியம், பி.வி.ஏ. எனும் ‘விசுவல் ஆர்ட்’ ஓவியப்படிப்பு போன்றவை 4 மற்றும் 5 ஆண்டுகளைக் கொண்ட பட்டப்படிப்புகளாகும். 3 ஆண்டு காலம் கொண்ட பி.ஏ. ஓவியப்படிப்பும் உள்ளது.\nஎம்.ஏ. (ஆர்ட்), எம்.எப்.ஏ. மற்றும் எம்.வி.ஏ. போன்ற பட்ட மேற்படிப்புகள் 2 ஆண்டுகள் கொண்டது.\nஸ்டூடியோ ஆர்ட், ஜூவல்லரி ஆர்ட், மல்டிமீடியா ஆர்ட், பெயிண்டிங், ஸ்கல்ப்சர், டெக்ஸ்டைல் ஆர்ட், மார்டன் ஆர்ட் , ஆர்ட் ஹிஸ்ட்ரி, ஆர்ட் மேனேஜ்மென்ட் என பலபுதுமையான ஓவியப் படிப்புகள் ஆன்லைன் படிப்புகளாக வழங்கப்படுகின்றன.\nமேற்சொன்னதுபோல ஓவியம் அனைத்து துறைகளிலும் பங்களிப்பு செய்வதால் ஏராளமான துறைகளில் வேலைவாய்ப்பு பெற முடியும். குறிப்பாக பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள், அரசு செய்தித் துறை, தகவல் தொடர்புத் துறை, மருத்துவத் துறை, சினிமாத் துறை, சுற்றுலாத்துறை, ஜவுளித்துறை, பொறியியல் வடிவமைப்புத் துறை, பலதுறை ஆராய்ச்சிப் பிரிவுகள் என பல்வேறு இடங்களிலும் வேலைவாய்ப்பு பெற முடியும். பள்ளி - கல்லூரிகளில் ஓவிய ஆசிரியர், பேராசிரியராகவும் பணியாற்றலாம். பொழுதுபோக்காக ஓவியங்கள், கலைச் சிற்பங்களை உருவாக்கி கண்காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கலாம். இதன் மூலமும் பணமும், புகழும் குவியும்.\n என்ற யோசனையில் இருப்பவர்கள் ஓவியக்கலை படிப்புக்கும் முக்கியத்துவம் தரலாம்\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது பரபரப்பு தகவல்கள்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n4. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n5. உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் ஏரியில் மூழ்கடித்து சிறுவன் கொலை தாய்-கள்ளக்காதலன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/srilankanews/amnesty-to-sri-lankan-army", "date_download": "2018-10-15T11:38:01Z", "digest": "sha1:7ZNQFRNV3L66ODP6KHKIJQUZY4K6ADUI", "length": 12206, "nlines": 62, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு\nஅருள் 27th September 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு\nஇலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கும் யோச னையை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.நா. பொதுச் சபைக் கூட்­டத்­தில் முன்­வைக்­கக் கூடும் என்று தக­வல் வெளி­யா­கி­யி­ருந்­தது. அதற்கு வலுச் சேர்க்­கும் வகை­யில் பத்­தி ரிகை ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான ஊட­கச் சந்­திப்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால கருத்து வெளி­யிட்­டி­ருந்­தார்.\nஅரச தலை­வர் இத்­த­கைய யோச­னையை முன்­வைப்­ப­தற்கு கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யது. எதிர்க்­கட்­சி­யாக இருந்­தா­லும் அர­சு­டன் இணங்­கிச் செல்­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் அரச தலை வ­ரின் யோச­னைக்கு கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­த­து­டன், அந்த யோச­னையை ஏற்­கக் கூடாது என்று இலங்­கைக்­கான ஐ.நா. வதி­வி­டப் பிர­தி­நிதி ஊடாக ஐ.நா. பொதுச் செய­ல­ருக்­குத் தெரி யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.\nஇத­னை­ய­டுத்து இறுதி நேரத்­தில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.நா. பொதுச் சபைக் கூட்­டத்­தில் தனது உரை­யில் அத்­த­கைய யோச­னையை முன்­வைப்­ப­தி­லி­ருந்து பின்­வாங்­கி­னார். சர்ச்­சை­க­ளைத் தவிர்க்­கும் வகை­யில், அவர் தனது பேச்­சில் அத்­த­கைய விட­யங்­க­ளைத் தொட்­டுக் காட்­ட­வில்லை.\nஅரச தலை­வர் முன்­வைக்க இருந்த யோச­னையை உள்­ள­டக்­கி­ய­தான அவ­ரது உரை,\nஎதிர்ப்­புக்­க­ளை­ய­டுத்தே இறுதி நேரத்­தில் மாற்­றப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் அரச தலை­வ­ரு­டன் நியூ­யோர்க் சென்­றுள்ள அமைச்­சர் மனோ­க­ணே­சன் தனது முக­நூ­லில் பதி­விட்­டுள்­ளார். ‘உண்­மை­யில் அரச தலை­வர் ஆற்ற வந்த உரை இது­வல்ல. ஆனால் இறு­தித் தினங்­க­ளில் உரை வடி­வம் மாற்­றப்­பட்­டது. அது எப்­படி, ஏன் என்ற விவ­ரங்­களை பகி­ரங்­க­மா­கச் சொல்ல முடி­யாது. சொன்­னா­லும் பல­ருக்கு புரி­யாது’ என்று குறிப்­பிட்­டுள்­ளார்.\nஐக்­கிய நாடு­கள் சபை­யின் மனித உரி­மை­கள் ஆணைக்­குழு இலங்கை தொடர்­பில் முன்­வைத்­துள்ள முன்­மொ­ழி­வு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் உத­வி­யைப் பெற்­றுக்­கொள்­ளு­தல் நாட்­டின் இறை­மைக்­கும் தேசிய பாது­காப்­புக்­கும் இரா­ணு­வத்­தி­ன­ரின் மதிப்­புக்­கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யில் நட­வ­டிக்கை எடுத்­தல் தொடர்­பாக இதன்­போது ஐக்­கிய நாடு­கள் பொதுச் சபை­யில் சிறப்பு முன்­மொ­ழி­வொன்றை முன்­வைக்க எதிர்­பார்த்­தி­ருப்­ப­தாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால நியூ­யோர்க் பய­ண­மா­வ­தற்கு முன்­னர் தெரி­வித்­தி­ருந்­தார்.\nஇதே­வேளை, மனோ­க­ணே­சன் தனது முக­நூல் பதி­வில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, ‘அமைச்­சர் மனோ கணே­சன், என்ன, என் உரை­யில் சர்ச்சை எது­வும் இல்லை தானே இப்­போது திருப்­தி­தானே\nஐ.நா. சபை­யில் உரை நிகழ்த்தி இறங்கி வந்­த­தும் அமைச்­சர்­கள் குழு அரச தலை­வ­ரைச் சூழ்ந்த போது, என்னை அழைத்த மைத்­திரி, என் தோளில் கைகளை போட்­ட­வாறு இப்­ப­டிக் கேட்­டார்.\nஜெனிவா தீர்­மா­னத்தை எதிர்த்து பேசி அதிலே திருத்­தம் செய்ய வேண்­டும் என்று, மைத்­திரி, ஐ.நா. சபை­யில் தனது உரை­யின் போது கோரிக்கை முன் வைக்க போகி­றார் என்;று இலங்­கை­யில் பர­ப­ரப்­பாக பேசப்­பட்­டது. அப்­படி சர்ச்­சைக்கு உரிய கருத்­து­கள் எது­வும் அரச தலை­வ­ரின் உரை­யில் இடம்­பெ­ற­வில்லை.\nவழ­மை­யாக இலங்­கை­யிலே பேசு­கின்ற கருத்­து­க­ளையே தனது உரை­யிலே குறிப்­பிட்­டார். ஆக, போர் முடிந்து பத்து ஆண்­டு­கள் ஆகி­விட்ட நிலை­யில், இனி­மேல் பன்­னாட்­டுச் சமூ­கம் எனது நாட்டை புதிய கண்­ணோட்­டத்­தில் பார்க்க வேண்­டும்’ என்று மேல­தி­க­மாக குறிப்­பிட்­டார்.\n‘அந்­தப் புதிய கண்­ணோட்­டம் என்­ன­வென்று நீங்­கள் இங்கே கூற­வில்லை. நல்­லது. அது என்­ன­வென்று ஊருக்கு போய் விளக்­க­மாக சொல்­லுங்­கள் அரச தலை­வரே’ என்று நான் கிண்­ட­லாக சொல்ல, அனை­வ­ரும் சிரித்­தார்­கள் என்று பதி­விட்­டுள்­ளார்.\nPrevious திருகோணமலையில் கடும் மோதல்\nNext அரசாங்கத்தை நாளைக்கு ஒப்படைத்தாலும் பொருளாதாரத்தை சீர்செய்வோம்\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/tamilnadunews/panneerselvam-dhinkaran-meeting", "date_download": "2018-10-15T10:49:11Z", "digest": "sha1:7KJ6I6UZN3K3G75WNEEYAGMMGSPSUAFZ", "length": 8324, "nlines": 56, "source_domain": "www.tamilaruvi.news", "title": "பன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன் - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக��� ஆன ரசிகர்கள்\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / பன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nஅருள் 11th October 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\n2017ம் ஆண்டு ஜூலை மாதம் தினகரனும், ஓபிஎஸ்-ஸும் சந்தித்து பேசினர். அதேபோல், போன வாரம் கூட தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டார் என தங்க தமிழ்ச்செல்வன் கொளுத்திப்போட, ஆம், பன்னீருக்கும், எனக்கும் நெருக்காமான ஒருவர் வீட்டில் இருவரும் சந்தித்து பேசினோம். அவருக்கு முதல்வராக வேண்டும் என ஆசை. எனவே, அது தொடர்பாக என்னிடம் உதவி கேட்டார் என தினகரன் பற்ற வைக்க தற்போது அதிமுகவில் புகைச்சல் கிளம்பியுள்ளது.\nஅதுவும், எங்களுக்கு எதிராகத்தானே அவர் தர்ம யுத்தம் தொடங்கினார். ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட என்னை அவர் ஏன் ரகசியமாக சந்திக்க வேண்டும். அவர் வாயில் இன்னும் பல உண்மைகள் வெளியே வரும். நான் ஒப்புக்கொள்ள வைப்பேன் என தினகரன் பேசியிருப்பது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஅதாவது, கடந்த வாரத்தில் பன்னீரின் சகோதரர் ராஜா தினகரன சந்தித்து ஒரு மணி நேரம் பேசியிருக்கிறார். அப்போது, அண்ணன் மீண்டும் முதல்வராக வேண்டும் என விரும்புகிறார். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறார் எனக்கூற, அதை தினகரன் ஏற்கவில்லையாம். அவர் எவ்வளவு எடுத்துக்கூறியும் தினகரன் மறுத்துவிட்டதாக தெரிகிறது.\nஇது ஓ.பி.எஸ்-ஸுக்கு தெரிவிக்கப்பட, மன்னார்குடியில் நடந்த கூட்டத்தில் தினகரனை கடுமையாக விமர்சித்து பேசினார் ஓபிஎஸ். தம்பியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பிவிட்டு, அடுத்த தன்னை ஏகத்துக்கும் திட்டி ஓபிஎஸ் பேசியது தினகரனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.\nஅதனால்தான், தங்க தமிழ்ச்செல்வன் மூலம், தன்னை ஓபிஎஸ் சந்தித்ததை லீக் செய்தார். அதன் பின் செய்தியாளர் சந்திப்பை நடத்தி அனைத்தையும் ஒன்றுவிடமால் கூறினார் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் முதல்வர் எடப்பாடி தரப்பிற்கும் அடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாம். எனவே, ஓ.பி.எஸ்-ஐ எப்படி ஓரம் கட்டலாம் என்கிற சிந்தனையில் பழனிச்சாமி ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nPrevious சின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nNext இன்றைய ராசிபலன் 12.10.2018\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyovramsundar.blogspot.com/2010/04/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1325356200000&toggleopen=MONTHLY-1270060200000", "date_download": "2018-10-15T11:45:44Z", "digest": "sha1:OMICNDZLFYAMJBILEYGWLFION2MFNQQF", "length": 6174, "nlines": 165, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: April 2010", "raw_content": "\nதவழும் காலை ஒடித்துக் கொண்டு\nஊழித் தாண்டவ கூத்து இரைச்சல்கள்\n(மூன்று நான்கு மாதங்களுக்கு முன் ஏதோ ஒரு ஆங்கிலக் கவிதையைப் படித்ததன் தாக்கத்தில் எழுதியது - மொழிபெயர்ப்பல்ல - இப்போது தேடியும் மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை).\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siddharprapanjam.blogspot.com/2013/05/varma-kalai-training.html", "date_download": "2018-10-15T10:16:17Z", "digest": "sha1:62D4IBUUSAG3OKLVF5SBJRSNG64CGB3C", "length": 30086, "nlines": 312, "source_domain": "siddharprapanjam.blogspot.com", "title": "சித்தர் பிரபஞ்சம்: வர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training", "raw_content": "\nசரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், வசியம், முப்பு, வர்மக்கலை, மாயா ஜாலம், சித்தமருத்துவம், காயகற்பம், வாசி யோகம், ஞான யோக முக்தி,போன்ற அபூர்வ கலைகளின் விளக்கம்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. \"இமயகிரி சித்தரின்\" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.\nவர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training\nவர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி – Varma kalai Training -\n[பாரம்பரிய வர்ம ஆசானின் நேர்முக செய்முறை விளக்கப் பயிற்சி ]\nவர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training\n[பாரம்பரிய வர்ம ஆசானின் நேர்முக செய்முறை விளக்கப் பயிற்சி ]\nஆதி மருத்துவம் எனவும், தாய் மருத்துவம் எனவும், போற்றப்படும் தம���ழ் மருத்துவமாம் - சித்த மருத்துவ முறையினில் உயர்நிலைப் பிரிவுகளில் ஒன்றான வர்மக்கலையின் சூட்சும இரகசிய மருத்துவ முறைகளை குருகுல வழியில் வர்ம ஆசான் மூலமாக நேர்முக பயிற்சி சித்தர் வேதா குருகுலம் - திருச்சியில் அளிக்கப்படுகின்றன.\nமறைந்து வரும் அரிய கலைகளில் ஒன்றான பாரம்பரிய வர்மக்கலை யின் அனுபவப் பூர்வமான சூட்சும இரகசிய செயல் விளக்கங்களை வர்ம ஆசானிடம் நேர்முகமாக பயிற்சி பெறுவதால் மிகவும் சுலபமாக எலும்பு, நரம்பு, தசைகள் போன்ற பகுதிகளில் வரும் அனைத்து நோய்களையும் எளிதில் குணப்படுத்தலாம்.\nவர்ம மருத்துவம் என்பது உடலிலுள்ள 108 - வர்ம இட ங்களைக் கண்டறிந்து, உடலில் நோய்கண்ட நிலையில் அடங்கல் தளங்களில் இளக்கு முறை செய்வது என்பது மட்டுமல்ல.\nஉடலில் நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், தசை மண்டலம், என்ற மூன்று பகுதிகளிலும் நோய்கள் கண்ட நிலையில் இவற்றை முற்றிலும் குணப்படுத்துவதே உண்மையான வர்ம மருத்துவம் ஆகும்.இதன் சூட்சும இரகசியங்களை ஒளிவு மறைவின்றி கற்றுக் கொடுக்கும் வர்ம ஆசான்கள் மிகச் சிலரே இன்று தமிழகத்தில் உள்ளனர்.\nவர்ம மருத்துவ பயிற்சி விபரம் :\n4 - கட்டு கட்டுதல்\nஎலும்புகள் என்னும் பிரிவில் :\n1 - மூட்டு நழுவுதல் ஒன்று சேர்த்தல்\n2 - சவ்வு விலகுதல் ஒன்று சேர்த்தல் [சவ்வு கிழிதல்]\n3 - மிதமான எலும்பு முறிவு ஒன்று சேர்த்தல்\nநரம்புகள் என்னும் பிரிவில் :\n1 - வர்மம் என்றால் என்ன \nவாத வர்மம் - 108\nபித்த வர்மம் - 108\nகப வர்மம் - 108 விளக்கங்கள்\n2 - 30 வகையான வர்ம நிலையங்களை கண்டறிதல்\n3 - வர்மங்களை இளக்கும் இரகசிய முறைகளான வர்ம அடங்கல் தலங்கள் 12 -கண்டறிதல்.\nதசைகள் என்னும் பிரிவில் :\n1 - தசைகள் தடவு முறைகள் மற்றும் இரத்தக் கட்டு இளக்கு முறை\n2 - தனித்தனி வர்மப்புள்ளிகள் தடவல் முறைகள்\n3 - கூட்டு வர்மப்புள்ளிகள் தடவல் முறைகள் [4-5 வர்மப்புள்ளிகள்]\n4 - தொக்கணம் என்னும் வர்ம மசாஜ் முறைகள்\n5 - உழிச்சல் - தைல தாரை முறை\nகட்டுதல் என்னும் பிரிவில் :\n1 - விலகிய சவ்வுகளை சேர்த்தல் [சவ்வு கிழிதல்]\n2 - மூட்டு விலகியதை ஒன்று சேர்த்தல்\n3 - சிறிய எலும்பு முறிதலை ஒன்று சேர்த்தல்\nமேற்கண்ட மூன்று நிலைகளைக் கண்டறிந்து கட்டு கட்டுதல்.\nமேலும் இவைகளுக்கான வர்ம கசாயம், வர்மத் தைலம், கட்டு கட்டுத லுக்குத் தேவையான பசை செய்முறை சூட்சுமங்கள் மற்றும் இவை��� ளுக்குத் தேவையான இளக்குமுறை கருவிகள் பற்றிய விபரம் செயல் விளக்கம் நேரில் செய்து காண்பிக்கப்படும்.\nவர்ம மருத்துவ பயிற்சியில் :\n3 - முதுகு தண்டுவட வலி\n4 - கழுத்து வலி\n6 - முக வாதம்\n7 - பக்க வாதம்\n8 - மூட்டு ஜவ்வு கிழிதல்\n9 - இரத்தக் கட்டு\n10 - மூட்டு நழுவல்\n11 - தசை வலி,, தசைப் பிடிப்பு\n12 - வர்மத் தடவல் [ வர்ம மசாஜ் செய்தல்]\n13 - மிதமான எலும்பு முறிவு\nபோன்றவைகளைக் குணப்படுத்தும் முறைகள் கற்றுக் கொடுக்கப் படும்.\nசித்த மருத்துவம் கல்வி பயிலும் மாணவர்கள், [ B.S.M.S., M.D] சித்த மருத்துவர்கள், மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் [B.P.T., M.P.T] வர்ம மருத்துவம் கற்று சிறப்பாக மருத்துவ சேவை புரிய ஒரு அரிய வாய்ப்பு.\nபயிற்சி காலம் : 6 - மாதங்கள்\nமாதம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும்\nபயிற்சி நடைபெறும் இடம் :\nஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடம்\nசிவராம் நகர் - திருவானைக்கோவில்\nதொடர்பு மற்றும் விபரங்களுக்கு :\nசித்தர் வேதா குருகுலம் - T.N\nLabels: வர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training\nஅகத்தியர் வனம் - ஜீவஜோதி மூலிகை விளக்கு எரியும் அதிசயம் - Jeeva jothi Herbal (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் அமானுஷ்ய செயல் விளக்கம் - Makkal T.V – மாய உலகம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் மாயாஜாலங்கள் - Makkal TV - Maaya Ulagam Video (1)\nஅதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விளக்கம் - Miracle Pul Sanjeevi Herbal (1)\nஅதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ் TV கோப்பியம் (1)\nஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை - Akasa Garudan Kilangu (1)\nஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள் (1)\nஆதளை மூலிகை - மாயமாய் மறைய திலதம் - (1)\nஆதளை மூலிகை - வெண்ணெய் -சூட்சும விளக்கம் -(மாயமாய் மறையும் வித்தை) (1)\nஇரசமணி -இரசலிங்கம் -விளக்கம் - Rasamani -Rasalingam (1)\nஇரசமணி செய்முறை ஓலைச்சுவடி (1)\nஇரசவாதம் பொக்கிஷம் - பாகம் 3 - இரசவாத ஆய்வு நூல் வெளியீடு - Rasamani - Alchemy Research book (1)\nஇரண்டு முக ருத்ராட்சம் சுழலும் செயல் விளக்கம் - Original Two Face Rudraksham (1)\nஇறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube (1)\nஇறைவன் நுழைந்த அதிசய குகை வீடியோ - சுருளிமலை அதிசயம் பாகம் - 3 (1)\nகருத்தரங்கம் -நிகழ்ச்சி - 19 - 8 - 2012 (1)\nகரும் பூனை - மாயமாய் மறையும் வித்தை (1)\nகர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் சித்தர் - Karmavinai Noikal (1)\nகல் பிரம்மி -பெண் நத்தைச்சூரி (1)\nகல்வம் (நன்னி கல்வம்) Nanni Kalvam (1)\nகாய்கற��� வடிவில் வரும் விஷம் - இதனை நீக்கும் வழி முறைகள் - Vegetables Poison and Remove -1 (1)\nகாலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking (1)\nகுண்டலினி யோக சக்கர கோவில் - வேந்தர் டிவி - மூன்றாவது கண் நிகழ்ச்சி- Kundalini Yoga Kovil (1)\nகுதிக்கால் பாத வெடிப்பு களிம்பு செய்முறை (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம் -2 (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம்-1 (1)\nகொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி (2)\nகோரக்கர் சித்தர் குகை (கொல்லிமலை) அபூர்வ வீடியோ (1)\nசஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம் – Two Face Rudrakcham (1)\nசஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ் (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2 (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம் பாகம் -1 (1)\nசரகலை பயிற்சி - Sarakalai (1)\nசனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani Dhosham Pariharam (1)\nசாகா வரம் தரும் முப்பு -(குரு மருந்து ) (1)\nசாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine (1)\nசித்த மருத்துவ பழமொழிகள் விளக்கம் -2 (1)\nசித்த மருத்துவ பழமொழிகள்-1 (1)\nசித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு (1)\nசித்தர் இரசவாத அதிசயங்கள் -Siddhar Miracle Alchemy (1)\nசித்தர் திராவக வாலை வடி எந்திரம் - (1)\nசித்தர் தீப்புண் தைலம் செய்முறை-(fire burn oinment make) (1)\nசித்தர் பிரபஞ்சம் – அறிமுகம் (1)\nசித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1 (1)\nசித்தர் மாயாஜால சித்துக்கள் (1)\nசித்தர் மூலிகை ஜாலம்- மருத்துவம் (பெரு நெரிஞ்சில்) (1)\nசித்தர் வேதா குருகுலம் கிளை - மலேசியா / சிங்கப்பூர் [ Siddhar Prapanjam ] (1)\nசித்தர்களின் இரசவாதம் - பாகம் - 1-siddhar alchemy (1)\nசித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 1 (1)\nசித்தர்கள் தோற்றம் -வயது -தலைமுறை (1)\nசித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம் - பாகம் - 1 (1)\nசிறுநீரக கல் (kidney stone)பஸ்பம் -செய்முறை (1)\nசுருளிமலை அதிசயம் பாகம் – 2 - இறைவன் நுழைந்த அதிசயக் குகை – God cave (1)\nடெங்கு காய்ச்சல் நோய்க்கு மூலிகை மருந்து (1)\nடெங்கு கொசுவை அழிக்கும் தீபாவளி பண்டிகை – பாகம் -3 –DENGUE (1)\nடெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம் (1)\nதீபாவளி பண்டிகை ஆன்மீக விளக்கம் – பாகம் -1 (1)\nதீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் -Deepavali -2 (1)\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods (1)\nதெய்வீக மாந்தி��ீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training (1)\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal (1)\nநவபாசாணக்கட்டு -இரசக்கட்டு-இரசகுளிகை -நாகக்கட்டு -சித்தர்பிரபஞ்சம் (1)\nநீர் மேல் நெருப்பு- (Neer mel neruppu) நோய்கள்-வறுமை -சத்துரு நீங்கி வளம் பெற (1)\nநோய்கள் தோன்றும் விதம் (1)\nபஞ்சபட்சி சாஸ்திரம் - பயிற்சி Panjapatchi Sasthiram (1)\nபருவகால நோயாக மாறிய வாந்தி (1)\nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் (1)\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் (1)\nபாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் 8 - 1- 2014 – Joseph’s College Trichy (1)\nபித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் - Gallstone cure (1)\nபில்லி சூன்யம் ஏவல் தீர ஓலைச்சுவடி அனுபவ முறை (2)\nபுதையல் காணும் மை செய்முறை விபரம் - சித்தர் பாடல் (1)\nபேதியும். அனுபவ சித்தா மூலிகை மருந்துக ளும் (1)\nபோகர் வடித்த ஸ்ரீ தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனி வரலாறு (1)\nமஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம் (1)\nமனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள் (1)\nமுடவாட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Rhizome (1)\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி - Amirtha Sanjeevi - Siddha medicine (1)\nமுப்பு ஆய்வாளர் :D.அமிர்தராஜன் - மறைவு அஞ்சலி (1)\nமுப்பூ ஆய்வு நூல் வெளியீடு – முப்பூ செய்முறை விளக்கங்கள் Muppu Secret Research Book (1)\nமுப்பூ பற்றிய விளக்கம் (1)\nமூலம் - இரத்தமூலம் ( piles - bleeding piles ) கடுக்காய் தைலம் - செய்முறை (1)\nமூலிகை சாப நிவர்த்தி விளக்கம் – Molikai Saba Nivarthi (1)\nமூலிகை மாயா ஜாலம் (1)\nமூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam (1)\nம் ஆண்டு மகா குருபூஜை விழா (1)\nவர்ம இளக்கு முறை:முதுகு தண்டுவட வலி. (1)\nவர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training (1)\nவள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu (1)\nவாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம் - siddha medicine - pugai neer (1)\nவிநாயகர் துதி பாடல் மறைபொருள் விளக்கம் - Vinayagar Song Kayakalpa secret (1)\nவிஷ காய்ச்சல் சித்த மருந்து அனுபவ முறை -virus fever (1)\nவெள்ளெருக்கு வேர் விநாயகர் மகிமைகள் - வசியம் (1)\nவெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut (1)\nவேந்தர் T V மூன்றாவது கண்' ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள் - Moondravathu Kan (1)\nவைத்திய முப்பூ குரு - விளக்கம் (1)\nஜாதிகள் நான்கு உண்மை விளக்கம் (1)\nஜோதி விருட்சம் -சதுரகிரி மலை (1)\nஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் 100 (1)\nஸ்ரீ சற்குரு மா��ுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா (1)\nஸ்ரீ சனீஸ்வர தோஷ நிவர்த்தி மூலிகை (கொல்லிமலை) (1)\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] ...\nசித்தர் வேதா குருகுலம் பயிற்சிகள்\nசித்த மருத்துவ முறை தீர்வுகள்\nபாரம்பரிய வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி\nஇந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பு\nஇமயகிரி சித்தரின் அமானுஷ்ய நிகழ்ச்சிகள் - ராஜ் TV // வேந்தர் TV // மக்கள் TV\nமூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayak...\nவர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma...\nஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை ...\nவாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம் -...\nஅதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விள...\nகர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் ச...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம...\nவெள்ளெருக்கு வேர் விநாயகர் மகிமைகள் - வசியம், Vel...\nமூலிகை சாப நிவர்த்தி விளக்கம் – Molikai Saba Nivar...\nகொல்லிமலை அதிசய மூலிகைகள் ஆய்வு பயணம் - 2013 Kolli...\nபுல்லாமணக்கு மூலிகை -வசியம் -Pullamanakku herbal -Vasiyam\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods\nசஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் -பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal\nஎமது இணைய தளங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/31193-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-15T11:43:04Z", "digest": "sha1:YIBQXMI6D4AD3BI4W7R3IGKHVY6B76S3", "length": 26290, "nlines": 195, "source_domain": "lankanewsweb.net", "title": "வெளிவிவகார அமைச்சில் இருந்துகொண்டு வெளிநாட்டிற்கு ஆள்கடத்தும் மோசடி அதிகாரிகள் - Lanka News Web (LNW)", "raw_content": "\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தய���ர் என்கிறார் மைத்திரி\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\nகென்யா ஊழல் மோசடி : முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் 5 அதிகாரிகள் கைது\nவெளிவிவகார அமைச்சில் இருந்துகொண்டு வெளிநாட்டிற்கு ஆள்கடத்தும் மோசடி அதிகாரிகள்\nவிசேட செய்தி - special news\nவெளிவிவகார அமைச்சில் பணியாற்றிவரும் மூன்று மோசடி அதிகாரிகள் குறித்த தகவல்கள் லங்கா நியூஸ் வெப் இணைத்தளத்திற்குக் கிடைத்துள்ளது.\nஅரசியல் அதிகாரம், பாதுகாப்பு என்பவற்றைப் பயன்படுத்தி இவர்கள் இவ்வாறு மோசடிகளைச் செய்துவருவதாக தெரியவருகிறது. இதில் ஒருவர் கனிஸ்ட பதவியில் இருந்து, திடீரென பதவி உயர்வு பெற்று உயர் பதவிக்கு வந்துள்ளார். அவருக்கு இருக்கும் அரசியல் தொடர்பைப் பயன்படுத்தியே இந்தப் பதவி உயர்வைப் பெற்றுள்ளார். உயர் அதிகாரியொருவரைத் தாக்கியதாக குறித்த நபர் மீது குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறிய நிலையில், அந்தப் பெண் அதனை நிராகரித்துள்ளதாகவும், இதனால் அமைச்சுக்குள் வைத்தே குறித்த பெண் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.\nபோர் நடந்த சமயத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் தொடர்பாளராக பணியாற்றிய குறித்த நபர், இவர் மீது வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன.\nகுறித்த நபருக்கு ஆதரவு வழங்கும் நபரும், அதே பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும், மோசடியான வகையில் ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள நபர்களை ஏமாற்றியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.\nஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் இராஜதந்திர பயணகளின் போது இந்த மோசடிகளைச் செய்வதாகத் தெரியவருகிறது. இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடகளுக்கும், ஐப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இவர்கள் இரகசியமாக ஆட்களை அழைத்துச் செல்வதாகத் தெரியவருகிறது. இத்தாலிக்கு திருட்டுத்தனமாக ஆட்களை அனுபு;புவதற்காக தூதரகத்தில் உள்ள அதிகாரியொருவரின் ஒத்துழைப்பும் இவர்களுக்கு கிடைத்துள்ளதாகத் தெரியவருகிறது. இவ்வாறு மோசடியாகவும், திருட்டுத்தனமாக ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்காக, ஒருவரிடம் 20 முதல் 25 லட்சம் ரூபா வரை பெற்றுக்கொள்வதாகத் தெரியவருகிறது.\nஇந்த இரண்டு அதிகாரிகளின் மோசடிகளுக்கு, வெளிவிவகார அமைச்சின் நிர்வாகப் பணிகளுக்குப் பொறுப்பாக இருக்கும் பெண் ஒருவரும் உதவி வருவதாகத் தெரியவருகிறது. இதற்காக குறித்த பெண்ணுக்கு தரகுப் பணம் வழங்கப்படுவதாகவும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறித்த அதிகாரிகளுக்கு எதிராக செய்யப்படும் முறைப்பாடுகளை மறைத்தும், மழுங்கடிக்கச் செய்யும் குறித்த இருவருக்கும் அந்த பெண் அதிகாரி உதவி வருவதாகத் தெரியவருகிறது.\nகுறித்த பிரிவில் பணியாற்றும் நபர் ஒருவர் ஐந்து வருடங்களின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற போதிலும், இவர்கள் சுமார் 12 வருடங்களாக வெளிவிவகார அமைச்சில் பணியாற்றி வருவதாகத் தெரியவருகிறது. பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, களஞ்சியப் பிரிவிற்கு இதில் ஒருவர் மாற்றப்பட்டு, மீண்டும் பழைய இடத்திற்கு உள்வாங்கப்பட்டார் என்ற ஆதாரங்களும் இருக்கின்றன.\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nஇலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇலங்கையில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கட்டுகளை மைதானத்திற்கு அருகில் அதிக…\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தனது தீர்வுத் திட்டம் மிகவும் இலகுவானது என ஜனாதிபதி…\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்…\nகென்யா ஊழல் மோசடி : முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் 5 அதிகாரிகள் கைது\nகென்யாவின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹசன் வாரியோ உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கைது…\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை” – வரலட்சுமி\n“திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை. அதையும் தாண்டி அவள் சாதிக்க வேண்டியதும், செய்ய…\nகல்வி முறையை நவீன மயப்பட���த்தப்படும்\nஇலங்கையின் கல்வி முறையை நவீனமயப்படுத்தப் போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்…\nவரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் நிவாரணம்\nவரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் அரசாங்கம் நிவாரணம் வழங்கவுள்ளதாக இடர்முகாமைத்துவ…\nபொலிஸ் மாஅதிபரின் பதவி பறிபோகுமா\nசர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்ரீலங்காவின் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அடுத்த வாரமளவில் இராஜினாமா…\nலசித் மாலிங்க சர்வதேசத்தில் 500 விக்கட்டுகள்\nசுற்றுலா இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் பந்துவீசிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்…\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் (14) நிறைவடைகின்றது.\nயானைகள் மீது ரயில் மோதும் விபத்துக்களைத் தடுக்க பரிந்துரைகள்\nதிருகோணமலை - மட்டக்களப்பு ரயில் சேவைகளில் இரவு நேரங்களில் யானைகள் மோதி விபத்திற்குள்ளான பல…\nபொலிஸ் அதிகாரி நாலக்க - நாமல் குமார ஆகியோரின் குரல்பதிவு விசாரணைக்கு வெளிநாட்டு உதவி\nஅரச தலைவர்களைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சியிருப்பதாக வெளியான பரபரப்பு குரல் பதிவு குறித்த விசாரணையில்…\nஎரிபொருள் நிவாரணம் குறித்து அரசாங்கத்தின் வாக்குறுதி\nஉலக சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரிக்குமாயின், பொது போக்குவரத்திற்கு நிவாரண விலையில்…\nதோட்ட பகுதி வைத்தியசாலைகள் அரச மயமாக்கப்படும்\nநாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று குறைவான உரிமைகளுடன் வாழும் தோட்ட மக்களுக்கு அபிவிருத்தி…\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nஇலங்கையர்களுக்கு ஐந்து வருட வீசா வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முன்வந்துள்ளது.\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇலங்கையில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கட்டுகளை மைதானத்திற்கு அருகில் அதிக விலைக்கு...\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தனது தீர்வுத் திட்டம் மிகவும் இலகுவானது என...\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட...\n#Metoo இயக்கத்தில் சிக்கிய லசித் மாலிங்க\n#Metoo என்ற பெயரில் நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக...\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் – சம்பிக்க\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என...\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதியானது\nமரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யக் கோரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...\nமைத்திரியுடன் சந்திப்பு நடந்தது : உண்மையைச் சொன்ன மகிந்த\nஅரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி...\nராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன...\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலாகி விட்டது...\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம். அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள்...\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...\nவிவசாயத்தொழில்துறையில் ஈடுபட இஸ்ரேல் 5 வருட வீசா வழங்குகிறது\nகிரிக்கெட் டிக்கட் மோசடியைத் தடுக்க புதிய முயற்சி: அதிக விலைக்கு டிக்கட் வாங்க வேண்டாம்\nஇறக்குமதியை நிறுத்த மக்கள் தயார் எனில் ஜனாதிபதியாக நானும் தயார் என்கிறார் மைத்திரி\nபட்ஜட் : அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை\nகல்வி முறையை நவீன மயப்படுத்தப்படும்\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nகிழக்கின் அரசியல் சூழ்நிலையும் கிழக்கு தமிழர் ஒன்றியமு��்\nஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)\nசபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி\nசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது\nஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்\nமதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோக்கிற்கான கட்டடங்கள் சேதம்\nமலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-15T11:43:58Z", "digest": "sha1:EIO4MEIPRBRBJ6N6TUEDWFCCVCB3VZV2", "length": 4152, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வல்லரசு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வல்லரசு யின் அர்த்தம்\n(பொருளாதாரத்தில் அல்லது ராணுவத்தில்) பலம் மிக்க நாடு.\n‘ஆயுதக் குறைப்புச் செய்ய வல்லரசுகள் முன்வந்துள்ளன’\n‘இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக மாறிவிடும் என்பது வல்லுநர்களின் கருத்து’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_/1375997", "date_download": "2018-10-15T11:29:32Z", "digest": "sha1:7CQP4A3K7GBCXKR74USNW5LK27A27YIS", "length": 8398, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் குறைவு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ அறிந்து கொள்வோம்\nஇந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் குறைவு\nஇளம் சிசுக்கள் - AFP\nஜூன்,11,2018. இந்தியாவில் பேறுகாலத்தில் இடம்பெறும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இந்தியா வெற்றிகண்டுள்ளது என்று, WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம் பாராட்டியுள்ளது.\n1990ம் ஆண்டில், ஒரு இலட்சம் பிறப்புகளுக்கு 556 இறப்புகள் என்று இருந்த நிலை, 2016ம் ஆண்டில், அது 130ஆகக் குறைந்துள்ளது என, இஞ்ஞாயிறன்று கூறியுள்ள WHO நிறுவனம், பெண்களின் கல்வி மற்றும் மகப்பேறு காலத்தில் வழங்கப்படும் சேவைகளே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ளது.\n1990க்கும், 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்த இறப்பு விகிதம் 77 விழுக்காடு குறைந்துள்ளது எனக் கூறியுள்ள WHO நிறுவனம், இந்த எண்ணிக்கை குறைந்துள்ள மாநிலங்களாக, கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம் என வரிசைப்படுத்தியுள்ளது.\nகருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படும் சேவைகள், 2005ம் ஆண்டிலிருந்து இருமடங்கு அதிகரித்துள்ளது எனவும், உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆதாரம் : IANS / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\n2030ம் ஆண்டுக்குள் பசியை ஒழிப்பதற்கு காரித்தாஸ் ஆசியா\nஇமயமாகும் இளமை : இந்திய சிறுவனுக்கு ‘சிறார் மேதை’ விருது\nஇந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி கோவா பேராயர்\nஇந்தியாவில் குழந்தை கடத்தல் அதிகரிப்பு\nஇமயமாகும் இளமை ........: தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு\nமரண தண்டனை சிறார் பாலியல் வன்செயல் பிரச்சனையை நிறுத்தாது\nவெறுப்புணர்வுக்கு எதிராகச் செயல்பட மதத் தலைவர்கள் உறுதி\nஇமயமாகும் இளமை – இருபது வயதில் மறுமணம் செய்த கைம்பெண்\nஇமயமாகும் இளமை: பசுமை இந்தியாவை வலியுறுத்திய மாற்றுத்திறனாளி\nவாரம் ஓர் அலசல் – சாய்ந்திட தோள்களாக...\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\n200வது ஆண்டு விழா கொண்டாடும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை\nஉப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி\nஉருவாகிவரும் நிலையில் புதிய கோளம் கண்டுபிடிப்பு\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்���ொண்ட சிறார் உயிருடன்\nசெவ்வாய் கோளத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற காலநிலை\nகைம்பெண்கள் உலக நாள், ஜூன் 23\nதீப்பிடித்த கிறிஸ்தவ ஆலயத்தைப் பாதுகாக்க முஸ்லிம் குரு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/canada_news.php?page=1", "date_download": "2018-10-15T10:45:22Z", "digest": "sha1:BQWB6QUG2G2QXYQOQWXNMWBZMTSAM4LS", "length": 15892, "nlines": 105, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய 11 குழந்தைகளின் உடல்கள்...\nஅமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டெட்டிரோய்ட் என்ற நகரில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் கட்டிடமொன்றின் உட்கூரைகளிற்குள்ளிலிருந்து 11 குழந்தைகளின் உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.\nசில மாதங்களிற்கு முன்னர் மூடப்பட்ட க� ...\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு...\nஉலக வெப்ப உயர்வு காரணமாக மனிதர்களுக்குத் தேவையான உணவில் பற்றாக்குறை உருவாகக்கூடும். வழக்கத்துக்கு மாறாகப் பூச்சிகள் தானியங்களை அதிகமாக உண்பதால் அந்த நிலை ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nதென்கொரியாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் நாய் பண்ணையிலிருந்து, 71 நாய்கள் மொன்றியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nகொண்டு வரப்பட்ட நாய்கள், கோட்-டெஸ்-நெய்ஸ்ஸில் உள்ள அவசர நாய் தங்குமிடத்தில், கால்நடை மருத்துவர்களின் � ...\nஆயிரத்து 371 தமிழர்கள் சுவிஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரல்...\nஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வட மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசுவிஸர்லாந்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்� ...\nநஞ்சு கலந்த போதை மருந்துகளை உபயோகித்த மூவர் உயிரிழப்பு...\nஓட்டாவாவில் நஞ்சு கலந்த போதை மருந்துகளை உபயோகித்த மூவர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓட்டாவாவில் அமைந்துள்ள முன்னணி சமூக சேவைகள் அமைப்பு, இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nஇந்த மூன்று உயிரிழப்புக்களும் க ...\nவூட்ஸ் ஏரி பகுதியில் காணாமல் போன அமெரிக்க மீனவர் பத்திரமாக மீட்பு...\nகனடாவை சேர்ந்த வூட்ஸ் ஏரி பகுதியில் காணாமல் போன அமெரிக்க மீனவரை பொலிஸா���் பத்திரமாக மீட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவத்தில், அமெரிக்காவை சேர்ந்த 43 மற்றும் 75 வயதான இரண்டு மீனவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை, கனடாவின் வூட்ஸ் ஏரி� ...\nபிரம்ப்டன் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு...\nகனடாவின் பிரம்ப்டன் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவமானது, ஒன்டாரியோ மாகாணத்தின் பிரம்ப்டனின் அமைந்துள்ள மோவிஸ் வீதி மற்றும் ரே லாசன் புஃளிவ� ...\nபிரதமர் ஜஸ்டினிடம் அர்மீனிய பெண் முன்வைத்துள்ள கோரிக்கை...\nகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், கனேடிய பெண்ணொருவர் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.\nகுறித்த பெண், அர்மீனியாவில் உள்ள தன் மகனை, முன்னாள் கணவரிடமிருந்து கனடா நாட்டுக்கு அழைத்து வர அர்மீனிய அரசாங்கத்துட ...\nகனடா தாய் கண்ணீருடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கோரிக்கை...\nதன் மகனை மீட்டுத் தருமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கனடாவில் வாழும் பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகனடாவை சேர்ந்த Tammy Chan என்ற பெண் ஒருவர் அர்மீனியாவை பிறப்பிடமான கொண்ட Armen Avansi என்பவரை காதல் திருமணம் செய்து க� ...\nஅமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த சீனா...\nஅமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தகவல் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் நாளுக்கு நாள் மிகவும� ...\nரொறன்ரோ மேயர் தேர்தலில் ஜோன் றொரி வெற்றி பெற அதிக வாய்ப்பு...\nவரும் 22 ஆம் தேதி நடக்கவுள்ள ரொறன்ரோ மேயர் தேர்தலில் ஜோன் றொரி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக ஃபோர்ப்ஸ் ரிசர்ச் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.\nகுறித்த, ரொறன்ரோ மேயர் தேர்தலானது வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள ...\n79 -வயதில் முதல் பல்கலைக்கழக பட்டம் பெற்ற டொராண்டோ பாட்டி...\nடொராண்டோ பகுதியை சேர்ந்த லின்டோ என்ற முதியவர் ஒருவர், தனது 79- வயதில் முதல் பல்கலைக்கழக பட்டம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.\nஇதன் மூலம் படிப்பிற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை டொராண்டோ பகுதி மக்களிடையே அவர் � ...\nகனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் திடீர் துப்பாக்கிச்சூடு இளைஞன் ஒருவர் பலி...\nகனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 26 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவமானது, கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள தல்ராய்த் வீதியில் நேற்று (வியாழக்கி� ...\nரஃபேல் ஒப்பந்தத்தில் பங்குதாரராக ரிலையன்ஸ் வேண்டும்: பிரான்ஸ் பத்திரிக்கை தகவல்...\nரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தியதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செய்தி பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடி� ...\nஅமெரிக்காவில் வீசும் கடும் சூறாவளி ரத்த வெள்ளத்தில் மூழ்கிய நகரம் தத்தளிக்கும் மக்கள்...\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இதுவரை வீசிய சூறாவளிகளில் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படும்; மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் அம்மாகாணத்தில் உள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணிக்க ...\nரஃபேல் ஒப்பந்தத்தில் பங்குதாரராக ரிலையன்ஸ் வேண்டும் பிரான்ஸ் பத்திரிக்கை தகவல்...\nரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தியதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செய்தி பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடி� ...\nகனடாவில் கஞ்சா பாவனை சட்டப்பூர்வமாக்கப்படும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை...\nகனடாவில் கஞ்சா பாவனை அடுத்த வாரம் சட்டப்பூர்வமாக்கப்பட உள்ள நிலையில், கஞ்சாவை பாவிக்கும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nகஞ்சா பயன்பாடானது வரும் 17 ஆம்தேதி முதல் கனடா முழுவதும் சட்டப்பூர்வமாக்கப்படவு ...\nமுன்னாள் பிரதமரின் கடும் விமர்சனத்தில் கனடாவின் நீதித்துறை நியமனம்...\nகனடாவின் அண்மைய நீதித்துறை நியமன செயல்முறை மாற்றம் குறித்து கனடாவின் முன்னாள் பிரதமர் ஜீன் க்ரேஷியன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஇது குறித்து கனேடிய ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,\nஆளும் லிபரல் கட்ச� ...\nரொறன்ரோ பகுதிகளில் கனமான மூடுபனி காலநிலை மக்களுக்கு எச்சரிக்கை...\nரொறன்ரோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமான மூடுபனி காலநிலை தொடரும் என்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக சுற்றுச்சூழல் கனடா அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ரொறன்ரோ, யோர்க், டர்ஹம், ஹல� ...\nஅதி நவீன 48 ரோன்களை பாகிஸ்தானுக்கு விற்கிறது சீனா...\nஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தும் 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானுக்கு சீனா விற்பனை செய்யவுள்ளது.\nபாகிஸ்தான்-சீனா இடையே நடைபெற்றுள்ள மிகப்பெரிய ஆயுத தளவாட பரிவர்த்தனைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் மொத்� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?206479-puratchi-nadigar-mgr&s=3064bf5b8de5a9e82c274923cc275648", "date_download": "2018-10-15T10:17:05Z", "digest": "sha1:HHXQFPMLNLYJFTHEEM3MDWXNICJ57QW6", "length": 15931, "nlines": 266, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: puratchi nadigar mgr - Hub", "raw_content": "\nஇரங்கல் செய்தி . ------------------------------ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த , தீவிர பக்தர் திரு.சுரேந்திரபாபு அவர்கள் இன்று...\nதுக்ளக் வார இதழ் -17/10/18\nஒளி விளக்கு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி , விழா மலருடன் காட்சி.\nஒளி விளக்கு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .\nஒளி விளக்கு பொன்விழா நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களுக்கு, ஆயிரத்தில் ஒருவன், இறைவன் எம்.ஜி.ஆர்....\nதிரு.மாரிமுத்து அவர்களுக்கு திரு.பி.எஸ். ராஜு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல். அருகில் திருவாளர்கள் முருகன், பாண்டிராஜ்...\nவிழாவில் கலந்து கொண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அபிமானிகளுடன் திரு.பி.எஸ்.ராஜு ., திரு.துரை கருணா\nவிழாவில் கலந்து கொண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அபிமானிகளுடன் திரு.பி.எஸ்.ராஜு .\nதிருஎம்.ஜி.ஆர். மணி ,பெங்களூரு அவர்களுக்கு திரு.துரை கருணா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல் .அருகில் திரு.பி.எஸ். ராஜு...\nதிரு.அஷ்ரப் அவர்களுக்கு திரு.துரை கருணா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்\nடாக்டர் ராஜேஸ்வரி ,மதுரை அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல்\nதிரு ,மணி அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்\nதிரு ,முருகன��� அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்\nதிரு ,கிருஷ்ணசாமி அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்\nதிரு ,லோகநாதன் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்\nதிருகுப்பன் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்\nதிரு.பி.ஜி.சேகர் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்\nதிரு.இளங்கோ அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்\nதிரு.டைலர் தேவா அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்\nதிரு.சடகோபன், பெங்களூரு அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்\nதிரு.நந்தகுமார் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்\nதிரு.ரவி, ஆரணி அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181709/news/181709.html", "date_download": "2018-10-15T10:40:00Z", "digest": "sha1:3WMKFRR5JDGS7NWTZD6YZZ75GO3N2VX4", "length": 4516, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "முக்திநாத் கோயிலில் தரிசனம் செய்தார் பிரதமர் மோடி !!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nமுக்திநாத் கோயிலில் தரிசனம் செய்தார் பிரதமர் மோடி \nஇரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று முக்திநாத் கோயிலில் பிராத்தனை மேற்கொண்டார். அங்கு கூடியிருந்த மக்களிடம் சிறிது நேரம் உரையாடினார். இன்று பிரதமர் மோடி நேபாள பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் 215 லட்சம் கோடி இழப்பு: ஐநா தகவல்\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nகல்யாணத்திற்காக பெண் பார்க்க போகும் இடத்தில் இப்படியுமா நடக்கும்\nதிலீபன் மீது சத்தியம் செய்வோம்\nதினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்\nஅபிராமி போன்ற பெண்களுக்கு மத்தியில் இப்படிய��ம் சில பெண்கள் இருக்கிறார்கள் \nஇரவு நேரத்தில் சென்னையில் எங்கெல்லாம் விபச்சாரம் நடக்குதுனு தெரியுமா \nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\n“பஸ் விபச்சாரம்” திருச்சி To சென்னை | ஓர் அதிர்ச்சி தகவல் | ஓர் அதிர்ச்சி தகவல்\nஇந்த உணவுகளை தவிர்ப்பது பற்களுக்கு நலம் சேர்க்கும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/cinema3.html", "date_download": "2018-10-15T11:32:04Z", "digest": "sha1:HE53YENBJG44ZFKOT4Z3GI6YWRWTDYH3", "length": 13605, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலைமாமணி சூர்யா-ஸ்னேகா | Kalaimaamani for Surya, Jyothika, Vikram, Sneha - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர்கள் விக்ரம், சூர்யா, வடிவேலு, நடிகைகள் ஜோதிகா, ஸ்னேகா உள்ளிட்ட 120 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇயல், இசை, நாடகம் ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோரும் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கெளரவிக்கிறது.\nஇந்த வகையில், 2004, 2005ம் ஆண்டுக்குரிய கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நடிகர்கள் விக்ரம், சூர்யா, வடிவேலு, நடிகைகள் ஜோதிகா, ஸ்னேகா, இயக்குனர் பி.வாசு மற்றும் தென்கச்சி சுவாமிநாதன் உள்ளிட்ட 120 பேர் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n2004ம் கலைமாமணி விருது பெறுவோர்:\nநடிகைகள் கமலா காமேஷ், சி.ஆர்.சரஸ்வதி, சார்லி, பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், தென்கச்சி சுவாமிநாதன், மாதிரிமங்கலம் சுவாமிநாதன், பழனி தெய்வக்குஞ்சரம், ஜெயந்தி சுப்ரமணியம், கோபிகா வர்மா, கிரேஸி மோகன் உள்ளிட்ட 67 பேர்.\nபொற்கிழி பெறுவோர்: நலிவடைந்த கலைஞர்களுக்கான பொற்கிழி பெறுவோர் ராணி சோமநாதன், சோமசுந்தர ஓதுவார், இசை நாடக நடிகை சாரதா.\n2004ம் கலைமாமணி விருது பெறுவோர்: விருது வழங்கும் விழாவின்போது திறக்கப்படும் உருவப் படங்கள் கல்கி கிருஷ்ணமூர்த்தி, செம்மங்குடி சீனிவாசய்யர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, வி.கே.ராமசாமி, இயக்குனர் மாதவன், நாகி ரெட்டி உள்ளிட்ட 12 பேரின் படங்கள்.\n2005க்கான கலைமாமணி விருது பெறுவோர்:\nநடிகர்கள் விக்ரம், சூர்யா, வடிவேலு, இயக்குனர் ரவிக்குமார், நடிகைகள் ஜோதிகா, ஸ்னேகா, இயக்குனர் வாசு, பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், ஹரிஹரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் , சுதா சேஷயன், பரதநாட்டிய ஆசிரியை ராதா, நாடக நடிகர் பி.ஆர்.துரை, கவிதாலயா கிருஷ்ணன், பாம்பே ஞானம், சாந்தி கணே��், ஒப்பனைக் கலைஞர் பீதாம்பரம் (இயக்குன வாசுவின் தந்தை)\nபொற்கிழி பெறுவோர்: முருகேசன், சண்முகம், சீதாலட்சுமி.\nஉருவப் படங்கள்: நிகழ்ச்சியின்போது ஜெமினி கணேசன், மேஜர் சுந்ததரராஜன், பாடகி ஜிக்கி, நடிகை பானுமதி உள்ளிட்ட 7 பேரின் திருவுறுவப் படம் திறக்கப்படும்.\nகலைமாமணி விருது பெறுவோருக்கு 3 பவுன் தங்கப் பதக்கம் வழங்கப்படும். நலிவடைந்த கலைஞர்களுக்கான பொற்கிழி பெறுவோருக்கு தலா ரூ. 15,000 வழங்கப்படும்.\nவரும் 25ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவின்போது முதல்வர் ஜெயலலிதா விருதுகளை வழங்கி கலைஞர்களைக் கெளரவிக்கிறார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nசில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் திரைத்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது திரைத் துறையினரை மேலும்குளிர்விக்கும் விதமாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு வருடமாக இல்லாமல் திடீரென இவை அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடுதான்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nகல்யாண் மாஸ்டர் மீதான போலி புகாரில் சிக்கிய சின்மயி-வீடியோ\nவைரலாகும் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் புது படம் போஸ்டர்-வீடியோ\nCCV சக்ஸஸ் பார்ட்டியில் கலாட்டா செய்த சிம்பு, யாஷிகா, ஐஸ்\nசந்து கேப்பில் சிந்து பாடி பப்ல��சிட்டி தேடும் சண்டக்கோழி நடிகர்-வீடியோ\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/27-sivappu-mazhai-suresh-meera-jasmine-srilanka.html", "date_download": "2018-10-15T11:21:02Z", "digest": "sha1:Y3ATPH5TOZNXVTRNKXFDKWTZ3Q7GCEXJ", "length": 9787, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவப்பு மழைக்கு இலங்கையில் தடை | Sri Lankan govt bans Sivappu Mazhai movie | சிவப்பு மழைக்கு இலங்கையில் தடை - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவப்பு மழைக்கு இலங்கையில் தடை\nசிவப்பு மழைக்கு இலங்கையில் தடை\nஇலங்கைத் தமிழரான சுரேஷ் ஜோக்கிம் உருவாக்கிய கின்னஸ் சாதனை படைத்த படம் சிவப்பு மழை. 12 நாட்களில் இப்படம் உருவாக்கப்பட்டு சாதனை படைத்தது. சுரேஷ் ஜோக்கிம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். கிருஷ்ணமூர்த்தி படத்தை இயக்கியிருந்தார்.\nசிங்கள ராணுவத்தின் கொடூரக் கரங்களில் சிக்கி மீண்ட ஒரு தமிழ் வாலிபன் தமிழகத்திற்கு வருகிறான். இங்கு வந்த பின்னர் இந்திய அமைச்சரைக் கடத்தி சில கோரிக்கைகளை வைத்து நிறைவேற்றிக் கொள்வதுதான் படத்தின் கதையாகும்.\nஇப்படம் தமிழகத்தில் தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்படத்தை இலங்கையில் திரையிட தடை விதித்துள்ளதாம் அந்த நாட்டு அரசு. இலங்கை ராணுவ வீரர்கள் குறித்து குற்றம் சாட்டுவது போல படம் இருப்பதால் இந்தத் தடை விதிப்பாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅது கீர்த்தி இல்லையாம், மடோனா செபாஸ்டியனாம்\nசர்கார் படத்துக்காக கதை திருடினாரா முருகதாஸ்: விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை\nசர்கார் டீசர் மட்டுமில்ல வேற ஒன்னும் வெயிட்டா இருக்கு: ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க விஜய் ஃபேன்ஸ்\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nபில்லா பாண்டி ஆடியோ லாஞ்சில் நீண்ட நாட்கள் கழித்து பேசிய நடிகர் ஷ்யாம் வீடியோ\nதயாரிப்பாளர் சங்கத்தை வறுத்தெடுத்த ஆர். வி. உதயகுமார் வைரல் வீடியோ\nபில்லா பண்டி ஆடியோ லாஞ்சில் ஜொலித்த கஸ்தூரி, ஹீரோயின் இந்துஜா-வீடியோ\nகஸ்தூரியின் ரசிகன் நான் : கருணாஸ் பேட்டி-வீடியோ\nபேட்டை பட பூஜையில் ரஜினிகாந்த் திரிஷா ஜோடி வைரல் வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/03/21/10-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2018-10-15T10:56:13Z", "digest": "sha1:7WHV6ZA6SSK7GDUEEWVX6XNFSSYWTJDO", "length": 49262, "nlines": 254, "source_domain": "thetimestamil.com", "title": "10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பெரியாரை இரட்டடிப்பு செய்கிறதா தமிழக அரசு? – THE TIMES TAMIL", "raw_content": "\n10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பெரியாரை இரட்டடிப்பு செய்கிறதா தமிழக அரசு\n10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பெரியாரை இரட்டடிப்பு செய்கிறதா தமிழக அரசு\nதமிழ்நாடு அரசின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பாடத்தில் , 19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் தொடர்பாக ஒரு பாடம் உள்ளது. அப்பாடம் 6 பக்கங்கள் கொண்டது. அதில் பெரியாருக்கும், அம்பேத்காருக்கும் ஒரு கால் பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் சமூக சீர்த்திருத்தம் பற்றி விவரமான பதிவுகள் இல்லை.\nஆனால் ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், பிரம்ம ஞானசபை என தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாதவர்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வள்ளலார் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. மேற்கூறியவர்களின் படமும் இடம்பெற்றுள்ள நிலையில், பெரியாரின் படம் மட்டும் இடம்பெறவில்லை. உண்மையில் பாடதிட்டம் தயாரித்தது, பெரியார் வழி வந்ததாக கூறிக்கொள்ளும் திமுக- அதிமுக அரசுகள்தானா\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ:\n1. ஹிந்துக்களை “காபிர்” என திருக்குரான் அறிவிக்கிறது.\n2. காபிர்கள் மீது ஜிஹாத் செய்யென திருக்குரான் அறிவிக்கிறது.\n3. சிலைவணக்கத்தை ஒழியென திருக்குரான் அறிவிக்கிறது. சிலைவணக்கம் ஹிந்து மதத்தின் ஆணிவேரென ஹிந்துமதம் சொல்கிறது.\n4. மதுவை ஒழியென திருக்குரான் அறிவிக்கிறது. சோமபான பூஜை செய்து தேவருடன் சேர்ந்து மதுவருந்தி மகிழ் என ஹிந்துமதம் சொல்கிறது.\n5. கோமாதா ஹலால். கோமூத்திரம் ஹராம். கோமாதா பிரியாணி, பாயா, கபாப், சுக்கா வருவல் மிகவும் ருசியானது. உண்டு மகிழென திருக்குரான் சொல்கிறது. கோமாதா எங்கள் தெய்வம். கோமூத்திரம் புனிதமானது. அதை குடிக்காதவன் ஹிந்துவல்ல என கீதையில் கோபாலன் கண்ணன் சொல்கிறான்.\n6. பருவமடைந்த ஆணும் பெண்ணும் எந்த வயதிலும் திருமணம் செய்யலாமென திருக்குரான் அறிவிக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணும் 21 வயதுக்கு மேற்பட்ட ஆணும்தான் திருமணம் செய்யலாமென இந்திய அரசியல் சாசன சட்டம் சொல்கிறது.\n7. விபச்சாரம், காமசூத்திரம், வப்பாட்டித்தனம், கள்ள உறவு, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோரின் பிட்டத்தில் நூறு சவுக்கடி கொடுத்து தலையை உருட்டு என ஷரியா சட்டம் சொல்கிறது.\n8. சட்டப்படி விபச்சாரம் செய்யலாம், 16 வயதுக்கு மேற்பட்ட ஆணும் பெண்ணும் இஷ்டப்பட்டால் உடலுறவு கொள்ளலாம், ஓரினச்சேர்க்கையில் கட்டுண்டு மகிழலாமென இந்திய சட்டம் சொல்கிறது.\nஇப்படி எதைத்தொட்டாலும், இஸ்லாத்துக்கும் ஹிந்துமதத்துக்கும் முன்னுக்குப்பின் முரணாகவே இருக்கிறது. ஆகையால்தான் பேரறிஞர் ஜின்னா “ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு வெவ்வேறு தேசங்கள். எந்த ஜென்மத்திலும் சேர்ந்து வாழமுடியாது” என ஸ்டைலாக சுருட்டை ஊதிய வண்ணம், கால் மேல் கால் போட்டுக்கொண்டு, கத்தியின்றி ரத்தமின்றி பேனா முனையில் பாக்கிஸ்தானை உருவாக்கி விலகிவிட்டார்.\nஜின்னா மட்டும் பாக்கிஸ்தானை உருவாக்கியிரா விட்டால், இந்நேரம் “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்” வாழும் 80 கோடி முசல்மான்கள் பாரத்மாதாவை மும்தாஜ் பேகமாக்கி, புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்பியிருப்பர். நல்ல வேளை, பாரத்மாதா பிழைத்தாள்.\nஆகையால்தான் சொல்கிறேன், ஒரு அப்பனுக்கு பொறந்த RSS/BJP/VHP ஹிந்துத்வா தேவ்டியாமவன் எவனாவது இருந்தால்:\n“அவன் திருக்குரானை பார்லிமெண்ட் முன்னால் கொளுத்தட்டும். தாஜ்மஹாலை உடை. மசூதிகளை கொளுத்து”.\nமுஸ்லிம் தேசத்தில் முஸ���லிம்கள் வாழட்டும், ஹிந்து ராஷ்டிரத்தில் ஹிந்துக்கள் வாழட்டும்.\n. தெம்பிருந்தால் வா, பத்ரு போர்க்களத்தில் சந்திப்போம். என்ன செய்வதாக உத்தேசம்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nரகசிய முஸ்லிம் வாப்பா பெரியார்:\n1. திருக்குரான் அடிப்படையில் சாகும் வரை சிலைவணக்கத்தை எதிர்த்தார் பெரியார். பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்து நடுத்தெருவில் போட்டு சுக்கு நூறாக உடைத்தார்.\n2. பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி என போதித்தார்.\n3. பாப்பானின் பூணூலை அறுத்தார்.\n4. திருக்குரான் அடிப்படையில் தத்தெடுப்பு எனும் பொய்யான உறவை முறித்து, மணியம்மை அம்மையாரை திருமணம் செய்து மணைவியாக உலகுக்கு அறிவித்தார் பெரியார்\n5. “ஹிந்து கடவுள்களில் அனவருமே காமுகராகவும், அயோக்கியராகவுமே இருக்கின்றனர். ஏன் ஒருவன் கூட யோக்கியன் இல்லை. இந்த விஷயத்தில், உருவமற்ற இஸ்லாமியரின் கடவுள் தவறை போதிப்பதில்லை. அவர்களுடைய வேதம் நீதியை போதிக்கிறது. எனக்கு அந்த கடவுளோடு எந்த பிரச்னையுமில்லை” என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியுமிருக்கிறார் வாப்பா பெரியார்.\n6. தனது வாழ்நாளில் ஒருமுறை கூட அல்லாஹ்வையோ, திருக்குரானையோ, நபிகள் நாயத்தையோ இழிவாக பேசவில்லை. அல்லாஹ் இல்லை என ஒரு முறை கூட சொல்லவில்லை.\n7. “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என பலமுறை குடியரசில் எழுதியுள்ளார். மேடைகளில் பேசியுள்ளார். பெரியாரின் பேச்சை கேட்டு திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல கிராமங்கள் இஸ்லாத்தை தழுவின.\n8. திருக்குரானால் தடுக்கப்பட்ட மது, பன்றி இறைச்சி ஆகியவற்றை கையால் தொடக்கூட இல்லை. முஸ்லிம் வீடுகளிலும் கடைகளிலும் சமைக்கப்பட்ட ஹலால் அசைவ உணவையே விரும்பி உண்டார். வட்டி வியாபாரத்தை எதிர்த்தார்.\nவாப்பா பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் எனும் கருத்து இஸ்லாமியரிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. “பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா எதிர்த்தாரா” எனும் அப்துல்லாஹ் பெரியார்தாசனின் ஆவனப்படத்தில் பல இஸ்லாமிய தலைவர்கள், குறிப்பாக வெல்பேர் பார்ட்டி தலைவர், இதே கருத்தை பிரதிபலித்துள்ளார்.\nபார்ப்பனீயத்தை அழிக்க வந்த சூப்பர் பவர் இஸ்லாம். பார்ப்பனீயத்தை ஒழிக்க வாப்பா பெரியார் தனது வாழ்நாள் முழுதும் அ���ும்பாடு பட்டார். இப்பொழுது சொல்லுங்கள் … தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் என்பதை உங்களால் மறுக்கமுடியுமா\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n — சோவியத் போல் இந்தியா சிதறும் நாள் நெருங்கிவிட்டது:\nஜல்லிக்கட்டுக்காக தமிழகம் கொந்தளிக்கிறதென யாராவது நினைத்தால், அது சுத்த மடத்தனம். இந்த இளைஞர் சமுதாயத்தின் கொந்தளிப்புக்கு அடிப்படை காரணம் “வேலையில்லா திண்டாட்டம்”.\n2016ல், உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலகத்தில் 368 பியூன் வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த வேலைக்கான தகுதி 5ம் வகுப்பு பாஸ். இதையடுத்து சுமார் 23 லட்சம் பேர் விண்ணப்பித்து சாதனை படைத்துள்ளனர். இது தலைநகர் லக்னோவில் உள்ள மக்கள் தொகையான 45 லட்சத்தில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது. 23 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் பிடெக், பிஎஸ்சி, எம்எஸ்சி மற்றும் எம்காம் படித்தவர்கள். இதுமட்டுமின்றி பிஎச்டி முடித்த 255 பேர் பியூன் பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். வேலை இல்லாமல் இருப்பதை காட்டிலும் பியூன் வேலை செய்வது மேல் என்று விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா முழுதும் 35 வயதுக்கு கீழான கிட்டத்தட்ட 16 கோடி வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். தமிழக அரசு வேலைவாய்ப்பு மையத்தில் மட்டும், 35 வயதுக்கு கீழ் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போர் 83.33 லட்சம். இத்தகவல் தமிழக அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை “வேலையில்லா பட்டதாரிகள் எரிமலை” சிதறடிக்கும் நாள் நெருங்கிவிட்டது.\nஅரபு நாடுகளில் எந்த பொது டாய்லட்டுக்கு சென்றாலும், அதை உடனுக்குடன் சுத்தம் செய்ய தயாராக ஹிந்து தொழிலாளிகள் நிற்பதை காணலாம். சவூதி அரேபியாவில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் ஹிந்துக்கள் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவுகிறர்கள். இவர்களில் 60 சதவீதத்துக்கு மேல் பட்டதாரிகள். M.A, M.Sc, B.E போன்ற உயர்தர பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரபு நாடுகளில் கூலி வேலை செய்து பிழைக்கின்றனர். ஆனால், பட்டதாரி என சொன்னால் வேலை கிடைக்காது என்பதால், 10ம் வகுப்பு சான்றிதழ் மட்டுமே தந்து வேலைக்கு வருகின்றனர். மானம் மரியாதைக்கு பயந்து, அமைதியாக ரத்தக்கண்ணீரை தொண்டைக்குழியில் அடக்கி முழுங்குகின்றனர். இவர்களில் ஒருவர் கூட பார்ப்பனர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு ஹிந்துவுக்கு டாய்லட் கழுவும் வேலை கூட தர வக்கில்லாத இந்த நாட்டில் முசல்மானுக்கு என்ன மசுரு கிடைக்கும்\n130 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. பாரத்மாதா தேவ்டியாமுண்டையின் கோரப்பிடியில் மக்களுக்கு மூச்சு திணறுகிறது. 130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். இன்னொரு 5 வருடம் தாங்கினால் பெரிய விஷயம்.\nஇவ்வளவு பிரச்னைகளைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்பாடாமல், இந்த பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா “எனக்கென்ன மசுரே போச்சு”னு அரபிக்கும் அமெரிக்காவுக்கும் முந்தானை விரித்து உருவிவிட்டுக்கிட்டு இருக்கா….\nமக்களுக்கு மூச்சு திணறுது. இந்த பாரத்மாதா தேவ்டியாமுண்டையிடம் மாட்டிக்கிட்டு “காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு எனும் தென்னிந்தியா” ஆகிய தேசங்கள் தவிக்கின்றன…\nஇந்த கொந்தளிப்புக்கு முழு பொறுப்பு பாப்பானும், பாரத்மாதா தேவ்டியாமுண்டையும் என்றால் மிகையாகாது. “ஒதடா.. பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ” எனும் முடிவுக்கு தமிழன் வந்துவிட்டான்.\nதலைகள் உருளாமல் புதிய தேசங்கள் பிறந்ததில்லை என மனித சரித்திரம் பறைசாற்றுகிறது. 1947ல் சில லட்சம் தலைகள் உருண்டன. பாப்பாத்தி பாரத்மாதா மண்டியிட்டாள். இஸ்லாமிய சூப்பர் பவர் பாக்கிஸ்தான் பிறந்தது. இனி பல புதிய தலைகள் உருளும். புதிய தேசங்கள் பிறக்கும்.\nவணக்கம் தோழர்களே இப்பதிவில் முஸ்லீம் பெயரில் மூன்று பின்னூட்டங்கள் இடப்பட்டிருக்கின்றன. உண்மையில் இது ஒரு இசுலாமியர் எழுதியது போல தெரியவில்லை. மாறாக எவனோ ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன் இந்து மதவெறியை தூண்ட முஸ்லீம் பெயரில் இட்டிருப்பதாகவே தோன்றுகிறது. அல்லது இதை ஒரு முஸ்லீமே இட்டிருந்தாலும் இது இசுலாமியர்கள் மீது வெறுப்பையும், பெரியார் மீது தவறான கருத்தையும் உருவாக்கி இந்துவெறியை தூண்டும்.\nபாசிஸ்டுகள் தற்போது சமூக வலைதளங்களிலும் இசுலாமியர்களின் பெயர���ல் இந்து மதத்தை திட்டுவது போல அதில் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் ஐயும் இணைத்து படித்தாலே முஸ்லீம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வண்ணம் பல பொய் செய்திகளை முஸ்லீம் பெயர்களில் பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் காலூன்றத்துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் இன் பாசிச அபாயம் கருதி இந்த பின்னூட்டங்களையும் வேறு பதிவில் இந்த நபர் இட்டிருக்கும் பின்னூட்டங்களையும் நீக்க வேண்டும் என்றும் இனிமேலும் இந்த நபர் இடும் இசுலாமிய வெறியூட்டும் பின்னூட்டங்களையும் அனுமதிக்க வேண்டாம் என்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n// வணக்கம் தோழர்களே இப்பதிவில் முஸ்லீம் பெயரில் மூன்று பின்னூட்டங்கள் இடப்பட்டிருக்கின்றன //\nஅன்பரே, அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்). தயவு செய்து இஸ்லாமியருக்கு வணக்கம் சொல்ல வேண்டாம். “தலையே போனாலும் சரி, அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் தலைவணங்க மாட்டோம்” எனும் உறுதிமொழிதான் (ஷஹாதா) இஸ்லாத்தின் அடிப்படை. ஆகையால் நாங்கள் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு வணக்கம் சொல்லவும் மாட்டோம், அவர்களுடைய வணக்கத்தை ஏற்கவும் மாட்டோம்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n// வணக்கம் தோழர்களே இப்பதிவில் முஸ்லீம் பெயரில் மூன்று பின்னூட்டங்கள் இடப்பட்டிருக்கின்றன //\n“வணக்கம், நமஸ்காரம், கும்புட்றேன் சாமி” – பார்ப்பனீய அடிமைத்தனத்தின் அச்சாரம்:\nதந்தை பெரியார் ஏன் யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை\n“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை. ஆகையால் யாருக்காவது வணக்கம் என்று சொன்னால், அது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது.\nஒருவரை சந்திக்கும் போது “அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்” என முகமன் கூறி வரவேற்பதே திருக்குரான் போதிக்கும் வழியாகும்.\nகாலில் விழுவது, கையெடுத்து கும்பிடுவது, வணக்கம் சொல்வது, துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கால் செருப்பை கழற்றி கக்கத்தில் இடுக்கிக்கொண்டு “கும்புட்றேன் சாமி, கும்புட்றேன் சாமி” என சொல்வது எல்லாம் அடிமைகளின் கலாச்சாரமென தந்தை பெரியார் அறிவித்தார். ஆகையால்தான், யா���ாவது அவருடைய காலில் விழுந்தால் “எழுந்திருடா அடிமைப்பயலே” என தடியால் ஒரு தட்டுதட்டுவார்.\nதனது வாழ்நாளில் தந்தை பெரியார், யார் காலிலும் விழவில்லை, யாரையும் கையெடுத்து கும்பிட்டதில்லை, யாருக்கும் வணக்கம் சொன்னதில்லை.\nதந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.\nஇன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியும் இருக்கிறார்.\nபகுத்தறிவு, பகுத்தறிவு என பேசிவிட்டு கடைசியில் “கூட்டு மனசாட்சி” அடிப்படையில் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு வணக்கம் என சொல்லி அடிமை சாசனம் எழுதி தருவது நியாயமா\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n// இதை ஒரு முஸ்லீமே இட்டிருந்தாலும் இது இசுலாமியர்கள் மீது வெறுப்பையும், பெரியார் மீது தவறான கருத்தையும் உருவாக்கி இந்துவெறியை தூண்டும்.//\nநான் ஏன் பாப்பானை உசுப்புகிறேன்\nஏன் இந்த ஆள் இப்படி என்னை விடாமல் துரத்துகிறார் என அய்யர்வாளுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ரகசியத்தை சொல்கிறேன்.\n“உதைக்கு உதை. மரியாதைக்கு மரியாதை எனும் நிலை வந்தால்தான் சமுதாயத்தில் சமரசம், சமநீதி, அமைதி நிலவும். அதற்கான ஒரே வழி, கட்டற்ற கருத்து சுதந்திரமே(Limitless freedom of expression)” என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுள்ளவன் நான். திருக்குரானும் இதைத்தான் “உனக்கு உன் வழி, எனக்கு என் வழி” என அழகாக 1400 வருடங்களாக அறிவிக்கிறது.\nஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்ல வேண்டுமானால், முதலில் ஹிந்து மதத்திலுள்ள பொய் புரட்டுக்களை உணர வைக்க வேண்டும். பார்ப்பண வர்ணதர்மத்தின் அடிப்படை, “மது, மாது, உண்டியல், ஜாதி அடக்குமுறை, காம ஆன்மீக பக்தி பரவசம், காமசூத்திரம், தேவதாசி, தெய்வீக தேவ்டியாத்தனம்”. பெரும்பாலான முஸ்லிம்களுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு ஞானம் கிடையாது. ஞானமுள்ள முஸ்லிம்களால் வெளிப்படையாக இதை சொல்லமுடியாது. சொன்னால், தேசத்துரோகி, தீவீரவாதி என முத்திரை குத்தி உள்ளே தள்ளிவிடுவான��.\nஇதற்கான ஒரே வழி மீடியாதான். பாப்பானை எதிர்க்க, இந்தியாவிலேயே இல்லாத ஒரு அருமையான வாய்ப்பு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இருக்கிறது. அதுதான் மாவீரன் தந்தை பெரியார் எனும் கருஞ்சிங்கம். “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி” என்றார் பெரியார்.\nதந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார். பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். பாப்பானின் பூணூலை அறுத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.\n“இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாத்தை தழுவுங்கள்” என போதித்த பெரியார், ஒரு ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தார் என்பதில் சந்தேகமில்லை.\nபாப்பானும் இஸ்லாத்தைப் பற்றி கண்டபடி திட்ட ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்குகிறான். ஆகையால்தான் நான் “தேவ்டியாமுண்டை பாரத்மாதா, ஒரு அப்பனுக்கு பொறந்த RSS/BJP/VHP/ஹிந்துத்வா தேவ்டியாமவன் எவனாவது பார்லிமெண்டில் இருந்தால், அவன் திருக்குரானை பார்லிமெண்ட் முன்னால் கொளுத்தட்டும்” போன்ற பொன்மொழிகளை உதிர்த்து, இருவரின் கருத்து சுதந்திரத்துக்கும் வழியை தாராளமாக திறந்துவிட்டேன். இது ஒரு விதமான Reverse Engineering தாவா.\nஎனது கருத்துக்களை படித்து, ஹிந்து மதம் சுத்த பொய்யென அறிவித்து, இன்றுவரை பல ப்ராஹ்மின்ஸ் இஸ்லாமிய தாவா சென்டரை தேடி சென்று விட்டார்கள். இன்று திருக்குரான் படிக்கிறார்கள். ஒரு ப்ராஹ்மின் சகோதரர் சொன்னது: “இன்ஷா அல்லாஹ், வருடத்துக்கு 100 ப்ராஹ்மின்ஸை நான் இஸ்லாத்துக்கு கொண்டு வர அல்லாஹ்வின் உதவியை நாடுகிறேன்”. அல்ஹம்துலில்லாஹ்.\nஆம். என்னோடு சளைக்காமல் விவாதம் செய்து, ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல எனக்கு முழு சுதந்திரம் தந்த பார்ப்பனருக்கு மிக்க நன்றி.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n// இந்த நபர் இடும் இசுலாமிய வெறியூட்டும் பின்னூட்டங்களையும் அனுமதிக்க வேண்டாம் என்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன். //\nஇஸ்லாமிய வளர்ச்சிக்கு பாப்பான் எனும் எதிரி தேவை:\nபாப்பான் எனும் எதிரி இல்லாதிருந்தால், பாக்கிஸ்தான் எனும் தேசத்தை முஸ்லிம்கள் உருவாக்கியிருக்க முடியாது. பாப்பான் நம்மை வாழ விடமாட்டான், கொன்று விடுவான் எனும் பயம் இல்லாதிருந்தால், அணுகுண்டை பாக்கிஸ்தான் கண்டுபிடித்திருக்க மாட்டான். பாபரி பள்ளியை பாப்பான் இடிக்காமலிருந்திருந்தால், திருக்குரானை புரட்டிக்கூட பார்த்திருக்க மாட்டோம்.\nஇன்று இந்திய மொழிகள் அனைத்திலும் திருக்குரானை மொழி பெயர்த்து விட்டோம். ப்ராஹ்மின் சகோதர சகோதரிகளிடம் ஹிந்து மதத்திலுள்ள அசிங்கங்களையும் பொய் புரட்டுக்களையும் எடுத்து சொல்லி “சகோதரா, திருக்குரானை படித்துப்பார்… ஏதாவது சந்தேகமிருந்தால் கேள்” என சொல்லி தைரியமாக இஸ்லாத்தை பரப்புகிறோம்.\n அறியாமையில் உறங்கிக் கொண்டிருந்த முஸ்லிம்களை உசுப்பி திருக்குரானை படிக்க வைத்தாயே….\nதிருக்குரானை குருட்டாம் போக்கில் மனப்பாடம் செய்து ஜனகனமன போல் முனுமுனுத்துக் கொண்டிருந்த இஸ்லாமியருக்கு, அது பார்ப்பனீயத்தை வேரறுக்க வந்த சூப்பர்பவர் எனும் ரகசியத்தை புரிய வைத்தாயே..\nஎங்களுடைய அறிவுக் கண்களை திறந்தாயே…\nஇந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க வழி திறந்தாயே…\nஉன்னை விட சிறந்த நன்பன் எங்களுக்கு வேறு யார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ஐரோம் சர்மிளாவின் தோல்விக்காக வருத்தப்பட வேண்டியதில்லை; ஏன்\nNext Entry நெட்டீசன்களே இளையராஜாவை விட்டுவிடுங்கள்..\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral-corner/139239-the-bride-takes-wedding-photos-in-memory-of-her-killed-fiance.html", "date_download": "2018-10-15T10:15:03Z", "digest": "sha1:ZBWVZ3I7HDNDDOFKWOSNH26LKNMIZWBJ", "length": 19558, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "` கல்லறையில் காதலை வெளிப்படுத்திய ஜெசிகா! ' - கலங்கவைத்த போட்டோகிராஃபி | The bride takes wedding photos in memory of her killed fiance", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:58 (09/10/2018)\n` கல்லறையில் காதலை வெளிப்படுத்திய ஜெசிகா ' - கலங்கவைத்த போட்டோகிராஃபி\nஇளம் பெண் ஒருவர், தன் காதலர் நினைவாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பார்ப்பவர்கள் மனதை உருக்கும் விதமாக உள்ளது.\nவட அமெரிக்காவில் உள்ள இண்டியானா என்ற மாகாணத்தைச் சேர்ந்த ஜெசிகா பாட்கெட் (Jessica Padgett) என்ற இளம் பெண், தன் திருமண நாளன்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரை கண்கலங்கவைத்துள்ளது. தீயணைப்பு வீரரான கெண்டல் முர்பே (Kendall Murphy) ஜெசிகா ஆகிய இருவரும் நீண்ட நாள்களாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் திருமணம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம், வேறொரு தீயணைப்பு வீரர் மது அருந்திவிட்டு கெண்டல் மூர்பே வாகனத்தை மோதியுள்ளார். இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக கெண்டல் உயிரிழந்துவிட்டார்.\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nஇந்நிலையில், இருவருக்கும் திருமணம் என முடிவுசெய்யப்பட்டிருந்த அன்றைய தினத்தில், அவரின் காதலி ஜெசிகா திருமண உடையணிந்தபடி தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திருமண ஏற்பாட்டுடன் கெண்டலின் கல்லறைக்குச் சென்று, அங்கு மலர்கள் வைத்து தங்களின் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதை லவ்விங் லைஃப் போடோகிராஃபி (Loving life Photography) என்ற புகைப்பட நிறுவனம், கெண்டல் உயிருடன் இருந்திருந்தால் இவர்கள் இருவருக்கும் எப்படி திருமணம் நடைபெற்றிருக்குமோ, அவ்வாறே புகைப்படமெடுத்துள்ளது. இதைக் கடந்த 5-ம் தேதி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nகெண்டல் பயன்படுத்திய ஷூவில் மலர்கள் வைத்���ு எடுக்கப்பட்டுள்ள புகைப்படம், ஜெசிகாவுக்கு அருகில் கெண்டல் புகைப்படம், அவரின் கல்லறையில் மண்டியிட்டு இருக்கும் ஜெசிகா, கெண்டலின் உடைகளுடன் இருக்கும் ஜெசிகா போன்ற புகைப்படங்கள் மனதைக் கனமாக்குகின்றன. இவை அனைத்துக்கும் மேலாக, ஜெசிகாவுடன் நிழலாக நிற்கும் கெண்டல் போன்ற புகைப்படம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வகையில் உள்ளது.\nஇந்தப் புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் பலரது வரவேற்பையும் கண்ணீரையும் பெற்றுள்ளது. எவ்வளவு ஆழமான காதல், ஜெசிகாவின் காதல் சிறந்தது போன்ற பல கேப்சன்களுடன் பலரும் இதைப் பகிர்ந்துவருகின்றனர்.\n`96 படம் உங்களுக்கு இதையெல்லாம் ஞாபகப்படுத்தியதா..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\n`நாசாவுக்குத் தேர்வான நெல்லை மாணவி - வறுமையால் அமெரிக்கா செல்வதில் சிக்கல்\n`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது’ - `சூப்பர் டீலக்ஸ்’ நடிப்பு அனுபவம் பகிரும் மனுஷ்யபுத்திரன்\n``கமல்ஹாசன் சொல்வதைக் கேட்டால் தமிழகம் முன்னோக்கிச் செல்லும்\" - இயக்குநர் அமீர் அதிரடி \nகேரளத்துக்கு வரக்கூடாது - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப்புக்கு நிபந்தனை ஜாமீன்\n‍ - வைரல் புகைப்படத்துக்கு அஜித் தரப்பு விளக்கம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம்' - வீடியோ வெளியிட்ட வைரமுத்து\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/weeklypalandetail.asp?aid=5&rid=4", "date_download": "2018-10-15T11:51:46Z", "digest": "sha1:KF6QYT75S6DD4J2FADAW7WC4HGZYSZIV", "length": 9819, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத�� சர்மா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசெயல்களில் தடுமாற்றம் உண்டாகும். ஆயினும் மனஉறுதி கூடும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் இணைந்திருக்கும். பேச்சில் நிதானம் அவசியம். வாழ்க்கைத்தரம் உயர்வடையும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சி வெற்றியடையும். குடும்பத்தில் தங்க, வெள்ளி ஆபரணங்கள் சேரும். நண்பர்கள் தக்க தருணத்தில் உதவி செய்வார்கள். உறவினர்களோடு கருத்து வேறுபாடு உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும். தம்பதியருக்குள் வீண் விவாதத்தால் மனஸ்தாபம் உருவாகலாம். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிகார பேச்சை தவிர்க்க வேண்டியது அவசியம். கலைத்துறையினர் தன்மையாகப் பேசினால் காரியத்தை சாதிக்க இயலும். மாணவர்களின் அறிவுத்திறன் உயரும். நற்பலன்களை அனுபவிக்கும் வாரம் இது.\nமேலும் - வார ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயில���ல் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/canada_news.php?page=2", "date_download": "2018-10-15T11:37:59Z", "digest": "sha1:TVAWCAH7NYXXYMMHSBNNJAA4ODG5O5DO", "length": 15588, "nlines": 103, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கியஸ்தர் இராஜினாமா...\nஐக்கிய நாடுகளின் சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருக்கிறார்.\nதூதர் பதவியை ராஜினாமா செய்தது குறித்த முடிவை செவ்வாய்க்கிழமை அறிவித்த நிக்கி ஹாலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ந ...\nஆயிரம் அடி உயரத்தில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக குடியுரிமைக்கு உறுதி...\nபல்வேறு நாடுகளை சேர்ந்த ஆறு பேர் ஆயிரம் அடி உயரத்தில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக குடியுரிமைக்கு உறுதி ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nகுறித்த சம்பவமானது, டொராண்டோவில் இடம்பெற்றுள்ள உலகின் மிக உயரமான கட்டடங்களில் ஒன்றான ச ...\nஎரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவுடன் கனடா பேச்சு வார்த்தை...\nஎரிபொருள் பயன்பாட்டை பூர்த்தி செய்வது குறித்து இந்தியாவுடன் கனடா பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளதாக கனேடிய எதிர்க்கட்சி தலைவர் அன்ட்ரூ ஷியர் கருத்து தெரிவித்தார்.\nகுறித்த சந்திப்பானது, கனேடிய எதிர்க்கட்சி தலைவர் அ� ...\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொறன்ரோ விஜயம்...\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், பாரியார் ஹிலரி கிளின்டனுடன் கனடாவின் ரொறன்ரோ மற்றும் மொன்றியல் ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஅதன்படி, எதிர்வரும் நவம்பரம் மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் இந்த ...\nஎகிப்தில் தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படை திடீர் தாக்குதல் 52 பேர் பலி...\nஎகிப்து நாட்டின் சினாய் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் 52 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்ல��்பட்டனர்.\nஎகிப்தின் செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் இஸ் ...\nகூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுகிறது...\nகூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் நேற்று அறிவித்தது.\nகூகுள் ப்ளஸ் மூலம் அதன் பயனாளர்களின் தகவல்கள் திர� ...\nஐ.எஸ்.இல் இணைந்து செயற்பட்ட கனேடியர் கைது...\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உயர்நிலை உறுப்பினராக செயற்பட்டுவந்த கனேடியர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசொந்த நாட்டிற்கு திரும்பும் முயற்சியாக குறித்த சந்தேகநபர் சிரியாவிலிருந்து தப்பித்து துருக்கிக்கு தப்பிச் செல்ல மு ...\nகனடாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து...\nகனடாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான இர்விங் ஆலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nகனடாவில் நியூ பர்ன்ஸ்விக் எனும் இடத்தில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது.\nபோர்ச்சுக்கல் நாட்டில் காட்டுத் தீ...\nபோர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பன் அருகில் உள்ள சின்ட்ரா மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. சின்ட்ரா-காஸ்காயிஸ் இயற்கை பூங்காவில் பிடித்த தீ, காற்றின் வேகம் காரணமாக அருகில் உள்ள பகுதிகளுக� ...\nகனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபர் கைது...\nகனடாவில் சந்தேகத்தை ஏற்படுத்த கூடிய வகையில் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஒன்றாரியோவில் உள்ள Stewart Boulevard பகுதியில் நபர் ஒருவர், முழுவதும் தண்ணீரில் நனைந்த நிலையில் சென்று கொண்டிருந்தார்.\nசுனாமி நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000 ஐ நெருங்குகிறது...\nஇந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவுநிலைக்கு தள்ளப்பட்டது. அங்கிருந்த வீடுகள், � ...\nஎனர்ஜி டிரிங்கை குடிக்கும் ஆண்களுக்கு இத்தனை ஆபத்தா வெளியான அதிர்ச்சி தகவல்...\nரெட்புல் எனர்ஜி குளிர் பானங்களில் சேர்க்கப்படும் கெஃபைன் மூலப்பொருள், அளவுக்கு அதிகமாக சேர்க்கப���படுவதாக, இந்நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் சுற்றுப்புற மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nரெட்புல் எனர்ஜி குளி ...\nஉயிரைப் பறிக்கும் டூத் பேஸ்ட் பெற்றோர்களே ஜாக்கிரதை...\nநாம் பயன்படுத்தும் பெரும்பாலான டூத் பேஸ்ட்களில் ப்ளோரைடு சேர்க்கப்பட்டுள்ளது.காரணம் வாயில் இருக்கும் கிருமிகளை எதிர்த்து போராடி பற்களின் ஆரோக்கியத்திற்காக சேர்க்கப்படுகிறது.\nஆனால், உங்களுக்கு தெரியுமா இந்த ப்ளோ� ...\nசீனாவை சமாளிக்க கனடா மெக்ஸிகோவை நாடும் அமெரிக்கா...\nஅமெரிக்காவின் விவசாய மற்றும் பாலுற்பத்தித் கைத்தொழில்கள், சீன அமெரிக்க வர்த்தக நெருக்கடி காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவின் தீர்வைகளும், அதற்கு பதிலடியாக சீனா விதித்துள்ள தீர்வை வரிகளும் இந்த ப� ...\nஇன்டர்போல் தலைவரை தடுத்துவைத்துள்ளதாக உறுதிப்படுத்தியது சீனா...\nஇன்டர்போல் தலைவரை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஊழல் எதிர்ப்பு பிரிவால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பீஜிங் குறிப்பிட்டுள்ளது.\nஇன்டர்போலின் தலைவர் மெங் ...\n30 வருடமாக வீட்டிற்குள் மறைந்திருந்த ஒரு லட்சம் அமெரிக்க டாலர்...\nசுமார் 80 ஆண்டுகளுக்கு முன் பூமியில் விழுந்த 10 கிலோ எடை கொண்ட விண்கல், வீட்டின் கதவு அசையாமல் இருக்க முட்டுக் கொடுக்க வைக்கப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது.\nஅமெரிக்காவின் மிக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வ ...\nஇந்தோனேசியாவில் 1000 பேர் மாயம்...\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி 1000 பேரை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுனாமியின் போது அவர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nபிரேசிலின் 147 மில்லியன் மக்கள் காத்திருந்த வரலாற்றில் முக்கியத்துவமிக்க தினம் இன்று...\nலத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரிய நாடான பிரேசிலின் இன்று ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது.\nஇன்று இடம்பெறவுள்ள இத் தேர்தல் பிரேசிலின் வரலாற்றில் மிக முக்கியமன ஒரு தேர்தலாக அமைகிறது. காரணம் இத் த� ...\nஆகாயத்தில் வெடித்துச் சிதறிய போர் விமானம் விமானிகளின் நிலை என்ன...\nரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் போர் விமானமொன்று ஆகாயத்தில் வ��டித்துச் சிதறியதில் அதில் பயணித்த இரு விமானிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளனர்.\nரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் தென்கிழக்கு ...\n9 கோடி ரூபாய் மதிப்பிலான வன விலங்குகளின் பாகங்களை எரித்த மியான்மர் அதிகாரிகள்...\nமியான்மர் நாட்டில் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய பல்வேறு வன விலங்குகளின் பாகங்களை தீ வைத்து அழித்திருக்கிறார்கள் அதிகாரிகள். வன விலங்குகளைக் கொன்று அதன் பாகங்களை திருடுவது பல்வேறு உலக நாடுகளில் சட்டவிரோதமான ச� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/09/", "date_download": "2018-10-15T11:03:03Z", "digest": "sha1:73X57SXHODWZBYF2ECWA4XQGZKQE6D6N", "length": 129230, "nlines": 441, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: September 2010", "raw_content": "\nசென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் \nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 36\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nதூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்\nபூங்காவை ஒட்டியிருந்த வீடு- சிறுகதை\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nநான் தமிழ் இலக்கியத்தை வெறுத்த கதை\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nதஞ்சாவூர் vs கங்கைகொண்ட சோழபுரம் - 1\nதிடீரெனத் தோன்றிய வேகத்தில், ஒரே நாளில் தஞ்சாவூருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் சென்றுவரலாமே என்று தோன்றியது. உடனே கிளம்பிவிட்டோம். காலை சென்னையில் காரில் கிளம்பினால், ஐந்து மணி நேரத்துக்குள் நேராக திருச்சி. ஸ்ரீரங்கத்தில் பெற்றோர்கள் வீட்டுக்குச் சென்று காலை உணவை முடித்துவிட்டு, அப்படியே நேராக தஞ்சாவூர். முடித்துவிட்டு கும்பகோணம், அணைக்கரை வழியாக ஜெயங்கொண்டம் போகும் வழியில் கங்கைகொண்ட சோழபுரம். அங்கிருந்து நேராக மீண்டும் ஸ்ரீரங்கம். மறுநாள் காலை இலவச இணைப்பாக, ஸ்ரீரங்கம் கோயிலில் ஹோய்சாள அரசர்கள் கட்டிய வேணுகோபால சுவாமி கோயிலைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினால் மதிய உணவுக்கு சென்னை வந்துவிட முடிந்தது சாலைகள் அவ்வளவு நன்றாக உள்ளன.\nராஜராஜன் தஞ்சையில் பெருவுடையார் (பிரகதீஸ்வரம்) கோயிலைக் கட்டியதன் 1,000-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. நாங்கள் கோயிலுக்குள் நுழையும்போது, அமைச்சர் பெருமக்கள் - ஸ்டாலின், அன்பழகன், அவர்கள்பின்னே அத்தனை அமைச்சர்களும் வெளியே வந்துகொண்டிருந்தனர். ராஜராஜனின் பிள்ளை ராஜேந்திரனுக்கு ஏதோ அப்பன்மீது கோபம்போல. தஞ்சாவூரைப் புறக்கணித்தது மட்டுமின்றி, தந்தைக்குப் போட்டியாக தானும் ஒரு பெரிய கோயிலைக் கட்டவேண்டும் என்று முடிவெடுத்தான். அதற்கு அவன் தேர்ந்தெடுத்த இடம்தான் கங்கைகொண்ட சோழபுரம். இன்று அந்த ஊர் யாரும் வசிக்காத ஓர் இடம். அந்த ஊரில் ராஜேந்திரன் கட்டிய கோயிலின் மாதிரி கிட்டத்தட்ட தஞ்சைக் கோயிலை ஒட்டியது. கருவறை, அதன்மீதுள்ள விமானம், உள்ளே இருக்கும் லிங்கம், கோஷ்டத்தைச் சுற்றிய சுவர்களில் இருக்கும் சிற்பங்கள் எனப் பலவும் தந்தையின் கோயிலின் மாதிரியில். கோயிலின் பெயரும் தந்தையுடைய கோயிலின் அதேப் பெயர்தான் - பெருவுடையார் (பிரகதீஸ்வரம்) கோயில். தஞ்சாவூர்க் கோயிலுக்குத் தந்தை அளித்த பல நேர்த்திகளை எல்லாம் மகன் தன் கோயிலுக்குத் திருப்பிவிட்டான் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.\nஇரண்டு கோயில்களுமே இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இரண்டுமே அற்புதமான கோயில்கள். வேறு அனைத்தையும் விட்டுவிட்டு, பிரதான கோஷ்டத்தைச் சுற்றியுள்ள சிற்பங்களை மட்டும் பார்க்கும்போது மகனுடைய கோயில்தான் ஜெயிக்கிறது என்பது என் தனிப்பட்ட, பாமரத்தனமான கருத்து.\nஉதாரணமாக ஒரே ஒரு சிற்பத்தை மட்டும் பார்ப்போம். கங்கைகொண்ட சோழபுரத்தில் காணப்படும் சண்டேச அனுக்ரஹ மூர்த்தி. இது தஞ்சையில் கிடையாது. சொல்லப்போனால், இதற்கு இணையான ஒன்று தஞ்சையில் இல்லவே இல்லை.\nகாலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருக்கும் சண்டேசருக்கு சிவன் பரிவட்டம் கட்டுகிறார். அருகில் பார்வதி.\nமாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் அழகான சில சிலைகள் உண்டு; சிவனும் தாண்டுவும், சண்டேச அணுக்ரஹ சிவன் (பார்வதி இல்லாமல்), விஷ்ணுவும் கருடனும், சிவனும் நந்தியும். இவற்றில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் அவர்களது வாகனங்கள்மீதோ, மாணவன்மீதோ, தொண்டன்மீதோ அளவுக்கு அதிகமான பரிவுணச்சி இருக்கும். அது அந்தக் கல் முகத்தில் ��ெதுக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட அந்தப் பரிவை இங்கே முகத்திலும் பரிவட்டம் கட்டும் செயலிலும் காணலாம்.\n(தொடரும். அடுத்த பதிவில் இரு இடங்களிலும் இருக்கும் சிற்பங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம்.)\nவருகிற சனிக்கிழமை, அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி தினம் முதல் தமிழ் பேப்பர் என்னும் இணைய இதழைத் தொடங்குகிறேன். இது எங்களுடைய New Horizon Mediaவின் மற்றொரு மின்வெளி முயற்சி. இணைய எழுத்து – அச்சுப் பத்திரிகை எழுத்து இரண்டுக்குமான இடைவெளியை மேலும் சற்றுக் குறைக்க எங்களால் ஆன எளிய முயற்சி.\nஇது தினசரியா, வார இதழா, மாதம் இருமுறையா, மாதம் ஒருமுறையா என்கிற கேள்விகளுக்கு இடமில்லை. ‘பீரியாடிஸிடி’ என்னும் பத்திரிகை உலக ஒழுக்கத்தை நிராகரிப்பதுதான் இணைய ஒழுக்கம். நிகழும் கணத்தில் வாழும் கலைக்குப் பழகிவிட்டோம். தமிழ் பேப்பரும் அப்படியே. இதன் ட்விட்டர் பக்கத்தை நீங்கள் பின் தொடர்வதன்மூலம் எதையும் தவறவிடாதிருக்க இயலும்.\nஅது சரி, எதற்கு இது\nமிகத் தீவிரமாக, முகத்தை உர்ர்ரென்று வைத்துக்கொண்டுதான் வாசிக்கவேண்டும் என்று ஒரு தரப்பும், தீவிரத்துக்கு வாழ்வில் சற்றும் இடமில்லை என்ற பிரகடனத்துடன் முழு மொக்கை விருந்தளிக்கும் மறு தரப்பும், எழுத்து என்னும் கலை தொடங்கிய நாளாக என்றுமுள்ளது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட தளம் ஒன்று உண்டு. நல்ல எழுத்து. முக்கியமான எழுத்து. கவனிக்கப்படவேண்டிய எழுத்து. அதுவே படிக்க சுவாரசியமாகவும் ஏன் இருக்கக்கூடாது நகைச்சுவைக்கும் கேளிக்கைக்கும் கொண்டாட்டங்களுக்கும் குதூகலங்களுக்கும் இடமில்லா வாழ்க்கையில் ரசமில்லை. அதே சமயம் அது மட்டுமே வாழ்க்கையுமில்லை.\nஎழுத்தென்பது வாழ்க்கையைப் பிரதிபலிப்பது. தமிழ் பேப்பர் அதைச் செய்யப்போகிறது.\nவரலாறு, இலக்கியம், அனுபவங்கள், திரைப்படம், செய்திகள், சிந்தனைகள், கதைகள், கவிதைகள், நகைச்சுவை, ஆன்மிகம் அனைத்தும் தமிழ் பேப்பரில் உண்டு. அனைத்தும் தரமானதொரு வாசிப்பு அனுபவம் தரக்கூடியவையாக மட்டுமே இருக்கும். வாசகர்களும் எழுத்தாளர்களும் நெருங்கி உறவாடும் தளமாக இது அமையும். உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள். அபிப்பிராயங்களை, விமரிசனங்களைத் தயங்காமல் முன்வையுங்கள். மாற்றமென்பதும் வளர்ச்சியென்பதும் இரு கட்சிக்கும் பொதுவானவையே அல்லவா\nஇன்னும��� இரு தினங்கள். சனிக்கிழமை தமிழ் பேப்பர் பிறக்கிறது. வாசிக்க வாருங்கள்.\nஃபெர்மாவின் கடைசித் தேற்றம்: பத்து வயதுச் சிறுவனின் வாழ்நாள் கனவு\n(புத்தகம் பேசுது செப்டெம்பர் 2010 இதழில் வெளியானது)\nசிறு வயதில் கணிதப் பாடப் புத்தகத்தில் பிதகோரஸ் தேற்றம் என்பதைப் படித்திருப்போம். ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்களின் வர்க்கத்தைக் கூட்டினால், அதன் செம்பக்கத்தின் வர்க்கம் கிடைக்கும். x2 + y2 = z2 என்பதுதான் இதன் சமன்பாட்டு வடிவம். இதைப் படிக்காமல் எந்த மாணவரும் பத்தாம் வகுப்பைக் கடக்கமுடியாது.\nபியர் தி ஃபெர்மா என்ற ஒரு பிரெஞ்சுக்காரர் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் வக்கீலாகவும் துலூஸ் என்ற நகரின் நீதிபதியாகவும் இருந்தவர். ஓய்வு நேரத்தில் கணிதத்தில் ஆழ்வது அவரது வழக்கம். அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவில் கணித மறுமலர்ச்சி நடந்துகொண்டிருந்தது. இந்தியாவிலிருந்து அரேபியா சென்ற கணிதம், அங்கிருந்து இத்தாலிக்கு 12-ம், 13-ம் நூற்றாண்டுகளில் சென்றிருந்தது. மற்றொரு பக்கம், 2,000 ஆண்டுகளுக்குமுன் கிரேக்கர்கள் உருவாக்கியிருந்த அற்புதமான கணிதங்கள் மொழிமாறி லத்தீன் வழியாக மீண்டும் ஐரோப்பாவுக்குள் நுழைந்தது.\nஇரண்டு முக்கியமான புத்தகங்கள் ஐரோப்பிய கணித மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. ஒன்று யூக்ளிட் எழுதிய ஜியோமெட்ரி. வடிவ கணிதம் பற்றிய அற்புதமான இந்தப் புத்தகம் இன்றும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் தரத்தில் உள்ளது. மற்றொன்று டயஃபேண்டஸ் எழுதிய அரிதமெடிகா என்ற புத்தகம். யூக்ளிட், டயஃபேண்டஸ் இருவருமே கிரேக்கர்கள். தங்கள் புத்தகங்களை கிரேக்க மொழியில் அவர்கள் எழுதியிருந்தாலும், 17-ம் நூற்றாண்டில் லத்தீன் மொழி வழியாகவே இந்தப் புத்தகங்கள் ஐரோப்பியர்களுக்குக் கிடைத்தன.\nஃபெர்மா, தினமும் டயஃபேண்டஸின் புத்தகத்துடன்தான் தன் பொழுதைக் கழிப்பார். அரிதமெடிகா புத்தகம், இன்றைய ‘நம்பர் தியரி’ எனப்படும் துறையின் ஆரம்பம் என்று வைத்துக்கொள்ளலாம். இந்தப் புத்தகத்தில் பல்வேறு சமன்பாடுகள் இருக்கும். அவை அனைத்துக்கும் முழு எண்கள் மட்டுமே விடைகளாக இருக்கலாம். 1, 2, 3, 4... போன்ற நேர் எண்களும், -1, -2, -3, -4 போன்ற எதிர்ம எண்களும், 0 என்ற பூஜ்யமும் மட்டுமே அந்தச் சமன்பாடுகளுக்கு விடைகள் ஆகமுடியும��. பின்னங்களும் சில இடங்களில் அனுமதிக்கப்படும்.\nஅந்தப் புத்தகத்தில்தான் பிதகோரஸின் சமன்பாட்டை ஃபெர்மா பார்த்தார். x2 + y2 = z2 என்ற சமன்பாட்டுக்கு முழு எண்கள் விடைகளாக வரக்கூடிய பல தீர்வுகள் உண்டு. உதாரணமாக, 32 + 42 = 52. அதேபோல, 52 + 122 = 132. இப்படிப் பல முழு எண் தீர்வுகள் உள்ள ஒரு சமன்பாடு இது. ஆனால் x3 + y3 = z3 என்ற சமன்பாட்டுக்கு முழு எண்களில் தீர்வுகள் உண்டா x4 + y4 = z4 என்ற சமன்பாட்டுக்கு\nஃபெர்மா கொஞ்சம் குறும்புக்கார மனிதர். தன் புத்தகத்தின் மார்ஜினில் ஒரு சிறு குறிப்பு எழுதியிருந்தார்: ‘xn + yn = zn என்ற சமன்பாட்டில், n ≥ 3 என்ற கட்டத்தில் முழு எண்களில் தீர்வுக்குச் சாத்தியமே இல்லை. அதற்கான அழகான நிரூபணம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். ஆனால் அதனை எழுத இந்த மார்ஜினில் இடம் இல்லை.’\nஇப்படிச் சொல்லிவிட்டு மனிதர் செத்தும் போய்விட்டார். அடுத்த 350 ஆண்டுகளுக்கு உலகின் கணித நிபுணர்கள் பைத்தியம் பிடித்து அலைந்தனர். இந்த மனிதர் ஃபெர்மா சொன்னது நிஜம்தானா இதற்கு நிரூபணம் உள்ளதா அந்த நிரூபணம் அவ்வளவு எளிதானதா ஃபெர்மாவின் இந்தக் கூற்றைத்தான் ஃபெர்மாவின் கடைசித் தேற்றம் (ஃபெர்மாஸ் லாஸ்ட் தியரம்) என்றனர் கணிதவியலாளர்கள். கடைசி என்றால், 20-ம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் இன்னமும் விடை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் ஒரு கணிதச் சிக்கல் என்று பொருள். உண்மையில் இதனை ‘தேற்றம்’ என்று சொல்லக்கூடாது. ‘யூகம்’ என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ‘தேற்றம்’ என்ற பெயரே கடைசிவரை பரவியிருந்தது.\n358 ஆண்டுகள் கழித்து ஆண்ட்ரூ வைல்ஸ் என்பவர் இந்தச் சிக்கலுக்கான நிரூபணத்தை முன்வைக்கிறார்.\nஇதுதான் சைமன் சிங்கின் புத்தகம் எடுத்துக்கொள்ளும் பொருள். ஃபெர்மா யார், ஆண்ட்ரூ வைல்ஸ் யார் என்பதிலிருந்து ஆரம்பிக்கும் கேள்விகளுக்கான விடைகளில் மேலும் பலர் வருகின்றனர். கணித உலகின் பல வித்தியாசமான, வியக்கத்தக்க நபர்களை நாம் பார்க்கிறோம்.\nமுதலில் ஆண்ட்ரூ வைல்ஸையே எடுத்துக்கொள்வோம். பத்து வயதில் ஒரு நூலகத்தில் இ.டி. பெல் என்பவர் எழுதிய ‘கடைசி கணிதப் புதிர்’ என்ற புத்தகத்தைப் படிக்கும்போதுதான் வைல்ஸ், ஃபெர்மாவின் கடைசித் தேற்றம் பற்றித் தெரிந்துகொள்கிறார். ஒரு சிறுவனுக்கே உள்ள ஆர்வத்தில் ஃபெர்மாவின் மார்ஜினுக்குள் அடங்காத நிரூபணத்தை தன் ஐந்தாம் வகுப்பு கணக்கு கொண்டு நிரூபித்துவிடத் துடிக்கிறார். முடியாதபோது ஆர்வம் பன்மடங்கு அதிகமாகிறதே தவிர, குறையவில்லை. மேற்படிப்பில் கணிதம் எடுத்து கேம்பிரிட்ஜில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர், தன் வாழ்நாளுக்குள் ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை உடைத்தே தீருவது என்று தனக்குள்ளாகக் கங்கணம் கட்டிக்கொள்கிறார்.\nசோஃபி ஜெர்மைன் என்ற ஃபிரெஞ்சுப் பெண் கணித நிபுணரின் கதை அற்புதமானது. பெண்களுக்கு கல்வி கற்க அனுமதி இல்லாத காலம் அது. எனவே ஆணாகப் பொய் சொல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கிறார். அவரது ஆசிரியர் ஜோசஃப் தி லக்ராஞ்ச் என்ற மாபெரும் கணித, இயல்பியல் மேதை சோஃபியின் சில வீட்டுப் பாடங்களைப் பார்த்து அதிர்ந்துபோய் அவரை நேரில் பார்க்க வருமாறு கூறுகிறார். சோஃபி உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிடுகிறது. ஆனால் நல்ல வேளையாக லக்ராஞ்ச், ஒரு பெண்ணா கணிதம் படிப்பது என்று கொதித்து எழுவதில்லை. ஜெர்மானியக் கணித மேதை கார்ல் கவுஸுடன் சோஃபி கடித உரையாடலில் ஈடுபட்டு, ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை நிரூபிக்குமாறு வேண்டிக்கொள்கிறார். ஆனால் கவுஸுக்கு இதுபோன்ற கணிதப் புதிர்களில் ஆர்வம் இல்லை. ஆனாலும் சோஃபியே இந்தப் புதிரைத் தீர்ப்பதில் பெருமளவு முன்னேறுகிறார். நெப்போலியனின் படை ஜெர்மனியைத் தாக்கும்போது கவுஸின் உயிருக்கு எந்தவிதத்திலும் ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்று பிரெஞ்சுப் படைத் தளபதிகளுக்குத் தகவல் அனுப்பி, அதனைச் சாதித்த சோஃபி, அதற்காகவும் சேர்த்து கணித வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டு கணிதச் சாதனைகளைக் கொண்டு ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை யாராலும் முழுமையாக நிரூபிக்க முடிவதில்லை. தனித்தனியாக n = 3, n = 4, n = 5 என்பதெற்கெலாம் தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் கணித வல்லுனர்களால், எல்லா n-க்கும் சேர்த்துத் தீர்வு காணமுடிவதில்லை.\nஇருபதாம் நூற்றாண்டில்தான் இதற்கான அடிப்படைக் கருவிகளைக் கண்டுபிடிக்கவேண்டும்.\nஅடுத்து நாம் காண்பது ஒரு சோகக் கதையை. இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட ஜப்பானில் ஒரு இளைஞர் கூட்டம் கணிதத்தி��் மூழ்கி தங்கள் சோகத்தைத் தணித்துக்கொள்கிறது. அந்தக் கூட்டத்தில் இருவர் யுடாகா தானியாமா, கோரோ ஷிமுரா என்பவர்கள். நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை இரவல் வாங்க வரும் ஷிமுரா, அதே புத்தகத்தை தானியாமா எடுத்திருப்பதைக் கண்டு நட்பாகிறார். இருவரும் மாடுலாரிடி தேற்றம் என்ற துறையில் மூழ்குகின்றனர். தானியாமாவுக்கு ஒரு பெண் நண்பரும் உள்ளார். இருவரும் திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்கின்றனர். ஆனால் திடீரென ஒரு நாள் தானியாமா தற்கொலை செய்துகொள்கிறார்.\nதன் தற்கொலைக் குறிப்பில், தான் பாதி பாடம் நடத்திக்கொண்டிருந்த வகுப்பு மாணவர்களிடமும் தன் சக ஆசிரியர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் தானியாமா, தான் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பதற்கான காரணத்தைச் சொல்லவே இல்லை. சில நாள்களில் அவருடைய பெண் நண்பரும் தற்கொலை செய்துகொள்கிறார். ஷிமுரா, தன் நண்பரின் நினைவாக மேற்கொண்டு தொடரும் ஆராய்ச்சியின் முடிவில் ‘தானியாமா-ஷிமுரா யூகம்’ என்ற புதிரை முன்வைக்கிறார்.\nசில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த யூகத்தில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்யும் ஆந்திரே வெய்ல் என்பவர் பெயரையும் சேர்த்து, ‘தானியாமா-ஷிமுரா-வெய்ல் யூகம்’ என்று அதற்குப் பெயர் வருகிறது.\nஅதைப் பார்க்கும் அனைவருக்குமே ஒன்று தெளிவாகிறது. ஒருவிதத்தில் ஃபெர்மாவின் கடைசித் தேற்றமும், இந்த தானியாமா-ஷிமுரா-வெய்ல் யூகமும் ஒன்றுதான். ஒன்றை நிரூபித்தால் மற்றொன்று நிரூபிக்கப்படும்.\nஆண்ட்ரூ வைல்ஸ் இந்த தானியாமா-ஷிமுரா-வெய்ல் யூகத்தைத்தான் கையில் எடுத்துக்கொள்கிறார். கடைசியில் வெற்றியும் பெறுகிறார்.\n358 ஆண்டுகள், நூற்றுக்கணக்கான கணித மேதைகளை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய இந்தப் புதிருக்கு ஃபெர்மா நிஜமாகவே விடையைக் கண்டுபிடித்திருந்தாரா அல்லது சும்மா புருடா விட்டாரா என்ற கேள்விக்கு நம்மால் நிஜமாகவே விடை காணமுடியாது. ஆனால் எப்படி ஒரு பத்து வயதுப் பையன் விளையாட்டாக நூலகத்தில் படித்த ஒரு புத்தகம் அவனது வாழ்க்கையை முற்றிலும் வியாபித்து, அதற்கான விடையைக் கண்டுபிடிக்கும்வரை அவனைத் துரத்தியது என்பது நம் மாணவர்களுக்குப் பெருத்த நம்பிக்கையை ஊட்டும்.\nசைமன் சிங்கின் புத்தகம் ‘பாபுலர் மேத்ஸ்’ என்ற வகையைச் சேர்ந்தது. கடினமான ச���ன்பாடுகள் ஏதும் இருக்காது. ஜாலியாக கதை படிப்பதுபோலப் படிக்கலாம். எல்லாமே நிஜ மனிதர்களைப் பற்றியது. ஆனால் அந்த உலகத்தில் ஆழும்போதே சோஃபி ஜெர்மைன், தானியாமா, ஆய்லர், கவுஸ், வைல்ஸ் போன்ற மேதைகளைச் சந்திக்கலாம். அவர்கள் துறையைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம். இதுபோன்ற சுவாரசியமான பல புத்தகங்கள் தமிழில் தேவை.\nஅவற்றைப் படிக்கும் பத்து வயதுத் தமிழ் மாணவனும் நாளை ஆண்ட்ரூ வைல்ஸைப் போல சாதனை படைப்பான்.\nஅமெரிக்க நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி: துல்லியமான வரலாறு\n(புத்தகம் பேசுது ஜூலை 2010 இதழில் வெளியானது.)\n2008-ல் அமெரிக்காவில் வரிசையாக பல நிதி நிறுவனங்கள் சரிந்து விழுந்தன. எண்ணற்ற சிறு சிறு வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு இடையே, பல பெரிய நிறுவனங்களும் சரிந்து விழுந்தன. பியர் ஸ்டெர்ன்ஸ் என்ற பங்குத் தரகு விற்பனை நிறுவனத்தை அரசின் வற்புறுத்தல் காரணமாக ஜேபி மார்கன் வங்கி விலைக்கு வாங்கியது. லெஹ்மன் பிரதர்ஸ் என்ற பங்குத் தரகு நிறுவனம் திவால் ஆனது. மெரில் லிஞ்ச் நிறுவனத்தை பேங்க் ஆஃப் அமெரிக்கா என்ற வங்கி வாங்கியது.\nவாக்கோவியா என்ற வங்கியை வெல்ஸ் ஃபார்கோ என்ற வங்கி வாங்கிக்கொண்டது. மார்கன் ஸ்டேன்லி, கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற மிகப்பெரிய முதலீட்டு வங்கிகள், பொதுமக்களிடமிருந்து பணம் பெறக்கூடிய வங்கிகளாக மாறின. ஏ.ஐ.ஜி என்ற அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனம் அப்போது தடுமாற ஆரம்பித்தது, இன்றுவரை சரியாகவில்லை. வீட்டுக் கடன் தரும் ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் ஆகிய இரு நிறுவனங்களிலும் அமெரிக்க அரசு எக்கச்சக்கமான முதலீட்டை உள்ளே கொண்டுவர வேண்டியிருந்தது.\nசிடிபேங் முதற்கொண்டு அனைத்து நிதி நிறுவனங்களும் அரசிடமிருந்து பல பில்லியன் டாலர்களை உதவிக்காக வாங்கவேண்டியிருந்தது. ஒரு சிலர் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டாலும், அமெரிக்க அரசு செலவிட்ட அனைத்துப் பணமும் அதற்குத் திரும்பக் கிடைக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள் நிபுணர்கள்.\nஇந்த நிறுவனம் அந்த நிறுவனத்தை வாங்கியது என்று மேலே வரிசையாகச் சொல்லியிருந்தேன். அதில் என்ன கஷ்டம் என்று நீங்கள் கேட்கலாம். இது எதுவுமே விரும்பி வாங்கப்பட்டவை அல்ல. உங்கள் பக்கத்து வீடு கடனில் தத்தளிக்கிறது. அவர்கள் நடுத்தெருவில் நிற்கவேண்டியதுதான் என்ற நிலை. அப்போது அந்த வீட்டில் வசிப்பவர்கள் சோறு இன்றித் தள்ளாடுவார்கள் அல்லவா அதை விரும்பாத அரசு, உங்களை வற்புறுத்தி பக்கத்து வீட்டின் சொத்துகளையும் கடன்களையும் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. நீங்கள் மறுக்கமுடியாது. வேண்டுமானால், பக்கத்து வீட்டின் கடன்களை ஏற்பதற்காக அரசு உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும்.\nஇதுதான் நடந்தது. இதனால் எல்லாம் அமெரிக்காவின் நிதிப் பிரச்னை முற்றிலுமாக ஓய்ந்துவிடவில்லை. 2008-ல் நிகழ்ந்த பொருளாதார பூகம்பத்தின் அதிர்வுகள் இன்றும் தொடர்கின்றன. இந்தப் பிரச்னை 2008-க்கு வெகு நாள்கள் முன்னதாகவே, 9/11 எனப்படும் அமெரிக்க ரெட்டை கோபுரத்தின் மீதான தீவிரவாதத் தாக்குதலை ஒட்டி ஆரம்பித்தது என்று சொல்லலாம்.\nபிரச்னையின் ஆரம்பம் அமெரிக்க வாழ்க்கைமுறையிலும் அவர்களது அரசியலிலும் இருக்கிறது. கடன் வாங்கியாவது பணம் செலவழித்து, விரும்பிய பொருளை வாங்கிக் குவிக்கும் ஒரு ‘அமெரிக்கக் கனவு’ அவர்களுடையது. தன் சக்திக்கு மேற்பட்டு பொருளை நுகரவேண்டும் என்று மக்கள் ஒருபக்கம் விரும்ப, பெரும் நிறுவனங்களோ அதற்கு விளம்பரம், சிறப்புச் சலுகை என்று தூபம் போட்டன. மற்றொரு பக்கம் அரசாங்கமோ, பொருளாதார வளர்ச்சி என்பதே பொதுமக்கள் தம் இஷ்டத்துக்குப் பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஏற்படுவது என்ற எண்ணத்தில், சேமிப்பை ஊக்குவிக்காமல், செலவை ஊக்குவித்தது.\n9/11 தாக்குதலை அடுத்து அமெரிக்கப் பொருளாதாரம் தடுமாறும் என்று பயந்த அமெரிக்க மத்திய வங்கி (ஃபெட்) தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான், வட்டி விகிதத்தைக் குறைத்துக்கொண்டே வந்தார். வட்டி குறைந்தால், நீங்கள் வங்கியில் வாங்கும் கடனுக்கு வட்டி குறையும். அதே நேரம் உங்கள் வங்கி வைப்புக்கும் வட்டி குறையும். எனவே பணத்தை வங்கியில் வைத்துப் பூட்டுவதற்கு பதில், செலவு செய்யலாம் என்று தோன்றும். இல்லாத பணத்தையும் குறைந்த வட்டிக் கடனுக்கு வாங்கிச் செலவு செய்யத் தோன்றும்.\nநிறுவனங்கள், தனியார்கள் என அனைவரும் அதைத்தான் செய்தனர். அவர்களுடன் சேர்ந்து அமெரிக்க அரசும் அதே காரியத்தைச் செய்தது. அமெரிக்கா என்ற நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மிக அதிகம். அதாவது அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கும் பொருள்கள் அதிகம��; வெளி நாடுகளுக்கு விற்கும் பொருள்களோ குறைவு. இந்த வித்தியாசத்தை ஈடுகட்ட அமெரிக்க அரசு கடன் பத்திரங்களை (டிரெஷரி பில்) வெளியிடும். இந்தக் கடன் பத்திரங்களை இந்தியா முதற்கொண்டு, சீனா, ரஷ்யா, பிரேசில், அரபு நாடுகள், ஜப்பான் ஆகியவை வாங்கிக் குவிக்கும். ஆக, அமெரிக்க அரசு, உலக நாடுகளிடமிருந்து கடன் வாங்குகிறது; அமெரிக்க மக்கள் அமெரிக்க வங்கிகளிடமிருந்து கடன் வாங்குகிறார்கள். அமெரிக்க நிறுவனங்கள் உலகம் எங்கும் கடன் வாங்குகிறார்கள்.\nஆனால் அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களின் வட்டியை ஆலன் கிரீன்ஸ்பான் குறைத்துக்கொண்டே வந்தார். இதனால் இந்தப் பத்திரங்களை வாங்கிய உலக நாடுகள், உலக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வருமானம் அதிகம் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அமெரிக்க நிதி நிறுவனங்கள் CDO என்ற புதிய நிதிப் பத்திரத்தை உருவாக்க ஆரம்பித்தன. அமெரிக்காவில் வீட்டுக் கடன்கள் என்பது பெரிய பிசினஸ். அனைவரும் சொந்தமாக வீடு வைத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க அரசே வீட்டுக் கடன்களைக் கடுமையாக ஊக்குவித்தது. அப்படி உருவாக்கப்பட்ட வீட்டுக்கடன் நிறுவனங்கள்தான் ஃபேனி மே, பிரெட்டி மேக் ஆகியவை.\nவீட்டுக் கடன்கள் பலவகை. கட்டாயமாகக் கையில் பணம் கிடைத்துவிடும் என்ற வகைக் கடன்கள் சில. நல்ல சம்பளம் பெறுபவர்களுக்குக் கொடுக்கப்படும் கடன்கள் இத்தகையவை. ஆனால் இங்கு ஆரம்பித்து நாளடைவில் கடன் பெறத் தகுதியற்ற பலருக்கும் வீட்டுக் கடன்கள் தரப்பட்டன. காரணம் CDO என்ற கருவிதான். அமெரிக்க அரசுக் கடன் பத்திரங்கள் அதிக வட்டி தராத நிலையில், பல்வேறு வீட்டுக் கடன்களைச் சேர்த்து ஒரு குவியலாக்கி, அவற்றிலிருந்து பல துண்டுகளை எடுத்து, அந்தத் துண்டுகளை ‘கடன் பத்திரங்கள்’ என்ற பெயரில் விற்க ஆரம்பித்தனர். நீங்கள் இந்தப் பத்திரம் ஒன்றை வாங்கினீர்கள் என்றால், மாதாமாதம், ஒரு ஆயிரம் பேர் கட்டும் வீட்டுக் கடன் EMI-யிலிருந்து ஒரு பகுதி உங்களுக்கு வந்துவிடும். இது மிகவும் பாதுகாப்பான பத்திரம் என்று கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் சான்றிதழ் வழங்கின. பாதுகாப்பும் அதிகம், வட்டியும் அதிகம் என்பதால் அமெரிக்க நிறுவனங்கள் பலவும் உலக நாடுகள் முதற்கொண்டு பல அமைப்புகளும் இந்தப் பத்திரங்களை வாங்க ஆரம்பித்தன.\nஆனால�� விரைவில் இந்தப் பத்திரங்கள் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டது. எல்லா வீட்டுக் கடன்களையும் இப்படிப் பத்திரமாக்கி விற்றுவிட்டால் பிறகு என்ன ஆகும்\nமேலும் மேலும் வீட்டுக் கடன்களை உருவாக்கினால்தான் இந்தப் பத்திரங்களை மேலும் உற்பத்தி செய்யலாம்; அவற்றை விற்று லாபம் சம்பாதிக்கலாம். உடனே பல புதிய நிறுவனங்கள் முளைத்தன. அவற்றைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை. தெருவில் போவோர், வருவோருக்கெல்லாம் வீடு வேண்டுமா, கடன் வேண்டுமா என்று கேட்க ஆரம்பித்தார்கள். ஒரு வீடு வைத்திருப்போரை நான்கு வீடுகள் வாங்கச் சொன்னார்கள். இந்தியாவில் ஒரு வீடு வாங்கக் கடன் கேட்டால், வீட்டின் விலையில் 75%-தான் உங்களுக்குக் கடனாகத் தருவார்கள். ஆனால் அமெரிக்காவில் வீட்டின் விலையைப் போல 110% கடன் தருவதாகச் சொன்னார்கள் ஏனெனில் வீட்டின் விலை வாங்கிய ஒரு வருடத்தில் மேலே ஏறிவிடுகிறதாம் ஏனெனில் வீட்டின் விலை வாங்கிய ஒரு வருடத்தில் மேலே ஏறிவிடுகிறதாம் கடன் பெறுபவர் வேலையில் இருக்கிறாரா, சம்பளம் வாங்குகிறாரா என்றெல்லாம் கவலைப்படாமல் கடன் கொடுக்கப்பட்டது.\nஇப்படிக் கடன் வாங்கியவர்கள் ஒரு கட்டத்தில் வாங்கிய பணத்தை எல்லாம் செலவழித்துவிட்டு, வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தொகையைக் கட்ட முடியாமல் வீட்டை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரியல் எஸ்டேட் மார்க்கெட் விழுந்தது. ஏகப்பட்ட வீடுகள்; வாங்கத்தான் ஒருவரும் இல்லை. இதனால் CDO பத்திரங்களை வாங்கியவர்களுக்குப் பணம் வருவது நின்றுபோனது. இதனால் அமெரிக்க நிதிச் சந்தை ஆட்டம் கண்டது. அத்துடன் உலக நிதிச் சந்தையுமே ஆட்டம் கண்டது.\nஇதுதான் சீட்டுக் கட்டு மாளிகை சரிய ஆரம்பித்த நேரம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது இருப்புக் கணக்கைப் பார்க்க ஆரம்பித்தபோது இந்த வீட்டுக்கடன் பத்திரங்களால் பெரும் ஓட்டை இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். பெரும் ஓட்டை என்றால் பல பில்லியன் டாலர். இந்த ஓட்டையை எப்படி அடைப்பது\nஇந்தக் குழப்பம் அவர்களை ஆட்கொண்ட செப்டெம்பர் 2008 முதற்கொண்டு தினம் தினம் என்ன நடந்தது என்பதை ஆண்டிரூ ராஸ் சார்கின் அற்புதமாக விளக்குகிறார். கோல்ட்மேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, மெரில் லிஞ்ச், லெஹ்மன் பிரதர்ஸ், பியர் ஸ்டெர்ன்ஸ், பேங்க் ஆஃப் அமெரிக்க, சிடிபேங்க், வெல்ஸ் ஃபார்கோ, வாக்கோவியா, ஏ.ஐ.ஜி, ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் போன்ற நிறுவனங்கள் ஒரு பக்கம். இந்தப் பிரச்னையில் சிக்காத வாரன் பஃபெட் போன்ற முதலீட்டாளர், சீனா, ஜப்பான், கொரியா நாடுகளின் வங்கிகள் அல்லது அரசின் முதலீட்டு அமைப்புகள் ஆகியோர் ஒரு பக்கம். அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நிதி அமைச்சர் ஹென்றி பால்சன், அவரது ஆலோசகர்கள், ஃபெட் தலைவர் பால் பெர்னாங்க், மத்திய வங்கியின் முக்கிய ஆளுநர்கள், நாடாளுமன்ற செனட்டர்கள், ரெப்ரசெண்டேடிவ்கள் ஒரு பக்கம். இந்த நிதிச் சிக்கலால் பயந்து நடுங்கும் பொதுமக்கள் மற்றொரு பக்கம்.\nநிறுவனம் என்றால் அந்த நிறுவனத்தை நடத்தும் தலைமை நிர்வாகிகள், ஒவ்வொரு நிறுவனத்தின் இயக்குனர் குழுமம், அவர்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள், ஒவ்வொரு நிறுவனத்தின் உள்ளே வேலை செய்யும் முக்கியமானவர்களின் எண்ண ஓட்டங்கள், அவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை பல நேர்முகங்கள் மூலம் சேகரித்து, நடந்தது நடந்தபடியே ஒப்பிக்கிறார் சார்கின். பாரதப் போர் நடக்கும்போது சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு அளித்த நேர்முகம் போல உள்ளது இந்தப் புத்தகம்.\nபுத்தகம் எந்தவிதக் கருத்தையும் முன்வைப்பதில்லை. இது சரியா, தவறா, யார் நல்லவர், கெட்டவர் என்று எதையும் சொல்வதில்லை. ஆனால் சமீப காலத்தில் நடைபெற்றுள்ள மிக முக்கியமான பொருளாதார நிகழ்வு ஒன்றைத் துல்லியமான வரலாறாக மாற்றிக் கொடுத்துள்ளது இந்தப் புத்தகம். இதைப் படிப்போர் நிகழ்வுகளை சரியான முறையில் அலசி, யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என்று முடிவெடுத்துக்கொள்ளலாம்.\nஒரு செய்திப் பத்திரிகையாளர் தினசரிச் செய்தியில் எதைத்தரவேண்டும் என்பதற்கு நியூ யார்க் டைம்ஸ் நிருபர் சார்கினின் இந்தப் புத்தகம் ஒரு உதாரணம். ‘Too Big to Fail’ - அதாவது இந்த நிதி நிறுவனங்கள் மிகப் பெரியதாகிவிட்டன; எனவே வீழ்ச்சி அடைய வாய்ப்பே இல்லை என்ற இறுமாப்புடன் வலம் வந்துகொண்டிருந்தவர்களுக்கு மரண அடி கிடைத்தது 2008-ல். எந்தப் பெரிய அளவை அடைந்தாலும் வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. அதுவும் எக்கச்சக்கமான லாபத்தைத் தேடி ரிஸ்க்கியான வியாபாரங்களிலும் நிதிப் பேரங்களிலும் ஈடுபடும் நிறுவனங்களால்... என்ற உண்மையை முகத்தில் அடித்தாற்போல நமக்குப் புரியவைக��கிறது இந்தப் புத்தகம்.\n(31 ஆகஸ்ட் 2010 அன்று எழுதியது)\nஎன்னவோ, பாகிஸ்தானுக்கு நேரமே சரியில்லை. ஒருபக்கம், ஆட்டம் காணும் அரசியல் நிலைமை. குடியாட்சி அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கும் நாட்டில் எப்போது வேண்டுமானாலும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டு, யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்று சொல்லக்கூடும்.\nமறுபக்கம், நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு கிடையாது. கஜானாவில் பணமும் கிடையாது. எப்படி அடுத்த மாதம் நாட்டை நடத்துவது என்றும் யாரிடம் கையேந்தலாம் என்றும் நாட்டின் பிரதமர் யோசித்துக்கொண்டிருக்கிறார்.\nஇன்னொரு பக்கம், நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள். தாலிபன், அல் காயிதா இருவரும் பாகிஸ்தானைத் தங்கள் முகாமாக வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். தீவிரவாதிகளை நசுக்க முற்பட்டால், நாடெங்கும் தற்கொலைக் குண்டுவெடிப்பு. நசுக்காவிட்டால் அமெரிக்காவின் அச்சுறுத்தல்.\nஇவை போதாது என்று சென்ற மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வீடிழந்து, உணவும், இருப்பிடமும், குடிக்க நீரும் இன்றித் திண்டாடுகின்றனர். நாடு மீண்டும் பழைய நிலைக்கு வர ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் ஆகலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.\nஇவ்வளவு பிரச்னைக்கு நடுவில் கிரிக்கெட் ஆட்டம் ஒரு கேடா என்று நீங்கள் கேட்கலாம். ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் அதனால் யாரும் கவலைப்படப்போவதில்லை. ஆனால் நிலைமை இங்கே முற்றிலும் வேறு.\nகிரிக்கெட்மீது சூதாட்டம் நிகழ்வதும், அது தொடர்பாக ஆட்டக்காரர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு ஆட்டத்தின் முடிவுகள் மாற்றப்படுவது பற்றியும் நமக்கு ஓரளவுக்குத் தெரியும்.\nபல நேரங்களில் ஓர் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை, ஒரு சில வீரர்களால் மட்டுமே தீர்மானித்துவிட முடியாது. ஆனால் ஆட்டத்தின் சில நிகழ்வுகளை ஒரு அணியின் தலைவரால் தீர்மானிக்கமுடியும். உதாரணமாக இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் ஓர் அணியில் யார் முதலில் பந்துவீசப் போகிறார் என்பதை அணித்தலைவர்தான் தீர்மானிக்கிறார். யாருமே எதிர்பாராதவகையில் ஆட்டத்தின் முதல் ஓவரை வீச ஒரு ஸ்பின்னரைக்கூட கேப்டன் அழைக்கலாம்.\nஅணித்தலைவரும் பந்துவீச்சாளரும் உள்கை என்றால் மேலும் பல விஷயங்களைச் செய்யலாம். தான் வீசும் ஓவரின் மூன்றாவது பந்தை நோபால் அல்லது வைட் ஆக வீசுலாம்.\nஇதனால் யாருக்கு என்ன லாபம் இதனால் ஆட்டத்தின் போக்கு பெரிய அளவில் மாறப்போவதில்லை. ஆனால் சூதாட்டப் பணத்தின் போக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம்.\nஇதற்குப் பெயர்தான் ஸ்பாட் ஃபிக்ஸிங் என்று பெயர். சூதாட்ட அமைப்புகள் (சட்டபூர்வமானவை, சட்டபூர்வமற்றவை என இரண்டுமே) ஒரு நிகழ்வு நடப்பதற்கு இன்ன odds என்று சொல்லும். அதாவது, மூன்றாவது ஓவரில் முதல் பந்து நோபாலாக இருப்பதற்கு 1-க்கு 3 என்று சொன்னால், நீங்கள் 1 ரூபாய் கட்டினால், அந்த நிகழ்வு நடந்தால், உங்களுக்கு சூதாட்ட நிறுவனம் 3 ரூபாய் கொடுக்கும். எனவே முன்னதாக அணித்தலைவரிடமும் பந்துவீச்சாளர்கள் சிலரிடமும் பேசி வைத்துக்கொண்டால், அவர்கள் கொடுக்கும் சிக்னலுக்கு ஏற்ப நீங்கள் பெட் கட்டலாம். பணத்தை அள்ளலாம். அதில் கொஞ்சத்தை விளையாட்டு வீரர்களுக்கும் வெட்டலாம்.\nசமீபத்தில் லண்டனின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்டின்போது, நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்ற ஒரு பத்திரிகை பொறி வைத்து, பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் பணம் வாங்கிக்கொண்டு இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டனர் என்பதைக் கண்டுபிடித்து வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது.\nஇந்திய, தென் ஆப்பிரிக்க, பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள்மீது இதுபோன்ற குற்றங்கள் சாட்டப்பட்டன. இதில் இந்திய, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகங்கள் உடனடியாக தங்கள் கட்டமைப்பைச் சுத்தம் செய்வதில் இறங்கி அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளனர். அசாருதீன் போன்ற பெருமைமிக்க ஆட்டக்காரர்கள் கிரிக்கெட்டிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். (இன்று அவரே காங்கிரஸ் கட்சி சார்பாக உத்தரப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது கடும் சோகம்\nஆனால் பாகிஸ்தானில் மட்டும் இந்த நிலை மாறவேயில்லை. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அந்த கிரிக்கெட் அணி வீரர்கள்மீது சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை பணம் பெற்றுக்கொண்டு மாற்றுவது போன்ற குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன.\nமக்களின் குணத்தில் மாறுத���் வந்தால்தான் நாட்டின் குணத்தில் மாறுதல் வரும்.\nபாகிஸ்தான் மக்கள் இன்று தங்களைத் தாங்களே ஆழமாகக் கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டிய அவமானகரமான நிலையில் இருக்கிறார்கள்.\n(23 ஆகஸ்ட் 2010 அன்று எழுதியது)\nமுன்பெல்லாம் சினிமா தியேட்டரில் படம் ஆரம்பிப்பதற்குமுன் நியூஸ் ரீல் போடுவார்கள். அது எப்போதுமே ‘பிகாரில் வெள்ளம்’ என்றுதான் ஆரம்பிக்கும் என்பது என் நினைவு.\nஇந்த ஆண்டு பிகாரில் ஒரே வறட்சி. மாநிலம் முழுவதுமே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார் மாநில முதல்வர் நிதீஷ் குமார்.\nஆனால் சேர்த்துவைத்ததுபோல பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம். ‘மெதுவாகக் கட்டவிழும் ட்சுனாமி’ என்று இதனைக் குறிப்பிடுகிறார் ஐ.நா சபைத் தலைவர் பான் கி மூன். கடுமையான மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் 1.2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் என்கிறார்கள். பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம். பல லட்சம் ஆடு மாடுகள் பலி. மனிதர்கள் சில ஆயிரம் இறந்திருக்கலாம்.\nஇன்னும் ஐந்து முதல் எட்டு ஆண்டுகள், கிட்டத்தட்ட 15 பில்லியன் டாலர் செலவழித்தால்தான் பாகிஸ்தான் மீண்டும் தான் இருந்த நிலைமைக்கு வரும் என்கிறார்கள். இப்போது உடனடி நிவாரணத்துக்கே 500 மில்லியன் டாலர் வேண்டும். ஆனால் கொடுக்கத்தான் ஆள் இல்லை.\nஇந்த நிலையில், பக்கத்து நாடான இந்தியா 5 மில்லியன் டாலர் கொடுக்க முன்வந்தது. ஆனால் பாகிஸ்தான் அதனை வாங்க மறுத்தது\nஆமாம். நீங்கள் நேரடியாகக் கொடுத்தால் நாங்கள் வாங்கமாட்டோம்; வேண்டுமானால் ஐ.நா சபையிடம் கொடுங்கள், அவர்கள் எங்களிடம் கொடுக்கட்டும் என்றது.\nசரி, அதற்கும் நாங்கள் தயார் என்று இந்தியா சொன்னது. ஆனால் அதற்குள்ளாக அமெரிக்கா உள்பட்ட பிற நாடுகள் பாகிஸ்தானை வற்புறுத்தின. இந்தியாவுடன் பிரச்னைகள் இருக்கலாம், ஆனால் அதற்காக வெள்ள நிவாரணத்துக்கு என்று கொடுக்கப்பட்ட பணத்தைப் பெற்றுகொள்வதுதான் சரியான மனப்பான்மை என்றன அந்த நாடுகள்.\nவேறு வழியின்றி பாகிஸ்தான் இப்போது அந்தத் தொகையைப் பெற்றுக்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் நல்லெண்ணம் காரணமாக தாங்கள் அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானி தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானின் நிலைமை இன்று படும���ாசம்.\nமாறி மாறி வரும் ராணுவ ஆட்சி, குடியாட்சிக்கு இடையே நாட்டில் உள்ள மக்களுக்கு தங்களது உரிமைகள் என்ன என்பதே தெரியவில்லை. அரசியல் அமைப்புச் சட்டம் என்பது அங்கு அமலில் இல்லாத நேரமே அதிகம். ராணுவம் ஆட்சியில் இல்லாவிட்டாலும், அவர்கள் கையில்தான் பெருமளவு அதிகாரம்.\nமற்றொரு பக்கம், அவர்கள் தூண்டிவிட்ட தாலிபனே அவர்களைப் பதம் பார்க்கின்றது. ஏன், எதற்கு என்று தெரியாமலேயே அந்த நாட்டு மக்கள்மீது கொலைவெறி வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆஃப்கனிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் கோலோச்சிவரும் அல் காயிதா, தாலிபன் தீவிரவாதிகள்மீது பாகிஸ்தான் ராணுவம் தன் விருப்பத்துக்கு மாறாக, அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது.\nநாட்டின் பொருளாதாரம் கடுமையாகச் சீரழிந்துள்ளது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு படு மோசமாக உள்ளது. பிற நாடுகளிடம் கையேந்தினால்தான் அடுத்த மாதம் பெட்ரோல் வாங்கக் காசிருக்கும் என்ற நிலை.\nஇதுபோன்ற மோசமான சூழலில் இப்போது நிகழ்ந்திருக்கும் இயற்கைப் பேரழிவு, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு நாட்டைப் புதைகுழியில் தள்ள இதைவிட வேறு வழி கிடையாது.\nபாகிஸ்தான் நம்மைப் பகை நாடு என்று கருதினாலும் நாம் பாகிஸ்தானை பகைவனாகக் கருதக்கூடாது. பகைவனே ஆனாலும் ‘பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு’ நமக்கு வேண்டும்.\nஇருவரும் ஒரே நேரத்தில் சுதந்தரம் அடைந்தோம். ஆனால் இரு நாடுகளும் வெவ்வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தன. இந்தியா மதச் சார்பற்ற, ஜனநாயக வழிமுறையைப் பின்பற்றியது. பாகிஸ்தான் இஸ்லாமிய மதவழியில், அதிகாரம் ஒரு முனையில் குவிந்திருக்கும் வழியைப் பின்பற்றியது. அதன் விளைவாக, தன் சில கொள்கைகளைச் சாதிக்க, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதில் தவறு ஏதும் இல்லை என்ற எண்ணம் அந்த நாட்டில் பரவியது. பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பூதத்தை மீண்டும் பாட்டிலில் அடைப்பது கடினம்.\n1991-ல் இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்த காலகட்டத்தில் இந்தியா சோசலிசத்தைத் துறந்து சந்தைப் பொருளாதாரத்தைத் தேர்ந்தெடுத்தது. அத்துடன், ஓரளவுக்கு வலுவாக இருக்கும் அரச அமைப்புகள் வழிகாட்ட, வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.\nபாகிஸ்தானில் வலுவான அதிகாரக் கட்டமைப்புகள் இல்லை. ஜனநாயக முறைமைகள் இல்லை. தீவிரவாதத்துடன், இப்போது இயற்கைப் பேரழிவும் சேர்ந்துள்ளது.\nஇந்த நிலையில் அந்த நாடு எப்படி மீண்டு வரப்போகிறது என்று பார்க்கவேண்டும். கடவுளிடம் வேண்டுவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.\nதேவை: உலகில் புதிய அரசியல் சிந்தனை\n(5 ஆகஸ்ட் 2010 அன்று எழுதியது)\nஇந்திய அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்து வளர்ந்துள்ளோம் நாம். சுதந்தரம் பெற்ற காலத்தில் அப்பழுக்கில்லாதவர்களாக, சுயநலம் அற்றவர்களாக இருந்த அரசியல்வாதிகள் நாளடைவில் மாறத் தொடங்கினர். ஊழல், லஞ்சம், கயமை, சொந்தக்காரர்களும் தானும் அநியாய வழியில் சொத்து சேர்ப்பதை ஊக்குவிப்பது, கொள்கைப் பிடிப்பில்லாத அரசியல், நாடாளுமன்றத்தையும் சட்டமன்றங்களையும் சாக்கடை ஆக்குவது, கட்சித் தாவல், கொலைகளிலும்கூட ஈடுபடுவது என்று மானத்தையே காற்றில் பறக்கவிட்டவர்களைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம்.\nஇந்திய அரசியல்வாதிகளுக்கு மாறாக வளர்ந்த ஒரு நாட்டின் அரசியல்வாதிகளைப் பார்ப்போம். அதற்குமுன் அமெரிக்கா என்ற நாட்டையே பார்ப்போம். அமெரிக்காதான் இந்திய மத்தியதர வர்க்கத்தின் ஆதர்ச நாடாக இருந்தது. மேல்படிப்பு படிக்க அமெரிக்கா செல்லவேண்டும்; கம்ப்யூட்டர் வேலையா அமெரிக்கா செல்லவேண்டும்; அங்கு சென்று கிரீன் கார்ட் வாங்கி, இறுதியில் அமெரிக்கப் பிரஜையாகி, பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும். இதுதான் இந்திய இளைஞர்களின் கனவாக இருந்தது; இன்றும்கூட இருக்கிறது. ஆனால் இன்றோ அமெரிக்க இளைஞர்கள், தங்கள் பெற்றோரின் வாழ்க்கையைவிட தங்களது வாழ்க்கை மோசமாக இருக்கப்போகிறது என்ற எண்ணத்துக்கு வந்துள்ளனர்.\nஇப்போது அமெரிக்க அரசியல்வாதிக்கு வருவோம். அமெரிக்க அரசியல்வாதி இந்திய அரசியல்வாதியைப் போல ஊழல் பேர்வழி கிடையாது. அங்கும் சில கெட்டவர்கள் இருக்கலாம். ஆனால் இங்குபோல அங்கு மலைமுழுங்கி மகாதேவன்கள் கிடையாது. தம் கண்முன்னே தம் நாட்டு இளைஞர்கள் கனவுகளை இழப்பதைப் பார்க்கும் அந்த ஊர் அரசியல்வாதி என்ன செய்வார்\nஅமெரிக்க அரசியல்வாதிகள் அனைவருமே வளம் வாய்ந்த பின்னணியில் பிறந்தவர்கள். தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல; அவர்களது சமூகமே வளமான சமூகமா��� இருந்திருக்கும். அவர்கள் தனிப்பட்ட முறையில் கஷ்டப்பட்டிருந்தாலும் வாய்ப்புகளுக்குக் குறை இருந்திருக்காது. அவர்கள் பல்கலைக்கழகத்தை அடைந்த கணத்துக்கு மறு கணமே அவர்களது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும். படிப்பு, படிப்புக்கான கட்டணத்தை சம்பாதிக்கக்கூடிய பகுதிநேர வேலை, படித்தபின் மேற்கொண்டு சட்டம் போன்ற துறைகளில் மேல்படிப்புக்கான வாய்ப்பு, அல்லது அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர்கீழ் பணிபுரிய வாய்ப்பு, பின் அங்கிருந்து வேலை, ஏதேனும் தொகுதியில் நிற்க வாய்ப்பு என்று கிடைத்தபடியே இருந்திருக்கும்.\nவாய்ப்புகள் எக்கச்சக்கமாகக் கிடைத்த சில தலைமுறைகளைச் சேர்ந்த தலைவர்களால், வாய்ப்புகள் இல்லாத ஒரு சமூகத்துக்கு எப்படி வழிகாட்ட முடியும்\nஇங்குதான் அவர்கள் மகாத்மா காந்தியை உற்று நோக்கவேண்டும். காந்தி வாழ்நாள் முழுவதும் வாய்ப்புகள் இல்லாத மக்களுக்குத் தலைவராக இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் அவர், கிட்டத்தட்ட அடிமைகளாக இருந்த இந்திய சமூகத்தின் தலைவராக இருந்தார். படிப்பறிவு இல்லாத ஒரு கூட்டத்தின் தலைவராக இருந்தார். மனத்தில் துளிக்கூட நம்பிக்கை இல்லாத கூட்டத்தின் தலைவராக இருந்தார். இந்தியா வந்தும் அதே நிலைதான். சுதந்தரமா, அதெப்படி சாத்தியம் என்று மக்கள் நினைக்கும் கட்டத்தில், படிப்பறிவற்ற, கூழ் மட்டுமே குடிக்கும் வறுமையில் உழன்ற, இடுப்பில் ஒரு துண்டுக்கு மேல் உடுத்த வழியற்ற ஒரு கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்தார். சாதித்தும் காட்டினார்.\nஅவர் எப்படிச் சாதித்தார் என்பதற்கான ப்ளூ பிரிண்ட், அவரது புத்தகமான ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்’ என்பதில் உள்ளது. முதல் தேவை, ஆதரவற்றவர்களுடன் சேர்ந்து அவர்களது வாழ்வை வாழ்வது. மாடமாளிகையில் இருந்தபடி சாதாரணர்களுக்கு வாழ்க்கையைப் பெற்றுத் தரமுடியாது. அடுத்த தேவை, எதிர்காலம் பற்றிய தெளிவான ஒரு சிந்தனை. இன்றைக்கு அமெரிக்கர்களின், ஐரோப்பியர்களின் முக்கியத் தேவை, ஆடம்பரங்களையும் கன்ஸ்யூமரிசத்தையும் ஒழித்து கடின உழைப்புடன் சேமிப்பை அதிகரிப்பது. தெளிவான பொருளாதாரச் சிந்தனையோடு கொஞ்சம் ஆன்மிகத் தெளிவும் சுயம் மீதான நம்பிக்கையும் அவர்களுக்குத் தேவை.\nஇதையெல்லாம் சொல்லும்போது, இந்தியர்களாகிய நாம், அறிவுச் செருக்குடன் உலகுக்கு அறிவுரை சொல்வதாக நினைக்கக்கூடாது. நம் நாட்டின் பிரச்னைகள் முற்றிலும் வேறானவை. நம் நாட்டில் எண்ணற்ற ஏழைகள் அடுத்த வேளை சோறுக்கு வழி இல்லாமல் இருக்கின்றனர். படிப்பறிவின்மை, இன்றும் நம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது. ஊழலும் லஞ்சமும் எங்கும் பரவியுள்ளன. விழுமியங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் பணத்தின்பின் அலைவதை நம் மக்கள் குறியாக வைத்துள்ளனர். இவற்றைப் போக்க நமக்கு வேறு மாதிரியான தலைவர்கள் தேவை. அதை நாம் உணரும் அதே நேரம், அமெரிக்காவின் தேவை என்ன என்பதையும் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதே நம் நோக்கம்.\nநாளைய உலகில் நாமும் நன்றாக இருக்கவேண்டும். அமெரிக்காவும் நன்றாக இருக்கவேண்டும்.\nஇளம் மாணவர்களுடன் சந்திப்பு - 1\nமாணவர்களிடம் அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான ஆர்வத்தைத் தூண்டுவதற்காக சோதனை முயற்சியாக ஒன்றை ஆரம்பித்துள்ளேன். இவர்கள் அனைவரும் தக்கர் பாபா உறைவிட ஆரம்பப் பள்ளியில் படிக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பொருளாதாரப் பின்னணியிலிருந்து வருபவர்கள். தொடர்ந்து 45 நிமிடங்களுக்குமேல் அவர்களை கவனம் செலுத்தவைப்பது கடினமாக உள்ளது. இன்றைய தொடக்கத்துக்குப்பின், அடுத்த சந்திப்புகளில் பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன், ஆடியோ, வீடியோ ஆகியவை உதவியுடன் மாணவர்களிடம் உரையாடப்போகிறேன். தொடர்ந்து அந்தச் சந்திப்புகளின் காணொளியையும் தருகிறேன்.\nபக்கத்து வீட்டில் நான்கு பூனைக் குட்டிகள் இருக்கின்றன. பொதுவாக தாய்ப் பூனை இரண்டு அல்லது மூன்று குட்டிகளைப் போடும். வெகுசில சமயங்களிலேயே இப்படி நான்கு.\nகாலை எழுந்தவுடன் பல் தேய்த்துக்கொண்டே பால்கனிக்கு வந்துவிட்டால், அடுத்தவீட்டு மொட்டைமாடியில் ஃபிரெஷ்ஷாக அந்த நான்கு குட்டிகளும் ஒன்றோடு ஒன்று சண்டைபோட்டுக்கொண்டிருக்கும். ஒரு குட்டி, உதிர்ந்திருக்கும் இலை ஒன்றைக் கையில் எடுத்துப் பார்த்து, அதைக் கீழே எறிந்து, என்னவோ அது தன்மீது எறியப்பட்ட கிரனேட் என்று நினைத்துக்கொண்டு பக்கவாட்டில் சைடு ஜகா வாங்கும். அப்போது அதன் வால் சிலிர்த்துக்கொண்டு தூக்கியபடி நிற்கும். உடனே மற்ற மூன்றும் தங்கள் கவனத்தை இந்தப் பக்கம் திரும்பும்.\nசில நிமிடங்களிலேயே இது பொய்யான விளையாட்டு என்று தெரி���்துகொண்டு அந்தக் குற்றவாளிமீது பாய்ந்து அதைக் கீழே தள்ளி, மோசமாகக் கடிப்பதுபோல ஒன்று தாக்கும். மற்ற இரண்டும் வேறு விளையாட்டுகளை விளையாடப் போய்விடும்.\nஎப்போதாவது தாய் அங்கு படுத்தபடி, வாலை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டிருக்கும். உடனே குட்டிகளுக்குக் கொண்டாட்டம். தன் பஞ்சு முன்னங்காலால் ஆடும் வாலைத் தட்டும்; சில நேரங்களில் இரு முன்னங்கால்களாலும் அம்மாவின் வாலைப் பிடித்துத் தூக்கி நறுக் என்று கடித்துவிடும். ம்ர்ர்ர்ர் என்று அம்மா ஒரு சத்தம் கொடுக்க, சப்தநாடியும் ஒடுங்கி, அமைதியே வடிவாகக் குட்டிகள் அடங்கிப்போகும்.\nதாவித் தாவி ஒன்றை ஒன்று கீழே தள்ளி, அதன்மீது ஏறி, அடிப்பதும் கடிப்பதும் அவர்களது வேட்டைத் திறனை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு விளையாட்டு. ஆனால் பெரும்பாலும் இந்தப் பூனைக் குட்டிகள் யாரையும் வேட்டையாடுவது கிடையாது.\nநாகபட்டினத்தில் எங்கள் வீட்டில் ஒரு சாதுப் பெண் பூனை இருந்தது. என் அம்மாவின் தோஸ்த். காலையில் அம்மா சீக்கிரம் எழுந்து வீட்டு வேலைகளை ஆரம்பித்துவிடும்போது இதுவும் கூடவெ கிளம்பிவிடும். அம்மா அந்தப் பூனையுடன் பேசிக்கொண்டே வேலை செய்வார். இதுவும் அவ்வப்போது ஏதாவது சத்தம் கொடுத்தபடி இருக்கும். ஒரு கட்டத்தில் எலிகளைப் பிடிக்கும் பழக்கம் நின்றுபோய், பல்லிகளைப் பிடிப்பதோடு நிறுத்திக்கொண்டது. சில மாதங்களுக்குப் பிறகு பல்லிகளைப் பிடிப்பதையும் நிறுத்திவிட்டது. மோர் சாதம் அல்லது பால் சாதம் மட்டும்தான்.\nஅவ்வப்போது குட்டிகளைப் போடும். ஆனால் கவனமாக, குட்டிகள் வளர்ந்தபின், அவற்றை எங்காவது கொண்டுபோய் அதுவே விட்டுவிடும். தன் வீட்டில் தன் சோற்றுக்குப் பாதகமாக வேறு போட்டிகள் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது. அப்படியும் மீறி ஒருமுறை அது போட்ட இரண்டு குட்டிகளை வேறு எங்கும் விடவில்லை. அந்த இரண்டு குட்டிகளும் எங்களுடன் (நான், என் தங்கை, இரண்டு பூனைக் குட்டிகள்) சேர்ந்து வளர்ந்தன. அந்த இரண்டு குட்டிகளில் ஒன்று ஆண், ஒன்று பெண். ஆண் சற்று குண்டாக, கொழு கொழுவென இருந்தது. பெண் சோனியாக இருந்தது. எனவே அவற்றுக்கு குண்டு, சோனி என்று பெயர்கள்.\nஒல்லி, கொஞ்சம் டேஞ்சரான பார்ட்டி. பிடித்தால் சரக்கென்று நகத்தால் கீறிக் கிழித்துவிடும். குண்டு பரம சாது. அதற்கு ஆண்களைப��� பார்த்தால் பயம். குண்டான பெண்களைப் பார்த்தாலும் பயம். எங்கள் வீட்டில் என்னிடம் மட்டும்தான் கொஞ்சம் பயம் இல்லாமல் வரும். என் அப்பாவைப் பார்த்தால் கதறிக்கொண்டு ஓடிவிடும். அம்மா, தங்கை ஆகியோரிடம் பயம் இல்லை. வெளியிலிருந்து யாராவது வந்தால் தயங்கித் தயங்கித்தான் வந்து பார்க்கும். கொஞ்சம் பயம் என்றாலும் எங்காவது ஓடிப்போய் ஒளிந்துகொள்ளும்.\nஒரு கட்டத்தில் குண்டும் சோனியும் பெரியவர்களாக ஆகியும் எங்கள் வீட்டிலேயே தொடர்ந்து வசித்தன. இப்போது மூன்று பூனைகள். இதற்குள் தாய்ப் பூனைக்கு வயதாகி, பேசுவதை (அதாவது சத்தம் போடுவதை) முற்றிலுமாக நிறுத்தியிருந்தது. குட்டிகள் போடுவதையும்தான். அவ்வப்போது வரும், சாப்பிடும். எங்காவது காணாமல் போய்விடும். சோனியின் சேட்டைகள் அதிகமாகின. ஒருமுறை ஊரிலிருந்து வந்திருந்த என் மாமா ஒருவரைக் கீறிவிட்டது. அவர் சாக்குப் பைக்குள் அதை எடுத்துக்கொண்டுபோய் எங்கேயே விட்டுவிட்டுத் திரும்பினார். எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்து, திரும்ப வந்துவிட்டது. இப்படியே இரண்டு மூன்று முறை அவர் செய்ய, அதுவே கடுப்பாகி, ‘நீயும் வேண்டாம், உன் வீடும் வேண்டாம்’ என்று முடிவுசெய்து வேறு எங்கோ ஓடிவிட்டது.\nகுண்டைப் பற்றி அந்தக் கவலை இல்லை. யாருக்கும் அதனால் எந்தப் பயமும் இல்லை. வெறும் தயிர் சோறு மட்டுமே தின்று, தன் இனத்துக்கே உரிய எந்த தாமஸ குணமும் இல்லாமல் வளர்ந்துவந்தது. சில நேரங்களில், பல்லி, கரப்பு, தட்டான் போன்றவற்றைப் பிடித்துவிடும். ஆனால் அவற்றைக் கொல்லக்கூடத் தெரியாமல் தட்டித் தட்டித் துரத்தி விட்டுவிடும்.\nஅது ஆணாகவும் பிறந்து, வீரம் இல்லாமல் இருந்ததே அதற்கு எமனாகப் போயிற்று. அந்தப் பகுதியில் சில முரட்டு ஆண் பூனைகள் இருந்தன. இந்தக் கடுவன் பூனைகள் அவ்வப்போது அந்தப் பகுதியில் இருக்கும் பெண் பூனைகளை சினையேற்றும், தங்களுக்குள் சண்டை போட்டுகொண்டு வீட்டுக் கொல்லைகளில் கர்ர்ர் புர்ர்ர் என்று உறுமும் அல்லது ஒருவித சீழ்க்கை போன்ற ஒலியை எழுப்பும். சில நேரங்களில் சிறு குழந்தைகள் அமானுஷ்யமாக அழுவதுபோன்றும் ஓலமிடும். குண்டுப் பூனை வளர்ந்து பெரிதாகிக் கொழுகொழுவென்று வெளியே செல்ல ஆரம்பித்ததும் அவர்கள் ஒன்றுசேர்ந்து குண்டனைத் தாக்க ஆரம்பித்தனர்.\nநன்கு செமத்தியாக டின் கட��டி அடித்துக் கடித்துவிடுவார்கள். இதுவும் கதறிக்கொண்டு வீட்டுக்கு வந்துசேரும். அடுத்த சில நாள்கள் தன் காயங்களை நக்கி ஆற்றும். பின் மீண்டும் வெளியே சென்று உதை வாங்கிக்கொண்டு வரும். பகுத்தறிவற்ற அதற்கு சொன்னால் என்ன புரியப்போகிறது ஒருமுறை நாங்கள் ஊருக்குப் போய்விட்டு சில நாள்கள் கழித்துத் திரும்பினோம். பிற ஆண் பூனைகள் எல்லாம் சேர்ந்து கடித்துக் குதறிக் கொன்றுவிட்டது என்றார்கள் அக்கம்பக்கத்தினர். கிணறில் விழுந்துள்ளதா என்று தேடிப் பார்த்தோம். காணவில்லை.\nஅந்தப் பூனையை வைத்து நான் சில சோதனைகளைச் செய்துள்ளேன். ஒரு உயரத்திலிருந்து தலைகீழாகத் திருப்பி அதனைப் போட்டாலும் தரையில் விழும்போது உடலை நாசூக்காத் திருப்பி, நான்கு கால்களால் மெத்தென்று கீழே விழும் திறன் பூனைகளுக்கு உண்டு. அதன் கால் நகங்களை அழுத்திப் பார்த்திருக்கிறேன். பாதத்தில் மெத்தென்று இருக்கும் இடத்தை அழுத்தும்போது அதன் நகப்பையிலிருந்து கூரான நகம் வெளியே எட்டிப் பார்க்கும். அந்த நகங்களை ஒருக்காலும் தன்னைக் காப்பதற்காகக்கூட குண்டுப் பூனை பயன்படுத்தியதில்லை. அதேபோல அதன் பல் வரிசைகளை வாயைத் திறந்து, வாய்க்குள் விரலைவிட்டு எல்லாம் பார்த்திருக்கிறேன். நான் என்ன செய்தாலும் கொஞ்சமும் பதறாமல் காட்டிக்கொண்டு கம் என்று இருக்கும் அந்தப் பூனை. சீரான பற்கள். கடைக் கோடியில் மட்டும், நீண்ட ஊசிபோன்ற பற்கள். அவற்றையும் அது தன் வாழ்நாளில் ஒழுங்காகப் பயன்படுத்தியதில்லை. தயிர் சாதம் சாப்பிட இந்தப் பற்கள் எதற்கு\nஅந்தப் பூனையை மாதிரியாக வைத்து தரையில் சாக்பீஸால் படம் வரைந்து பழகியிருக்கிறேன். (இப்போது மறந்துவிட்டது.) கிட்டத்தட்ட பக்கத்தில் உள்ள படத்தைப்போல கொஞ்சம் கறுப்பாக, உடலெங்கும் வரி வரியாக இருக்கும் அந்தப் பூனை. அதன் பல்வேறு விளையாட்டுகளை அருகே இருந்து ரசித்திருக்கிறேன். பெரியாழ்வார் போல கவித்திறன் இருந்திருந்தால் பல பாடல்களை எழுதியிருந்திருப்பேன்.\nஇப்போது மீண்டும் அதே விளையாட்டுகளை (இண்டூ ஃபோர்) பார்க்க முடிகிறது. ஆனால் இப்போதும் கவித்திறன் கைகூடவில்லை.\nசிங்கப்பூர் சென்றிருந்தபோது தேசிய நூலகத்தில் ஓர் ஆவணப்படம் பார்த்தேன். அந்த ஆவணப்படத்தைப் பார்த்தபின் எழுதியிருந்த வரிகள் சில.\nயேமெனில் மண்ணால் ச��ய்யப்பட்ட வீடுகள் இருக்கும் இடத்தில் இப்போது காங்கிரீட் வீடுகள் வருவதுபற்றிய படம். ‘காங்கிரீட் 100 ஆண்டுகள் வரைகூடத் தங்காது, ஆனால் மண் பல நூறு ஆண்டுகள் தாங்கும்’ என்று ஒரு வயதானவர் சொன்ன விவரம் மனத்தைவிட்டு அகலவில்லை.\nமுதலில் ஒரு பொறியியல் மாணவனாக, இந்தச் செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. களிமண் என்றால் நமக்குத் தோன்றும் எண்ணம், அது தரமற்றது என்பதுதான். ஆனால் சிமெண்ட் என்றால், அது உலகின் மிக உயரிய பொருள்; அழிவற்றது, நிரந்தரமானது.\nஆனால் உண்மை முற்றிலும் மாறானதாக உள்ளது. இந்தியா வந்தபின் இங்குள்ள பல அகழ்வாய்வு நிபுணர்கள் மற்றும் விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டபோது அவர்களும் இதைத்தான் சொன்னார்கள். களிமண்ணால் கட்டினால் அந்தக் கட்டடம் பல நூறாண்டுகள், ஏன், ஆயிரம் ஆண்டுவரைகூட இருக்கும். இண்டாக்கின் (INTACH) சுரேஷ், தஞ்சாவூர் அருகே களிமண்ணால் கட்டிய ஒரு கட்டடத்தை இடிக்கமுடியாமல் அப்படியே விட்டுவைத்திருப்பதாகச் சொன்னார். அதேபோல சுதையால் (சுண்ணாம்புக் கலவை) கட்டப்படும் சிலைகள், கோபுரங்கள், வீடுகள் பல நூறு ஆண்டுகள் இருக்கக்கூடியவை. நாம் இன்றும் பார்க்கும் கோயில்கள் பலவற்றுக்கும் அடிப்பகுதி கல்லாலும் (கிரானைட்) மேல்பகுதி செங்கல்+சுதை கொண்டும் கட்டப்பட்டவையே. சில நூறு ஆண்டுகள் தாங்கியும் மிகக் குறைவான அழிவுடன் அப்படியே நிற்கின்றன.\nஆனால் சிமெண்ட் நூறு ஆண்டுகள் கூடத் தாங்காது; 60 ஆண்டுகளில் உதிர்ந்து வீணாகத்தொடங்கிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nபின் என்ன காரணத்தால் இப்படி சிமெண்ட், காங்கிரீட் என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறோம்\nசிமெண்ட், முக்கியமாக இரும்புக் கம்பிகள் (முறுக்கேறிய இரும்புக் கம்பிகள் என்றால் இன்னும் சிறப்பு) செருகப்பட்ட சிமெண்ட், கட்டுமானத் துறையில் ஒரு சிறப்பான பொருள்தான். அதனால் இழுத்தல், அழுத்தல் என இரண்டு விசைகளையும் தாங்கிக்கொள்ள முடியும். முறுக்கேறிய கம்பிகள் என்றால் திருகல் விசைக்கும் நல்ல எதிர்ப்பைக் காண்பிக்கும். எனவே உயரமான, பல அடுக்கு கொண்ட கட்டடங்களைக் கட்ட இவை பொருத்தமானவையே. ஆனால் இந்தக் கட்டடங்கள் குறுகிய காலம் மட்டுமே தாங்கக் கூடியவை. சிமெண்ட் உதிர்ந்து பலமிழந்துபோகும்போது, கட்டடத்தின் ஆயுளும் முடிந்துவிடும். அப்போதுதான் பிரச்னையே ஆரம்பமாகும். இந்தக் கட்டடத்தை அழிப்பது பெரும்பாடு. மாபெரும் இயந்திரங்கள் கொண்டு இடிப்பதுதான் ஒரே வழி. அல்லது வெடி கொண்டு தகர்ப்பது. ஏனெனில் உறுதிக்குத் தேவையான இரும்புக் கம்பிகளே இப்போது அழிப்பதற்கும் தடையாக இருக்கும்.\nஎனவே சிறுசிறு கட்டடங்கள், அதுவும் முக்கியமாக, இரண்டு தளங்கள் மட்டுமே கொண்ட கட்டடங்கள் என்றால் அதைக் கட்ட சிமெண்டும் காங்க்ரீட்டும் தேவையே இல்லை. களிமண், செங்கல் கொண்டு கட்டி, நல்ல தரமான மேல்பூச்சுக்கு ஒரு வழி செய்துவிட்டால் அற்புதமான வீடு கிடைத்துவிடும். வாழும் காலத்தில் அழிவில்லாமல் இருக்கும். மேல் பூச்சுக்குக்கூட சிமெண்டைத் தவிர்த்து, சுதை (காரை) கொண்டு பூசி, இன்று கிடைக்கும் தரமான பெயிண்டுகளை மேலே அடித்துவிடலாம். அல்லது இந்த பெயிண்டுகளையும் விடுத்து, நல்ல சுண்ணாம்புப் பூச்சை மேலே அடித்து அழகான தாவர வண்ணங்களைக் கொண்டு அலங்கரிக்கலாம்.\nதரைத் தளத்தின் கூரையாக மச்சு வீடுகள் என்று முன்னால் சொல்லப்பட்டிருந்த அதே முறையில் சுதை கொண்டே ஓடுகளை ஒட்டலாம். அதில்கூட மேலும் சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டு காங்க்ரீட் இல்லாமல் செய்யமுடியும். இதுபற்றி மேலும் யோசிக்க சிவில் எஞ்சினியரிங் படிக்காத என்னால் முடியவில்லை. சிவில் எஞ்சினியரிங் துறை வல்லுனர்கள் இதுபற்றிச் சிந்திக்கலாம்.\nசெங்கற்கள் என்றால், இந்தோ சாரசெனிக் பாணிக் கட்டடங்கள் சென்னையில் பல காணக் கிடைக்கின்றன. அவற்றில் பயன்படுத்தப்பட்டதுபோல நல்ல தரமான, கெட்டியான, glazed செங்கற்களைப் பயன்படுத்தினால், மேல் பூச்சு என்பதே தேவை இல்லை என்று தோன்றுகிறது.\nநம் நாட்டில் நல்ல தரமான கட்டுமானக் கலை இருந்துள்ளது. பின்னர் அவை திரிந்து, தரமற்ற கைவினைஞர்கள் கையில் மோசமான கட்டடங்களாக மாறியுள்ளது. அந்த நிலையில் மேற்கிலிருந்து வந்த சில தொழில்நுட்பங்கள்தான் நமக்கு முற்றுமுழுதான தீர்வு என்று எடுத்துக்கொண்டு, அதே மோசமான கைவினைஞர்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு மோசமான கட்டடங்களையும் அழகுணர்ச்சி சிறிதும் இல்லாத கட்டடங்களையும் நாம் இன்று எழுப்புகிறோம்.\nஎனவே இன்றைய தேவை, நம் சூழலுக்கு (வெப்பமண்டலச் சூழலுக்கு) தேவையானபடி கட்டுமானக் கலையில் சில மாற்றங்களைக் கொண்டுவருவது.\nஇதுபற்றி சிந்திக்கும் சிவில் எஞ்சினியர்கள் எங்கே இருக்கிறார்கள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதஞ்சாவூர் vs கங்கைகொண்ட சோழபுரம் - 1\nஃபெர்மாவின் கடைசித் தேற்றம்: பத்து வயதுச் சிறுவனின...\nஅமெரிக்க நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி: துல்லியமான வ...\nதேவை: உலகில் புதிய அரசியல் சிந்தனை\nஇளம் மாணவர்களுடன் சந்திப்பு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/19/news/27391", "date_download": "2018-10-15T11:45:31Z", "digest": "sha1:IELEJZKFQ2R2S46CHKJBPYZK7IKZ5AKA", "length": 9230, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 197 அகதிகளை கொழும்புக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 197 அகதிகளை கொழும்புக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை\nNov 19, 2017 | 1:35 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு நௌரு, பபுவா நியூகினியா, கிறிஸ்மஸ்தீவு, அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 197 இலங்கையர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,\n“சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று அங்கு புகலிடம் நிராகரிக்கப்பட்ட 197 இலங்கையர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகிறிஸ்மஸ் தீவில் 12 பேரும், பபுவா நியூகினியாவில் 21 பேரும், அவுஸ்ரேலியாவில் 70 பேரும், நௌருவில் 94 பேருமாக, மொத்தம் 197 இலங்கையர்கள் அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ளனர்.\nஅவுஸ்ரேலிய குடியுரிமைக்கு தகைமைபெறாத – தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கையர்களை மீண்டும் சிறிலங்காவுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஇவர்கள் இலங்கையர்கள் என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு சிறிது காலம் தேவைப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.\nTagged with: அவுஸ்ரேலியா, கிறிஸ்மஸ்தீவு, நௌரு, பபுவா நியூகினியா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்���ம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/10/15/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-15T11:30:53Z", "digest": "sha1:IP3MOD5LZPCZ7Q5U7QRX4HN2RVERXM2E", "length": 6799, "nlines": 157, "source_domain": "kuvikam.com", "title": "எஸ் ரா அவர்களின் உரை – சங்க இலக்கியம் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஎஸ் ரா அவர்களின் உரை – சங்க இலக்கியம்\nபிரிவைக் கொண்டாடும் சங்க இலக்கியக் கவிதைகள் என்ற தலைப்பில் எஸ். ராமகிருஷ்ணன் உரை\nநன்றி ஸ்ருதி டி வி\n← படைப்பாளி – எஸ் கே என்\nஅகக் கண் – சிந்தாமணி →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – கேரளாவில் வெள்ளம்\nசங்க்ராம்ஜெனா : ஒடியக் கவிதைகள்: ஆங்கில வழியில் தமிழுக்குத் தந்திருப்பவர் சுப்ரபாரதிமணியன்.\nஎப்படிக் கழிந்தன 83 ஆண்டுகள்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nஒற்றைச் சிறகோடு – பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமேற்குத் தொடர்ச்சி மலை – சினிமா விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி\nபொக்கிஷம் – தி ஜானகிராமன் – பரதேசி வந்தான்\nஎழுத்தாளர் சிவசங்கரி – சரஸ்வதி காயத்ரி\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nமேடை நகைச்சுவை – அரவிந்த் SA\nஅம்மா கை உணவு (7 )- சதுர்புஜன்\nதமிழ் மருத்துவம் – நன்றி T K B\nகுட்டீஸ் சுட்டீமால் – சிவமால்\n1084 இன் அம்மா – எஸ் கே என்.\nஇரண்டு முகங்கள் – குறும்படம்\nநானு(ணு )ம் ஒரு பெண் – யாரம்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2018\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,253)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/sort/top-365-days/domain/www.kummacchionline.com/", "date_download": "2018-10-15T11:23:09Z", "digest": "sha1:3J4IQ67NPAKZF25CUGQR545SWY25OUU2", "length": 6296, "nlines": 106, "source_domain": "tamilblogs.in", "title": "www.kummacchionline.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(அட பழமொழி தாங்கோ...)\nகடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ.கட்டினவனுக்கு ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடுகற்றது உலகளவு கல்லாதது கையளவுகுடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும்சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம்.குஞ்சு மிதித்து கோழி கறியாகுமாவெட்டி வேலை நித்திரைக்கு கேடு.பூனைக்குப் பிறந்தது புலியாகுமா\nஇதோ வந்துட்டானுங்க.................. | கும்மாச்சிகும்மாச்சி: இதோ வந்துட்டானுங்க..................\nஎல்லா போராட்டங்களையும் அரசு அடக்கிவிடும்........ஆனால் டாஸ்மாக் எதிரா போராட்டமுன்னா மட்டும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, அல்லக்கை கட்சிகள் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து பொத்திக்கிட்டு இருப்பானுங்க. டாஸ்மாக் சரக்கு உற்பத்திக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து வருகின்றது என்றெல்லாம் நாங்க கேட்கமாட்டோமே\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(அட பழமொழி தாங்கோ...)\nஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் ராசா.......அகப்பட்டவளுக்கு அஷ்டமத்திலே கனி.கடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ.கட்டினவனுக்கு ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடுகற்றது உலகளவு கல்லாதது கையளவுகுடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும்சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம்.குஞ்சு மிதித்து கோழி கறியாகுமா\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-183\nசமீபத்தில் நடந்த கூத்தாடிகளின் வேலை நிறுத்தம்தான் எனக்கு தெரிந்து யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு வேலை நிறுத்தம். பொதுமக்கள் ஐயோ புதுப் படம் ஏதும் வரவில்லையே என்ன செய்வது என்று தவித்த மாதிரி தெரியவில்லை. மாறாக தக்காளி தொல்லை விட்டுதுடா என்று நிம்மதியாக இருந்தார்கள். ஏதோ தியேட்டர்காரர்களும், க்யூப் வைத... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிருக்குறள் கதைகள்: 211. உதவிக்கு வரலாமா\nசுருதி : ’ஜமீலா’ நாவல் (சிங்...\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_46.html", "date_download": "2018-10-15T10:13:59Z", "digest": "sha1:N6LSAZZRQ6EE2PCMHQNYFB3AEENZDHFG", "length": 6646, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கை குறித்த விவாதம்: ஜெனிவாவில் ஏமாற்றம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / தாயகம் / புலம் / இலங்கை குறித்த விவாதம்: ஜெனிவாவில் ஏமாற்றம்\nஇலங்கை குறித்த விவாதம்: ஜெனிவாவில் ஏமாற்றம்\nஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37வது\nகூட்டத்தொடரில், இன்று நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான பூகோள காலமீளாய்வு விவாதம், பிற்போடப்பட்டுள்ளது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பணியாளர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினாலேயே, இந்த நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தப் போராட்டத்தினால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று நடைபெறவிருந்த அனைத்து விவாதங்களும் பிற்போடப்பட்டன. பேரவை விவாதம் நடைபெறும் பகுதி வெறிச்சோடிக் கிடக்கிறது.\nஅதேவேளை, ஐ.நா வளாகத்தில் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முறைசாராக் கூட்டங்கள், பக்க அமர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று பேரவையில் நடைபெறுவதாக இருந்த விவாதங்கள், வேறொரு நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் செய்திகள் தாயகம் புலம்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/canada_news.php?page=3", "date_download": "2018-10-15T10:35:32Z", "digest": "sha1:L6QOR4PJPFBYO5J4R7VIGFPUEGPC5YHP", "length": 15682, "nlines": 104, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nமணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமி...\nஇந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்த���ல் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். ...\nபிரான்ஸில் மாயமான இன்டர்போல் தலைவர்...\nசர்வதேச அளவில் செயல்படும் இன்டர்போல் அமைப்பின் தலைவர் மெங் ஹாங்க்வி (Meng Hongwei) மாயமானது குறித்து பிரெஞ்சுப் போலீஸார் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். சர்வதேச அளவில் நடைபெறும் விசாரணைகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்ப ...\nவின்ட்சருக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே விஜயம் மேற்கொண்டார்...\nபுதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் பரபரப்புமிக்க நகரான வின்ட்சருக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே விஜயம் மேற்கொண்டுள்ளார்.\nவின்ட்சருக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள கனேடியப் பிரதமர் நேற்று (வெள்ளிக ...\nஅமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு ஆசியப் பெண் தேர்வு...\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.\nஅமெரிக்க அணுசக்தி துறையில் விரைவான கண்டுபிடிப்புக்கான திட்டத்தின் இயக்குனராக பணியாற்றி வர� ...\nபரிசில் மோசமான சாரதிகளை கண்காணிக்க 1,200 கமராக்கள்...\nபரிசுக்குள் மிக மோசமான சாரதிகளை கண்காணிப்பதற்காக மேலதிகமாக சிறப்பு கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இந்த திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.\nபரிசில் விபத்தை ஏற்படுத்தும ...\nபண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு: கனேடி பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே உறுதி...\nஅமெரிக்க- மெக்சிகோ- வின் புதிய உடன்பாடு கருதி பண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என, கனேடி பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, கனேடிய பண்ணை விவசாயிகள், அமெரிக்க உற்பத்தியாளர்களிடம் 3.59 வீத சந்� ...\nகியூபெக்கின் முன்னாள் முதல்வர் அரசியலிலிருந்து விலகினார்...\nகியூபெக்கின் முன்னாள் முதல்வரும் லிபரல் கட்சியின் தலைவருமான ஃபிலிப் கோலியார்ட், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nகடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுட்ன் வெற்றி பெற்று முதல்வரா ...\nஅமைதிக்கான நோபல் பரிசு டெனிஸ் முக்வே நாடியா முராத் ஆகியோருக்கு அறிவிப்பு...\n2018-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு அறிவிக்கப்���ட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது ...\nரஷியா அதிபர் புதின் இரண்டு நாள் அரசு பயணமாக இன்று இந்தியா வருகை...\nஇரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகை தரவுள்ளார்.\nபுதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளா ...\nஇந்தியாவுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை...\nரஷ்யாவுடன் பரிவர்த்தனைகளை நிறுத்துங்கள் இல்லையெனில் பொருளாதாரத் தடையை எதிர்கள்ளுங்கள் என்று இந்தியாவுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வரும் நிலையில் இந்தியாவுக்க� ...\nஅமெரிக்கா பிச்சைக்காரர் ஒருவருக்கு கிடைத்த 20 லட்சம் பணம்...\nஅமெரிக்காவில் பிச்சைக்காரர் ஒருவருக்கு மக்கள் எல்லோரும் சேர்ந்து 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார்கள்.\nஅமெரிக்காவின் சைரகாசை பகுதியை சேர்ந்தவர் ஜெர்மி டியூபிரெஸ்னே. இவர் சிறுவயதில் இருந்து வீடு இல்லாமல் இ� ...\nமியான்மர் தலைவர் சூச்சியின் கவுரவ குடியுரிமை ரத்து செய்த கனடா...\nரோஹிங்கியா விவகாரத்தை சூச்சி கையாண்ட விதத்தை விமர்சித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ அவரின் கவுரவ குடியுரிமைப் பதவி ரத்து செய்துள்ளார்.\n2007-ம் ஆண்டு கனடா அரசின் கவுரவ குடியுரிமைப் பட்டம் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்ப ...\n24 மணி நேரத்தில் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு...\nஆப்கானிஸ்தானில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.\nசிரியாவை போன்றே ஆப்கானிஸ்தான் போரால் சீரழிந்த நாடுகளில் ஒ� ...\nஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயினை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை...\nஉலகின் முதன் முறையாக, ஆஸ்திரேலியாவில் வருகிற 2022-ம் ஆண்டுக்குள் கர்ப்பபை புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகர்ப்பபை புற்றுநோய், வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் பெண்களை பெருமளவி� ...\nஈராக்கின் புதிய ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ் தெரிவு...\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nஈராக்கின் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான பாராளுமன்றக் கூட்டம் நேற்று (02) நடைபெற்றது.\nஇதில் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த குர்தீஷ் தேசபக்த � ...\nஈரான் மீதான தடை சர்வதேச நீதிமன்றம் அமெரிக்காவிற்கு உத்தரவு...\nஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சில தடைகளை நீக்குமாறு சர்வதேச நீதிமன்றம் அமெரிக்காவிற்கு உத்தரவிட்டுள்ளது.\nஈரான் மீதான தடை மனிதாபிமான உதவி அல்லது உள்நாட்டு விமானப் பாதுகாப்பை பாதிக்காது என்பதை உறுதிபடுத்துமாறு சர்வ ...\nஇந்தோனேசியாவில் சுனாமியை தொடர்ந்த எரிமலை வெடிப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை...\nஇந்தோனேசியாவில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுலவேசி தீவில் எரிமலை வெடித்து சிதறியதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவின் சுலவெசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.5 ...\nகனடாவில் காணாமல் போன இளம் பெண் ஒருவரின் உடல் சடலமாக மீட்பு...\nகனடாவில் காணாமல் போன இளம் பெண் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது தந்தை கூறிய வார்த்தைகள் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளன.\nகனடாவின் மனிடோபா பகுதியை சேர்ந்தவர் 33- வயது நிறைந்த மேரி மடேலின் எல்லோவ்பக் ...\nஅமெரிக்கா, பிரான்ஸ், கனடாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு...\nஅமெரிக்கா, பிரான்ஸ், கனடாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வர� ...\nஇந்தோனேஷிய நிலநடுக்கம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக உயர்வு...\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிப் பேரழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200 ஐ விடவும் அதிகமாகியுள்ளதாக அந்நாட்டு இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2012/", "date_download": "2018-10-15T11:55:58Z", "digest": "sha1:MNXNWCUDOT34FYGTXCA7OH3IHOEO6DHN", "length": 20650, "nlines": 229, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: 2012", "raw_content": "\nதமிழில் முதலில் வந்த மஹாபாரத மொழிபெயர்ப்பு நூல் பற்றி.\nதெருக்களில் நடக்கும்போது நடைபாதையில் விரித்திருக்கும் பழம்புத்தகங்களை ஓரக்கண்ணால் மேய்ந்துகொண்டே நடக்கும் பருவம் அப்போது. நடக்கவும், நடைபாதை புத்தகங்களை கண்டெடுக்கவும் பெங்களூர் என்றுமே தோதான ஊர். அப்படி சுற்றிக்கொண்டிருக்கும்போது ஒருநாள் கண்டெடுத்ததுதான் இந்த நூல்.\nஸெண்ட் ஜோசப் காலேஜ் ஸமஸ்கிருத தலைமைப் பண்டிதர், மஹாவித்வான், ஸாரஸ்வதஸாரஜ்ஞர், கவிசிகாமணி,\nஸ்ரீ. உ.வே. T.V. ஸ்ரீநிவாஸாசார்யர் அவர்களால் மொழிபெயர்க்கப்பெற்று,\nகும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தமிழ்ப்பண்டிதர்\nவிலை. ரூபா: ங-0-0: தபால்சார்ஜ் வேறு\nஆனால் இட்லிவடை பதிவில் மொழிபெயர்த்தது ம.வீ. இராமானுஜாசாரியார் என்கிறது.\nஎன்னிடமுள்ள 1923ம் வருட இப்பதிப்போ மொழிபெயர்த்தவர் உ.வே.T.V. ஸ்ரீநிவாஸாசார்யர் பதிப்பித்ததுதான் இராமானுஜாசாரியார் என்கிறது. என்ன ஒரு குழப்பம்.\n(பீஷ்ம பர்வம் முதல் ஸ்த்ரீ பர்வம் வரை ஆறு பர்வங்களை ஸ்ரீநிவாஸாசார்யார் மொழிபெயர்த்தார் என்று இராமானுஜாசாரியார் முகவுரையில் கூறியுள்ளார்)\nமுதலிலேயே ஒன்று சொல்லவேண்டும். நான் அணு உலைக்கு எதிரான நிலைப்பாட்டில் இல்லை. தற்போதைய மனிதநலம், தொடர்ந்த அணுத்துறை ஆராய்ச்சியிலும் அணு உலை நுட்பத்தை இன்னும் சீராக்குவதிலும் தான் உள்ளது என்றே நம்புகிறேன். அதற்கான காரணங்கள் எனக்கு உள்ளன. அதைப்பற்றியல்லாமல் இப்போது எழுதுவது இன்னும் பரந்த பார்வையில். ஒரு அரசின் கடமை, அறிவியலின் பயன்பாடு, மக்கள் ஜனநாயக உரிமை பற்றியது.\nகூடங்குளம் போராட்டப் பிரச்சினை உடனே முடிவடையும் போல் இல்லை. அரசுத் தரப்பில் உலையைத் துவங்க அனைத்து முயற்சிகளும் துவங்கி விட்டன. இனிமேல் அந்த உலையை செயல் நிறுத்தம் செய்வது அல்லது மூடுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றே சொல்லவேண்டும். ஆனால் மக்கள் போராட்டமோ தொடர்கிறது. இத்தருணத்தில் சில அப்பட்டமான முகத்திலறையும் நிதரிசனங்களை நாம் உணரவேண்டும்.\n1. கூடங்குளம் போராட்டம் போன்ற அமைதியான, சீரான, உறுதியான மக்கள் போராட்டத்தை கணிக்கவோ அதை அணுகவோ போராடும் மக்களைத் தவிர நாட்டில் பிறர்க்கு ஒரு தேவையோ, நிர்பந்தமோ இல்லை. அந்தப்போராட்டத்தைப் புரிந்து கொள்ள முயற்சியைக்கூட பிற மக்கள் எடுக்க முன் வரவில்லை. இது எந்தப்போராட்டத்தையும் எல்லை சுருங்கிய ஒரு இடம்சார் போராட்டமாகவே நம் நாட்டில் மக்கள் காண்க��றார்கள் என்பதைத் தெளிவாக்குகிறது. நாடு தழுவிய பார்வை, 'நாட்டின் நலன் கருதி' என்றெல்லாம் நடுவண் அரசு சொல்லி எதைவேண்டுமானாலும் செய்யலாம், நாட்டில் பிற மக்கள் பெரும்பான்மையாக அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். தேசியப் பார்வை என்று ஒன்று ஜனநாயக முறையில் எழுவதற்கான சாத்தியக்கூறே இங்கு கிடையாது என்றே இதைப் பார்க்கும்போது தெரிகின்றது.\n2. மாநிலத்தைப் பொறுத்தவரை பெருகிவரும் மின்தேவையும் முடக்கிப்போட்ட மின்வெட்டும் பெரும்பான்மை மக்களை 'ஏதாவது' செய்து இச்சூழ்நிலையை பொருத்துக்கொள்ளுமளவு ஆக்கும்படி மாநில அரசைக் கோருவதாகவே உள்ளது. இந்த ஏதாவதில் அணுமின்நிலைய தொடக்கமும் செயல்பாடும் ஒரு வழியாகவே காணப்படும். தமிழக மக்கள் பொதுவாக உலையைத் திறப்பதிலும் அதிலிருந்து உடனடியாக மின்சாரம் பெறுவதிலுமே எதிர்ப்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.\n3. இப்படி மாநில அளவிலும், தேசிய அளவிலும் மக்களிடம் ஒரு விவாதப்போராட்டத்தைக்கூடத் துவக்க இயலாத ஒரு நிலைப்பாடாகவே அணு உலை எதிர்ப்பாளர்களின் நிலை உள்ளது. உலகம் முழுமையும் அணு உலைகளை மக்களும் அரசுகளும் மூடிக்கொண்டிருக்கையில் நாம் விரைவில் துவக்கப்போகும் ஒன்றின் சாதக பாதகங்களைக்கூட பரந்துபட்ட அளவில் விவாதிக்காமல் இருப்பது அனைவருக்கும் அவமானகரமானதாகும். இன்னும் எத்தனை உலைகளை அரசு அறிவிக்கும் எங்கெல்லாம், எப்பொழுது என்ற அடுத்த 10,20 ஆண்டுகளுக்கான திட்டம் மக்கள் முன் வைக்கப்பட்டு விவாதத்துக்குள்ளாக வேண்டும். ஆனால் அதைப்போன்ற ஒரு செயல் திட்டத்தை நடுவண் அரசிடமிருந்தோ, அணுசக்திக் கமிஷனிடமிருந்தோ பெறுவதற்கான வழிமுறைகளும் இல்லை. கொடுக்கும் தீர்மானத்துடன் அவர்களும் இல்லை.\n4. மிகவேகமாக வளர்ந்து வரும் நாட்டின் பொருளாதாரப் பாய்ச்சல் இனி வரும் ஆண்டுகளில் மிகப் பாரிய அளவிலான அதிரடி மாற்றங்களை வாழ்வியல்,தொழில்,சமூக,கலாச்சாரப் புலங்களில் பெரும் வீச்சாக நிகழ்த்தப் போகிறது. அதை உள்வாங்கி ஏற்பதற்கான ஜனநாயக செயல்பாட்டு முறைகளையும் அவற்றை வலுப்படுத்தும் சட்ட வரைவுகளையும் நாம் இன்னும் பேசவே துவங்கவில்லை. எல்லாப்போராட்டங்களும் கூடங்குளம் போல அமைதியான போராட்டங்களாக அமையும் வாய்ப்பு குறைவு. மக்களிடம் தொடர்ந்து அரசுகள் உரையாடல் செய்வதன் மூலமும், தேவையான, போதுமான தெளிவான தரவுகளை அளிப்பதன் மூலமுமே மக்களின் பிரதிநிதிகளையும் பிற செயலார்வலர்களையும் ஊக்கம் கொடுத்து மக்களை அமைதியாக வழிநடத்தச் செய்ய முடியும். சிங்கூர் போன்ற வன்முறைக் களங்களையும் தவிர்க்க முடியும்.\n5. கூடங்குளத்திலேயே இன்னும் விரிவான தரவுகளை அரசு மக்களிடம் சேர்ப்பிக்கவில்லை என்றே தெரிகிறது. அரசின் பல இலாக்காக் குழு ஒன்று போராடும் மக்களைச் சந்தித்து அவர்களின் அனைத்து ஐயங்களையும் போக்கச் செய்யும் கடமை அரசுக்கு உண்டு. ஆனால் அதைச்செய்ய நடுவண் அரசே முழுத்தகுதியானது. அதைச் செய்ய ஏன் தயக்கம் என்று புரியவில்லை.\n6. அணு உலைகளில் முழுப்பாதுகாப்பு என்றெல்லாம் கிடையாது. இது எந்தப் பொறியியல் தொழில்நுட்ப வேலைக்கும் பொருந்தும். விபத்துகள் நடக்கத்தான் செய்யும். விபத்தே இல்லாத முழுவதும் பாதுகாப்பான பொறியியல் வடிவமைப்பு என்று ஒன்றும் இல்லை. இதை மக்களும் உணரவேண்டும். அரசும் உணர்த்தவேண்டும். இருக்கும் வடிவமைப்பு எப்படி அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களையும் அகத்தே கொண்டுள்ளது என்பதே மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது. இதில் என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை.\n7. இந்தச்சூழ்நிலையில் இறுதிவரை உண்ணாவிரதப் போராட்டம் என்பது எந்த அளவில் பயன் தருவது என்பது சந்தேகமானது. அதற்கு பதிலாக மாற்றுக்குடியேற்ற வழிமுறைகள், விபத்து பாதிப்பிற்கான நஷ்டஈடு, உலை இயக்க நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறைக்கான சட்டகங்கள் போன்ற சட்ட ரீதியான கோரிக்கைகளை முன்நிலைப்படுத்துவது இப்போது விவேகமான செயல்பாடாக இருக்கும். உலை இயக்கம் தவிர்க்க இயலாதது என்றே நான் கருதுகிறேன். அதை முன்வைத்தே என் கருத்துகளைச் சொல்கிறேன்.\nமுந்தைய [அறி|புனை] பதிவிலிருந்து :\nஎழுத்துகளுடன் என் முன் வந்து நிற்காதே\nஅவற்றின் பழமைச்சுவாசம் நம்மை ஏளனம் செய்கிறது\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/01/07/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99/", "date_download": "2018-10-15T11:59:09Z", "digest": "sha1:FIK6FSDLHZUMFUH6SNX2IXGKEZ4KUM5U", "length": 13401, "nlines": 94, "source_domain": "rammalar.wordpress.com", "title": "சீரகத்தின் மருத்துவ குணங்கள்! | Rammalar's Weblog", "raw_content": "\nஜனவரி 7, 2018 இல் 8:13 முப\t(பொதுவானவை)\nசீரகத்தை வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால்,\nதலைச் சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.\n* திராட்சை ஜூஸுடன், சீரகம் கலந்து பருகி வர,\n* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து\nகஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், மன நோய் குணமாகும்.\n* சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, கொட்டைப்பாக்கு\nஅளவு சாப்பிட்டு வந்தால், நெஞ்சு எரிச்சல் குணமாகும்.\n* சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து உலர்த்தி, துாளாக\nஇடித்து, ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇதை, தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு, மோர் குடித்து\nவந்தால், மார்பு வலி நீங்கும்.\n* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து பருகினால்,\n* சீரகத்தை இஞ்சி மற்றும் எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து,\nஒருநாள் ஊற வைத்துக் கொள்ளவும். இதை, தினம்\nஇருவேளை வீதம், மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம்\n* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடித்து,\nதேனில் கலந்து சாப்பிட்டால், எல்லா உடல் உள்\nஉறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு\nகுளிர்ச்சியும், தேகத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும்\n* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு\nசேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால்,\n* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை\nசாறுடன் சேர்த்து பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.\n* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன், கருப்பட்டி சேர்த்து\nசாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெற்று, நரம்புத் தளர்ச்சி\n*சீரகத்தை துாள் செய்து, தேனுடன் கலந்து லேகியமாக தர,\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதிருக்குறள் பரப்பும் காகித பென்சில்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\n* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-15T11:12:53Z", "digest": "sha1:JQLARXOJTCLEKWUSZ32SGO3SPRBS4XIM", "length": 12755, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆதிமந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆதிமந்தி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவள் சோழன் கரிகாலனின் (கரிகால் பெருவளத்தான்) மகள் என்பர். அவரது பாடலாக ஒன்றே ஒன்று சங்கத்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 31 ஆக அமைந்துள்ளது.\n1 பாடல் தரும் செய்தி\n2 ஆட்டனத்தி ஆதிமந்தி ஆடிப்பெருக்கில் ஆடிய படலம்\nஆட்டக்காரி என்று நாம் கூறும் ஆடுகளமகள் ஒருத்தியின் காதல் கதை இது. உறவுக்கார நொதுமலர் அவளை மணக்கப் பெண் கேட்டனர். அவளோ தன் காதலனாகிய அவனை மணக்க எண்ணிக்கொண்டிருக்கிறாள். தன் எண்ணத்தைத் தோழியிடம் சொல்லி வெளிப்படுத்துகிறாள்.\nஅவனை(என்காதலனை) மள்ளர் விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் துணங்கை ஆடும் இடங்களிலும் அவனைத் தேடினேன். எங்கும் அவனைக் காணமுடியவில்லை. அவன் மாண்புள்ளவன். என்னை மணக்கும் தகுதி உள்ளவன். நான் ஓர் ஆடுகள மகள். அவனும் ஓர் ஆடுகள மகன். அவன் பெருமை மிக்கவன். ஆடுகளக் கூட்டத்துக்குக் குரிசில்(தலைவன்). அவனை நினைத்து என் கைவளையல் நழுவுகிறது.\nமள்ளர் = உழவர். மள் < மண் - மண்ணைப் பிணைந்து தொழில் புரிவோர்.\nதுணங்கை = வட்டமாக நின்று கை கோத்துக்கொண்டு ஆடும் பொழுதுபோக்கு விளையாட்டு நடனம்.\nஅது மட்டும் அல்ல \" \"-- உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று ‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்\" என்று இளங்கோவடிகள் ஆதிமந்தியின் காதல் வலிமையை சிலப்பதிகாரத்தில் எடுத்துச் சொல்கிறார்.\nஆட்டனத்தி ஆதிமந்தி ஆடிப்பெருக்கில் ஆடிய படலம்[தொகு]\nநீச்சல்-நடன விளையாட்டுவீரன் ஆட்டன் ஆத்தி என்பவனை ஆதிமந்தி காதலித்தாள். காவிரியாற்றில் கழார் என்னும் ஊரிலிருந்த நீர்த்துறையில் ஆட்டனத்தி என்பவன் நீச்சல் நடனம் ஆடினான். இந்த நீச்சல் நடனம் கரிகாலன் முன்னிலையில் நடந்தது. காவிரி என்பவள் 'தாழிருங் கதுப்பு' கொண்டவள். ஆற்றுவெள்ளம் காவிரியை ஈர்த்தபோது அவள் ஆட்டனத்தியைப் பிடித்துக்கொண்டாள். வெள்ளம் இருவரையும் அடித்துச் சென்றுவிட்டது. காவிரி ஆற்றுவெற்றத்தில் மாண்டுபோனாள். நீச்சல் நடனம் நடந்த வெள்ளப்பெருக்கு விழாவை இக்கால விழா ஆடிப்பெருக்கு எனக் கொள்ளுதல் பொருத்தமானது.\nஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.மருதி என்பவள் அவனைக் காப்பாற்றினாள். ஆதிமந்தி தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். இந்த துக்கம் இவள் பாடல்களில் தெரிகிறது.[1] ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட கற்பரசி மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள், (அகநானூறு 45, 76, 135, 222, 236, 376 ஆகிய பாடல்களின் தொகுப்புச் செய்தி இது).\n↑ சி. முத்துப் பிள்ளை. (2003). தமிழ்ப் பெண் கவிகள். சென்னை: பழனி நிலையம்.\nசங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்\nசங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2014, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/85888", "date_download": "2018-10-15T10:18:33Z", "digest": "sha1:R2SL6TKXCEGGWAIJXQDR3CRL47KWQX23", "length": 37472, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதிய வாசிப்புகளின் வாசலில்…", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 8\nகொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள் 2 »\nஉங்கள் எழுத்துக்களை வாசிக்கும் முன்னர், உங்களைப்பற்றிய விமர்சனங்களை கொஞ்சம் அதிகமாகவே வாசித்துவிட்டேன். சிலகாலம் தயக்கமிருந்தது உண்மை. அதற்கான விளக்கத்தை முன் வைக்க இப்போது விரும்பவில்லை.\nவிசும்பு அறிவியல் புனைகதைகள் எனக்கான உங்கள் எழுத்துக்களின் தொடக்கம். வலசை பறவைகளைப் பற்றிய விசும்பு கதை மிக சிறந்தது எனக்கூறுவேன். கதை முடிவு என்னை மிகவும் ஈர்த்தது.\nஉண்மையில் என்னைப்பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் நல்லவை. அவை என்னை அறிமுகம் செய்கின்றன. எதிர்மறை எண்ணத்துடன் வாசிப்பவர்கள் ஓர் இனிய திறப்பை அடைகிறார்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகிவிடுகின்றன\nஎதிர்மறை விமர்சனங்களால் சிலகாலம் வாசிக்காமல் இருப்பவர்கள் இருக்கலாம். நல்ல வாசகன் ஆக வாய்ப்புள்ள ஒருவன் முற்றிலும் வாசிக்காமல் இருக்கவே மாட்டான். அப்படி இருப்பவர்கள் என்னை வாசித்தாலும் ஒன்றும் தெரிந்துகொள்ளப்போவதில்லை\nஅன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு,\nதங்களுக்கு நல்ல உடல்நலனைத் தரவேண்டி இறைவனிடம் முதலில் வேண்டிக் கொள்கிறேன். கொற்றவை, அறம் வாசித்த பிறகு தங்களின் மத்தகம், ஊமைச்செந்நாய், காமரூபிணி கதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு கதையிலும் கதைசொல்லிகள் இயல்பாக இருப்பதிலும் நடப்பதிலும் பேசுவதிலும் செய்வதிலும் இயற்கை வர்ணிக்கப்பட்டுவிடுகிறது. ஒருமனிதனின் இயல்பு என்னுள் ஏறிக்கொள்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமாகவும் அதிலும் என்னை பாதிக்கும் கதாபாத்திரமாக அதிகமாக மாறி யோசனையில் ஆழ்ந்துவிடுகிறேன். ஒரு எழுத்தாளருக்கு ஒருவரின் இயல்பை மாற்றக்கூடிய வல்லமை இருப்பதாக உணர்கிறேன். மேற்சொன்ன கதைகளைப் படிக்கும்போது நான் என்ன நினைத்தேன்; எனக்கென்ன தோன்றியது என்று கூறிவிடுகிறேன்.\nபரமு எப்படி கேசவனி்ன் மத்தகத்தில் ஏறி உட்காரலாம் பரமுவுக்கு என்ன தகுதியிருக்கிறது தவறு செய்தால் தண்டனை கிடையாதா கேசவனால் அனைத்தையும் உணரும் ஆற்றல் இருந்தும் பரமுவை ஏற்றுக்கொள்ளும்படி செய்ததன்மூலம் கையாலாகாதத்தனம் மனிதருக்கு மட்டுமல்ல எப்பேர்ப்பட்ட யானைக்கும் உண்டு என்று சொல்ல வருவத��ப்போல இருக்கிறது. என் மனம் ஆறவேயில்லை.\nஆனால், சங்கிலியால் பிணைத்தெல்லாம் என்னைக் கட்டிப்போடமுடியாது, அன்பிற்கு மட்டுமே நான் அடிமை என்று சரியாக ஒன்றாம் தேதி இளைய தம்புரானுக்கு தரிசனம் தந்த கேசவனின் சூறாவளி்ப் பயணத்தை மேற்கொண்டு கொட்டார ஊழியர்களின் மத்தியில் ஆசானும், அருணாச்சலம் அண்ணனும், பரமுவும் கதறி அழுததைக் கண்டபோது உண்மையில் என்னால் கலகலவென வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.\nஏன் துரைக்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைக்க வேண்டும் கீழ்க்குடியினரை இழிவுபடுத்திக் கொல்லும் அளவுக்கு வெறுப்புள்ளவன், ஊமைச் செந்நாயின் பொறுமையினாலும் சகிப்புத்தன்மையினாலும் அன்பினை உணர்ந்து குற்ற உணர்வுக்கு ஆட்பட்டு சிறிது சிறிதாக மனம் மாறி, அவனை மிக உயர்ந்த இடமாகிய நண்பன் என்ற ஸ்தானத்திலே கொண்டு போய் நிறுத்த விரும்பியவன், தான் சாகும் காலம் வரையில் இத்தண்டனையால் மன்னிப்பு பெற்று எந்த மனிதனையும் தாழ்வாகக் கருதாது அவனுக்கும் தன்னைப்போல மனசு உள்ளது என்று நினைத்துத் தன் வாழ்வை கீழ்க்குடியானவரின் நன்மைக்காக அர்ப்பணித்து ஒரு பெரிய மாறுதல் நடைபெற வழிகோலுவான் என்ற நம்பிக்கையை என் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவந்த பிறகுதான் என்னால் துரையை விட்டு நகர முடிந்தது.\nதிரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை நினைப்பதன்மூலம் சொல்வதன்மூலம் அந்த விஷயத்தை நம் ஆழ்மனதில் பதியவைக்கலாம். அல்லது அதன்மீது ஒரு சலிப்போ வெறுப்போ தோன்றும்படி செய்யலாம். முலை, தொடை, புட்டம்….முலை, தொடை, புட்டம் என்று அதையே திரும்பத் திரும்பப் படிக்கும்போது எனக்கே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கண்கள் அளவெடுக்கச் சொல்கிறது. பின்பு இதில் என்ன இருக்கிறது, எல்லாருக்கும் இப்படித்தானே இருக்கும் என்று சலிப்பு வந்துவிடுகிறது.\nமதிமயக்கும் உறுப்புக்களை பெண்ணிடம் கொடுத்து ஆணை மயக்கி நீ தெய்வமாகிவிடு என்றே பெண்ணுக்கு ஆணை இருக்கிறதோ எந்தச் சூழ்நிலையிலும் ஆண் பெண் இருபாலரும் ஐம்புலன்களையும் கட்டிக் காத்தால் ஒரு பெண்ணைக்கூட தெய்வமாகவிடாமல் செய்துவிடலாம் என்று நினைக்கத் தோன்றியது.\nஒவ்வொரு கதையும் என்ன கருத்து சொல்கிறது என்று என் இயல்பின் எல்லைக்குள்ளேயே நின்று சிந்திப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. நான் சிந்திக்கும் வழிமு���ைகள் நெறியானவையா என்று கூட எனக்குத் தெரியவில்லை. படைப்பூக்கத்தின் தற்செயல், செவ்வியல் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தமும் தெரியாத வாசகியாக தங்கள்முன் தங்கள் வழிகாட்டுதலுக்காகத் தலைவணங்கி நிற்கின்றேன். மேலும் மேலும் தங்களின் நூல்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்துள்ளேன், சிறந்த வழிகாட்டுதல் இப்படிப்பட்ட உன்னத படைப்புக்களால் எனக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதால்.\nபி. மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி.\nதொடர்ச்சியாக வாசிக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. ஒரு கதையை வாசிக்கையில் அது என்ன சொல்கிறது என்று யோசிக்கவேண்டியதில்லை. நாம் கல்வித்துறை சார்ந்து அப்படிப் பழகிவிட்டிருக்கிறோம். கதைகளை உண்மையில் நடக்கும் ஒரு வாழ்க்கைச்சித்திரமாக எடுத்துக்கொள்ளுங்கள். உண்மையில் அப்படி ஓர் அனுபவத்திற்குள் நீங்கள் சென்றால் அந்த அனுபவத்திலிருந்து எதை புரிந்துகொள்வீர்கள், எந்த திசைகளில் எல்லாம் சிந்திக்கிறீர்கள் என்று பாருங்கள். அப்படியே கதைகளையும் அணுகுங்கள். அதாவது கதை அளிக்கும் சிந்தனைகள் கதையில் உள்ளவை அல்ல கதையால் உங்களுக்குள் உருவாக்கப்படுபவை மட்டும்தான்\nஇக்கதைகளைப்பற்றி நீங்கள் எண்ணிச்செல்லும் சிந்தனைகளையும் அப்படித்தான் நான் எடுத்துக்கொள்கிறேன். அவை உங்கள் சிந்தனைகள். உங்களை அவை முன்னெடுத்துச்செல்கின்றன. முழுமை கொள்ளச்செய்கின்றன. இலக்கியத்தின் நோக்கமே அதுதான்\nஉங்களுடைய புதிய வாசகன் நான். நீங்கள் விரும்பாத முகப்புத்தகத்தில் நீங்கள் விரும்பாத செயல்களை ‘சிந்தனை’ என்று எண்ணி கிறுக்கி கொண்டிருந்தவன். ‘ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்’ என்ற கட்டுரை சரியாக 1 வருடம் முன்பு அதே முகப்புத்தகத்தின் வழியாக என்னை வந்து அடைந்தது. எனக்குள் ஓடிக்கொண்டிருந்ததையும் அதற்கும் மேலே நான் சிந்திக்காத எதார்த்த வாழ்வியல் நடைமுறைகளையும் உங்கள் எழுத்தில் கண்டு உங்கள் வலைதளத்தில் விழுந்தேன்.\nஅதன்பிறகு உங்கள் வலைதளத்தில் குறைந்தது 500 கட்டுரைகளாவது படித்திருப்பேன். ‘காந்தியும் தலித்தியமும்’ ‘உப்பு வேலி’ போன்ற கட்டுரைகளை படித்து, எப்படிபட்ட தீர்க்க தரிசியை நாம் பெற்றிருந்தோம் என்ற உணர்வுடன் காந்தியை நினைத்து கண்ணீர் விட்டிருக்கிறேன். அவர் என்றும் மகாத்மா தான்.\nஎன் பெயர் பாண்டியன் சதிஸ்குமார். வயது 28. நான் தென்கொரியாவில் வசித்து வருகிறேன். மின்னியல் துறையில் ஆராய்ச்சி மாணவன். சொந்த ஊர் மதுரை. தந்தை தெய்வத்திரு.பாண்டியன், தாயார் ராமலக்ஷ்மி. அண்ணன் சங்கர்குரு, தங்கை சங்கீதபிரியா. எங்கள் குடும்பமே தினமணியின் தீவிர வாசகர்கள். எங்கள் ஊர்காரர் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனின் பசுமை நடையில் ஆரம்ப காலங்களில் பங்கெடுத்தவன். கடந்த 5 வருடங்களாக மதுரையை விட்டு வெளியே இருப்பதால் என்னால் அதில் தொடர முடியவில்லை.\nஎன்னைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ‘கோவில்கள் தனி உடைமை ஆக்கப்பட்டு அவற்றின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்’ என்ற காரல் மார்க்ஸ் -ன் வரியை 8ஆவது பாடப் புத்தகத்தில் படித்து அந்த 13 வது வயதிலயே பித்து பிடித்து அலைந்தவன். அவ்வரிகளை என் பள்ளியில் எந்த இடத்தில் அமர்ந்து படித்தேன் என்பதை இன்று கூட என்னால் காட்டமுடியும் என்றால் அதன் தாக்கம் எப்படி என்பதை புனைவு படுத்தி கெள்ளுங்கள். பெரிய மனக்குழப்பங்களுக்கு பிறகு ‘கடவுள் கோவிலில் இருக்க, கோவிலுக்கு வெளியே ஏன் பிச்சைக்காரர்கள்’ என்ற கேள்வியை என் மனதிற்கு அளித்து அதையே காரணம் கொண்டு நாத்திகனானேன்.\nஅதன்பிறகு 12 வருடங்கள் அதாவதுஎன் 25வது வயது வரை நாத்திகம், கம்யூனிசம் இரண்டையும் இரு கண்களாக்கி மட்டையடி தர்க்கங்களில் ஈடுபட்டவன். இதை ஏற்காத மற்ற அனைவரும் அழிக்கப்படவேண்டிய சுயநலக்காரர்களாகவும் அல்லது இரட்சித்து மீட்கப்பட வேண்டிய முட்டாள்களாகவும் மட்டுமே என்கண்களுக்கு தெரிந்தனர்.ஆனால் நீங்கள் குறிப்பிடும் ‘வாசிக்காத கொள்கையாளன்’ அல்ல நான், அதிகமான புத்தகங்களை முடிந்தவரை படித்திருந்தேன். அதைவைத்து தான் அனைத்து விவாதங்களிலும் அகந்தையுடன் தர்க்கத்தை முன்வைப்பேன். ‘பகுத்தறிவு வாதி’ என்ற பட்டத்தை கீழான தற்பெருமையுடன் சுமந்து அலைந்தேன்.\nஎன் நண்பர்கள் மத்தியிலும் என் வீட்டிலும் கூட நான் நாத்திகன் என்று தான் அடையாளப்படுத்தப் பட்டேனே ஒழிய கம்யுனிஸ்ட் என்று அல்ல. ஆனால் என்னால் எந்த நாத்திகவாதிகளின் புத்தகத்திற்கு உள்ளேயும் முழுமையாக சென்று படிக்கமுடிய வில்லை பெரியாரின் எழுத்துக்கள் உட்பட. ஆனால் நான் விழுந்து விழுந்து படித்த கம்யூனிசப் புத்தகங்கள் தான் அதிகம், அவர்கள் கூடத் தான் இருந்தேன், அவ��்களுடன் தான் சென்று உண்டியல் குலுக்கினேன், அவர்களின் எளிமை என்னை நொறுக்கி போட்டது. இன்றளவும் கம்யுனிச சித்தாந்தங்களில் அதிக மதிப்பு கொண்டவன் நான். அரசியல் களங்களில் அவர்கள் மரப்பாச்சி பொம்மையாக ஆக்கப்படுகிறார்கள் என்ற வேதனை இன்னும் உள்ளது. அவர்களின் அரசியல் நிலைப்பாடு தவிர்த்து, எளிமைக்காகவும், சிந்தனைக்காகவும் அவர்களின் பாதம் பணியும் மாணவனாக என்றும் இருப்பேன்.\nநண்பர் கொடுத்த விவேகானந்தரின் ‘ஞான யோகம்’ என்ற புத்தகம் தான் என் சிந்தையை உலுக்கியது. அதுவரை என் அடி மனதில் இருந்து எழும்பும் கேள்விகளுக்கு நானே முடிந்தவரை நாத்திக பார்வையில் இருந்து பதில் உருவாக்கி வைத்திருந்தேன். (சிறுபிள்ளைத்தனம் என்றாலும் கூட சொல்கிறேன் உயிர், பிறப்பு, இறப்பு, பிரபஞ்சம் போன்றவற்றை பற்றிய கருத்துகளை நாத்திக சிந்தனையில் முற்றிலும் ஆத்திகத்திற்கு எதிராக பிற்காலத்தில் ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்ற எண்ணம் கூட இருந்தது). ஆனால் ‘ஞான யோகம்’ புத்தகத்தில் விவேகானந்தரின் பார்வையே எனக்கு புதியதாக இருந்தது. அது வரை நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் மட்டும் கொடுக்காமல் அதைவிட அறிவுபூர்வமான பல கேள்விகளை கேட்டு கலகம் செய்திருப்பார் விவேகானந்தர். அதன்பிறகு அவரின் ‘எழுந்திரு விழித்திரு’ புத்தகம் 11 பாகங்கள் வாங்கி வெறி கொண்டு படிக்க ஆரம்பித்தேன், மீண்டும் மீண்டும் படித்தேன். அத்வைதத்தால் ஈர்க்கப்பட்டேன், ஆத்திகன் ஆனேன். குருவாக விவேகானந்தரை ஏற்றுக்கொண்டு மீண்டும் இப்பக்கம் நின்று நாத்த்திகர்களிடம் தர்க்கம் புரிய ஆரம்பித்தேன்.\nஇங்கு தான் நீங்கள் எனக்கு அறிமுகமானிர்கள். உங்களை அப்பா என்று அழைக்க விழைந்ததும் இதனால்தான். நான் என்ன தான் நாத்திகத்திலிருந்து நேர் தலைகீழாக ஆத்திகத்திற்கு மாறினாலும், ’12 வருட மட்டையடி தர்க்க பயிற்சி’ என்னை விட வில்லை போலும், அது என் சிந்தனையில் ஒன்றாக மாறி இருந்தது. நண்பர்களுடன் விவாதம், முகப்புத்தக சண்டை என்று செல்ல செல்ல, ‘ இந்துக்கள் இந்தநாட்டில் கைவிடப்படுகிறார்கள்’ என்ற எண்ணம் என் மனதில் முளைக்க ஆரம்பித்து நீண்ட தூரம் சென்று இருந்தேன். உங்கள் பார்வையில் சொல்லப்போனால் ‘இந்துத்துவா’ பக்கம் சரிய ஆரம்பித்திருந்தேன். ‘அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் இந்து ப��ரம்பரிய மரபு’-க்கும், ‘அரசியல் சுயநலன்களுக்காக பேசும் இந்துத்துவா’ -க்கும் உள்ள வேறுபாட்டை பிரித்தறிய முடியாத இயலாமையில் தான் இருந்துள்ளேன் உங்களை படிப்பதற்கு முன்னால். விவேகானந்தருக்கு பிறகு உங்கள் எழுத்துகளின் உக்கிரம் தான் என்னை மறுபடியும் நிலை குலைய செய்தது. ‘முரணியக்கம்-அறம்-அகிம்சை’ போன்ற கருத்துகளில் வாசகர்கள் மீது நீங்கள் செலுத்தும் ஆளுமைக்கு நானும் இலக்கானேன். மதுரை பாசையில் சொல்லவேண்டும் என்றால் உறுத்தா, பக்காவா, மிரட்டி விடுறிங்க போங்க…\nஇந்து மரபை இந்துத்துவாவிலிருந்து பிரித்து பார்க்க உதவியதற்கும், “ஒன்று இங்கு நின்று என்னை ஏற்றுகொள், இல்லை என்றால் அங்கு நின்று என்னை எதிர்” என்ற இரு நிலைப்பாடுகளை தாண்டி முரணியக்கம் மூலம் நமக்குரிய இடம்நோக்கி புதிதாக சிந்திக்க வைத்ததிற்கும், காந்தியின் அகிம்சையை அவரின் எளிய சித்திரத்தை கொண்டே ஆழ்மனதில் பதிய வைத்தமைக்கும், நாவல் படிப்பதே வெட்டி வேலை என்று கருதி வெறும் கட்டுரைகளைமட்டுமே படித்து கொண்டிருந்த எனக்கு, அகம் நோக்கி பேசும் மெல்லிய படைப்பாக நாவலை அறிமுகம் செய்ததற்கும், அறம் சிறுகதை எழுத்தாளர் ‘அப்பா ஜெயமோகன்’ அவர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள்.\n(தங்களின் ‘செவ்வியல்’ நாவலான விஷ்ணுபுரம் தற்பொழுது தான் இருமுறை படித்து முடித்தேன். அவற்றை பற்றி கடிதம் கடிதம் எழுதுவேன், சற்று அவகாசம் வேண்டும். கொஞ்சம் சிந்தை செய்ய வேண்டி உள்ளது, சில பக்கங்களை மீண்டும் படிக்க வேண்டும் என்று உள்மனம் சொல்கிறது. கொற்றவையை ஆரம்பித்து விட்டேன். என்னவோ, வெண்முரசு படிக்க மனம் ஏங்குகிறது)\nவாசிக்கும்பழக்கம் உள்ள எல்லா இளைஞர்களும் வரும் வழிதான். முதலில் மரபுக்கு, தந்தைக்கு எதிரான ஒரு கலகம். அதன் பின் சில அடிப்படைக்கேள்விகள். அதன்பின் சுயத்தைக் கண்டடையும் பயணம்.\nஇந்த வழியில் ஏதேனும் ஓர் அடையாளத்தை வலிந்து ஏற்றுக்கொண்டு, அதை சுமந்து அலையும்போதுதான் வழி மூடிக்கொள்கிறது. தொடர்ந்து வாசிக்காமல் எளிய கருத்துக்களுடன் முன்னால் செல்லும்போது ஆளுமையே சிறுத்துவிடுகிறது\nதொடர்ந்து வாசிக்கிறீர்கள். உங்கள் வழி தெளிந்து வரும், வாழ்த்துக்கள்\nTags: புதிய வாசிப்புகளின் வாசலில்...\nவரலாறும் இலக்கியமும் - ஒருவிவாதம்\nகூடங்குளம் - ஒரு கடிதம்\nஇரவு - ஒ���ு வாசிப்பு\nவெறுப்பு, இயற்கை வேளாண்மை - கடிதங்கள்\nகீழ்வெண்மணி - பிறிதொரு போலிவரலாறு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/tamilnadunews/rajinikanth-dont-want-to-say-his-opinion", "date_download": "2018-10-15T10:48:08Z", "digest": "sha1:EAOKG4HDEWSB4F4OQZLBPREJAHSWQYJ3", "length": 6784, "nlines": 55, "source_domain": "www.tamilaruvi.news", "title": "சோபியா விவகாரம்: கருத்து கூற ரஜினிகாந்த் மறுப்பு - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை க��ிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / சோபியா விவகாரம்: கருத்து கூற ரஜினிகாந்த் மறுப்பு\nசோபியா விவகாரம்: கருத்து கூற ரஜினிகாந்த் மறுப்பு\nஅருள் 6th September 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சோபியா விவகாரம்: கருத்து கூற ரஜினிகாந்த் மறுப்பு\nகடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய தமிழிசை-சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத அரசியல்வாதிகளே இல்லை எனலாம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினில் இருந்து சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் வரை இந்த விஷயம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பாஜக மற்றும் அதிமுக தலைவர்களை தவிர அனைவரும் சோபியாவுக்கே தங்கள் ஆதரவை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விஷயம் குறித்து இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தார். விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள ரஜினி இதுகுறித்து தனது கருத்தை தெரிவிப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.\nஇந்த நிலையில் ‘தலைவர் 165’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக இன்று ரஜினிகாந்த் உத்தரபிரதேசம் செல்கின்றார். அதற்காக இன்று விமான நிலையம் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் சோபியா விவகாரம் குறித்து கேள்வி கேட்டனர்.\nசோபியா விவகாரம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று ரஜினி கூறினார். அதேபோல் தமிழகத்தில் குட்கா விவகாரத்திற்காக நடைபெற்று வரும் சிபிஐ ரெய்டு குறித்தும் அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious செண்ட்ராயனுடன் மோதலில் இறங்கும் மும்தாஜ், மற்றவர்கள் வேடிக்கை\nNext தமிழிசை கூறுவது பொய்: சித்தார்த் விமர்சனம்…\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/139356-orissa-child-gets-a-new-life-because-of-chennai-stanley-hospital-doctors.html", "date_download": "2018-10-15T10:14:45Z", "digest": "sha1:RMW2ZL3ODUQUE6LWGTZ3SV3BIRLUYG3B", "length": 18421, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "லட்சத்தில் ஒருவருக்கு வரும் நோயிலிருந்து மீண்ட சிறுமி ��சபந்தி! | Orissa Child gets a new life because of chennai stanley hospital doctors", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:22 (10/10/2018)\nலட்சத்தில் ஒருவருக்கு வரும் நோயிலிருந்து மீண்ட சிறுமி தசபந்தி\nலட்சத்தில் ஒருவர் பாதிக்கப்படும் Arteriovenous malformation என்ற ரத்தநாள நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒடிசாவைச் சேர்ந்த டீ கடைத் தொழிலாளியின் 12 வயது மகளுக்குச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களின் மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தசபந்தி என்ற சிறுமி.\nஅவருக்குப் பிறந்தது முதலே மூக்கின் கீழ்ப்பகுதியிலும் உதட்டின் மேல்பக்கமும் கட்டி இருந்துள்ளது. நாளாக நாளாக, கட்டியின் அளவு பெரிதானது. மேலும் ஈறுகளிலிருந்தும் ரத்தக்கசிவு ஏற்படத்தொடங்கியுள்ளது. அதனால், பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவர் தவித்தார். பிறவி ரத்தநாளக் குறைபாடு என்பதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். இத்தகையச் சூழலில், சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் தற்போது அச்சிறுமிக்கு ரத்தநாளப் பிரச்னையிலிருந்து நிரந்தரத் தீர்வை தந்துள்ளனர்.\nசிறுமியின் ரத்த நாள சிறுதுளை (Endo vascular) மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் வேதியியல் பொருள்களை இந்தக் கட்டிகளின் உள்ளே செலுத்தி, அதனுள்ளே இருக்கும் ரத்த ஓட்டத்தை நிறுத்தியுள்ளனர். 48 மணி நேரம் கழித்து (கட்டியின் ரத்த ஓட்டம் முழுமையாக நின்ற பிறகு) கட்டி அகற்றப்பட்டு, முக சீரமைப்புக்கான அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுமி தசபந்தி, பாதிப்பிலிருந்து முழுமையாகக் குணமாகி நலமுடன் இருக்கிறாள்.\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\n\"மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் மருந்துகளை எழுத வேண்டும்\"- எச்சரிக்கும் மருத்துவ கவுன்சில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\n`நாசாவுக்குத் தேர்வான நெல்லை மாணவி - வறுமையால் அமெரிக்கா செல்வதில் சிக்கல்\n`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது’ - `சூப்பர் டீலக்ஸ்’ நடிப்பு அனுபவம் பகிரும் மனுஷ்யபுத்திரன்\n``கமல்ஹாசன் சொல்வதைக் கேட்டால் தமிழகம் முன்னோக்கிச் செல்லும்\" - இயக்குநர் அமீர் அதிரடி \nகேரளத்துக்கு வரக்கூடாது - கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப்புக்கு நிபந்தனை ஜாமீன்\n‍ - வைரல் புகைப்படத்துக்கு அஜித் தரப்பு விளக்கம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம்' - வீடியோ வெளியிட்ட வைரமுத்து\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://420lyrics.blogspot.com/2011/12/po-nee-po-lyrics-dhanush-3-song-lyrics.html", "date_download": "2018-10-15T10:30:24Z", "digest": "sha1:O7TS6BTSOKQMPTHULU4C4MF2LBQ6GRV6", "length": 6769, "nlines": 265, "source_domain": "420lyrics.blogspot.com", "title": "3(Moonu) - Po Nee Po Song Lyrics ~ 420Lyrics", "raw_content": "\nஉயிர் வேண்டாம் தூரம் போ\nநீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ\nநான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ\nஇது வேண்டாம் அன்பே போ\nநிஜம் தேடும் அன்பே போ\nஉயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ\nஉயிர் வேண்டாம் தூரம் போ\nஉயிர் காதல் நீ காட்டினாள்\nஇதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்\nமறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா\nஇருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்\nவிடியலை காணவும் விதி இல்லையா\nஉன் இஷ்டம் அன்பே போ\nநீ இருந்தாய் அன்பே போ\nநீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ\nநான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ\nஇது வேண்டாம் அன்பே போ\nநிஜம் தேடும் அன்பே போ\nஉயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ\nஉயிர் வேண்டாம் தூரம் போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/puththandupalandetail.asp?aid=3&rid=2", "date_download": "2018-10-15T11:51:41Z", "digest": "sha1:XDQQTD4CC22RZZN3VU3FGSGYPQWNYS5C", "length": 22812, "nlines": 110, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nபொன், பொருள் கொடுத்துப் பொய் சொல்லச் சொன்னாலும் புறங்கூறாத நீங்கள் நீதிக்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். உங்களின் சப்தமாதிபதி செவ்வாய் பகவான் 6ம் வீட்டில் வலுவாக நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எல்லாப் பிரச்னைகளையும், நெருக்கடிகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். புதன் உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களுடைய ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். இந்தாண்டு முழுக்க ராகு 3ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால் தைரியம் கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். இந்தப் புத்தாண்டின் தொடக்கமே ராசிநாதன் சுக்கிரன் 8ல் நிற்பதுடன் சூரியன், சனியுடன் சேர்ந்திருப்பதால் வீண் அலைச்சல்கள், திடீர் பயணங்களெல்லாம் அதிகரிக்கும்.\n01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனுடன் சனி சேர்வதால் இக்காலக்கட்டத்தில் தோல்வி மனப்பான்மை, வீண்பழி வந்து போகும். யாருக்காகவும் சாட்சி, கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தரவும். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். 10.3.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன் சனி சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஏமாற்றங்கள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன் கேது சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் பிதுர்வழி சொத்தில் சிக்கல்கள் வரலாம். தந்தையாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். செலவுகள் அதிகரிக்கும்.\n30.8.2018 முதல் 28.12.2018 வரைக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6வது வீட்டில் சென்று மறைவதனால் சிறு சிறு விபத்துகள், வாகனம் பழுதாகுதல், வீடு பராமரிப்பு செலவுகள், தொண்டைப் புகைச்சல் மற்றும் காய்ச்சல் சளி தொந்தரவு வந்து நீங்கும். இந்த 2018ம் ஆண்டு முழுக்கவே சனி 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகத் தொடர்வதால் பொய்யான விளம்பரத்தை கண்டு ஏமாறாதீர்கள். ரிசர்வு வங்கியின் அனுமதிப் பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் அஷ்டமலாபாதிபதியான குரு 6ம் வீட்டில் மறைந்து சகட குருவாக அமர்ந்திருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முடிப்பதா என்ற டென்ஷன் இருந்து கொண்டேயிருக்கும்.\nஹார்மோன் பிரச்னை, தைராய்டு, யூரினரி இன்ஃபெக்ஷன், தோலில் நமைச்சல் வந்து போகும். ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 7ம் வீட்டிலும் அமர்ந்து ராசியைப் பார்க்கயிருப்பதால் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.\n ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்களால் நிம்மதி குறையும். அதிக வேலையிருக்கும் நாட்களில் பணியாட்கள் விடுப்பில் செல்வார்கள். பல நேரங்களில் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலைப் பார்க்க வேண்டி வரும். யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமில்லாத தொழிலில் பணத்தை கொட்டி நட்டப்படாதீர்கள். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். புரோக்கரேஜ், மூலிகை, பெட்ரோகெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும். எதிர்பார்த்த ஆடர் தாமதமாக வரும்.\n உத்யோக ஸ்தானாதிபதியான சனி 8ல் சென்று மறைந்திருப்பதால் நிலையற்ற போக்கு நிலவும். உங்களை விட வயதில், அனுபவத்தில் குறைவானவர்களிடமெல்லாம் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவசரப்பட்டு வேலையை விடுவதோ, புது வேலையில் சேர்வதிலோ கவனம் தேவை. சக ஊழியர்களைப் பற்றிய குறைப்பாடுகளை மூத்த அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகாரிகளுக��குள் நடக்கும் மோதல்களையும், ஈகோ பிரச்னைகளையும் வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்குத் தொடர வாய்ப்பிருக்கிறது. நியாயமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, சலுகைகளைக் கூட போராடி பெற வேண்டி வரும். சிலர் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும்.\n இரவில் அதிக நேரம் கண் விழித்திருக்க வேண்டாம். ஃபேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ்அப்பில் முன்பின் தெரியாத நபர்களுடன் நட்பு பாராட்ட வேண்டாம். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். தேமல், கண்ணில் கருவளையம், தூக்கமின்மை வந்துச் செல்லும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் திருமணம் முடியும்.\n மந்தம், மறதி அதிகரிக்கும். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். கீ ஆன்சரை சார்ட்டில் எழுதி வைத்து அவ்வப்போது நினைவுக் கூர்வது நல்லது. சிலர் பெற்றோரை விட்டு பிரிந்து விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதிகம் செலவு செய்து பள்ளி மாற வேண்டிய கட்டாயத்திற்கு சிலருக்கு ஏற்படக்கூடும்.\n பொதுக் கூட்டங்களில் ஆவேசமாக பேச வேண்டாம். யதார்த்தமாக இருப்பது நல்லது. கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள்.\n கிடைக்கின்ற வாய்ப்பு சின்னதாக, சாதாரணமானதாக இருந்தாலும் பயன்படுத்துங்கள். கிசுகிசுத் தொல்லைகள் வரும். மூத்த கலைஞர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.\n பூச்சித்தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் பாதிக்கும். செயற்கை உரங்களை குறைவாகப் பயன்படுத்துங்கள். விலை குறைவாக இருக்கிறது என்று நினைத்து தரமற்ற விதைகளை வாங்கி விதைக்க வேண்டாம். அக்கம் பக்கத்து நிலக்காரர்களை அனுசரித்துப்போங்கள். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பல சோதனைகளை தந்தாலும், எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டிய அவசியத்தையும், தன் கையே தனக்குதவி என்பதையும் அறிவுறுத்துவதாக அமையும்.\nசென்னை சிங்கப்பெருமாள் கோயிலுக்கு அருகேயுள்ள ஆப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசியுங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்.\nமேலும் - பு���்தாண்டுப் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-15T10:18:08Z", "digest": "sha1:NI4SRVKMFIRDJ5J3LOATK7KL2RXNRSGV", "length": 4835, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "மெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nபெரியாரின் பெண்ணியம் – எழுத்தாளர் வே. மதிமாறன்\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர�� சுப. வீரபாண்டியன்\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nகடவுள் காப்பாற்ற மாட்டார் – நடிகர் நாசர்\nநான் ஒரு பெரியாரிஸ்ட் – குஷ்பு\nஇரண்டு நிமிட காணொளி (கடவுள்) – இராம.அன்பழகன்\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2012/08/tablet-pc-important-details.html?showComment=1345016834901", "date_download": "2018-10-15T10:21:37Z", "digest": "sha1:DHJX24DA2CD2X3DFEXOQSZX6YJ74RIYS", "length": 34236, "nlines": 92, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: டேப்லட் பிஸி வாங்கும் முன்பு…", "raw_content": "\nடேப்லட் பிஸி வாங்கும் முன்பு…\n”மம்மி உங்க டேப்லட் கொடுங்க மம்மி… நான் கேம்ஸ் விளையாடணும்”\n”டாடி எனக்கொரு டேப்லட் வேணும் டாடி……. ப்ளீஸ் டாடி”\nஎன் மகன் என்னுடைய டேப்லெட்டில் கொஞ்சம் நாள் விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் அதில் மெமரி போதாததால் எல்லா கேமையும் தூக்கிவிட்டேன். இன்னும் கொஞ்சம் மெமரி கூடுதலாக இருந்திருந்தால் நல்லா இருக்குமே என்று இப்போது நினைக்கிறேன். என்னுடையது ஸ்மார்ட் ஃபோன் டேப்லட். வாங்கியவுடன் தான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதை இங்கே தருகிறேன்.\nஆகாஷ் டேப்லட் வருகைக்குப் பிறகு இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரிக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இன்று ரூ.4000 முதலே டேப்லட் கிடைக்கிறது. ஆனால் எவ்வித வசதிகள் தேவை என்று நாம் முடிவு செய்தபின் வாங்குவது நல்லது. டேப்லட் வாங்கும் முன் எனக்குள் சில கேள்விகள் இருந்தன. அவை,\n1. டேப்லட்டில் ஃபோன் பேச முடியுமா\n2. அதில் விண்டோஸில் செய்யும் எல்லாம் செய்ய முடியுமா\n3. MS WORD டாகுமெண்ட் பயன்படுத்த முடியுமா\n4. பென் டிரைவ் உபயோகிக்க முடியுமா\n5. தேவையான அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்ய முடியுமா\n6. தமிழ் எழுத்து தெரியுமா தமிழ் டைப் செய்ய முடியுமா\n7. ஜிடாக்கில் வாய்ஸ் கால் பேச முடியுமா\n8. அதில் பேட்டரி எவ்வளவு நேரம் நிற்கும்\n9. எல்லா வீடியோ ஃபார்மட்டும் தெரியுமா\n10. எக்ஸ்டர்னல் கீ போர்டு பயன்படுத்த முடியுமா\n11. டேப்லெட்டில் இருப்பதை கணினிக்கு எப்படி அனுப்புவது\nஇதில் பல கேள்விகளுக்கு விடை தெரியாமலே வாங்கி விட்டேன். பொதுவாக டேப்லெட்டில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஃபோன் பேசும் வசதியுடன் கிடைப்பது. இன்னொன்று ஃபோன் பேச முடியாது. சிம் கார்டு ஸ்லாட்டுடன் இருந்தால் கண்டிப்பாக போன் பேசலாம். இந்தியாவில் கிடைப்பவை அதிகமாக 7 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும். எல்லா டேப்லெட்டும் டச் ஸ்க்ரீன் தான். அதில் ரெசிஸ்டிவ் டச் மற்றும் கெபாசிடேடிவ் டச் என்று இரண்டு உண்டு. முதல் வகை சிறு குச்சியால் தொட்டு பயன்படுத்த வேண்டும். இரண்டாவது சும்மா பூ மாதிரி லேசா தொட்டாலே போதும். இது கொஞ்சம் விலை கூடுதல்.\nடேப்லெட் ஆண்டிராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதற்கும் விண்டோஸுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. நான் விண்டோஸில் .exe ஃபைல்கள் போல இதில் .apk ஃபைல்கள். கூகுள் ப்ளே (Google Play) தளத்தில் பல உபயோகமானவை இலவசமாகக் கிடைக்கின்றன. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 போல இதிலும், Android 2.2 (froyo), Android 2.3 (gingerbread), Android 3.1 (honeycomb) மற்றும் Android 4 (ice cream sandwich) என்று பல வெர்ஷன் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உள்ளது. பொதுவாக இந்தியாவில் விலை மலிவாகக் கிடைப்பது 2.2 அல்லது 2.3 கொண்டிருக்கும். இவற்றில் வீடியோ கால்கள் பேச முடியாது. ஜிடாக்கில் சாட் பண்ணலாம், பேச முடியாது. ஆனால் SKYPE ல் பேசலாம். TANGO என்ற மென்பொருள் மூலமாக இதில் வீடியோ சாட்டிங்கும் பண்ண முடியும் தற்போது.\nஃபோன் பேச முடியுமா என்றால், சிம் ஸ்லாட் உள்ளதில் பேசலாம். ஆனால் பலவற்றில் Loudspeaker மட்டுமே உண்டு. ஆக Bluetooth ஹெட்செட் காதில் மாட்டிக் கொண்டால் சுலபமாக அடுத்தவருக்குக் கேட்காதபடி பேசலாம். ஆனால் அதற்கு நம் டேப்லெட்டில் Bluetooth வசதி வேண்டும். அல்லது ஒயருடன் கூடிய ஹெட்ஃபோன் மைக் வேண்டும். விலை மலிவு டேப்லட்டில் பொதுவாக புளூடூத் வசதி இருக்காது.\nடேப்லெட்டுக்கென்று மினி கீபோர்டு விற்பனையாகின்றன. அத�� USB போர்ட் மூலம் உபயோகப்படுத்தலாம். ஆனால் எல்லா டேப்லெட்டிலும் USB வசதி இருக்காது. USB Host Mode Enable செய்திருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். அதாவது உங்கள் டேப்லெட்டில் இருந்து கணினியின் USB க்கு கனெக்ட் செய்யலாம். அதன் மூலம் இதன் தகவல்களை கணினிக்கும், அதிலிருந்து இதற்கும் அனுப்பலாம். அதற்கு mini USB போர்ட் மட்டும் டேப்லெட்டில் இருக்கும். இதைக் கொண்டு பென் டிரைவோ அல்லது வேறு USB பொருள்களோ உபயோகிக்க முடியாது. சாதாரணமாக ரெசிஸ்டிவ் டச் உள்ளவற்றிற்கே எக்ஸ்டெர்னல் கீபோர்டு பயன்படுத்துவார்கள். ஆக விலை மலிவான டேப்லெட்டில் தான் USB வசதி பொதுவாக தரப்பட்டிருக்கிறது.\n2G வசதி மட்டும் கொண்டவை விலை குறைவு. 3G உடன் வருபவை சற்று அதிக விலை. டேப்லெட்டின் எடை சுமார் 350 – 400 கிராம் இருக்கும். எல்லா வீடியோ ஃபார்மட்டும் சப்போர்ட் செய்யாது ஆனால் அதற்கென உள்ள மென்பொருளை பதிந்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும். ஆண்டிராய்டுக்கு என்று ஆயிரக்கணக்கான கேம்ஸ் உள்ளன. ஜிபிஸ், ப்ளூடூத், 2 ஜி, 3 ஜி, ஜிபிஆரெஸ், வை-ஃபை, ஃபிரண்ட் கேமரா, பேக் கேமரா ஆகியவை டேப்லெட்டில் உள்ள வேறு சில வசதிகள். என்னுடையதில் இவை எல்லாமே உண்டு. இவ்வகை டேப்லெட்டுகள் ரூ 12,000 முதல் 20,000 வரை விலை இருக்கும்.\nடேப்லெட்டின் இண்டெர்னல் மெமரி, எக்ஸ்டெர்னல் மெமரி, ROM மற்றும் RAM என்று நான்கு உண்டு. இண்டெர்னல் மெமரி என்பது அதன் உள்ளே இன்பில்ட்டாக (inbuilt) ஆக இருக்கும் மெமரி கார்டு போன்றது. இதில் நாம் வேண்டுவதை பதியலாம். என்னுடையதில் இது 8 ஜிபி ஆகும். எக்ஸ்டெர்னல் மெமரி என்பது மெமரி கார்டின் மெமரி. என் டேப்லெட் 32 ஜிபி வரை சப்போர்ட் செய்யும். RAM என்பது அதன் வேகத்தை நிர்ணயிக்கிறது. இது பொதுவாக 256 எம்பி, 512 எம்பி மற்றும் 1 ஜிபி அளவுகளில் தற்சமயம் கிடைக்கிறது. ROM என்பது தான் நாம் இன்ஸ்டால் செய்யும் மென்பொருள்களின் சிஸ்டம் ஃபைல்கள் சேமிக்கும் இடமாகும். இதில் தான் எனக்கு பற்றாக்குறை. என்னுடைய RAM 512 எம்பி, ROM 256 எம்பி. ஒவ்வொரு Appம் (மென்பொருளும்) மிகக் குறைவாகவே இடம் எடுக்கிறது ஆனாலும் தேவையானவற்றையெல்லாம் போடும் போது இடப்பற்றாக்குறை.\nபொதுவாக எனக்கு ஒரு நாள் முழுவதும் பேட்டரி நிற்கிறது. தமிழ் எழுத்து தட்டச்ச சில வழிகள் உண்டு. அதே போல ஒபேரா மினி மூலம் தமிழ் எழுத்துக்கள் படிக்கலாம். ஆண்டிராய்டு 4 ��ன்றால் இந்த சிரமம் இல்லை. டேப்லெட்டின் மூளைக்குள் கைவைப்பதை ரூட் (ROOT) செய்வது என்கிறோம். இதற்கென பிரத்தியோக மென்பொருள்கள் உண்டு. தெரியாமல் இவ்வேளைகள் செய்தால் போச்சு நான் தமிழ் பாண்ட் இன்ஸ்டால் செய்ய வேண்டி ரூட் செய்து இரண்டு முறை வாரண்ட்டிக்கு போயிட்டு வந்தது. என் ஸ்மார்ட் ஃபோன் டேப்லட்டை முடிந்தவரை குடைந்து, அதை இம்சைப்படுத்தி நிறைய கற்றுக் கொண்டு, அதை செயலிழக்க வைத்து வாரண்டிக்கு அனுப்பியதால் இது ஏதடா பேஜார் என்று இப்போது பொம்மை மாதிரி வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போ சொல்லுங்க, இதை என் மகனுக்கு தரலாமா\nரொம்ப காஸ்ட்லியான பொம்மை போல தோணுதே\nஉங்கள் பதிவின் மூலம், எங்களுக்கு நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது... நன்றி... வாழ்த்துக்கள்... (TM 2)\n(ப்ளாக்கரில் இருந்து பப்ளிஷ் செய்கிறீர்களா... எனக்கும் இது போல் பின்னூட்டம், நம் தவறால் அழிந்து விடும்... 1 or 2 மெயில் id கொடுத்து வைக்கவும்... அந்த id-யில் இருந்து மறுபடியும் பப்ளிஷ் செய்யலாம்...)\nநன்றி நண்பர்களே, அப்படித்தான் கொடுத்துள்ளேன். டேப்லெட்டில் இருந்து பப்ளிஷ் செய்கிறேன் ஜிமெயில் மூலமாக. Publish பதில் Delete ல் கைபட்டு விட்டது.\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/canada_news.php?page=4", "date_download": "2018-10-15T11:27:58Z", "digest": "sha1:JC2RS3XVSB2CZ6TPH7X2PHR4HHQ7CJWG", "length": 15733, "nlines": 105, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅமெரிக்காவுடன��� புதிய வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக கனேடிய பிரதமர் மகிழ்ச்சி...\nநஃப்டா வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்காவுடன் கனடா எவ்வித தீர்மானங்களையும் எட்டாத நிலையில், புதிதாக ஐக்கிய அமெரிக்க-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nகுறித்த உடன்படிக்கை ஞாயிற்றுக்கிழமை இரவ� ...\nவிற்பனைக்கு வந்துவிட்டது செவ்வாய் கிரகத்தின் மண் கிலோ ரூ.1,500 மட்டுமே...\nசெவ்வாய் கிரகத்தின் மண் மாதிரி அமெரிக்காவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. கிலோவிற்கு ரூ.1,500 கொடுத்து ஆராய்ச்சியாளர்கள் வாங்கி செல்கின்றனர்.\nஅமெரிக்காவின் மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தில், செவ்வாய் கிரகத் ...\nஇந்தோனேசிய சுனாமி தொடர்பில் வௌியாகியுள்ள அதிர்ச்சி தகவல்...\nஇந்தோனேசியா ஆழிப்பேரலை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையுடன் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆழிப்பேரலை தொடர்பான மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nபலு கடற்கரை நகரத்தை ஆழிப்பேரலை தாக்க� ...\nஜப்பானில் திடீர் சூறாவளி 84 பேரின் நிலை....\nஜப்பானில் ட்ராமி எனப்படும் கடுமையான சூறாவளி தொடர்ந்து தாக்கியதில் விமானம் மற்றும் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 7 லட்சத்து 50,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையில் புதிய USMCA ஒப்பந்தம்...\nNAFTA- வை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட புதிய ஒப்பந்தமொன்றை அமெரிக்காவும் கனடாவும் எட்டியுள்ளன.\nஅமெரிக்காவும் மெக்சிகோவும் ஏற்கனவே இருதரப்பு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ள வருகிறது.\nஇந்நிலையில், NAFTA- எனப்படும் வட அ� ...\nஇந்தோனேசிய இயற்கை பேரிடர் பலி எண்ணிக்கை 1000 யை தாண்டியது...\nஇந்தோனேசியாவில் பாரிய பூகம்பம் மற்றும் சுனாமியால் தாக்கப்பட்டு சுலாவெசி மாகாணத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டி விட்டது.\nஇந்தோனேசியாவில், கடந்த 27-ந்தேதி 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத ...\nமருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு...\nமருத்துவத்துக்கான நோபல் பரிசு புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்புக்கு ஜேம்ஸ் பி.அலிசன் மற்றும் தசுக்கு ஹன்ஜோ பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.\nஉலக அளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசாக நோபல் பரிசு இருந்துவருகிறது. இந்த பர� ...\nசெயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த உலகில் முதல் சிங்க குட்டிகள்...\nதென் ஆப்பிரிக்காவில், விஞ்ஞானிகள் முயற்சியால் பெண் சிங்கம் ஒன்று செயற்கை கருத்தரிப்பின் மூலம் 2 சிங்க குட்டிகளை ஈன்றுள்ளது.\nதென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரிடோரியாவில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆண் சிங்கத்தின் ...\nநீதிபதி கவனா மீதான பலாத்கார குற்றச்சாட்டு எப்பிஐ விசாரணைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு...\nநீதிபதி பிரெட் கவனா மீது 3 பெண்கள் பலாத்கார புகார் அளித்தது தொடர்பாக எப்பிஐ விசாரணைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாவை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்தார� ...\nEpiPen சாதனங்கள் குறித்த கனடா சுகாதார பிரிவின் எச்சரிக்கை...\nவெள்ளிக்கிழமை கனடா சுகாதார பிரிவு சிலEpiPen மற்றும் EpiPen Jr auto-injector சாதனங்கள் குறித்து எச்சரிக்கை செய்துள்ளது. இவைகள் தங்கள் தாங்கி குழாய்க்குள் இருந்து இலகுவாக வெளியேற முடியாதவைகளாக இருக்கலாம்- இதன் காரணமாக தாமதம் அல்லது அவரச ச� ...\nஅல்பேர்ட்டா சஸ்கற்சுவான் மனிரோபா அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுகின்றது....\nஎட்மன்டன்--சதுப்பு நிலங்கள் பூராகவும் குறைந்த பட்ச அடிப்படை சம்பளம் உயர்ந்து வருகின்றது. அல்பேர்ட்டா சஸ்கற்சுவான் மற்றும் மனிரோபா ஆகிய இடங்களிலும் திங்கள்கிழமை நடை முறைக்கு வருகின்றது.\nஅல்பேர்ட்டா மணித்தியால அடிப� ...\nஇந்தோனேசிய இயற்கை அனர்த்தம் பலி எண்ணிக்கை 850 ஆக அதிகரித்தது....\nஇந்தோனேசியாவில் பாரிய பூகம்பம் மற்றும் சுனாமியால் தாக்கப்பட்ட பலுவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தோனேசியாவின் துணைஜனாதிபதி யூசுவ் கலா இதனை உறுதி செய்துள்ளதுடன் பலியானவர்களின் எண்ணிக்க� ...\nவெளிநாட்டில் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இலங்கையருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு...\nஅவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கையர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஐ.எஸ். ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் தலைவர்க ...\nஜனாதிபதி ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்ட முக்கியஸ்தருக்கு புதிய சிக்கல்...\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக, ஜனாதிபதி ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனாவுக்கு எதிரான பாலியல் புகார் விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியினர் அரசியல் நாடகமாடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.\nவிமானம் கடலில் பாய்ந்து விபத்து பயணிகளின் நிலை...\nமைக்ரோனேசியா நாட்டில் பயணிகள் விமானம் கடலில் பாய்ந்து விபத்துகுள்ளானது. இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள், சிப்பந்திகள் அனைவருக்கும் எந்தவித பாதிப்பும்யின்றி அதிசயமாக உயிர் தப்பியுள்ளனர்.\n2020ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்க சீனா திட்டம்...\nஉலக நாடுகளுக்குப் போட்டியாக விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சீனா சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. சீனா வரும் 2022ம் ஆண்டுக்குள் 6 விஞ்ஞானிகளை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு மையத்தை அமை� ...\nமற்றும் ஓர் நாட்டிலும் கடலில் பேரலைகள்...\nஜப்பான் நாட்டின் தெற்கு ஒக்கிநா பிராந்தியத்தில் இன்று கடும் காற்று வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் மணித்தியாலத்திற்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசியுள்ளது.\nலைபீரிய மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரிகள் 30 பேரை கைது செய்யுமாறு உத்தரவு...\nலைபீரிய மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரிகள் 30 பேரை கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nலைபீரிய மத்திய வங்கியில் இருந்து 104 பில்லியன் டொலர் நிதி காணாமற்போனமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்ப� ...\nஅமெரிக்கா இனி எங்களின் நண்பனாக இருக்க முடியாது...\nபாலஸ்தீனத்தை சூறையாட நினைக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எண்ணம் நிறைவேறாது என பலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போத ...\nஇந்தோனேஷியாவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.\nமலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-15T10:22:02Z", "digest": "sha1:LX4M2STOHA76TEWRJCRSPBFWI7G6QR3W", "length": 3174, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "குர்ஆன், பைபிளைப் பார்த்து எழுதப்பட்டதா? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகுர்ஆன், பைபிளைப் பார்த்து எழுதப்பட்டதா\nகுர்ஆன், பைபிளைப் பார்த்து எழுதப்பட்டதா\nகுர் ஆன் குறித்த கிறித்தவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில்கள்: (பாகம் – 1)\n– பீ. ஜைனுல் ஆபிதீன்\nகிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் முரண்பாடுகள் - 10\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nகல்லறையில் இருந்த தேவதூதர்கள் எத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/nayanthara2.html", "date_download": "2018-10-15T10:54:53Z", "digest": "sha1:7IUPWDF5JNMG4ALRDO5XDDNU53KDWYQM", "length": 23292, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயனுடன் ரவுண்டு கட்டும் சிம்பு! சிம்புன்னா சர்ச்சை அல்லது வம்பு என்று இன்னொரு பெயரே வைத்து விடலாம் போல. அந்த அளவுக்கு தொடர்ந்து சர்ச்சையிலும்,வதந்தியிலும் சிக்கி வருகிறார் சிம்பு. ஆரம்பத்தில் திரிஷாவுடன் நெருக்கம் என பலத்த வதந்தி, அப்புறம் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவுடன் காதல் என்றுசூடான கிசுகிசு. ஜோதிகாவுடன் சேர்ந்து மன்மதனில் நடித்த போது மோதல் என தகவல். இப்படி சிம்புவும், அவரைத்தொடபுப்படுத்தி வந்த வம்புச் செய்திகளும் ஏராளம். இப்போது இன்னொரு வதந்தியில் சிக்கியுள்ளார் சிம்பு. வல்லவனில் சிம்புவுடன் ஜோடி போட்டு கலக்கி வரும்நயன்தாராவையும், சிம்புவையும் சேர்த்து வைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கோலிவுட்டை சுற்றி வருகின்றன. சிம்புவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகும் படம் வல்லவன். ரொம்ப நாளாக தயாரிப்பில் உள்ளது. ஒவ்வொருசீனையும் எடுக்க 1 மாதம் எடுத்துக் கொள்கிறார் சிம்பு என ஒரு பக்கம் புலம்பிக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர் தேனப்பன். அந்தஅளவுக்கு படு வேகமாக நடந்து வருகிறது படப்பிடிப்பு. வல்லவனில் சிம்புவுக்கு ஜோடி 3. அதில் ஒண்ணு தான் நயன்தாரா. சிம்புவின் டைரக்ஷனையும், அவரது திறமைகளையும்சரமாரியாகப் புகழ்ந்து தள்ளிப் பேசி வருகிறார் நயனதாரா. என்னடா இது இந்த அளவுக்கு தூக்கி வைத்துப் பேசுகிறாரே என்றுநோண்டிப் பார்த்த ப��து தான் தெரிந்தது, சிம்புவும், அம்மணியும் தினசரி டீப் டிஸ்கஷனில் ஈடுபடும் வெவகாரம்! | Gossips about Nayanthara and Simbu - Tamil Filmibeat", "raw_content": "\n» நயனுடன் ரவுண்டு கட்டும் சிம்பு சிம்புன்னா சர்ச்சை அல்லது வம்பு என்று இன்னொரு பெயரே வைத்து விடலாம் போல. அந்த அளவுக்கு தொடர்ந்து சர்ச்சையிலும்,வதந்தியிலும் சிக்கி வருகிறார் சிம்பு. ஆரம்பத்தில் திரிஷாவுடன் நெருக்கம் என பலத்த வதந்தி, அப்புறம் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவுடன் காதல் என்றுசூடான கிசுகிசு. ஜோதிகாவுடன் சேர்ந்து மன்மதனில் நடித்த போது மோதல் என தகவல். இப்படி சிம்புவும், அவரைத்தொடபுப்படுத்தி வந்த வம்புச் செய்திகளும் ஏராளம். இப்போது இன்னொரு வதந்தியில் சிக்கியுள்ளார் சிம்பு. வல்லவனில் சிம்புவுடன் ஜோடி போட்டு கலக்கி வரும்நயன்தாராவையும், சிம்புவையும் சேர்த்து வைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கோலிவுட்டை சுற்றி வருகின்றன. சிம்புவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகும் படம் வல்லவன். ரொம்ப நாளாக தயாரிப்பில் உள்ளது. ஒவ்வொருசீனையும் எடுக்க 1 மாதம் எடுத்துக் கொள்கிறார் சிம்பு என ஒரு பக்கம் புலம்பிக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர் தேனப்பன். அந்தஅளவுக்கு படு வேகமாக நடந்து வருகிறது படப்பிடிப்பு. வல்லவனில் சிம்புவுக்கு ஜோடி 3. அதில் ஒண்ணு தான் நயன்தாரா. சிம்புவின் டைரக்ஷனையும், அவரது திறமைகளையும்சரமாரியாகப் புகழ்ந்து தள்ளிப் பேசி வருகிறார் நயனதாரா. என்னடா இது இந்த அளவுக்கு தூக்கி வைத்துப் பேசுகிறாரே என்றுநோண்டிப் பார்த்த போது தான் தெரிந்தது, சிம்புவும், அம்மணியும் தினசரி டீப் டிஸ்கஷனில் ஈடுபடும் வெவகாரம்\nநயனுடன் ரவுண்டு கட்டும் சிம்பு சிம்புன்னா சர்ச்சை அல்லது வம்பு என்று இன்னொரு பெயரே வைத்து விடலாம் போல. அந்த அளவுக்கு தொடர்ந்து சர்ச்சையிலும்,வதந்தியிலும் சிக்கி வருகிறார் சிம்பு. ஆரம்பத்தில் திரிஷாவுடன் நெருக்கம் என பலத்த வதந்தி, அப்புறம் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவுடன் காதல் என்றுசூடான கிசுகிசு. ஜோதிகாவுடன் சேர்ந்து மன்மதனில் நடித்த போது மோதல் என தகவல். இப்படி சிம்புவும், அவரைத்தொடபுப்படுத்தி வந்த வம்புச் செய்திகளும் ஏராளம். இப்போது இன்னொரு வதந்தியில் சிக்கியுள்ளார் சிம்பு. வல்லவனில் சிம்புவுடன் ஜோடி போட்டு கலக்கி வரும்நயன்தாராவையும், சிம்���ுவையும் சேர்த்து வைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கோலிவுட்டை சுற்றி வருகின்றன. சிம்புவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகும் படம் வல்லவன். ரொம்ப நாளாக தயாரிப்பில் உள்ளது. ஒவ்வொருசீனையும் எடுக்க 1 மாதம் எடுத்துக் கொள்கிறார் சிம்பு என ஒரு பக்கம் புலம்பிக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர் தேனப்பன். அந்தஅளவுக்கு படு வேகமாக நடந்து வருகிறது படப்பிடிப்பு. வல்லவனில் சிம்புவுக்கு ஜோடி 3. அதில் ஒண்ணு தான் நயன்தாரா. சிம்புவின் டைரக்ஷனையும், அவரது திறமைகளையும்சரமாரியாகப் புகழ்ந்து தள்ளிப் பேசி வருகிறார் நயனதாரா. என்னடா இது இந்த அளவுக்கு தூக்கி வைத்துப் பேசுகிறாரே என்றுநோண்டிப் பார்த்த போது தான் தெரிந்தது, சிம்புவும், அம்மணியும் தினசரி டீப் டிஸ்கஷனில் ஈடுபடும் வெவகாரம்\nசிம்புன்னா சர்ச்சை அல்லது வம்பு என்று இன்னொரு பெயரே வைத்து விடலாம் போல. அந்த அளவுக்கு தொடர்ந்து சர்ச்சையிலும்,வதந்தியிலும் சிக்கி வருகிறார் சிம்பு.\nஆரம்பத்தில் திரிஷாவுடன் நெருக்கம் என பலத்த வதந்தி, அப்புறம் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவுடன் காதல் என்றுசூடான கிசுகிசு. ஜோதிகாவுடன் சேர்ந்து மன்மதனில் நடித்த போது மோதல் என தகவல். இப்படி சிம்புவும், அவரைத்தொடபுப்படுத்தி வந்த வம்புச் செய்திகளும் ஏராளம்.\nஇப்போது இன்னொரு வதந்தியில் சிக்கியுள்ளார் சிம்பு. வல்லவனில் சிம்புவுடன் ஜோடி போட்டு கலக்கி வரும்நயன்தாராவையும், சிம்புவையும் சேர்த்து வைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கோலிவுட்டை சுற்றி வருகின்றன.\nசிம்புவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகும் படம் வல்லவன். ரொம்ப நாளாக தயாரிப்பில் உள்ளது. ஒவ்வொருசீனையும் எடுக்க 1 மாதம் எடுத்துக் கொள்கிறார் சிம்பு என ஒரு பக்கம் புலம்பிக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர் தேனப்பன். அந்தஅளவுக்கு படு வேகமாக நடந்து வருகிறது படப்பிடிப்பு.\nவல்லவனில் சிம்புவுக்கு ஜோடி 3. அதில் ஒண்ணு தான் நயன்தாரா. சிம்புவின் டைரக்ஷனையும், அவரது திறமைகளையும்சரமாரியாகப் புகழ்ந்து தள்ளிப் பேசி வருகிறார் நயனதாரா. என்னடா இது இந்த அளவுக்கு தூக்கி வைத்துப் பேசுகிறாரே என்றுநோண்டிப் பார்த்த போது தான் தெரிந்தது, சிம்புவும், அம்மணியும் தினசரி டீப் டிஸ்கஷனில் ஈடுபடும் வெவகாரம்\nநயன்தாரா சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒ���்றில் தங்கியிருந்து தான் படப்பிடிப்புகளுக்கு வந்து போகிறார். அந்தஹோட்டலுக்கு தினசரி சிம்புவும் சேர்ந்தே வருகிறாராம். ரெண்டு பேரும் வல்லவன் பத்தி விலாவாரியாக விவாதிக்கிறார்களாம்.\nஇப்படியே நள்ளிரவைத் தாண்டி விடுகிறதாம் டிஸ்கஷன். அதற்குப் பிறகு ராத்திரியில் தனியாக எதுக்கு வீட்டுக்குப் போகணும்என்று ஹோட்டலிலேயே தங்கி விடுகிறாராம். அதிகாலையில் தான் எந்திரிச்சி வீட்டுக்குப் போகிறாராம். இப்படியே பலநாட்களாக ஆழமான விவாதத்தில் சிம்பு மூழ்கி விட்டதால், அடுக்கு மொழி அப்பா கடுப்பாகியுள்ளாராம்.\nதம்பி சிம்பு, வேண்டாம் இந்த வம்பு என்று எச்சரித்துப் பார்த்தாராம். ம்ஹூம், அப்பாவோட புள்ளையாச்சே, இந்தா பாருங்கடாடி, நாங்க நல்ல ஜோடி, ஸோ டோண்ட் டிஸ்டர்ப் டாடி என்று டுமீல் விட்டு விட்டாராம்.\nஎன்னத்தச் சொல்ல, என்னத்தச் செய்ய என்று தலையை சிலுப்பிக் கொண்டு டென்ஷனாகித் திரிகிறாராம் அப்பா. இதுல விசேஷம்என்னென்னா, சில சமயம் டிஸ்கஷனில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் கலந்து கொள்வாராம்.\nஅவருடன் கள்வனின் காதலியில் நயன்தாரா நடித்து வருவதால், அந்தப் படம் தொடர்பாக சூர்யாவும் டிஸ்கஸ் செய்கிறாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\n”சிம்புவைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன்”: லவ்வர் பாய் மகத்\nநடிகையை வீட்டிற்கு வரவழைத்து ஆடையை அவிழ்க்கச் சொன்ன இயக்குனர்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-nine-minute-presentation-that-led-demonetisation-301030.html", "date_download": "2018-10-15T10:17:02Z", "digest": "sha1:R632ATQGC34LVCY44E3XWINQOUKS74B7", "length": 13892, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி.. பின்னணியில் இருந்த மர்ம நபர் இவர்தான்! | The nine minute presentation that led to demonetisation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி.. பின்னணியில் இருந்த மர்ம நபர் இவர்தான்\nவெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி.. பின்னணியில் இருந்த மர்ம நபர் இவர்தான்\nவைகை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nவெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி...வீடியோ\nசென்னை: இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கி, பல கி.மீ தூரத்திற்கு ஏடிஎம்கள் முன்பாக மக்களை காத்திருக்க வைத்த பண மதிப்பிழப்பு அறிவிப்பு முடிவை பிரதமர் மோடி எடுக்க 9 நிமிட பிரசன்டேசன் ஒன்றுதான் காரணம்.\nகடந்த ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு நாட்டையே பரபரப்பாக்கினார். கருப்பு பணத்தை மீட்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் பண மதிப்பிழப்பு மற்றும் வங்கி பரிவர்த்தனை உதவும் என்பது அரசின் கணிப்பாக இருந்தது.\nஇவ்வாறு மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்ப காரணம், புனேவை சேர்ந்த பொருளாதார நிபுணரும், நிதி ஆலோசகருமான அனில் போகில்.\nகடந்த வருடம் நவம்பருக்கு சில மாதங்கள் முன்பு, டெல்லியில் பிரதமரை சந்தித்து கருப்பு பணத்தை ஒழிக்க ஆலோசனை கூறிய அவருக்கு முதலில் கொடுக்கப்பட்டது 9 நிமிட அப்பாயின்மென்ட். ஆனால், அவரது விளக்கத்தால் கவரப்பட்ட மோடி, தொடர்ந்து ஆலோசனை நடத்த ஆரம்பித்ததன் விளைவு, இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.\nஅனில் போகில் 9 நிமிட பிரசன்டேசன் மூலம் பிரதமருக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார். இறக்குமதி வரியை தள்ளுபடி செய்யுங்கள். 56 வகை வரி விதிப்புகளை ரத்து செய்யுங்கள். ரூ.1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமின்றி 100 ரூபாய் நோட்டுக்களையும் தடை செய்ய வேண்டும்.\nஅனைத்து வகை பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் வழியாக, செக், டிடி மற்றும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற வேண்டும். வருவாய் வசூல் சிங்கிள் பேங்க் சிஸ்டம் மூலமாகவே நடைபெற வேண்டும். இதுபோன்ற ஐடியாக்களைத்தான் அனில் போகில் கொடுத்திருந்தார். இதன் விளைவுதான், பண மதிப்பிழப்பு நடவடிக்கை.\nஇந்தியாவில் தினமும் சுமார் ரூ.2.7 லட்சம் கோடி பணம் புழங்குகிறது. அதில் 20 சதவீதம் மட்டுமே வங்கிகள் வாயிலாக நடக்கிறது. மற்றவை பணத்தின் மூலம் நடப்பதால் கருப்பு பணத்தை ஒழிக்க முடிவதில்லை. எனவே பண மதிப்பிழப்பு கருப்பு பணத்தை ஒழிக்க முதல்படியாக இருக்கும் என்பதே இந்த ஆலோசனையின் நிறைவில் ஒருமனதாக எடுத்த முடிவு. ஆனால், வங்கி அதிகாரிகள் முதல் நிதித்துறை அதிகாரிகள்வரை கை கோர்த்து செய்த மோசடிகளால், மக்கள் பாதிக்கப்பட்டனரே தவிர கருப்பு பண ஒழிப்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/canada_news.php?page=5", "date_download": "2018-10-15T10:26:31Z", "digest": "sha1:RFIQWO3GP2MWQHMCCUIGTDBEKD7Z2AQH", "length": 15856, "nlines": 106, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nசர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் அமெரிக்க போர் விமானம் பதற்றத்தில் சீனா...\nசர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் பி-52 ரக குண்டு வீச்சு விமானங்களை அமெரிக்��ா பறக்க விட்ட சம்பவத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nதென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதியின் சர்வதேச வான் எல்லையில் ஜப்பா� ...\nஅரை நூற்றாண்டுகளாக காணப்படாத அபாயகரமான திமிங்கிலம் கனடா நீரில்...\nதசாப்தங்களாக காணப்படாத அபாயகரமான திமிங்கிலத்தை விஞ்ஞானிகள் கனடிய கடலில் கண்டு பிடித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த திமிங்கிலத்தை ஆராய்ச்சியாளர்கள் பலர் ஆராய்ந்து வருகின்� ...\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்...\nஅதிபர் ட்ரம்பை பார்த்து ஐ.நா சபையில் உலக தலைவர்கள் கேலியாக சிரித்த நிகழ்ச்சி அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஐ.நா சபையில் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கி� ...\nஉலகிலேயே மிக அதிக விலை கொண்ட ஷுக்கள் டுபாயில் அறிமுகம்...\nஉலகிலேயே மிக அதிக விலை கொண்ட ரூ.123 கோடி செலவில் தங்கம் மற்றும் வைரத்தால் தயாரிக்கப்பட்ட ஷுக்கள் துபாய்யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ‘ஷு&rsqu ...\nரஷ்யாவில் எதிரிகளின் கப்பல்களை தகர்க்கும் புதிய ஏவுகணை\nகடல் வழியே வரும் எதிரிகளின் கப்பல்களை தகர்க்கும் வகையில் ஏவுகணை அமைப்பை ரஷ்யா நிறுவியுள்ளது. இந்நிலையில் இதற்கான சோதனையை ரஷ்யா தற்போது நடத்தியுள்ளது.\nஆர்க்டிக் பெருங்கடலின் kotelny தீவில் உள்ள கடற்கரையில் பாஸ்டியன் கட� ...\nமெக்ஸிகோ ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பொலிஸ் தலைமையகம்...\nமெக்ஸிகோ கரையோர நகரமான அகபுல்கோவின் பொலிஸ் தலைமையகத்தை, அந்நாட்டு ராணுவம் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.\nமெக்சிகோ கடற்கரை நகரமான அகபுல்கோ (Acapulco ) வில் பொலிஸ் தலைமையகம் ஒன்று அமைத்துள்ளது.\nஉலகிலேயே சக்திவாய்ந்த மில்லிரோபோ சாதனை படைத்த விஞ்ஞானிகள்...\nஉலகிலேயே சக்திவாய்ந்த மில்லிரோபோவை உருவாக்கி ஹாங்காங் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nஒரு மில்லிமீட்டர் நீலமே கொண்ட இந்த ரோபோ மில்லிரோபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. கம்பளிப்பூச்சி போன்று ஊர்ந்து செல்லும் அளவுக்கு ...\nமனிதனை அடையாளம் காண பொலிசாரின் அபூர்வ நடவடிக்கை...\nஒன்ராறியோ மாகாண பொலிசார் ஒட்டாவா நெடுஞ்சாலை 417ல் மரணமடை���்த மனிதனை அடையாளம் காண அபூர்வமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.\nநெடுஞ்சாலையில் கடுமையாக காயமடைந்து இறந்த மனிதனை ஆறு வாரங்களிற்கு மேலாக அடையாளம் காண முடியா� ...\nஇளைஞர்களின் வேலையின்மை விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் மேயர் ஜோன் ரோறி...\nமீண்டும் மேயர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டால், அதிகமான இளைஞர்களின் வேலையின்மை விகிதத்தை குறைப்பதற்காக வேலைதிட்டத்தை முன்னெடுப்பதாக ரொறொன்ரோவின் மேயர் ஜோன் ரோறி தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த திட்டம் காரணமாக எ ...\nNAFTA-ஒப்பந்தத்தை கட்டமைக்க சாத்தியமுண்டு ஜஸ்டின் ட்ருதியே...\nNAFTA-ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதற்கான சாத்தியப்பாடு உண்டென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nNAFTA-ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவும் மெக்சிகோவும் ஏற்கனவே இருதரப்பு உடன்படிக்கை ஒன்ற� ...\nரொறொன்ரோவில் பட்டப்பகலில் இளைஞருக்கு நேர்ந்த துயரம்: கதறும் குடும்பத்தினர்...\nகனடாவின் ரொறொன்ரோ நகரில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரொறொன்ரோவில் Regent Park பகுதியில் செவ்வாய் அன்று மாலை உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது ...\nசீரியல் கில்லராக மாறிய கனடாவின் கோடீஸ்வரர் : வேடம் கலைந்த விதம்...\nகண் வழியாக குண்டு பாய்ந்த நிலையில் Wayne Millard தனது படுக்கையில் இறந்து கிடந்தார், அவருக்கு அருகே ஒரு துப்பாக்கி கிடந்தது.\nஅது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஅவரது மகனான Dellen Millardம் தனத� ...\nலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தந்தையின் கண் முன்னே துடிதுடித்து உயிர் விட்ட மகள்...\nலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணமாகியுள்ளார்.\n15 வயதான நடாஷா எட்னன், புறப்படும் முன்னர் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அவருக்கு பிடித� ...\nஅமெரிக்காவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் சீசா வீடு காற்றில் பறக்கும் வினோதம்...\nஅமெரிக்காவில் காற்றில் அசைந்தாடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள சீசா வீடானது பார்ப்பவர் கண்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகிலேயே முதன்முறையாக கட்டப்பட்ட இந்த வீடானத�� காற்றின் வேகத்திற்கேற்ப அசைந்தாடும் தன ...\nசுஷ்மாவிடம் டிரம்ப் கூறிய இரகசியம்...\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில், 73வது பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்க உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.\nஇரண்டு வாரம் அக்டோர் 1-ஆம் தேதி � ...\nஅமெரிக்காவில் டிரம்ப்பின் புதிய நிபந்தனை இந்தியர்கள் பாதிக்கும் அபாயம்...\nஅமெரிக்காவில் ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் புதிய நிபந்தனை விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமுந்தைய ஒபாமா அரசு,அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்கள� ...\nஆல்பர்ட்டா ஏரியில் 16 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு...\nஆல்பர்ட்டா ஏரியில் காணாமற்போன 16 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகனேடியாவில் அமைத்துள்ள வடக்கு ஆல்பர்ட்டா ஏரியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக, 16 வயது சிறுவனின் உடல் காணாமல்போயு ...\nஇஸ்லாமிய நாடுகளை அமெரிக்கா அச்சுறுத்துகின்றது...\nஇஸ்லாமிய குடியரசுகளை அச்சுறுத்தி அந்நாடுகளுக்கான பாதுகாப்பின்மையை உருவாக்குவதே அமெரிக்காவின் நோக்கமென ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் நியூயோக் நகரில் இடம்பெற� ...\nஉலகம் சுற்றும் போட்டியில் காயமடைந்த இந்திய மாலுமியை மீட்கும் முயற்சி தொடர்கிறது...\nஉலகை சுற்றிவரும் கோல்டன் க்ளோப் படகுப்போட்டியில் கலந்து கொண்ட போது கடுமையாக காயமடைந்துள்ள இந்திய மாலுமியை மீட்பதற்காக சர்வதேச மீட்புக் குழுவினர் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.\nதன்னந்த தனியாக சென்ற மாலுமி அபி� ...\nஅமெரிக்காவில் கொடூரம் குழந்தை வேண்டி கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த நபர்கள்...\nஅமெரிக்காவில் வாழும் ஒரு தம்பதியினர் குழந்தை இல்லை என்பதற்காக கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட 22 வயது நிறைந்த சவன்னா என ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/16050/%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-15T10:17:01Z", "digest": "sha1:SXR5TQ4ZCFYOQPB2V6HKU332ICSCFALJ", "length": 9595, "nlines": 147, "source_domain": "www.saalaram.com", "title": "ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளின் சிறப்பு", "raw_content": "\nஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளின் சிறப்பு\nராமதூதன் அனுமானுக்கு துளசி மாலை சார்த்துவதால் ஸ்ரீராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் ஆகியவை பெறலாம். அசோக வனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை விளக்கமாக எடுத்துரைத்ததைப் பார்த்த சீதா சந்தோஷமடைந்து அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த கொடிகளின் இலைகளைக் கிள்ளி தலையில் தூவி ஆசீர்வதித்தாள்.\n`இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றாளாம். வெற்றியைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் இதற்கு `வெற்றிலை' என்று பெயர் வந்தது. ஆகையால், பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.\nதிருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால்தான். எலுமிச்சம் பழம் ராஜாக்களுக்கு கொடுக்கக்கூடிய மரியாதை நிமித்தமான பழம். மற்றொன்று சம்ஹார தொழில் செய்யும் கடவுள்களுக்கு மிகவும் பிடித்தமான பழம்.\nநரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமானிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சார்த்தி வழிபடுவோர் வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர்.\nஇரவில் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம் என்ன\n திருமணத்தடங்களாக இந்தப்பரிகாரங்களை செய்து பாருங்கள்\nஎந்த நாளில் எந்த கடவுளை வணங்கவேண்டும்\nஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் நன்மை தெரியுமா\nபுரட்டாதிச்சனியின் மகத்துவம் என்ன தெரியுமா\nவிநாயகருக்கு குட்டி எலி எப்படி வாகனமானது தெரியுமா\nவெள்ளெருகால் விநாயகரை வழிப்பட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nயாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்\naajchanaeyarukku anevikkum chirappu maalaikalin அணிவிக்கும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு மாலைகளின்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/05/blog-post_993.html", "date_download": "2018-10-15T10:08:04Z", "digest": "sha1:S2WNMBHSA3SI53L2OPXM4TZP2VX5YNZF", "length": 8952, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "மயிலிட்டியில் படையினரால் அமைக்கப்படும் பாதுகாப்பு வேலிகள்! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nJaffna இலங்கை சிறப்புப் பதிவுகள் மயிலிட்டி வலிகாமம்-Valikamam\nமயிலிட்டியில் படையினரால் அமைக்கப்படும் பாதுகாப்பு வேலிகள்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nவட தமிழீழம் , கட்டுவன் மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து நிற்கும் படையினர், குறித்த வீதியினை ௧மட்டும் விடுவிக்கும் நோக்கில் தற்போது புதிய தடுப்பு வேலியை அமைத்து வருகின்றனர்.\nவலி. வடக்குப் பிரதேசத்தில் சில லில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் வீதிகள் விடுவிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதில் கட்டுவன் சந்தியில் இருந்து மயிலிட்டிச் சந்திக்குச் செல்லும் பிரதான பாதையில் சில மீற்றர் தூரம் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய பிரதேசம் படையினரின் அபகரிப்பிற்குள் உள்ளது.\nகடந்த ஏப்ரல் 13 ம் திகதி விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் நிலப்பரப்பு காணிகள் பலவற்றிற்குச் செல்லும் பாதைகள் இன்றி நிலம் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த விடயம் தற்போது படையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇதனால் குறித்த காணிகளிற்குச் செல்லும் பிரதான வீதியை விடுவிக்கும் நோக்கில், படையினர் தமது முட்கம்பி பாதுகாப்பு வேலிகளை தற்போதுள்ள நிலைகளில் இருந்து சுமார் 50 மீற்றர் பின் நகர்த்தி வருகின்றனர்.\nஇதன் மூலம் படையினரின் பிடியில் உள்ள 450 மீற்றர் நீள வீதியும் மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் விடுவிக்கப்படலாம் எனத் தெ��ிவிக்கப்படுகின்றது.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\nஹாலிவுட், பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் மூலம் திரைத்துரையில் நடிகை, பாடகி என பல்வேறு துறைகளைச் சேர்ந்...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\n'பாலியல் தொல்லை' - வைரமுத்து மீதான சின்மயி 'மீ டூ' பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/tennis/nadal-enters-french-open-semi-finals-the-11th-time-010482.html", "date_download": "2018-10-15T10:51:10Z", "digest": "sha1:Y3IAMKENI5IROYTVO5DLANM7S6MRHIGP", "length": 10522, "nlines": 124, "source_domain": "tamil.mykhel.com", "title": "பிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் நடால்... களிமண் மைதான ராஜா என்பதை நிரூபித்தார்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» பிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் நடால்... களிமண் மைதான ராஜா என்பதை நிரூபித்தார்\nபிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் நடால்... களிமண் மைதான ராஜா என்பதை நிரூபித்தார்\nபாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் போட்டி காலிறுதியில் தோல்வியடைந்துவிடுவாரோ என்று கருதப்பட்ட நிலையில், களிமண் மைதானத்தின் ராஜா என்பதை ஸ்பெயினின் ரபேல் நடால் நிரூபித்துள்ளார். அரை இறுதிக்கு முன்னேறினார்.\n122வது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஸ்பெயினின் ரபேல் நடால், 11வது முறையாக பட்டம் வெல்வார் என்று போட்டி துவங்கும் முன்பே கணிக்கப்பட்டது.\nநேற்று இரவு நடந்த கால் இறுதியில் அர்ஜென்டீனாவின் ஸ்குவார்ட்மானுடன் நடால் மோதினார். முதல் செட்டில் 6-4 என்ற கணக்கில் ஸ்குவார்ட்மான் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து 37 செட்களில் வென்று வந்த நடாலின் சாதனைக்கு அவர் பிரேக் போட்டார்.\nநடாலை அவர் வென்று விடுவாரோ என்று நினைத்த நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. இன்று அந்த ஆட்டம் தொடர்ந்தது.\nஇதில் 4-6, 6-3, 6-2, 6-2 என்ற செட்களில் வென்று களிமண் மைதானத்தின் ராஜா என்பதை ரபேல் நடால் மீண்டும் நிரூபித்துள்ளார். இதுவரை 10 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை அவர் வென்றுள்ளார்.\nஅரை இறுதியில் அர்ஜென்டீனாவின் ஜூவான் டெல் பெட்ரோவை அவர் சந்திக்க உள்ளார். மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மற்றும் இத்தாலியின் மார்கோ செசினாடோ மோதுகின்றனர்.\nஓபன் யுகத்தில் ஒரு ஓபன் போட்டியில் அதிக முறை அரை இறுதிக்கு முன்னேறிய ஜோர்ன் போர்க் மற்றும் ரோஜர் பெடரரின் சாதனையை 11வது முறையாக பிரெஞ்ச் ஓபன் அரை இறுதிக்கு நுழைந்து சமன் செய்துள்ளார் நடால். இதுவரை 10 முறை அரை இறுதி நுழைந்துள்ள நடேல், 10 முறையும் பட்டம் வென்றுள்ளார்.\nமகளிர் பிரிவின் பைனலுக்கு யுஎஸ் ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மற்றும் ருமேனியாவின் சிமோனா ஹாலப் முன்னேறினர். ஹாலப் மூன்றாவது முறையாக பைனல் நுழைந்துள்ளார்.\nமகளிர் அரை இறுதியில் சக நாட்டு வீராங்கனை மேடிசன் கீஸை 6-4, 6-4 என்ற கணக்கில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வென்றார். மற்றொரு அரை இறுதியில் சிமோனா ஹாலப் 6-1, 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவை வென்றார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தை��ை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970190/new-khaplyandiya_online-game.html", "date_download": "2018-10-15T10:37:05Z", "digest": "sha1:YC45OGH5NRX5PWXPKIEJSYQEQY6AD6YW", "length": 9882, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு புதிய Haplyandiya ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட புதிய Haplyandiya ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் புதிய Haplyandiya\nகுடியிருப்பாளர்கள் வேடிக்கை மக்கள் Haplyandii, ஆனால் அவர்கள் இங்கே நடக்கிறது என்று நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். . விளையாட்டு விளையாட புதிய Haplyandiya ஆன்லைன்.\nவிளையாட்டு புதிய Haplyandiya தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு புதிய Haplyandiya சேர்க்கப்பட்டது: 22.02.2012\nவிளையாட்டு அளவு: 1.61 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு புதிய Haplyandiya போன்ற விளையாட்டுகள்\nஆரஞ்சு ஜர்னி மறைப்பதற்கு. பைரேட்ஸ்\nபோகிமொன் முறிவு குண்டு வெடிப்பு\nடான்கி ஜங்கிள் பந்து 2\nஅன்னையர் தினம்: முட்டு புதிர்\nவிளையாட்டு புதிய Haplyandiya பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புதிய Haplyandiya பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு புதிய Haplyandiya நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு புதிய Haplyandiya, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு புதிய Haplyandiya உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஆரஞ்சு ஜர்னி மறைப்பதற்கு. பைரேட்ஸ்\nபோகிமொன் முறிவு குண்டு வெடிப்பு\nடான்கி ஜங்கிள் பந்து 2\nஅன்னையர் தினம்: முட்டு புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/104465-mgr-does-shooting-inspite-of-chief-minister-procedures-mgr-series-episode-6.html", "date_download": "2018-10-15T11:04:33Z", "digest": "sha1:H6UWOD6YRG5Y6IQG2B7JFCBFQ726GFY5", "length": 56195, "nlines": 484, "source_domain": "cinema.vikatan.com", "title": "மறுநாள், முதல்வராகப் பதவியேற்பு... நள்ளிரவிலும் திக்திக் ஷூட்டிங்! - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 6 | MGR does shooting inspite of chief minister procedures mgr series episode 6", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:39 (09/10/2017)\nமறுநாள், முதல்வராகப் பதவியேற்பு... நள்ளிரவிலும் திக்திக் ஷூட்டிங் - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 6\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nஅ.தி.மு.க கட்சி தோன்றியதும், அக்கட்சிக்கு ஆதரவாக முதலில் எழுதப்பட்ட பாடல், ‘’ஒரு வாலும் இல்ல நாலு காலும் இல்ல – சில மிருகங்கள் இருக்குது ஊருக்குள்ள – இந்தக் காட்டுக்குள்ளே உள்ள மிருகம் எல்லாம் -- அதைக்காட்டிலும் எத்தனையோ தேவலே’’. இந்தப் பாடல் ஒரு இடைச்செருகலாக, ‘இதயவீணை’ படத்தில் சொருகப்பட்டது. காட்டில் ஒளிந்து வாழும் எம்.ஜி.ஆர் பாடுவதாக அமைந்த இந்தப் பாடல், தமிழ்நாட்டில் உள்ள சில பகைவர்களைக் காட்டு மிருகங்களோடு ஒப்பிட்டுப் பாடுவதாக இருந்தது.\nஇதைத் தொடர்ந்து, கட்சி வளர்ப்பதற்கு ஏற்ற வகையில் மக்களுக்கு ஊழலற்ற சமுதாயம் உருவாகும் என்ற நம்பிக்கையூட்டும் விதமாக பாடல்கள், பாடலாசிரியர்கள் உருவாகினர். எம்.ஜி.ஆர், புதியவர்களுக்கு வாய்ப்பு தரலானார். பகலில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அவர், இரவில் கட்சிக்காரர்களைச் சந்தித்து அரசியல் வியூகம் உருவாக்கினார். ‘அவருடைய இந்தத் திட்டமிடலையும் அந்தத் த��ட்டங்களை அவருடைய ஆட்களைக்கொண்டு செயல்படுத்திய முறைகளையும்வைத்து பார்க்கும்போது, அவர் ஒரு ராஜாங்கமே நடத்தியதுபோலதான் தோன்றிற்று’ என்றார் நடிகர் ஆனந்தன்.\nஎம்.ஜி.ஆர் அ.தி.மு.க தோற்றத்துக்குப் பிறகு, தனது படங்களில் புதிய சமூகம் – சமத்துவம் – வர்க்க பேதம் இன்மை – தி.மு.க அரசின் தீய போக்கு – புரட்சி [பொதுவுடைமை] – தன் புகழ் – தன் துணிவு – என உள்ளடக்க விஷயங்களில் முன்பைவிட அதிகம் கவனம்செலுத்தினார். பாடலாசிரியர்களிடம் சில கருத்துகளைச் சொல்லி, இவை இந்தப் பாட்டில் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். சில வரிகள் அவர் நினைத்த கருத்தைத் தரவில்லை என்றால், பாடலாசிரியர்களிடம் அதைச் சொல்லி திருத்தித்தரும்படி கேட்டு மாற்றிக்கொண்டார். இவ்வாறு அவர் படப் பாடல்கள் ஒவ்வொன்றும் அவரது நேரடி கருத்தாகவே இடம்பெற்றன.\nபுதுக்கட்சி தொடங்க திட்டமிட்ட ரசிகர்கள்\n1972 அக்டோபர் மாதம் 12-ம் நாள், அ.தி.மு.க உதயமாயிற்று. அதற்கு முன்பே, ரசிகர்கள் மதுரை போன்ற நகரங்களில் தாமரை படம் போட்ட கொடி ஏற்றி, எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கிவிட்டனர். அதுவரை பிரபலமாகாத சில நாளிதழ்கள், எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்க ரசிகர்கள் தரும் உத்வேகம் பற்றி நிறையச் செய்திகள் வெளியிடலாயின. தமிழகம் எங்கும் இருந்து ரசிகர்கள் புறப்பட்டு எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோவுக்கும் ராமாவரம் தோட்டத்துக்கும் சென்று தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். ரசிகர்களும் பொதுமக்களும் இவ்வளவு ஆதரவு அளிப்பர் என்று எம்.ஜியாரோ கலைஞரோ அப்போது எதிர்பார்க்கவில்லை. எம்.ஜி. ஆருக்கு இனி அமைதியாக யோசித்துச் செயலாற்ற நேரமில்லாமல்போயிற்று. தி.மு.க மீதிருந்த வெறுப்பும் சேர்ந்துகொண்டதால், படித்தவர்களும் கட்சி சாராத பொதுமக்களும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆங்காங்கே ரசிகர்கள் தமக்குப் பிடித்த படங்களை தி.மு.க கொடியில் போட்டு புதுக் கொடியேற்றி தனிக்கட்சியைத் தொடங்கிவிட்டனர்.\nகட்சியையும் சினிமாவையும் இணைத்த எம்.ஜி.ஆர்\nஎம்.ஜி.ஆர் தான் இதுவரை தி.மு.க-வுக்கு ஆதரவாகத் தமது படங்களில் வெளியிட்ட காட்சிகளும் பாடல்களும் வீணாகிவிடக்கூடாது என்று முடிவுசெய்தார். அவற்றையும் தன் வருங்கால அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில், கட்சியின் கொடி மற்றும் வண்ணத்தைத் தீர்மானித்தா��். தி.மு.க கொடியின் நிறங்களுடன் பொதுவான ஒரு வெள்ளை நிறத்தை மட்டும் சேர்த்துக்கொண்டார். கட்சித்தலைவராக அறிஞர் அண்ணாவையும் அவர் உருவத்தையும் கொடியிலும் கட்சியின் பெயரிலும் இணைத்தார். ஆக, இப்போது அண்ணா ஆரம்பித்த தி.மு.க தான் இவருடைய அண்ணா தி.மு.க என்பது போலவும் இவர் அக்கட்சியைப் பொதுச் செயலளாராக இருந்து நடத்துவது போலவும் ஒரு நிலையை உருவாக்கினார். இப்போது, இதுவரை அவர் தி.மு.க-வுக்கு ஆதரவாக அமைத்த காட்சிகளும் பாட்டுகளும் இனி இவருக்கும் பயன்படும். உதயசூரியனை வணங்குவது, போற்றுவது, பாராட்டுவது போன்ற காட்சிகள் மட்டும் பயன்படாது.\n‘இதயவீணை’ படம், எம். ஜி.ஆரை தி.மு.க-வை விட்டு வெளியேற்றிய பிறகு வந்தாலும், அது மணியனின் நாவலை படமாக்கிய விதத்துக்காக ஓடி வெற்றிபெற்றது. அதில், அரசியல் பெரிதாகப் பேசப்படவில்லை. காஷ்மீரின் அழகிய காட்சிகள், மஞ்சுளா மற்றும் லட்சுமியின் அழகுத்தோற்றம், எம்.ஜி.ஆர் யேசுகிறிஸ்து போன்ற தோற்றத்தில். ஆனால், காவி உடுத்தி மாறுவேடத்தில் வந்து தங்கை லட்சுமியின் திருமணத்தில், ‘திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக’ என்ற பாடல் பாடியது ஆகியன இப்படத்தை வெற்றிபெறவைத்தன.\n1970-ல் உலகப் பொருள்காட்சியான எஃஸ்போவில் படம் பிடிக்கப்பட்டு, 1973ல் திரைக்கு வந்த படம், ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விடக்கூடாது என்று தன் அதிகாரத்தை முழுதாக தி.மு.க செலுத்தியும், படப்பெட்டியை வைக்கோல் வண்டியிலும் பேருந்தில் இஞ்சின் இருக்கும் இடத்திலும் ஒளித்துவைத்து, சரியான நேரத்தில் படத்தை வெளியிட்டு, தி.மு.க-வினரை தன் முதல் முயற்சியிலேயே மண்ணைக் கவ்வவைத்தவர் எம்.ஜி.ஆர். இந்தப் படம் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் என்றாலும், இப்போதைக்கு இதன் அரசியல் சார்பற்ற ஆனால், அரசியல் வெற்றியை முன்னறிவுப்பாக வெளியிட்டதை மட்டும் காண்போம். இந்தப் படத்தில் பெயர் போடும்போது, அதிர்ஷ்டத்தின் சின்னமாக விளங்கும் காகிதப்பூ [போஹன்வில்லா] பின்புலத்தில் ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் – இப்படை தோற்கின் எப்படை வெல்லும் – நீதிக்கு இது ஒரு போராட்டம் – இதை நிச்சயம் உலகம் பாராட்டும்’ என்ற பாடல், சீர்காழியின் கம்பீரக் குரலில் முழங்கிற்று. இன்றுவரை அ.தி.மு.க கட்சிக் கூட்டங்களில் இ��்பாடல் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.\n1974ல் ‘நேற்று இன்று நாளை’, ‘உரிமைக்குரல்’, ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘நாளை நமதே’, ‘இதயக்கனி’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில், ‘சிரித்துவாழ வேண்டும்’ [ஜஞ்சீர்], ‘நாளை நமதே’ [யாதோங்கி பாரத்] ஆகிய இரு படங்களும் இந்திப் படத்தின் தழுவல்கள். ‘ நேற்று இன்று நாளை’ படத்தில், ‘தம்பீ நான் படிச்சேன் காஞ்சியிலே நேத்து – அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று – என்றும் நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை – இது அறிஞர் அண்ணா எழுதிவைத்த ஓலை’ என்ற பாடல், அ.தி.மு.க பிரச்சாரப் பாடலாகவே எழுதி இசையமைக்கபட்டு, படத்தில் இடம்பெறச் செய்து, பெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் பாட்டில் வரவேண்டிய கருத்துகளை எம்.ஜி.ஆர், வாலியிடம் எடுத்துரைத்தார். ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தில் ஊழல், தெரு விளக்கு போட தொழிலாளிகள் வேலைக்கு வந்ததாகப் பதிவேடு மற்றும் ஆவணங்களைத் தயாரித்து அறிவியல் பூர்வமாகச் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட மஸ்டர் ரோல் ஊழல்... ஆகியவற்றைச் சொல்லும் வகையில்...\nஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே – தாம்\nவெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகரசபையிலே\nஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார் – தாம்\nவாழ்வதற்கு ஊர்ப்பணத்தில் வீடு கட்டினார்\nஇந்தப் பாட்டு நேரடியாக மக்களுக்கு எதிரான தி.மு.க-வின் போக்கை எடுத்துச்சொல்லும் பிரச்சாரப் பாடலாகவே அமைந்தது. திண்டுக்கல் இடைத்தேர்தலில், அ.தி.மு.க பெற்ற வெற்றியும் ஒரு போஸ்டராக இப்படத்தில் ஒரு காட்சியில் காட்டப்பட்டது.\nஒரு சம்பவம் என்பது நேற்று -- நேற்று\nஅது சரித்திரம் என்பது இன்று -- இன்று\nஅது சாதனை ஆவது நாளை -- நாளை\nவரும் சோதனை தான் இடைவேளை\nஎன்று இப்பாடலை முடித்து, உடனே இடைவேளை விட்டதும் மக்கள் இப்பாடலின் உள்ளடக்கம்குறித்து விவாதிக்க நேரம் கிடைத்தது. பாடலை படத்தில் இடம்பெறச்செய்யும் இடமும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் பாடல் மூலமாக அறிந்துகொள்ளலாம். இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர் அழகாகத் தோற்றமளிப்பார். அவரின் வயது தெரியாதபடி மேக்கப்பும் உடைகளும் வெகு பொருத்தமாக இருந்தது. மஞ்சுளா, லதா என இருவர் ஜோடிகளாக நடித்தனர். படம் தயாரித்த அசோகன், குடிகாரனாகவும் பிச்சைக்காரனாகவும் நடித்திருப்பார்.\nதெலுங்குப் படத்திலிர���ந்து கதை எடுத்து, தமிழில் உருவான ‘உரிமைக்குரலில் ‘ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில் முன்பு பிரிவு வந்தால் பின்பு உறவு வரும் – நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவர்க்கும் முன்பு உறவிருந்தால் பின்பு பிரிவு வரும்’ என்ற பாட்டு எம்.ஜி.ஆர் நல்ல மனிதர், ஆனால் அவரின் எதிரணியைச் சேர்ந்தவர் அப்படி அல்ல என்பதை நேரடியாகச் சுட்டியது. மேலும்\nநல்லவன் இலட்சியம் வெல்வது நிச்சயம்\nஅண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்\nஎன்றுதான் அண்ணாவின் வழிவந்தவன் என்பதை நிரூபிக்க முயன்றிருப்பார். இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில், தாய் மண்ணை மீட்க உயிரைக்கொடுத்தும் போராடுவேன் என்று எம்.ஜி.ஆர் பேசிய வீர வசனம், 'மக்களை தீய சக்தியிடமிருந்து மீட்பேன்' என்று எம் ஜி ஆர் வாக்குறுதி அளிப்பதாக இருந்தது.\nஎம்.ஜி.ஆர் ‘நாளை நமதே’ படத்தில் நடிக்க ஆரம்பத்தில் தயங்கினார். இது, மியூசிக் சப்ஜெக்ட். இதில் எனக்கு என்ன ஸ்கோப் இருக்கிறது என்றார். ஆனால், அந்த ஃபேமிலி சாங் என்ற மியூசிக்கையே அவர் தனக்கு சாதகமாக்கிக்கொண்டார். அந்தப் பாட்டுதான்...\nநாளை நமதே இந்த நாளும் நமதே\nதாய்வழி வந்த சொந்தங்கள் எல்லாம்\nஓர் வழி நின்று நேர்வழி சென்றால்\nஇப்பாடலில், 'தி.மு.க-வை எதிப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் வென்றுவிடலாம்' என்ற நம்பிக்கையை ஊட்டினார்.\nதமிழுக்கு முதல் பம்பாய் வரவான 'தோரஹா' புகழ் ராதா சலூஜா எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த படம். எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சியில், 'காவேரிக்கு இணையாக நீண்ட காலம் வாழ்க' என்று எம்.ஜி.ஆரை வாழ்த்துவதாக இடம்பெற்ற பாடல், அ.தி.மு.க பிரசாரப் பாடலாக அமைந்தது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தேர்தல் பணிகளுக்கு வருகை தரும்போது ஒலிக்கும் பாடல்களில், இதுவும் ஒன்றாகும். இப்பாடல் காட்சியில்... இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் இணைந்து ஒருமையாக எம்.ஜி.ஆரை வாழ்த்திப் பாடுவர். இதுவும் கட்சிக்கு மத பேதம் கிடையாது என்பதை சுட்டிக்காட்டும் டெக்னிக்தான். மேலும், எம்ஜியார் சத்யா தோட்டம் என்று தன் காபி தோட்டத்தின் பெயரைக் காட்டும்போது, அங்கு கட்சி சின்னமும் இடம்பெற்றிருக்கும்.\nஇப்படமும் 'தோ ஆங்கேன் பாரா ஹாத்' என்ற இந்திப் படத்தின் மூலக்கதையைக்கொண்டு மட்டும் தயாரிக்கப்பட்டதாகும். ஐந்து பயங்கரமானவர்களை திருத்தும் சிறைத்துறை அதிகாரியாக எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். இதில், ஒன்றே குலம் என்று பாடுவோம் –ஒருவனே தேவன் என்று போற்றுவோம் – அன்னை இதயமாக அன்பு வடிவமாக – வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம் என சர்வமத பிரார்த்தனைப் பாடல் ஒன்றை காட்சிப்படுத்தியிருப்பார். இதுவும் அ.தி.மு.க அனைத்து மதத்தினருக்குமான கட்சி என்ற கொள்கையை நிறுவ உதவியது. அதுபோல மக்கள் ஆதரவும் அ.தி.மு.க-வுக்கு வளர்ந்துவந்தது.\nநினைத்ததை முடிப்பவன் – 1974\nஇரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த இந்தப் படம், இந்தியில் வெளிவந்த 'சச்சா ஜூட்டா' [உண்மையும் பொய்யும்] என்ற படத்தின் தமிழாக்கம். இதில், கண்ணை நம்பாதே என்ற பாட்டு, பிரசாரப் பாட்டாக அமைந்திருந்தது. அதில் ஒரு வரி, ‘வந்த வழி மறந்து விட்டு தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று பாடல் எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்துப்பார்த்த எம்.ஜி.ஆர், தன் வழி என்பது நல்ல வழியாக இருக்கலாம் அல்லவா அவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாதே. வந்தது நல்ல வழியாக இருந்து, இப்போது தவறான வழியில் போகின்றனரே என்பதுதான் நாம் சொல்லவேண்டிய கருத்து என்றார். உடனே பாடல் ஆசிரியர், ‘வந்த வழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே’ என்று மாற்றி எழுதினார். எம்.ஜி.ஆரும் அந்த வரியை நடித்துக்காட்டும்போது, கையால் கண்ணை மூடிக்கொண்டு போவதை அபிநயித்துக் காட்டி, பாட்டை விளக்கியிருப்பார். அந்தப் பாடல் வரிகள்...\nவந்த வழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே\nஎன் மனதை நானறிவேன் என் உறவை அறிவேன்\nநன்றி மறவாத நல்ல மனம் வேண்டும்\nஎன்றும் அதுவே என் மூலதனம் ஆகும்.\nகா. காளிமுத்து வசனம் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த பாடல். இந்து மதத்தில் உள்ள போலிச் சாமியார், கணவனை இழந்த இளம்பெண்ணை சீரழித்ததைத் தட்டிக்கேட்கும் பாத்திரமாகவும் தேவதாசி குலத்தில் பிறந்த பெண்ணைத் தொந்தரவுசெய்யும் மைனர்களை அதட்டிக் கேட்கும் பாத்திரமாகவும், ஆதரவற்ற பெண்குலத்தின் காவலனாகவும் நடித்திருந்தார். யேசுதாஸ் பாடிய, நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே - உழைக்கும் கரங்களே புரட்சி மலர்களே என்ற பாடலில் ‘’ ஏர் பூட்டி தோளில் வைத்து - இல்லாமை வீட்டில் வைத்து – போராடும் காலம் எல்லாம் போனதம்மா- எல்லார்க்கும் எல்லாம் உண்டு – என்��ாகும் காலம் இன்று – நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா என்றும் விடியும் வேளை வரப்போகுது – தர்மம் தீர்ப்பை தரப்போகுது – நியாயங்கள் சாவதில்லை என்றும் நியாயங்கள் சாவதில்லை என்றும் நம்பிக்கை ஊட்டிய வரிகள் இடம்பெற்றன.\nநீதிக்கு தலை வணங்கு- 1976\n'நீதிக்கு தலை வணங்கு' படம், தெரியாமல் ஒருவர்மீது காரை ஓட்டிக் கொன்றுவிட்ட தவறுக்கு, எம்.ஜி.ஆர் காவல்துறையிடம் தன்னையே ஒப்புவிக்கும் படம். இதில், ஏழைகளுக்கு பூசாரியாக இருந்துகொண்டு பெண்களுக்குத் துன்பம் தரும் தேங்காய் சீனிவாசனிடம் எம்.ஜி.ஆர் ‘’ நான் பார்த்தா பைத்தியக்காரன் என்று ஒரு பாட்டை பாடுவார். அதில், பெற்றெடுத்த தாயாக மற்றவரை நான் நினைத்து பிள்ளையென வாழ்பவன்டா – அவர் பெருமைகளைக் காப்பவன்டா என்று தாய்க்குலத்துக்கு ஆதரவாக குரல்கொடுத்திருப்பார்.\nஇன்று போல் என்றும் வாழ்க [1977]\nதேர்தல் நெருங்கிவரும் காலகட்டமானதால், எம்.ஜி.ஆர் வெற்றிபெறுவதும் உறுதியாகிவந்த காரணத்தால், பல தயாரிப்பாளர்கள் அவரை வைத்து விரைவாக படத்தை முடிக்க வேண்டும் என பரபரப்படைந்தார்கள். தொழிலதிபர்கள், எம்.ஜி.ஆரை தேர்தலுக்கு முன்பே சந்தித்து, தனது ஆதரவைத் தெரிவித்துவிட வேண்டும் என்று அவரைப் பார்க்க வந்து குழுமினர். இந்நிலையில், நடிக்கும் படங்களில் அ.தி.மு.க பிரசாரப் பாடல்களைப் புகுத்த, புதுப்புது பாடல் ஆசிரியர்களுக்கு பாடகர்களுக்கும் வாய்ப்பளித்துவந்தார்.\nதாம் அழைக்கும் நேரம் வந்து எவ்வளவு நேரமானாலும் இருந்து, தன் வேலையை முடித்துக்கொடுக்கக்கூடிய ஆட்களையே அவர் விரும்பினார். அந்தச் சமயம், ஒரு பாடல் காட்சி எடுத்தார். அதில்தான் தொழிலாளர் அனைவருக்கும் ஆதரவாக இருப்பதை வெளிப்படுத்தினார். தொழிலாளர் கைகளைப் பற்றிய பாட்டாக இருந்தாலும், இதைக் கேட்கும்போதும் சில காட்சிகளில் தன் கையை உயர்த்தி க்ளோசப் காட்சியாக எடுத்ததாலும் இந்தக் கை பாடல், எம்.ஜி.ஆருக்குரிய போற்றிப் பாடலாகவே அமைந்தது.\nஇது நாட்டை காக்கும் கை – உன் வீட்டை காக்கும் கை\nஇந்தக் கை நாட்டின் நம்பிக்கை\nஇது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை\nஎன்று தொடங்கும் இப்பாட்டில், இது பெண்கள் தம் குலம் காக்கும் கை, இது திருடும் கை அல்ல என்று எதிரெதிர் கருத்துக்களாக அமைத்துப் பாடியிருப்பார். பிற்காலத்தில், காங்கிரஸ் கட்சிக்க��� 'கை சின்னம்' அமைந்துவிட்டதால், அவர்களுக்கும் பயன்பட்டது.\nஸ்ரீதர் இயக்கி வெளிவந்த இரண்டாவது எம்.ஜி.ஆர் படம். இதில் வலிமையான இரண்டு கொள்கைப் பாடல்கள் இடம்பெற்றன. எதிர்க்கட்சிக்கு சவால் விடுவதைப் போல...\nநேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்\nஎன் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால்\nமாறினால் மாறட்டும் இல்லையேல் மாற்றுவோம் – என்றும்\nநீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள் சிறையாய் இருக்குதையா\nநான் கொண்ட நாணயம் நாட்டிலும் வீட்டிலும் நிறைவாய் இருக்குதையா\nஎன்றும், இரு கட்சியினரின் இயல்பை விவரித்துப் பாடியிருப்பார். பட்டத்து ராஜாவும் பட்டாளச் சிப்பாயும் ஒன்றான காலம் இது எனற பாடலில், பல சமதர்மக் கருத்துகளைச் சொல்லியிருப்பார். ஏழைகளின் நல்வாழ்வுக்கு வழி பிறக்கப்போகிறது என்ற தொனி, அ.தி.மு.க ஆரம்பித்த பிறகு வந்த பாடல்களில் ஒலித்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஜூன் 29 அன்று இரவு முழுக்க நடந்தது. மறுநாள் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பொறுப்பேற்க உள்ள நிலையிலும் தொடர்ந்து ஷூட்டிங்கில் ஈடுபட்டார். நள்ளிரவிலும் நீண்ட ஷூட்டிங்கில் அனைத்துக் காட்சிகளும் கச்சிதமாக வர வேண்டுமே என்ற பதற்றத்துடனே படக்குழுவினர் பரபரக்க, எம்.ஜி.ஆர் போகிற போக்கில் அனைத்தையும் ஓ.கே செய்தார்.\nமுதல்வரான பிறகு வந்த படங்கள்\n'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' [1978] என்ற படம் தமிழகத்தை சோழனிடமிருந்து பாண்டியனான எம்.ஜி.ஆர் மீட்டதாகப் பொருள் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு, அவர் முதல்வர் ஆன பிறகு திரைக்கு வந்தது. இப்படம், தேர்தல் சமயத்தில் வந்திருந்தால், வெற்றிவிழா படமாக அமைந்திருக்கும். எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றபிறகு என்பதால், ரசிகர்களிடையே படபடப்புக் குறைந்து, ஒரு மிதப்பு ஏற்பட்டுவிட்டது. இப்படம், தமிழீழத்தின் விடுதலையும் தன்னுள் உள்ளடக்கியதாக பாடல்கள் அமைத்திருந்தன. விடுதலைப்புலிகள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க...\nதாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை\nதன்மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்\nஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம் – எங்கள்\nதாய்த்திரு நாட்டை உயர வைப்போம்\nவிளையாடும் களம் இங்கே உண்டு\nவா வா என் தோழா\nஎன்ற வரிகள், போர் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டிருந்தன.\nகோட்டையிலே நமது கொடி பறந்��ிட வேண்டும்\nகொள்கை வீர தியாகங்களை ஏற்றிட வேண்டும்\nஇன்னொரு பாடலும் வீரம் புகட்டும் பாடலாக முன்னேற்றத்துக்கு வித்திட்ட பாடலாக அமைந்தது.\nவீரமகன் போராட வெற்றி மகள் பூச்சூட\nமானம் ஒரு வாழ்வாக வாழ்வுநதி தேனாக\nமுன்னேறுவோம் நம் நாட்டையே முன்னேற்றுவோம்\nஇத்துடன், எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்வு நிறைவுபெற்றாலும், அவர் தன் கட்சிக்காகவும் தேர்தல் பிரசாரத்துக்காகவும் இதே திரைக்கலைஞர்களைக் கொண்டு...\nஇரட்டை இலை வெற்றி தந்த இலை – உயர்\nஇலட்சியம் காத்திட வந்த இலை. மற்றும்\nபுரட்சி தலைவரின் வழி நடப்போம் –\nபுதிய சமுதாயம் இனி அமைப்போம்\nபோன்ற பாடல்களை கேசட்டில் பதிந்து, தன் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கி, கட்சிப் பணிகளுக்கு நல்ல பாடல்களைப் பயன்படுத்திவந்தார். இப்பாடல்களும் இன்னும் உயிர்ப்புடன் திகழ்கின்றன.\n\" முன்னாள் ‘இந்தியன்’கள் கவுண்டமணி, செந்தில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``ஏமாற்றுபேர் வழிபோல் தோற்றமளித்தார் சங்கர்\"... மனம் திறந்த மயில்சாமி அண்ணா\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n``Delete for Everyone’ வசதியில் மாற்றங்கள் செய்யும் வாட்ஸ்அப்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ���கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2018-10-15T11:07:16Z", "digest": "sha1:7UXXL6R4UZ44HZKLFOXCJNRM7WFQ3FIY", "length": 12890, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "மங்கள் பாண்டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாக்வா, பாலியா, உத்தரப் பிரதேசம், இந்தியா\nசிப்பாய் வங்காளத்தின் வங்காளத்தின் 34வது பிரிவு, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்\nமங்கள் பாண்டே (Mangal Pandey, இந்தி: मंगल पांडे, சூலை 19, 1827 – ஏப்ரல் 8, 1857) என்பவர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளத்தின் 34வது ரெஜிமெண்ட்டில் ஒரு படை வீரராக இருந்தவர். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.\nபாண்டே உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார். நாக்வா கிராம மக்கள் தங்கள் முன்னோராக மங்கல் பாண்டேயையே குறிப்பிடுவர்[1]. மிகவும் தீவிரமான இந்துவான பாண்டே 1849 இல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில் இணைந்தார். அக்கம்பனியின் 34வது பிரிவில் பணிபுரிந்தார். இப்பிரிவினரே அதன் பிரித்தானிய அலுவலர்களைத் தாக்கி சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 அல்லது இந்திய விடுதலைப் போரை ஆரம்பித்து வைத்தவர்கள்.\nகல்கத்தாவின் பராக்பூர் நகரில் மார்ச் 29, 1857 மாலையில் தனது பிரிவில் உள்ள பல சிப்பாய்கள் கிளர்ந்தெழுத்த நிலையில் உள்ளார்கள் என லெப்டினண்ட் போ (Baugh) என்பவன் அறிவித்தான். அத்துடன் அவர்களில் மங்கள் பாண்டே என்பவன் துப்பாக்கியுடன் மற்றைய சிப்பாய்களை கிளர்ச்சிக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்ததாகவும் முதலில் காணும் வெள்ளைக்காரரை சுட்டு விடுவதாகவும் பயமுறுத்திக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தான். போ உடனேயே தனது குதிரைய��ல் ஏறி வாளையும் உருவிக்கொண்டு சிப்பாய்களை நோக்கிச் சென்றான். குதிரைச் சத்தத்தைக் கேட்ட பாண்டே அங்கிருந்த பீரங்கியின் பின்னால் மறைந்து கொண்டு போவை நோக்கிச் சுட்டான். எனினும் அது குறி தவறி குதிரையைத் தாக்கியது[2]. போ பாண்டேயை நோக்கிச் சுட ஆரம்பித்தான். பாண்டே தனது வாளை உருவி போவைத் தாக்கிக் காயப்படுத்தினான். அதன் பின்னரே ஷேக் பால்ட்டு என்ற வேறொரு சிப்பாய் பாண்டேயை மேலும் தாக்காதாவாறு தடுத்து நிறுத்தினான்[2]. பாண்டே பின்னர் கைது செய்யப்பட்டு ஒரு வார விசாரணைkku பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 8, 1857 இல் அவன் தூக்கிலிடப்பட்டான்[2]. 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக மே 6 ஆம் நாள் கலைக்கப்பட்டது[2].\nபாண்டேயின் தாக்குதல் இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுகிறது. மங்கள் பாண்டே \"தியாகி\" எனப் பின்னால் கருதப்பட்டான்.\nமங்கள் பாண்டேயின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளி வந்தன. The Rising என்ற திரைப்படம் 2005 இல் வெளிவந்தது[3]\nஇந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக அக்டோபர் 5, 1984 இல் அஞ்சல் தலை ஒன்றையும் முதல்-நாள் உறையையும் வெளியிட்டது.\n↑ பாலிவுட் : மங்கள் பாண்டே - எழுச்சி :: விமர்சனம் (பாஸ்டன் பாலாஜி)\nவிடுதலை வீரர்கள் - மங்கள் பாண்டே\nஎழுச்சிக்குத் தலைமை தாங்கிய மனிதன்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்திய விடுதலைக்கு முன் தூக்கிலிடப்பட்டவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2015, 02:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/register", "date_download": "2018-10-15T10:49:24Z", "digest": "sha1:BI7EKUIBSUTFSJHCNO33AC2YOJQKGSWH", "length": 15799, "nlines": 174, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Register", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\n» ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்; ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்\n» ஹைதராபாத் டெஸ்ட்: மே.இந்திய தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா (2-0); 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» உலக கைகழுவும் தினம்\n» வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா\n» கேரளத்தில் வைரலான சென்னைப் பெண்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:53 am\n» ஆன்லைனில் மதுபான விற்பனை: மகாராஷ்டிர அரசு முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:43 am\n» இசையால் நிம்மதி அடையும் மனசு - - கவிஞர் கண்ணதாசன்\n» யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:27 am\n» ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:25 am\n» தமிழகத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.9.5 கோடியில் \"கேத் லேப்'\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:23 am\n» கோடிகளை கொட்டி கொடுத்தால்தான் கோயம்பேட்டில் இடம் கிடைக்கும்- பாரிமுனை பூ வியாபாரிகள் பகீர் தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:16 am\n» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை\n» ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:58 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» ஈகரை உறுப்பினர்கள் அனவரது பெயரையும் பார்க்க வேண்டுமா\n» `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு\n» முதல் பார்வை: ஆண் தேவதை\n» மூட்டுவலி பெண்களை அதிகம் பாதிக்கக் காரணம் என்ன\n» கலக்கல் நகைச்சுவை (தொடர்பதிவு)\n» \"மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி\n» வலைதள விபரீத விளையாட்டு\n» பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி\n» இணைய வெளியினிலே...(தொடர் பதிவு)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:18 am\n» தேசிய பூங்காவின் தூதர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:12 am\n» மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:09 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:52 am\n» சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் வலுக்கிறது மோதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:21 am\n» ‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்\n» Me too பயண���்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\n» 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\n» அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை\n» பெங்களூருவிலிருந்து சிட்னி வரை 120 நாட்களில்... 10 நாடுகள்\n» மருதாணிப் பூக்கள் - கவிதை\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n முடங்கும் இண்டர்நெட்- 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு\n» விளம்பரம் இல்லாமல் சின்னத்திரை சினிமா\n» அமெரிக்காவில் இந்தி, சமஸ்கிருத வகுப்புகள்: இந்திய தூதரகம் அறிவிப்பு\n» அதிக வாக்குகள் பெற்ற இந்தியா: ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கு தேர்வு\n» குழந்தைகளுக்கான ஆங்கில அகராதி படங்களுடன் - மின்னூல்\n» தீபாவளிக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்\n» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி\n» இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானார்.\n» சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி)\n» ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா\n» அமெரிக்கா: பல்கலைக்கழக கட்டிடத்துக்கு இந்திய தம்பதியர் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/478860434/na-start_online-game.html", "date_download": "2018-10-15T11:26:09Z", "digest": "sha1:QJ4NGHMWUYUTFV2FMMSZFMQKG6ZSASJE", "length": 10497, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தயார்! ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஇனம் இது தான் காட்டிக்கொண்டே நேர்த்தியோடு சேர்க்கப்பட்ட விசைப்பலகை வேலை செய்ய முடியும், ஆனால் விரைவில் இல்லை. வேகமாக நீங்கள் விசைகளை அழுத்தவும், வேகமாக இயக்கி. . விளையாட்டு விளையாட தயார்\nவிளையாட்டு அளவு: 0.1 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.95 அவுட் 5 (20 மதிப்பீடுகள்)\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nபண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு\nமான்ஸ்டர் உயர். பேய் தான் நிறுத்தம்\nடோரா ரைடு ஒரு சைக்கிள்\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தயார்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தயார் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தயார் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தயார், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\n உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nபண்ணை எக்ஸ்பிரஸ் 3 Piggly எடு\nமான்ஸ்டர் உயர். பேய் தான் நிறுத்தம்\nடோரா ரைடு ஒரு சைக்கிள்\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nபாப் SquarePants எக்ஸ் ட்ரீம் பைக் கடற்பாசி\nதீயணைப்பு வீரர்கள் டிரக் விளையாட்டு\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/1376031", "date_download": "2018-10-15T11:26:37Z", "digest": "sha1:EVRMUF6PHOR7MXRE3VB22TWHZNXLAFW2", "length": 10884, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "சிறாரின் மகிழ்ச்சிநிறை வாழ்வை ஒடுக்க நினைப்பவர்களுக்கு... - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nசிறாரின் மகிழ்ச்சிநிறை வாழ்வை ஒடுக்க நினைப்பவர்களுக்கு...\nசிறார் இரயில் திட்டத்தில் வந்த சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்\nஜூன்,12,2018. உலக சிறார் தொழில் எதிர்ப்பு தினம் இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அது குறித்து டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\n'சிறார் கல்விகற்கவும், விளையாடவும், அமைதியான சூழலில் வளரவும் இயலக்கூடியதாக இருக்க வேண்டும். வருங்காலம் குறித்த குழந்தைகளின் மகிழ்ச்சியுடன்கூடிய உற்சாகத்தை ஒடுக்க நினைப்பவர்களுக்கு ஐயோ கேடு' என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி உரைக்கிறது.\nமேலும், திருப்பீட சீர்திருத்தத்தில், திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் சி9 கர்தினால்கள் ஆலோசனை அவையினரையும், இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்னும், ஜெர்மனியின் பெர்லின் நகரில், Neocatechumenal Way என்ற பக்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு செய்தி ஒன்றை அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கலைஞரும், மறைக்கல்வி போதகரும், Neocatechumenal Way இயக்கத்தின் துணை நிறுவனருமான Kiko Argüello என்பவர் இயற்றிய, அப்பாவிகளின் துன்பங்கள் என்ற தலைப்பை மையப்படுத்தி, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செய்தியை அனுப்பினார்\nயூதஇன ஒழிப்பு நடவடிக்கையில் பலியானவர்களை மறக்கவேண்டாம் என, அச்செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nNeocatechumenal Way எனப்படும் பக்த இயக்கம், தொடக்ககால கிறிஸ்தவர்களின் வாழ்வுமுறையால் தூண்டப்பட்டு, 1964ம் ஆண்டில் இஸ்பெயினில் ஆரம்பிக்கப்பட்டது. கத்தோலிக்க பங்குத்தளங்களில் செயல்படும் இந்த இயக்கத்தில், உலகெங்கும் ஏறத்தாழ நாற்பதாயிரம் சிறிய குழுக்கள் உள்ளன. மொத்தத்தில், உலகெங்கும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nசித்ரவதைக்குப் பலியானவர்க்கு உதவ திருத்தந்தை அழைப்பு\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\nகாரித்தாசின் உணவைப் பகிர்வோம் நிகழ்வுக்கு திருத்தந்தை..\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.unawe.org/kids/unawe1824/ta/", "date_download": "2018-10-15T11:27:25Z", "digest": "sha1:YTQTVC635YDZUP6F6M5LG5ROWX7YQMMF", "length": 11092, "nlines": 103, "source_domain": "uk.unawe.org", "title": "டைட்டான் கிளப்பும் மணற்புயல் | Space Scoop | UNAWE", "raw_content": "\nகொஞ்ச காலத்திற்கு முன்புவரை புழுதிப்புயல் என்பது பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களில் மட்டுமே நாம் அவதானித்துள்ளோம். தற்போதைய புதிய தரவுகள் சனியின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டானில் கூட புழுதிப்புயல் உருவாவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பில் இருக்கும் அடுத்த முக்கிய விடையம் என்னவென்றால் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது 2017 இல் சனியுடன் மோதி தனது வாழ்வை முடித்துக்கொண்ட காசினி விண்கலமாகும்.\nகாசினி திட்டம் 1997 இல் சனியையும் அதன் துணைக்கோள்களையும் ஆய்வு செய்யும் பொருட்டு அனுப்பிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து அடுத்த 13 வருடங்களுக்கு அது எமக்கு பல விடையங்களை தெரியப்படுத்தியுள்ளது. சனியின் முகில்களுக்கு உள்ளே ஆடும் மின்னல் கீற்றுக்கள், மற்றும் இன்றுவரை அதன் வளையங்களில் புதிதாகச் சேர்ந்துகொண்டிருக்கும் பனியைப் பற்றி என்று இன்னும் பல விடையங்களை காசினி எமக்குச் சொல்லித்தந்துள்ளது.\nதுரதிஸ்டவசமாக கடந்த ஆண்டி���் காசினி தனது திட்ட ஆயுள்காலத்தை முடித்துக்கொண்டு சனியின் மேட்பரபிற்குள் நுழைந்து அதன் வீரியமான ஈர்ப்புவிசையாலும், அடத்தியான மேகங்களாலும் எரிந்து சாம்பலாகிவிட்டது.\nஇறந்தாலும், இன்னும் இந்த விண்கலம் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது\nடம்பிள்டோரின் ஞாபகக் குறிப்புகளை ஹரி பாட்டர் திரும்பி மீட்டுப் பார்ப்பதைப் போல, விஞ்ஞானிகள் காசினி விண்கலத்தின் தரவுகளை மீட்டுப் பார்க்கின்றனர். அப்போது 2009 இல் டைட்டானில் இடம்பெற்ற விசித்திரமான நிகழ்வை அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஐக்கிய இராஜ்ஜிஜத்தின் அளவுகொண்ட (சில வேளைகளில் அதைவிட இரண்டு மடங்கு) பிரதேசம் சில மணித்தியாலங்கள் தொடக்கம் சில நாட்கள் வரை பிரகாசமாக காட்சியளிப்பதை விஞ்ஞானிகள் அவதானிக்கின்றனர்.\nமுதலில் இது ஒரு பெரிய புயலுக்கான முகில்கள் என்றே கருதப்பட்டது. காரணம் டைட்டான் ஒரு விசித்திரமான உலகம். சூரியத் தொகுதியில் இருக்கும் துணைக்கோள்களில் அடர்த்தியான வளிமண்டலத்தை கொண்ட ஒரே துணைக்கோள் இது, மேலும் இந்தப் பிரபஞ்சத்தில் நாமறிந்து பூமியைத் தவிர்த்து திரவநிலையில் ஏரிகள், கடல்கள் மற்றும் ஆறுகள் காணப்படும் ஒரே இடம்\nஆனாலும் இதிலிருக்கும் ஒரே வித்தியாசம், பூமியில் இருக்கும் திரவ கட்டமைப்புகள் நீரால் நிரம்பியுள்ளது, ஆனால் டைட்டானில் இவை பிரதானமாக மீதேன் எனும் இரசாயனக் கட்டமைப்பால் நிரம்பியுள்ளது.\nபூமியில் சமுத்திர நீரினால் காலநிலை உருவாவது போலவே, டைட்டானிலும் திரவ மீதேன் காலநிலையை உருவாக்குகின்றது. அவை ஆவியாகி முகில்களாக மாறி மீண்டும் மழை போல் பெய்து நிலத்திற்கு திரும்புகிறது.\nடைட்டானிலும் பருவகாலத்திற்கு ஏற்ப காலநிலை மாறுபடுகிறது. அதன் வருடத்தில் சில காலங்களில் ஆபத்தற்ற மழை அபாயகரமான புயல்மழையாக மாறுகிறது. 2009 இல் பார்த்தது இப்படியான ஒரு புயல்மழை என்றே விஞ்ஞானிகள் அப்போது கருதினர்.\nஆனால், இந்த தரவுகளை உன்னிப்பாக அவதானித்தபோது, இந்தப் பிரகாசமான பிரதேசம் நிலத்திற்கு மிக அருகாமையில் இருப்பதால் இவை முகில்களாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. மேலும் இந்த பிரகாசமான பிரதேசம் டைட்டானின் மணல் மேட்டு பிரதேசத்திலேயே காணப்பட்டுள்ளது. எனவே இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இது தூசுப்புயலாக ��ருக்கவேண்டும் என்று உணர்ந்துகொண்டனர்.\nமிக வேகமான காற்று, புயல் உருவாவதற்கு முன்னர் மணல் மேடுகளில் இருக்கும் மணலை கிளப்பியதால் இந்த பிரகாசமான பிரதேசம் உருவாகியுள்ளது. இந்தப் புதிய கண்டுபிடிப்பால் பூமிக்கும் டைட்டானுக்கும் இருக்கும் ஒற்றுமை மேலும் அதிகரித்துள்ளது என்பதனை நாம் அறியலாம். தனது திட்டத்தை முடித்தும் கூட காசினி எமக்கு பல புதிய விடையங்களை சொல்லித்தருகிறது அல்லவா\nஇதுவே டைட்டானில் முதன்முறையாக மணல்புயலை நாம் பார்க்கிறோம் என்றாலும் இது எம்மை ஆச்சரியப்படுத்தவில்லை. காரணம், 2005 இல் காசினி ஒரு சிறிய ஆய்வியை டைட்டான் மேற்பரப்பில் இறக்கிய போது, அந்த ஆய்வி டைட்டான் நிலத்தை தொடும் வேளையில் புழுதி கிளம்பியதை நாம் அவதானித்துள்ளோம்.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESA.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/05/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2520603.html", "date_download": "2018-10-15T11:34:21Z", "digest": "sha1:M3MPOY5EGCV7TFT4GCYHWHHE7S3WSKUH", "length": 8578, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஒசூர் நில அளவையர் கொலை வழக்கு: கட்செவி அஞ்சல் மூலம் விடியோ வெளியீடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஒசூர் நில அளவையர் கொலை வழக்கு: கட்செவி அஞ்சல் மூலம் விடியோ வெளியீடு\nBy ஒசூர் | Published on : 05th June 2016 08:09 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஒசூர் நில அளவையர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்கள், உண்மையைத் தெரிவிக்கத் தயாராக உள்ளதாக இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இக்ரமுல்லா கட்செவி அஞ்சல் மூலம் விடியோ வெளியிட்டுள்ளார்.\nதனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளித்தால் மட்டுமே போலீஸாரிடம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஒசூர் திரிவேணி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் குவளைசெழியன் (42). ஒசூர் நகராட்சியில் நில அளவையராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த மே 27ஆம் தேதி இவரை ஒரு கும்பல் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தியது. இந்த நிலையில், மே 28-ஆம் தேதி சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே அவரை காருடன் தீவைத்து எரித்தது.\nவிசாரணையில் குவளைசெழியனுக்கும���, ஒசூரைச் சேர்ந்த கார்த்தியாயனிக்கும் (38) தொடர்பு இருந்ததும் தெரிய வந்தது, இந்த வழக்கில் 8 பேரை போலீஸார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சேலத்தைச் சேர்ந்த இக்ரமுல்லா, கலைவாணன் ஆகிய 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.\nஇந்த நிலையில், இக்ரமுல்லா கட்செவி அஞ்சல் மூலம் விடியோ பதிவை சனிக்கிழமை வெளியிட்டுள்ளார். அதில், இந்த கொலையை யார் செய்ய சொன்னார்கள், யார் செய்தார்கள், இந்த கொலை எந்த அடிப்படையில் நடந்தது போன்ற அனைத்து உண்மைகளும் எனக்குத் தெரியும்.\nஇதை போலீஸாரிடம் கூறுவதற்கு கிருஷ்ணகிரி செல்ல முயன்றேன்.ஆனால், எனக்கு வந்த கொலை மிரட்டல்கள் காரணமாக நான் அங்கு செல்ல முடியாத சூழலில் தள்ளப்பட்டேன். பிறகு தலைமறைவானேன். தமிழக முதல்வர், நீதியரசர்களும், காவல் துறை உயர் அதிகாரிகளும் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-16-05-2018/", "date_download": "2018-10-15T10:27:28Z", "digest": "sha1:OUS6NZMJETA3LLCKS52OIBGJSTNOP2XE", "length": 9815, "nlines": 126, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 16.05.2018\nமே 16 கிரிகோரியன் ஆண்டின் 136 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 137 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 229 நாட்கள் உள்ளன.\n1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.\n1811 – கூட்டுப் படைகள் (ஸ்பெயின், போர்த்துக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன.\n1916 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.\n1920 – ரோமில் ஜோன் ஒஃப் ஆர்க் திருத்தந்தை 15ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.\n1932 – பம்பாயில் இந்துக்களுக்கும் ���ுஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.\n1960 – கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியொடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.\n1966 – சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.\n1967 – ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது.\n1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது.\n1975 – பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.\n1975 – ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.\n1992 – எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.\n2004 – 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.\n2006 – தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.\n2006 – நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1931 – நட்வர் சிங், இந்திய அரசியல்வாதி\n1830 – ஜோசப் ஃபூரியே, பிரெஞ்சு கணிதவியலாளரும் இயற்பியலாளரும் (பி. 1768)\n1947 – பிரடெரிக் ஹொப்கின்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861)\n2010 – அனுராதா ரமணன், எழுத்தாளர் (பி. 1947)\nமலேசியா – ஆசிரியர் நாள்\nPrevious articleஅருவி படத்திற்கு பிறகு 150 கதைகளை நிராகரித்த அதிதி பாலன்\nNext articleபுலம்பெயர் தேசங்களிலும் ஒற்றுமை தேவை\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/12/page/2", "date_download": "2018-10-15T11:47:29Z", "digest": "sha1:D6VVWSXG5SUS6G6IXYCULJ33TYCDM342", "length": 12911, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "December | 2014 | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nமைத்திரியை ஆதரிக்க முடிவெடுத்தது ஏன் – விளக்கம் தருகிறது கூட்டமைப்பு\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்தது ஏன் என்பதை விபரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nவிரிவு Dec 30, 2014 | 11:48 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு – சம்பந்தன் அறிவித்தார்\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சற்று முன்னர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.\nவிரிவு Dec 30, 2014 | 5:00 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீன நீர்மூழ்கிகளின் வருகை குறித்து இந்தியாவுக்குத் தெரியுமாம் – மகிந்த கூறுகிறார்\nசீனக் கடற்படையின் நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்து நிற்பது குறித்து இந்தியாவுக்குத் தெரியும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.\nவிரிவு Dec 30, 2014 | 2:57 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\n“புலிகளைப் பிடித்து தண்டிப்போம்” என்கிறார் சம்பிக்க\nசிறிலங்கா அரசாங்கத்தின் கையில் தான் இரத்தக்கறை இருப்பதாகவும், போர் வீரர்களைத் தாம் பாதுகாப்போம் என்றும் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க.\nவிரிவு Dec 30, 2014 | 1:11 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவட மாகாணசபைக்கு எல்லா சுதந்திரமும் உள்ளதாம் – தந்தி தொலைக்காட்சியில் மகிந்த\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள வடக்கு மாகாணசபைக்கு, தேவையான எதையும் செய்வதற்குரிய சுதந்திரம் இருப்பதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 30, 2014 | 0:50 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nகூட்டமைப்பின் முடிவு இன்று அறிவிப்பு – மைத்திரி பக்கம் சாய்கிறது\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான அறிவிப்பு இன்று காலை கொழும்பில் நடக்கவுள்ள செய்தியாளர் சந்திப்பின் போது, வெளியிடப்படவுள்ளது.\nவிரிவு Dec 30, 2014 | 0:13 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமைதியான, நம்பகமான தேர்தலை சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறார் பான் கீ மூன்\nவரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தல், அமைதியான முறையிலும், நம்பகமான வகையிலும் நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.\nவிரிவு Dec 30, 2014 | 0:00 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவடக்கின் உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்ற முடியாது – மகிந்த பிடிவாதம்\nசிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முகநூல் பயன்படுத்தப்படும் அச்சுறுத்தல் உள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 29, 2014 | 15:10 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரியை சந்தித்தார் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா – ஆதரவு வழங்க இணக்கம்\nசிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Dec 29, 2014 | 9:35 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஹிந்தி திரை நட்சத்திரங்களை வைத்து வாக்கு சேகரிக்கிறார் மகிந்த\nதனது தேர்தல் வாக்குறுதிகளை மீது நம்பிக்கையிழந்து போயுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஹிந்தி திரை நட்சத்திரங்களை வைத்து, வாக்குகளைச் சேகரிக்க ஆரம்பித்துள்ளார்.\nவிரிவு Dec 29, 2014 | 9:17 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் ��திகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/04/news/27737", "date_download": "2018-10-15T11:47:35Z", "digest": "sha1:CBKFPBJEKW2O37RSJMDYELQSQTD2J73F", "length": 8347, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வடக்கு, கிழக்கு கடலில் இறங்கத் தடை – நாளை தொடக்கம் காற்றுடன் கடும் மழை? | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவடக்கு, கிழக்கு கடலில் இறங்கத் தடை – நாளை தொடக்கம் காற்றுடன் கடும் மழை\nDec 04, 2017 | 10:09 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nவடக்கு, கிழக்கு, தென் மாகாணங்களில் உள்ள மீனவர்களை மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மையம் எச்சரித்துள்ளது.\nஅந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கத்தினால், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதாலும், கடும் காற்று வீசும் என்பதாலுமே மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவங்காள விரிகுடாவில் சிறிலங்காவில் இருந்து 1300 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள இந்த தாழமுக்கம், 24 மணிநேரத்தில் மேலும் வலுப்பெறும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதனால் வடக்கு, கிழக்கு, தென் மாகாணங்களில் கடும் காற்று வீசும் என்றும், வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரையான கடும் மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nTagged with: ஊவா, கிழக்கு, வடக்கு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்திய���ளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/05/14/page/5/", "date_download": "2018-10-15T11:06:25Z", "digest": "sha1:4DPDCPCWKH2LSTMX5YVGCPVTEL33QK6W", "length": 28001, "nlines": 474, "source_domain": "www.theevakam.com", "title": "14 | May | 2018 | www.theevakam.com | Page 5", "raw_content": "\n11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல்\nபாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபிரித்தானிய சிறப்பு அதிரடிப்படையில் ஈழத்தமிழர்\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\nநடிகை சிவரஞ்சனிக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா\n67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி\nஇலங்கை விஞ்ஞானியின் அபார கண்டுபிடிப்பு:\nகனடாவில் இந்தியருக்காக கண்ணீர் விட்ட நூற்றுக்க���க்கானோர்:\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண்\nபில்ட் ஸ்ரீலங்கா’ கண்காட்சி எதிர்வரும் 18 இல் ஆரம்பம்\nஇலங்கையில் பாரிய வீடமைப்பு மற்றும் கட்டட நிர்மாணத்துறை தொடர்பான ‘பில்ட் ஸ்ரீலங்கா’ என்ற கண்காட்சி இம்மாதம் நடைபெறவுள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதி...\tமேலும் வாசிக்க\n522 ஏக்கர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க ஏற்பாடு\nநாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த 522 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க இராணுவம் இணங்கியுள்ளது. தனியார் காண...\tமேலும் வாசிக்க\nதென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஜுன் ஆரம்பம்\nதற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை, தென் மேற்கு பருவபெயர்ச்சி காலநிலை ஏற்படுவதற்கான சமிக்ஞை என்று வளிமண்டவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எச்.எம்.எஸ்.பிரேமலால் தெரிவித்துள்ளார...\tமேலும் வாசிக்க\nஅரசு உதவி இயக்குனராக பார்வை குறைபாடு உடையவர்\nபாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அரசு உதவி இயக்குனராக பணியாற்றிவரும் யூசப் சலீம் பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர். ஆனாலும், அந்நாட்டின் சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வு எழுதி தேர்ச்ச...\tமேலும் வாசிக்க\nஈரான் மற்றும் இலங்கைக்கிடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சாத்து\nஇலங்கை – ஈரானுக்குமிடையில் 05 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரண்டு நாள் அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டு ஈரான் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஈரானிய ஜனாதிபதி ஹசன்...\tமேலும் வாசிக்க\nராஜபக்ஷ சகோதரர்களிடையே சிலர் கூறுவதுபோல் எந்தவித முரண்பாடுகளும் காணப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திம்பிரிகஸ்யாய சாமவிகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில...\tமேலும் வாசிக்க\nமுத்திரை கண்காட்சி 25 ஆம் திகதி முதல்\nதபால் திணைக்களத்தின் முத்திரை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு முத்திரை கண்காட்சி எதிர்வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கண்காட...\tமேலும் வாசிக்க\nபொசொன் நோன்மதி வாரம் ஜுன் 27 ஆரம்பம்\nபொசொன் நோன்மதி வாரம் ஏதிர்வரும் ஜூன் மாதம் 27ம் திகதியிலிருந்து 30ம் திகதி வரையில் அனுஷ்டிக்கப்படும் என்று பொசொன் நோன்மதி குழுவின் தலைவரும் அனுராதரபுர மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.வன்னிநாயக்க...\tமேலும் வாசிக்க\nபோட்டிக்காக இலங்கை வந்த பிரித்தானிய வீரர் பலி\nஇந்நாட்டிற்கு வருகை தந்த பிரித்தானிய நாட்டு ரகர் வீரர் ஒருவர் அவசர நோய் நிலமையின காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்\tமேலும் வாசிக்க\nஅமைச்சர் மனோ கணேசனின் அதிரடி செயல்\nதெனியாயவில் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையிலே நடமாடும் சேவையொன்று இடம்பெற்றது. இந்நடமாடும் சேவையின்போது அமைச்சர் மனோ கணேசன் கூறுகையில், “வெளியான வர்த்தமானி அறிக்கையின்படி ஐம்பதாயிரம் வீடுகள் வ...\tமேலும் வாசிக்க\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nசர்கார் படத்தில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள் இவை\nரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை: தூக்கில் தொங்கிய பெற்றோர்..\nவைரமுத்து சின்மயி மீது மான நஷ்ட வழக்கு தொடராதது ஏன்\nதுவிச்சக்கர வண்டி – பஸ் கோர விபத்து…. இளைஞன் ஸ்தலத்தில் பலி…\nதண்ணீர் குடிக்காமல் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்\nவெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள்\nஇதுவரைக்கும் அப்படி எதுவும் நடக்கலை, உங்களை ஏமாற்றுவதற்கு மன்னிச்சிடுங்க, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த குஷ்பூ.\nபூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை: தூக்கில் தொங்கிய பெற்றோர்..\nபாடசி சின்மயி மீது வைரமுத்து மான நஷ்ட வழக்கு தொடராதது ஏன்\nதுவிச்சக்கர வண்டி – பஸ் விபத்து…. இளைஞன் ஸ்தலத்தில் பலி…\nதண்ணீர் குடிக்காமல் 67 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி\nசர்கார் படத்தில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள் இவை\nவைரமுத்து சின்மயி மீது மான நஷ்ட வழக்கு தொடராதது ஏன்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஇந்த ஒரு உணவில் தானாம் கேரள பெண்களின் அழகின் ரகசியம் ….\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் பிரச்சினைகள்\nஆறில் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்\nவைரமுத்து மீது சின்மயி குற்றம்சாட்டுவதற்கு இது தான் காரணமா\nஅந்த ஒரு வாரம் செத்துடலாம் என்று தோன்றியது பல மாதங்கள் கதறி அழுதேன்: வேதனையுடன் சின்மயி\nபாடகி சின்மயின் குற்றச்சாட்டு குறித்து கவிஞர் வைரமுத்துவின் விளக்கம்\nஒவ்வொரு ராசியின் தீய குணாதிசயங்கள்: மாற்றிக் கொண்டால் அதிர்ஷ்டம் தான்\nபொம்பள சாபம் சும்மா விடாதுன்னு சொல்றாங்களே… உண்மையிலேயே என்ன அர்த்தம் தெரியுமா\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nஜப்பானிய பெண்களின் அழகின் ரகசியம்\nஇந்த ஒரு உணவில் தானாம் கேரள பெண்களின் அழகின் ரகசியம் ….\nஆண்கள் தங்கள் சருமத்தை பராமரித்து கொள்வது எப்படி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nஇப்படியும் அதிசயம்…… முட்டைக்குள் முட்டை\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-10-15T10:40:23Z", "digest": "sha1:CBFHNMJN6F7RURW7EOKVLAQ4KYAI5KKH", "length": 3765, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அமைச்சரவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மே���ும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அமைச்சரவை யின் அர்த்தம்\nஅரசுத் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள் அடங்கிய குழு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-15T11:23:06Z", "digest": "sha1:AIJUMMPANFS34Y2TFVUGMBQSORR5WBAO", "length": 4460, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுழிப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சுழிப்பு யின் அர்த்தம்\n(கடல், ஆறு முதலியவற்றில் ஏற்படும்) நீரின் சுழல்; சுழி.\n‘ஆற்றில் அந்த இடத்தில் சுழிப்பு அதிகமாக இருக்கும். யாரும் இறங்கிவிடாதீர்கள்\n(முகம், உதடு, நெற்றி முதலியவற்றை) சுழிக்கும் செயல்.\n‘நான் பேசியதை அவர் கவனிக்கவில்லை என்பதை அவருடைய நெற்றிச் சுழிப்பிலேயே தெரிந்துகொண்டேன்’\n‘கேலியை வெளிப்படுத்தும் உதட்டுச் சுழிப்பு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1494", "date_download": "2018-10-15T11:00:28Z", "digest": "sha1:PBGBZIMZUZUVSRCGMD5IT7MPV4YAQGEG", "length": 11708, "nlines": 366, "source_domain": "ta.wikipedia.org", "title": "1494 - தமிழ் வி��்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2247\nஇசுலாமிய நாட்காட்டி 899 – 900\nசப்பானிய நாட்காட்டி Meiō 3\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1494 MCDXCIV\n1494 (MCDXCIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.\nஜனவரி 25 - இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடி சூடினான்.\nமே 3 - கொலம்பஸ் முதற்தடவையாக ஜமெய்க்காவை கண்ணுற்றார்.\nமே 4 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஜமெய்க்காவில் கால் பதித்தார்.\nமே 31 - ஆபிரிக்காவில் டெனரிஃப் தீவில் பழங்குடியினர் ஸ்பானிய ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றனர்.\nஜூன் 7 - ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தாம் கண்டுபிடித்த புதிய உலகத்தைத் தமக்கிடையே பகிர்ந்து கொள்ள உடன்பாட்டை எட்டினர்.\nஇரண்டாம் அம்டா செயோன் எதியோப்பியாவின் பேரரசனாக முடி சூடினான்.\nஇரண்டாம் சேயோனுக்குப் பின்னர் நாவோட் எதியோப்பியாவின் பேரரசனாக முடி சூடினான்.\nஇத்தாலியை பிரான்சின் எட்டாம் சார்ல்ஸ் மன்னன் முற்றுகையிட்டான்.\nபுரந்தரதாசர், கருநாடக இசை அறிஞர் (இ. 1564)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha-5.html", "date_download": "2018-10-15T10:19:30Z", "digest": "sha1:6DHYVDYI4YMHFSIUI2DBWEKXDL2VPDLE", "length": 11173, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரசிகைகளுடன் த்ரிஷா | Trisha to spend time with fans tomorrow - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகை த்ரிஷா நாளை தனது ரசிகைகளுடன் பொழுதை கழிக்கவுள்ளார். அப்போதுசில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளாராம்.\nஇந்தியாவிலேயே நடிகைக்கு ரசிகைகளால் மன்றம் ஆரம்பிக்கப்பட்டதுத்ரிஷாவுக்குத்தானாம். தென்னிந்திய கனவுதேவதை த்ரிஷா ரசிகை மன்றம் என்றபெயரில் அது சமீபத்தில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. (இதற்கு மறைமுகபைனான���ஸ் த்ரிஷாவின் அம்மா உமா தான் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்)\nஜென்னி என்பவர்தான் இதற்குத் தலைவி. இந்த மன்றத்தினர் த்ரிஷா புதுப்படங்கள்வெளியாகும்போது பேனர் கட்டியும், கட்-அவுட் வைத்தும் அசத்தி வருகின்றனர்.சமீபத்தில் உனக்கும், எனக்கும் படத்திற்காக சென்னை தியேட்டரில் த்ரிஷாவுக்குபிரமாண்ட கட்-அவுட் வைத்து பாலாபிஷேகம் நடத்தி அசத்தினர்.\nஇதனால் படத்தின் ஹீரோ ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கும், த்ரிஷாவின்ரசிகைகளுக்கும் இடையே அடிதடியே நடந்தது.\nத்ரிஷா மன்றத்தினர் மடிப்பாக்கத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குஉதவிகளும் வருகிறது. மேலும், 2 ஏழை மாணவிகளுக்கு படிப்பு உதவியும்செய்கிறது.\nஇந் நிலையில் நாளை ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ரசிகை மன்றம் ஏற்பாடுசெய்துள்ளது.அதன்படி அடையாறு புற்று நோய் மருத்துவினைக்கு த்ரிஷா செல்கிறார்.அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு ரசிகைகள் மன்றம் சார்பில் பரிசுப்பொருட்களை வழங்குகிறார்.\nஅவர்களுக்கு மதிய உணவையும் தனது கையால் பரிமாறுகிறார். அதன் பின்னர் ரசிகைமன்றம் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளாராம்த்ரிஷா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\n”சிம்புவைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன்”: லவ்வர் பாய் மகத்\nநடிகையை வீட்டிற்கு வரவழைத்து ஆடையை அவிழ்க்கச் சொன்ன இயக்குனர்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மா��ு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/kalyani.html", "date_download": "2018-10-15T10:45:41Z", "digest": "sha1:EAYZEAVCBMDCCO4EQSJFT6KW6WFVBPYK", "length": 35449, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் சின்ன பொண்ணு பேபி கல்யாணி, ஹீரோயின் கல்யாணி ஆனார். இப்போது பூர்ணிதா ஆகிவிட்டதும்உங்களுக்குத் தெரியும்.நேத்து பூத்த ரோசா போல பளிச்சென இருக்கும் பூர்ணிதா, சென்னைப் பட்டணம்என்று ஒரு பாட்டில் பிரபு தேவாவுடன் ஆட்டம் பாட்டம் போட்டார்.டிவி சீரியல்கள், விளம்பரங்கள், சின்னப் பொண்ணாக சில படங்களில் நடித்துள்ளபூர்ணிதா, இப்போது பெரிய ஆளாகிவிட்டார். கிளாமர் போஸ் எல்லாம் கொடுத்துகலக்கி வருகிறார். இந்த சின்னாத்தா நாயகியாக நடித்து வரும் படம் சண்டே 9.30 - 10.30. அங்கஅவயங்களை பளிச்சிடும் வகையில் காட்டி பூர்ணிதா கொடுத்துள்ள போஸ்கள்அவரது ரூட்டை தெளிவாகக் கூறும் வகையில் உள்ளது.இதை உறுதிப்படுத்துவதற்காக கிளாமர்னா உங்களுக்கு லாலி பாப் மாதிரி ரொம்பபுடிக்குமா என்று கேட்டோம்.அய்யய்யோ யாரோ வதந்திய கிளப்பிட்டாங்க போலிருக்கே. முதல்ல நான் ஒருவிஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன் சார். நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்,பெரிய பொண்ணாக மாறவில்லை.அப்படி இருக்கும்போது கிளாமர் காட்டி நடிக்க முடியுமா? (வாஸ்தவம்தான்!)கிளாமர் எனது இலக்கு இல்லை. நல்ல கேரக்டர்களில் நடிக்க வேண்டும்.தேவைப்பட்டால் கிளாமரும் காட்ட வேண்டும். எல்லாம் கலந்த கலவையாகநடிப்பதே எனது லட்சியம் என்று மூச்சு வாங்கப் பேசி நிறுத்தினார் புதுப் பூ பூர்ணிதா.எங்க அம்மா பீனா நல்ல டான்ஸர். அவர் மூலமா நான் டான்ஸ் கத்துக்கிட்டேன்.அவரோடு ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தபோது எனது சுட்டித்தனத்தைப் பார்த்துஜெயா டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தது.அப்படியே டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். பிறகு விளம்பரப் படவாய்ப்ப���களும் நிறைய வந்தது. கிட்டத்தட்ட 150 விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன்.பிறகு சினிமா வாய்ப்பும் வந்தது. பிரபு தேவா சாரோடு நான் நடித்த சென்னப்பட்டணம் பாட்டு எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. ரமணா, காதலுடன்,குருவம்மா, ஸ்ரீ என நிறைய தமிழ்ப் படங்களிலும் மலையாளப் படங்களிலும்சின்னப் பொண்ணாகவே நடித்து விட்டேன். இப்போது ஹீரோயினாகியுள்ளேன்.சண்டே 9.30-10.30 படத்தோட இயக்குனர் அன்பு, பாரதிராஜாவோட உதவியாளர்.இதில் எனக்கு ஹீரோ பாலாஜி. இதில் நான் ரொம்ப கிளாமராக நிடித்திருப்பதாக சிலர்வதந்தியைக் கிளப்பி விடுகிறார்கள்.ஆனால் அப்படியெல்லாம் இல்லை. நான் குளியல் காட்சியில் நடித்திருப்பது போன்றகாட்சி படத்தில் ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறதாம். மற்றபடி நடிப்புக்கேத்தரோல்தான் இது. இதுதவிர நீ வர காத்திருக்கேன் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.நிறையப் படங்கள் தேடி வருகிறது ஆனா பாருங்க, பரீட்சை நேரமாக இருந்ததால்அவற்றையெல்லாம் ஒதுக்க முடியவில்லை.அழகும், கட்டான உடலும் இருக்கவும் வேண்டியது ஒரு ஹீரோயினுக்கு ரொம்பமுக்கியம் (எங்களுக்கும்தான்!) அதனால் தவறாம ஜிம்முக்குப் போய் வருகிறேன்என்கிறார் பூர்ணிதா.தன்னைப் பற்றி இப்பவே கிசுகிசுக்கள் வர ஆரம்பித்திருப்பது குறித்து பூர்ணிதாவுக்குகவலை இல்லையாம். முதலில் மனசுக்கு சங்கடமாத்தான் இருந்தது. ஆனால்இதெல்லாம் சினிமாவுல சகஜம் தான சார் என்கிறார்.பாப்பா தேறிடும்ணே! | Poornitha Kalyanis 9.30 to 10.30 am - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் சின்ன பொண்ணு பேபி கல்யாணி, ஹீரோயின் கல்யாணி ஆனார். இப்போது பூர்ணிதா ஆகிவிட்டதும்உங்களுக்குத் தெரியும்.நேத்து பூத்த ரோசா போல பளிச்சென இருக்கும் பூர்ணிதா, சென்னைப் பட்டணம்என்று ஒரு பாட்டில் பிரபு தேவாவுடன் ஆட்டம் பாட்டம் போட்டார்.டிவி சீரியல்கள், விளம்பரங்கள், சின்னப் பொண்ணாக சில படங்களில் நடித்துள்ளபூர்ணிதா, இப்போது பெரிய ஆளாகிவிட்டார். கிளாமர் போஸ் எல்லாம் கொடுத்துகலக்கி வருகிறார். இந்த சின்னாத்தா நாயகியாக நடித்து வரும் படம் சண்டே 9.30 - 10.30. அங்கஅவயங்களை பளிச்சிடும் வகையில் காட்டி பூர்ணிதா கொடுத்துள்ள போஸ்கள்அவரது ரூட்டை தெளிவாகக் கூறும் வகையில் உள்ளது.இதை உறுதிப்படுத்துவதற்காக கிளாமர்னா உங்களுக்கு லாலி பாப் மாதிரி ரொம்பபுடிக்குமா என்று கேட்டோம���.அய்யய்யோ யாரோ வதந்திய கிளப்பிட்டாங்க போலிருக்கே. முதல்ல நான் ஒருவிஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன் சார். நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்,பெரிய பொண்ணாக மாறவில்லை.அப்படி இருக்கும்போது கிளாமர் காட்டி நடிக்க முடியுமா (வாஸ்தவம்தான்)கிளாமர் எனது இலக்கு இல்லை. நல்ல கேரக்டர்களில் நடிக்க வேண்டும்.தேவைப்பட்டால் கிளாமரும் காட்ட வேண்டும். எல்லாம் கலந்த கலவையாகநடிப்பதே எனது லட்சியம் என்று மூச்சு வாங்கப் பேசி நிறுத்தினார் புதுப் பூ பூர்ணிதா.எங்க அம்மா பீனா நல்ல டான்ஸர். அவர் மூலமா நான் டான்ஸ் கத்துக்கிட்டேன்.அவரோடு ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தபோது எனது சுட்டித்தனத்தைப் பார்த்துஜெயா டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தது.அப்படியே டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். பிறகு விளம்பரப் படவாய்ப்புகளும் நிறைய வந்தது. கிட்டத்தட்ட 150 விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன்.பிறகு சினிமா வாய்ப்பும் வந்தது. பிரபு தேவா சாரோடு நான் நடித்த சென்னப்பட்டணம் பாட்டு எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. ரமணா, காதலுடன்,குருவம்மா, ஸ்ரீ என நிறைய தமிழ்ப் படங்களிலும் மலையாளப் படங்களிலும்சின்னப் பொண்ணாகவே நடித்து விட்டேன். இப்போது ஹீரோயினாகியுள்ளேன்.சண்டே 9.30-10.30 படத்தோட இயக்குனர் அன்பு, பாரதிராஜாவோட உதவியாளர்.இதில் எனக்கு ஹீரோ பாலாஜி. இதில் நான் ரொம்ப கிளாமராக நிடித்திருப்பதாக சிலர்வதந்தியைக் கிளப்பி விடுகிறார்கள்.ஆனால் அப்படியெல்லாம் இல்லை. நான் குளியல் காட்சியில் நடித்திருப்பது போன்றகாட்சி படத்தில் ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறதாம். மற்றபடி நடிப்புக்கேத்தரோல்தான் இது. இதுதவிர நீ வர காத்திருக்கேன் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.நிறையப் படங்கள் தேடி வருகிறது ஆனா பாருங்க, பரீட்சை நேரமாக இருந்ததால்அவற்றையெல்லாம் ஒதுக்க முடியவில்லை.அழகும், கட்டான உடலும் இருக்கவும் வேண்டியது ஒரு ஹீரோயினுக்கு ரொம்பமுக்கியம் (எங்களுக்கும்தான்) அதனால் தவறாம ஜிம்முக்குப் போய் வருகிறேன்என்கிறார் பூர்ணிதா.தன்னைப் பற்றி இப்பவே கிசுகிசுக்கள் வர ஆரம்பித்திருப்பது குறித்து பூர்ணிதாவுக்குகவலை இல்லையாம். முதலில் மனசுக்கு சங்கடமாத்தான் இருந்தது. ஆனால்இதெல்லாம் சினிமாவுல சகஜம் த��ன சார் என்கிறார்.பாப்பா தேறிடும்ணே\nநான் சின்ன பொண்ணு பேபி கல்யாணி, ஹீரோயின் கல்யாணி ஆனார். இப்போது பூர்ணிதா ஆகிவிட்டதும்உங்களுக்குத் தெரியும்.நேத்து பூத்த ரோசா போல பளிச்சென இருக்கும் பூர்ணிதா, சென்னைப் பட்டணம்என்று ஒரு பாட்டில் பிரபு தேவாவுடன் ஆட்டம் பாட்டம் போட்டார்.டிவி சீரியல்கள், விளம்பரங்கள், சின்னப் பொண்ணாக சில படங்களில் நடித்துள்ளபூர்ணிதா, இப்போது பெரிய ஆளாகிவிட்டார். கிளாமர் போஸ் எல்லாம் கொடுத்துகலக்கி வருகிறார். இந்த சின்னாத்தா நாயகியாக நடித்து வரும் படம் சண்டே 9.30 - 10.30. அங்கஅவயங்களை பளிச்சிடும் வகையில் காட்டி பூர்ணிதா கொடுத்துள்ள போஸ்கள்அவரது ரூட்டை தெளிவாகக் கூறும் வகையில் உள்ளது.இதை உறுதிப்படுத்துவதற்காக கிளாமர்னா உங்களுக்கு லாலி பாப் மாதிரி ரொம்பபுடிக்குமா என்று கேட்டோம்.அய்யய்யோ யாரோ வதந்திய கிளப்பிட்டாங்க போலிருக்கே. முதல்ல நான் ஒருவிஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன் சார். நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்,பெரிய பொண்ணாக மாறவில்லை.அப்படி இருக்கும்போது கிளாமர் காட்டி நடிக்க முடியுமா (வாஸ்தவம்தான்)கிளாமர் எனது இலக்கு இல்லை. நல்ல கேரக்டர்களில் நடிக்க வேண்டும்.தேவைப்பட்டால் கிளாமரும் காட்ட வேண்டும். எல்லாம் கலந்த கலவையாகநடிப்பதே எனது லட்சியம் என்று மூச்சு வாங்கப் பேசி நிறுத்தினார் புதுப் பூ பூர்ணிதா.எங்க அம்மா பீனா நல்ல டான்ஸர். அவர் மூலமா நான் டான்ஸ் கத்துக்கிட்டேன்.அவரோடு ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தபோது எனது சுட்டித்தனத்தைப் பார்த்துஜெயா டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தது.அப்படியே டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். பிறகு விளம்பரப் படவாய்ப்புகளும் நிறைய வந்தது. கிட்டத்தட்ட 150 விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன்.பிறகு சினிமா வாய்ப்பும் வந்தது. பிரபு தேவா சாரோடு நான் நடித்த சென்னப்பட்டணம் பாட்டு எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. ரமணா, காதலுடன்,குருவம்மா, ஸ்ரீ என நிறைய தமிழ்ப் படங்களிலும் மலையாளப் படங்களிலும்சின்னப் பொண்ணாகவே நடித்து விட்டேன். இப்போது ஹீரோயினாகியுள்ளேன்.சண்டே 9.30-10.30 படத்தோட இயக்குனர் அன்பு, பாரதிராஜாவோட உதவியாளர்.இதில் எனக்கு ஹீரோ பாலாஜி. இதில் நான் ரொம்ப கிளாமராக நிடித்திருப்பதாக சிலர்வதந��தியைக் கிளப்பி விடுகிறார்கள்.ஆனால் அப்படியெல்லாம் இல்லை. நான் குளியல் காட்சியில் நடித்திருப்பது போன்றகாட்சி படத்தில் ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறதாம். மற்றபடி நடிப்புக்கேத்தரோல்தான் இது. இதுதவிர நீ வர காத்திருக்கேன் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.நிறையப் படங்கள் தேடி வருகிறது ஆனா பாருங்க, பரீட்சை நேரமாக இருந்ததால்அவற்றையெல்லாம் ஒதுக்க முடியவில்லை.அழகும், கட்டான உடலும் இருக்கவும் வேண்டியது ஒரு ஹீரோயினுக்கு ரொம்பமுக்கியம் (எங்களுக்கும்தான்) அதனால் தவறாம ஜிம்முக்குப் போய் வருகிறேன்என்கிறார் பூர்ணிதா.தன்னைப் பற்றி இப்பவே கிசுகிசுக்கள் வர ஆரம்பித்திருப்பது குறித்து பூர்ணிதாவுக்குகவலை இல்லையாம். முதலில் மனசுக்கு சங்கடமாத்தான் இருந்தது. ஆனால்இதெல்லாம் சினிமாவுல சகஜம் தான சார் என்கிறார்.பாப்பா தேறிடும்ணே\nபேபி கல்யாணி, ஹீரோயின் கல்யாணி ஆனார். இப்போது பூர்ணிதா ஆகிவிட்டதும்உங்களுக்குத் தெரியும்.\nநேத்து பூத்த ரோசா போல பளிச்சென இருக்கும் பூர்ணிதா, சென்னைப் பட்டணம்என்று ஒரு பாட்டில் பிரபு தேவாவுடன் ஆட்டம் பாட்டம் போட்டார்.\nடிவி சீரியல்கள், விளம்பரங்கள், சின்னப் பொண்ணாக சில படங்களில் நடித்துள்ளபூர்ணிதா, இப்போது பெரிய ஆளாகிவிட்டார். கிளாமர் போஸ் எல்லாம் கொடுத்துகலக்கி வருகிறார்.\nஇந்த சின்னாத்தா நாயகியாக நடித்து வரும் படம் சண்டே 9.30 - 10.30. அங்கஅவயங்களை பளிச்சிடும் வகையில் காட்டி பூர்ணிதா கொடுத்துள்ள போஸ்கள்அவரது ரூட்டை தெளிவாகக் கூறும் வகையில் உள்ளது.\nஇதை உறுதிப்படுத்துவதற்காக கிளாமர்னா உங்களுக்கு லாலி பாப் மாதிரி ரொம்பபுடிக்குமா என்று கேட்டோம்.\nஅய்யய்யோ யாரோ வதந்திய கிளப்பிட்டாங்க போலிருக்கே. முதல்ல நான் ஒருவிஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன் சார். நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்,பெரிய பொண்ணாக மாறவில்லை.\nஅப்படி இருக்கும்போது கிளாமர் காட்டி நடிக்க முடியுமா (வாஸ்தவம்தான்\nகிளாமர் எனது இலக்கு இல்லை. நல்ல கேரக்டர்களில் நடிக்க வேண்டும்.தேவைப்பட்டால் கிளாமரும் காட்ட வேண்டும். எல்லாம் கலந்த கலவையாகநடிப்பதே எனது லட்சியம் என்று மூச்சு வாங்கப் பேசி நிறுத்தினார் புதுப் பூ பூர்ணிதா.\nஎங்க அம்மா பீனா நல்ல டான்ஸர். அவர் மூலமா நான் டான்ஸ் கத்துக்கிட்டேன்.அவரோடு ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தபோது எனது சுட்டித்தனத்தைப் பார்த்துஜெயா டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தது.\nஅப்படியே டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். பிறகு விளம்பரப் படவாய்ப்புகளும் நிறைய வந்தது. கிட்டத்தட்ட 150 விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன்.\nபிறகு சினிமா வாய்ப்பும் வந்தது. பிரபு தேவா சாரோடு நான் நடித்த சென்னப்பட்டணம் பாட்டு எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. ரமணா, காதலுடன்,குருவம்மா, ஸ்ரீ என நிறைய தமிழ்ப் படங்களிலும் மலையாளப் படங்களிலும்சின்னப் பொண்ணாகவே நடித்து விட்டேன். இப்போது ஹீரோயினாகியுள்ளேன்.\nசண்டே 9.30-10.30 படத்தோட இயக்குனர் அன்பு, பாரதிராஜாவோட உதவியாளர்.இதில் எனக்கு ஹீரோ பாலாஜி. இதில் நான் ரொம்ப கிளாமராக நிடித்திருப்பதாக சிலர்வதந்தியைக் கிளப்பி விடுகிறார்கள்.\nஆனால் அப்படியெல்லாம் இல்லை. நான் குளியல் காட்சியில் நடித்திருப்பது போன்றகாட்சி படத்தில் ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறதாம். மற்றபடி நடிப்புக்கேத்தரோல்தான் இது.\nஇதுதவிர நீ வர காத்திருக்கேன் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.நிறையப் படங்கள் தேடி வருகிறது ஆனா பாருங்க, பரீட்சை நேரமாக இருந்ததால்அவற்றையெல்லாம் ஒதுக்க முடியவில்லை.\nஅழகும், கட்டான உடலும் இருக்கவும் வேண்டியது ஒரு ஹீரோயினுக்கு ரொம்பமுக்கியம் (எங்களுக்கும்தான்) அதனால் தவறாம ஜிம்முக்குப் போய் வருகிறேன்என்கிறார் பூர்ணிதா.\nதன்னைப் பற்றி இப்பவே கிசுகிசுக்கள் வர ஆரம்பித்திருப்பது குறித்து பூர்ணிதாவுக்குகவலை இல்லையாம். முதலில் மனசுக்கு சங்கடமாத்தான் இருந்தது. ஆனால்இதெல்லாம் சினிமாவுல சகஜம் தான சார் என்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், ���யிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிசுவாசம் ரிலீஸ் எப்போது.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சத்யஜோதி தியாகராஜன்\n”சிம்புவைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன்”: லவ்வர் பாய் மகத்\nசபரிமலைக்கு வரும் பெண்களை 2 துண்டாக வெட்டிப் போட வேண்டும்: நடிகர் திமிர் பேச்சு\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_709.html", "date_download": "2018-10-15T10:31:29Z", "digest": "sha1:FZJZLRE3KE26C7NWPQVGM52N2B7RMGJD", "length": 6735, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "ரணிலின் வேண்டுகோளுக்கிணங்க பிரேரணை வாபஸ்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ரணிலின் வேண்டுகோளுக்கிணங்க பிரேரணை வாபஸ்\nரணிலின் வேண்டுகோளுக்கிணங்க பிரேரணை வாபஸ்\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்களிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விலக்கிக்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டதன் பின்னரே அந்த பிரேரணை விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான முடிவுகள் எதனையும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்திலேயே எடுக்கவேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையளித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதல்ல என தெரிவித்துள்ள பிரதமர், எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கருத்தின் காரணமாக இந்த விவகாரம் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்���ுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----hve3cstj5ipag7kmif1nc.cybo.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF.-%E0%AE%9A%E0%AE%BF-dGR/", "date_download": "2018-10-15T11:44:35Z", "digest": "sha1:EJ65XS5WA3LRGL2O2SKNEFJ4QBCYDSS6", "length": 16401, "nlines": 94, "source_domain": "xn----hve3cstj5ipag7kmif1nc.cybo.com", "title": "வாசிங்டன், டி. சி. அஞ்சல் குறியீடு | Cybo", "raw_content": "\nபின்னோக்கி தேடல்வகைகள்தபால் குறியீடுகள்தபால் குறியீடுகள்+ வர்த்தகம் சேர்க்க\nசர்வதேச அஞ்சல் குறியீடுஅமெரிக்க ஐக்கிய நாடுவாசிங்டன், டி. சி.\nவாசிங்டன், டி. சி. | அஞ்சல் குறியீடு | பகுதி குறியீடுகள்\nவாசிங்டன், டி. சி.க்கான அஞ்சல் குறியீடு தகவல்கள்\nவாசிங்டன், டி. சி. இல் அஞ்சல் குறியீடு\n20001 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20002 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20003 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20004 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20005 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20006 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20007 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20008 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20009 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20010 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20011 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20012 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20013 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20015 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20016 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20017 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20018 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20019 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20020 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20022 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20023 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20024 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20026 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20027 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20029 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20030 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. ச��. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20032 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20033 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20035 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20036 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20037 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20038 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20039 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20040 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20041 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20042 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20043 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20044 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20045 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20046 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20047 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20048 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20049 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20050 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20051 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20052 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20053 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20055 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20056 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\n20057 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:44 AM தி UTC-04\nவாசிங்டன், டி. சி.க்கான மேல்மட்ட வகைகள்\nவாசிங்டன், டி. சி.இல் சிற்றுண்டியகங்கள்\nவாசிங்டன், டி. சி.இல் ஹோட்டல்கள்\nவாசிங்டன், டி. சி.இல் மருத்துவர்கள்\nவாசிங்டன், டி. சி. இல் தானியங்கி வாகனங்கள்\nவாசிங்டன், டி. சி. இல் இருக்கும் திரையரங்குகள்\nவாசிங்டன், டி. சி. இன் நாவிதர்கள்\nவாசிங்டன், டி. சி.இல் மளிகைக் கடைகள்\nவாசிங்டன், டி. சி.இல் வழக்கறிஞர்கள்\nவாசிங்டன், டி. சி. இல் நிலபுலன் விஷயம்\nவாசிங்டன், டி. சி. இல் இருக்கும் ஒப்பந்ததாரர்கள்\nபற்றிபயன்பாட்டு விதிகள்தனியுரிமை கொள்கைஎங்களைத் தொடர்பு கொள்ளவும்நண்பர்கள்\nபின்னோக்கி தேடல்Cybo எண்ணிக்கை அளவுமொபைல் இணையதளம்\nஉலகளாவிய மஞ்சள் பக்கங்கள்வகைகள்தபால் குறியீடுகள்தபால் குறியீடுகள்\nஇது பராமரிப்பின் கீழ் உள்ளது.\nநீங்கள் அதை செய்வதற்கு உள்ளேனுழைந்திருக்க வேண்டும். நீங்கள் உள்நுழைய விரும்புகிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2014/12/30/", "date_download": "2018-10-15T11:41:04Z", "digest": "sha1:PJY3X45PZVQDF3DLGLZBTFHYP5GUJVD6", "length": 7714, "nlines": 94, "source_domain": "jesusinvites.com", "title": "December 30, 2014 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகண்டெடுக்கப்பட்ட தோல் பிரதி பைபிளை உண்மை படுத்துவதாக ஆராய்ச்சி சொல்கிறதே\nதொல் பொருள் இலாகாவின் அந்த அறிவிப்பை ஆதாரத்துடன் அனுப்பி வையுங்கள். பதில் சொல்கிறோம்\nDec 30, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகிறிஸ்தவ மதத்தை உண்டாக்கியது ஏசுவா\nபவுல் கொல்லப்பட்டாரா இயற்கையாக மரணித்தாரா என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் அவரைக் கொலை செய்ய யூதர்கள் முயற்சித்தனர், பின்னர் சிறையில் அடைத்தனர். இதற்குக் காரணம் யூத ஆலயங்களுக்குள் யூதர் அல்லாதவரகளை நுழையச் செய்தது தான். இதை யூதர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இயேசு கூட யூதர் அல்லாதவர்களை விரட்டி அடித்திருக்கும் போது இவர் அதை மீறியதால் கடும் எதிர்ப்புக்கு ஆளானார்.\nDec 30, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nநபிகள் நாயகம் காலத்தில் இஞ்சீல், தவ்ராத் வேதத்தின் ஒரிஜினல் இருந்ததா\nஇது குறித்து கிறித்தவர்களுடன் நடந்த பைபிள் இறைவேதமா என்ற விவாத்த்தை முழுமையாக பார்க்கவும்.\nDec 30, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகிறிஸ்தவர்களின் 100 கேள்விக்கு பதில்களை எழுதி இந்த தளத்தில் வெளியிடலாமே\nஅஸ்ஸலாமு அலைக்கும். அந்த நூறு கேள்விகளுக்கான பதில்கள் தயார் நிலையில் உள்ளன. அவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு நாளை ஒதுக்கி விடைகளைத் தயார் செய்தோம். ஆங்கில மொழி பெயர்ப்புடன் தயார் செய்ததால் 60 கேள்விகளுக்காக பதில்கள் தான் தயார் செய்ய முடிந்தது.\nDec 30, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nதிருக்குர் ஆனில் கிறித்தவர்கள் எழுப்பும் கேள்விகள் இந்த வகையில் தான் அமைந்த்ள்ளன.\nஒரு நிகழ்ச்சியில் முதல்வரும் இன்னும் பல அமைச்சர்களும் பல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி பேசும் போது\nDec 30, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\n”மக்காவில் உள்ள ஆலயமாகிய கஃபாவின் சுவற்றில் ஒரு மூளையில் பதிக்கப்பட்டுள்ள“ஹஜ்ருல் அஸ்வத்” எனும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஒரு புறம் வழபட்டுக் கொண்டுஇன்னொரு புறம் ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்று கூறுவது முரணாகஅமைந்துள்ளது. இஸ்லாத்தின் கடவுட் கொள்கையில் தெளிவின்மையை இதுகாட்டுகிறது.” என்பதும் மாற்றாரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.\nDec 30, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் முரண்பாடுகள் - 10\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-15T10:28:22Z", "digest": "sha1:JOSF64K6HWC73TWEQWRM76ZLUAKHJFFY", "length": 14337, "nlines": 159, "source_domain": "pattivaithiyam.net", "title": "பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள் |", "raw_content": "\nபெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள்\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் 12 வயதிலேயே பூப்டைந்து விடுகின்றனர். நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், குறைவான உடல் உழைப்பு மற்றும் மரபு சார்ந்த காரணங்களால் பூப்படைவது குறைந்து கொண்டே வருகிறது. 12 வயதில் ஆரம்பிக்கும் மாதவிடாய் குறைந்தபட்சம் 50 வயது வரை நீடிக்கிறது. பொதுவாக 25 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த மாதவிடாய் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும்.\nஅதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதிக நாட்கள் இரத்தப்போக்கு நீடித்தல், அதிகமான வயிற்று வலி, உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதே சமயம் மிகக் குறைவான இரத்தப்போக்கு மற்றும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படாமல் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது வராமலேயே இருத்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.\nமத்திய வயது பெண்களுக்கான அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள் பின்வருமாறு:- கர்ப்பபையின் பாலிப் (Polyp) எனப்படும் அதிக சதை வளர்ச்சி, பைப்ராய்டு (Fibroid) எனும் கர்ப்பபை கட்டிகள், கருப்பையின் உள்பகுதி தடித்து வளருதல் (Endometrial Hyperplasia), சினைப்பை கட்டிகள் (Granulosa Cell Tumours), கர்ப்பபை அல்லது கர்ப்ப பைக்கு வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் ஹார்மோன்களின் ஒழுங்கில்லாத்தன்மை.\nஅதிக இரத்தப்போக்கோ அல்லது அதிக நாட்கள் நீடிக்கும் மாதவிடாய் இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. இல்லையெனில் அதிக இரத்த விரயம் ஏற்பட்டு, களைப்புத்தன்மை, இடுப்பு வலி, வேலைத்திறன் குறைதல், நோய் எதிர்ப்பாற்றல் குறைதல் போன்றவையோடு இருதய பாதிப்பு ஏற்படலாம். மேலும் இரத்த சோகையினால் கர்ப்பம் தங்குவதில் சிக்கல் மற்றும் குழந்தைப்பேறின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.\nஉடல் பரிசோதனையின் போது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் உள்ள கட்டிகள், நோய்த்தொற்று மற்றும் கர்ப்பப்பை வீக்கம் முதலானவற்றை தெரிந்துகொள்ளலாம். எளிய இரத்த பரிசோதனை மூலம் அதிக இரத்தப்போக்கு எந்த அளவு உடலை பாதிப்புக���குள்ளாக்கியுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் ஸ்கேன் மூலம் கர்ப்ப்பை மற்றும் சினைப்பை கட்டிகளை அறியலாம். நாற்பது வயதிற்கு அதிகமான பெண்கள் அதிக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டால் கர்ப்பப்பையின் உள்புற சுவரிலிருந்தும், கர்ப்பபை வாய்ப்பகுதியிலிருந்தும் திசுக்கள் எடுத்து பரிசோதனை செய்வது அவசியம். இது புற்று நோயை கண்டுபிடித்து ஆரம்ப நாட்களிலேயே குணப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.\nபெண்கள் பொதுவாக அதிக இரும்புச்சத்து உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து எளிய மாத்திரைகளை உட்கொள்ள சிறிய தீக்குச்சி அளவே உள்ள ஒருவிதமான ஹார்மோன்காயிலை கர்ப்பப்பையின் உட்புறச்சுவரில் பொருத்திவிட்டால், மிகுதியான இரத்தப்போக்கை தடுக்கலாம். காப்பர் டி பொருத்துவது போல் இரத்த ஹார்மோன் காயிலை பொருத்துவது மிக எளிது. இதை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது.\nஹிஷ்டிராஸ்கோபி முறையில் கர்ப்பப்பையின் உள்புறச் சுவற்றின் திசுக்களை சரிப்படுத்தி விட்டால் (Endometrial Ablation) இரத்தப் போக்கு பெருமளவு குறையும். மேலை நாடுகளில் பெண்கள் பரவலாக இந்த முறையை நாடுகிறார்கள். இதனால் இரத்தப்போக்கு அறவே நிற்கவும் வாய்ப்புண்டு. அதனால் உடலுக்கு எந்தவித தீங்கும் கிடையாது. ஏனெனில் ஒவ்வொரு மாதமும் பெண்கள் இழக்கு இரத்தம் நல்ல இரத்தமே. இதை லேப்பராஸ் கோப்பி முறையிலே செய்யலாம். ஆகவே பெண்களே, மாதவிடாய் தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை நாடி நலம் பெறுங்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ ட��ப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=39437", "date_download": "2018-10-15T11:01:18Z", "digest": "sha1:HIUSYI7V4U2EZ6BZYCTVWJH4LQJASXRV", "length": 3314, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஉலகமே எதிர்நோக்கும் ட்ரம்ப் கிம் ஜாங்கின் சந்திப்பில் பாதுகாப்பு பிரச்சனையா\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு, அருகில் எந்தப் பாதுகாப்புப் படை வீரர்களும் இன்றி தனியாக நடைபெற உள்ளது.\nஅணு ஆயுதச் சோதனையைக் கைவிட்ட வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைச் சந்திக்க விருப்பம் தெரிவித்ததன் பேரில், நாளை சிங்கப்பூரில் இரு நாட்டுத் தலைவர்களின் ஆலோசனை நடைபெற உள்ளது.\nஇந்தச் சந்திப்பு, உலகளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பல பிரச்னைகள், கருத்துக்கள், பேச்சுவார்த்தைகள், நிராகரிப்புகளைக் கடந்து நாளை இவர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது.\nசிங்கப்பூரில் உள்ள செண்டோசோ தீவில் இருக்கும் ஒரு தனியார் சொகுசு விடுதியில் இவர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது. இதனால், ஒரு வாரத்துக்கு முன்பே அவர்கள் சந்திக்க உள்ள ஹோட்டலிலும் இரு தலைவர்கL தங்க உள்ள ஹோட்டலிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.\nஇந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைப் பதிவுசெய்ய உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 3,000 பத்திரிகையாளர்களும் ஒளிப்பதிவாளர்களும் சிங்கப்பூர் வருவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சந்திப்புக்கு 20 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2016/01/blog-post.html", "date_download": "2018-10-15T11:08:43Z", "digest": "sha1:DWAZ4ND2WK2ZOTE7T527GMXFEPXVVSST", "length": 14186, "nlines": 103, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : லோயர் பெர்த்தும் மிலிட்டரி ரம்மும்", "raw_content": "\nலோயர் பெர்த்தும் மிலிட்டரி ரம்மும்\nகிறிஸ்துமஸ் சமயத்திலேயே குடும்பத்துடன் போய் திருவாரூரில் உட்கார்ந்தாச்சி. பொங்கல் வரை வீட்டம்மாவும் முல்லையும் திருவாரூர் வாசத்தில். புத்தாண்டுக்கு பிறகு நான் மட்டும் சென்னை வந்து வேலைக்கு போய்க் கொண்டு இருக்கிறேன்.\nமுல்லையை விட்டு இருக்க மனமில்லாததால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை திருவாரூர் விஜயம் நடந்துக் கொண்டு இருக்கிறது. நேற்றிரவு சென்னைக்கு பயணமானேன்.\nஎப்போதுமே அரிசி, உளுந்து, புளி போன்ற பொருட்கள் திருவாரூரில் இருந்து தான் எடுத்து வந்துக் கொண்டு இருக்கிறேன். அப்படியே பழகிப் போச்சி. நேற்றும் நாற்பது கிலோவுக்கு மேல் வெயிட்டுகளை சுமந்து கொண்டு ரயிலேறுவதால் சைடு லோயர் பெர்த் புக் பண்ணியிருந்தேன்.\nஎப்பொழுமே எனக்கான லோயர் பெர்த்தை கடன் கொடுத்தே பழகிப் போன நான் இந்த முறை யாருக்கும் கொடுக்க கூடாது என்று கடுகடுப்பான முகமூடி அணிந்து பெட்டியில் ஏறினேன்.\nமுகமூடியை கழற்றி எறியும் நிலையை உறுதிப்படுத்த வழக்கம் போல ஒரு பெண்மணி வந்து பெர்த்தை மாற்றிக் கொண்டு அப்பர் பெர்த்துக்கு செல்லும்படி கேட்டார். கையில் நிறைய பொருட்கள் இருப்பதால் யோசித்து மறுத்தேன். \"செங்கல்பட்டுல இறங்கிடுவோம் தம்பி. வயதானவள், அப்பர் பெர்த்தில் ஏறமுடியாது\" என்று கெஞ்சினார்.\nசில நிமிடங்களில் மனசு கேட்காமல் அவரிடம் பெர்த்தை கொடுத்து விட்டு சைடு அப்பருக்கு மாறினேன். கடுகடுப்பான முகமூடி என்னைப் பார்த்து சிரித்தது. தூக்கம் வரவில்லை. மனசு முழுக்க பொருட்களின் மீது தான் இருந்தது.\nஅந்த அம்மா செங்கல்பட்டில் இறங்க பெர்த்தை விட்டு அகன்ற சமயம் அப்பர்பெர்த்தில் இருந்து இறங்கினேன். லோயர் பெர்த்தில் அடுத்த கூபேயில் இருந்து வந்து வேறொரு பெண்மணி அமர்ந்தார். கடுப்பாகி அம்மா நகருங்க, இது என் பெர்த்து என்று சொல்ல முனங்கிக் கொண்டே எழுந்து சென்றார்.\n5 நிமிடம் கழித்து ஒன்னுக்கு போய்விட்டு வந்தால் மிடில்பெர்த்தில் படுத்திருந்த பெண்மணி வந்து சைடு லோயரில் படுத்து இருந்தார். மண்டை காயும் அளவுக்கு சூடாகிப் போனேன். அவரிடமும் சத்தம் போட்டு எழுப்பி விட்டு பெர்த்தில் படுத்தேன்.\nபோராளி சட்டை போட்டு லோயர் பெர்த் கேட்கும் வயதான ஆட்களையெல்லாம் டிஸ்சும் டிஸ்சும்னு சுட்டு விடும் அளவுக்கு கோவத்தில் பொங்கிப் போனேன். என் அம்மாவுக்கு கூட என்றாவது இந்த நிலை வந்தால் அவரும் லோயர் பெர்த் கேட்பாரே என்று சமாதானமானேன்\nபடக்கென போராளி சட்டையை கழட்டி விட்டு சமூக ஆர்வலர்சட்டையை மாட்டிக் கொண்டு இனி வயதானவர்கள் கேட்டால் எப்போதும் போல் லோயர் பெர்த் கொடுப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.\nஎழும்பூரில் இறங்கிய போது செம குளிர், நடுக்க ஆரம்பித்தது. ரெண்டு நாளைக்கு முன் நள்ளிரவிலும் வேர்த்துக் கொட்டிய சென்னையா இது என்று ஆச்சரியமானது.\nசமூக ஆர்வலர் சட்டையை கழட்டி கடாசி விட்டு மகாதியான பிரபுவாகிப் போனேன். இன்னும் இருக்கும் இரண்டு நாட்களும் மிலிட்டரி ரம் இருந்தால் தான் குளிரும் சென்னையை சமாளிக்க முடியும் போல.\nஅது என்ன மிலிட்டரி ரம் (நானும் மிலிட்டரிகாரந்தான்)..... வேற சரக்கு பற்றி எனக்கு தெரியாதுங்கறேன் \nநீங்க ஒரு முன்னால் பாக்ஸர் என்பது மறந்து போச்சா பேசாமா பாக்ஸர் சட்டை போட்டுகிட்டா யாரும் கிட்டவந்து பேசா மாட்டாங்க :)\nபுத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே என்னதான் முகமூடி அணிந்தாலும் இயல்பான இரக்க குணம் நம்மை கவிழ்த்துவிடுகிறது\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nஇறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்\nதாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்\nலோயர் பெர்த்தும் மிலிட்டரி ரம்மும்\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சி���ிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/19/news/27397", "date_download": "2018-10-15T11:45:54Z", "digest": "sha1:C2APAXGRIYSTOUMBMA3UY2PPCENGBNAE", "length": 22391, "nlines": 123, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மறக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமறக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள்\nNov 19, 2017 | 10:01 by நித்தியபாரதி in கட்டுரைகள்\nஅண்மைய மாதங்களில் ஊடகங்களில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரொஹிங்யா அகதிகள் தொடர்பான செய்திகள் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக அகதி வாழ்வு வாழும் ஈழத்தமிழ் மக்கள் தொடர்பாக ஊடகங்கள் முக்கியத்துவம் காண்பிக்கவில்லை.\nபரிதாபகரமான வாழ்விடங்கள், சுதந்திரமாக நடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள், வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளமை போன்றன இந்தியாவின் தமிழ்நாட்டில் 1983 தொடக்கம் வாழும் ஒரு இலட்சம் வரையான ஈழத்தமிழ் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளாகும்.\nஇவை தவிர, சிறிலங்காவின் மத்திய மலைநா���்டை பூர்வீகமாகக் கொண்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமை பாரியதொரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது.\nதமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து வாழும் ஈழத்தமிழ் அகதிகள் சமூக மற்றும் உளவியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதால் இவர்களில் பலர் தற்கொலை செய்துள்ளதுடன், பலர் பாடசாலைக் கல்வியைத் தொடரமுடியாத நிலையிலும் இன்னும் பலர் சிறுவயதுத் திருமணத்தில் ஈடுபடுவதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.\nநடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அகதிகள் பலர் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலையடைவதாகவும் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளில் 40 சதவீதமானவர்கள் 18 வயதிற்குக் குறைவானவர்களாக உள்ளதாகவும் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.\nஇவர்களில் 28,500 பேர் வரை நாடற்றவர்கள் எனும் நிலையில் வாழ்கின்றனர். ஈழத்தமிழ் அகதிகள் சிறிலங்காவிற்குத் திரும்பும் நடவடிக்கையை இலகுபடுத்துவதற்கான சட்டத் திருத்தத்தை சிறிலங்கா அரசாங்கமானது 2003 மற்றும் 2009ல் மேற்கொண்டது.\nஇதேபோன்று இரு நாட்டு தமிழ் அரசியற் கட்சிகள் கூட ஈழத்தமிழ் அகதிகள் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதில் விருப்பம் காண்பிக்கின்றன. ஏனெனில் இதன் மூலம் சிறிலங்காவின் வடக்கு மாகாணத்திற்கான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் பலப்படும் என தமிழ் அரசியற் கட்சிகள் கருதுகின்றன.\nசிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட தமது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் ஈழத்தமிழ் அகதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. கடந்த எட்டரை ஆண்டுகளில் 10 சதவீதமான ஈழத்தமிழ் மக்களே தமிழ்நாட்டு அகதி முகாம்களிலிருந்து சிறிலங்காவிற்குத் திரும்பிச் சென்றுள்ளனர்.\nஇவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான நுழைவிசைவுகளை இலவசமாக வழங்குவதற்கும், இவர்கள் இந்தியாவில் அனுமதியின்றித் தங்கியிருந்ததற்கான குற்றப்பணம் அறவிடப்படமாட்டாது என 2016 ஜனவரியில் இந்திய அதிகாரிகளால் தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஆயினும் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள ஈழத்தமிழ் மக்கள் சிறிலங்காவிற்குத் திரும்பிச் செல்வதில் விருப்பம் காண்பிக்கவில்லை. இவர்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்குத் தயக்கம் காண்பிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.\nகுறிப்பாக, இந்த மக்களின் வாழ்வாதாரமாகும். அதாவது தமிழ்நாட்டின் 107 முகாம்களில் வாழும் 62,000 வரையான ஈழத்தமிழ் அகதிகள் இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்திடமிருந்து பல்வேறு நிவாரணங்களைப் பெறுகின்றனர்.\nமேலும் கடந்த சில ஆண்டுகளாக ஈழத்தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை தொழில் துறைகளில் குறிப்பாக பொறியியல் துறையில் இணைத்து பணியாற்றுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் வாழும் 36,800 வரையான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.\nதமது வாழிடங்கள் மற்றும் தொழில்களின் தரங்கள் குறைவாக இருப்பினும் கூட, சில அகதி முகாம்களில் வாழும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னேற்றி வருகின்றனர். தவிர, ஈழத்தமிழ் அகதிகளின் புதிய தலைமுறையினர் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்துள்ளதால் அவர்களைப் பொறுத்தளவில் சிறிலங்கா என்பது அவர்களுக்கு அந்நிய நாடாகவே உள்ளது.\nதாங்கள் மீண்டும் சிறிலங்காவிற்குத் திரும்பிச் சென்றால், தமிழ்நாட்டில் தற்போது பெறும் நிவாரண உதவிகள் போன்ற நலன்களை சிறிலங்காவில் தங்களால் பெறமுடியாது என ஈழத்தமிழ் அகதிகள் கருதுகின்றனர். குறிப்பாக 2015ல் சிறிலங்காவிற்குத் திரும்பிச் சென்றவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் ஏனைய நலன்புரித் திட்டங்கள் வழங்கப்படவில்லை என்பதாகும்.\nமலைநாட்டைச் சேர்ந்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு சிறிலங்காவில் சொந்த நிலம் இல்லை. இவர்கள் சிறிலங்காவிற்குத் திரும்பிச் செல்ல வேண்டுமாயின் இவர்களுக்கென சிறிய நிலப்பரப்பு சொந்தமாக வழங்கப்பட வேண்டாம். இல்லாவிட்டால் இவர்கள் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்பமாட்டார்கள். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தற்பொது எதிர்நோக்கும் பிரச்சினைகளும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.\nதற்போது சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளைப் பொறுத்தளவில் அகதிகள் நாடு திரும்புதல் என்பது முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய விடயமாகக் காணப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பெரும் எண்ணிக்கையான தமிழ் அகதிகள் தொடர்ந்தும் தங்கியிருக்கும் செலவைப் பொறுப்பதற்��ு தமிழ்நாட்டு அரசாங்கத்தால் இயலாத காரியமாகும்.\nஆகவே இவ்விரு நாடுகளும் இணைந்து இந்த மக்களின் பிரச்சினையை விரைவாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தீர்வு எட்டப்படுமிடத்து இந்தியாவைப் பொறுத்தளவில் நீண்ட ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சினை ஒன்று தீர்க்கப்படும்.\nஅதேவேளை சிறிலங்காவைப் பொறுத்தளவில் ஈழத்தமிழ் அகதிகளின் பிரச்சினை தீர்க்கப்படுமிடத்து அது இனநல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்.\nஇந்த அடிப்படையில் நோக்குமிடத்து தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் சிறிலங்காவுடன் பேச்சுக்களை மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.\nஈழத்தமிழ் அகதிகளை சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்புதல் தொடர்பாக இவ்விரு நாட்டு அரசாங்கங்களுடன் விரைவில் கலந்துரையாடித் தீர்வை எட்ட வேண்டும். இதற்கான முழுமையான தீர்வுத் திட்டம் ஒன்று தயார்ப்படுத்தப்பட வேண்டும்.\nஇக்கலந்துரையாடலில் ஈழத்தமிழ் அகதிகள் சார்பாக அவர்களது பிரதிநிதிகளும் மற்றும் தமிழ்நாட்டு அரசாங்கப் பிரதிநிதிகள், சிறிலங்காவின் வடமாகாண சபைப் பிரதிநிதிகள் இதில் கலந்து தீர்வைக் காண வேண்டும்.\nஇந்தியாவில் தொடர்ந்தும் தங்கவிரும்பும் ஈழத்தமிழ் மக்களுக்கு குடியுரிமையை வழங்குவது தொடர்பாக இந்தியா கருத்திலெடுத்துச் செயற்பட வேண்டும். அதாவது பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் அகதிகள் தொடர்பில் இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட தீர்வை ஈழத்தமிழ் அகதிகள் தொடர்பிலும் பிரயோகிக்க வேண்டும்.\nபிரச்சினைகள் சுமூகமாகத் தீர்க்கப்பட்ட பின்னர் தமிழ்நாட்டு அகதிமுகாம்களை மூடுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுக்க முடியும்.\nஇதன்மூலம் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப்பகுதியை விட அதிக காலமாக இழுபறி நிலையிலுள்ள ஈழத்தமிழ் அகதிகளின் பிரச்சினை முடிவிற்கு வருவது நிச்சயமானதாகும்.\nவழிமூலம் – The Hindu\nஆங்கிலத்தில் – T. Ramakrishnan\nTagged with: இலங்கைத் தமிழ், ஈழத்தமிழ்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனா��� செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\nசெய்திகள் ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்\nசெய்திகள் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nசெய்திகள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர் 0 Comments\nசெய்திகள் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள் 0 Comments\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 0 Comments\nசெய்திகள் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது 0 Comments\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nSukunan Gunasingam on வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nP Rajamuthiah on அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamalhaasan-about-central-government-for-not-forming-cauvery-management-board/", "date_download": "2018-10-15T10:08:39Z", "digest": "sha1:GYYRQXLNW7C7RNAQZWBAJATKU7V4CZYF", "length": 15139, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்'! - காவிரி விவகாரத்தில் விளாசும் கமல்ஹாசன் - KamalHaasan about Central Government for Not forming Cauvery Management Board", "raw_content": "\nபோதைப் பொருளிற்காக பட்டப்பகலில் நடந்த கொலை\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \n‘கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்’ – காவிரி விவகாரத்தில் விளாசும் கமல்ஹாசன்\n'கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்' - காவிரி விவகாரத்தில் விளாசும் கமல்ஹாசன்\nஇது இயலாமை அல்ல; இழிவான அரசியல்\nகமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாவிரி நதி நீர் பங்கீடு குறித்த தீர்ப்பை பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்களில் ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை அனைத்து கட்சியினரும் நேரில் சந்தித்து வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை பிரதமர் நேரம் ஒதுக்கித் தரவில்லை.\nதமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றனர். 14வது நாளாக நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற உறுதியளிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்ற உத்தரவில் இல்லை. எனவே அதை அமைக்கும் வாய்ப்பு இல்லை என மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூறியுள்ளார்.\nஇதையடுத்து, இன்று தமிழக சட்டசபையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.\nஇந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா இது இயலாமை அல்ல; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்” என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nபாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் க��்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா இது இயலாமை அல்ல ; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் .\n#MeToo புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைத்தது மத்திய அரசு\nபெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு\nகிராமசபை கூட்டங்கள் செயல்படாததே ஊழலுக்கு காரணம்\nஒவ்வொரு 5 நாளுக்கும் ஒருவர் என்ற ரீதியில் உயிரிழக்கும் துப்புரவாளர்கள்- அதிர்ச்சி தகவல்\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nமாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3% இட ஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\n‘ஆண்டவர்’ எனும் கோஷத்தை இனி தவிர்ப்பேன்\nமுக்கிய வழக்குகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\n‘நீட்’ தேர்வை வைத்து சித்து விளையாட்டு வேண்டாம் – மத்திய அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்\nதீக்குளிக்க முயன்ற 2 காவலர்களும் கைது\nமுகமது ஷமி குற்றமற்றவர்; ஐபிஎல்லில் விளையாடுவது உறுதி\nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nவெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் உட்பட தங்களின் குற்றச்சாட்டுகள் குறித்து உறுதியாக இருக்கிறார்கள்..\n#MeToo விவகாரம் குறித்து பாஜக பெண் அமைச்சர்களின் கருத்துகள் என்ன\nமோடியின் ஆட்சியில் பயம் இல்லாததால் பெண்கள் தைரியமாக நடந்த அவலங்களை தெரியப்படுத்துகிறார்கள்.\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nவானில் பறக்கும் பொழுது உடைந்த விமானத்தின் ஜன்னல் – 3 பேருக்கு உடல்நலம் குன்றியது\nசரத்குமாருடன் முதன்முதலாக இணைந்து நடிக்கும் வரலட்சுமி\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\nபோதைப் பொருளிற்காக பட்டப்பகலில் நடந்த கொலை\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாரா���்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nஆப்கானிஸ்தானில் ஒரு யுவராஜ் சிங்: ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்\nபரபரப்பான மீட்டிங்கில் திடீரென்று நுழைந்த மலைப்பாம்பு..தெறித்து ஓடிய ஊழியர்கள்\nஇராமேஸ்வரத்தில் இருந்து சில்லாங் வரை பறந்த அக்கினி சிறகு அப்துல் கலாம்…\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபோதைப் பொருளிற்காக பட்டப்பகலில் நடந்த கொலை\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15034128/The-closure-of-the-Sterlite-plant-was-a-92day-protest.vpf", "date_download": "2018-10-15T11:24:48Z", "digest": "sha1:NNFLMEGKBDU357EZPRCHBMU2ZCYAMVI2", "length": 13288, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The closure of the Sterlite plant was a 92-day protest by the people of Kumeriteapuram || ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் 92-வது நாளாக போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் 92-வது நாளாக போராட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 92-வது நாளாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. நேரில் ஆதரவு தெரிவித்தார்.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 92-வது நாளாக போராட்டம் நடத்தினர்.\nஇதேபோன்று பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டிய புரம், மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம், பாளையாபுரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கி��ாம மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\nஇந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. நேற்று அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷங்களை எழுப்பினார்.\nமேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 13 இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.\n1. ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி\nகன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பி.சிவகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-\n2. ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு 3-பேர் குழு இன்று மாலை வருகிறது : மாவட்ட ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு 3-பேர் குழு இன்று மாலை வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\n3. ஸ்டெர்லைட்: பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது.\n4. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல என்று தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எழுத்துபூர்வமான ஆட்சேபனையை தாக்கல் செய்து உள்ளது.\n5. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40 சதவீதம் ரசாயனம் வெளியேற்றம் கலெக்டர் தகவல்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40 சதவீதம் ரசாயன பொருட்கள் வெளியேற்றப்பட்டு உள்ளது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல��\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது பரபரப்பு தகவல்கள்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n4. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n5. உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் ஏரியில் மூழ்கடித்து சிறுவன் கொலை தாய்-கள்ளக்காதலன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikal-enn-iravil-alukirarkal", "date_download": "2018-10-15T11:44:00Z", "digest": "sha1:X3LJGUATPA2DELFR5ZP3F2T3IOLWNZOM", "length": 13713, "nlines": 251, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகள் ஏன் இரவில் அழுகிறார்கள்..? - Tinystep", "raw_content": "\nகுழந்தைகள் ஏன் இரவில் அழுகிறார்கள்..\nகுழந்தைகள் இரவு முழுவதும் அழுவது பெற்றோரை சோர்வடையவும், அவர்களுக்கு மனக்கவலையையும் ஏற்படுத்தும். பெரும்பாலும் குழந்தைகள் உங்களை தொடர்பு கொள்ளவும், உங்களது கவனத்தை பெறவுமே அழுகிறார்கள். இதனாலேயே குழந்தைகள் சௌகர்யமாக உணரும் போது அழுகையை நிறுத்தி விடுகிறார்கள். நீங்கள் என்ன செய்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என்றால், அவர்களுக்கு எதோ பிரச்சனை என்று அர்த்தம்.\nகுழந்தைகள் இரவில் அழுவது சாதாரணமான ஒன்று தான். குழந்தைகள் அவர்களின் தேவையை பெறுவதற்காகவே அழுகிறார்கள். அவர்கள் கருவறையில் இருந்ததால், அவர்களுக்கு இரவு பகல் வித்தியாசம் தெரியாது. இதனாலேயே, அவர்கள் இரவிலும் எழுந்து அழுகிறார்கள். அவர்கள் அழுகையின் மூலம் சொல்ல வரும் விஷயங்களை இங்கு பார்க்கலாம்.\nகுழந்தையின் பசிக்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது, அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவூட்ட உதவும் மற்றும் குழந்தையின் பசி அழுகையை எட்டும் முன் தவிர்த்திடலாம். குழந்தைகள் சோர்வாக இருத்தல், வாயை சப்புதல் மற்றும் வாயில் கை வைத்தல் போன்றவை பசியின் அறிகுறியாகும்.\nகுழந்தைகளுக்கு ஏற���படும் வயிற்று உபாதை அவர்களை அதிகமாக அழச் செய்யும். நீங்கள் உணவூட்டிய பிறகும் உங்கள் குழந்தை அழுதால், அவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகி என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து, அதற்கான மருத்துவ ஆலோசனை பெறுங்கள். வாயு கோளாறை தவிர்க்கும் மருந்தையோ அல்லது கிரேப் வாட்டரையோ மருத்துவர் பரிந்துரைக்காமல் கொடுப்பதை தவிர்க்கவும்.\nசில குழந்தைகள் அசுத்தமான நாப்கின்களை வைத்திருப்பதை சகித்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, அழுகை மூலமாக நம்மை தொடர்பு கொண்டு, அவற்றை மாற்ற சொல்வார்கள்.\nசோர்வுடன் அரைத் தூக்கத்தில் இருக்கும் குழந்தைகள் தூங்கி விடுவார்கள் என நீங்கள் நினைத்தால், அது தவறு. குழந்தைகள் தூங்குவதற்கு பதிலாக அதிக சோர்வின் காரணமாக அழ துவங்கி விடுவார்கள்.\nகுழந்தைகள் அறையின் வெப்பநிலையை அசௌகரியமாக உணர்ந்தால், அழ துவங்கி விடுவார்கள். குழந்தைகள் மிதமான வெப்பநிலையிலேயே இருக்க விரும்புவார்கள், அதிக வெப்ப நிலை என்றால் அவர்கள் அதை அறிந்து கொள்வார்கள். குழந்தைகள் அதிக வெப்ப நிலையை உணர்த்து அழும் போது இருக்கும் முக தோற்றம், அவர்கள் குளிரினால் அழும் போது இருக்கும் முகத்தோற்றத்தை விட வித்தியாசமாக இருக்கும்.\nபல் முளைத்தல் என்பது குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. பற்கள் ஈறுகளிலிருந்து வெளிவர அதிக அளவிலான வலியை அவர்களுக்கு ஏற்படுத்தும். இந்த வலியானது அவர்களை அதிகமாக அழச் செய்யும். உங்கள் கையை குழந்தையின் பல் ஈறுகளில் வைத்து உணர முயற்சி செய்யுங்கள். பல் முளைக்க போகும் இடம் கடின தன்மையுடன் இருக்கும்.\n7 உடல் நல பிரச்சனை\nகுழந்தையின் எல்லா அவசிய தேவைகளை சரி செய்த பின்னும் குழந்தை அழுதால், அவர்களுக்கு உடல் நல பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தையின் உடல் வெப்ப நிலையை பரிசோதியுங்கள். குழந்தையின் உடல் நல கோளாறுகளுக்கான அறிகுறிகளை அறிந்து வைத்திருங்கள். உங்களால் கண்டறிய முடியாத போது மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/puththandupalandetail.asp?aid=3&rid=7", "date_download": "2018-10-15T11:51:52Z", "digest": "sha1:PFY7TKPDLQGQIRPCHNKQ7QV4E2EKJM3E", "length": 23637, "nlines": 111, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nயதார்த்தமான முடிவுகளை எடுத்து மற்றவர்களை வியக்க வைக்கும் நீங்கள், கேள்வி ஞானம் அதிகமுள்ளவர்கள். எந்த நிகழ்வுகளையும் தொகுத்து கோர்வையாக வெளியிடுவதில் வல்லவர்கள். அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்க்க விரும்பாத நீங்கள், எதற்காகவும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். 3ம் வீட்டில் உங்களின் யோகாதிபதியான சனிபகவான் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். உங்களுடைய ராசிக்கு 3ம் சூரியனும், சுக்கிரனும் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் அதிகரிக்கும். இந்த 2018ம் ஆண்டு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் பிறப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட போராட்டத்திற்கு பின்பு முடியும். ஒரு பக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இருமடங்காக இருந்துக் கொண்டேயிருக்கும்.\nபுத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் திருதியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான குரு உங்களுடைய ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காது வலி, வயிற்��ு உபாதைகளெல்லாம் வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. பழைய பிரச்னையில் ஒன்று முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சுவிடும் நேரத்தில் அடுத்த சிக்கல்கள் ஒன்று புதிதாக தலைத்தூக்கும். தூக்கம் குறையும். சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். வீண் பழியும் வந்து நீங்கும். கணவன்மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள்.\nஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டில் சென்று அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்களெல்லாம் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள்.\n01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனும், சனியும் சேர்வதால் பணவரவு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன், சனியும் சேர்வதால் மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமுண்டு. என்றாலும் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரக்கூடும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். நீண்ட நாளாக புதுபிக்கப்படாமலிருந்த குலதெய்வ கோயிலை சொந்த செலவில் புதுப்பிப்பதுடன், உங்களின் நேர்த்திக்கடனையும் முடிப்பீர்கள். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன், கேது சேர்வதால் இக்காலக்கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்க்கவும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு அவர்களை பிரிய நேரிடலாம்.\nயாருக்காகவும் ஜாமீன் கேரன்டர் கையெழுத்திட வேண்டாம். 3.3.2018 முதல் 28.3.2018 வரை சுக்ரகின் 6ல் மறைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். மின் சாதனங்கள், மின்னணு சாதனங்களையெல்லாம் கவனக்குறைவால் தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தாண்டு முழுக்க ராகுபகவான் 10ம் வீட்டிலும், கேது ராசிக்கு 4ம் இடத்திலும் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம், முடிவுகளெடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். அடுத்தடுத்து வேலைச்சுமை இருக்கும். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு. சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். தாயார் உரிமையில் ஏதேனும் திட்டினால் அதையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். சில நாட்கள் தூக்கமில்லாமல் போகும். முன்பின் தெரியாதவர்கள் யாரேனும் உங்களுக்கு உதவுவதாக முன் வந்தால் உடனே நம்பி ஏமாற வேண்டாம்.\n லாபம் உண்டு. சில்லரை வியாபாரத்திலிருந்து சிலர் மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். 3ம் வீட்டில் சனி நிற்பதால் தைரியமாக புது முதலீடுகள் செய்வீர்கள். பண உதவிகளும் கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி கடன் தர வேண்டாம். ஸ்டேஷனரி, கல்விக் கூடங்கள், போடிங், லாட்ஜிங், கன்ஸ்ட்ரக்சன், டிராவல்ஸ் ஏஜென்சி வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள்.\n உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பொறுப்பு, பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். என்றாலும் ராகு 10ல் தொடர்வதால் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள்.\n செப்டம்பர் மாதம் வரை ஜென்ம குரு நீடிப்பதால் சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். பெற்றோரின் ஆலோசனையை புறக்கணிக்காதீர்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சனி சாதகம��க இருப்பதால் கல்யாணம் கூடி வரும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.\n படிப்பில் முன்னேறுவீர்கள். சக மாணவர்களும் தேர்வு சம்பந்தமாக உங்களை கலந்தாலோசிப்பார்கள். வகுப்பாசிரியரின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிட்டும்.\n மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.\n பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகாக்கள் மத்தியில் மரியாதை கூடும். மாவட்டப் பொறுப்புகளை கூடுதலாக நீங்கள் பார்க்க வேண்டி வரும்.\n மாற்றுப் பயிர் மூலமாக கூடுதல் ஆதாயமடைவீர்கள். கால்நடை வளர்ப்பு மூலமாகவும் வருமானம் உயரும். வீட்டில் நல்லது நடக்கும். ஆக மொத்தம் இந்த 2018ம் ஆண்டு தொடக்கத்தில் ஜென்ம குரு சின்ன சின்ன சுகவீனங்களை தந்து பலவீனமாக்கினாலும், சனிபகவான் செல்வாக்கு, கௌரவத்தை அதிகம் தந்து சுறுசுறுப்பாக்குவார்.\nதிருக்கோவிலூர் திருவிக்ரமப் பெருமாளை தரிசியுங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.\nமேலும் - புத்தாண்டுப் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன�� கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathikumar.blogspot.com/2010/07/blog-post_7569.html", "date_download": "2018-10-15T11:37:44Z", "digest": "sha1:DFCH4RMCKSZMO7WZQFJVMU5YUQQR33BZ", "length": 44400, "nlines": 248, "source_domain": "bharathikumar.blogspot.com", "title": "சுடுநிழல் ~ பாரதிக்குமார்", "raw_content": "\nவாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்\nபேசாமல் பேச வைக்கும் படம்\nதமிழில் டைப் செய்ய எளிதான Online Software\nசெவ்வாய், 13 ஜூலை, 2010\nமுற்பகல் 9:27 சிறுகதை No comments\nபுகைப்படங்கள் இல்லாத வரவேற்பறைகள் அத்துனை அழகாய் இருப்பதில்லை. எல்லா புதிய ஒப்பனைகளும், புதிய அடையாளங்களும் களைந்து அவற்றில் தெரியும் அழகற்ற முகங்களுக்கும் ஒரு ஈர்ப்பு சக்தியை எப்படியோ கேமரா ஒளி வழங்கிவிடுகிறது. அறிமுகமில்லாதவர்களின் வீடுகள்கூட எனக்கு பெரும்பாலும் அந்நியமாக இருப்பதில்லை, அந்த வீடுகளின் சுவர்களை புகைப்படங்கள் அலங்கரிக்கும் பட்சத்தில்... எதிர்பாராமல் ஆல்பங்கள் கிடைத்துவிட்டால் அதைவிட மகிழ்ச்சியான தருணம் வேறெதுவும் இல்லை. ஏதேனும் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட உங்களது முகம் ஆல்பத்தில் இருக்கும் என்கிற அனுமானம் இருந்தால் அப்பொழுது அந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பக்கத்தை புரட்டும்போதும் அவை ஏற்படுத்தும் குறுகுறுப்பு அலாதி சுகம்தான் என்பதை நீங்களும் கூட சில சந்தர்ப்பங்களில் உணர்ந்திருப்பீர்கள். அப்படித்தான் ஒரு அபூர்வமான ஆல்பம் சில சிதிலங்களுடன் எனக்கு என் பாட்டி வீட்டில் பொங்கல் விடுமுறைக்கு போனபோது கிடைத்தது. வீட்டை வெள்ளையடிக்க எல்லா பொருட்களையும் இறக்கி ஓரிடத்தில் சேர்த்தபோது இதுவரை புலப்படாத ஆல்பம் தட்டுப்பட்டது. வெள்ளையடிக்கும்போதும், வீட்டை காலிசெய்ய முற்படும்போதும்தான் நீங்க��் உங்கள் வீட்டின் எல்லாப்பகுதிகளையும் முழுவதுமாக சுற்றிவருவீர்கள். அப்பொழுதுதான் உங்கள் வீட்டில் இதுவரை நீங்கள் பார்த்திராத பகுதிகளும் தென்படும். “ பாட்டி இதென்ன இங்க ஒரு ஆல்பம் கெடக்கு” “ இந்த வீடு கிரஹப்பிரவேசத்தப்போ எடுத்த ஃபோட்டோல்லாம் அதுல இருக்கு. ஆமா அது எப்படி உன் கையில கிடைச்சுது” “ இந்த வீடு கிரஹப்பிரவேசத்தப்போ எடுத்த ஃபோட்டோல்லாம் அதுல இருக்கு. ஆமா அது எப்படி உன் கையில கிடைச்சுது” “கூட கொஞ்சம் பழைய ஃபோட்டோல்லாம் இருக்கு போல....” “ ஆமாமா எல்லாத்தையும் அதுலதான் ஒரு சமயம் போட்டுவச்சது. உங்கப்பன் உன் வயசுல மன்னம்பந்தல் காலேஜ்ல படிக்கறச்ச புடிச்ச ஃபோட்டோ கூட அதுலதான் இருக்கு. உன்னை மாதிரி உங்கப்பனும் லட்சணமா இருப்பான்.” கிணறு தோண்ட, புதையல் கிடைத்த மகிழ்ச்சியில் ஓரமாய் அமர்ந்து ஆல்பத்தைப் புரட்டினேன். “ இதென்ன பாட்டி எனக்கு காது குத்தினப்போ எடுத்தது போலிருக்கு” “கிரஹப்பிரவேசத்தோட சேர்த்து உனக்கு காது குத்தினது. அப்பல்லாம் கலர் ஃபோட்டோ எடுக்கற பழக்கமெல்லாம் ஏது” “கூட கொஞ்சம் பழைய ஃபோட்டோல்லாம் இருக்கு போல....” “ ஆமாமா எல்லாத்தையும் அதுலதான் ஒரு சமயம் போட்டுவச்சது. உங்கப்பன் உன் வயசுல மன்னம்பந்தல் காலேஜ்ல படிக்கறச்ச புடிச்ச ஃபோட்டோ கூட அதுலதான் இருக்கு. உன்னை மாதிரி உங்கப்பனும் லட்சணமா இருப்பான்.” கிணறு தோண்ட, புதையல் கிடைத்த மகிழ்ச்சியில் ஓரமாய் அமர்ந்து ஆல்பத்தைப் புரட்டினேன். “ இதென்ன பாட்டி எனக்கு காது குத்தினப்போ எடுத்தது போலிருக்கு” “கிரஹப்பிரவேசத்தோட சேர்த்து உனக்கு காது குத்தினது. அப்பல்லாம் கலர் ஃபோட்டோ எடுக்கற பழக்கமெல்லாம் ஏது எல்லாம் கறுப்பு வெள்ளைதான் அடையாளம் தெரியுதா உனக்கு எல்லாம் கறுப்பு வெள்ளைதான் அடையாளம் தெரியுதா உனக்கு” “ காது குத்தினப்போ எடுத்ததா” “ காது குத்தினப்போ எடுத்ததா அப்போ உன்னோட அழுமூஞ்சியை பாக்கணுமே.” என்றபடி பிரவீணா என்னருகே அமர்ந்தவள், “ ஏன் பாட்டி யார் மடியில உக்காந்து எங்கண்ணன் காது குத்துது அப்போ உன்னோட அழுமூஞ்சியை பாக்கணுமே.” என்றபடி பிரவீணா என்னருகே அமர்ந்தவள், “ ஏன் பாட்டி யார் மடியில உக்காந்து எங்கண்ணன் காது குத்துது” என்று கேட்க, பொருட்களை எடுக்க உதவியபடி இ��ுந்த அப்பாவும் தாத்தாவும் கூட எங்களருகே வந்தனர். பாட்டியிடமிருந்து எந்த பதிலும் சற்று நேரம் இல்லை. பின்”செம்பரும்புல உங்கப்பாவுக்கு அக்கா முறை சரோஜான்னு பேரு அவ வீட்டுக்காரருதான் அவுரு. உங்களுக்கெல்லாம் மாமா முறை” “ஏன் அப்ப எங்க தண்டு மாமா எங்க போச்சு” பாட்டி சொல்வதா வேண்டாமா என்று திரும்பி அப்பாவைப் பார்த்தாள். “அவங்களுக்கும் அரசல் புரசலாத்தெரியும். சொல்லு பரவாயில்லை” என்றார் அப்பா சன்னமான குரலில். “ அப்பல்லாம் உங்க தண்டபாணி மாமாவுக்கும் உங்களுக்கும் போக்குவரத்து இல்லை. உங்கப்பாதான் உங்க அம்மா வீட்டு சம்மதம் இல்லாம லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்துட்டான்ல. அந்த கோவத்தில அவங்க வ்ந்து போறது இல்லை. இப்பல்ல ஒரு ஏழெட்டு வருசமா உறவு முளைச்சு வந்துபோயிட்டு இருக்காங்க” “ஆஹா, இங்க பாருங்க தாத்தா, யாரோ ஒரு ஆள் கூட பாட்டி ரொம்ப க்ளோஸா நின்னுகிட்டு இருக்காங்க” பிரவீணா குரலுயர்த்தி சற்று சத்தமாக சொல்ல, திகிலோடு தாத்தாவும் பாட்டியும் அவசரமாகப் பார்த்தார்கள். “அடச்சீ கழுத, அது தாத்தாதான்.. அப்பல்லாம் தாத்தாவுக்கு சுருள் சுருளா முடி முன்னக்க வந்துவிழும்” சொல்லும்போது பாட்டிக்கு வெட்கமும் பெருமிதமும் கலந்து புதிய கிளுகிளுப்பை தந்தது. பாட்டி ரொம்ப அழகாகத் தெரிந்தாள். “ ஓஹோ, அதுலதான் விழுந்திட்டியா பாட்டி நீ” என்று கேட்க, பொருட்களை எடுக்க உதவியபடி இருந்த அப்பாவும் தாத்தாவும் கூட எங்களருகே வந்தனர். பாட்டியிடமிருந்து எந்த பதிலும் சற்று நேரம் இல்லை. பின்”செம்பரும்புல உங்கப்பாவுக்கு அக்கா முறை சரோஜான்னு பேரு அவ வீட்டுக்காரருதான் அவுரு. உங்களுக்கெல்லாம் மாமா முறை” “ஏன் அப்ப எங்க தண்டு மாமா எங்க போச்சு” பாட்டி சொல்வதா வேண்டாமா என்று திரும்பி அப்பாவைப் பார்த்தாள். “அவங்களுக்கும் அரசல் புரசலாத்தெரியும். சொல்லு பரவாயில்லை” என்றார் அப்பா சன்னமான குரலில். “ அப்பல்லாம் உங்க தண்டபாணி மாமாவுக்கும் உங்களுக்கும் போக்குவரத்து இல்லை. உங்கப்பாதான் உங்க அம்மா வீட்டு சம்மதம் இல்லாம லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்துட்டான்ல. அந்த கோவத்தில அவங்க வ்ந்து போறது இல்லை. இப்பல்ல ஒரு ஏழெட்டு வருசமா உறவு முளைச்சு வந்துபோயிட்டு இருக்காங்க” “ஆஹா, இங்க பாருங்க தாத்தா, யாரோ ஒரு ஆள் கூட பாட்டி ரொம்ப க்ளோஸா நின்னுகிட்டு இருக்காங்க” பிரவீணா குரலுயர்த்தி சற்று சத்தமாக சொல்ல, திகிலோடு தாத்தாவும் பாட்டியும் அவசரமாகப் பார்த்தார்கள். “அடச்சீ கழுத, அது தாத்தாதான்.. அப்பல்லாம் தாத்தாவுக்கு சுருள் சுருளா முடி முன்னக்க வந்துவிழும்” சொல்லும்போது பாட்டிக்கு வெட்கமும் பெருமிதமும் கலந்து புதிய கிளுகிளுப்பை தந்தது. பாட்டி ரொம்ப அழகாகத் தெரிந்தாள். “ ஓஹோ, அதுலதான் விழுந்திட்டியா பாட்டி நீ ஆமா தாத்தா, அது என்ன முன்னாடி ரயில் இஞ்சின் லைட் மாதிரி சுருட்டி முடியை ரவுண்ட் கட்டி இருக்க, அதுக்கே ஒரு மணி நேரம் ஆகும் போலிருக்கு...” “ வாயாடி கழுத, அஞ்சு வயசு வரைக்கும் உனக்கு பேச்சே வரலன்னு பதறிப்போயி கழுதப் பாலு அது இதுன்னு குடுத்து உனக்கு பேச்சு வரதுக்குள்ள நாங்க பட்டபாடு...... இப்ப என்னடான்னா நீ இந்த பேச்சுப்பேசற” “நெனச்சேன் இவளுக்கு கழுதப்பாலுதான் குடுத்துருப்பிங்கன்னு” “ஏய், கொஞ்சம் கேப் கெடைச்சா சந்துல சைக்கிளா விடற நீ ஆமா தாத்தா, அது என்ன முன்னாடி ரயில் இஞ்சின் லைட் மாதிரி சுருட்டி முடியை ரவுண்ட் கட்டி இருக்க, அதுக்கே ஒரு மணி நேரம் ஆகும் போலிருக்கு...” “ வாயாடி கழுத, அஞ்சு வயசு வரைக்கும் உனக்கு பேச்சே வரலன்னு பதறிப்போயி கழுதப் பாலு அது இதுன்னு குடுத்து உனக்கு பேச்சு வரதுக்குள்ள நாங்க பட்டபாடு...... இப்ப என்னடான்னா நீ இந்த பேச்சுப்பேசற” “நெனச்சேன் இவளுக்கு கழுதப்பாலுதான் குடுத்துருப்பிங்கன்னு” “ஏய், கொஞ்சம் கேப் கெடைச்சா சந்துல சைக்கிளா விடற நீ இரு.. இரு.. உன்னோட காதுகுத்தி ஃபோட்டோல்லாம் இன்னும் பாக்கியிருக்கு... அம்மா அங்க உள்ள என்ன பண்ணிகிட்டு இருக்க இரு.. இரு.. உன்னோட காதுகுத்தி ஃபோட்டோல்லாம் இன்னும் பாக்கியிருக்கு... அம்மா அங்க உள்ள என்ன பண்ணிகிட்டு இருக்க இங்க வா சீக்கிரம்..” அடுத்த பக்கத்தை மெல்ல புரட்டினேன். “ இது யாரு பாட்டி இந்த பொண்ணு இங்க வா சீக்கிரம்..” அடுத்த பக்கத்தை மெல்ல புரட்டினேன். “ இது யாரு பாட்டி இந்த பொண்ணு” என்றேன் புரியாமல் ஒரு ஃபோட்டோவைக்காட்டி. பார்த்த தாத்தா, பாட்டி, அப்பா மூவரும் கொலேரென்று சிரித்தனர்.எப்பேர்ப்பட்ட இறுக்கமான சூழ்நிலையையும் தளர்த்திவிட ஒரு ஆல்பத்தால் முடியும். “ அது வேடிக்கையான கதைப்பா.... உங்கப்பாவுக்கு முடியிறக்க சமயபுரம் போலாம்னு வேண்டுதல். என்னமோ தட்டிகிட்டே போயிட்டே இருந்தது. அதுக்குள்ள முடி நீளமா அழகா பொம்பிளை புள்ளையாட்டம் இருந்தது. மெனக்கெட்டு பின்னிவிட்டா அத்தனை ஜோரா இருக்கும். அப்ப பக்கத்து வீட்டில விஜயான்னு ஒரு பொண்ணு..இப்ப கல்யாணம் ஆகி திருவானைக்காவுல இருக்கா. அவ பெரிய மனுஷியானப்போ உங்கப்பன் ஒரே கலாட்டா. எனக்கும் புடவை எடுத்துக்குடுன்னு ஒரே அடம். அப்பதான் அவ தாவணிய எடுத்து புடவை மாதிரி கட்டிவிட்டு, பூ, பொட்டெல்லாம் வச்சு ஒரு ஞாபகத்துக்காக எடுத்தது.” அம்மாவும் கையைத்துடைத்துக்கொண்டே வந்து சுவாரசியமாக எங்களருகே வந்து பார்த்தாள். சிரிப்பை அடக்க முடியவில்லை அவளுக்கும். “அடடா, யாரு பாட்டி இவ்வளவு அழகா இருக்கா இந்த பொண்ணு” வேறொரு ஃபோட்டோவைக்காட்டி கேட்டேன். “ அது மல்லிகா. அதான் செம்பரும்புல ஒரு மாமா இருக்காருன்னு சொன்னேன்ல. என்னோட ஒண்ணுவிட்ட தம்பி, அவரு பொண்ணு. உங்கப்பா அவளை கட்டிக்கலைன்னு இப்ப அவங்க பேச்சு வார்த்தை கூட இல்லை. அப்புறம் அவளை என்னமோ வடமட்டம் பக்கம் ஜவுளிக்கடைக்காரனுக்கு கட்டிகுடுத்ததா கேள்வி.” “ அடடா மிஸ் பண்ணிட்டியேப்பா. எவ்வளவு அழகா இருக்காங்க. போயும், போயும் இத புடிச்சியே நீ” என்றாள் பிரவீணா அம்மாவைக்காட்டி. “ ஏன் இப்ப அதெல்லாம் ஞாபகப்படுத்தற” என்றேன் புரியாமல் ஒரு ஃபோட்டோவைக்காட்டி. பார்த்த தாத்தா, பாட்டி, அப்பா மூவரும் கொலேரென்று சிரித்தனர்.எப்பேர்ப்பட்ட இறுக்கமான சூழ்நிலையையும் தளர்த்திவிட ஒரு ஆல்பத்தால் முடியும். “ அது வேடிக்கையான கதைப்பா.... உங்கப்பாவுக்கு முடியிறக்க சமயபுரம் போலாம்னு வேண்டுதல். என்னமோ தட்டிகிட்டே போயிட்டே இருந்தது. அதுக்குள்ள முடி நீளமா அழகா பொம்பிளை புள்ளையாட்டம் இருந்தது. மெனக்கெட்டு பின்னிவிட்டா அத்தனை ஜோரா இருக்கும். அப்ப பக்கத்து வீட்டில விஜயான்னு ஒரு பொண்ணு..இப்ப கல்யாணம் ஆகி திருவானைக்காவுல இருக்கா. அவ பெரிய மனுஷியானப்போ உங்கப்பன் ஒரே கலாட்டா. எனக்கும் புடவை எடுத்துக்குடுன்னு ஒரே அடம். அப்பதான் அவ தாவணிய எடுத்து புடவை மாதிரி கட்டிவிட்டு, பூ, பொட்டெல்லாம் வச்சு ஒரு ஞாபகத்துக்காக எடுத்தது.” அம்மாவும் கையைத்துடைத்துக்கொண்டே வந்து சுவாரசியமாக எங்களருகே வந்து பார்த்த���ள். சிரிப்பை அடக்க முடியவில்லை அவளுக்கும். “அடடா, யாரு பாட்டி இவ்வளவு அழகா இருக்கா இந்த பொண்ணு” வேறொரு ஃபோட்டோவைக்காட்டி கேட்டேன். “ அது மல்லிகா. அதான் செம்பரும்புல ஒரு மாமா இருக்காருன்னு சொன்னேன்ல. என்னோட ஒண்ணுவிட்ட தம்பி, அவரு பொண்ணு. உங்கப்பா அவளை கட்டிக்கலைன்னு இப்ப அவங்க பேச்சு வார்த்தை கூட இல்லை. அப்புறம் அவளை என்னமோ வடமட்டம் பக்கம் ஜவுளிக்கடைக்காரனுக்கு கட்டிகுடுத்ததா கேள்வி.” “ அடடா மிஸ் பண்ணிட்டியேப்பா. எவ்வளவு அழகா இருக்காங்க. போயும், போயும் இத புடிச்சியே நீ” என்றாள் பிரவீணா அம்மாவைக்காட்டி. “ ஏன் இப்ப அதெல்லாம் ஞாபகப்படுத்தற இப்ப வருத்தப்பட்டு ஆவப்போறது என்ன” என்று போலியாக முகத்தில் சோகத்தை தேக்கி அப்பா சொல்ல, அம்மா செல்லமாக அப்பா முதுகில் தட்டினாள். “ பாட்டி இது யாரு மணாளனே மங்கையின் பாக்கியம்னு பொதிகையில ஒரு படம் போட்டானே. அதுல நடிச்ச ஹீரோயினா இப்ப வருத்தப்பட்டு ஆவப்போறது என்ன” என்று போலியாக முகத்தில் சோகத்தை தேக்கி அப்பா சொல்ல, அம்மா செல்லமாக அப்பா முதுகில் தட்டினாள். “ பாட்டி இது யாரு மணாளனே மங்கையின் பாக்கியம்னு பொதிகையில ஒரு படம் போட்டானே. அதுல நடிச்ச ஹீரோயினா” “ போடி வாயரட்டை.. அது நாந்தான். அப்பல்லாம் பஃப் கைதான் ஃபேஷன், தாத்தாக்கூட பாரேன். மெனக்கெட்டு முழுக்கை சட்டை தச்சிகிட்டு அத மடிச்சு விட்டுக்குவாங்க அந்த காலத்துல..” “ சண்டைக்குப் போற சண்டியர் மாதிரி.... ஏன் தாத்தா அந்த மீசை என்ன வரைஞ்சதா இல்ல வளர்த்ததா” “ போடி வாயரட்டை.. அது நாந்தான். அப்பல்லாம் பஃப் கைதான் ஃபேஷன், தாத்தாக்கூட பாரேன். மெனக்கெட்டு முழுக்கை சட்டை தச்சிகிட்டு அத மடிச்சு விட்டுக்குவாங்க அந்த காலத்துல..” “ சண்டைக்குப் போற சண்டியர் மாதிரி.... ஏன் தாத்தா அந்த மீசை என்ன வரைஞ்சதா இல்ல வளர்த்ததா” தாத்தா பிரவீணாவின் காதைப்பிடித்து மெல்ல திருக, “ சரி.. சரி.. ஒத்துக்கறேன் வளர்த்ததுதான்.” என்ற பிரவீணா இன்னொரு பக்கத்தில் படுத்திருந்த குழந்தையைக்காட்டி “ அய்யய்ய...கசம்.. இது யாரு பாட்டி ” தாத்தா பிரவீணாவின் காதைப்பிடித்து மெல்ல திருக, “ சரி.. சரி.. ஒத்துக்கறேன் வளர்த்ததுதான்.” என்ற பிரவீணா இன்னொரு பக்கத்தில் படுத்திருந்த குழந்தையைக்காட்டி “ அய்யய்ய...கசம்.. இது யாரு ப���ட்டி ” “ உங்கப்பாதான்... எட்டு மாசத்துல எடுத்தது” “ஒரு ஜட்டி போடக்கூடாது” “ உங்கப்பாதான்... எட்டு மாசத்துல எடுத்தது” “ஒரு ஜட்டி போடக்கூடாது ஷேம்... ஷேம் பப்பி ஷேம்” வீடே குலுங்கி ஒரு முறை சிரித்தது.அப்பாவின் ஸ்கூல் ஃபோட்டோவைப் பார்த்ததும், எனக்கும் பிரவீணாவுக்கும் அதில் அப்பா யார் என்று கண்டுபிடிக்க சுவாரசியமான போட்டி ஆரம்பித்தது. வேண்டுமென்றே ஏதோ ஒரு அப்பக்கா பையனை காண்பித்து இதுவா, இதுவா என்று இருவரும் அப்பாவை கலாய்த்தோம். வீரபாண்டிய கடபொம்மன் வேஷம் போட்ட புகைப்படத்தைக் காட்டி” ஏம்பா, நாற்று நட்டாயா, களைப் பறித்தாயா எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா, மாமனா மச்சானா மானங்கெட்டவனே அப்படின்னு வசனம் பேசியிருப்பியே அத ஒருதரம் பேசி காட்டு” என்று இன்னும் சதாய்க்க, குதூகலமும் கும்மாளமும் பெருகியது. எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்ப வாழமுடியாத நிமிடங்களை கேமர ஒரு ‘க்ளிக்’கில் சாதித்துவிடுகிறது. அவரவர்களுக்கு தொலைத்துவிட்ட நிமிடத்தில் திரும்ப வாழ்வது போல் ஒரு பிரமை. “ இது யாரு ஒரு பொண்ணு சின்ன்ப்பையன்கூட... பையனைப் பார்த்தா அப்பா முகம் மாதிரிதான் இருக்கு” சட்டென்று ஒரு இறுக்கம் தழுவிற்று. தாத்தா, பாட்டி, அப்பா எல்லோர் முகத்திலும் இருள் சூழ்ந்தது. அடுத்த பக்கத்தை நகர்த்த முயன்ற அப்பாவிடம்“யாருப்பா அது ஷேம்... ஷேம் பப்பி ஷேம்” வீடே குலுங்கி ஒரு முறை சிரித்தது.அப்பாவின் ஸ்கூல் ஃபோட்டோவைப் பார்த்ததும், எனக்கும் பிரவீணாவுக்கும் அதில் அப்பா யார் என்று கண்டுபிடிக்க சுவாரசியமான போட்டி ஆரம்பித்தது. வேண்டுமென்றே ஏதோ ஒரு அப்பக்கா பையனை காண்பித்து இதுவா, இதுவா என்று இருவரும் அப்பாவை கலாய்த்தோம். வீரபாண்டிய கடபொம்மன் வேஷம் போட்ட புகைப்படத்தைக் காட்டி” ஏம்பா, நாற்று நட்டாயா, களைப் பறித்தாயா எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா, மாமனா மச்சானா மானங்கெட்டவனே அப்படின்னு வசனம் பேசியிருப்பியே அத ஒருதரம் பேசி காட்டு” என்று இன்னும் சதாய்க்க, குதூகலமும் கும்மாளமும் பெருகியது. எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்ப வாழமுடியாத நிமிடங்களை கேமர ஒரு ‘க்ளிக்’கில் சாதித்துவிடுகிறது. அவரவர்களுக்கு தொலைத்துவிட்ட நிமிடத்தில் திரும்ப வாழ்வது போல் ஒரு பிரமை. “ இது யாரு ஒரு பொண்ணு சின்ன்ப்பையன்கூட... பையனைப் பார்த்தா அப்பா முகம் மாதிரிதான் இருக்கு” சட்டென்று ஒரு இறுக்கம் தழுவிற்று. தாத்தா, பாட்டி, அப்பா எல்லோர் முகத்திலும் இருள் சூழ்ந்தது. அடுத்த பக்கத்தை நகர்த்த முயன்ற அப்பாவிடம்“யாருப்பா அது” என்றேன் மறுபடி. “ அந்த பையன் நாந்தான். அந்த பொண்ணு.....” சற்றுத் தடுமாறி “ அது தெரிஞ்சவங்க பொண்ணு” என்று தலை குனிந்தபடி நகர்ந்தார். பாட்டியும், தாத்தாவும் கூட சத்தமில்லாமல் நகர்ந்தார்கள். மனிதர்கள் பொய் பேசும்போதுதான் எவ்வளவு சகிக்க முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். என்னவோ இதில் இருக்கிறது என்று மட்டும் எனக்கு தோன்றியது. பாட்டி இதை க்ளியர் பண்ண சரியான ஆள் என்று எனக்குத்தெரியும். பாட்டிக்கு துக்கம் தொண்டையை அடைத்தால் அவள் சென்றடைகிற இடம் அடுப்பங்கரை என்றும் தெரியும். மெல்ல அடுப்பங்கரைக்கு சென்றேன். “ பாட்டி என்ன எஸ்கேப் ஆகி இங்க வந்துட்ட” என்றேன் மறுபடி. “ அந்த பையன் நாந்தான். அந்த பொண்ணு.....” சற்றுத் தடுமாறி “ அது தெரிஞ்சவங்க பொண்ணு” என்று தலை குனிந்தபடி நகர்ந்தார். பாட்டியும், தாத்தாவும் கூட சத்தமில்லாமல் நகர்ந்தார்கள். மனிதர்கள் பொய் பேசும்போதுதான் எவ்வளவு சகிக்க முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். என்னவோ இதில் இருக்கிறது என்று மட்டும் எனக்கு தோன்றியது. பாட்டி இதை க்ளியர் பண்ண சரியான ஆள் என்று எனக்குத்தெரியும். பாட்டிக்கு துக்கம் தொண்டையை அடைத்தால் அவள் சென்றடைகிற இடம் அடுப்பங்கரை என்றும் தெரியும். மெல்ல அடுப்பங்கரைக்கு சென்றேன். “ பாட்டி என்ன எஸ்கேப் ஆகி இங்க வந்துட்ட” “ ஒண்ணுமில்ல..” என்று என்பக்கம் திரும்பாமல் எரிகிற அடுப்பை என்னவோ இப்பதான் பற்ற வைக்கிறவள் போல குச்சிகளை செருகியபடி இருந்தாள் பாட்டி. “ இங்க பாரு பாட்டி கஷ்டத்தை எல்லாம் மனசுக்குள்ளயே வச்சுக்கக்கூடாது. கொட்டிடணும். என்கிட்ட மறைக்கலாமா நீ” “ ஒண்ணுமில்ல..” என்று என்பக்கம் திரும்பாமல் எரிகிற அடுப்பை என்னவோ இப்பதான் பற்ற வைக்கிறவள் போல குச்சிகளை செருகியபடி இருந்தாள் பாட்டி. “ இங்க பாரு பாட்டி கஷ்டத்தை எல்லாம் மனசுக்குள்ளயே வச்சுக்கக்கூடாது. கொட்டிடணும். என்கிட்ட மறைக்கலாமா நீ நான் கேட்டா எதுவும் இல்லன்னு சொல்லமாட்டியே நான் கேட்டா எதுவும் இல்���ன்னு சொல்லமாட்டியே அடுப்பை சீண்டினது போதும் அது எரிஞ்சுகிட்டுதான் இருக்கு...” சட்டென்று கண்ணில் துளிர்த்த நீர்த்துளிகளைச்சுண்டி அடுப்பு நெருப்பில் எறிந்துவிட்டு, என் கைகளை வாஞ்சையுடன் பிடித்தாள். கரடுதட்டின கைகளுக்குத்தான் எத்தனை சக்தி அடுப்பை சீண்டினது போதும் அது எரிஞ்சுகிட்டுதான் இருக்கு...” சட்டென்று கண்ணில் துளிர்த்த நீர்த்துளிகளைச்சுண்டி அடுப்பு நெருப்பில் எறிந்துவிட்டு, என் கைகளை வாஞ்சையுடன் பிடித்தாள். கரடுதட்டின கைகளுக்குத்தான் எத்தனை சக்தி எந்த எரிபொருளும் இல்லாமல் என்னுள் பற்றியது சுற்றும் முற்றும் பார்த்தபடி சன்னமான குரலில் சொல்ல ஆரம்பித்தாள்“ அவ உனக்கு அத்தை முறை வேணும்.உங்கப்பாவைவிட ஏழு வயசு மூத்தவ. அத்தனை லட்சணமா இருப்பா. மஹாலட்சுமின்னு அதனாலதான் அவளுக்குப் பேரே வச்சோம். என்னமோ அவ தலைவிதி..” புடைவை தலைப்பை எடுத்து கண்களைத் துடைத்தாள் பாட்டி. “இப்ப எங்க இருக்காங்க எந்த எரிபொருளும் இல்லாமல் என்னுள் பற்றியது சுற்றும் முற்றும் பார்த்தபடி சன்னமான குரலில் சொல்ல ஆரம்பித்தாள்“ அவ உனக்கு அத்தை முறை வேணும்.உங்கப்பாவைவிட ஏழு வயசு மூத்தவ. அத்தனை லட்சணமா இருப்பா. மஹாலட்சுமின்னு அதனாலதான் அவளுக்குப் பேரே வச்சோம். என்னமோ அவ தலைவிதி..” புடைவை தலைப்பை எடுத்து கண்களைத் துடைத்தாள் பாட்டி. “இப்ப எங்க இருக்காங்க” யாருக்குத்தெரியும் என்பதுபோல கைகளை மேலே உயர்த்திக் காட்டினாள். “ அவ அழகுதான் அவளுக்கு வெனையா போயிடுச்சு. பொம்பளைப்புள்ளை அழகாப்பொறந்துடக் கூடாதுய்யா அதப் பெத்தவங்களுக்கும் கஷ்டம். அதுக்கும் கஷ்டம்” மூக்கைச் சிந்தி பக்கத்திலிருந்த மரத்தூணில் தடவினாள். சுருங்கி சிவந்திருந்த முகத்தில் கண்ணீர் திரண்டு ஓடியது. “ அப்ப இங்கதான்... கும்மோணம் கோர்ட்ல க்ளார்க்கா வேலை பார்த்தான். சவுந்திர பாண்டின்னு ஒருத்தன். ஆளும் ஒண்ணும் அப்பிடி லட்சணமா இருக்க மாட்டான். அவ படிக்கப்போறச்ச எப்பிடி பழக்கமாச்சோ என்ன எழவோ, அவன்கிட்ட அப்பிடி என்னத்தைதான் கண்டாளோ. அவனைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தக்கால்ல நின்னா. யாரு என்ன சாதின்னு தெரியாம எதுவும் தெரியாம குடுக்க மாட்டேன்னு தாத்தாவும் பிடிவாதமா சொல்லிட்டாரு. அப்புறம் ஒரு நாளு யாருக்கும் தெரியாம அவன��கூடப் போயி சாமிமலையில தாலி கட்டிகிட்டா. உள்ள காலெடுத்து வச்சா வெட்டிப்புடுவேன்னு தாத்தா ஒரே சத்தம். அப்ப உங்க தாத்தாக்கூட பொறந்தவங்க ரெண்டு பேரு அவங்களும் சேர்ந்துகிட்டு அவளை உள்ளயே விடலை” அடைத்துக்கொண்ட தொண்டையை ஒருமுறை செருமி சரி செய்த பாட்டி,” என்னமோ அவனும் நல்லவந்தான். ரெண்டு மூணு வருஷம் இந்த ஊர்லயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் பண்ணினாங்க. அவன் கவர்ன்மெண்டுல வேலை செஞ்சதால அவனை அடிச்சு ஒதைக்க முடியலை. அதான் அவ பண்ணிய ஒரே புண்ணியம். ஒரு பொம்பிளை புள்ளை கூட பொறந்துச்சு. அப்பவும் தத்தாவுக்கு மனசு மசியல. அப்புறம் திருநெல்வேலி பக்கம் மாத்தலாகிப்போனவங்கதான். அப்புறம் அவளைப்பத்தி தகவலே இல்லை. ஒருதரம் மகாமகத்துக்கு இங்க வந்து குளிச்சுட்டுப்போனதா பாக்கியத்தம்மா வந்து சொல்லிச்சு. ரோஷக்காரி வீட்டுப் பக்கம் காலடி எடுத்தே வைக்கலை. இப்ப எங்க இருக்கான்னே... ....” பாட்டியிடமிருந்து வந்த விசும்பல் நெஞ்சை என்னவோ செய்தது. “ கோர்ட்லதான் வேலை பாக்கறதா சொன்னீங்க. ஈசியா கண்டுபிடிச்சுடலாமே. ஒண்ணும் கம்ப சித்திரமில்லையே” “ யாரு மெனக்கெடறது” யாருக்குத்தெரியும் என்பதுபோல கைகளை மேலே உயர்த்திக் காட்டினாள். “ அவ அழகுதான் அவளுக்கு வெனையா போயிடுச்சு. பொம்பளைப்புள்ளை அழகாப்பொறந்துடக் கூடாதுய்யா அதப் பெத்தவங்களுக்கும் கஷ்டம். அதுக்கும் கஷ்டம்” மூக்கைச் சிந்தி பக்கத்திலிருந்த மரத்தூணில் தடவினாள். சுருங்கி சிவந்திருந்த முகத்தில் கண்ணீர் திரண்டு ஓடியது. “ அப்ப இங்கதான்... கும்மோணம் கோர்ட்ல க்ளார்க்கா வேலை பார்த்தான். சவுந்திர பாண்டின்னு ஒருத்தன். ஆளும் ஒண்ணும் அப்பிடி லட்சணமா இருக்க மாட்டான். அவ படிக்கப்போறச்ச எப்பிடி பழக்கமாச்சோ என்ன எழவோ, அவன்கிட்ட அப்பிடி என்னத்தைதான் கண்டாளோ. அவனைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தக்கால்ல நின்னா. யாரு என்ன சாதின்னு தெரியாம எதுவும் தெரியாம குடுக்க மாட்டேன்னு தாத்தாவும் பிடிவாதமா சொல்லிட்டாரு. அப்புறம் ஒரு நாளு யாருக்கும் தெரியாம அவன்கூடப் போயி சாமிமலையில தாலி கட்டிகிட்டா. உள்ள காலெடுத்து வச்சா வெட்டிப்புடுவேன்னு தாத்தா ஒரே சத்தம். அப்ப உங்க தாத்தாக்கூட பொறந்தவங்க ரெண்டு பேரு அவங்களும் சேர்ந்துகிட்டு அவளை உள்ளயே விடலை” அடைத்துக்கொண்ட தொண்டையை ஒருமுறை செருமி சரி செய்த பாட்டி,” என்னமோ அவனும் நல்லவந்தான். ரெண்டு மூணு வருஷம் இந்த ஊர்லயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் பண்ணினாங்க. அவன் கவர்ன்மெண்டுல வேலை செஞ்சதால அவனை அடிச்சு ஒதைக்க முடியலை. அதான் அவ பண்ணிய ஒரே புண்ணியம். ஒரு பொம்பிளை புள்ளை கூட பொறந்துச்சு. அப்பவும் தத்தாவுக்கு மனசு மசியல. அப்புறம் திருநெல்வேலி பக்கம் மாத்தலாகிப்போனவங்கதான். அப்புறம் அவளைப்பத்தி தகவலே இல்லை. ஒருதரம் மகாமகத்துக்கு இங்க வந்து குளிச்சுட்டுப்போனதா பாக்கியத்தம்மா வந்து சொல்லிச்சு. ரோஷக்காரி வீட்டுப் பக்கம் காலடி எடுத்தே வைக்கலை. இப்ப எங்க இருக்கான்னே... ....” பாட்டியிடமிருந்து வந்த விசும்பல் நெஞ்சை என்னவோ செய்தது. “ கோர்ட்லதான் வேலை பாக்கறதா சொன்னீங்க. ஈசியா கண்டுபிடிச்சுடலாமே. ஒண்ணும் கம்ப சித்திரமில்லையே” “ யாரு மெனக்கெடறது இத்தினி ஆம்பிளைங்க இப்பிடி கல்லு மனசோட இருக்கறச்ச ஒத்த பொம்மனாட்டி என்ன பண்ண முடியும் சொல்லு இத்தினி ஆம்பிளைங்க இப்பிடி கல்லு மனசோட இருக்கறச்ச ஒத்த பொம்மனாட்டி என்ன பண்ண முடியும் சொல்லு” “ அப்ப அப்பாவை மட்டும் எப்பிடி ஒண்ணும் சொல்லாம ஒத்துகிட்டார்” “ அப்ப அப்பாவை மட்டும் எப்பிடி ஒண்ணும் சொல்லாம ஒத்துகிட்டார்” “ அதான்...” குரலை சற்று வேகமாக உயர்த்தி, அடுப்பின் ஓரத்தில் வெளியே ஒதுங்கியிருந்த விறகை இன்னும் உள்ளே தள்ளினாள். பட், பட்டென்று வெடித்த விறகிலிருந்து நெருப்புப் பொறி பறந்து வெளியே விழுந்தது. “ அதான்யா... அதான் ஆம்பிளைக்கு ஒரு நியாயம் பொம்பிளைக்கு ஒரு நியாயம். உங்கப்பன் வெவகாரம் காதுலஎன்னமோ கெரகவாட்டம்னு உங்க அப்பனுக்கு புத்தி பேதலிச்சுப் போச்சுன்னு அவன் ஜாதகத்தை எடுத்துகிட்டு ஊர் ஊரா ஜோசியனைத்தேடிகிட்டு ஓடுனாரு.அதுல எவனோ ஒருத்தன் சொன்னானாம், அவன் இஷ்டத்துக்கு அனுசரிச்சுப்போகலைன்னா கொள்ளி போட உங்களுக்கு புள்ளை இருக்கமாட்டான்னு. சரின்னு தாத்தா ஒத்துகிட்டாரு. கொள்ளி என்னா கொள்ளி..... இதோ எரியலை அடுப்பு” “ அதான்...” குரலை சற்று வேகமாக உயர்த்தி, அடுப்பின் ஓரத்தில் வெளியே ஒதுங்கியிருந்த விறகை இன்னும் உள்ளே தள்ளினாள். பட், பட்டென்று வெடித்த விறகிலிருந்து நெருப்புப் பொறி பற���்து வெளியே விழுந்தது. “ அதான்யா... அதான் ஆம்பிளைக்கு ஒரு நியாயம் பொம்பிளைக்கு ஒரு நியாயம். உங்கப்பன் வெவகாரம் காதுலஎன்னமோ கெரகவாட்டம்னு உங்க அப்பனுக்கு புத்தி பேதலிச்சுப் போச்சுன்னு அவன் ஜாதகத்தை எடுத்துகிட்டு ஊர் ஊரா ஜோசியனைத்தேடிகிட்டு ஓடுனாரு.அதுல எவனோ ஒருத்தன் சொன்னானாம், அவன் இஷ்டத்துக்கு அனுசரிச்சுப்போகலைன்னா கொள்ளி போட உங்களுக்கு புள்ளை இருக்கமாட்டான்னு. சரின்னு தாத்தா ஒத்துகிட்டாரு. கொள்ளி என்னா கொள்ளி..... இதோ எரியலை அடுப்பு” என்று ஒரு குச்சியை எடுத்து உள்ளே செருக முன்னைவிட தகதகவென்று எரிந்தது. “ அதுக்காக உங்கப்பனை குறை சொல்லலை. உங்கம்மாவும் நல்ல பொண்ணுதான். ஒரு குத்தம் குறையில்லை. ஆனா எம்மவ பண்ணுன குத்தம் என்னா” என்று ஒரு குச்சியை எடுத்து உள்ளே செருக முன்னைவிட தகதகவென்று எரிந்தது. “ அதுக்காக உங்கப்பனை குறை சொல்லலை. உங்கம்மாவும் நல்ல பொண்ணுதான். ஒரு குத்தம் குறையில்லை. ஆனா எம்மவ பண்ணுன குத்தம் என்னா அப்பிடி என்ன கொலைபாதகம் அது அப்பிடி என்ன கொலைபாதகம் அது” “ கவலைப்படாதே பாட்டி. இப்பதானே எங்களுக்கு விபரம் தெரிஞ்சிருக்கு. எப்பிடியும் கண்டுபிடிச்சுடுவோம்” “ பிரயோசனம்...” “ கவலைப்படாதே பாட்டி. இப்பதானே எங்களுக்கு விபரம் தெரிஞ்சிருக்கு. எப்பிடியும் கண்டுபிடிச்சுடுவோம்” “ பிரயோசனம்...” உதட்டை பிதுக்கிப்பின் “ என்ன பிரயோசனம் சொல்லு” உதட்டை பிதுக்கிப்பின் “ என்ன பிரயோசனம் சொல்லு கரிக்கட்டையை மறுபடி வெறகாக்க முடியுமா கரிக்கட்டையை மறுபடி வெறகாக்க முடியுமா பதினஞ்சு, இருவது வருஷம் ஆச்சு அவங்க இங்கேர்ந்து போயி... என்ன இருந்தலும் அவ மகதான் எனக்கு மொதல் பேத்தி.. அவளுக்கு ஒரு காதுகுத்தி, மஞ்சத்தண்ணி, ஏன் ஒரு வேளை கல்யாணம் கூட ஆயிருக்கலாம். அப்பல்லாம் அவ பக்கத்துல ஒரு மக்க மனுஷா இல்லாம எப்பிடியெல்லம் எம்மவ துடிச்சிருப்பா... பதினஞ்சு, இருவது வருஷம் ஆச்சு அவங்க இங்கேர்ந்து போயி... என்ன இருந்தலும் அவ மகதான் எனக்கு மொதல் பேத்தி.. அவளுக்கு ஒரு காதுகுத்தி, மஞ்சத்தண்ணி, ஏன் ஒரு வேளை கல்யாணம் கூட ஆயிருக்கலாம். அப்பல்லாம் அவ பக்கத்துல ஒரு மக்க மனுஷா இல்லாம எப்பிடியெல்லம் எம்மவ துடிச்சிருப்பா... போன வாழ்க்கையும், காலமும் திரும்ப வருமா போன வாழ்க்கையும், காலமும் திரும்ப வருமா கேட்டா அவ தலைவிதிம்பாங்க, அவ திமிரும்பாங்க. அது அவளுக்கு மட்டுமில்லைய்யா, பொம்பிளை ஜென்மத்துக்கே விதிக்கப்பட்டதுய்யா.. உங்கம்மாவுக்கு மட்டுமென்ன. சின்ன வயசிலயே உங்கம்மாவைப்பெத்த பாட்டி செத்துப்போயிட்டாங்க. உங்கப்பன் கல்யாணம் பண்றதை அந்த தாத்தா ஒத்துக்கவே இல்லை. அவரு சாவுக்குப்போயிதான் உங்க மாமா உறவு உங்களுக்கெல்லாம்... அதனாலதான் உங்கம்மாவை ஒரு கடுஞ்சொல் சொன்னதில்லை நானு.. அவளும் எம்மவ மாதிரிதானே... இன்னொருதரமா அவ என் வயத்தில பொறந்துடப்போறா கேட்டா அவ தலைவிதிம்பாங்க, அவ திமிரும்பாங்க. அது அவளுக்கு மட்டுமில்லைய்யா, பொம்பிளை ஜென்மத்துக்கே விதிக்கப்பட்டதுய்யா.. உங்கம்மாவுக்கு மட்டுமென்ன. சின்ன வயசிலயே உங்கம்மாவைப்பெத்த பாட்டி செத்துப்போயிட்டாங்க. உங்கப்பன் கல்யாணம் பண்றதை அந்த தாத்தா ஒத்துக்கவே இல்லை. அவரு சாவுக்குப்போயிதான் உங்க மாமா உறவு உங்களுக்கெல்லாம்... அதனாலதான் உங்கம்மாவை ஒரு கடுஞ்சொல் சொன்னதில்லை நானு.. அவளும் எம்மவ மாதிரிதானே... இன்னொருதரமா அவ என் வயத்தில பொறந்துடப்போறா நாந்தான் அவ வயித்துல பொறந்து பாவத்தை அனுபவிச்சு தீக்கணும்....”கண்ணீர்ப் பெருகி அவளது அத்தனை துக்கத்தையும் சுமந்துக்கொண்டு ஓடியது. அதுவரை கையில் தொடும்போதும், கண்ணில் படும்போதும் ‘தண்’ணென்று எப்போதும் இருந்த நிழற்படங்கள் முதல்முறையாகச் சுட்டது. அடுப்படி வாசலருகே நின்றபடி தாத்தா,” என்ன வடிவு, என்ன அடுப்பில ஒரேடியா பொகையுது” என்றார் எரிச்சலோடு. “ ஒண்ணுமில்ல.. ஈரம்... அதான் பொகையுது..”கண்களைத் துடைத்தபடி பாட்டி.. எனக்கு மட்டும் புரிந்தது இந்த புகைச்சல் யுகயுகமாய்த் தொடர்வது என்று\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1992-ல் அமைதிக்கான நோபல் பரிசு குவாதிமாலாவின் ‘ரிகபெர்டோ மெஞ்சு'வுக்கு வழங்கப்பட்டபோது இந்த உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ...\nதமிழ் சினிமாவும் சமூகமும் மக்களாட்சி தமிழ்ச் சமூகத...\n(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. ) அன்புள்ள பாரத...\nஇன்றைய நவீன இலக்கிய உலகில் கவனி��்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பரவலாக இயங்கிக் கொண்டும் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலு...\nமரண பூமி விழுங்கிய ஒரு மகத்தான கலைஞன்\nபஸ்ஸல் அல் - ஷாடே ( சிரியா ) “ யுத்த பூமியில் ஒரு துப்பாக்கியையோ நீண்ட வாளையோ தூக்கிச்...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nவர்தா புயலும் எனது காரும்...\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதுணை எழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்\nதோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nவாக்கியங்களின் சாலை - எஸ். ராமகிருஷ்ணன்\nஏழாவது உலகம் - ஜெயமோகன்\nகோடுகள் இல்லாத வரைபடம் - எஸ். ராமகிருஷ்ணன்\nநெய்வேலி, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nசர்ச்சைகளின் பெட்டகம் (The Hurt Locker)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-10-15T11:32:55Z", "digest": "sha1:OG2DRLNHHXHPYMHCOFDIUJN27A3CQGI7", "length": 32340, "nlines": 376, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "பழிவாங்கிட்டோம்ல ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nமதுரை கோரிப்பாளையத்திலிருந்து அண்ணா பஸ் ஸ்டான்ட் செல்லும் சாலையில் நேராக வந்து இடது புறம் திரும்பி சிறிது தூரம் பயணித்தால் ,உடகு கற்களால் ஆன அந்த காலத்திய வெள்ளைக்காரகள் கட்டிய கட்டிடம் ஒன்று தென்படும் .அந்த கட்டிடம்தான் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். காக்கைகள் எச்சமாக நிறைந்த வேப்பமரத்தின் நிழலில் எனது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தினேன்\n\" என்னது ஒன்னவர் பெருமிசனா ....போன மாசம் உன் டார்கெட்டை இன்னும் நீ காட்டல இதுல உனக்கு பெருமிசன் குடுக்கணுமா \" என்று போனில் எகிறிய மேனேஜரின் நெளிந்து போன பெருங்காய டப்பா முகம் மனத்திற்குள் வந்து போனது\nசீக்கிரம் ரேஷன் கார்டு அட்ரஸ் மாத்திட்டு போகணும் , என் வாகனத்தில் வைத்திருந்த பழைய ரேஷன் கார்டையும் அட்ரஸ் மாற்றுவதற்கான அத்தாட்சிகளையும் எடுத்து கொண்டேன் ,நடந்தேன் ,அப்படியே வழியில் செல்போனில் செம்மொழியாம் தமிழ் மொழியை செல் மொழியாக்கி கொண்டிருந்தவரிடம்\n\" அண்ணே ��ந்த வடக்கு மண்டலம் எங்கிருக்குனே\" அவர் செல்போனில் காதில் வைத்தபடியே \" இப்படியே நேர போங்க அங்க மஞ்ச சுவரு இருக்கும் அந்த செவத்தமுட்டி நொட்டாங் கை பக்கம் திரும்பி பார்த்தீங்கனா \" (என்னது செவத்த முட்டனுமா )\" அங்கனுக்குல வடக்கு மண்டலம்னு போர்டு மாட்டிருப்பாங்க ,அங்க போங்க \"\n\" அங்க யார பாக்கபோறீங்க \" என்றார்\n' ஆங் ஓம் மச்சினிச்சிய ' வாய் வரைக்கும் வந்துவிட்டது \" ரேஷன் கார்டு அட்ரஸ் மாத்தணும் \"\nநேரம் சரியாக காலை பத்துமணி , அது பதினாறுக்கு பதினாறு என்ற அளவில் அறையாக இருக்க வேண்டும் உட்புறமாக ஒரு கதவு அந்த கதவு வழியாக அறை அறையாக நீண்டன , ஆங்காங்கே திட்டு திட்டாய் மரடேபிள் சேர் (கள்) , அதில் மந்தகாசமாய் ,மவுனமாய் அமர்ந்திருந்த சில ஆண்கள் ,பெண்கள் .எல்லோரது முன்னிலையிலும் கணினி இடம் பிடித்திருந்தது , அதில் ஒருவரிடம் சென்றேன்\nநிமிர்ந்து பார்த்தார் ,கண்ணாடி சிறைக்குள் இருந்த கண்களை இடிக்கினார் (பார்வையாலே என்னவென்று கேக்குறாராம் )\nரேஷன் கார்டை நீட்டினேன் \" அட்ரஸ் மாத்தணும் \" அவரதுஇடது கை இடது பக்க மூலையில் அமர்ந்திருந்த ஒருவரை நோக்கி நீண்டது (இரவு அவர் மனைவியிடம் @#$%^&* மச திட்டு வாங்கிருப்பாரோ@#$%^&* மச திட்டு வாங்கிருப்பாரோ\n\" நீங்க வெளியில போய் ரேஷன்கார்டு அட்ரஸ் மாத்துறதுக்கு ஒரு பாரம் விப்பாங்க.... அத வாங்கி பில் அப் பன்னி , ஸ்டாம்ப் ஒட்டி கொண்டுவாங்க \" என்றார் அந்த மூலையில் அமர்ந்திருந்தவர்\nஅந்த பார்ம் பில் அப் பண்ணுவதற்கே அரைமணிநேரம் சென்று விட்டது ,மீண்டும் உள்ளே சென்றேன் .பெண்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் காலியாக இருந்தன .\n\" இந்த மாதிரி தீட்சித் அதான்யா ஹிந்தி காரி அவ பாட்டு ஒன்னு பார்த்தேன் நல்ல சீனு,அந்த நேரம் பார்த்து சனி புடிச்ச மூதேவி பொண்டாட்டி காரி வந்து தொலைச்சுட்டா \"\n\" அப்பறம் என்ன ஆச்சு \"\n\" என்ன பண்ண சேனல மாத்திட்டேன் ..ஆனாலும் சும்மா சொல்லகூடாது செம கட்ட \"\n\" யாரு உன் பொண்டாட்டியா\"\n\" போயாங்கு ................\" அவர்களின் சம்பாசனைகளுக்கு ஊடாக நான் நுழைந்தேன்\nநான் உள்ளே நுழைவதை கண்டவுடன் என்ன என்பது போல் இருவரும் பார்த்தார்கள் .அந்த பாரத்தையும் பழைய ரேஷன் கார்டையும் வாங்கிவைத்து கொண்டார்கள்\n\" தம்பி நீங்க போயிட்டு ஒரு வாரம் கழிச்சு இதேநாள் வாங்க \"\n\" சார் அவ்வளவு நாள் ஆகுமா \"\n\" நாங்க என்ன சும்��ாவா ஒக்கார்ந்திருக்கோம் உங்க ரேஷன் கார்டு அட்ரஸ் மாத்துறது மட்டும்தான் எங்க வேலையா \"\n\" போயிட்டு வாங்கனு சொன்னா பேசாம போகணும் .......... அதுவிட்டு புட்டு ஆயிரத்தெட்டு கேள்விலாம் கேக்ககூடாது ......போயிட்டு அடுத்த வாரம் வாங்க \" என்று ஒன்றன் பின் ஒன்றாக பதில் உரைத்தார்கள்\n\" உங்க பேரு \"\n\" உங்க கார்டு இன்னும் வரல அடுத்த வாரம் வாங்க \"\n\" என்னங்க நாங்க என்னமோ வச்சுகிட்டா இல்லேன்றோம் வந்த குடுக்க மாட்டோமா ,போங்க சார்\nஉங்களுக்கு என்னமா வேணும் \" என்று மிளாகாய் பொடி நெடியுடன் பேசினார்\nஅதே \" உங்க பேரு \"\n\"உங்க கார்டு வந்துடுச்சு ஆனா இதுல கடேசியா சைன் போடவேண்டிய ஆபீசர் லீவுல போய் இருக்காரு அடுத்தாவரம் வந்துடுவாரு ,அடுத்தவாரம் வாங்களேன்\n\" சார் அடுத்த வாரம்னு அடுத்த வாரம்னு சொல்லி அடுத்த மாசமே வந்துடுச்சு சார் \"\n\" சரி சார் அதற்கு நாங்க என்ன பண்ண முடியும் ,சரி இந்தாங்க உங்க ரேஷன் கார்டு புடிங்க ,இத வச்சு ரேஷன் கடைல உங்களால எந்த பொருளும் வாங்க முடியாது ,புரிஞ்சுக்கோங்க \"\nஅதற்கடுத்த அடுத்த வாரம் :\nஅரசாங்கத்தின் புன்னியத்திற்க்காக வேலை செய்பவர்கள் கடைசியாக அருள் கூர்ந்து எனக்கு ரேஷன் கார்ட் அளித்தனர் ' ,அந்த ரேஷன் கார்டில் அந்த 'அடுத்த வாரம் ' வந்துடுவாரு ஆபீசரின்கையெழுத்து இடப்பட்டு விட்டதா என்று விளித்தேன் .அதே பழைய ரேஷன் கார்டின் பின் அட்டையில் முன் பக்கத்தில் 'நான்கு கோடுகள் கீச்சபட்டு அதில் இரண்டு 'எட்டை ' படுக்க வைத்திருந்தார்\n\" இதான் சார் கையெழுத்து \" முன் பக்க அட்டையின் பின் புறத்தில் அட்ரஸ் மாற்றம் செயப்பட்டதை காட்டினார்\n\" சரிங்க சார் \"\nஅப்பாடி ஒரு தொல்லை முடுஞ்சதுடா சாமி ,வீட்டிற்க்கு வாகனத்தை விரட்டினேன் .வழியில் ஒரு நடுவயது காரர் ,வண்டியை வழிமறித்தார்\n\" சார் அண்ணாநகர் போறிங்களா \"\n\"சார் நானும் அண்ணா நகர்தான் போகணும் ,கொஞ்சம் \"\n\" சரி ஏறிக்கோங்க \"\nஅவரின் செல் போன் 'ரிங்கியது '\n\" இந்தா வந்து கிட்டே இருக்கேமா ,கெளம்புற நேரத்துல கலெக்டர் கூபிட்டாரு அதான் கொஞ்சம் லேட் ஆய்டுச்சு அதுமட்டுமில்லாம வண்டி வேற பஞ்சரு....... கடைல விட்டிருக்கேன்...............\nஎப்படி வர்றேனா ஒருத்தர்கிட்ட லிப்ட் கேட்டு வந்துட்டு இருக்கேன் \"\n\" எதுக்கு சார் வண்டிய நிறுத்திறீங்க \"\n\" சார் கொஞ்சம் எறங்குங்க \"\n\" என்ன சார் \"\n\" சார் நீங்க கவெர்ம��ன்ட் ஆபிசரா \"\n\" மன்னிக்கணும் நான் அரசாங்கத்துல வேலை பார்ப்பவர்களுக்கு எந்த உதவியும் பண்ண கூடாதுன்னு கொள்கையாவே வச்சுருக்கேன் ..........\nஅப்படியே கியரை ஏற்றி சீறினேன் .முதுகில் பார்வை துளைப்பதை உணர்ந்தேன் .என் ஆற்றாமையை தீர்ப்பதற்கு வேறு வழி தெரியவில்லை\n உங்க எழுத்துக்கு ஸ்டைலுக்கு நான் ரசிகனாகிட்டேன் அப்புறம் உங்க கிராமிய ஸ்டைல் தான் அதிகமா பிடிச்சிருக்கு அப்புறம் உங்க கிராமிய ஸ்டைல் தான் அதிகமா பிடிச்சிருக்கு\nஆமா.. இது கதையா , கற்பனையா நானும் நீங்க சொன்னா அதே ஆபிஸ்ல , ரேசன் கார்ட்ல அட்றஸ் மாத்தி இருக்கேன் மாமு.. ஆனால் எனக்கு ஒரு வாரதுலையே முடிஞ்சு போச்சு.. அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும்.. ஹா ஹா ..\nநல்லா எழுதியிருக்கீங்க....நீங்களாவது ஒரு மாசத்துல வாங்கிட்டீங்க....எனக்கு தெரிச்ச ஒருத்தரு ஆறு மாசமா சுத்துராரு அத வாங்க....\nநல்லாவே பழிவாங்குறீங்க ....ஏற்கனவே ஒரு தடவ போட்டு delete பண்ணிட்டீங்க போல :)\nஅவரு இன்னமும் அத வாங்கல..இப்ப அவரு கோட்டுல கேஸ் போட்டிருக்காரு அப்பனா பாத்துக்கோங்க....\nஹா ஹா சூப்பர் பழிவாங்கல்\n.என் ஆற்றாமையை தீர்ப்பதற்கு வேறு வழி தெரியவில்லை\n.....உங்கள் எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்குது... பாராட்டுக்கள்\nஅண்ணே யாரையும் பழி வாங்கனுமுனா உங்ககிட்டதான் ஐடியா கேட்கணும்.பதிவு அருமை.\nஎன் ஆற்றாமையை தீர்ப்பதற்கு வேறு வழி தெரியவில்லை................//////////////\nஇத பத்தி நாம ரூம் போட்டு பேசலாமே .......................\nரேசன் கார்டுல அட்ரஸ் மாத்துறது இவ்வளவு சீக்கரத்துல முடியுமா\nகதையோ, சம்பவவோ ரொம்ப நல்லா இருந்ததுங்க. முடிவு என்னை மிகவும் கவர்ந்தது\nஅன்பின் மணிவண்ணன் - என்ன செய்வது - பல்வேறு காரணங்களால் அரசு இயந்திரங்கள் மெதுவாகத்தான் இயங்குகின்றன. காலம் மாறும். ம்ம்ம்ம்ம் - ஆற்றாமையை வெளிப்படுத்திய விதம் நன்று.\nகெவுருமெண்ட்டு ஆப்பீசருக எல்லாத்துக்கும் இந்தமாதிரி ஷாக் ட்ரீட்மெண்ட்டு கொடுத்தோம்னா கொஞ்சநாள்ல சரியாயிடுவானுங்க\nநல்ல எழுத்து நடை வெச்சிருக்கீங்க, அடிக்கடி எழுதுங்கண்ணே...\nநீ மதுரைகாரன்லே...வச்சாயன் ஆப்பு... இது ரெம்ப டாப்பு\nஇந்த துயரத்துக்கு தான் தனி ரேசன் கார்டு வாங்காம இருக்கேன்.\nஅருமையான கொள்கை... பல அல்லக்கை முண்டங்கள் இப்படித்தான் இருக்கின்றனர்... பதிவில் நிறைய இலக்கிய வரிகள் தென்பட்டன... சூப்பர���ப்...\nநடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <===\nஅவங்க பாவம் புண்ணியத்துக்கு ஓடா தேயுறாங்க.....அவங்களுக்கு நாம வேலக்காரங்களா பணிவிட செய்யணும்.........என்ன தம்பி நீங்க.........அவங்கள போய்\nஅந்தம்மா வச்சுது பாருங்க ஆப்பு.........அந்தமாதிரி மறுபடியும் வந்து வச்சுதுன்னா தான் கொஞ்சம் அடங்குவானுங்க......இந்த பேரிக்கா எதும் செய்யாது........ஏனா அவங்க ஒட்டு சிந்தாம சிதராம வேணும்ல மற்றும் தேர்தல் நேரத்ல நம்மல்தஐயும் சேத்து இல்ல குத்துவாங்க\nசகோ...நேத்து என் டாஷ்போர்ட் இல் இந்த போஸ்ட் இருந்தது..பட் கிளிக் பண்ணி பார்த்தால் இந்த போஸ்ட் இல்லவே இல்லை உங்க ப்லாக் கில் ..:(((\nசூப்பர் பதிவு மணி..நடக்கிற விஷயத்தை அப்டியே நேரில் பார்த்த மாதிரி விவரிப்பு இருந்தது...அதுவும் கடைசி பாரா சூப்பர்...கவர்மென்ட் ஆளுங்களுக்கு லிப்ட் குடுக்க மாட்டேனு சொன்னது சூப்பர்..சிரிச்சிட்டேன்...\nரொம்ப நொந்து போய் இருந்திருக்கிங்க\nஅதான் இந்த கொலை வெறி\n ஷங்கரின் இந்தியன் படத்தை பதிவில் பார்த்த எபக்ட்.\nநானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா\nநீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்..\nவருகை புரிந்து கருத்து தெரிவத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -2\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் ���ந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8158:2011-12-24-19-22-47&catid=356:2011&Itemid=59", "date_download": "2018-10-15T11:49:19Z", "digest": "sha1:ZC7SYKBT3AVDWRNWTUY3ZZBVWSJNTIG2", "length": 19674, "nlines": 257, "source_domain": "tamilcircle.net", "title": "சிவப்புச் சட்டை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் சிவப்புச் சட்டை\nSection: புதிய கலாச்சாரம் -\nசமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கச் சொல்லி\nகோர்ட்டு தீர்ப்பு என் கொண்டை ஊசிக்கு சமம்,\nஎன இறுமாந்திருந்த ஜெயலலிதாவின் தலையில்\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின்\nஉடனே பாட புத்தகங்களை வழங்கு\nகட்டணக் கொள்ளையை ஒழித்துக் கட்டுவோம்\nகட்டாய இலவசக் கல்வி உரிமைக்குப் போராடுவோம்\nபூந்தமல்லி நெடுஞ்சாலையில் பு.மா.இ.மு. மூட்டியத் தீ\nபோயசு தர்ப்பையை போட்டு பொசுக்கியது\nகல்விக்குத் தெய்வம் சரஸ்வதியாய் இருந்திருந்தால்\nஇந்நேரம் கல்லாவில் பங்குகொடுத்து அவளையும்\nசசிகலாவைப் போல் தோழியாக்கி துணைக்குச்\nதடுமாறும் மாணவர், பெற்றோரை தடுத்தாட்கொண்டு\nபோராட புதுத்தெம்பளித்து, இன்றைய தேதியில்\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nகாட்சியளிப்பதால், சும்மா விடுவாரா அம்மா\nஅம்மாவுக்குப் பிடித்தது இரண்டே இரண்டுதான்,\nஒன்று அம்மா எழுந்து பேசினால்\nஎல்லோரும் பெஞ்சைத் தட்ட வேண்டும்;\nஅவர் நெஞ்சைத் 'தட்ட' வேண்டும்\nஅடித்து உதைத்து கைது, சிறை..\nபுழல் சிறைக்கு அனுப்பியவர்கள் போக\nபதிமூன்று பேர் இருபத்தியோரு வயதுக்கும் கீழே உள்ள\nஇளங் 'குற்றவாளிகள்' என்று சைதை\nவழிநடத்திச் சென்ற ஒ���ு தோழரைத் தவிர\nமற்ற மாணவர்களுக்கு சிறை புதிது.\nஏற்கனவே அங்கு குற்றம் சாட்டப்பட்டு சிறையிருக்கும்\nஇளம் கைதிகள் புதியவர்களை அடிப்பார்கள்,\nஅச்சமுற்ற விழிகளுடன் அடியெடுத்து வைத்தனர்.\nசிறை ஒன்றும் உலகை விட்டு தனியே இல்லை\nதொடர்கிறது போராட்டம்... என புதியவர்களுக்கு\nபுரியவைத்து நிமிரவைத்தார் வழிநடத்திய தோழர்.\nசரி, சரி எல்லாரும் சட்டைய கழட்டு\nஅங்க மச்ச அடையாளம் காட்டு'\n'நாங்க ஒண்ணும் கிரிமினல் அல்ல, அரசியல் கைதிகள்\nஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால்\nவேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும்\nஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத\nமாணவர்களின் உறுதியான தன்மானத்தைப் பார்த்து\nவியந்து நின்றார்கள் வேடிக்கைப் பார்த்த\n'ஏய் என்ன... விட்டா எங்கிட்டயே எதுத்து பேசுற\nசட்டப்படி சட்டைய கழட்டி மச்சம் பாக்கணுன்டா\n வாடா போடான்னு பேசாதீங்க... நாங்க\nநக்சல்பாரிங்க... மரியாதை கொடுத்துப் பேசுங்க...\nநீங்க என்ன செஞ்சாலும் சட்டையை\nவேணும்னா கைல, முகத்துல பாத்துக்குங்க...'\nஎன்று தீரத்துடன் அவர்கள் கருத்துரைக்க,\n'எலே சின்னப்பயகன்னு பேசுனா, என்னயே\nபோட்டுர்வேன் ஆமாம்' என்று பொரிந்து தள்ளியபடி\nவருகிற போகிறவனின் பையைத் தடவி மிச்சம் பார்த்தே\nபழக்கப்பட்ட ஜெயிலர், மச்சம் தேடியது பார்த்த\nமற்ற கைதிகளுக்கு ஆச்சரியத்திலும், ஆச்சர்யம்.\n'என்னலே, மச்சம் நிறம் மாறிக் கெடக்கு\nபேனா மையால புள்ளி வச்சிகிட்டு ஏமாத்துறீக...\nஇதெல்லாம் நல்லா இல்ல ஆமாம்...'\n இது அதிர்ஷ்ட மச்சம் அப்படித்தானிருக்கும்'\nஎன அலட்சியமாக மறுத்து ஒதுக்கினர் மாணவர்கள்.\n நாங்க சாதி சொல்ல மாட்டோம்,\nசாதி பாக்க மாட்டோம் இது எங்க கொள்கை\n உன் கொள்கைய நீ வச்சுக்க, ரெக்கார்ட்ல\nஎன்ன முயற்சித்தும் சாதியை எழுதமுடியாமல்,\nமுகவரி கேட்பதன் மூலமாக தெரு, ஏரியாவை வைத்து\nசாதியை மோப்பம் பிடிக்க முயற்சித்தார் ஜெயிலர்.\n'எலே ஏட்டிக்கு போட்டியாவே போறீக... என்ன பத்தி\nதெரியாது. உரிச்சி உப்பு தடவிடுவேன் ஆமாம்\nபொங்கி வந்த கோபத்தை அங்கிருந்த\nதண்ணீரைக் குடித்து தணித்துக் கொண்ட ஜெயிலர்,\n'உங்களப் போல நானும் சிறு வயசுல... கம்யூனிஸ்டு\nஅது இதுன்னு வெறப்பா திரிஞ்சவன்தான்... படிச்சு\nமுன்னேற வழிய பாக்கணும்ல. இப்படியே கட்சி\nபோலீசின் தந்திரம் வெளிப்பட்டது ஜெயிலரிடம்.\n'நாங்க பகத்ச��ங்கைப் போல நாட்டுக்காக இறுதிவரை\n'எப்பா.. என்ன ஆளவிட்டா போதுண்டா சாமி...' என\nநிமிர்ந்து பார்த்தாலே பொளந்து கட்டும் ஜெயிலர் இந்த\nநடந்துக் கொள்வது மற்ற விசாரணைக் கைதிகளுக்கு\nநல்ல சோறா கொடுங்க. சாய்ங்காலத்துல டீ வேணும்.\nபடிக்க புத்தகம் வேணும்...' என்று அடுத்தடுத்து\nதங்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து\nஎதுவும் கேட்டாலே, 'உரிச்சு உப்பு தடவிடுவேன்...'\n'தம்பிகளா... இங்க இவ்வளவுதான் வசதி.\nகலாட்டா பண்ணாதீங்க...' என இறங்கு முகத்தில்\n'அப்படின்னா எங்களயும் எங்க தோழர்களோட\nசேத்துப் போடுங்க. அதுவரை உண்ணாநிலைப்\nபோராட்டம்தான்' என மாணவர்கள் திடமாக\nஎவ்வளவு சமாதானம் பேசியும் ஏற்காமல் மாணவர்கள்\nஅங்குமிங்கும் ஜெயிலரின் தொலைபேசி பறந்தது.\nஅமைப்பு வழி தகவல் சரிதான் என்று\nஉண்ணாநிலையை முடித்து சாப்பிடச் சென்றனர்.\nஇரவெல்லாம்... சாதி எதிர்ப்பு, சமூக நடப்பு பற்றி\nஅவர்கள் பாடிய அமைப்புப் பாடல்கள்\nஅறையைத் தாண்டியும் ஒலிக்க பக்கத்து அறைகளில்\nஓரிரு நாள் பழக்கத்தில் இவர்களோடு நாமும் இல்லையே\nஎன்ற ஏக்கம் இவர்களாக நாமும் இல்லையே\nஎன்ற அவசரத்தில் பலரும் தங்களுடைய வாழ்நிலை,\nவழக்கு சூழ்நிலை, மீண்டும் தங்களோடு\nதொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் என\nஇரவு நெடுநேரம் மாணவர்களிடம் உறவாடினர்.\nபழகப்பழக விசாரணைக் கைதிகளாக இருக்கும்\nஇளைஞர்களின் ஆழ்மனதில் கிடக்கும் அழகிய\nமனித உணர்ச்சிகளை மாணவர்களும் பயின்றனர்.\nவிடிந்தது. எல்லா சிறை விதிமுறைகளும் முடிந்து\nமாணவர்கள் புழல் சிறைக்குப் புறப்படத் தயாராயிருந்த\nபார்த்துக் கொண்டிருந்த விசாரணைக் கைதிகளில்\nஇளைஞர் ஒருவர் 'தோழர், தயவு செய்து உங்க\nசிவப்புச் சட்டையை எனக்குக் கொடுத்துட்டுப் போங்க\n' வியப்புடன் கேட்டார் மாணவத் தோழர்.\n'இல்ல, அதோடபவர் என்ன, பாதுகாப்பு என்னன்னு\nஎனக்கு தெரிஞ்சு போச்சு. தயவு செய்து கொடுத்துட்டுப்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=39438", "date_download": "2018-10-15T11:01:06Z", "digest": "sha1:ODMC3N3523EDX2V3JOQ2L6R2432JDJ5U", "length": 11373, "nlines": 31, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nவர்த்தக உறவு தொடர்பான கூட்டறிக்கையை நிராகரித்த அமெரிக்க அதிபர்\nகனட���வில் நடந்த ஜி7 மாநாட்டில் ஒருமனதாக எடுக்கப்பட்ட வர்த்தக உறவு தொடர்பான கூட்டறிக்கையை நிராகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், டிவிட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால், உலக வர்த்தக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனடா நாட்டின் கியூபெக் நகரில் ஜி 7 மாநாடு நேற்று முன்தினம் நடந்தது.\nஇதில், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், இரும்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக பெரியளவில் இறக்குமதி வரி விதித்த பிரச்னை, இந்த மாநாட்டில் பிரதிபலித்தது.\nதனது நட்பு நாடுகளையும் பாதிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை டிரம்ப் எடுத்ததற்கு ஜி 7 கூட்டமைப்பில் உள்ள 6 நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தின.\nஆனால், டிரம்ப் அதை ஏற்க மறுத்து விட்டார். மேலும், மற்ற உறுப்பு நாடுகளை சீண்டும் வகையில் மாநாட்டில் டிரம்ப் பேசினார். இந்த மாநாடு முடியும் முன்பாகவே, ஜி 7 கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்றும், அது தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தி விட்டு சிங்கப்பூர் செல்ல தனது விமானத்தில் ஏறினார்.\nஅதன்பின் பேட்டியளித்த கனடா பிரதமர் ஜஸ்டின், ‘‘இரும்பு, அலுமினியத்துக்கு அமெரிக்கா விதிக்கும் அதிகளவிலான இறக்குமதி வரி, கனடாவை அவமதிப்பது போன்றது. முதலாம் உலகப்போர் காலத்திலிருந்து பல முரண்பாடான சமயங்களில் அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுடன் கனடா தலைவர்கள் உறுதுணையாக நின்றுள்ளனர்’’ என்றார்.\nஅதன்பின் ஜி7 மாநாட்டில் ஒருமனதாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘உலக வர்த்தகம் இன்னும் நியாயமாக இருக்கும் வகையில், உலக வர்த்தக அமைப்பை கூடிய விரைவில் நவீனமாக்க நாம் உறுதி ஏற்கிறோம்.\nவரித் தடைகள், வரியில்லா தடைகள், மானியங்கள் ஆகியவற்றை குறைக்க முயற்சிப்போம்’ என அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு ஜி7 தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். இதன் விவரம் அதிபர் டிரம்புக்கு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை முற்றிலும் நிராகரித்து டிவிட்டரி��் டிரம்ப் வெளி்யிட்ட அறிக்கையில், ‘ஜஸ்டின் தனது பேட்டியில் பொய் தகவல்களை அளித்துள்ளார்.\nஉண்மை என்னவென்றால் அமெரிக்கா விவசாயிகள், தொழிலாளர்கள், நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கனடாதான் அதிக வரி விதிக்கிறது. இந்த கூட்டறிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என அமெரிக்க பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவிடம் கடுமையாக நடந்து கொள்கிறது. அது அவர்களுக்கு தெரியும்.\nஇதை நான் அவர்களிடம் சொன்னால், என்னை பார்த்து சிரிக்கிறார்கள். நான் வெளியேறிய பிறகு ஜி7 கூட்டத்திலும், நிருபர்கள் சந்திப்பிலும் ஜஸ்டின் அடக்கமாக பேட்டி அளித்துள்ளார். அப்படி நடந்து கொண்டால்தான் அவர் அடாவடி, நேர்மையற்றவர் என்பது தெரியாது’ என குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு பதில் அளித்த ஜஸ்டின், ‘‘கனடா நாட்டினர் அடக்கமானவர்கள், நியாயமானவர்கள், நாங்கள் அச்சுறுத்தலாக இருப்பதில்லை. அமெரிக்கர்கள் எங்களுக்கு விதிக்கும் நியாயமற்ற வரிக்கு நிகராக நாங்களும் அமெரிக்க பொருட்களுக்கு வரிவிதித்து ஜூலை 1ம் தேதி முதல் நடவடிக்கை எடுப்போம் என அதிபர் டிரம்பிடம் கூறினேன்’’ என்றார்.\nஎதிரி நாட்டு தலைவர்களான ரஷ்ய அதிபர் புடின், வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் ஆகியோருடன் நட்பை விரும்பும் அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதற்கு ஜி7 மாநாடு இன்னொரு சம்பவம். ஜி 7 நாடுகளுக்கும், டிரம்புக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதலால், உலக வர்த்தக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சிங்கப்பூரில் டிரம்ப், கிம் நாளை பேச்சுவார்த்தைகனடாவில் ஜி7 மாநாட்டை அவசரமாக முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் ேநற்று சிங்கப்பூர் வந்தடைந்தார்.\nவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் ஏர் சீனா விமானத்தில் ஷாங்கி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.\nசிங்கப்பூர் பிரதமர் லீ லூங்கையும் கிம் நேற்று சந்தித்தார். டிரம்ப்-கிம் சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை இருவரும் சந்தித்து பேசுகின்றனர். வடகொரியா மீண்டும் அணு ஆயுதம் தயாரிக்காத வகையில் முழு அணு ஆயுத ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.\nபாதுகாப்பு உத்தரவாதத்துடன், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பு உறுதியை வடகொரியாவும் அறிவித்துள்ளது. இந்த சந்திப்புக்கு பின் இரு தலைவர்கள் அளிக்கும் பேட்டியை பொருத்துதான், இந்த பேச்சுவார்த்தை வெற்றியா, தோல்வியா என தெரியவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=139172", "date_download": "2018-10-15T10:31:22Z", "digest": "sha1:GIBLR5BYFMEAVMHCXB4PGPHKO2ODPQ7Y", "length": 6458, "nlines": 101, "source_domain": "www.b4umedia.in", "title": "கலைஞர்.மு.கருணாநிதிக்கு திரை உலகம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வு – B4 U Media", "raw_content": "\nகலைஞர்.மு.கருணாநிதிக்கு திரை உலகம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வு\nகலைஞர்.மு.கருணாநிதிக்கு திரை உலகம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வு\nகலைஞர். மு. கருணாநிதிக்கு திரை உலகம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வு ….\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான\nகலை ஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து ஆகஸ்ட் 13-ம் தேதி திங்கட் கிழ மை மாலை 5 மணி முதல் சென்னை அண்ணாசாலை, காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிக ழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அ னைத்து சங்க நிர்வா கிக ளும் ,அதன் உறுப்பினர்களும பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சஙகம், தெ ன்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொ ழிலா ளர்கள் சம்மேளனம் (FEFSI) ஆகிய சங் கங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.\nTaggedகலைஞர்.மு.கருணாநிதிக்கு திரை உலகம் நடத்தும் நினைவேந்தல் நிகழ்வு\nதமிழைக் காப்பாற்றுங்கள் என்று ஒளடதம் பட விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.\nதமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும்,\nசென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86/", "date_download": "2018-10-15T10:58:00Z", "digest": "sha1:MLWJX2SZUFP2GYURLIQEOPGAMBAC2T75", "length": 3986, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "மீண்டும் பெற்றோலுக்கு நெருக்கடி: அமைச்சர் அர்ஜுன எச்சரிக்கை! | EPDPNEWS.COM", "raw_content": "\nமீண்டும் பெற்றோலுக்கு நெருக்கடி: அமைச்சர் அர்ஜுன எச்சரிக்கை\nஇலங்கைக்க எரிபொருள் நிரப்பப்பட்ட கப்பல் வருவதற்கு தாமதம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு ஊடாக சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஉலக ஊடக சுதந்திர நிலையில் இலங்கை முன்னேற்றம்\nகுடிதண்ணீர் பிரச்சினைக்கு 117க்கு அழைக்கவும்\nஇலங்கையில் 3 ஆயிரத்து 843 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர் - பால்வினை நோய் ஒழிப்பு பிரிவின் ப...\nபட்டதாரிகளுக்கு அரசு அநீதி இழைத்துவிட்டது - தேசிய பட்டதாரிகள் மையம் தெரிவிப்பு\nஇரண்டு இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் தெரிவு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flipboard.com/@Mdbaragathulla", "date_download": "2018-10-15T11:54:20Z", "digest": "sha1:VW2Y2MN3NGA6M6ZIOCCSPVRLQ362OEJT", "length": 4635, "nlines": 89, "source_domain": "flipboard.com", "title": "Md baragathulla", "raw_content": "\nவயிற்றுக்குள் காணாமல் போகும் வலை\nகுடல் இறக்கத்துக்குப் புதிய சிகிச்சை டிக்கவைக்கும் வலி இருக்காது என்பதால், ஹெர்னியாவைக் கண்டு பலரும் கவலைப்படுவதே இல்லை. 'எனக்குப் பல ஆண்டுகளாகவே …\nஎங்களுடைய தாய், தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் நமக்கு எந்த நோய்களும் வரவேண்டாம் என்று …\nஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்\npettagum.blogspot.in - இய‌ற்கை வைத்தியம், கை மருந்துகள், சித்த மருத்துவம், நாட்டு வைத்தியம்\nகுடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இத்தகைய குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு ப... A+ …\n கவலை வேண்டாம் குடல்நோய்,இரைப் பை நோய், உணவுக்குழாய் நோய், வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் அதிநவீன முறையில் சிகிச்சை அளித்து …\nஹெர்னியா இன்று சிம்பிள் சைன்ஸில் நாம் பார்க்க போகும�� சப்ஜெக்ட் \"ஹெர்னியா\". இது பல பேருக்கு தெரியாத ஒரு விஷயம் ஆம் ஹெர்னியா ஒரு நோய் இல்லை இது ஒரு …\nஉடல் எடை அதிகரிப்பு பல்வேறு நோய்களுக்கு வாயிலாக அமைகிறது. நமது உணவு முறைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மேற்கத்திய உணவு முறைக்கு அடிமையாவதாலும்,உடல் …\nகுடலிறக்கம் நோய்க்கான 8 முக்கிய காரணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/24-police-should-stop-release-my-abusive.html", "date_download": "2018-10-15T10:17:46Z", "digest": "sha1:QJNPE5NLYNFWMK444J3N3ZBASQXK2MKK", "length": 12163, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தவறான படங்க: போலீஸார் தடுக்க வேண்டும்-யுவராணி | Police should stop release of my 'abusive pictures' in media, தவறான படங்க: போலீஸார் தடுக்க வேண்டும்-யுவராணி - Tamil Filmibeat", "raw_content": "\n» தவறான படங்க: போலீஸார் தடுக்க வேண்டும்-யுவராணி\nதவறான படங்க: போலீஸார் தடுக்க வேண்டும்-யுவராணி\nஇணையத்தளங்களில் என் பழைய படங்கள் மட்டுமே வந்துள்ளன. என்னை பற்றிய வேறு படங்கள் எதுவும் வெளிவந்தால் அதை போலீசார்தான் தடுக்க வேண்டும் என்று நடிகை யுவராணி கூறியுள்ளார்.\nநடிகை ரஞ்சிதாவைத் தொடர்ந்து, நித்யானந்தனுடன் நடிகை யுவராணியை இணைத்து தெலுங்கு சேனல்கள் பரபரப்பாக செய்திகளையும் சில படங்களையும் வெளியிட்டன. நித்யானந்தனுடன் யுவராணி உள்ள ஆபாச வீடியோ வெளியாகி உள்ளதாக அந்த செய்திகளில் கூறப்பட்டது. ஆனால் இதுவரை வீடியோ எதுவும் வெளிவரவில்லை.\nஇந் நிலையில் நித்யானந்தனுடன் தான் இருப்பது போன்ற படங்களோ, வீடியோ வெளிவராமல் போலீசார் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையோடு யுவராணி சென்னை போலீஸ் கமிஷனரை நேற்று சந்தித்தார். அவருடன் அவர் சார்ந்த சாதிச் சங்கப் பிரமுகர்களையும் அழைத்து வந்திருந்தார்.\nநேற்று மாலை 6.30 மணியளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் வெளியில் வந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nநித்யானந்தாவோடு என்னை இணைத்து கூகுள், யு டூப் ஆகிய இணையத்தளங்களில் செய்திகள் வெளியானதாக எனது உறவினர்கள் எனக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக நானும் அந்த இணையத்தளங்களை பார்த்தேன். அதில், தவறான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. என்னுடைய பழைய படங்கள்தான் வெளியாகியுள்ளன.\nஇனி என்னைப் பற்றிய வேறு தவறான படங்கள் எதுவும் வெளிவந்தால் அதைத் தடுக��க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் நான் யார் மீதும் புகார் கொடுக்கவில்லை. கமிஷனரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.\nஎன்னுடைய கணவரோடு கலந்து பேசி விரைவில் பத்திரிகை நிருபர்களை சந்தித்து விளக்கமாக பேட்டியும் கொடுப்பேன் என்றார் யுவராணி.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actress ஆபாச வீடியோ நித்யானந்தன் செக்ஸ் விவகாரம் யுவராணி ரஞ்சிதா nithyananda police scam viseo yuvarani\nகேம் ஓவர்... வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/intex-cloudx1-price-p4HYqX.html", "date_download": "2018-10-15T10:56:35Z", "digest": "sha1:QU7MHSJKQRIGBXDX2VQPOLHXHBYTZ2OO", "length": 15752, "nlines": 384, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் சலூட்ஸ்௧ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலு��ைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் சலூட்ஸ்௧ விலைIndiaஇல் பட்டியல்\nஇன்டெஸ் சலூட்ஸ்௧ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் சலூட்ஸ்௧ சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் சலூட்ஸ்௧ குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 3,150))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் சலூட்ஸ்௧ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் சலூட்ஸ்௧ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் சலூட்ஸ்௧ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடிஸ்பிலே சைஸ் 3.5 Inches\nரேசர் கேமரா 3 MP\nவீடியோ பிளேயர் Yes, 3GP, MP4\nபேட்டரி சபாஸிட்டி 1250 mAh\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/4_5.html", "date_download": "2018-10-15T10:13:05Z", "digest": "sha1:VFHJ4AFQFTHDXMAKYG375WWP5XAO3XZR", "length": 9954, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "மெஹா ஹிட் அவதார் 4-ம் பாகத்தின் ஷூட்டிங் துவங்கியது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / மெஹா ஹிட் அவதார் 4-ம் பாகத்தின் ஷூட்டிங் துவங்கியது\nமெஹா ஹிட் அவதார் 4-ம் பாகத்தின் ஷூட்டிங் துவங்கியது\nஹால��வுட் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். ஹாலிவுட் சினிமாவில் ஒரு முக்கியமான\nஇயக்குனர் இவர். ஹாலிவுட்டில் மேக ஹிட் படங்கலான அவதார், டெர்மினேட்டர், டைட்டானிக், ஏலியன்ஸ் என பல ஹிட் படங்களை இயக்கியவர் இவர்.\nஜேம்ஸ் கேமரூன் இயக்கிய படங்கள் அனைத்தும் விருதுகளை தட்டிக்கொண்டே தான் போகும். இவர் இயக்கிய அவதார் ஹாலிவுட்டில் மட்டும் அல்லாது உலகத்தில் உள்ள அனைத்து திரையுலகிலும் வெற்றிக்கொடியை நாட்டியது. இந்தியாவில் மட்டுமே தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலை அள்ளியது.\nஇதைத் தொடர்ந்து, அவதார் படத்தின் நான்காம் பாகத்திற்கான வேலைகள் நடை பெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அவதார் 4-ம் பாகத்தின் படப்பிடிப்பு எங்கு நடக்கிறது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர். இப்பட படப்பிடிப்பு Estonia-வில் உள்ள Navi Village என்ற இடத்தில் நடக்க இருக்கிறதாம்.\nகடந்த 2009-ம் ஆண்டில் வெளியான அவதார் திரைப்படம் ஹாலிவுட் சினிமா வரலாற்றில் ஒரு புது ட்ரெண்டையே உருவாக்கியது. பல்வேறு தொழில்நுட்பங்களும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், வி.எஃப்.எக்ஸ்-யை கொண்டு இப்படம் உருவானது.\nஇதையடுத்து, `அவதார்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கு மக்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூன் மார்ச் 31-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.\nஇப்படத்தின் படப்பிடிப்புக்காக உலகில் பல்வேறு நாடுகளைக் கருத்தில்கொண்டோம். அப்போது எனது நண்பர் ஒருவரைச் சந்திக்க, வடக்கு ஐரோப்பியாவில் உள்ள நாடான எஸ்டோனியா என்ற இடத்துக்குச் சென்றேன். படப்பிடிப்பை அங்கு நடத்தினால் நன்றாக இருக்கும் எனப் படக் குழுவினரோடு சேர்ந்து முடிவெடுத்தேன்.\nஇந்நாட்டைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், எஸ்டோனியர்களின் கதைகளைக் கேட்கும்போது, அவர்களது கடவுள் இயற்கையில் இருப்பது தெரியவந்தது. அவதார் படத்தின் நாவி கதாபாத்திரத்தையும், எஸ்டோனியர்களையும் மையப்படுத்தி, நான்காம் பாகத்தில் எடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன்'' என்று அவர் தெரிவித்தார்.\nபல கோடி ரூபாய் செலவில் உருவாக்கிக் கொண்டிருக்கும் \"அவதார்-4\" 2024-ல் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalukkana-unavukal-4-thida-unavukal", "date_download": "2018-10-15T11:44:25Z", "digest": "sha1:WZXTNMSJBE6SGDCFV3GGFGMZ6HOCX64O", "length": 11442, "nlines": 245, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கான உணவுகள்: 4 திட உணவுகள்! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கான உணவுகள்: 4 திட உணவுகள்\nகுழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அருந்தியே வாழ்ந்து வந்திருப்பர்; இதனால் அவர்கள் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் பெற்றிருப்பர், மேலும் 6 மாதங்களாக தாய்ப்பால் அருந்தியிருப்பதால், அவர்களுக்கு போர் கூட அடித்திருக்கலாம். குழந்தைகளுக்கு 6 மாத வயது ஆகிய பின்னர் நீங்கள் திட உணவுகளை, அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். நீங்கள் அளிக்கப்பபோகும் திட உணவுகள் சத்தானதாக இருக்க வேண்டும் அல்லவா இந்த விஷயத்தில் சத்தான திட உணவுகளை தேர்ந்தெடுக்கவே இந்த பதிப்பு… இந்த விஷயத்தில் சத்தான திட உணவுகளை தேர்ந்தெடுக்கவே இந்த பதிப்பு…\nஅவகேடோ என்பது வைட்டமின் எ மற்றும் சி என்ற பல வைட்டமின்கள், பல சத்துக்கள் அடங்கிய பழம். குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது. இந்த பழத்தின் வெளித்தோலை நீக்கி, விதையை சுற்றியுள்ள பழத்தினை வேகவைத்தோ அ��்லது நேரடியாகவோ மசித்து குழந்தைகளுக்கு அளிக்கவும். இது குழந்தைகள் எளிதாக விழுங்கும் வகையில் இருக்கும்.\nஆப்பிள் அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் பலன் அளிக்கும் சிறந்த பழமாகும்; இது குழந்தைகளுக்கு அளிக்க ஏற்ற பழமாகும். இதன் புறத்தோலை நீக்கி, ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மிதமான நீரில் வேக வைத்து, மசித்து குழந்தைகளுக்கு வழங்கவும்.\nவாழைப்பழம் குழந்தைகளுக்கு தரவேண்டிய முக்கிய உணவு. அதிகமான வாழைப்பழங்களை குழந்தைக்கு அளித்தால், அது வயிற்றுப்போக்கிற்கு காரணமாக நேரிடலாம். அதனால், அளவாக கொடுக்கவும். வாழைப்பழத்தினை நன்கு மசித்து குழந்தைகளுக்கு அளிக்கவும்.\nகாய்கறிகள் மற்றும் பழங்களை போலவே, தானிய வகைகளையும் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டியது அவசியம். அரிசி குழந்தைகள் அறிய வேண்டிய முக்கிய உணவு. தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ¼ பங்கு அரிசியை சேர்த்து, நன்கு வேக வைத்து, மசித்து, அரிசிக்கூழ் தயாரிக்கவும்..\nபதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்.. உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்.. அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்.. அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்.. அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் ��ளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=22436", "date_download": "2018-10-15T10:52:55Z", "digest": "sha1:4KMZXTQXGZZWQ7Z4ZWY5TQ75BUJUFNHM", "length": 19045, "nlines": 165, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » இலங்கையில் , அதிகமாக பரவும் எயிட்ஸ் நோய் ஆறுமாதத்தில் 130 பேர் அடையாளம் காணபட்டனர்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇலங்கையில் , அதிகமாக பரவும் எயிட்ஸ் நோய் ஆறுமாதத்தில் 130 பேர் அடையாளம் காணபட்டனர்\nஇலங்கையில் , அதிகமாக பரவும் எயிட்ஸ் நோய் ஆறுமாதத்தில் 130 பேர் அடையாளம் காணபட்டனர்\nஇலங்கையில் என்றுமில்லாதவாறு உயிர் கொல்லி எயிட்ஸ் நோய் அதிகம்\nஇந்த ஆண்டின் கடந்த ஆறு மாத்தில் மட்டும் நூற்றி என்பது பேர் அடையாளம்\nபாதுகாப்பற்ற பாலியல் உறவும் ,மற்றும் அதிகமானவர்களுடன் உடலுறவு மேற்கொண்டதன்\nவிளைவே இந்த நோய் தொற்றுக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஇனவாதத்தை தூண்டி அரசியலில் வெல்ல சிலர் முயல்கின்றனர் – சந்திரிக்கா மகிந்த முதுகில் குத்தல்\nசர்வதேச நாடுகளே என்னை தோற்கடித்தன – ஜெனாதிபதி பதவி பறிபோனமைக்கு இதுவே காரணம் -மகிந்தா குமுறல்\nகவிஞர் மூதூர் எம்.எம்.ஏ அனஸ் எழுதிய அமீன் அருங்காவியம் கவிதை நூல் வௌியீட்டு விழா\nஇலங்கை மக்களே உசார் – வெளிநாட்டு கால் வந்தால் திருப்பி அழைக்காதீங்க – திருடர்கள்\n14 வயது மகளை சங்கிலியால் கட்டி வைத்த தந்தை – உலகை அதிரவைத்த பயங்கரம் – video\nகடலுக்குள் சிக்கிய யானயை மீட்டக சிங்கள காவல்துறை – படங்கள் உள்ளே\nதென் கொரியாவில் மைத்திரிக்கு அமோக வரவேற்ப்பு – படம் உள்ளே\nமழலையர் பாசறை தொடக்கப் பொதுக்கூட்டம் – பாபநாசம்| சீமான் எழுச்சியுரை- video\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« பிரிட்டனில் ஆண் கர்ப்பம் – பிரசவத்திற்கு தயராகும் திகில்\nசென். பீற்றர்ஸ் ” தேவாலயத்தில் கொத்தாக தமிழர்களை கொன்ற சந்திரிக்கா ஆட்சியின் கரி நாள் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்ப��டலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=b994f2fb4ed58f9dadd55d35d5166363", "date_download": "2018-10-15T11:25:33Z", "digest": "sha1:QUDMZVIAS5HIVHK7WP23UKOG4PKEOGPW", "length": 30491, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனி���னால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=39439", "date_download": "2018-10-15T11:00:54Z", "digest": "sha1:CHC22MBZLUE5WUQ3QTD43TSFHON5J2YX", "length": 2146, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவின் அதிஉயர் மலையில் முதல் தடவையாக தனியாக ஏறும் பெண்\nகனடாவின் அதி உயர்ந்த மலையாகவும் வட அமெரிக்காவின் இரண்டாவது-அதி உயர்ந்த சிகரத்தை கொண்டதுமான மலை மவுன்ட் லோ���ன் ஆகும்.\nமொன்றியலை சேர்ந்த மலையேறுபவரான பெண் கனடாவின் அதி உயரந்த மலையான இம்மலையில் தனியாக ஏறுவதற்கு முன்வந்துள்ளார். தனது முயற்சியை இவர் அடுத்த மாதம் ஆரம்பிக்கின்றார்.\n1800-களின் இறுதிக்கு பின்னர் இம்மலையின் உச்சிக்கு ஏறும் முதல் பெண்மணியாக இவர் விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமொனிக் றிச்சட், 43-வயது மலை ஏறுவதில் அனுபவம் பெற்றவர்.\nகடந்த வருடம் கிட்டத்தட்ட 6,000-மீற்றர் -உயரமான மலை ஒன்றில் ஏற முயன்ற போதும் வெற்றியளிக்கவில்லை.\nகடந்த ஐந்து வருடங்களில் 35-பேர்கள் வரை குறிப்பிட்ட மலையில் ஏற முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37440", "date_download": "2018-10-15T11:36:43Z", "digest": "sha1:RFCRMGXHVH3KAY3HWBE6F2XYFESPM6HZ", "length": 7527, "nlines": 28, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nமஹிந்தவுடன் மைத்திரி இணைந்து நல்லாட்சி உருவாக்கப்படும்\nஎதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து நல்லாட்சி ஒன்றை உருவாக்குவார்கள் என நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஹட்டனிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் கூறுகையில், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு பிரச்சினை, மேலதிக கொடுப்பனவான நிலுவை பிரச்சினை மற்றும் அடிப்படை உட்பட அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு கடந்த மூன்று வருட காலமாக பாரியளவில் முகங்கொடுத்து வருகின்றனர்.\nஇந்த சமயத்தில் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் பலத்தினை பெற்று தமது சக்தியை வெளிப்படுத்தி நாடளாவிய ரீதியில் மக்களின் ஆதரவை பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயல்படுவதற்கான முடிவினை தக்க தருணத்தில் ஆறுமுகன் தொண்டமான் எடுத்துள்ள முடிவு சரியானது என நாம் அவரை வரவேற்கின்றோம்.\nசுய லாபம் கருதாமல் மலையகத்தில் வாழ்கின்ற குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் உட்பட நகர் மற்றும் கிராம பகுதி மக்களின் பின்தங்கியுள்ள அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு காத்திரமான கொ��்கையுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயல்படுவதற்காக இவ்வாறு கைகோர்த்துள்ளமை வரவேற்கதக்க ஒன்றாகும்.\nகடந்த மூன்று வருட காலப்பகுதியில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களினால் குறிப்பிடதக்க அபிவிருத்தி திட்டங்கள் ஏதேனும் செய்யப்படவில்லை.\nஇந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு அங்கமாக செயல்பட்ட இ.தொ.கா மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்து அபிவிருத்திகளை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தனது ஆதரவை வழங்கும்.\nஉள்ளூராட்சி சபை தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூன்று கோணங்களில் தேர்தலில் போட்டியிட்டது. கை சின்னத்திலும், வெற்றிலை சின்னத்திலும் இ.தொ.காவுடன் இணைந்து சேவல் சின்னத்திலும் போட்டியிட்டது.\nஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் அங்கமாக திகழும் ஐக்கிய தேசிய கட்சி அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஊடாக பலர் நாட்டில் இடம்பெறுகின்ற உழல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்குகின்றார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை தேர்தல் பரப்புரையில் தெரிவித்து வந்தனர்.\nஇதன்போது மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்குகளை வழங்கியுள்ளார்கள். எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து நல்லாட்சி ஒன்றை உருவாக்குவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஅதேவேளை தோட்டப்பகுதிகள், கிராம பகுதிகள், நகர் பகுதிகள் என அபிவிருத்திகள் செய்யப்படுவதோடு, உருவாக்கப்படும் நல்லாட்சியில் இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மலையக பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியான அமைச்சும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/category/videos/", "date_download": "2018-10-15T10:26:04Z", "digest": "sha1:2QOFURKMM2UAOETTWYACZYLYEUSDYTMW", "length": 11096, "nlines": 166, "source_domain": "sparktv.in", "title": "வீடியோ - SparkTV தமிழ்", "raw_content": "\nஊருக்கே வெளிச்சப் பாதையை காட்டியவர், தன் வாழ்வை முடித்துக் கொண்டதன் காரணம்\nஈரானில் எண்ணெய், ரஷ்யாவில் ஆயுதம் எது வாங்கினாலும் ‘எதுவும் உதவாது’ : அமெரிக்கா\nவெள்ளம் போல் திக்கு திசையில் பாயும் #metoo ” அடுத்தக் கட்டம் என்ன\nஏர்டெல்-இன் புதிய திட்டம்.. கடுப்பான ஜியோ..\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nதாங்க முடியாத பல் வலியை எப்படி வீட்டில் குணப்படுத்தலாம்\nபொடுகுத் தொல்லை ரொம்ப அதிகம் இருக்கா இதோ அதனை போக்கும் எளிய வழிகள்\nமாத விடாயில் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்த இதை சாப்பிட்டுப் பாருங்க\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nயார் இந்த வடசென்னை அன்பு- வீடியோ\nவிஜய் ஆண்டனி திமிரு புடிச்சவனாம்.. யூடியூப்-இல் படம் போட்டு காட்டுகிறார்கள்..\nஎனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nடாஸ் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்தது பாகிஸ்தான்.. இந்திய அணியின் மனநிலை என்ன..\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nநவராத்திரியை எந்த ஊரில் எப்படி கொண்டாடுவரகள்\nசகல பாக்கியம் தரும் நவராத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது\n எப்பவும் வேலை வேலைனு உட்காந்திருப்பீங்களா இந்த ப்ராப்ளம் வரும் சான்ஸ் இருக்கு\nகள்ள காதல் பற்றி பொதுமக்கள் என்ன கருத்து சொல்றாங்க\nபெண்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் 10 உடல் அறிகுறிகள்..\nமணமான பின் வரும் இன்னொரு காதல் குற்றம் இல்லை என்று சொல்லும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சரியா\nகருப்பை நீர்க்கட்டியை அலட்சியப்படுத்தினால் உண்டாகும் பின்விளைவுகள் என்ன தெரியுமா\nடாய்லெட்-இல் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பழக்கம் இருக்கா..\nஉங்கள் வீட்டில் இது இருந்தால் உடனே தூக்கிப்போடுங்க..\nபுது துணி வாங்கி அப்படியே யூஸ் பண்றீங்களா\nயூடியூப் டிரென்ட்-இல் முதல் இடத்தைப் பிடித்த ஹிப் ஹாப் தமிழா-வின் #Maanavan\nசர்வாதிகாரம் ஒழிக.. மக்கள் ஆட்சி தான் வேண்டும்.. இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை..\nயூடியூப் டிரன்டிங்-இல் முதல் இடத்தில் வட சென்னை.. தனுஷ்க்கு கொண்டாட்டம்..\n5th Finalist ‘ஜஸ்கரன் சிங் ‘ நமக்காக தமிழ் பாடல்கள் பாடியுள்ளார்...\nஜீ தமிழ் சரிகமபா புகழ் ‘ஜஸ்கரன் சிங்’ உடன் ...\nமுதலமைச்சர் ஆக ஒரு கோவில் | ஜெயலலிதா ஜோதிடர்\nதேவர் மகன் 2 சாதிப் படமா\n எப்பவும் வேலை வேலைனு உட்காந்திருப்பீங்களா இந்த ப்ராப்ளம் வரும் சான்ஸ் இருக்கு\nகள்ள காதல் பற்றி பொதுமக்கள் என்ன கருத்து சொல்றாங்க\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/again-protest-at-koodankulam-in-the-way-oh-kathiramangalam-neduvasal-mugilan/", "date_download": "2018-10-15T11:47:46Z", "digest": "sha1:2W7G7YUT3V2BMDUK6CRDDL7MG43WHEUH", "length": 19285, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கதிராமங்கலம், நெடுவாசல் போல கூடங்குளத்தில் மீண்டும் போராட்டமா? : முகிலன் - again protest at koodankulam in the way oh kathiramangalam, neduvasal ? : mugilan", "raw_content": "\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nகதிராமங்கலம், நெடுவாசல் போல கூடங்குளத்தில் மீண்டும் போராட்டமா : கவனம் ஈர்க்கும் முகிலன்\nகதிராமங்கலம், நெடுவாசல் போல கூடங்குளத்தில் மீண்டும் போராட்டமா : கவனம் ஈர்க்கும் முகிலன்\nகூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர்களை முடக்குவதன் மூலமாக, மீண்டும் போராட்டம் துளிர்க்காமல் தடுக்க முடியும் என அரசு நம்புவதாக கூறுகிறார் முகிலன்.\nகதிராமங்கலம், நெடுவாசல் போல கூடங்குளத்திலும் மீண்டும் போராட்டம் துளிர்க்காமல் தடுக்கவே போராட்டக் குழுத் தலைவர்களை அரசு முடக்குவதாக கூறுகிறார் முகிலன்.\nகூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு பொறுப்பாளர்களில் ஒருவரும், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான முகிலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:\nகூடங்குளம் அணு உலை போராட்ட வழக்கில் 11 வழக்குகளுக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி ஆஜராக வேண்டும் என எனது சொந்த ஊரான சென்னிமலையில் எங்களது வீட்டு கதவில் நீதிமன்ற அழைப்பாணையை கூடங்குளம் காவல்துறையினர் ஒட்டி சென்றனர். அப்போது நீதிமன்ற அழைப்பாணையை நிராகரித்து செல்லவில்லை. நீதிமன்றம் செல்லாததற்கு என் மீது பிடியாணை (வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டால் அதையும் சந்திப்பது என முடிவு செய்திருந்தேன்.\nஎன் மீதான அனைத்து வழக்குகளுக்கும் (11 வழக்கு) தற்போது வள்ளியூர் நீதிமன்றத்தில் பிடியாணை (வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது மீண்டும் கூடங்குளம் அணு உலை போராட்ட வழக்கில் 2 வழக்குகளுக்கு Cr.no:70/12, sec 121, 143, 188, 153(a), 341, 342, 500, 506(1), IPC 7(1)(a) CLA Act Cr.no:39/13, sec 147, 188, 153(a), 291 IPC வள்ளியூர் நீதிமன்றத்தில் ஜூலை 18-ம் தேதி ஆஜராக வேண்டும் என எனது சொந்த ஊரான சென்னிமலையில் எங்களது வீட்டு கதவில் நீதிமன்ற அழைப்பாணையை கூடங்குளம் காவல்துறையினர் ஒட்டி சென்றுள்ளனர். இப்போதும் நீதிமன்ற அழைப்பாணையை நிராகரித்து செல்வதில்லை என முடிவு செய்துள்ளேன். நீதிமன்றம் செல்லாததற்கு என் மீது பிடியாணை (வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டால் அதையும் சந்திப்பது என முடிவு செய்துள்ளேன்.\nகூடங்குளம் காவல்துறையின் நீதிமன்ற அழைப்பாணையை ஏன் நிராகரிக்கின்றேன் கூடங்குளம் அணுஉலை விரிவாக்கத்தை தமிழக மக்கள் தற்போது எதிர்க்க கூடாது, எங்களைப் போன்றோர் அப்போரட்டங்களுக்கு முன் நிற்கக் கூடாது, எங்களை வழக்கு என்று சொல்லி வள்ளியூர் பகுதியிலேயே நிரந்தரமாக இருக்க வைக்க வேண்டும், எங்களை அலைகழிக்க வேண்டும் என்று முடிவு செய்து போராட்ட வழக்கு போட்டு 6 ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது அழைப்பாணை அனுப்பப்பட்டு உள்ளது.\nடெல்லி உச்சநீதிமன்றம் கூடங்குளம் அணுஉலை போராட்டத்தில் 248 வழக்கு தவிர மீதம் உள்ள 132 வழக்கையும் திரும்ப பெறும் முடிவை உள்ளூர் நீதிமன்றமே தீர்மானித்துக் கொள்ளட்டும் என 08-05-2014-இல் தீர்ப்பு கூறியது. ஆனால் கிட்டத்தட்ட இப்போது வரை 1100 நாட்கள் கழிந்த நிலையில்தான், எங்களுக்கு சம்மன் கொடுப்பது என முடிவு செய்து அதை ஜூலை -2017 -இல் நடைமுறைப் படுத்தியுள்ளனர்.\nஇது அரசின் அப்பட்டமான பாசிச நடவடிக்கையாகும். டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத நடவடிக்கையாகும். இந்த சட்டவிரோத நடவடிக்கையை நிராகரிப்பதென்று முடிவு செய்துள்ளேன்.\nஇதே வழக்குகளில் சுப.உதயகுமாரன் உள்ளிட்ட இதர தலைவர்கள் வள்ளியூர் நீதிமன்றத்தில் கடந்த 18-ம் தேதி ஆஜரானார்கள். ‘நீங்கள் ஒருவர் மட்டும் ஆஜராகாமல் இருப்பதால் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது’ என முகிலனிடம் கேட்டோம். அதற்கு அவர், “கதிராமங்கலம், நெடுவாசல் என இப்போது தன்னெழுச்சியாக மக்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். கூடங்குளத்திலும் 3-வது, 4-வது அணு உலைக்கு அடிக்கல் நாட்டும் சூழலில் அதேபோன்ற ஒ���ு போராட்டத்தை மக்கள் முன்னெடுப்பார்கள். இதை தெரிந்துகொண்டு போராட்டக் குழுத் தலைவர்களை முடக்கும் விதமாக இப்போது பழைய வழக்குகளில் அரசுத் தரப்பு வேகம் காட்டுகிறது. இந்தப் பிரச்னையை அரசியல்படுத்த வேண்டும்; மொத்த தமிழகத்தின் பார்வைக்கும் இது போகவேண்டும் என்பதற்காகவே எனது எதிர்ப்பை இந்த விதமாக தெரிவிக்கிறேன். இதனால் நான் கைதானாலும் கவலையில்லை.” என்றார் முகிலன்.\nஇயக்குனர் விசு-வுக்கு சுப.உதயகுமாரன் பதில்: ‘கேமராவுக்கு பின்னால் நின்று ஒப்பாரி வைக்க வேண்டாம்’\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட அனுமதி கிடையாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை –14 : கலைஞர்-எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ‘புரிந்த’ முன்னேற்றம்\nகூடங்குளம் போராட்டக் குழு வழக்கறிஞர் கைது நள்ளிரவில் போலீஸார் கடத்தியதாக புகார்\nஇடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை–13 – தமிழரைத் துரத்தும் ஹைட்ரோகார்பன் பேய்\nபாரத மாதாவுக்கு கோவில் கட்டி, குமரி அனந்தன் பூசாரி ஆகப் போகிறாரா\nஇடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை –12 : ஊக்கத்தொகை அரசியலும் அமெரிக்க அனுபவமும்\nஇடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 11 : பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழி\nஇடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை –10 : உருக்குலையும் பொருளாதாரத்துக்கு ஊக்க மருந்தா\n“ஆதார் அட்டை”க்கு வந்துவிட்டது ஆண்ட்ராய்டு ஆப்”\nசசிகலாவிற்கு விதியைமீறி எந்த சலுகைகளும் கொடுக்கப்படவில்லை: டிடிவி தினகரன்\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலை தீர்ப்பு : சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்யக்கோரி, கேரளாவில் திரளான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த […]\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின�� முழுமையாக படித்த பின்பே ஒரு முடிவிற்கு வர இயலும்...\nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nஹேப்பி பர்த் டே வடிவேலு வைகைப் புயல் கடந்த பாதை\nமீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/tamilnadunews/demonstration-against-the-assistance-of-the-sri-lankan-military", "date_download": "2018-10-15T10:47:58Z", "digest": "sha1:FVVCRLJZOMI42YP53NEZX5AWXJOYN53X", "length": 6555, "nlines": 56, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இலங்கை இராணுவத்திற்கு உதவி வழங்கியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் - Tamilaruvi.News", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டியுள்ளேன்: வைரமுத்து ஆவேச பேச்சு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஅடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன\nஆண்டாளைப் பழித்தவரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்\nபன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன்\nசின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / இலங்கை இராணுவத்திற்கு உதவி வழங்கியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஇலங்கை இராணுவத்திற்கு உதவி வழங்கியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஅருள் 20th September 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இலங்கை இராணுவத்திற்கு உதவி வழங்கியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஇலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கியதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி செய்தபோது இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கியதாக மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் பேட்டியளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nஇதனால் ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த திமுக – காங்கிரஸ் கட்சியில் சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஅதன்படி எதிர்வரும் 25 ம் திகதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன.\nநேற்று மாலை அதிமுக தலைமையகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைப்பெற்ற போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nPrevious தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் ராணுவத்தினரை பற்றி அதிரடி கருத்து வெளியிட்ட சுமந்திரன்\nNext பிக்பாஸ் வீட்டில் திருட்டுதனமாக மொபைல் பயன்படுத்தினாரா பிரபலம்\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathikumar.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-10-15T11:37:14Z", "digest": "sha1:4WUY5Q3TJG26KN3FGME6RIDJWMCQWARX", "length": 24956, "nlines": 264, "source_domain": "bharathikumar.blogspot.com", "title": "ஒளிப���பதிவிற்கு ஓர் உரைப்பதிவு ~ பாரதிக்குமார்", "raw_content": "\nவாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்\nபேசாமல் பேச வைக்கும் படம்\nதமிழில் டைப் செய்ய எளிதான Online Software\nபுதன், 23 நவம்பர், 2011\nபிற்பகல் 8:37 கட்டுரை 2 comments\nஆசிரியர் : ஒளிப்பதிவாளர். சி.ஜெ. ராஜ்குமார்\nவெளியீடு : சினிமா கலை ரசனை இயக்கம் (faam)\nபதிப்பகம் : கீற்றுப் பதிப்பகம்,\nஅடுத்த தலைமுறைக்கான தலைவர்களை புரட்சியிலோ, புத்தகங்களிலோ, சமகால சமூக வெளியீடுகளிலோ தேடாமல் திரையரங்கங்களில் தேடுபவர்கள் நம் தமிழர்கள். அரசியலில் மாற்றம் என்பது சித்தாந்த ரீதியாக இருக்க வேண்டுமே தவிர, தனி மனிதர்கள் மூலம் அல்ல என்ற உணர்வு இல்லாமல் போனதற்குக் காரணம் நமக்கு அரசியல் குறித்தும் தெளிவு இல்லை; திரைப்படம் குறித்தும் தெளிவு இல்லை என்பதே...\nதிரைப்படங்களில் காட்டப்படும் பாத்திரங்களில் அதீத ஆற்றல், பிரம்மாண்டம் எல்லாம் அந்தப் பாத்திரங்களாக நடிப்பவர்களின் வெளிப்பாடு அல்ல... அதற்குப் பின்னே பல நூறு தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று புரிந்திருந்தால் தமிழகத்தின் அரசியல் வேறு மாதிரி இருந்திருக்கக் கூடும்.\nஒளிப்பதிவுக் கலையென்பது ஒரு திரைப்படத்தின் பிரதானமான தொழில்நுட்பக் கலை. ஒரு படைப்பாளியின் கற்பனையையும், ஒரு பார்வையாளரின் சிந்தனை ஓட்டத்தையும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கின்ற முக்கியமான பொறுப்பு ஒரு ஒளிப்பதிவாளருக்கு உண்டு.\nஉண்மையில் நாமெல்லாருமே ஒரு வகையில் ஒரு ஒளிப்பதிவாளர்தான். நாம் சம்பந்தப்படாத ஒரு நிகழ்வை அல்லது ஒரு கதையை இன்னொருவர் நம்மிடம் விவரிக்கும்போது நம் மனசுக்குள் அந்தச் சம்பவத்தை, இடத்தை, காலத்தை கற்பனையில் காட்சியாகத் தீட்டியபடியே இருப்பது இயல்பே. ஆனால் அதற்குத் திரைவடிவம் கொடுப்பது என்பது அத்தனை எளிதல்ல...\nதொழில்நுட்பத் திறனும் படைப்பாற்றலும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் தான் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராக முடியும். பார்வையாளராக இருக்கிற ஒருவன், திரைத்துறையில் ஆர்வம் காரணமாகப் பணியாற்ற முயற்சித்தால், பல்வேறு அலைகழிப்புகள், கரிப்புகளோடு அவனை நாலாபக்கமும் இழுத்துச் செல்லும் விசித்திரக் கடல் சினிமா. நீந்தத் தெரிந்தவனுக்கு சமுத்திரமும்\nஅதன் ஆழத்தையும், அகலத்தையும், தன்னளவில் விளக்கவும், அளக்கவும் முனைந்திடும் புத்தகம் ‘���சையும் படம்' அனேகமாக, தமிழில் ஒளிப்பதிவு குறித்து இத்தனை விளக்கங்களுடனும் விரிவாகவும் வந்திருக்கும் முதல் புத்தகம் இது எனலாம்.\n‘மண்', ‘கனவு மெய்ப்பட வேண்டும்' படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய திரு. சி.ஜெ. ராஜ்குமார் எழுதிய இந்தப் புத்தகம், கமலஹாசன், பாலுமகேந்திரா, நாசர், ஜனநாதன் போன்ற தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களாலேயே பாராட்டப் பட்டது. ஒரு புகைப்படக் கருவி எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதில் துவங்கி, இன்றைய நவீன டிஜிட்டல் கேமரா வரை அதன் வரலாற்றையும் படிப்படியான முன்னேற்றங்களையும் விரிவாக அலசியிருக்கிறது இந்தப் புத்தகம். எளிதான, நேரடியான, எந்த இருண்மைத்தன்மையும் அற்ற சி.ஜெ. ராஜ்குமாரின் மொழிநடை, வெறுமே எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரண மனிதரும் புத்தகத்துள் எளிதாக நுழைந்து உள்வாங்க முடியும்.\nதிரைத் துறையில் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொள்வது என்பது குருகுல வாசம் போல. பெரும்பான்மையான வித்தகர்கள் தங்கள் வித்தைகள் அனைத்தையும் அத்தனை எளிதாகக் கற்றுத் தருவதில்லை. காயமின்றிக் கசிவின்றி ஒரு கலையை இன்னொருவருக்கு மடை மாற்றுவதென்பது ஜீரணிக்கவே முடியாதவர்கள் நிரம்பியிருக்கும் திரைத் துறையில், தன் சிராய்ப்புகள், முறிவுகள், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் விலையாகத் தந்து பெற்ற அனுபவங்களை, அதன் வலிகள் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் வரும் தலைமுறைக்குத் தந்திருக்கிறார் சி. ஜெ. ராஜ்குமார்.\nநூலின் உள்ளடக்கத்தை மறைமுகமாக இரு பெரும் பகுதியாக பிரித்திருக்கிறார் ஆசிரியர். முதலில் ஒரு ஒளிப்பதிவு கருவியின் தொழில்நுட்ப கூறுகள், அதன் பயன்பாடுகள் பற்றி தெளிவாகவும் விரிவாகவும் அதே சமயம் எளிமையாகவும் குற்¢ப்பிடும் அவர், அதோடு விலகிச் சென்றுவிடாமல் திரைத்துறையின் இன்ன பிற பிரிவுகளான படத்தொகுப்பு, மற்றும் காட்சி அமைப்பு ஆகியவற்றையும் அழகாக விளக்கியிருக்கிறார். எனவே ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமல்லாமல், இயக்குனராகப் போகிறவரும் தனக்கான கையேடாக இந்நூலை வைத்துக்கொள்ளலாம். கூடவே ஒரு ஒளிப்பதிவு கருவி தோன்றிய வரலாறு, உலகத் திரைப்படங்களின் அட்டவணை, இது வரை வெள்ளித் தாமரை விருது பெற்ற இந்திய ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அந்த படங்கள் என பல தகவல்கள் அடங்கிய சிறு கலைக்களஞ்சியமாகத் த���கழ்கிறது புத்தகம்.\nநூலில் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள்,குறிப்பாக பல இடங்களில் தகவல்களுக்கு துணை நிற்கும் வரைபடங்கள்,புத்தக வடிவமைப்பு ஆகியவற்றுக்காக கடுமையாக உழைத்திருக்கும் கோவை அரவிந்தனின் பணியும் அற்புதமானது.\nபுத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் தொழில்நுட்பச் சொற்களுக்கான கலைச் சொற்களை எடுத்தாள்வதற்கும், மற்றும் மெய்ப்பு பணிகளில் அக்கறையோடும் பங்காற்றியிருக்கும் திருமதி. இராஜேஸ்வரியின் பங்கு புத்தகத்தை மேலும் மெருகேற்றியிருக்கிறது.\nபதிப்புலகில் அதிகம் அறியப்படாத, அதே நேரம் அதிக உழைப்பைத் தந்து புத்தகத்தை உருவாக்கியிருக்கும் சிதம்பரம் கீற்றுப் பதிப்பகத்தார் (திருநாவுக்கரசு), நூலிற்கு மிகக் குறைந்த விலையையே நிர்ணயித்துள்ளது பின்பற்றப் பட வேண்டியதொரு நல்ல விஷயம்.\nஎடிசன் ஒரு முறை இரயிலில் பயணித்தபோது, பக்கக் காட்சிகளாக ஓடிய மரங்களையும், மனிதர்களையும் பார்த்து ‘அசையும் சித்திரங்கள்' என்று முணுமுணுத்தாராம். பின்னாளில் சினிமா கேமராவின் முன்னோடியாகக் கருதப்படும் அவரது மிகச் சிறந்த கண்டுபிடிப்பான ‘கைனடோ ஸ்கோப்' என்ற பெயருக்கு இலத்தீன் மொழியில்(கைனடோ-அசையும்; ஸ்கோப் -படம்) அசையும் படம் என்றுதான் பொருள். அன்று எடிசன் மெல்ல உச்சரித்த சொல், திரைப்பட ஒளிப்பதிவுக் கருவி ஒன்று உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது.\nஇன்று திரைத்துறையில் நுழைய விரும்புகிற, ஒளிப்பதிவாளராகும் வேட்கையுடனிருப்பவர்கள் உரக்க உச்சரிக்கப் போகும் சொல் ‘அசையும் படம்' எனும் இப்புத்தகத்தின் பெயராக இருக்கும் எனலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nக.வேல்முருகன் 1 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:31\nஅருமையான புத்தகம். திரைபடத்துறை பற்றி கற்றுக்கொள்ள விரும்புவர்கள், அறிந்து கொள்ள விரும்புவர்கள் அனைவரும் படித்து பயன்பெற வேண்டும்.\nஉங்கள் கருத்துக்களும் அதை வழிமொழிகிறது.\nபாரதிக்குமார் 4 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:27\nமிக்க நன்றி வேல்முருகன் . தெடாவூர் பற்றி உங்கள் வலைப்பூ மூலம் அறிந்தேன், அற்புதமான பதிவு , அரிய தகவல்கள், அவசியமான பதிவு வாழ்த்துகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1992-ல் அமைதிக்கான நோபல் பரிசு குவாதிமாலாவின் ‘ரிகபெர்டோ மெஞ்சு'வுக்���ு வழங்கப்பட்டபோது இந்த உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ...\nதமிழ் சினிமாவும் சமூகமும் மக்களாட்சி தமிழ்ச் சமூகத...\n(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. ) அன்புள்ள பாரத...\nஇன்றைய நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பரவலாக இயங்கிக் கொண்டும் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலு...\nமரண பூமி விழுங்கிய ஒரு மகத்தான கலைஞன்\nபஸ்ஸல் அல் - ஷாடே ( சிரியா ) “ யுத்த பூமியில் ஒரு துப்பாக்கியையோ நீண்ட வாளையோ தூக்கிச்...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nவர்தா புயலும் எனது காரும்...\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதுணை எழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்\nதோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nவாக்கியங்களின் சாலை - எஸ். ராமகிருஷ்ணன்\nஏழாவது உலகம் - ஜெயமோகன்\nகோடுகள் இல்லாத வரைபடம் - எஸ். ராமகிருஷ்ணன்\nநெய்வேலி, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2011/01/blog-post_08.html", "date_download": "2018-10-15T10:40:44Z", "digest": "sha1:STO6PVABYIUUYW4DUOCHQWHE2JFSIDXL", "length": 51240, "nlines": 424, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "பாப்பாத்தி அக்கா ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nஅந்த செம்மண் சாலையில் புளிதியை கிளப்பியவாறு அந்த மினி பஸ் சென்று கொண்டிருந்தது .அந்த சிற்றுந்துக்குள் கடைசியில் உள்ளநீளமான சீட்டிற்கு முன்னால் உள்ள சீட் இல்லாமல் இடம் காலியாக இருந்தது .அந்த இடத்தில் உள்ள கம்பியில் சாய்ந்தவாறு கண்டெக்டர் டிக்கெட் குடுத்து கொண்டிருந்தார் . சண்முகம் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்திருந்தான் .\n\" சார் உங்களுக்கு எங்க போகணும் \"\n\" ஒரு சோழவந்தான் \" என்றான் சண்முகம்\nசன்முகமத்தின் பூர்விகம் சோழவந்தான் தான் . அவன் காலேஜ் படிப்பு முடித்தவுடன் சென்னையில் வேலைகிடைத்தது . பெற்றோர்களையும் தன்னுடன் அழைத்துகொண்டான் .முதலில் அவன் அப்பா மறுத்தாலும் பின்பு பாரலிசிஸ் நோயால் சென்னைக்கே வரவேண்டியதாகி விட்டது . பிறகு அவரும் இறந்து போய் \" துக்க வீட்டுல உடனே நல்ல காரியம் நடக்கனும்டா, அப்பதாண்டா உங்க அப்பா ஆத்மா சாந்தி அடையும் என்று ஆறாவது மாதம் கழித்து தூரத்து சொந்தத்தில் உள்ள சுந்தரேஸ்வரியை அவனுக்கு கல்யாணம் செய்துவைத்து விட்டாள் .\nஅப்பொழுது அவனுக்கு வயது 25 . ஆயிற்று அந்த தாயும் தூக்கத்திலே போய் சேர்ந்து விட்டாள் .கிராமத்தில் சொந்தம் சொல்லி கொள்ள என்று ஒரே ஒரு வீடு ஒன்று இருந்தது .இனிமேல் யாரு கிராமத்திற்கு போக போகிறோம் என்று அந்த வீட்டை விற்று விடுவோம் முடிவிற்கு வந்த அவன் பால்ய நண்பன் மாரிமுத்து விடம் சொல்லி வைத்திருந்தான் . நீ நேர்ல வந்தா வீட்டை பேசி முடிச்சிருலாம் உடனே கெளம்பி வான்னு நேற்றிரவு மாரிமுத்து போனில் கூற .அவனும் இரவோடு இரவாக கிளம்பி விட்டான் மதுரைக்கு\n\" ஏய் பாப்பாத்தி உனக்கு சேர்த்து நானே டிக்கெட் எடுத்துட்டேன் நீ எடுத்துடாத \" என்று பேருந்தினுள் ஒரு குரல் கேட்டது. பாப்பாத்தி இந்த வார்த்தை அவன் நெஞ்சில் முள்ளாய் குத்தியது\nபாப்பாத்தி அக்கா நீ எப்படி இருக்கக்கா, பாப்பாத்தி அக்கா ஆஆ\nபேருந்து முன்னோட சண்முகத்தின் நினைவுகள் பின்னோடியது .\n. பாப்பாத்திஅக்கா வீடு ஊரெல்லையில் உள்ள கருப்பனசாமியின் கோயிலில் இருந்து ஐநூறுகெஜ தூரத்தில் இருந்தது . சுண்ணாம்பு சுவர்களுக்கு மேலே கிடுகு வேயப்பட்டு .அது பலநாள் ஆனதால் கன்னங்கரேல் என்றிருந்தது .வெளியே ஒரு பெட்டி கடை மாதிரி திண்ணையில் போடப்பட்டிருந்தது . சண்முகத்திற்கு அங்கு எப்பொழுது சென்றாலும் இலவசமாக பர்பி மிட்டாய் கிடைக்கும் .பாப்பாத்தி அக்காவிற்கு சொந்தம் என்று சொல்லி கொள்ள ஒரே ஒரு தாய்வழிபாட்டி இருந்தது .\nஅந்த பாட்டியும் உயிரை தன் சுருக்கு பை போல் இழுத்துக்கோ புடிச்சுக்கோ என்று பிடித்து வைத்திருக்கிறது . அக்கா காட்டு வேலைக்கும் , வயல் வேலைக்கும் சென்று அந்த கிழவிக்கு கஞ்சி ஊத்துகிறது . சண்முகம் என்றால் அதுக்கு ரொம்ப பிடிக்கும் , ஒரு முறை ஊருக்கு கிழக்காமையில் உள்ள பொட்டல் நிலத்தில் பாக்டரி கட்ட பட்டு கொண்டிருந்தது . மணல் லாரி லாரியாக வந்தது . ஊரில் உள்ள பொட்டு பொடுசுகள் ,வாண்டுகள் , சண்முகம் ,மாரிமுத்து அங்கே ஆட்டம் பொட்டு கொண்டிருந்தனர் . மணலில் பா���ம் கட்டி விளையாடி கொண்டிருந்தபொழுது\n\" டே சம்முகம் ஒரே நாத்தமா அடிக்கிது நசுக்கி விட்டியா \"\n\" ஏ மாரி சாமி சத்தியமா இல்லடா \"\nஅப்பறம் ஏண்டா இப்படி நத்தம் அடிக்குது \" என்றுஇருவரும் எழுந்தார்கள் .\n\" அடச்சி நீ இவ்வளவு நேரம் அதுமேலே உக்கார்ந்திருக்கடா அதான்\nஎன்னையெல்லாம் தொட்டுடாத என்னைய தொட்ட ஆயிரம் பாவம் என்னைய தொட்ட ஆயிரம் பாவம் \" என்றாவாறு ஓடியேவிட்டான் மாரிமுத்து .\nஇப்படியே போனால் ஆத்தா வெளக்கமாத்தாலே பூசை நடத்திவிடுமே என்று சிந்தித்தவாறு நடந்துகொண்டிருந்தான் சண்முகம் .நடந்து வந்ததில் பாப்பாத்தி அக்கா வீட்டை சமீபித்திருந்தான்.ஒருவகையில்சண்முகத்தின் ஆத்தா வழியில் பாப்பாத்தி அக்கா தூரத்து சொந்தமும் கூட . சரி அக்கா வீட்டிலே கழுவி கொள்ளலாம் என்று அழைத்தான்\n\" அக்கா ஆஆஆஆஆ \"\n\" ஏ ஏண்டா இப்படி கத்துற ஓம் சத்தத்தில கெழவி செத்துகித்து தொலஞ்சிடபோகுது \" என்று கீரையை ஆய்ந்தாவாறு வெளியில் வந்தாள் .கையில் உள்ள சொளகு நிறைய கீரையாக இருந்தது . \" என்னடா அந்த ஏட்டு மவன் லெட்டர் குடுத்து அனுப்ச்சானா \"\n\" இல்லக்கா \" என்று பின்புறமாக திரும்பி காட்டினான்\n\" அட கருமமே எங்கடா போய் இத அப்பீட்டு வந்த \" என்று சொளகை பின்னுக்கு நகர்த்தினாள்\n\" இப்படியே நா வீட்டுக்கு போனேன் எங்காத்தா மண்டையை ஒடச்சு மாவலக்கு எடுத்துடும் அதான் கொஞ்சம் தண்ணி குடுக்கா இங்கேயே கழுவிக்கிறேன் \"\n\" .... கொல்லைக்கு போடா அங்கன தொட்டில தண்ணி இருக்கும் , சுத்தியே வா ,வீட்டுக்குள்ள வந்துடாத\nஅவன் டவுசரில் இருந்த பம்பரகட்டையை எடுத்து ஓரமாக வைத்து விட்டு கழட்டி அதை சுத்தம் செய்ய சென்ற பொழுது \" டே வெளங்காதவனே எவனோ இருந்தத ஊங் கையாள தொட போறீயே வெலகு நா தொவச்சு குடுக்கிறேன் \" என்று காலாலே மிதித்து சுத்தம் செய்து பின்பு நன்றாக துவைத்து குடுத்தாள்\n\" டே நீ பம்பரம்லாம் விடுவீயா எனக்கு சுத்தி கைலஎடுத்து குடுடா \" அவனும் ஐந்தாறு முறை சுற்றி கையில் லாவகமாக எடுத்து அக்காகையில் எடுத்து குடுத்தான்\n\" அப்பறம் நீங்க பட்டனத்து காரைங்க விளையாடுவாங்களே அது பேரு கூட ஆங் கிரிக்கெட்டு அதலாம் விளயாடமாட்டீங்களா \" என்றாள்\n\" விளையாடுவேன்க்கா அத வெளையாடுரப்ப எங்க ஆத்தா ஒரு தடவ பாத்துடுச்சு அடி வெளுத்துடுச்சு எங்கய்யன் கிட்ட சண்டைக்கே போய்டுச்சு \"\n\" நீ செஞ்ச���குடுத்தியே ஒரு கட்ட அத எங்க வச்சு ஆட்டுறான் தெரியுமா\nஉயிர்நாடிக்கிட்டயா நானே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு ஆம்பிள பிள்ளையை பெத்துவைச்சிருக்கேன் அவனுக்கு மட்டை அடிக்கிறதுக்கு கட்ட செஞ்சுகுடிக்கியோ கட்டேல போரவனேனு சொல்லி சண்டைக்கே போய்டுச்சு ,அந்த பேட்டு கட்டையும் அடுப்புல வச்சு எருச்சுடுச்சு \"\nபாப்பாத்தி அக்கா விழுந்து விழுந்து சிரித்தாள் .பின்பு தலையை வருடி குடுத்தாள் .\n\" சாப்பிட்டியா \" என்றாள் இல்லை என்றவுடன் \" கம்மங்கூழு சாப்பிடுறீயா கரைச்சு கொண்டுவர்றேன் \" சண்முகம் தலையாட்டினான்\nகடைசியாக அவன் கிளம்பி செல்லும் பொழுது \" அந்த ஏட்டு மவன் உன்கிட்ட லெட்டர் குடுத்துவிடைளையாடா \" என்றாள்\n'ற்றியோம் ற்றியோம் ற்றி சத்தியம் நீயே தருமத்தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே ஏ ஏ ' என்று சின்ன சந்தினுள் குழாய் ஸ்பீக்கரில் பாட்டுஅலறலாய் கேட்டுக்கொண்டு இருந்தது .யாருடைய வீட்டிலாவது இருக்கிற சின்ன பொண்ணுக உட்கார்ந்திருக்கனும் .\n\" சம்முகம் அவன் கட்டை பாதிதூரம் வந்துடுச்சு இன்னும் கொஞ்சம்தான் ஆக்கர் பார் வந்துடும் \" என்றான் மாரிமுத்து\nசண்முகம் தன் கண்ணிற்கு நேரை பம்பரக்கட்டையின் ஆணியை வைத்திருந்தான் .அதன் வழியாக அந்த மண் தரையில் இருந்த பம்பரக்கட்டையை கூர்மையாக குறிபார்த்தான் .விர்ர்ர்ர்ர் என்று பம்பரம் வெகு அனாயசமாக சாட்டையில் இருந்துஉருவி அந்த பம்பரக்கட்டையை அடித்து தள்ளியது . மீண்டும் சுற்றிகொண்டிருந்த பம்பரத்தை கைகளில் லாவகமாக எடுத்து மோதசெய்து செய்து அந்த பம்பரக்கட்டையை கோட்டிற்கு அங்கிட்டு தள்ளினான்\nமாரிமுத்து துள்ளி குதித்தான் .நேற்று ஆக்கர் பார் விளையாட்டில் மாரிமுத்து கட்டையை உடைத்த சிவானாண்டி கட்டையை இன்று அவனது நண்பன் உடைக்கபோகிறான் என்றவுடன் அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை . சிவனாண்டி கதறி அழ .சண்முகம் ஆக்கர் அடித்து பின்பு ஒரு பெரிய கல்லை எடுத்து சரியாக அவன் கட்டையை இரண்டாக உடைத்த பொழுது .\n\" டே சம்முகம் வாடா இங்கே \" ஏட்டு மகன் மோகனசுந்தரம் அழைத்தான். சோழவந்தான் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக வேலைபார்க்கும் செல்லமுத்துவின் மூத்த மகன் தான் இந்த மோகனசுந்தரம் .எப்படியோ மதுரை சரஸ்வதிநாரயணன் கல்லூரியில் படித்து முடித்து விட்டு .அதை வைத்து சப் -இன்ஸ்பெக்டர் தேர்வு எழ��தி ரிசல்ட்க்காக காத்துகொண்டிருக்கிறான் .\nசண்முகத்திற்கு இது அரபரிட்ச்சை லீவு . ஐந்தாம் வகுப்பு படிக்கிறான் .\n\" வாடா சண்முகம் , என்னடா அண்ணே கூப்பிட்டு அனுப்பினேன் வரவே இல்லை \" என்று அவனை தாஜா செய்வது போல் கேட்டான்\n\" உன் கூடவே பேச கூடாதுன்னு பாப்பாத்தி அக்கா சொல்லிருக்கு \"\nமோகனசுந்தரம் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு \" என்னடா நீ உதவாம எங்களுக்கு வேற யாருடா உதவுவா .இந்த லெட்டெர மட்டும் அவகிட்ட குடுத்திடு அது போதும் எனக்கு , இந்த அஞ்சு ரூவா வச்சுக்க \" அஞ்சுருவாயா ஆஅ என வாய்பிளந்தான் சண்முகம் சரியென்று ஒத்துகொண்டான்\nபாப்பாத்தி அக்கா வீட்டு வாசலில் கோழி ஒன்று தன் குஞ்சுகளுடன் எதையோ கொத்தி தின்று கொண்டிருந்தது . இவன் குஞ்சுகளை தூக்க வந்திருக்கிறான் போல என்று நினைத்து அவன் காலில் பாதத்திற்கு மேலே கொத்தியது\nஆஆ வென அலறியவாறு வீட்டிற்குள் ஓடினான் .கிழவி ஒரு ஓரமாக சுருண்டு படுத்திருந்தாள் .அக்கா உலை வைப்பதற்காக அரிசி புடைத்து கொண்டிருந்தாள்\n\" அக்கா ஊம் வீட்டு கோழி என் காலிலே கொத்திடுச்சு \" என்று மெல்லிய கண்ணீருடன் கூறினான்\n\" நீ குஞ்சகள தூக்கினியா \"\n\" பாரு ஒரு நாள் இல்ல ஒருநாள் அந்த கோழி அடிச்சு கொழம்பு வச்சு திங்கபோறேன் \" என்று கூறினான்\n\" அதுக்கு தாண்டா வளக்கிறேன் இன்னைக்கி அடிச்சு தின்றுவோமா \" என்றாள்\n\" சரி அக்கா நா போய் எங்க ஆத்தா கிட்ட சொல்லீட்டு வந்துடுறேன் என்று வெளியில் ஓடியவன் ஓடியவேகத்திலே திரும்பி வந்தான் .வந்து \" ஏட்டு மகன் லெட்டர் குடுத்தாங்க அக்கா \" என்று அவளிடம் குடுத்து விட்டு ஓடியேவிட்டான்\nஅந்த கடிதத்தை படித்து விட்டு கசக்கி அப்படியே அடுப்பில் போட்டு எரித்தாள்.\nபோனவன் அவன் ஆத்தாவுடன் திரும்பி வந்தான் .\n\" வாங்க சித்தி \" என்றாள் அக்கா\n\" எண்ணத்தா எப்படி இருக்க இந்த லெக்குல இருக்கேனுதான் பேரு வீட்டு பக்கம் எட்டி பாக்கமாட்டேங்கிரே \"\n\" வரேன் சித்தி \"\n\" கோழி அறுத்து கொழம்பு வைக்க போறேன்னு சொன்னான் அதான் இந்த மொளகா பொடி கொண்டுவந்தேன் .அப்படியே இவன் இன்னைக்கு ரவைக்கு இங்கே இருக்கட்டும் .அவரு சொந்தத்தில ஒரு கெழவி தவறிடுச்சு .போய் எழவு கேட்டுட்டு ரவைக்கு அங்கயே தங்கீட்டு விடியமுன்னே வந்துடுறேன் \"\n\" அதுக்கென சித்தி இருந்துட்டு போகட்டும் \"\n\" உங்க ஆத்தா இருந்தா உனக்கு ஒரு ���ல்யாணத்த பன்னி பேரன் பேத்தி பார்த்திருப்பா ம்ம்ம் \"\n\" சரி நா வரேன்த்தா . டே அக்கா கோழி கொழும்பு வச்சுகுடுக்கிரானு வளச்சு மாட்டீடாத .அப்பறம் சூட்ட கெளப்பி விட்டுடும் \" என சண்முகத்தை எச்சரித்து சென்றாள்\nசண்முகம் ரசித்து சாப்பிட்டான் வாஞ்சையாக அவனுக்கு கொழுப்பில்லாத இளம் கறியாக எடுத்து வைத்தாள் . பின்பு அவன் வெளியில் வெளையாட சென்றவுடன் இவள் சாயங்காலம் போல காட்டுக்கு சென்றாள்\nஇரவு முழுவதும் அக்கா அழுது கொண்டே இருந்தாள் .சண்முகத்திற்க்கும் அது தெரிந்தது\n\" ஏன்க்கா அழுகுர \"\n\" ஒன்னும் இல்லடா நீ தூங்கு \"\n\" அந்த ஏட்டு மவன் ஏதாவுது சொன்னானாக்கா \"\n\" ஒண்ணுமில்ல நீ தூங்கு \" என்றவுடன் அவனும் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டான் .அக்கா தன்வயிற்றில் கையை வைத்தவாறு அழுது கொண்டே அப்படியே தூங்கி போனாள்\nசண்முகத்திற்கு முழிப்பு வந்த போது .அவனை பாப்பாத்தி அக்கா தூக்கி கொண்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி கொண்டிருந்தாள் .இவன் சுதாரிக்கும் முன்னே அக்கா அவனை ஒரு கையால் பிடித்து கொண்டு மறுகையால் ஒரு இரும்பு கம்பு உதவியுடன் அந்த வீட்டில் இருந்த ஒரே ஜன்னலை உடைத்து அவனை அதுவழியாகவீசினாள் .\nஅவன் மண்ணில் விழுந்து உருண்டவுடன் தான் தெரிந்தது வீடு தீ பிடித்து பத்தி எரிகிறதென்று . இவனும் அங்கிட்டு இங்கிட்டு கத்தி கொண்டு \" அக்கா அக்கா \" என ஓடினான் .ஆனால் அக்காவால் வெளியே வரமுடியவில்லை .அந்த கிழவி கட்டையோடுகட்டையாக எப்போதோ எரிந்திருக்கவேண்டும் .\nமூன்று நாள் கழித்து ஏட்டு மகன் மோகனசுந்தரத்தால் சண்முகம் அழைக்கபட்டான்\nகூட்டாளிகளுடன் பீடி புகைத்து கொண்டிருந்தான்\n\" என்னனே \" என்றான் சண்முகம்\nபளீரென்று அவனது தாடையில் மோகனசுந்தரத்தின் கூட்டாளிகளில் ஒருவன் வெடித்தான்\n\" டே நாதான் இதுநாள் வரைக்கும் பாப்பாத்திக்கு லெட்டர் குடுத்திருக்கேன்னு வெளியில சொன்னேன்னு வச்சுக்க உம் கழுத்த கரகரனு அறுத்து அப்படியே காக்கைக்கு போட்டுடுவேன் . அப்படியே எந்திரிச்சு ஓடியே போய்டு \" என்று ஏட்டு மகன் கூறினான்\nசண்முகம் எழுந்து மண்ணை தட்டாமல் அழுது கொண்டே அவர்களை திரும்பி பார்த்துக்கொண்டே சென்றான் .அய்யன்கிட்டே சொல்லணும் என்று மனத்திற்குள் நினைத்தான்\n\" என்னடா மோகனு அடுத்து யாரு \"\n\" அடுத்து நம்ம கோயில் பூசாரி மவ உக்கத்துட��டாலாமுள்ள என் அடுத்த குறி அவதான் \"\n\" இவள எதுக்கு கொன்ன \"\n\" என் வயித்துல குழந்தைய குடுத்துபுட்டு கட்டிக்க மாட்டீங்கிரீயோனு சொல்லி சங்குல கருது அறுக்கிற கத்திய வச்சுபுட்டா காண்டாரோளிமவ , அப்பயே முடிவு பண்ணிட்டேன் ராவோடராவா இவள உள்ள வச்சு குடுசையோட எரிச்சுப்புடனும்னு \"\n\" அந்த சுள்ளானும் உள்ளதாண்டா இருந்தான் எப்படி தப்பிச்சானு தெரியல . அப்படியும் ஊருக்குள்ள வத்திவச்சான வையேன் அடிச்சு சாவடுச்சுபுட்டு முனி அடிச்சுடுச்சுனு புரளியை கிளப்பி விட்டுடுவோம் . குடுசை பத்தி எரிஞ்சப்ப எவனோ பீடிய பாத்த வைச்சுபுட்டு தீகுச்சிய அமத்தாம தூக்கி போட்டுட்டான்போலனு புரளியை கிளப்பீவிடலையா \" என்று காரி துப்பினான்\nகீழே விழுந்து எழுந்த பொழுது தன்னுடைய டவுசர் பாக்கெட்டில் இருந்த பம்பரம் விலுந்துருக்கனும் என்று எண்ணி அதை எடுக்க வந்த சண்முகம் இவை அனைத்தையும் கேட்டான் .அவனுடைய கால் வழியாக ஒன்னுக்கு ஒழுகி கொண்டிருந்தது . அப்படியே ஓடினவன் தான்\n\" எலேய் சண்முகம் எதுக்குடா இப்படி சமஞ்ச கொமரிமாறி வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கெடக்க \" என்று அவன் ஆத்தா கூறி கொண்டிருந்தாள்\n\" சோழன்வந்தான்லாம் எறங்குங்க \" கண்டக்டர் விசில் வாயோடு கூறிகொண்டிருந்தான்\n\" வாடா சண்முகம் வீட்ல பொண்டாட்டி புள்ளைங்கலாம் நல்லாருக்காங்களா \"\nஎன்று பேசி கொண்டே வந்தான்\n\" அப்பறம் கேக்கனம்னு நெனைச்சுக்கிட்டே இருந்தேன் \"\n\" அந்த மோகன சுந்தரம் அதாண்டா நம்மள சின்ன வயசுல மிரட்டுவான்ல அவன் இப்ப தமிழ் நாட்டுக்கே கூடுதல் டி .சி .பி யாம்ல அப்படியா \" என்றான் மாரிமுத்து\nஇவன் கண்ணீரை பார்த்துவிட்டு ரெம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கான்ல ஊரு மன்ன மிதிச்சோன அவனுக்கு பழைய ஞாபகம் வந்துடுச்சு போல என்று நினைத்து கொண்டான்\n அதுவும் அந்தக் கிராமத்து ஸ்டைல் எழுத்து சூப்பர்\nகதை அருமையா இருக்கு நண்பா, நான் கூட தலைப்ப பார்த்ததும் கிளுகிளுப்பா இருக்குமோன்னு நினைச்சேன் :-)\nசகோ...கிராமத்து ஸ்டைல் இல் பட்டய கிளப்புரிங்க...எனக்கும் டைட்டில் பார்த்தவுடனே..ம்ம்...கொஞ்சம் யோசனையோட தான் படிச்சேன்...:)))நல்லா இருக்கு சகோ...\nகதை ரொம்ப நல்லா இருக்கு கிராமத்துஸ்டைல் எழுத்து நல்லவே வருது உங்களுக்கு. வாழ்த்துக்கள்.\nபாராட்டுக்கு மிக்க நன்றி ஜயோ ஜி\nநண்பா எப்பவுமே ஒரு டைப்��ான கதை எழுதுருவன் நினைச்சுட்டீங்களா\nஎன்ன சகோ நீங்களுமா அப்படி நினைக்கிறது . நாமா லாம் ஒரே ஊர் காரவுங்க இல்லையா .பலதளங்களில் எழுதவேண்டும் என்று ஆசை அவ்வளவுதான்\n/// கதை ரொம்ப நல்லா இருக்கு கிராமத்துஸ்டைல் எழுத்து நல்லவே வருது உங்களுக்கு. வாழ்த்துக்கள்.///\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லக்ஷ்மி மேடம் அவர்களே .தொடர்ந்து வாசியுங்கள் . நன்றி\nஎழுத்து நடை சூப்பர்... எதிர்பாராத இனிய ட்ரீட்\nரொம்ப நல்லாயிருக்கு... மணிவண்ணன்... தொடர்ந்து எழுதுங்க...\nநம்ம ஊரு எழுத்து நல்லாயிருக்கு...\nஅண்ணே உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றினே\nஎன்ன சகோ நீங்களுமா அப்படி நினைக்கிறது . நாமா லாம் ஒரே ஊர் காரவுங்க இல்லையா .பலதளங்களில் எழுதவேண்டும் என்று ஆசை அவ்வளவுதான்//\nசே..சே..அப்டிலாம் என் சகோவை விட்டு கொடுப்போமா...:)) டைட்டில் தான் எஸ்.ஜே.சூர்யா,பாக்யராஜ் டைப் இல் இருப்பதை பார்த்து கொஞ்சம் ஏமாந்துட்டேன் சகோ..:)) cool :))\nகதை நல்லா இருக்கு கதாசிரியர் அவர்களே\nநண்பா.. மிக அருமையான கதை.. படிக்க படிக்க கஷ்டமாயிடுச்சு..\nடைட்டில் வேற வைச்சிருக்கலாம்.. :-)\n//எவரும் நம் எதிரி அல்ல அறிமுகம் இல்லா நண்பர்களே// பொய் சொல்லாதீங்க மணி..போன வாரம் ஹோட்டல்ல நம்ம ரெண்டு பெரும் சாப்டும்போது,அந்த எதிர்கட்சி எம்.எல்.ஏ கூட நீங்க சண்டை போட்டதை மறந்துட்டீங்களா...\nஇரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...\nநூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...\nகதை நல்லா இருக்கு கதாசிரியர் அவர்களே\nபாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா . இனிமே டைட்டில் இது போல் வைக்க மாட்டேன் . .ஆனால் தலைப்புதான் ஒரு படைப்பின் ஹிட்சை தீர்மானிக்கிறது .அதுவும் என்னை போல் பிரபலமாகாத பதிவர்கள் தலைப்பை காரணம் காட்டிதான் அதிகம் பேரை வர வைக்க வேண்டி இருக்கிறது\nமணி... அவ்வப்போது நீங்கள் எழுதும் சிறுகதைகள் ஆச்சர்யப்படுத்துகின்றன... கதையும் எழுத்துநடையும் அருமை... அந்த புகைப்படம் கூகிளில் இருந்து சுட்டது போல தெரியவில்லை... உண்மையில் கதையின் நாயகி அவர்தானோ...\nபாராட்டிற்கு மிக்க நன்றி .அந்த புகைப்படம் உண்மைலே கூகுளில் இருந்து சுட்டதுதான்\n//ஆனால் தலைப்புதான் ஒரு படைப்பின் ஹிட்சை தீர்மானிக்கிறது.//\n���ண்மை தான்... தங்கள் வலைப்பூவின் பெயர் கூட அப்படித்தான் ஈர்க்கிறது. இந்த பதிவின் தலைப்பு வேறு திசைக்கு இழுத்துச்செல்வதை தவிர்த்திருக்கலாம்.\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -1\nஎனது சைக்கிளும் டாக்டர் விஜய்யும்\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2011/10/blog-post_28.html", "date_download": "2018-10-15T10:40:02Z", "digest": "sha1:OS67ISVRXXHVG2UTEO6AYI5E5DF2GCAW", "length": 28080, "nlines": 271, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "மாநகர பேருந்தில் ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nஅந்த சூழல் அவனுக்கு அற்ப்பமானதாய் இருந்தது .பேருந்தின் கடைசி முன் இருக்கைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான் .முகமறியா முகங்களின் முகரேகைகளை படித்து கொண்டிருந்தான் .அந்த பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது .ஒரு பள்ளி மாணவனாக இருக்க வேண்டும் ,ஏறி படிக்கட்டில் நின்று கொண்டான்\n\" அண்ணே இந்த பஸ் வாணி மஹால் போகுமா \"\n\" எனக்கு தெரியாது \" என்றான் அவன்\nஅவனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த பெரியவர் சற்று முன்னால் வந்து\n\" தம்பி இந்த பஸ் அதுக்கு முன்னால பாண்டி பஜார்ரோட கட்டாயிடுமே\"\n\" ஐயையோ அப்படியா அங்க எறங்கி ரொம்ப தூரம் நடக்கணுமா சார் \"\n\" இல்லப்பா பக்கந்தான் ......நீ என்ன பண்ற பாண்டி பஜாருல எறங்கி அப்படியே நெட்டுக்க நடந்தேனா ஒரு ப்ளை ஓவர் வரும் அந்த எடத்துலாதான் இருக்கு வாணிமஹால் \"\n\" சரி சார் ,சரி சார் \" என்று தலை ஆட்டினான்\nபேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது. பிறர் ஏறுவதற்காக படிகளில் இருந்து கீழிறங்கினான் அந்த பள்ளி மாணவன் .அப்படியே ஜன்னல் பக்கம் வந்து நின்று கொண்டான் , அவன் மூலமாக அந்த பெரியவரை அழைக்க வைத்தான் ,பெரியவர் அந்த மாணவனை ஜன்னல் வழியாக குனிந்து நோக்கினார்\n\" பெருசு வர்ட்டா ,இங்க பக்கத்துல தான் எங்க வூடு அடுத்த ஸ்டாப்பிங்க்காக அஞ்சுரூவா குடுக்கனுமேனு பாத்தேன் ,அதான்........நாடகம் நல்லாருக்கா \" என்றவாறு திரும்பி ஓடினான் ,பெரியவர் நிமிர்ந்து எல்லாரது முகத்தையும் பார்த்தார் ,சிலர் பல்லை காட்டி கொண்டும் ,பல பேர் பல்லை மறைத்து கொண்டும் சிரித்து கொண்டனர் ,அவனாலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை ,கண்டக்டர் அமர்ந்தவாறு அப்படியே வாசல் வழியே தலையை நீட்டி\n\" ங்கோ......... பாடு நீ மட்டும் கையில கெடச்ச டாருதாண்டி மவனே \"\nஇவன் நின்று கொண்டிருந்தஇடத்துக்கு பக்கத்துக்கு இருக்கை காலியாகி விட்டிருந்தது,அமரலாம என்று நினைத்தான் , வேண்டாம் பிறகு பெண்மணிகள் வந்து ,\" இது லேடீஸ் சீட் \" என்று எழுத்திரிக்க சொல்லுவார்கள் ,எதற்கு நின்று கொண்டே வந்தான் ,மேல்புறம் கம்பிகளை பிடித்து கொண்டே வந்ததாலே என்னவோ அவனுக்கு கை வலித்தது ,கையை மாற்றி மாற்றி பிடித்து கொண்டான்\nஅவன் திரும்பினான் ,அவள் இவன் விலகுவதற்காக நின்று கொண்டிருந்தாள் , இவன் விலக காலியாக இருக்கையை நிரப்பினாள் . அடர் கருப்பு ரசக்களியில் வெளுத்த தேவதையாக தெரிந்தாள் ,அவ்வப்போது முன் புறம் விழுந்த சில முடிகற்றைகளை காதோரமாக ஒதுக்கி திருப்பி விட்டாள் ,இவன் சில நிமிடம் அவளையே பார்த்தவண்ணம் இருந்தான் ,வெகு எதேச்சையாக அவளும் அவனை அசுவாரசியத்தோடு பார்த்தாள் ,இவன் சட்டென்று திரும்பி கொண்டான் ,பேருந்து அடுத்தடுத்து நிறுத்தங்களில் நின்று நின்று சென்றது ,பின்புறத்தில் கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது\n\" பின்னாடி இருக்கரவுங்கலாம் டிக்கெட் வாங்குங்க \" என்ற கண்டக்டரின் ஒலியை பேருந்தின் ஜன்னல் வழியாக நுழைந்த காற்று தள்ளி கொண்டு அனைவரது காதுகளிலும் சேர்த்தது\nஇவனுக்கு அருகில் ஒரு செம்பட்டை தலையன் நின்று கொண்டிருந்தான் ,அவனிடமிருந்து பாண் பராக் வாடை எரிச்சலை குடுத்தது இவனுக்கு, அந்த செம்பட்டை தலையனுக்கு அருகில் ஒரு கனத்த சரீரத்துடன் ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தாள்\nகொஞ்ச காற்றுவந்தையும் மனித கூட்டங்கள் நிரம்பியதால் காற்று கோபித்து கொண்டு சென்று விட்டததோ என்று நினைத்தான் அவன் , வெக்கையினால் புழுக்கம் அதிகரித்தது ,கண்டக்டர் நீண்ட விசில் ஊத பேருந்து ஒரு ஓரமாக அந்த பிரதான சாலையில் ஒதுங்கி நின்றது\n\" டிக்கெட் எடுக்காதவங்கலாம் டிக்கெட் எடுத்துக்கோங்க ,பாஸ் பன்னி விட்டாவுது எடுத்துகோங்க ,அப்பறம் செக்கிங் வந்தா என்னைய சொல்லகூடாது \" என்று கண்டக்டர் கூறியவுடன் தான் எடுத்து டிக்கெட் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டான்\nஇவன் திரும்பினான் , அவள் ஐம்பது ரூபாயை நீட்டி \" ஓன் தேனாம்பேட் ப்ளீஸ் \" இவனுக்கு அது புதியதாய் இருந்தது ஒரு பெண் அவனிடம் பேசி டிக்கெட் வாங்க சொல்வது .அந்த பணத்தை வாங்கினான் ,பாஸ் பண்ணு வதற்கு அந்த செம்பட்டை தலையணை அணுகலாம என்று நினைத்தான் ,அவன் மறுத்து விட்டால் அசிங்கமாகி விடுமே என்று நினைத்தான்\nஇவனே கூட்டத்திற்குள் முண்டியடித்து முன்னேறினான் ,கண்டக்டரிடம் ஐம்பது ரூபாயை நீட்டி \" ஒரு தேனாம்பேட்டை \" என்றான்\n\" அஞ்சு ஓவா டிக்கெட்டுக்கு அம்பது ரூவாய நீட்டுற ,சில்லறையா குடுயா \"\n\" இல்ல னே \"\n\" அதுக்கு நா என்ன பண்ண முடியும் \" என்றவாறே டிக்கெட் கிழித்து குடுத்து \" மிச்ச சில்லரைய கொஞ்ச நேரம் கழிச்சு வந்து வாங்கிக்கோ \"\nஇவன் திரும்பி வந்து அவளிடம் டிக்கெட்டை நீட்டினான் ,மெலிதாக புன்னைகத்தாள் .அந்த புன்னகையில் இளக்காரம் தெரிந்தது அவனுக்கு ,அப்பொழுதான் தோன்றியது நாம் வெகுவேகமாக வேலைசெய்துருக்கிறோம் என்று .டிக்கெட்டை வாங்கி வைத்து கொண்டு \" பாலன்ஸ் \" என்றாள்\n\" தர்றேன்னு சொல்லீர்க்காரு \"\n\" ஐயையோ அடுத்த ஸ்டாப்பிங்ல நா எறங்கனுமே \" என்று அழகாக வாயை சுளித்தாள்\nவேகமாக அவனது பர்சை எடுத்தான் ,அதில் ஐந்து ஆயிரம் ரூபாய் தாள்களும் சில நூறு ரூபாய்களும் ,சில பத்துரூபாய் தாள்களும் இருந்தது\nசரியாக நாப்பது ரூபாயும் ,ஒரு ஐந்து ரூபாய் காசையும் எடுத்து குடுத்தான்\n\" நா அவருக்கிட்ட வாங்கிக்கிறேன் \"என்றான்\n\" தாங்க்ஸ் \" என்றாள் இவன் புன்னைகையோடு அமோதித்தான்\nஇவன் பக்கத்திலிருந்த செம்பட்டை தலையன் அருகினில் இருந்த பெண்மணியை இடித்திருப்பான் போல\n\" அப்பயே புடிச்சு நானும் பாத்துகிட்டே இருக்கேன் இடிச்சு கிட்டே இருக்க ,கொஞ்சம் தள்ளி நில்லுயா \" என்றாள்\n\" அய்யே உன்னிய போய் எவன் இடிப்பான், பாட்டிக்கும் பாவனாக்கும் வித்தியாசம் தெர்யாத எனக்கு ,வந்துட்டா அங்க இருந்து பெருசா ஆட்டிக்கிட்டு \" என்றான் செம்பட்டை தலையன்\nஇந்த சம்பவம் குறித்து யாரும் எதுவும் உரைக்காதது அவனுக்கு வியப்பாய் இருந்தது .செம்பட்டை தலையனின் முரட்டு உருவம் காரணமாக இருக்கலாம் என்று நினைத்தான்.அப்போது .அந்த ரசக்களி பெண்ணை பார்த்தான் ,அவளும் இவனை பார்த்தாள் ,பேருந்து நின்றது ,கண்டக்டர் \" தேனாம்பேட்டைலாம் எறங்கிக்கோ \" அவள் இவனை கடந்து படிகளில் இறங்கி சென்றாள் ,மறைந்தாள்\nஅந்த இருக்கையில் ஒரு கிழவி சென்று அமர்ந்து \" வா ராசா ஒக்காரு சும்மா ஒக்காரு \" என்றாள் .இவன் அந்த பெண் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தான் . அந்த ரசக்களி பெண் அமர்ந்திருந்த சூட்டை இவன் உணர்ந்தான் ,அப்படியே ஜன்னலை நோக்கினான் ,எதிர்த்த பிளாட் பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாள்ரசக்களி பெண் ,பேருந்து கிளம்பியது\nதீடீரென்று தான் இன்னும் மிச்ச சில்லரை வாங்கவில்லை என்பது உரைத்தது அவனுக்கு ,முன்னேறி சென்று கண்டக்டரிடம் \" மிச்ச்ச சில்லரை \" என்றான். கண்டக்டர் சில வினாடிகள் இவனை உற்றுநோக்கி விட்டு \"எவ்வளுவு தரனும் \" என்றார்.\n\" நாப்பத்தஞ்சு ரூபா \" அவன் அந்த சில்லறையை வாங்கியபொழுது ஒரு ஐந்து ரூபாய் காயினை தவற விட்டான் ,அந���த கூட்டத்தினுள் விழுந்த காசை தேடிஎடுப்பதற்க்கு மிகவும் சிரம பட்டான் ,மீண்டும் அதே இடத்தில் அமரலாம் என்று வந்தான் ,வேறு ஒரு பெண்மணி அமர்ந்திருந்ததை கண்டான்.\nபேருந்து நிறுத்தத்தில் நின்றது ,அந்த செம்பட்டை தலையன் இறங்கி சென்றான் ,பேருந்து கிளம்பியது ,ஒவ்வொரு நிறுத்ததிலும் பேருந்து நின்று செல்ல கூட்டம் குறைய ஆரம்பித்தது ,நன்றாக காற்றும் வர ஆரம்பித்தது ,இவனுக்கு ஜன்னல் ஓர சீட் கிடைத்தது அங்கு சென்று அமர்ந்தான்\nசிறிது நேரத்தில் \" லாஸ்ட் எல்லாரும் எறங்குங்க \" என்றார் கண்டக்டர்\nஎல்லோரும் இறங்கினார்கள் .இவன் அந்த கனத்த பெண்மணியின் பின்னாலே இறங்கினான் , அவன் இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இந்தியன் பாங்க் இருப்பதை கண்டான் .அம்மாவிற்கு பணம் அனுப்பி வெகு நாட்களாக ஆகிவிட்டதை உணர்த்தியது .வெகு இயல்பாக அவனது கைகள் பின் பாக்கெட்டிற்கு சென்றது ,ஆனால் பை கிழிந்து தொங்கியது ,சைடு பாக்கெட்டிற்குள் கைகளை விட்டு பார்த்தான் ,பிறகு சட்டை பாக்கெட்டிற்குள் விட்டு பார்த்தான் ,வெறும் நாற்ப்பது ரூபாயும் ஒரு ஐந்து ரூபாய் காயினும் வந்தது ,கண்களை மூடி திறந்தான் , பேருந்தினில் விழுந்த ஐந்து ருபாய் காயினை எடுப்பதற்கு குனிந்து நிமிர்ந்த போது பின் புறத்தில் அந்த செம்பட்டை தலையன் நின்று கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூ��்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/16/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-1031461.html", "date_download": "2018-10-15T10:40:20Z", "digest": "sha1:JUH7VABT2V4RMWVLRIADR4F2EVMU4VON", "length": 5517, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "டிசம்பர் 16 மின் தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nடிசம்பர் 16 மின் தடை\nBy மன்னார்குடி | Published on : 16th December 2014 02:01 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n\"மன்னார்குடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் மன்னார்குடி, சுந்தரக்கோட்டை, கட்டக்குடி, பருத்திக்கோட்டை, காணூர், கோரையாறு, வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-naga-chaitanya-samantha-08-10-1842799.htm", "date_download": "2018-10-15T11:03:26Z", "digest": "sha1:7QYIK6UQLUUUBQOGQM7LYJBNKWJCJE52", "length": 8031, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா - Naga ChaitanyaSamantha - நாக சைதன்யா | Tamilstar.com |", "raw_content": "\nகுடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\nதென்னிந்திய சினிமாவின் புதுமண ஜோடியான சமந்தா - நாக சைதன்யாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இதை கொண்டாடும் வகையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் வெளிநாட்டுக்கு சென்றனர். அங்கே சமந்தா கவர்ச்சியான ஆடைகளுடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையானது.\nஒரு பெரிய குடும்பத்தில் மருமகளான நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருமண நாளை மாமனார் நாகார்ஜுனாவின் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.\nகுரோஷியாவிலுள்ள டர்போனிக் நகருக்கு தங்கள் முதல் திருமண நாளைக் கொண்டாடச் சென்றிருக்கும் சமந்தா, இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை ஷேர் செய்து “என் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறந்தவைகளில், நான் ஒவ்வொரு நாளும் உன்னிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடுகிறேன்.\nஎன்னில் பாதிக்கு முதல் திருமண நாள் வாழ்த்துகள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் நாக சைதன்யா” என்று குறிப்பிட்டிருக்கிறார். திருமண நாளினை குரோஷியாவில் கொண்டாட வேண்டும் என்ற முடிவினைத் தாண்டி, அந்தப் பயணத்துக்கு தனியே செல்லாமல் நாகார்ஜுனா, அமலா, அகில் ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி\n▪ நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்\n▪ சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ\n▪ ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா\n▪ விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.\n▪ கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.\n▪ எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்\n▪ அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்\n• நடிகர் விஜய் அரசியலுக்��ு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n• அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16052744/A-penitentiary-hospital-in-a-garbage-dump-is-a-fine.vpf", "date_download": "2018-10-15T11:40:24Z", "digest": "sha1:4MUMSGF3ZHPZF2JKXWNNTMV2XU3S42W2", "length": 12194, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "A penitentiary hospital in a garbage dump is a fine for medical treatment || மருத்துவக்கழிவுகளை குப்பைத்தொட்டியில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமருத்துவக்கழிவுகளை குப்பைத்தொட்டியில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம் + \"||\" + A penitentiary hospital in a garbage dump is a fine for medical treatment\nமருத்துவக்கழிவுகளை குப்பைத்தொட்டியில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம்\nகுப்பைத்தொட்டியில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.\nஈரோட்டில் மருத்துவக்கழிவுகளை குப்பைத்தொட்டியில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.\nபொதுமக்களின் பயன்பாட்டுக்காக வீதிகளில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் மருத்துவக்கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளின் மருத்துவ கழிவுகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டப்படுவதாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. எனவே மருத்துவக்கழிவுகளை குப்பையில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.\nஇந்தநிலையில் ஈரோடு பெரியார்நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நேற்று கா���ை ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய உத்தரவின்பேரில் நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.\nஅங்கு மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் கிடந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நடவடிக்கை எடுத்தார். மேலும், குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளும் அகற்றப்பட்டது.\nஆஸ்பத்திரிகளில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது பரபரப்பு தகவல்கள்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n4. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n5. உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் ஏரியில் மூழ்கடித்து சிறுவன் கொலை தாய்-கள்ளக்காதலன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | ��ொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_2518.html", "date_download": "2018-10-15T11:28:20Z", "digest": "sha1:D6YFVCEOOAVN3GL23L6QGNIQLFNR44OP", "length": 6096, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "வெசாக் பண்டிகையை கொண்டாட தயார்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / வெசாக் பண்டிகையை கொண்டாட தயார்\nவெசாக் பண்டிகையை கொண்டாட தயார்\nபௌத்த மக்களோடு இணைந்து கத்தோலிக்க மக்களும் வெசாக் பண்டிகையை கொண்டாட தயாராகி உள்ளனர் என்று அதிமேற்றானியார் அதிவணக்கத்துக்குரிய மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nபௌத்த மதமானது ஏனைய மதங்களின் விம்பமாக அமைந்துள்ளது என்றும் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nஇத்தகைய பொதுவான பாரம்பரியங்கள் கொண்ட நாடொன்றில் பிறப்பது ஒருவருக்கு கிடைத்த பாக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபௌத்த மதத்தின் புனித கோட்பாடுகளின் நன்மைகளை பெற்றுக்கொள்ளும்படி ஆண்டகை கத்தோலிக்க மக்களை கேட்டுள்ளார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/137861-maldives-opposition-presidential-candidate-victory-india-congratulate-his-victory.html", "date_download": "2018-10-15T11:12:42Z", "digest": "sha1:6PKHKMRK6QVGMVPEY2EICV4WKMXQLLP3", "length": 18329, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "எதிர்க்கட்சி வேட்பாளர் மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி! வாழ்த்திய இந்தியா | Maldives' Opposition Presidential Candidate Victory! India congratulate his victory", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:54 (24/09/2018)\nஎதிர்க்கட்சி வேட்பாளர் மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி\nமாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலிஹ் வெற்றி பெற்றிருக்கிறார். இவருக்கு இந்தியாவும், அமெரிக்காவும் வாழ்த்து தெரிவித்துள்ளன.\nமாலத்தீவில் அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள அப்துல்லா யாமீனை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் இப்ராஹிம் முகமது சோலிஹ் என்பவரைக் களம் இறக்கின. இவர், 58.4 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அப்துல்லா யாமீன் 41.6 சதவிகித வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்துள்ளார்.\nஅப்துல்லா யாமீன், 2013-ம் ஆண்டு முதல் மாலத்தீவின் அதிபராக இருந்து வருகிறார். இவரது ஆட்சிக்காலத்தில், தனது அரசியல் எதிர்ப்பாளர்களைச் சிறையில் அடைத்தும், அவரச நிலையை அறிவித்தும், தனக்கு எதிராக நீதி வழங்கிய நீதிபதிகளைச் சிறையில் அடைத்தும் அடக்குமுறை ஆட்சி செய்து வந்தார். `இவர் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். சீனாவிடமிருந்தும், சவுதி அரேபியாவிடமிருந்தும் தேவையில்லாமல் கடன் வாங்குகிறார்' என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஇந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும் இந்தியாவும் உன்னிப்பாகக் கவனித்த வந்த நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மாலத்தீவு அதிபர் தேர்தலில் இப்ராஹிம் முகமது சோலிஹ் வெற்றிக்குப் பாராட்டுகள். விரைவில் தேர்தல் ஆணையம் அவரது வெற்றியை முறைப்படி அறிவிக்க வேண்டும்\" என்று கேட்டுக்கொண்டுள்ளது.\nசச்சினுக்கு அடுத்த இடத்தில் தோனி - நேற்���ைய ஆட்டத்தில் புதிய சாதனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ஃபேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abouttamilbooks.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2018-10-15T10:47:35Z", "digest": "sha1:2LGEWKKXQDLAG33CSFYRUJEJCC32FMFO", "length": 54656, "nlines": 100, "source_domain": "abouttamilbooks.blogspot.com", "title": "தமிழ் நூல்கள் அறிமுகம்: மேற்கோள்களைக் கொண்ட எனது எழுத்து முறைப் பற்றி..", "raw_content": "\nமேற்கோள்களைக் கொண்ட எனது எழுத்து முறைப் பற்றி..\nஎனது எழுத்துமுறை பற்றிக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நான் வெளியிட்டுள்ள நூல்களைத் தொடர்ந்து படித்த, அல்லது ஒரு நூலையாவது முழுமையாகப் படித்த பெரும்பான்மையினருக்கு இந்தக் கேள்வி எழுவதற்கு வாய்பில்லை. மேலோட்டமாக நூல்களின் வடித்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு வெறும் மேற்கோள்களாக மட்டுமே கண்ணில் படும்.\nபொதுவாக மேற்கோள்கள் இடம் பெறுவது, அதுவும் அதிகமாக இடப்படுவது படிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏன் என்றால் இந்த மேற்கோள்கள் என்ன சொல்ல வருகின்றன என்பதை மேலேயும் கீழேயும் உள்ள பகுதிகளைச் சேர்த்துப் படித்தால் தான் நன்றாக அதனைப் புரிந்து கொள்ள முடியும். இந்���ச் சிரமத்தை என்நூல்கள் ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்தே செய்கிறேன். மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தை நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணமாகும். இதற்குப் பதில் முதலாசிரியர்களின் முழு நூலையும் படித்திடலாமே, மேற்கோள்களை மட்டும் படிப்பதில் புரிதல் முழுயடையாதே என்று கேள்வி எழுப்பலாம்.\nநேரடியாக நூலைப் படிப்பவர்கள் சந்திக்கின்ற சிக்கல்களை மனதில் கொண்டே நான் எழுதுகிறேன். நான் 30 ஆண்டுகளாக மார்க்சிய நூல்களைப் படித்து வருகிறேன். தமிழில் தான் படிக்கிறேன். ஒப்பிட்டுக்கு மட்டுமே ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறேன். சில தோழர்கள் படிப்பதற்கு உதவி இருந்தார்கள் என்பது உண்மையே, என்றாலும் எனது படிப்புச் சுயமானதே. அதனால் அதிகச் சிக்கல்களைச் சந்தித்திருக்கிறேன். அந்தச் சிக்கல்களைப் புதியதாகப் படிப்பவர்கள் மற்றும் இதுவரை படித்தவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு உதவிடும் வகையில் இந்த மேற்கோள் எழுத்து பாணியைக் கடைப்பிடிக்கிறேன். இந்த எழுத்து பாணி வெற்றியடைந்துள்ளதை எதார்த்தத்தில் சந்தித்துள்ளதால், தேவைப்படும் வரை இந்த முறையைப் பின்பற்றுவேன்.\n\"குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\" என்ற எங்கெல்ஸ் எழுதிய நூல் படிப்பதற்குச் சிரமமானதே. ஆனால் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” என்ற நூல் அந்தளவிற்குச் சிரமமானது அல்ல. இருந்தாலும் 10 ஆண்டுகள் தொழிற் சங்கங்களில் மற்றும் கட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தோழர்களே “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை தவறாப் படித்து புரிந்துள்ளனர்.\nதொழிலாளர்களின் தன்னியல்பை(Spontaneity) மறுதலிக்கிறார், அவர்களின் வர்க்க குணாம்சத்தை வெளியில் இருந்து வருகிற அறிவுத்துறையினரிடம் இருந்துதான் பெறமுடியும் என்று லெனின் கூறியிருப்பதாக புரிந்து கொண்டுள்ளனர். லெனின் தன்னியல்பு வழிபாட்டையே மறுதலித்துள்ளார். தன்னியல்பு என்பது கருவடிவத்தில் மட்டுமே உள்ள வர்க்கப் போராட்டமாகவே லெனின் கூறுகிறார். இதற்கான மேற்கோளை “லெனின் வாழ்வும் படைப்பும்” என்ற எனது நூலில் காட்டவில்லை. தன்னியல்பு வழிபாட்டை மேற்கொள்கிற வலது, இடது போக்கை சுட்டுகிற லெனினது எழுத்தையே மேற்கோளாக இட்டுள்ளேன். இதனைக் குறிப்பிடுவற்கு காரணம் நான் நினைக்கிற அனைத்து மேற்கோள்களையும் நூலில் இடாமல் தேவைப்படுகிற எழுத்தையே மேற்கோள்களாக இட்டுள்ளேன். இந்த மேற்கோள்களை இணைக்கும் எனது எழுத்துக்கள் லெனின் கருத்தை புரிந்து கொள்வதற்குப் போதுமானதாக இருக்கிறது. எனது புரிதலை நான் நூலாக்குவதைவிட லெனினது கருத்தை நேரடியாகப் புரிந்து கொள்வதற்கு உதவிடுவதே எனது முதன்மை நோக்கமாக இருப்பதனால் மேற்கோள்கள் அதிகம் இடம் பெறுகிறது.\n“பொருளாதாரவாதிகளும் பயங்கரவாதிகளும் (Terrorism) வேறுவேறு வகைப்பட்ட தன்னியல்பையே வழிபடுகின்றனர். மார்க்சியத்தில் இருந்து விலகுகிற வலது இடது இரண்டுமே தொழிலாளர்களின் வர்க்க உணர்வுக்கும், அரசியல் உணர்வுக்கும் தடையாகிறது.\nலெனின்:-“”பொருளாதாரவாதிகளும்” பயங்கரவாதிகளும் தன்னியல்பின் வெவ்வேறு கோடிகளை வழிபடுகின்றனர். “பொருளாதாரவாதிகள்” “சுத்தமான தொழிலாளர் இயக்கத்தின்” தன்னியல்பை வழிபடுகிறார்கள், புரட்சி இயக்கத்தையும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் ஒன்றிணைந்த முழுமையாகத் தொடர்புபடுத்துவதற்கு ஆற்றலோ வாய்ப்போ இல்லாத அறிவாளிகளின் ஆவேசமான வெஞ்சினத்தின் தன்னியல்பைப் பயங்கரவாதிகள் வழிபடுகின்றனர்.” (என்ன செய்ய வேண்டும்\nஇத்தகைய தன்னியல்பு வழிபாட்டைச் சமூக-ஜனநாயகம் (கம்யூனிசம்) மறுதலிக்கிறது. பொருளாதாரவாதிகளும், பங்கரவாதிகளும் மக்களின் புரட்சி நடவடிக்கையைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். சமூக-ஜனநாயகவாதிகள் மக்களிடம் இருந்தே தமது அரசியல் வேலைகளைத் தொடங்குகின்றனர்.\nமக்களின் அதிருப்தியின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் பயன்படுத்துவதிலும், ஒவ்வொரு கண்டன நடவடிக்கையையும் சிறந்த பயனளிக்கும் வகையில் திரட்டிப் பயன்படுத்திக் கொள்வதிலுல் சமூக-ஜனநாயகவாதிகள் திறம்பெற்றவர்களாக வேண்டும்.” (லெனின் வாழ்வும் படைப்பும்- அ.கா.ஈஸ்வரன் - பக்கம்-70)\nஇந்த இருண்டு தன்னியல்பு வழிபாட்டை, எனது சொந்த எழுத்துக்களில் மட்டும் எடுத்துக் கூறினால் படிப்பவர்கள் ஏற்றுக் கொள்வதில் உள்ள தடையை, இந்த மேற்கோள்கள் நீக்குகிறது. நான் புரிந்த லெனினை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவதைவிட, லெனின் கூறியதை நேரடியாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று வாசகர்களுக்கு வழிவிடுகிறேன். இந்தப் புரிதலுக்குத் தேவைப்படுகிற இணைப்பு வேலையை மட்டுமே நான் செய்கிறேன்.\nஅப்படி என்றால் மார்க்சியத்த��ப் புரிந்து கெள்வதற்கு எந்த உதவியும் எனது எழுத்து செய்திடவில்லையா என்ற கேள்வி எழுவது நியாயமே. எனது எழுத்துக்கள் மார்க்சிய முதலாசிரியர்களின் கருத்தை புரிந்து கொள்வதற்கு உதவுவதோடு, தவறாகப் புரிந்து கொள்வதைத் தவிர்ப்பதற்கும் துணைபுரிகிறது.\nஅடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதை மேற்கட்டமைப்பின் செயற்பாட்டை அடித்தளமே அமைத்துக் கொள்கிறது என்றகிற நிர்ணயவாதமாகப் புரிந்து கொள்வதை மறுப்பதற்கும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது மேற்கட்டமைப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கிறது என்கிற பரஸ்பர நிர்ணயவாததையும் மறுப்பதற்கும் எனது முதல் நூல் எழுதப்பட்டது.\n“சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்” என்ற நூல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றிக் கூறியதை ஆதாரத்தோடு வலியுறுத்துகிறது. ஆதாரத்திற்கு மேற்கோள்களை இடமாமல் நிறுவமுடியது. இயக்கவியல் பொருள்முதல்வாதம், அல்லது வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று மார்க்சும், எங்கெல்சும் தனித்த நூல் எதையும் எழுதவில்லை. இதுபற்றித் தாங்கள் எழுதிய நூல்களின் முன்னுரை, பின்னுரை, உள்ளடக்கத்தில் சில பகுதிகளில் கூறியிருக்கின்றனர். இதனை ஒன்றிணைத்து நிறுவுவதற்கு அனைத்து மேற்கோள்களையும் படித்தேயாக வேண்டும். ஒரு மேற்கோளை மட்டும் நூலின் உள்ளடக்கத்தில் பதிந்து மற்ற மேற்கோளை அடிக்குறிப்பில் நூல்களையும், அதில் உள்ள பக்க எண்களையும் மட்டும் குறித்தாலே போதுமானதுதான், ஆனால் அதில் பல நூல்கள் தற்போது கிடைப்பதில்லை. அந்நூல்களை வைத்திருப்பவர்களும் அதனைத் தேடி படிப்பதில்லை என்பதை மனதில் கொண்டே, அதாவது நம் நாட்டு பெரும்பான்மையான வாசகர்களின் வாசிப்பு முறையை மனதில் கொண்டே நூலின் உள்ளடக்கத்திலேயே மேற்கோள்களை நான் அதிகம் இடுகிறேன்.\nஎங்கெல்ஸ் தமது இறுதிகாலக் கடிதங்களில் அடித்தளத்தின் தீர்மானகரப் பாத்திரத்தை மறுதலித்தார் என்று தவறாக விளக்கம் கொடுப்பதை மறுப்பதற்கு, ஷ்மிட், ஜோ.பிலோக், பி.மேரிங் ஆகியோர்களுக்கு எழுதிய கடிதங்களின் பகுதியை நேரடியாக மேற்கோளிடாமல் எங்கெல்சின் கருத்தை நிறுவமுடியுமா\nஇதுவரை சமூகம் கண்ட பொருளாதார அமைப்பை மார்க்ஸ் எவ்வகையில் விவரிக்கிறார் என்பதைப் பதின��ழு பக்கத்தில் மேற்கோளிடாமல் எழுதியிருக்கிறேன். அதே போல், சமூக உணர்வுநிலையின் வடிவங்களான, அரசியல் சித்தாந்தம், பண்பாடு, கலைகள், தத்துவம் ஆகியவை விவரிக்கும் பகுதியில் மேற்கோள் எதுவும் இடப்படவில்லை. இப்பகுதியில் மதம், அறநெறி அகிய இருபகுதியில் மட்டும் தேவை கருதி மேற்கோள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் இதனை விளக்குவதற்கு மட்டுமே எழுதப்பட்டுள்ளதால் மேற்கோள்கள் தேவைப்படவில்லை. நிறுவும் வகையில் எழுதினால் மேற்கோள்கள் இடம்பெறதான் செய்யும். இந்தப் பகுதி “மார்க்சிய தத்துவம்” நூலில் இடம்பெறும் போது மேற்கோள்கள் இடமாலேயே பதிப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் நோக்கத்தோடே பயன்படுத்தப்படுகிறது. நோக்கம் புரியாதவர்கள் தவறாகவே பேசுவார்கள்.\nமார்க்சின் பிரபலமான மேற்கோளை (அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு - முன்னுரை) முதல் நூலில் முழுமையாகப் பதிவிட்டு, அதனைப் பொழிப்பாகவும், பொழிப்பிலிருந்து சுருக்கமான சாரத்தையும் எழுதியுள்ளேன். இப்பகுதிகள் நான் மார்க்சியத்தை எந்தளவிற்குப் புரிந்துள்ளேன் என்பதைப் படிப்பவர்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறது. எனது நூலுக்கான வாசகர்களை இது போன்ற பகுதிகளே அதிகரிக்கச் செய்துள்ளது.\n“சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்” என்ற எனது முதல் நூல் தமது குறிப்பிட்ட கடமையை முடித்துவிட்டதால், அந்த வடிவிலேயே மறுப்பதிப்பு வெளியிட வேண்டாம் என்று முடிவுசெய்து, மறுஅச்சிடப்படவில்லை. இதில காணும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்கிற பகுதியை, “மார்க்சிய தத்துவம்” நூலில் பயன்படுத்திக் கொண்டேன். இந்நூல் உள்ளடக்கத்தில் மேற்கோள் இல்லாமல் எழுதப்பட்டது. தலைப்புகளில் மட்டும் மேற்கோள் ஒன்று இடப்பட்டுள்ளது. மார்க்சிய தத்துவத்தை எதனடிப்படையில் எழுதுகிறேன் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு ஒவ்வொரு அத்தியாயத்தின் மேலே மேற்கோள்கள் இடப்பட்டுள்ளது. இதனைக்கூட நூல் அச்சுக்கு அனுப்பும் போது தான் சேர்த்தேன். எனது நூல்கள் மேற்கோள்களால் நிறப்பட்டுள்ளது என்று குறைபட்டுக் கொள்பவர்கள், “மார்க்சிய தத்துவம்” என்ற நூலில் மேற்கோள்கள் இடாமல் எழுதினேன் என்பதைச் சுட்டிக்காடடவும் இல்லை, அதற்கான காரணத்தையும் அவர்கள் புரிந்து கொள்ளவும��� இல்லை. இந்த நூலை தொடக்கநிலையில் உள்ள வாசர்களையும், படித்தவர்களுக்குத் தொகுப்பாகவும் இருக்கும் வகையில் எழுதியது அதனால் மேற்கோள்களை இடவில்லை. மார்க்சிய தத்துவத்தைக் குழப்புபவர்களின் கருத்தை முறியடிக்கும் வகையில் எழுதும் போது மேற்கோள்கள் அதிகமாக இடம்பெறும். இவ்வகையிலும் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது. எனது முதல் நூலை மேற்கோளுக்காகவே தேடிக்கொண்டிருப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். படித்துப் பயனடைந்தவர்களுக்குப் புரிந்தது, என்மீது வசைபொழிபவர்களுக்குப் புரியவில்லை.\nஎனது இரண்டாவது நூல் “மதத்தைப் பற்றி மார்க்சியம்”. மதமும் மார்க்சியமும் என்ற பெயரில் தான் இது பற்றி எழுதுவது வழக்கம், ஆனால், “…பற்றி மார்க்சியம்” என்று நான் தலைப்பிட்டதற்குக் காரணம் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் கூறியதை தொகுத்துத் தருவதே இந்த நூலின் நோக்கம். இதனை எனது முன்னுரையிலும் கூறியுள்ளேன். அவ்வாறு தொகுப்பது மட்டுமே இந்நூல் செய்திருக்கிறதா இல்லை, மதம் பற்றிய மார்க்சிய கருத்தாக்கத்தைத் திரித்து விளக்குவதை மறுதலித்து, மார்க்ஸ் கூறியதை நிலைநிறுத்தியிருக்கிறது மற்றும் பல்வேறு நூல்களில் கூறியதை வரிசையாகத் தொகுத்து விளக்கப்பட்டுள்ளது.\nந.இரவீந்திரன் “மதமும் மார்க்சியமும்” என்ற தலைப்பில் எழுதிய நூலில் கூறியுள்ளார், “எது குறித்தும் முடிந்த முடிவான கருத்துகளை முன்வைக்காததைப் போன்றே மதம் குறித்தும் கறாரான தீர்ப்புக்கள் எதனையும் மார்க்சியம் வழங்கவில்லை”. இதனை மறுத்து எனது முன்னுரையில் கூறியுள்ளேன். “..மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகிய மூன்று மார்க்சிய முதலாசிரியர்களின், மதத்தைப் பற்றிக் கூறிய கறாரான கருத்துகள் இந்தச் சிறு படைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.” மதத்தன் தோற்றம், இன்றைய இருப்பு, இறுதியில் மறைவு ஆகியவை பற்றிக் கூறியதை தொகுத்து இந்நூலில் கூறப்பட்டுள்ளது. தொகுப்போடு இந்நூல் நின்றுவிடவில்லை. மதம் மக்களின் அபினி என்கிற மார்க்சின் கருத்தை, “தாங்க முடியாத வலியால் துடிக்கும் ஒருவனுக்கு அபினி எவ்வாறு தற்காலிக நிவாரணம் அளிக்கிறதோ அதே போல மதமும் மனிதனுக்குத் தற்காலிகமான நிவாரணம் அளிக்கிறது.” என்று திரித்து விளக்கப்படுத்துவதை மறுதலித்து மார்க்ஸ், லெனின் மேற்கோள்காளால் மார்க்சிய கருத்து நிலைநிறுத்தப்படுகிறது. இதனை எனது புரிதலில் இருந்து விளக்குவதைவிட, முதலாசிரியர்களின் மேற்கோள்களால் விளக்குவதே சரியாக இருக்கும். இதனை என்மீது வசைவாரி பொழிபவர்கள் அறிந்து கொள்வது சிரமமே.\nஇந்து மதத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பகுத்தறிவுவாத நாத்திகமும் மார்க்சிய நாத்திகமும் பற்றிய சிறுஒப்பீடும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் ஆகிய தத்துவத்தினை மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுகப்பட்டுள்ளது. இது ஒரு தொடக்க முயற்சியே, இதனை விரிவாக்கி தனிநூலாக வெளியிடப்படும் என்று முன்னுரையில் கூறியுள்ளேன். இதன் தயாரிப்பாகத் தான் உபநிடதம், பிரம்ம சூத்திரம் போன்றவற்றை மறுவாசிப்பு செய்ததை முகநூலில் பகிர்ந்தேன். மார்க்சியம் எனக்கு 30 ஆண்டுகளாகப் பரிச்சியம் என்றால், இந்தியத் தத்துவம் 35 ஆண்டுகளாகப் பரிச்சியம். இந்தியத் தத்துவங்களை மூன்று விதமான அணுகுமுறையில் வாசித்திருக்கிறேன். எனது பள்ளிக்காலத்தில் ஆன்மீகவாதிகவும், கல்லூரிக் காலத்தில சமூக அக்கறையுடனும், பிறகு மார்க்சிய அணுகுமுறையிலும் படித்துள்ளேன்.\n2014ஆம் ஆண்டு எனது இரண்டு நூல்கள் வெளிவந்தன, 1, மார்க்சிய தத்துவம், 2,மார்க்ஸ்-எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும். மார்க்சிய தத்துவம் என்ற நூலை மேற்கோளகள் இடையிடையே இடமால், அத்தியாயத்தின் தொடக்கத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நூல் இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற இரண்டையும் விவரிக்கிறது. ஒவ்வொன்றும் 500 பக்கத்தில் பொதுவாக எழுதப்பட்டுள்ள நிலையில், எனது நூல் இரண்டையும் சேர்த்து 100 பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சுருக்கம் அவ்வளவு எளிதானதல்ல என்பது எளிதாகப் புரியக் கூடியதே.\nஇந்நூலைப் பற்றிப் பெண்ணியம் இணையஇதழில் (http://www.penniyam.com/2015/04/blog-post_66.html) தோழர் கொற்றவை, “மார்க்சியம் அரசியல் பொருளாதாரத்தை மட்டுமே பேசுவதாக விமர்சிப்பவர்களுக்கு அதன் தத்துவார்த்த சிறப்பையும் நுட்பமாக விளக்கக்கூடியதாக இந்நூல் இருக்கிறது. தத்துவம் என்றால் என்ன என்பதில் தொடங்கி அதன் பொருள்முதல்வாதத் தன்மையை வரலாற்றுபூர்வமாக விளக்கிச் செல்கிறது இந்நூல். மற்ற தத்துவங்களிலிருந்து மார்க்சியம் எவ்வகையில் வேறு���டுகிறது என்பதை அறியாதவர்களுக்கு, அல்லது அறிந்தும் அதனைத் திரிப்பவர்களுக்குக் கராரான பதிலளிக்கக்கூடியதாக இந்நூல் இருக்கிறது.” என்று கூறியுள்ளார். எனது எல்லா நூலும் இதனடிப்படையிலேயே எழுதப்படுகிறது. அறியாதவர்கள் அறிய வைப்பது, அறிந்து திரிப்பவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தெளிவுபடுத்துவது இதுவே எனது எழுத்து முறையாகக் கொண்டுள்ளதால் திரிபை அம்பலப்படுத்துவதற்கு மேற்கோள்கள் அதிகம் பயன்படுத்துகிறேன். ஆனால் இந்நூலில் மேற்கோள்கள் பயன்படுத்தாமைக்குக் காரணம், முதலில் தத்துவத்தை அறிமுகப்படுத்திவிட்டு, பிறகு மற்றொரு நூலில் மார்க்சிய தத்துவம் பற்றிய திரிபை அம்பலப்படுத்தும் வகையில் மேற்கோள்கள் இட்டு எழுதப்படும். அப்போது மேற்கோள்கள் இடுவதைத் தவிர்க்க முடியாது. இதற்கு மேல் இதனைப் புரிய வைக்கப் போராடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.\n\"மார்க்ஸ்-எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும்” என்ற நூல் மேற்கோள்களுடன் கூடிய படைப்புகளை அறிமுகப்படுத்துவதாக மட்டும் கொள்ளமுடியாது. மார்க்சும் எங்கெல்சும் எவ்வாறு பொருள்முதல்வாதியாக உருபெற்றார்கள், மார்க்சின் அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டம் எவ்வாறு வளர்ச்சியுற்றது, வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை எதனடிப்படையில், எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது என்பதையும் விவரிக்கிறது. இதனை முழுமையாகப் படித்து அனுபவித்த வாசர்களை அதிகமாகவே சந்தித்துவருகிறேன். இந்த மேற்கோள் பாணி எழுத்து பயனுள்ளதாக இருப்பதால், இதனடிப்படையிலேயே அடுத்து, “லெனின் வாழ்வும் படைப்பும்” என்ற நூலை எழுதினேன். இந்நூலையும் படித்தவர்கள் பயனடைந்ததாகக் கூறியதை தொடர்ந்து கேட்டுவருகிறேன். லெனின் வாழ்வின் அடிப்படையில் அவரது படைப்புகளை அறிவதோடு லெனினியம் தோன்றிய சூழலையும் அறிந்து கொள்ள இந்நூல் உதவிடுகிறது.\nஇந்நூலில், லெனினது “என்ன செய்ய வேண்டும்”, “இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு என்ற இரண்டு நூல்களைப் பற்றிய எனது மேற்கோள்களோடு கொடுக்கப்பட்ட விளக்கம் அதிகம் பேரைக் கவர்ந்துள்ளது. அதனால் இதனைப் புரிந்து கொள்ளாதவர்களைப் பற்றி நான் கவலைப் படப்பேவதில்லை.\nலெனின் “அரசும் புரட்சியும்” என்ற நூலில் மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்களில் இருந்து மேற்கோள்கள் போடுவதைப் பற்றிக் கூறியிருக்கிறார்.\n“மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலையில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு என்னும் பொருள் குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவதே நமது தலையாயக் கடமை. இதற்கு, நேரடியாக மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் இருந்து நீண்ட பல மேற்கோள்கள் தருவது இன்றியமையாதது. நீண்ட மேற்கோள்கள் வாசகத்தைக் கடினமாக்கிவிடும், சுவையாகவும் எளிதாதவும் பலரும் படிக்கத்தக்க வாசகமாக்குவதற்குத் தடையாகிவிடும் என்பது மெய்தான்.\nமார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் அரசு என்னும் பொருள் குறித்துக் காணப்படும் எல்லாப் பகுதிகளையும், அல்லது அத்தியாவசியமான எல்லாப் பகுதிகளையேனும் கூடுமான வரை முழு அளவில் எப்படியும் மேற்கோளாய்க் கொடுத்தாக வேண்டும். அப்போதுதான் விஞ்ஞானச் சோஷலிசத்தின் மூலவர்களுடைய கருத்துக்களின் முழுப் பரிமாணத்தையும், அவற்றின் வளர்ச்சியையும் பற்றி வாசகர் சுயேச்சையான ஓர் அபிப்பிரயத்திற்கு வந்தடைய முடியும், இக்கருத்துக்கள் தற்போது மேலோங்கிவிட்ட “காவுத்ஸ்கிவாதத்தால்” திரித்துப் புரட்டப்பட்டிருப்பதை ஆவண ஆதாரத்தால் நீரூபித்து, கண்கூடாய்ப் புலப்படுத்த முடியும்.”\nநான் அவர்கள் கூறியதை விவரிப்பதோடு தற்போது நிறுத்திக் கொள்கிறேன். சில இடங்களில் மட்டுமே சற்று விளக்கம் கொடுப்பேன். நான் புதியதாக விளக்குவதைவிட முதலில் அவர்கள் எழுதியதை விளக்க வேண்டும் என்பதே இன்றைய பணியாக மேற்கொண்டுள்ளேன்.\nமண்ணிற்கேற்ற மார்க்சியம் பேசுபவர்கள், ஒவ்வொரு நாட்டிற்கும், தனிதனிப் பிரதேசத்திற்கும் தனியான மார்க்சியம் என்பதாகக் கூறி, அந்தந்த நாட்டில் காணப்படும் மார்க்சியத்திற்கு முரணான தத்துவங்களை மார்க்சியத்தோடு இணைத்திடும் போக்கை, லெனின் கட்டுரைகளைக் கொண்டு இந்நூலில் மறுதலிக்கப்படுகிறது. இந்தத் தொகுப்பிற்கு லெனின் எழுதிய 1) பிரெடெரிக் எங்கெல்ஸ் (1895) 2) நமது திட்டம் (1899) 3) மார்க்சிமும் திருத்தல்வாதமும் (1908) 4) மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் (1910) 5) மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் (1913) 6)மார்க்சியமும் சீர்திருத்தவாதமும் (1913) 7) காரல் மார்க்ஸ் (மார்க்சியப் போதனையும் - வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும்) (1914) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மார்க்சிய அடிப்படைகளின் திரிபுகளை அம்பலப்படுத்தி விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையின் தேவையான மேற்கோள்கள் இல்லாமல் இதனை நிறுவமுடியாது.\nதற்போது எழுதிக் கொண்டிருக்கும் நூல்களை முடித்துவிட்டு இரண்டு பொருளாதார நூல்களை எழுத திட்டமிட்டுள்ளேன். மார்க்சின் “மூலதனம்” முதல் தொகுதி (1867) வெளிவந்து 150வது ஆண்டு நடைபெறுகிறது. இந்த ஆண்டு இந்த இரண்டு நூல்களையும் எழுதிவிட வேண்டும். முதல் நூல் “அரசியல் பொருளாதாரம்- ஓர் எளிய அறிமுகம்”. இரண்டாவது “மார்க்சின் பொருளாதார நெருக்கடிக் கோட்பாடும் சோஷலிசப் புரட்சியும்”. இதில் முதல் நூல் எந்தவித மேற்கோள்களும் இல்லாமல் எழுத இருக்கிறேன். ஆனால் இரண்டாவது நூல் மேற்கோள்கள் அதிகம் இடம்பெறும். அதற்கான மேற்கோள்கள் 70 பக்கத்தைத் தாண்டிவிட்டது. இதில் நான் விவரிப்பது எவ்வளவு, அப்படியே மேற்கோளாய் இடம்பெறுவது எவ்வளவு என்பது நூல் முடிக்கும் போதே தெரியும். மேற்கோள்கள் அதிகம் இடுவதின் நோக்கமும், மேற்கோளில்லாமல் எழுதுவதின் நோக்கமும் புரியாதவர்களே எனது எழுத்து முறையைக் கேலிசெய்து வருகின்றனர்.\nபலர், மார்க்சியத்தைப் பல்வேறு வகையில் திரித்த வகையிலேயே புரிந்தும் எழுதியும் வருகின்றனர். இந்தத் திரித்தல்களை அம்பலப்படுத்தி மார்க்சிய அடிப்படைகளை நிலைநிறுத்துவதற்கே நான் எழுதுகிறேன். நான் கொடுக்கின்ற விளக்கங்கள் மார்க்சிய அடிப்படையிலானது என்பதை வாசகர்களுக்குத் தெளிவு ஏற்படுவதற்கும், அவர்கள் அதனை முழுமையாக, சுயமாகப் படித்துப் புரிந்து கொள்வதற்கு உதவிடும் வகையிலும் மேற்கோள்களைப் பயன்படுத்துகிறேன். தொடக்க நிலை வாசகர்களுக்கு எழுதும் போது மேற்கோள்கள் இல்லாது நேரடியாக எழுதுவேன். இதுவே எனது எழுத்து முறை.\nபிரபலமான மேற்கோள்களைவிட அதிகமான மேற்கோள்கள் எனது நூலில் இடம்பெறுவதற்குக் காரணம், முதலாசிரியர்களின் நூலை சொந்தமாக வாசிக்க முயற்சிப்பவர்களுக்கு உதவும் வகையில், அந்நூல்களில் காணப்படும் அந்தந்த அத்தியாயத்தின் சாரத்தை அந்த நூலில் இருந்தே எடுத்து மேற்கோளாக இடுகிறேன். இந்தச் சாரத்தின் மேற்கோள்களைப் படித்துவிட்டு, அந்நூலை முழுமையாகப் படிப்பது சிரமத்தைக் குறைக்கும். இதனை அனுபவித்த பலர் என்னிடம் கூறியிருப்பதை மனதில் கொண்டே, இந்த எழுத்து முறையைத் தொடர்ந்து பின்பற்றுகிறேன். அதனால் எனது எழுத்துமுறையைக் கேள்விக்குள்ளாகக்குவதற்கு எதிராக எனது பாணியிலேயே தொடர்ந்து எழுதுவேன். வெற்றிப் பயணம் தொடரும். பயன் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்\nதற்போது “மார்க்சியம் என்றால் என்ன” என்ற நூலை கேள்வி-பதில் வடிவில் எழுதியிருக்கிறேன். 130 கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மார்க்சிய தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு தேவைப்படுகிற கலைச்சொற்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலில் மேற்கோள்கள் தேவைப்படாததால் இடம்பெறவில்லை. எதிர்காலத்தில் “மார்க்சிய அடிப்படைகள்” என்ற தலைப்பில் இந்நூல் விரிவாக எழுதப்படும் அதில் மேற்கோள்களிட்டே மார்க்சியம் விவரிக்கப்படும். எதனை எவ்வாறு எழுத வேண்டும் என்ற எனது எழுத்து உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை.\nஉங்களைப் பற்றியும், உங்களகது எழுத்துப் பற்றியும் எங்களுக்குத் தெரியுமே தோழர், அப்படியிருக்க இப்படி ஒரு தன்விளக்கம் தேவையா என்று சில தோழர்கள் கேட்கின்றனர். தேவையில்லை தான், புரியாதவர்களுக்குப் புரியவைக்க வேண்டிய தேயையும் இல்லை தான்.\n“சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியம் தேவை- நூலுக்கு எதிர்வினை” (http://abouttamilbooks.blogspot.in/2016/08/blog-post.html ) எழுதிய பிறகு தோழர் வசுமித்ர முகநூலில் எனது எழுத்து முறைப் பற்றிப் பகடி செய்ததோடு, அவரது வலைப்பூவிலும் எழுதியுள்ளார்.\nஇது போன்று நாளை என் கருத்தோடு முரண்படுபவர்கள் இந்த முறையில் எழுதினால் அதற்குச் சேர்த்து ஒரு தன்விளக்கம் கொடுத்துவிடலாம் என்றே இதனை எழுதியிருக்கிறேன். தோழர் வசுமித்ர என்னைப் பற்றி எழுதிய பிறகு தான், என் எழுத்து முறையைப் பற்றி இதுவரை பேசாதவர்களும் பாராட்டி வரவேற்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இந்த வாய்வை ஏற்படுத்தித் தந்த தோழர் வசுமித்ர மிக்க நன்றி.\nஎன் கருத்தோடு முரண்படும் போது எனது எழுத்து முறையைப் பற்றிப் பேசுவது வாடிக்கையாகப் போனதால். என்றைக்குமான பதிலாக இதனைப் பதிந்துள்ளேன்.\nமேற்கோள்களைக் கொண்ட எனது எழுத்து முறைப் பற்றி..\nபிரான்சில் வர்க்கப் போராட்��ங்கள் 1848 முதல் 1850 வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://osainayaki.org/pariharam.html", "date_download": "2018-10-15T11:28:40Z", "digest": "sha1:NKG4XFCD5ADHKW7NBKVRL3O2XVOL2QXY", "length": 3309, "nlines": 38, "source_domain": "osainayaki.org", "title": "::: Sri Osainayaki Temple :::", "raw_content": "\nஸ்ரீ ஓசை நாயகி உடனுறை ஸ்ரீ தாளபுரீச்வர சுவாமி திருவருளினால்\nசெவி கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாதவர்க்கு கிடைக்கும்\nதடைப்பட்ட திருமணம் நிகழும்; இனிய மண வாழ்வு அமையும்\nகல்வித் தேர்ச்சியும் வெற்றியும் கை வரும்\nசிறப்பு பூஜைகளும், பரிஹாரங்களும் :\nசெவி, பேச்சு குறை நீங்க - வாக்வாதினி மூல மந்திர அர்ச்சனை, மூல மந்திர ஹோமம் -\nதடைப்பட்ட திருமணம் நிகழ - ஸ்வயம்வர கலா மந்திர ஜபம், ஹோமம் - 11 வாரம் மகாலக்ஷ்மிக்கு\nதேர்வில் வெற்றி பெற- சரஸ்வதி மூல மந்திர ஜபம், ஹோமம் , பால் நிவேதனம்- ஓசை நாயகிக்கு\nசெயலில் வெற்றி, பொருள் சேர- லக்ஷ்மி மூல மந்திர ஜபம், ஹோமம் , சர்க்கரை பொங்கல் நிவேதனம்- ஓசை நாயகிக்கு\nநோய் நீங்க- கார்த்திகை ஞாயிறன்று- சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம், கோதுமை, சர்க்கரை பொங்கல் கொடுத்து, அர்ச்சனை செய்து, சூர்ய புஷ்கரிணியில் நீராடவும்.\nஸ்ரீ ஓசை நாயகி திருகோவில் சீர்காழிக்கு மேற்கே 1.2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8308&sid=6e3ea064fccd72b7c61457966247ab91", "date_download": "2018-10-15T11:44:51Z", "digest": "sha1:EBOJ3PGTKBUQATX4VYPQRCQ2NJT53WGM", "length": 31803, "nlines": 334, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்ச��ம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபுதுடில்லி, : ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல் சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nராமர் சேது பாலம் புராணங்களின் படி, இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைய, வான படையினரை கொண்டு ராமர் பாலத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த பாலம் ராமேஸ்வரத்தில், 'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கையாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ஆய்வு மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்க அறிவியல் சானல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அறிவியல் சானல் ஒன்று நிபுணத்துவம் பெற்றவர் விவரித்து கூறும் 2நிமிட அந்த ஆவணபடத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் சேது எனப்படும் ராமர் பாலம் அல்லது ஆடம்ஸ்பிரிட்ஜ், நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலைங்கை தீவுக்கும் இடையே பாலம் அமைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த பாலம் என கூறயுள்ளது\n7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறியிருக்கின்றனர்..\n7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறி இருப்பதால் அதற்க்கு முன்பு எவ்வளவு என குறிப்பிட்டு கூற முடியவில்லை.அப்பவே அந்த அளவிற்கு நுட்பம் பெற்றிருக்கின்றனர் எனில் மனித மூளை அப்படி சிந்திக்க வளர் நிலையை பெற எப்படியும் பல நூறு ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.\nஎனில் எப்படியும் கணக்குப் பார்த்தால் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளர்நிலையில் இருந்திருக்க வேண்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2769&sid=e3d46e8b0be23d78d2e36c599b07b9cf", "date_download": "2018-10-15T11:34:56Z", "digest": "sha1:MD3JZPX3L5PNJ2AHLNBGZMEB35AGKHWZ", "length": 30472, "nlines": 377, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைக���் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nஅம்மா கேரக்டர்ல நடிக்கும் நடிகை என்ன\nஉங்க தலைவர் சொன்னசொல் தவறாதவர்னு\nமாற்றம் வேண்டும்னு தேர்தலுக்கு முன்னாடி\nபேசினார், இப்ப கூட்டணி மாறிட்டாரே...\nஇவர்தான் ரொம்ப நேர்மையானவர்னு பேர்\nஎடுத்தவராச்சே, இவர் வீட்டுல ஏன் ரெய்டு\nவருமான வரித்துறைக்கு இவரே போன் போட்டு\nதலைவர் மாத்தி யோசிக்க ஆரம்பிச்சுட்டார்னு\nநாங்க மீம்ஸே இல்லாத ஆட்சி அமைப்போம்\nRe: சின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:40 pm\nஅனைத்து நகைச்சுவைகளையும் ஒரே பதிவாக இட்டிருந்தால்.... நீண்ட நேரம் ரசித்து சிரித்துக்கொண்டிருக்கலமே...\nஇனி அப்படியே செய்வீர்கள் என நம்புகிறேன்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்ன��� என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக��கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://potchpotch.com/index.php?/category/2/created-monthly-list-2004-12&lang=ta_IN", "date_download": "2018-10-15T11:42:32Z", "digest": "sha1:MWSW2HGO6Q6R3SA2ELF62HMJHDJWSZNQ", "length": 4753, "nlines": 95, "source_domain": "potchpotch.com", "title": "DECO VERRE | POTCHPOTCH", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2004 / டிசம்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-15T11:22:28Z", "digest": "sha1:O6JJTIQTWPMUO5BVRZ3LFKGE3S4CYRLY", "length": 12578, "nlines": 132, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஇல்லமொன்றை அர்ச்சிக்கும் திருச்சிராப்பள்ளி மறைமாவட்ட ஆயர் ஆன்டனி டிவோட்டா\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nஇந்தியாவின் திருச்சிராப்பள்ளி மறைமாவட்ட ஆயர் ஆன்டனி டிவோட்டா அவர்களின் பணி ஓய்வை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 14, ஏற்றுக்கொண்டுள்ளார்.\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலியில் இறுதிச் சடங்கை நிகழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ்\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி, ஜூலை 12, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் நடைபெற்றது.\nபாரி புனித நிக்கொலாஸ் பசிலிக்கா\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 07, வருகிற சனிக்கிழமையன்று, இத்தாலியின் பாரி நகருக்கு மேற்கொள்ளும் ஒரு நாள் திருப்பயணம் பற்றி, கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர், கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி தலைமையிலான குழு, இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கியது. மத்திய கிழக்கின்\nதிருத்தந்தை பிரான்சிஸ், உக்ரைன் நாட்டுத் தலத்திருஅவையின் தலைமைப் பேராயர் Sviatoslav Shevchuk\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nநாம் கடவுளின் கொடைகளைப் பெறுவது, அவற்றை, மற்றவரோடு பகிர்ந்து கொள்வதற்காகவே என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்செவ்வாயன்று வெளியாயின. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரை, இந்த ஜீலை மாதம் முழுவதும் இடம்பெறாது, ஆனால்\nகிறிஸ்துவின் திருஇரத்த குழுமத்தினர் சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ்\nஅருள்பணியாளர்கள், பல நடவடிக்கைகளை முன்னெடுத்து ஆற்றும்போது, விசுவாசிகள், தங்கள் அருள்பணியாளர்களை அன்பு கூர்கின்றார்கள், அவர்களுக்கு அவர்கள் தேவைப்படுகின்றார்கள், அவர்களில் விசுவாசிகள் நம்பிக்கை வைக்கின்றார்கள் என்பதை நினைப்பது, அருள்பணியாளர்களுக்கு நல்லது என்று, திருத்தந்தை\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா மறையுரையாற்றுகின்றார்\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nஇந்தியாவின் மங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி பால் சல்தான்ஹா(Paul Saldanha) அவர்களை, இச்செவ்வாய்க்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். மங்களூரு மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய அலாய்சியஸ் பால் டி சூசா அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ்\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nஜூன் 28, இவ்வியாழன் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்த��� கர்தினால்களுக்குரிய தொப்பி மற்றும் மோதிரத்தைப் புதிதாகப் பெற்ற கர்தினால் Konrad Krajewski அவர்கள், ஜூன் 29, இவ்வெள்ளிக்கிழமையன்று ஏறத்தாழ 280 ஏழைகளுக்கு விருந்தளித்தார். வீடற்றவர், புலம்பெயர்ந்தவர், முன்னாள் கைதிகள்\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ்\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமத்தின் ஏறத்தாழ மூவாயிரம் உறுப்பினர்களை இச்சனிக்கிழமையன்று, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்துவின் திருஇரத்தம், உலக மீட்பின் ஊற்றாக உள்ளது என்றும், மற்றவர்க்கு வழங்கும் வாழ்வின் மிக உன்னத\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltodaytech.com/category/tech-news/", "date_download": "2018-10-15T11:15:34Z", "digest": "sha1:XN2UXAOXKNJBV77IASCWWGE2IM34E2RS", "length": 4193, "nlines": 69, "source_domain": "tamiltodaytech.com", "title": "Tech News – Tamil Today Tech", "raw_content": "\nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \nதண்ணீர் துளி Notch மற்றும் In-Display கைரேகை Scanner உடன் Oneplus 6t வருகிறது.\nகடந்த மாதம், OPPO சீனாவில் OPPO R17 மற்றும் OPPO R17 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. தற்போது இதேபோன்ற வடிவமைப்புடன் வரவிருக்கும் OnePlus 6T போனும் இருப்பதாக தெரிகிறது. இன்று சில லீக்ஸ் வெளியாகியுள்ளன. OnePlus 6T இன் Retail Box ன் படங்கள் வெளியாகியுள்ளன.இதில் OPPO R17 ...\nவரும் செப்டம்பர் 6 ம் தேதி இந்தியாவில் Vivo நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் Vivo V11 Pro லான்ச் ஆக இருக்கிறது. ஆனால் விவோ நிறுவனமோ சமூக ஊடகங்களில் சில டீஸர்களைத் தவிர, வேறு எந்த தகவல்களையும் அதிகபடியாக வெளியிடவில்லை , இருப்பினும்,சில லீக்ஸ்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ...\nRedmi 6 , Redmi 6 Pro, Redmi 6A மொபைல்கள் இந்தியாவில் விரைவில் Launch செய்யப்பட உள்ளது.\nரெட்மி 6, ரெட்மி 6 ப்ரோ, மற்றும் ரெட்மி 6A போன்கள் விரைவில் இந்தியாவில் launch செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை பற்றி Xiaomi Global VP மற்றும் Xiaomi India நிர்வாக இயக்குனருமான மனு குமார் ஜெயின் ட்வீட் செய்துள்ளார். ரெட்மி 6 வரிசைகளில் மூன்று ஸ்மார்ட்போன்கள் ...\nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \nHonor 7s: Unboxing மற்றும் முதல் பார்வை\nதண்ணீர் துளி Notch மற்றும் In-Display கைரேகை Scanner உடன் Oneplus 6t வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil-bible.com/lookup.php?Book=I_Chronicles&Chapter=28", "date_download": "2018-10-15T11:12:17Z", "digest": "sha1:DHBU3OSVBK6SQJNU5NVE7NQMKW7UGBDJ", "length": 13183, "nlines": 25, "source_domain": "www.tamil-bible.com", "title": " I_Chronicles 28", "raw_content": "\n1. கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும் ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.\n2. அப்பொழுது ராஜாவாகிய தாவீது: எழுந்திருந்து காலூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.\n3. ஆனாலும் தேவன்: நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார்.\n4. இப்போதும் இஸ்ரவேல் அனைத்தின்மேலும் என்றைக்கும் ராஜாவாயிருக்க, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என் தகப்பனுடைய வீட்டாரில் எல்லாம் என்னைத் தெரிந்துகொண்டார்; அவர் யூதாவையும் யூதாவின் வம்சத்தில் என் தகப்பன் குடும்பத்தையும் தலைமையாகத் தெரிந்துகொண்டு, என்னை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்க, என் தகப்பனுடைய குமாரருக்குள் என்மேல் பிரியம் வைத்தார்.\n5. கர்த்தர் எனக்கு அநேகம் குமாரரைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் கர்த்தருடைய ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருகிறதற்கு அவர் என்னுடைய எல்லாக் குமாரரிலும் என் குமாரனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு,\n6. அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிரகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.\n7. இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார்.\n8. இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாய் அநுபவித்து, உங்களுக்குப்பிறகு அதை உங்கள் பிள்ளைகளுக்குச் சுதந்தரமாய்ப் பின்வைக்கும்பொருட்டாக, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று கர்த்தரின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்குமுன்பாகவும், நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.\n9. என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.\n10. இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக்கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.\n11. தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்கவேண்டிய மாதிரியையும்,\n12. ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும்,\n13. ஆசாரியரையும் லேவியரையும் வரிசைகளாக வகுக்கிறதற்கும், க���்த்தருடைய ஆலயப்பணிவிடை வேலை அனைத்திற்கும், கர்த்தருடைய ஆலயத்து வேலையின் பணிமுட்டுகள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான்.\n14. அவன் பற்பல வேலைக்கு வேண்டிய சகல பொற்பாத்திரங்களுக்காக நிறையின்படி பொன்னையும், பற்பல வேலைக்குவேண்டிய சகல வெள்ளிப்பாத்திரங்களுக்காக நிறையின்படி வெள்ளியையும்,\n15. பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளில் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய வெள்ளியையும்,\n16. சமுகத்தப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியையும்,\n17. முள்குறடுகளுக்கும் கலங்களுக்கும் தட்டுகளுக்கும் வேண்டிய பசும்பொன்னையும், பொன் கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும், வெள்ளிக்கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும்,\n18. தூபங்காட்டும் பீடத்திற்கு நிறையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, செட்டைகளை விரித்துக் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து,\n19. இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.\n20. தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.\n21. இதோ, தேவனுடைய ஆலயத்துவேலைக்கெல்லாம் ஆசாரியர் அவருடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லாக் கிரியைக்கும் சகலவித வேலையிலும் நிபுணரான மனப்பூர்வமுள்ள சகல மனுஷரும், உன் சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், சகல ஜனங்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.\nமுந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்\nதமிழில் தேட���தல் | Home", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/04/blog-post_71.html", "date_download": "2018-10-15T10:09:33Z", "digest": "sha1:6KIQWDLSKMFHIEE5L7ABFY6G556BK2I7", "length": 4172, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "'பிரேமம்' புகழ் நிவின் பாலியின் 'ஜேகப்ந்தே சுவர்க்க ராஜ்ஜியம்' நாளை வெளியீடு ~ Ur Tamil Cinema", "raw_content": "\n'பிரேமம்' புகழ் நிவின் பாலியின் 'ஜேகப்ந்தே சுவர்க்க ராஜ்ஜியம்' நாளை வெளியீடு\n'நேரம்' படம் மூலம் தமழ் சினிமாவில் அறிமுகமாகி, 'பிரேமம்' படத்தின் வாயிலாக அனைத்து பெண்களின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டு போன நடிகர் நிவின் பாலி.\nஇவருடைய படங்களான 'வடக்கன் செல்பி' மற்றும் 'ஆக்க்ஷன் ஹீரோ பிஜு' சக்கைபோடு போட்ட நிலையில், தற்போது வெளியாக உள்ள 'ஜேகப்ந்தே சுவர்க்க ராஜ்ஜியம்', கேரள மற்றும் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.\nஇந்த படத்தின் மூலம் இயக்குனர் வினீத் ஸ்ரீநிவாசனும், நிவின் பாலியும் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளனர். முற்றிலும் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், தம் மாறுப்பட்ட கதாப்பாத்திரங்களாலும் பார்வையாளர்களை கவர கூடியவர் நிவின். \" ஜேகப்ந்தே சுவர்க்க ராஜ்ஜியம் கண்டிப்பாக ஒரு குடும்ப காவியமாக கொண்டாடப்படும் ஒரு திரைப்படம்.\nஇந்த படத்தில் என்னுடைய பங்கும் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது\", என்கிறார் நம்பிக்கை நட்சத்திரமான நிவின் பாலி.⁠⁠\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கும் 'தேவ்' திரைபடத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2013/03/02/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-15T10:59:40Z", "digest": "sha1:DJYD442NMTF2IB7QRIM5EJJGQIOY3656", "length": 10750, "nlines": 176, "source_domain": "lakshmanaperumal.com", "title": "சோமாசி – சுவையான தின்பண்டம் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nசோமாசி – சுவையான தின்பண்டம்\nமைதா – 1 கப்\nசோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – சிறிது அளவு\nஎண்ணெய் – 3 டீ\nபூரணம் 1 செய்ய :\nபாதாம் உடைத்து – 5 முதல் 6 டேபிள் ஸ்பூன் வரை (முந்திரியும் உடைத்தது வைக்கலாம்)\nசீனி – 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் (தேவைக்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளவும்)\nசீனி – 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் (தேவைக்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளவும்)\nபாதாம் உடைத்தது, சீனி (sugar ) சேர்த்து பூரணம் 1 அல்லது பூர்ணம் 2 செய்து கொள்ளவும்.\nமைதா, சோள மாவு, சிறிது உப்பு சேர்த்து எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.\nஎண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்த பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.\nமாவை சிறிய உருண்டைகளாக உருட்டி மெல்லிய பூரிகளாக இட்டு ஒரு ஓரமாக பூரணம் வைத்து மடிக்கவும்.\nமடித்ததை ஓரங்களை மைதா,தண்ணீர் கலந்த கலவையால் ஒட்டவும்.\nஓரங்களை எதாவது கத்தி அல்லது கரண்டியால் சீர் செய்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\n5:12 முப இல் மார்ச் 3, 2013\t ∞\nஇந்த ஒட்டறது தான் சிறிது சிரமம்…\n7:21 முப இல் மார்ச் 3, 2013\t ∞\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« பிப் ஏப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← இளைய தலைமுறையினரின் கவனச் சிதறல்கள்\nகற்குவேல் அய்யனார் கோவில் வரலாறு பகுதி 1 →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்��ர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/delhi-hc-calls-the-anti-begging-act-1959-that-penalise-begging/", "date_download": "2018-10-15T10:49:37Z", "digest": "sha1:WV3OYZD4RFWQJKGT2OMQS3UUMZ4AB5LE", "length": 15584, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "பிச்சை எடுப்பது சட்ட விரோதம் இல்லை : டில்லி உயர்நீதிமன்றம் அதிரடி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பிச்சை எடுப்பது சட்ட விரோதம் இல்லை : டில்லி உயர்நீதிமன்றம் அதிரடி\nபிச்சை எடுப்பது சட்ட விரோதம் இல்லை : டில்லி உயர்நீதிமன்றம் அதிரடி\nகடந்த 1959 ஆம் வருடம் இயற்றப்பட்ட பிச்சை எடுக்க தடை சட்டத்தை டில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.\nகடந்த 1959 ஆம் ஆண்டு பாம்பே பிச்சைக்காரர் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பிச்சை எடுப்பதை சட்ட விரோதம் ஆக்கியது. இந்த சட்டத்தின் படி முதல் முறையாக பிச்சை எடுப்பவர்களை மன்னித்து விடுவிக்கவும் அதன் பிறகும் பிச்சை எடுப்பவர்களுக்கு மூன்று முதல் 10 வருடம் சிறை தண்டனையும் விதிக்க வழி செய்தது.\nஅத்துடன் இந்த சட்டத்தின் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட பிச்சைக்காரர்களையும் அவர்களை சார்ந்தோர்களையும் கைது செய்யவும் முடியும். இந்த சட்டம் ஒரு சில மாநிலங்களில் மட்டும் சற்றே மாற்றப்பட்டு அமுலுக்கு வந்தது. தலைநகரில் எந்த மாறுதலும் இன்றி அமுலில் இருந்தது. கடந்த 2017 ஆம் வருடம் அமைச்சர் மேனகா காந்தி இது குறித்து புதிய சட்டம் இயற்றி பிச்சைக்காரர்களை சார்ந்த மைனர்களுக்கு புது வாழ்வு அளிக்க வேண்டும் என வற்புறுத்தி இருந்தார்.\nகடந்த 2009 மற்றும் 2010 ��ம் வருடம் இந்த சட்டத்தை எதிர்த்து இரு பொது நல வழக்குகள் இரு சமூக ஆர்வலர்களால் டில்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. வழக்கு விசாரணையில் முதலில் மத்திய அரசு சட்டத்துக்கு ஆதரவாக வாதம் செய்தது. ஆனால் ஆம் ஆத்மியின் டில்லி அரசு இந்த சட்டத்தில் மாறுதல் செய்ய உள்ளதாக நீதிமன்றத்தில் அறிவித்தது.\nநேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் ஹரிசங்கரின் அமர்வு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில் இந்த சட்டத்தை டில்லி உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது. இந்த தீர்ப்பை பல சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.\nஏற்கனவே விசாரணையின் போது டீல்லி உயர்நீதிமன்ற அமர்வு ”ஏழைகளுக்கு முழு வசதியை அளிக்க முடியாத அரசாங்கம் பிச்சை எடுப்பதை எப்படி குற்றம் எனக் கூறலாம்” எனக் கேள்வி எழுப்பியது. அதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅதானி குழுமத்தின் மீதான விசாரணையை முடித்த சிபிஐ\nபகோடா விற்பது வேலைவாய்ப்பு என்றால் பிச்சை எடுப்பதும் அப்படியே : ப சிதம்பரம்\n20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது: டில்லி உயர்நீதிமன்றம் அதிரடி\nMore from Category : இந்தியா, சிறப்பு செய்திகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nசுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா: ப்ரண்ட்லைன் இதழ் கவனிக்க\nசர்ச்சை: தகுதி இல்லாத “இதயக்கனி” விஜயனுக்கு எம்.ஜி.ஆர். விருது அளிக்கப்பட்டதா\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\nஎச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்\nவைரமுத்து குறித்து டிவிட்டரில் தமிழிசை பதிவு\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n“இந்தியா ஒருமுறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்” – பாகிஸ்தான்\nசமூக வலைதளமான ‘கூகுள் பிளஸ்’ விரைவில் மூடல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1499", "date_download": "2018-10-15T11:01:41Z", "digest": "sha1:C6RFR6YCPTAYP3KFXTTVJSVBVUVSEM5M", "length": 10367, "nlines": 277, "source_domain": "ta.wikipedia.org", "title": "1499 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2252\nஇசுலாமிய நாட்காட்டி 904 – 905\nசப்பானிய நாட்காட்டி Meiō 8\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1499 MCDXCIX\n1499 (MCDXCIX) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nமே 19 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் பின்னாளைய மனைவியான 13-வயது கேத்தரீனுக்கும், அவரது தம்பி 12-வயது ஆர்த்தருக்கும் பதிலாள் (proxy) திருமணம் நடைபெற்றது.\nசெப்டம்பர் 18 – வாஸ்கோ ட காமா இந்தியாவில் இருந்து லிஸ்பன் நகரை வந்தடைந்தார். போர்த்துகலின் மன்னர் மனுவேல் அவரை வரவேற்ரார்.\nசெப்டம்பர் 22 – மாக்சிமீலியன் சுவிட்சர்லாந்துக்கு \"நிகழ்நிலைப்படியான\" விடுதலையை வழங்கினார்.\nநவம்பர் 23 – இங்கிலாந்தின் முடியாட்சியை ஏமாற்றிய குற்றத்திற்காக பெர்க்கின் வார்பெக் தூக்கிலிடப்பட்டார்.\nநவம்பர் 28 – இலண்டன் கோபுரத்தில் இருந்து தப்பமுயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு யோர்க் மாளிகையின் கடைசி ஆண் வாரிசான எட்வர்ட் பிளான்டஜெனெட் தூக்கிலிடப்பட்டார்.\nபன்னிரண்டாம் லூயியின் பிரான்சியப் படைகள் மிலன் நகரைக் கைப்பற்றின. லியொனார்டோ டா வின்சி வெனிசு நகருக்கு தப்பி ஓடினார்.\nமொண்டெனேகுரோ, உதுமானியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.\nகேளடி நாயக்கர்களின் ஆட்சிக் காலம் இந்தியாவின் கர்நாடகாவில் ஆரம்பமானது.\nடார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1557)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/23/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-15T11:17:51Z", "digest": "sha1:ND5ZKPOAMJAPVAPOJIJRPOD5VLGDT4GR", "length": 9377, "nlines": 137, "source_domain": "thetimestamil.com", "title": "கவுண்டர்களும், தேவர்களும், நாடார்களும், வன்னியர்களு���் இழந்திருக்கிறார்கள் #நீட்கவுன்சிலிங் – THE TIMES TAMIL", "raw_content": "\nகவுண்டர்களும், தேவர்களும், நாடார்களும், வன்னியர்களும் இழந்திருக்கிறார்கள் #நீட்கவுன்சிலிங்\nLeave a Comment on கவுண்டர்களும், தேவர்களும், நாடார்களும், வன்னியர்களும் இழந்திருக்கிறார்கள் #நீட்கவுன்சிலிங்\nநாம் ஏன் நீட் தேர்வை எதிர்த்தோம், எதிர்க்கிறோம் என்பதற்கான விடை இதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு போக மீதமிருக்கும் 31% இடங்களில், கடந்த ஆண்டு வெறும் 3% இடங்களைக் கூட முன்னேறிய வகுப்பினர் (FC) பெறவில்லை.\nஇந்த ஆண்டு கிட்டத்தட்ட 20% – 25% இடங்களை முன்னேறிய வகுப்பினர் ஆக்கிரமிக்கப் போகிறார்கள். வெறும் 3% கூட இல்லாத பார்ப்பனர்கள்தான் அதில் ஆகப்பெரும்பான்மையான இடங்களை பெறப்போகிறார்கள்.\nதர்மம் வென்றது என்று எச்.ராஜா சொன்னது இதைதான்\nபிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குதான் பெரிய இழப்பு.\nபட்டியல் சாதியினருக்கு ஓரளவுக்கு அவர்கள் எண்ணிக்கைக்கு இணையான அளவுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால், அவர்கள் அதிகம் பாதிப்புக்கு ஆளாகவில்லை.\nஆண்டஜாதி பெருமை பேசுகிற, கவுண்டர்களும், தேவர்களும், நாடார்களும், வன்னியர்களும்தான் பெருமளவு இடத்தினை இழந்திருக்கிறார்கள்\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\n“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nபரியன்களும் சுயசாதி மீதான விமர்சனமும்: ஒரு பேராசிரியரின் அனுபவம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nதாமிரபரணி புஷ்கரம்: ஆர்.எஸ்.எஸ். மோசடியும் சதியும்\nபரியேறும் பெருமாளும் அறையும் செருப்பும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry 4 ஆயிரம் மாணவர்களுக்காக 4 லட்சம் மாணவர்கள் பலி கொடுக்கப் படுகிறார்களா \nNext Entry சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மட்டுமென்ன கொம்பா முளைத்திருக்கிறது \nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/choose-your-laptop/", "date_download": "2018-10-15T11:23:24Z", "digest": "sha1:IZYAYLHBX5CNNCPZRNYFRTGSNUXVNHE7", "length": 15905, "nlines": 128, "source_domain": "www.uplist.lk", "title": "சிறந்த மடிக்கணனி ஒன்றை தெரிவு செய்வது எப்படி?", "raw_content": "\nசிறந்த மடிக்கணனி ஒன்றை தெரிவு செய்வது எப்படி\nஇன்றைய நவீன உலகில் மேசை கணனி (Desktop Computer) இலும் பார்க்க மடிக்கணணிகளின் (Laptop) தேவை அதிகரித்துள்ளது எனலாம். இலகுவாவாக நமக்கே உரித்தான விடயங்களை கொண்டுசெல்ல கூடியதாக இருப்பதே இதன் முக்கியமான சிறப்பசமாகும். மாணவர்கள் மத்தியில் மடிக்கணணிகளின் வரவேற்ப்பு மிக அதிகம் ஏனெனில் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து வெளி இடங்களில் கல்வி கற்பதனால் தமக்கான கணனியை தம்முடனே வைதுருக வேண்டிய தேவையாலகும். இருந்தும் பலர் தமக்கு பொருத்தமான சிறந்த மடிக்கனனியைத் தேர்வு செய்வதில்லை, அதனை தீர்க்க சில வழிகள்.\nஏன் மடிக்க்கணணி தேவை என தீர்மானியுங்கள்.\nமடிக்கனனியின் நன்மைகளைக் கருத்தில் கொள்ளவேண்டும். மடிக்கணணியை எங்கும் எடுத்து செல்லவும் எங்கிருந்தும் வேலை செய்யவும் இலகுவானது.\nஎதிர்மறையான விடயங்களாக பிரயாணத்தின் போது மடிக்கணணி மீது அக்கறை செலுத்த வேண்டி இருக்கும். மேலும் அதன் மின் வசதியானது நினைக்கும் அளவிற்கு நீண்டதாக இல்லது போகலாம். அதையும் தாண்டி இதனை மேசை கணணி போல மேம்படுத்த முடியாது பதிலாக புதிதாக ஒன்று வாங்க வேண்டியதாக இருக்கும். எனவே இவற்றை கருதுவது நல்லது.\nஉங்கள் தேவையானது சாதாரணமாக மின்னஞ்சல் படிப்பது, இசை கேட்பது அல்லது புதிதாய் வெளியிடப்பட்ட கணனி விளையாட்டு ஒன்றினை விளையாடுவது என்றால் அதற்கான கணனியின் தகமைகள் வேறுபடும்.\nகணனிக்காக செலவு செய்யும் பண எல்லை எவ்வளவு என்பதை தீர்மானிக்கவும். அதர்க்கக பணத்தை ஒரேயடியாக செலவு செய்வதில் சிக்கல் இருப்பவர்கள் தவணை முறையில் பணம் செலுத்துவது போன்ற திட்டங்களை நாடலாம்.\nஇயங்குமுறைமையை (Opperating System) தீர்மானித்தல்.\nவிண்டோஸ் (Windows) – பெரும்பாலான கனனிகளில் பயன்படுத்தப்படும் இயங்குமுறை இது எனலாம். பெரும்பாலான கனனிகிகளில் பயன்படுவதால் இது பயன்படுத்துபவர்களுக்கு கூடிய இணக்கத்தன்மையைத் தருகிறது எனலாம். மற்றைய இயக்க முறைகளை விட கூடியளவான கணணி விளையாட்டுக்களுக்கு இது ஆதரவளிப்பதியும் காணலாம்.\nலினக்ஸ் (Linux) – இது முற்றிலும் இலவசமான திறந்த மென் பொருள் எனலாம். மேலும் இதனை live CD மூலம் தற்போதைய கணனியில் முறச்சி செய்து பார்க்கலாம். மேலும் கிட்டத்தட்ட வைரஸ் அச்சுறுத்தல்கள் அற்ற இயங்கு முறைமை என்றும் சொல்லலாம். இருந்தும் இதன் பயனர் இடைமுகம் (User Interface) பலருக்கு சிரமத்தை எற்ப்படுத்துகிறது.\nமேக் (Mac OS) – இது விண்டோஸ் இலும் பார்க்க குறைந்த வைரஸ் தாக்கத்தை கொண்டது. இது மிகவும் இலகுவான பயனர் இடைமுகத்தைக் கொண்டது. அத்துடன் ஏனைய ஆப்பிள் தயரிப்புகளுடன் ஒத்தியங்குவதர்கான அமைப்பையும் கொண்டது. இருந்து பொதுவாக விண்டோஸ் இலும் பார்க்க உயர்ந்த விளையுடையதாக இருக்கும்.\nகணனியின் அளவு – கணனியின் அளவு என்பது அதன் எடை , திரையின் அளவு, என்பவற்றைக் உள்ளடக்கியது. கொண்டு செல்லவதை முக்கிய தேவையாக கொண்டவர்கள் எடை குறைந்த நெட்புக்குகளை (Net book) தெரிவு செய்யலாம். மாறாக பொழுதுபோக்கு அம்சங்களுகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பெரிய திரை நீண்ட பேட்டரி ஆயுள் என்பன கவனிக்க வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் உள்ளன.\nகணனியின் வெளிப்புறத்தோற்றம் – வெளிப்புற அமைப்பானது உலோகத்திலா அல்லது பிளாஸ்டிக் வெளிப்புறமாக இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள். நன்கு தயாரிக்கப்பட்ட உலோக வெளிப்புறத்தால் ஆன மடிக்கணினிகள் பிளாஸ்டிக் ஒன்றைக் காட்டிலும் கனமானதாக இல்லை. எனவே வடிவமைப்பை மட்டும் கருத்தில் கொண்டு தெரிவு செய்யலாம். மேலும் அதிகளவில் பயணங்களில் பயன்படுத்தப்படுவதானால் தண்ணீர் மற்றும் அழுக்குக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களுடன் பெற முடியும்.\nமடிக்கனணியின் உள்ளடக்கங்களை கருத்தில் கொள்க. ஒவ்வொரு மடிக்கணணியும் அதன் உற்பத்தி நிருவனகளுக்கேற்ப மாறுபட்ட உள்ளடக்கங்களுடன் சந்தையில் கிடைக்கிறது.\nமத்திய செயலாக்க அலகு (CPU) – தொழிநுட்ப வளர்ச்சியால் வேகமானது 4 ஆண்டுகளில் இரட்டிப்படைகிறது. எனவே இன்றைய கால கட்டத்தின் புத்துய வரவான CPU களில் கவனம் செலுத்தவும்.\nநினைவகம் (RAM) – பொதுவாக 4GB அளவான RAM ஐ கொண்டதாக மடிக்கனனிகள் இருக்கும். இது பொதுவாகப் போதுமானது. இருந்தும் மேம்படுதக்க் கூடிய வசதிகளை கொண்டதா என சரி பார்த்துக் கொள்வது நீண்ட கால பாவனையில் பயனுள்ளதாய் அமையும்.\nகிராபிக்ஸ் (Graphics) – அதிகளவில் கணணி விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்கள் graphics card இல் தனித்துவமானதாக இருக்குமாறு தெரிவு செய்ய வேண்டும். அதில் அவசியம் இல்லாதவர்கள் சாதாரணமாக கொள்வனவு செய்வது போதுமானதாக இருக்கும்.\nசேமிப்பிடம் (Storage Capacity) – பெரும்பாலும் 1 TB அளவான (Hard Disk) சேமிப்பிடத்துடன் இன்றைய மடிக்கனனிகள் வடிவமைக்கப்படுகின்றான. குறைவான சேமிப்பிடதுடன் கொள்வனவு செய்யும் போது இசை, புகைப்படம் மற்றும் வீடியோ நூலகங்கள் போன்றவற்றிற்கு வெளிப்புற வன்வட்டுக்களை (External Hard Disk) வாங்க வேண்டி ஏற்படும்.\nOptical Drive வசதிகள் – CD மற்றும் DVD என்பவற்றை புதிதாக write செய்ய விரும்புபவர்கள் அதற்கான வசதி உள்ளதா என சரி பார்த்து தெரிவு செய்ய வேண்டும். புதிய தொழினுட்பமாக Blu-Ray Drive ஐ பலரும் விரும்புகின்றனர்.\nபொருத்தமான தேர்வுகளை செய்வதன் மூலம் மன நிறைவுடன் மடிக்கனணிகளை கொள்வனவு செய்யமுடியும். இலையேல் தமது மடிகணணியை திட்டி தீர்ப்பவர்களின் பட்டியலில் நீங்களும் ஒருவராகலாம்.\nDark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nRaj on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nVithu on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/139332-the-heartbreaking-story-of-nadia-murad-who-won-noble-prize-this-year.html", "date_download": "2018-10-15T11:04:59Z", "digest": "sha1:VTY6P4CW5YRWSOMAZU5PJXAZH2P7X3LV", "length": 29618, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "பலரால் பாலியல் வன்முறை... நோபல் விருது பெறவிருக்கும் நாடியா முராத்தின் கலங்க வைக்கும் கதை! #NadiaMurad | The heartbreaking story of Nadia Murad who won noble prize this year", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:06 (10/10/2018)\nபலரால் பாலியல் வன்முறை... நோபல் விருது பெறவிருக்கும் நாடியா முராத்தின் கலங்க வைக்கும் கதை\nபல உலகத் தலைவர்கள் உரையாற்றி, பல வரலாற்று மனிதர்களின் சிந்தனைகளை உலகம் காணவைத்த அந்த அரங்கத்தில், அன்று ஒரு மெல்லிய பெண்ணின் குரல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது. அவரது ஒவ்வொரு வார்த்தை���ிலும் அதிர்ச்சியுற்று, திகைத்து, உறைந்து நின்றது உலகம். குரல் மெலிதாக இருந்தாலும், அந்தக் குரலின் கணம் அனைவரின் இதயத்தையும் நொறுக்கியது. மனித வரலாற்றின் மற்றுமொரு அவலத்தைத் துகிலுரித்துக் காட்டியது அந்தக் குரல். 2016-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் அரங்கில் ஒலித்து, தற்போது அமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளரான நாடியா முராத் குரல் அது.\nஆசிரியர் கனவுடன் இருந்த அந்த 21 வயது கிராமத்துப் பெண்ணிற்கு, பல நூறு பெண்களுடன் சேர்த்து எங்கே எதற்குக் கொண்டுசெல்லப்படுகிறோம் என்பது தெரியவில்லை. தன் குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது என்றும் தெரியவில்லை. 2014-ம் ஆண்டு, ஐ,எஸ் அமைப்பு இராக்கில் உள்ள கொச்சா என்னும் கிராமத்தைக் கைப்பற்றி அங்கிருக்கும் சிறுபான்மையின யாசிடி சமூகத்தைச் சேர்ந்த ஆண்களையும், வயது முதிர்ந்த பெண்களையும் கொன்றுவிட்டு, பெண்களை கடத்திச்சென்றனர். அந்தப் பெண்களுள் ஒருவராக அழைத்துச் செல்லப்பட்டார், நாடியா முராத்.\nமொசுல் நகரத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர்கள், பாலியல் அடிமைகளாக்கப்பட்டனர். ``எங்கள் அனைவரையும் ஓர் அறையில் அடைத்துவிட்டார்கள். அங்கே வரும் ஐ.எஸ் அதிகாரிகள், தங்களுக்குத் தேவையான பெண்ணைத் தேர்ந்தெடுப்பார்கள். என்னை முதலில் வாங்கியது ஒரு நீதிபதி. அன்றிரவு நான் இறுக்கமான உடையை உடுத்த வற்புறுத்தப்பட்டேன். என் உடல் முடிகளைச் சவரம் செய்தார்கள். அவன் என்னைத் துடிக்கத் துடிக்கப் பலாத்காரம் செய்தான். தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டேன். ஒழுங்காக வேலை செய்யாவிட்டாலோ, பலாத்காரம் செய்கையில் அழுதாலோ, கண்களை மூடினாலோ, கத்தினாலோ, உதைகளுக்கும் பல்வேறு துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டேன். ஒருமுறை தப்பிக்க முயன்று அகப்பட்டேன். தண்டனையாக, நிர்வாணப்படுத்தி, காவலர்கள் 6 பேரால் மூர்ச்சையாகும் வரை பலாத்காரம் செய்யப்பட்டேன்\" என்ற நாடியாவின் ஒவ்வொரு வார்த்தையும் மனித வக்கிரங்களைத் தோலுரித்தது.\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nபிறகு, நாடியா பல பேரிடம் விற்கப்பட்டார். அனைவரிடமும் இதே கொடுமை. அந்த இடத்தைக் கடக்கும் ஐ.எஸ் அதிகாரி யார் வேண்டுமானாலும் அவரை அனுபவிக்கலாம். ``ஒரு கட்டத்தில் பலாத்காரம் தவிர வேறு எதுவுமே என் நாள்களில் இல்லை. ஒருவர் வாழ்கையில் ஒருமுறைச் சந்திக்கும் மரணத்தை, நான் ஒவ்வொரு நாழிகையும் அனுபவித்தேன். மரணமே இதற்கு மேல்\" என்கிற நாடியா முராத்தின் வார்த்தைகள், மனிதன் நிகழ்த்தும் கோரத்தாண்டவத்தின் உச்சத்தை வெட்ட வெளிச்சமிடுகிறது.\nஎந்தப் பெண்ணாவது கைப்பேசியுடன் அகப்பட்டால், அவள் 5 நபர்களால் பலாத்காரம் செய்யப்படுவாள். ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டாலும், அனைவர் முன்னிலையும் அந்த உடல் பலாத்காரம் செய்யப்படும். ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் உதவியால் அங்கிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பினார் நாடியா. பேசவே அச்சப்படும் இந்தச் சம்பவத்தை, தனக்கு நேர்ந்தவற்றைத் துணிச்சலாக வெளிப்படுத்தி, நீதியை நாட ஆரம்பித்தார் நாடியா.\nதற்போது, உலகம் முழுவதும் கிடைக்கும் மேடைகளில் எல்லாம் தன் கதையைக் கூறுகிறார். தனக்கு நேர்ந்த கொடுமைகளுக்கும் தன் இன மக்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கும் நியாயம் கேட்டுப் போராடுகிறார். மேலே சொன்ன அனைத்தையும் இன்னமும் எதிர்நோக்கி இருக்கும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை மீட்கப் போராடிவருகிறார். `என் கதை ஒன்று மட்டுமே என் ஆயுதம்' என உலகின் அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து, தன் இன மக்களை விடுவிக்க முயல்கிறார் நாடியா முராத்.\nஉலக வரலாற்றில் இதுவரை நடந்த அனைத்துப் போர்களின் முடிவிலும், நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணுடல்கள் வெற்றிக் களிப்பின் அடையாளமாக்கப்படுகிறது. போரின் வெற்றிச் சின்னம் பெண்ணுடல், மதத்திணிப்பின் ஆயுதம் பெண்ணுடல், ஒடுக்குமுறையின் எச்சம் பெண்ணுடல். அரசு, தீவிரவாத இயக்கம் என்ற எந்தப் பாகுபாடும் இருப்பதில்லை. யாசிடி இனப் பெண்களுக்கு நேர்ந்தவை, காமவெறியர்களின் தறிகெட்ட செயலோ, உடலுறவு வேட்கையோ அல்ல. தங்கள் மதத்தைப் பின்பற்றாத எந்த ஒரு பெண்ணும் இதைச் சந்திக்கவேண்டும். தங்கள் மதமல்லாத புனிதமற்றப் பெண்களைப் புனிதப்படுத்தும் செயல் இது என வெளிப்படையாகக் கூறுகிறார்கள். பல காலமாகத் திட்டமிட்டு அட்டவணைப்படுத்தி, தொழில்முறையாக இந்தக் கொடூரத்தை அரங்கேற்றி வருகிறது ஐ.எஸ்.தீவிரவாத இயக்கம்.\nமதத்தின் பெயரால் தினம் துகிலுரிக்கப்பட��ம் ஆயிரக்கணக்கான பெண்களின் கதறலுக்கு எந்தக் கடவுளும் வருவதில்லை. நிர்வாணப்படுத்தப்படுவது பெண்கள் மட்டுமல்ல. 2 லட்சம் ஆண்டுகளாக மானுட சமுதாயம் வளர்த்த கோட்பாடுகளும் சித்தாந்தங்களும்தாம். அவர்களின் கதறலுக்கு, வலிக்கு, வேதனைக்கு முன்பு அவை கூனிக் குறுகி அலங்கோலமாகக் காட்சி அளிக்கின்றன.\nஐ.நா சபையில் பேசிய நாடியா முராத்தின் வழக்கறிஞரான அமல் க்ளூனி, ``நான் முதல்முறை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் முன்பு உரையாற்றுகிறேன். இதற்கு நான் பெருமைப்பட்டிருக்க வேண்டும். மாறாக, வெட்கப்படுகிறேன். ஒரு வழக்கறிஞராக நீதி வாங்கித் தர இயலாமல் வெட்கப்படுகிறேன். போர்க்களத்தில் பெண்ணுடலை விற்கும் உடைமையாகப் பயன்படுத்துவதை எண்ணி வெட்கப்படுகிறேன். அவர்கள் உதவி குரலைக் கேட்டும் கேட்காததுபோல் இருக்கும் நம்மை எண்ணி ஒரு மனுஷியாக வெட்கப்படுகிறேன்\" என்று குமுறினார்.\nஇவை அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் நாம் அனைவருமே வெட்கித் தலைகுனிய வேண்டும். இன்று உலகம் முழுவதிலும் ஒலிக்கும் நாடியா முராத்தின் குரல், மத வெறியால் அழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரல். கடவுளின் முகத்தால் கலைக்கப்பட்ட பல வாழ்வின் குரல். எங்கேனும் நீதி ஒளி தங்கள் மேல் விழாதா எனக் காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களின் குரல். நேர்ந்தவற்றை வெளியில் சொல்லுவதற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாதர்களின் குரல். இன்னும் உயிரை மட்டும் மிச்சமாக வைத்து சந்தைப் பொருளாக மாறிவிட்ட வலியின் குரல்.\n\"எனக்கு செய்த துரோகம்தான் சண்முகப்ரியாவைப் புலம்ப வெச்சிருக்கு\"- முத்துலட்சுமி வீரப்பன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\n`அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளலாம்’ - ��பேஸ்புக்கின் புது அப்டேட்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n``ஏமாற்றுபேர் வழிபோல் தோற்றமளித்தார் சங்கர்\"... மனம் திறந்த மயில்சாமி அண்ணா\n5.78 கோடி செல்லாத ரூபாயை ரயில் கொள்ளையர்கள் மாற்றியது எப்படி\n``Delete for Everyone’ வசதியில் மாற்றங்கள் செய்யும் வாட்ஸ்அப்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/tr-simbu-news/54827/", "date_download": "2018-10-15T10:17:19Z", "digest": "sha1:C6S34OJ7TKS4YNYH5R656WQYTMW2FGQL", "length": 17454, "nlines": 90, "source_domain": "cinesnacks.net", "title": "அன்றைக்கு நடந்தது அம்மா ஆட்சி.. இப்போ நடப்பது சும்மா ஆட்சி ; விளாசும் டி.ராஜேந்தர்..! | Cinesnacks.net", "raw_content": "\nஅன்றைக்கு நடந்தது அம்மா ஆட்சி.. இப்போ நடப்பது சும்மா ஆட்சி ; விளாசும் டி.ராஜேந்தர்..\nசிம்புவின் ‘சரஸுடு’ பட ரிலீஸ் வேளைகளில் ஆந்திரா, தமிழ்நாடு என பரபரப்பாக இருக்கிறார் டி.ராஜேந்தர்.. ஆம்.. பாண்டிராஜின் டைரக்சனில் சிம்பு, நயன்தாரா நடித்து குறளரசன் இசையமைத்த ‘இது நம்ம ஆளு’ படம் தான் இப்போது தெலுங்கில் ‘சரஸுடு’ என்கிற பெயரில் வரும் செப்-15ல் ரிலீஸாக இருக்கிறது.\nஅதற்காக தமிழ்ப்படத்தை அப்படியே டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள் என நினைத்துவிடவேண்டாம். இந்தப்படம் உருவாகும்போதே தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக தயாராகி வந்தது.. இங்கே தமிழில் சூரி நடித்த 40 நிமிட காட்சிகள், தெலுங்கில் சத்யம் ராஜேஷ் என்கிற காமெடி நடிகரை வைத்து படமாக்கப்பட்டுள்ளன..\nஅதுமட்டுமல்ல, தமிழில் நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்து நடித்த சிம்பு எழுதிய பாடல் ஒன்றை, டி.ராஜேந்தர் சுந்தர தெலுங்கில் எழுதியுள்ளார். ‘முன்ன ��ன்மதா.. நின்ன வல்லபா.. நேனு சரஸுடு” என சிம்புவின் ஹிட் படங்களின் பெயர்கள் எல்லாம் அந்தப்பாட்டில் இடம்பெறுகின்றனவாம். இந்தப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும், தமிழகத்தில் உள்ள சில முக்கிய தியேட்டர்களிலும் தெலுங்கிலேயே ரிலீஸாகிறது.\nதமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட தெலுங்கு படமான இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.. ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநில அரசுகளும் ஜி.எஸ்.டி வரியில் இருந்து விளக்கு அளித்துள்ளன. இந்தப்படத்தை முதன்முறையாக ஆந்திரா முழுவதும் தானே ரிலீஸ் செய்கிறார் டி.ராஜேந்தர்.\nஇந்தப்படத்தின் புரமோஷனுக்காக நேற்று ஹைதராபாத்தில் முகாமிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், இன்று சென்னையிலும் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.. இந்த சந்திப்பின்போது மேற்கூறிய சிம்புவின் ‘சரஸுடு’ படம் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்ட டி.ராஜேந்தர், அப்படியே அனிதா தற்கொலை விவகாரம், நீட் தேர்வு, அதிமுக பொதுக்குழு என அரசியல் பக்கம் திரும்பி அனல் பறக்கும் கருத்துக்களையும் தெரிவித்தார்.\nகாவிரி பிரச்சனை, ஜி.எஸ்.டி என தமிழகத்தை பாதிக்கும் பிரச்சனைகளில் மத்திய அரசை வலுவாக எதிர்த்த வீராங்கனை தான் அம்மா (ஜெயலலிதா). அப்படித்தான் அவர் இருக்கும் வரை நீட் தேர்வை தமிழ்நாட்டு பக்கம் அனுமதிக்கவில்லை.. காரணம் இப்படி அனிதா போல ஒரு மாணவி தனது உயிரை இழந்துவிட கூடாது என்பதற்காக.. அடித்தட்டுமக்கள், ஏழை மக்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக, கனவாக போய்விடும் என்பதால் தான் தொடர்ந்து நீட்டை எதிர்த்தார்… அது அம்மா ஆட்சி..\nஆனால் இன்று நீட்டின இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு ஆட்சி நடத்துகிறார்கள்.. இது அம்மாவை ஏமாத்துகின்ற சும்மா ஆட்சி.. யாராலோ ஆட்டுவிக்கப்படும் பொம்மை ஆட்சி.. கிட்டத்தட்ட 88 எம்.எல்.ஏக்களை கையில் வைத்துக்கொண்டு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் இதை வலுவாக எதிர்க்கவில்லை.. நீட் தேர்வை அனுமதிக்க ஏன் கையெழுத்து போட்டீர்கள் என மு.க.ஸ்டாலினால் தைரியமாக கேட்க முடியவில்லையே ஏன்.. ஏனென்றால் இரண்டு கட்சிகளின் தலைக்குமேலும் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது.\nமீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் இதெல்லாம் தமிழகத்தி��்குள் வர காரனமானவர்கள் தான் இன்று, நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் மங்கலம் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.. நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.. நீட் தேர்வை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டவர்கள் தான் தமிழகத்திற்கு மட்டும் விளக்கு கேட்பதைக் நாடகமாடுகிறார்கள்.\nஇந்த போலியான அரசியல்வாதிகளை மக்கள் நம்பவில்லை. ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு எல்லாவற்றிலும் மாணவர்களும், இளைஞர்களும் தான் களமிறங்கி போராடுகிறார்கள். நான் மோடி அரசை குறை சொல்லவில்லை.. இங்கே உள்ளவர்கள் ஏன் அவர்களுக்கு அர்ச்சனை செய்து, பூஜை செய்து சேவிக்கிறார்கள்.. மடியில் கனம் இருப்பதால் தானே..\nசசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தபோது அது அவர்களின் உட்கட்சி விவாகரம் என்பதால் அதை நான் எதிர்க்கவில்லை.. ஆனால் அதே சசிகலா முதல்வர் ஆக ஆசைப்பட்டபோது அது வேண்டாம், அந்தம்மா ஆக முடியாது, இது அவரை சிக்க வைக்கும் சூழ்ச்சி என முதல் ஆளாக குரல் கொடுத்தவன் நான்.. அதை கேட்டிருந்தால் இருந்திருக்கலாம் குளுகுளு அறையில்.. கேட்காததால் இன்று அந்தம்மா இருக்கிறார் சிறையில்.\nஇப்போது பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் போட்டார்களே, அதில் அம்மாவை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்ததில் இருந்து அவர் மரணத்தை தழுவிய நாள் வரை என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்போம் என தீர்மானம் போடவில்லையே.. இதற்காக கமிஷன் அமைக்கவேண்டும், உண்ணாவிரதம் இருப்பேன் என சொன்ன ஓ.பி.எஸ் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டார். அப்பல்லோ மர்மம் பற்றி இனி அப்படியே மறந்துவிடுவார்கள்.\nநீட் தேர்வுக்கு எதிராக இதுவரை ஏன் தீர்மானம் இயற்றவில்லை.. அதேசமயம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா இருந்த இடத்தில் வேறு யாரும் பொதுச்செயலாளராக இருக்க தகுதியானவர் இல்லை என தீர்மானம் போட்டார்களே .. அது ஒன்றுதான் உண்மை.\nபீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு எதிராக குரல் கொடுத்த மகளிர் அமைப்புகள் அனிதா விவகாரத்தில் வாய்மூடிக்கொண்டு இருப்பது ஏன்.. ஏனென்றால் பீப் விவகாரத்தில் போராட்டம் நடத்தப்பட்டது சிம்புவுக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலை.. காஞ்சிபுரம் கோவிலுக்கெல்லாம் சென்று இறைவனின் துணையோடு தான் அதை ஜெயித்தேன்..\nரஜினி, கமல் எனது இனிய நண்பர்கள்.. அவர்கள் அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம்.. ஜனநாய நாட்டில் யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அப்பா வருவேன், இப்ப வருவேன் என பில்டப் கொடுக்காமல் அதை உடனடியாக செய்யவேண்டும்..\nமணிரத்னத்தின் அண்ணன் ஜி.வியும் நானும் நெருங்கிய நண்பர்கள்.. மணிரத்னமும் எனது நண்பர்தான். செப்-2ஆம் தேதி குருபெயர்ச்சி தினத்தன்று மணிரத்னம் தன்னை வந்து பார்க்க சொன்னதாக சிம்பு என்னிடம் சொன்னார்…. ரஜினி, கமல் என பெரிய நடிகர்களை வைத்து இயக்கியவர், ஆஸ்கர் விருது வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தியவர் அந்தவகையில் இயக்குனர் மணிரத்னமும் குரு ஸ்தானத்தில் இருப்பவர் தான்.. உனக்கு சரியாக பட்டால் போய் பார்த்துவிட்டு வா.. என அனுப்பினேன்.. அதற்கப்புறம் நடந்த விஷயங்கள் எனக்கு இன்னும் அப்டேட் ஆகவில்லை.\nஇதோ மீண்டும் சரஸுடு’ பட வேலைகளுக்காக ஆந்திரா கிளம்புகிறேன்.. திரும்பிவந்ததும் நீட் உள்ளிட்ட பிரச்சனைகளில் எனது போராட்டத்தை துவங்குவேன் என கூறியபடி ஆந்திரா கிளம்பினார் டி.ராஜேந்தர்.\nPrevious article சிவா மனசில புஷ்பா… திட்டமிட்டபடி ஷார்ப்பாக முடிந்தது படப்பிடிப்பு\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\nசிம்பு விவகாரத்தில் சுந்தர்.சிக்கு வைக்கப்பட்ட செக்..\nசகாயத்தை அதிர்ச்சியடைய வைத்த லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neethiarasan.blogspot.com/2010/12/blog-post_07.html", "date_download": "2018-10-15T11:26:50Z", "digest": "sha1:6HTJPJMK7Z2L3UY6PLINUU6WA5LQ2WSY", "length": 21632, "nlines": 288, "source_domain": "neethiarasan.blogspot.com", "title": "கமல் ஒரு கலைவியாபாரி ~ நா.மணிவண்ணன்", "raw_content": "\nவாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்\nமன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nகண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்... களங்கம் உள்ளவள் எச்சரிக்கை. உடனே கையுடன் கைகோர்த்தாளா... ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை. ஆடை களைகையில் கூடுதல் பேசினால்... அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை. கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்... காதலாய் மாறலாம் எச்சரிக்கை. உன்னுடன் இருப்பது சுகமென்றாளா... உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை\nஅறுவடை கொள்முதல் என்றே காமம் அமைவது பொதுவே நலமாகக் கொள் கூட்டல் ஒன்றே குறியென்றான பின் கழிப்பது காமம் மட்டும் எனக்கொள் உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர் யோசிக்காமல் வருவதை எதிர்கொள் முன்னும் பின்னும் ஆட்டும் சகடை ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள் காமமெனப்படும் பண்டைச் செயலில் காதல் கலவாது காத்துக்கொள்\nகலவி செய்கையில் காதில் பேசி கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும் வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும் குழந்தை வாயை முகர்ந்தது போலக் கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்\"\nகாமக் கழிவுகள் கழுவும் வேளையில் கூட நின்று உதவிட வேண்டும்\nஇப்படிக் கணவன் வரவேண்டும் என ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன் வரந்தருவாள் என் வரலட்சுமியென கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு\nவரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி\n உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ\nமூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட அக்காளில்லா வேளையில் அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்\nஇது முழுமையான பாட்டு கிடையாது என் நியாபகத்தில் உள்ள சிலவரிகள்\nபொதுவாக அரசியல் வாதிகளும் நடிகர்களும் தங்களுடைய சுயலாபத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் .அதற்கு கமலும் விதிவிலக்கு அல்ல .\nஇந்த பாடல் கலைஞர் கருணாநிதி அவர்களை வேண்டுமானால் சந்தோசப்படுத்தலாம் ,\nபடத்திற்கு படம் கமல் படம் ஏன் இந்த அளவிற்கு சர்ச்சைகுள்ளாகிறது .இது திட்டமிட்ட செய்லா இல்லை தற்செயலா\nஎன் படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கிவிட்டு என் வாழ்க்கையை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்றவர் தானே நீங்கள் இப்போது எப்படி எங்கள் வீட்டு பூஜை அறையை எட்டி பார்க்கலாம் என்கிறார்கள் இந்து மக்கள் .அவர்கள் கேட்பது ஒரு பக்கம் நியாயம் என்றாலும் .\nஇந்த இந்து மக்கள் கட்சிகாரர்களுக்கு வேலைவெட்டி கிடையாதோ என்னவோ எப்போதும் போல் ஒன்றுக்கும் உதவாத பிரச்னையை கையில் எடுத்துகொண்டு அந்த படத்திற்கு இலவசமாக விளம்பரம் தேடித்தருகிறார்கள் .நாட்டில் தீர்க்க படவேண்டிய பிரச்சனைகள் எவ்வளோ உள்ளது .அதற்க்கெலாம் போராடாமல் .படத்தில் ஒரு பாட்டு வந்துவிட்டதாம் .அதற்கு போய் என்னவோ\nசின்ன பிள்ளைகளை போல் என் நாமத்தை அழித்துவிட்டான் ,என் பட்டையை பறித்து விட்டான் என்று அங்கலாய்க்கிறார்கள்\nஅரங்கநாதர் எழுந்து வந்து அறைந்தால் கூட இவர்களுக்கு புத்தி வராது .\nகடவுள் நம்பிக்கையும் மூடநம்பிக்கையையும் குழப்பி கொண்டிருக்கிருக்கும் ஒரு சந்தர்ப்பவாதிகள்\nஎன் பார்வையில் - கமல் ஒரு கலைவியாபாரி\nமிகவும் சூடான பதிவு.. நல்லா எழுதியிருக்கீங்க..\nகமல் நல்ல நடிகர் அல்ல என நினைத்தேன் . நல்ல மனிதரும் அல்ல என உணர்த்திவிட்டார்\nகமல் நல்ல நடிகர் அல்ல என நினைத்தேன் . நல்ல மனிதரும் அல்ல என உணர்த்திவிட்டார்//\nசினிமாவில் இதெல்லாம் சகஜம். நமக்கு தெரிந்தது இவ்வளவுதான்\nஎனக்கென்னவோ இது அரசியல்வாதி-சினிமாக்காரன் கூட்டு திட்டம் போல் தெரிகிறது. நீ என்னைத் திட்டு, நான் உன்னைத் திட்டுறேன், ரெண்டு பேரும் பேமஸ் ஆகிடலாம் என்று போட்ட திட்டம் போல் தெரிகிறது.\nஇந்த பாடலை பார்த்தால் கமல் ஒரு காமவியாபாரி போல் அல்லவா தெரிகிறது\nகமல் என்னும் இந்த நாதாரி மார்கழி மாசத்து தெரு நாய் போல் அவ்வப்போது ஆளை மாற்றிகொடிருக்கிறானே. அவனுக்கும் கௌதமி என்பவளுக்கும் இப்போது உள்ளது என்ன மாதிரியான உறவு என்று சொல்வானா.\nநடிகனை நடிகனாகத்தான் பார்க்கணும்,நம்ம தமிழ் ரசிகர்களுக்கு நடிகர் நடிகைதான் தெய்வம்.கோவிலும் கட்டுவார்கள்,கும்பா அபிசேகமுமும் செய்வார்கள்,பிறகு கோட்டையிலும் அமர்த்துவார்கள் \nகமல் பெண் விசயத்தில் ரொம்ப வீக். உங்களின் பதிலடி அருமை\nஅவன் இவன்னு சொல்லாத ------------- உனக்கு லாம் கமல பத்தி பேச அருகதையே கிடையாது .\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் நண்பரே\nநல்லதொரு பதிவு. நம்ம பண்ணிகுட்டியார் அறிமுகப்படுத்துவது என்பது பெரி��� விஷயம் தான். வாழ்த்துக்கள்\nதமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nசோப்பு ,சீப்பு ,கண்ணாடி -10\nஇரயில் பயணங்களில் ( 18 + சிறுகதை )\nகனவுக்கன்னி - தொடர் பதிவு\nமறைந்து மறைந்து படித்த கதைகள் (கண்டிப்பாக 18 +)\nவிஜய் அ.தி.மு.க சேரபோவது ஏன் \nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\n1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே \nபழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nபேசாத பேச்செல்லாம் - புத்தக அறிமுகம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nவானம் எனக்கொரு போதி மரம்....\nநான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2758&sid=ba0bf69a53981ca9ea4c4813b1816131", "date_download": "2018-10-15T11:45:52Z", "digest": "sha1:E63ZAEA6R37SYDE7SHXLLLTCUKIZUZZV", "length": 29599, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமரியாதைக்குரிய தோல்வி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு பு��ுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவ��றக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/09/25/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF__%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/1338963", "date_download": "2018-10-15T11:04:41Z", "digest": "sha1:YQHF76TQJHP7ATIHSROOOJKXVFJTUG7U", "length": 10241, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "கர்தினால் ஃபிலோனி : ஜப்பானில் மறைந்து வளர்ந்த நற்செய்தி விதை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nகர்தினால் ஃபிலோனி : ஜப்பானில் மறைந்து வளர்ந்த நற்செய்தி விதை\nஜப்பான் நாட்டில் கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி - RV\nசெப்.,25,2017. ஒரு வாரத்திற்கு மேலாக ஜப்பான் நாட்டில் மேய்ப்புப்பணி சார்ந்த பயணத்தை மேற்கொண்டுவரும் நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள், ஜப்பானிய நற்செய்தி அறிவிப்பின் வருங்காலம் குறித்து அந்நாட்டு ஆயர்களுக்கு உரை வழங்கினார்.\nதன் பயணத்தை நிறைவு செய்து உரோம் நகர் திரும்புமுன், ஜப்பான் ஆயர் பேரவை அங்கத்தினர்களை மீண்டும் ஒருமுறை சந்தித்து உரை வழங்கிய கர்தினால் ஃபிலோனி அவர்கள், 16ம் நூற்றாண்டில் இங்கு வந்த, முதல் மறைபோதகர்கள் நற்செய்தி அறிவித்ததைத் தொடர்ந்து, Toyotomi Hidevoshi என்ற ஆட்சியாளரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டதுடன், இத்தகைய நிலைகளையும் தாண்டி கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகும்வகையில் அதிகரித்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.\nபுனித பிரான்சிஸ் சவேரியாராலும், ஏனைய இயேசு சபையினராலும் ஜப்பானுக்கு கொணரப்பட்ட நற்செய்தி விதை, வேரோடு அழிக்கப்பட்டதாக தோற்றமளித்தாலும், மறைந்து வாழும் கிறிஸ்தவர்களால் அது பாதுகாக்கப்பட்டு வேரூன்றி தழைத்தது என எடுத்துரைத்த கர்தினால், இறைவனின் கருணை உட்பட, நற்செய்தி எடுத்துரைத்த உயர்ந்த விடயங்கள் மக்களைக் கவர்வதாக இருந்தன, அதுவே, சீனா, கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இடம்பெற்றது எனவும் கூறினார்.\nஉலகின் ஏனையப் பகுதிகளைப்போல், ஜப்பான் மக்களும், இயேசுவின் நற்செய்தி குறித்து தாகம் கொண்டுள்ளதால், அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டிய கடமை, தலத்திருஅவை அங்கத்தினர்களுக்கு உள்ளது என மேலும் கூறினார், கர்தினால் ஃபிலோனி.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nநற்செய்தியை எடுத்துரைக்க வேண்டிய கிறிஸ்தவரின் கடமை\nஆஸ்திரேலியாவில் தேசிய நற்செய்தி அறிவிப்பு மாநாடு\nபொலிவியா - கர்தினால் பிலோனி: மறைபரப்புப்பணியின் மையம், இயேசு\nநற்செய்தி அறிவிப்பில் முக்கியமான நாயகர் தூய ஆவியார்\nகடவுளை அறிவிக்கும் மனிதர் முதலில் மனிதம் உள்ளவராக...\nவிண்ணேற்றத்தின் மனிதர்கள், நற்செய்தியை எடுத்துச் செல்பவர்கள்\nதிருத்தந்தை : நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு முன்னுரிமை\nஇயேசுவின் நண்பர்களாக உங்களை அறியச் செய்யுங்கள்\nபுதிய தலைமுறைகளுக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லும் பணி\n\"திருஅவையில் மாற்றங்கள் திருஅவையின் மாற்றம்\" - கருத்தரங்கு\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nபஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்\nநெருக்கடியான சூழல்கள் விலக செபம், நோன்புக்கு அழைப்பு\nசுற்றுச்சூழல் பேரழிவுக்குரிய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன\nகர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சியில் வரவேற்பு\nமனிலா Genfest விழாவில் 100க்கு மேற்பட்ட நாடுகளின் இளையோர்\nபுலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்\nஉலக அரசுகளின் கொடுமைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்\nகொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஊர்வலமும், செப வழிபாடும்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/mahindra/andhra-pradesh/chittoor", "date_download": "2018-10-15T10:40:26Z", "digest": "sha1:7IYGHWRU5WJXKW32SFFRYB7E3LIX7XG7", "length": 4861, "nlines": 60, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 மஹிந்திரா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் சித்தூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்���ு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » மஹிந்திரா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள சித்தூர்\n1 மஹிந்திரா விநியோகஸ்தர் சித்தூர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 மஹிந்திரா விநியோகஸ்தர் சித்தூர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/99-propoganda/163208-2018-06-13-09-59-58.html", "date_download": "2018-10-15T10:46:06Z", "digest": "sha1:HPEKI5CEMRNMTSF7DAU63QRIVQ6HPJI6", "length": 67985, "nlines": 163, "source_domain": "viduthalai.in", "title": "குலக்கல்வி'' திட்டத்தைவிட மோசமானது குருகுல கல்வித்'' திட்டம்", "raw_content": "\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்ச��் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர் சாலையில் அன்னையார் பெயரில் புதிய உயர்நிலைப்பள்ளி » ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவ...\nதிங்கள், 15 அக்டோபர் 2018\nகுலக்கல்வி'' திட்டத்தைவிட மோசமானது குருகுல கல்வித்'' திட்டம்\nஇந்தப் பாடத் திட்டங்களை தெருத்தெருவாக கொளுத்தவேண்டும்\nசென்னை சிறப்புக் கூட்டத்தில் வைகோ போர் முழக்கம்\nசென்னை, ஜூன் 13- குலக்கல்வி திட்டத்தைவிட மோசமானது மத்திய பி.ஜே.பி. அரசு கொண்டுவரத் துடிக்கும் குருகுலக் கல்வி. சி.பி.எஸ்.இ. பாடத் திட்டமும் நமக்குத் தேவையில்லாதது - இவற்றை தெருத் தெருவாகக் கொளுத்தவேண்டும் என்றார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்.\n”குருகுலக் கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா\n6.6.2018 அன்று மாலை வடசென்னை மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில், சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் குருகுலக்கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக்கல்வித் திட்டமா எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றினார்\nகுருகுலக் கல்வி எனும் பெயரால், குலக்கல்வித் திட்டத் தைவிட கொடுமையான அநீதியைத் திணிக்க முயன்றுவிட்ட மத்திய அரசைக் கண்டித்து, கருப்புடை தரித்தோர் உண்டு கொடுமையை நறுக்கியே திரும்பும் வாட்கள் என்ற உணர் வோடு, சரியான வேளையில், போர் முரசு ஒலிக்கின்ற இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் எனது ஆருயிர் அண்ணன் மானமிகு வீரமணி அவர்களே,\nஇணைப்புரை நிகழ்த்திய திராவிடர் கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,\nவரவேற்புரை நிகழ்த்திய வடசென்னை மாவட்டத் தலைவர் சகோதரர் வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களே,\nதிராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இனிய சகோதரர் அன்புராஜ் அவர்களே,\nதிராவிடர் கழக வெளியுறவு செயலாளர் மானமிகு கும ரேசன் அவர்களே, அமைப்புச் செயலாளர் மானமிகு பன்னீர் செல்வம் அவர்களே, மானமிகு ஒளிவண்ணன் அவர்களே, திராவிடர் கழகத் தோழர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களே, விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் செல்வம் அவர்களே, வருக தந்திருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே, அன்புடைய சகோதரிகளே, இல்லங்களிலிருந்து எங்கள் உரையை செவிமடுத்துக் கொண்டிருக்கின்ற பேரன்பிற்குரிய தாய்மார்களே, பெரியோர்களே, வாலிப வேங்கைகளே, மாணவச் செல்வங்களே, பத்திரிகையாளர்களே, தொலைக்காட்சி ஊடக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதாய்க்கழகமான திராவிடர் கழகத்தினுடைய கட்டளை\nஇடி இடித்தாலும், மின்னல் கீற்றுகள் வானிலே பளிச் சிட்டாலும், பெருமழை கொட்டினாலும், அறிவிக்கப்பட்ட கூட்டத்தை நடத்தியே தீருவோம் என்று சொல்லக்கூடிய உறுதி, அறிவாசான் தந்தை பெரியார் காலத்திலிருந்து நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருவதால், இந்த நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று மாலையில் நான் கோவை செல்வதாக இருந்தேன். அண்ணன் வீரமணி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரச் சொன்னபொழுது, மறுமலர்ச்சி தி.மு.க.விலிருந்து முன்னணி தலைவர் ஒருவரை அனுப்புகிறேன் என்று சொன்னபொழுது, இல்லை, நீங்கள்தான் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்றபொழுது, தாய்க்கழகத்தினுடைய, அனைத்துக்கும் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தினுடைய கட்டளை என்று நான் ஏற்றுக்கொண்டு, இன்று இரவு பயணத்தை, நாளை காலை பயணமாக மாற்றிக்கொண்டு இங்கே நான் வந்திருக்கிறேன்.\nஅண்ணன் அவர்களே, முதன்முதலாக உங்களுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு முன்னால், நீங்கள் இருதய வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் இருந்தபொழுது அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களோடு வந்து நான் பக்கத்தில் நின்று பார்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்ற��� கருதுகிறேன்.\nபலமுறை மருத்துவர்களுடைய கத்தி உங்கள் இருதயத் திலே பட்டிருக்கிறது; உயிர் போவதைப்பற்றி நான் கவலைப் படவில்லை என்றீர்கள்; அறிவாசான் பெரியார் காலத்தில், காமராசர் காலத்தில், அண்ணா காலத்தில் ஏற்படாத கொடு மைகளும், ஆபத்துகளும், அபாயங்களும் நம்மை சூழ்ந் திருக்கின்ற காரணத்தினால், நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழவேண்டும்.\nகுலக்கல்வித் திட்டத்தைவிட கொடுமையானது குருகுலக் கல்வி\nதிராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, நான் ஒரு வழக்குரைஞர் என்கிற முறையில் சொல்கிறேன், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, இப்படி வாதிடு, இப்படி வாதிடு என்று சொன் னால்தான், ஒரு வழக்குரைஞன் சரியாக வாதிட முடியும். அப்படி எங்களுக்கு ஆவணங்களை, கோப்புகளை சேகரித்து, உங்களுடைய ஆங்கில புலமையாலும், அறிவாற்றலாலும், எங்கெங்கே கேடுகள் வருகிறது என்று - நாங்கள் பரபரப்பான அரசியலில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் - நீங்கள் எங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறபொழுதுதான், இப்படியொரு ஒரு ஆபத்து வந்திருக்கிறதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குருகுலக் கல்வியை தீர்மானமாக கொண்டு வந்த நேரத்தில், எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இது குலக்கல்வித் திட்டத்தைவிட கொடுமையானது.\nஅண்ணன் மானமிகு வீரமணி அவர்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த தீர்மானத்தை எழுத்து பிசாகாமல் அப்படியே அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் என் ஆருயிர் சகோதரர் மானமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள்.\nஅனைவரும் ஆர்.எஸ்.எஸ். குருகுலத்திலிருந்து வந்தவர்கள்\nகுருகுலக் கல்வியினுடைய கொடுமைகளைப்பற்றி அண்ணன் வீரமணி அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.\n2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் ஆட்சி மத்தியில் அமைந்தவுடன், நம்மீது தொடுக்கப்பட்ட அஸ்திரம் - சமஸ்கிருத கல்வி வாரியம் என்று 2015 ஆம் ஆண்டு அறிவித்து, அதற்கு ஒரு ஆணையம் அமைத்து, அதில் 13 பேரை நியமித்தார். அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். குருகுலத்திலிருந்து வந்தவர்கள். தேர்தல் ஆணையராக இருந்த கோபால்சாமி அவர்களை அந்த ஆணையத்திற்குத் தலைவராக நியமித்தார்கள்.\nஅவர்களுடைய பரிந்துரையின்படி, யுனெஸ்கோ நிறுவனத் திற்கு, சமஸ்கிரு��த்தை அவர்கள் வளர்ப்பதற்கு 300 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்று அறிவித்து, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுவிட்டதாக நான் அறிகிறேன்.\nசர்வாதிகாரி நாட்டில்கூட, இட்லரின் சர்வாதிகாரத்தில்கூட...\nஒன்றல்ல, இரண்டல்ல - அவர்களின் சமஸ்கிருத பாடங்களை அனைத்துக் கல்விச் சாலைகளிலும் கொண்டு வரவேண்டும்; தகவல் ஊடகங்களில் கொண்டுவரவேண்டும்; மின்னணு பொறிகளில் கொண்டு வரவேண்டும். இந்த சமஸ்கிருதம்தான் இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இடம்பெறவேண்டும். இந்தியில் இலக்கணமும் கிடையாது; இலக்கியமும் கிடையாது. அதைப்பற்றி நாம் பேசவேண்டியதில்லை. இது செத்துப்போன மொழி சமஸ் கிருதம். மீண்டும் எங்களை சாகடிக்கத் தூண்டாதே எங்கே எடுத்துக்கொண்டு வந்து திணிக்கிறாய் எங்கே எடுத்துக்கொண்டு வந்து திணிக்கிறாய் சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, அவரே மதிப்பெண் போட்டுக்கொண்டு 10 ஆம் வகுப்பில் சேரலாம் என்றால், உலகத்தில் வேறு எந்த நாட்டிலும், சர்வாதிகாரி நாட்டில்கூட, இட்லரின் சர்வாதிகாரத்தில், தர்பாரில்கூட அவர் இதை நிறைவேற்றியதில்லை.\nயூதர்களை ஒழிக்கவேண்டும் என்கிற விதத்தில், நேஷ னல் சோசலிசம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன், நான் ஒரு ஆரியன் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் - அவன்கூட இப்படிப்பட்ட கல்வி முறையை ஜெர்மனியில் கொண்டுவரவில்லை.\nஎனவே, இந்த சமஸ்கிருத மொழி என்பதைத் திணிக்க முற்பட்டிருக்கக் கூடிய வேளையில்தான், நம்முடைய ஒடுக் கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட சகோதரர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் - நம்முடைய பிள்ளைகள் இனி டாக்டராக முடியாது; எம்.பி.பி.எஸ்.சில் சேர முடியாது. 91.1 சதவிகிதம் பள்ளி இறுதித் தேர்வில் தமிழகத்தில் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வட மாநிலங்களில் 60 சதவிகிதம், 65 சதவிகிதம்தான் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆனால், மருத்துவக் கல்லூரி நீட் தேர்வில் நாம் 34 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டோம்.\nஅனிதாவும், பிரதீபாவும் ஏன் தன்னுயிரை\nஅனிதா ஏன் தன்னுயிரை முடித்துக்கொண்டாள் பிரதீபா ஏன் தன்னை சாகடித்துக் கொண்டாள் பிரதீபா ஏன் தன்னை சாகடித்துக் கொண்டாள் அன��தாவிற்கு பள்ளி இறுதி வகுப்பில், மூட்டைத் தூக்கும் தொழிலாளியின், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளியின் மகள் 1,176 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். 1,176 மதிப்பெண் களைப் பெற்ற பெண்ணுக்கு மருத்துவப் படிப்பு படிப்பதற்கு, நீட் தேர்வால் இடம் கிடைக்கவில்லை. இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை.\nமத்திய அரசுக்கு குற்றேவல் புரிகிற எடுபிடி அரசு\nஒரு கூலித் தொழிலாளி வீட்டில், குடிசை வீட்டில், தாய், தந்தைக்கு உதவியாக வேலை செய்துகொண்டே படித்து, 1,176 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். நான் ஒரு டாக்டராகி சேவை செய்யவேண்டும்; என் கனவு கானல் நீராகிவிட்டதே, என்னை நானே அழித்துக்கொள்கிறேன் என்று தன்னை தானே அழித்துக்கொண்டாள். இந்த சாவிற்குக் காரணம் மத்திய அரசு. மத்திய அரசுக்கு குற்றேவல் புரிகிற எடுபிடி அரசு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.\nபிரதீபா 1125 மதிப்பெண் பெற்றிருக்கிறார். கொடுமை என்ன தெரியுமா கடந்த ஆண்டு நீட் தேர்விலும் மதிப்பெண் பெற்றாள். ஆனால், அரசு கல்லூரியிலே அவளால் சேர முடியவில்லை. தனியார் கல்லூரியில் சேருவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. நான் அடுத்த ஆண்டு, அரசு கல்லூரியில் சேருவதற்குரிய மதிப்பெண்களைப் பெற்றுவிடுவேன் என்று சொன்னாள். அய்யோ, செத்துப் போனாள்.\nசிறப்பான டாக்டர் இந்தியாவில் உண்டா\nதமிழகத்தில் உள்ள டாக்டர்களைவிட உயர்ந்த டாக்டர்கள் உலகத்தில் இருக்கிறார்களா டாக்டர் தணிகாசலத்தைவிட இருதய சிகிச்சையில் சிறப்பான டாக்டர் இந்தியாவில் உண்டா டாக்டர் தணிகாசலத்தைவிட இருதய சிகிச்சையில் சிறப்பான டாக்டர் இந்தியாவில் உண்டா நான் இப்படி பட்டியலை வெளியிட முடியும். இவர்கள் எல்லாம் நம்முடைய பள்ளியில் இறுதித் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள்.\nஒட்டுமொத்தமாக வடபுலத்தில் இருப்பவர்களைக் கொண்டு வந்து திணித்து, எங்கள் ஏழை, எளிய வீட்டுப் பிள்ளைகளை, தாழ்த்தப்பட்ட வீட்டுப் பிள்ளைகளை, பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துப் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வி என்பதே கிடையாது. பல் மருத்துவக் கல்லூரிகளில் இடம் இல்லை என்கிறார்கள். இதை பொறியியல் கல்லூரிகளிலும் கொண்டு வரப் போகிறோம் என்கிறார்கள்.\nஅதனால்தான் சொன்னேன், பெரியார் காலத்தில் இவ் வளவ�� பெரிய ஆபத்து வரவில்லை; காமராசர் காலத்தில் இவ் வளவு பெரிய ஆபத்து வரவில்லை; அண்ணா காலத்தில் இவ்வளவு பெரிய ஆபத்து வரவில்லை. ஆனால், அவர்களால் வார்ப்பிக்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம். அண்ணன் வீரமணி அவர்களே, உங்கள் வாயால் சொன்னீர்கள், திராவிட இயக்கத்தின் போர் வாள் என்று - வழக்கமாக நான் எந்தப் பட்டத்தையும் ஏற்றுக்கொள்பவன் அல்ல - ஆனால், உங்கள் வார்த்தைப்படி இந்த வாள் உறைக்குள் இனி போகாது; இந்த வாள் பகைவர்களுடைய கவசங்களை உடைத்துத் தகர்க்கின்ற வாளாக இருக்கும். லட்சியங்களுக்காக வாழ்வேன். தமிழ் இனத்தின் உயர்வுக்கு வாழ்வேன். தன்மானத்திற்காக, தமிழர்களின் உயர் வுக்காக, சமூகநீதி தழைப்பதற்காக, மதச்சார்பின்மை என்ற கொள்கையை காப்பதற்காக, இந்துத்துவாவின் சக்திகளின் இடுப்பை உடைத்து, பொடிப்பொடியாக நொறுக்கி, தூள் தூளாக ஆக்குவதற்காக நான் வாழ்வேன்.\nஇடது பக்கத்தில் அண்ணன் வீரமணி - வலது\nபக்கத்தில் சகோதரர் தளபதி ஸ்டாலின்\n54 ஆண்டுகள் ஓடி மறைந்தவிட்டன என்னுடைய பொதுவாழ்க்கை. ஆனால், நான் இன்றைக்கு மன மகிழ்ச்சியோடு இருக்கிறேன். இடது பக்கத்தில் அண்ணன் வீரமணி - வலது பக்கத்தில் சகோதரர் தளபதி ஸ்டாலின். நான் மனமகிழ்ச்சியோடு இருக்கிறேன். திராவிட இயக்கமாக இருக்கிறோம்.\nஆனால், எனக்கு வருகிற வேதனை என்னவென்றால், இந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தினுடைய புகழ்மிக்க, நேர்மை தவறாத, குன்றிமணி அளவும் குறை காண முடியாத, உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், லோகூர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதிபதிகளும், ஜஸ்டீஸ் செல்லமேஸ்வர் தலைமையில் கூடி, பாசிச பாதையில் இந்த நாடு போகிறது என்றார்கள்.\nநீதியைக் கொன்று குழிதோண்டி புதைத்துவிட்டார்\nஇப்படி இந்திய நாட்டின் வரலாற்றில் நீதிபதிகள் சொன்ன வரலாறு கிடையாது. நான்கு நீதிபதிகளும் புகழ்மிக்க நீதிபதிகள். தலைமை நீதிபதியாக இருக்கிறாரே, நீதிபதி மிஸ்ரா. நான் குற்றம்சாட்டுகிறேன், காவிரி பிரச்சினையில், தமிழகத்திற்கு வஞ்சகமும், கேடும் செய்து நீதியை குழிதோண்டி புதைத்தவர் இந்திய நாட்டினுடைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. ஏழு தொலைக்காட்சிகள் என்னுடைய உரையினைப் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அய்.பி. ஒரு பக்கத்தில் படம் எடுத்துக் கொண்டிருக்கிறா���்கள். ரிப்போர்ட்டை அனுப்புங்கள். இந்திய நாட்டினுடைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியைக் கொன்று குழிதோண்டி புதைத்துவிட்டார் காவிரி பிரச்சினையில்.\nஇப்படியே போடு - தமிழில் சொன்னால் எங்களுக்குப் தெரியாது என்பீர்கள், அதனால்தான் ஆங்கிலத்தில் சொன் னேன்.\nபிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தது உண்டா\nஇந்தக் கட்டத்தில்தான் சகோதரர்களே, தாத்ரியிலே ஒரு முகமது சகோதரன் முகமது அக்லக்,104 டிகிரி டைபாய்ட் காய்ச்சலில் படுத்துக் கிடந்தார். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. பசு மாட்டைக் கொன்று இறைச்சி வைத்திருக்கிறார் என்று அவரை அடித்தே கொன்றனர் பாவிகள். பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தது உண்டா காஷ்மீரிலே கது வாவில், ஆசீபா என்கிற ஒரு முசுலிம் பெண். சின்னஞ்சிறு 8 வயது பெண் - கோவிலின் கர்ப்பக்கிரகத்திற்குப் பின்னால் நாசமாக்கப்பட்டாள். யார் கோவிலைப் பழிப்பது - நாங்களா\nடாக்டர் கலைஞர் சொன்னதைப்போல, பராசக்தி படத்தில், கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்; கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடிய வர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன், அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேசமாகிவிட்டது என்பதை வெளிப்படுத்துவதற்காக.\nஇன்றைக்கு ஆசீபா என்ற பெண் கோவில் கர்ப்பக் கிரகத்திற்குப் பக்கத்தில் நாசமாக்கப்பட்டுவிட்டாள். கொல்லப்பட்டு விட்டாள். கண்டனம் தெரிவித்தாரா மோடி\nஅதைவிட கொடுமை உத்தரப்பிரதேசத்தில், குல்தீப் சிங் பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர், 17 வயது பெண்ணை நாசப்படுத்திக் கொன்று விட்டான். அந்தப் பெண்ணின் தந்தை, புகார் கொடுத்தார் காவல் நிலையத்தில். புகார் கொடுத்த நான்காவது நாள் அவர் கொல்லப்பட்டார்.\nஉனாவிலே, தலித் இளைஞர்கள் கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்டார்கள். கல்புர்கி கொல்லப்பட்டார் கருநாடகத்தில். சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டார். நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார் - இவர்கள் எல்லாம் பொதுவுடைமை சித்தாந்தத்திலே வளர்ந்தவர்கள். எல்லாவற் றையும்விட மிகக் கொடுமை - கவுரி லங்கேஷ் - சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் - மதச்சார்பற்ற தன்மை யைக் காப்பதற்காக போராடியவர் - இந்துத்துவா சக்திகளின் முகத்திரையைக் கிழித்தவர். வீட்டு வாசலி���ே வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். லங்கேஷ் என்ற பத்திரிகை ஆசிரியரான கவுரி லங்கேஷ்.\nசி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை - தெருத்தெருவாகப் போட்டு\nஆக, படுகொலையாளர்கள் இவர்கள் -சிந்தனை யாளர்களை கொலை செய்கிறார்கள். எதிர்ப்பவர்களை கொலை செய்கிறார்கள். கோட்சேவுக்கு சிலை வைக்கவேண்டும் என்கிறார்கள். கோவில் கட்டுவோம் என்கிறார்கள். இதையெல்லாம்விட கொடுமை, இந்த ஆண்டு பாடத் திட்டம் - சி.பி.எஸ்.இ. மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்தில், 12 ஆம் வகுப்புப் பாடத்தில், நரேந்திர மோடியைப்பற்றி ஒரு அத்தியாயம் இருக்கிறது. அவர் தேர்தல்களில் வெற்றி பெற்ற கீர்த்திகளைப் பாராட்டி ஒரு அத்தியாயம் இருக்கிறது. அவர் ஒரு பெரிய மகான் என்ற வர்ணனை இருக்கிறது. இந்துத்துவா என்ற கொள்கைக்கு விளக்கம் இருக்கிறது. தீ வைத்துக் கொளுத்தவேண்டும் இந்த சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை - தெருத்தெருவாகப் போட்டு தீ வைத்துக் கொளுத்தவேண்டும்.\nமகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணமானவன் சாவர்க்கர்\nமகாத்மா காந்தியார் பெயர் அதில் கிடையாது; பண்டிதர் நேரு பெயர் அதில் கிடையாது. வீரசவார்க்கர், ஒரு காலத்தில் லண்டனில் இருந்தபொழுது, விடுதலைக்குப் போராடி இருக் கலாம். பிரான்சு நாட்டு ஓரத்தில், தப்பிச் செல்ல முயன்றபொழுது கைது செய்யப்பட்டு இருக்கலாம்; அந்தமான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கலாம்; சுதந்திரப் போர் எரிமலை என்ற புத்தகத்தை எழுதியிருக்கலாம். எட்டப்பன் முதலில் நல்லவனாக இருந்தான், அவன் துரோகம் செய்த பிறகு, அந்தத் துரோகத்தை காறி உமிழ்கிறோம் அல்லவா அதைப்போல, வெள்ளைக்கார அரசாங்கத்திடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவன்தான், வீரசாவர்க்கர் என்ற சாவர்க்கர். மகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணமானவன் சாவர்க்கர்.\nநாங்கள் மத சமயங்களுக்கு விரோதியல்ல. அய்யா பெரியாருடைய வழியில், நாங்கள் சுடரேந்தி வந்தாலும்கூட, இங்கே என் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கின்றவர்கள் அனைவரும் நாத்திகம் பேசுகிறவர்கள், இவர்கள் எல்லோரும் கடவுள் விரோதிகள் என்று நினைக்கக்கூடாது.\nஎப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nபெரியாரிடமே கேட்டார்கள், கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே, கடவுள் நேரே வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்\nஉடனே பெரியார் சொன்னார், இருக்கார் என்று சொல்லிவிட்டுப் போகிறேன் என்றார்.\nதேவாரம் ஒலிக்கட்டும், திருவாசகம் ஒலிக்கட்டும், தமிழ்ப் பண்கள் ஒலிக்கட்டும், சோமனுக்கு ஒரு நாள் மனைவியாக இருந்துவிட்டு, கந்தர்வனுக்கு ஒரு நாள் மனைவியாக இருந்துவிட்டு, அக்னிக்கு ஒரு நாள் மனைவியாக இருந்து விட்டு, இப்பொழுது போனால் போகுது என்று உனக்கு மனைவியாக்குகிறேன் என்று சொல்லும் சமஸ்கிருத மொழிக்கு அர்த்தம் புரிந்தால், செருப்பாலடித்து கையை உடைத்துவிடுவார்கள்.\nசுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் கொண்டு வந்தார் என்றால், அதை சட்டமாக்கும்பொழுது, அண்ணா அவர்கள் டபுள் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சட்டத்துறை செய லாளர்கள் எல்லாம் அந்த சட்டத்திற்கான பில்லை அய்யாவிடம் கொண்டு போய் காட்டுகிறார்கள்.\nand tying of Thali - தாலியைக் கட்டுவதும் சேர்த்து என்று அதில் இருக்கிறது. ஆங்கிலத்தில்தான் அந்த டிராப்ட் இருக்கிறது.\nஅய்யா அவர்கள் அந்த அதிகாரியைப் பார்த்து,and tying of Thali என்று சொன்னால், தாலி கட்டவில்லை என்றால், அந்த மணமுறை செல்லாது என்று ஆகிவிடுமே\nஇந்தத் தகவலை அண்ணா அவர்களிடம் சொன்னதும், அண்ணா அவர்கள், வீரமணி, நான் எம்.ஏ., படித்திருக்கிறேன்; நீ எம்.ஏ.,பி.எல்., படித்திருக்கிறாய். சட்டத்துறை செயலா ளர்கள் எல்லாம் சட்ட நுண்ணறிவு பெற்றவர்கள். நமக் கெல்லாம் தெரியாததை அய்யா பெரியார் அவர்கள் கண்டு பிடித்திருக்கிறாரே என்றாராம்.\nசட்டக்கல்லூரி விடுதி விழாவில் தந்தை பெரியார்\nசட்டக்கல்லூரி விடுதியின் ஆண்டு விழாவில் உரையாற்ற தந்தை பெரியார் அவர்களை அழைத்திருந்தோம். சமுதாய சீர்திருத்தம் என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தார். கல்லூரிக்குச் செல்லாத கிழவனை நீங்கள் அழைத்துக் கொண்டு, எனக்கு இவ்வளவு பெரிய கவுரவத்தைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று பேசினார். 20 நிமிடங்களில் மின்சாரம் நின்று போனது; நாங்கள் ஜெனரேட்டர் வைக்கவில்லை.\nநாங்கள் எல்லாம் பயந்துகொண்டே இருந்தோம் ஏனென்றால், அது விடுதி நாள் என்பதால், மாணவர்கள் விசில் அடித்து கலாட்டா செய்வார்களோ என்பதால்தான்.\n15 நிமிடங்களும் ஒரு சத்தமும் இல்லாமல் கடந்தது. மின்சாரம் வந்து வெளிச்சம் வந்தவுடன், பெரியார் பேச ஆரம்பித்தார். சட்டக் கல்லூரி பையன்கள் மிகவும் முரட்டுப் பையன்கள் என்றார்கள். ஆனால், கல்லூரி காணாத இந்தக் கிழவனுக்காக இந்த 15 நிமிடமும் நீங்கள் அமைதி காத்தீர்களே, நான் அதை மறக்கமாட்டேன் என்று சொன்னார்.\nஅந்த நிகழ்வுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. கடைசி நிமிடம் மூச்சு அடங்குகிற வரை தியாகராயர் நகரில், அறிவாசான் பெரியார் அவர்களே, நீங்கள் என்ன முழங்கினீர்களோ, அது எங்கள் இருதயத்திற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த முழக்கத்தை நாங்களும் எழுப்பி, அந்தக் களத்தை தயார்படுத்துகிற ஒரு நாள் வரும் என்கிற நம்பிக்கையில் நாங்கள் இருப்போம்.\nஉலக பொது மன்னிப்பு ஸ்தாபனம் - அம்னெஸ்டி இன்டர்நேசனல் சொல்லியிருக்கிறது - இந்தியாவிலே மத சகிப்பின்மை ஆபத்தாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய ஆபத்து நம்மை சுற்றி வளைக்கிறது என்று பாருங்கள்.\nஆக, இத்தனை நிலைமைகளும் நடக்கிறபொழுது, பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்கிறாய். கீதையைப்பற்றி ஆசிரியர் அண்ணன் அவர்கள் எழுதிய புத்தகத்தை படிக்கச் சொல்லி அவர்களுக்கு அனுப்பவேண்டும்.\nதிருக்குறளைவிட உயர்ந்த நூல் உலகத்தில் வேறொன்று இருக்கிறதா திருக்குறள் உலகப் பொது மறை. ஆனால், ஒருவகையில், இன்றைக்கு நான் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மத்தியில் உள்ள ஆட்சி அகற்றப்பட்டால், இந்த நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். கொடுமையான, அக்கிரமமான ஆட்சி நீடிக்காது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக 145 இடங்களைத்தான் பெறும் என்பது என்னுடைய கணக்காகும்.\nமேகலாயா நடைபெற்ற தேர்தலுக்காக 36 ஆயிரம் கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார்களாம்; ஒரு ஓட்டிற்கு 50 ஆயிரம் கொடுத்தார்களாம்.\nதமிழகத்தில் உள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர்மீதெல்லாம் பிரச்சினை இருப்பதினால், இவர்களை வளைத்துப் போட்டுக்கொண்டு, அ.தி.மு.க. எதிர்ப்பு ஓட்டுகளையெல்லாம் தி.மு.க. அணிக்குப் போகாமல் தடுப்பதற்காக என்னென்ன உபாயங்களை நீங்கள் செய்ய முனைகிறீர்களோ - சாணக்யத்தனத்தினை நீங்கள் செய்கிறீர்கள்.\nஅ.தி.மு.க.வின் எதிர்ப்பு ஓட்டுகள் - தி.மு.க. அணிக்குப் போகக்கூடாது - இதற்காக நீங்கள் புதிய புதிய உத்திகளை கையாளுகிறீர்கள்.\nபாஷாணத்தில் புழுத்த புழு என்று அண்ணா ஒருமுறை சொன்னார். யாரிடம் வந்து உங்கள் வேலையைக் காட்டுகிறீர்கள். இவர்கள் தப்பித் தவறி இன்னொருமுறை மத்தியில் ஆட்சிக்கு வந்தார்களேயானால், இந்தியா ஒன்றாக இருக்காது. அதிலொன்றும் சந்தேகம் வேண்டாம்.\nநாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க முனைபவர்கள் - உபகண்டத்தை ஒரு நாடாகவே தொடர்ந்து நீடிக்க விரும்புகிறவர்கள் - இந்துக்களும், இசுலாமியர்களும், கிறித்துவர்களும், சீக்கியர்களும், பவுத்தர்களும், சமணர்களும், பகுத்தறிவாளர்களும் எல்லோரும் இணைந்து கரம் கோர்த்து வாழ முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள்.\nஒருசேர களத்தில் திரளவேண்டிய காலகட்டம் வந்திருக்கிறது. தெற்கு திசை தமிழ்நாடு அதற்கு வழிகாட்டட்டும். இந்தக் குரல் எங்கும் ஒலிக்கட்டும்.\nசமூகநீதியைக் கொண்டு வந்த பெரியாரை வடநாட்டில் மதிக்கிறார்கள். பிஷம்பர்நாத் பாண்டே என்பவர் மாநிலங்களவை வைஸ் சேர்மனாக இருந்தார். காங்கிரசு கட்சியில் பெரிய தலைவர். வயது 80-க்கு மேல் இருக்கும். நான் அப்பொழுதுதான் மாநிலங்களவைக்குச் சென்றிருந்தேன். சேர்மன் நாற்காலியில் அவர் அமர்ந்திருப்பார். எனக்கு ஏழு நிமிடம்தான் ஒதுக்கியிருப்பார்கள். நான் 10, 15 நிமிடம் பேசுவேன். பேச விடுவார்.\nநான்கூட நினைப்பேன். நான் புதிய ஆளாயிற்றே எனக்கு சட்டசபை பயிற்சியும் கிடையாது. நான் சென்ட்ரல் ஹாலில் வருகிறபொழுது, என்னை அழைத்தார். நான் அவரிடம் சென்றேன், உட்கார் என்றார்.\nபெரியார் வீட்டிற்குச் சென்று மூன்று மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டுவா\nநான் ஏன் உனக்கு ஒவ்வொரு நாளும் பெல் அடிக்காமல் நேரம் கொடுக்கிறேன் தெரியுமா\nஎன்மேல் உங்களுக்கு ஏதோ ஒரு அன்பு என்றேன்.\nகாந்தியார் அவர்கள் சொன்னார், ஈரோட்டிலுள்ள பெரியார் வீட்டிற்குச் சென்று மூன்று மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டு வா என்றார். நான் 22 வயது இளைஞனாக, ஈரோட்டிற்கு வந்து, மூன்று மாதம் பெரியாரிடம் இருந்தேன். உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம், பெரியாருடைய பேரன் போன்ற ஞாபகம் வருகிறது. அதற்காகத்தான் உனக்குப் பேசுவதற்கு அனுமதி கொடுக்கிறேன் என்றார்.\nஅதைக் கேட்டு நான் பூரித்துப் போனேன்.\nபெரியாருக்கு - அண்ணா எழுதிய கடிதம்\nஅண்ணா அவர்கள் அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கிலிருந்து எழுதுகிறார்கள்.\nஉடல் தேறி வருகிறது; குணம் பெற்று வருகிறது. ஆனால், களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் பசியின்மை இருக்கிறது. என்னை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்தபொழுது, உங்கள் முகத்தில் கலக்கத்தைக் கண்டேன். சமீபத்த��ல் நான் துறவியாகப் போய்விடுவேனோ என்று நீங்கள் எழுதிய கட்டுரையைப் பார்த்தேன் தந்தைக்குத் தனயன் - தலைவருக்குத் தலைமாணாக்கன் எழுதுகிறார்.\nஉலகத்தில் எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைக்காத வெற்றியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்று அண்ணா, பெரியாருக்கு எழுதுகிறார்.\nஅந்த வார்ப்புகள்தான் நாம் இருக்கிறோம். ஒரு உறுதியை எடுத்துக்கொள்ளவேண்டும். இன்றைய விடுதலையில் மிக அருமையான அறிக்கையை அண்ணன் அவர்கள் எழுதியிருக்கிறார். அதனை துண்டறிக்கையாக வெளியிட்டு, எல்லா இடங்களிலும் கொடுக்கவேண்டும்.\nநீட்டை ஒழித்துக்கட்டவேண்டும். நீட் பிரச்சினைபற்றி பேசுவதற்கு ஒரு முதலமைச்சரையே சந்திக்க நேரம் ஒதுக்கமாட்டேன் என்கிறார் பிரதமர்.\nஏழரை கோடி மக்களை நீங்கள்\nதமிழ்நாட்டில் உள்ள ஏழரை கோடி மக்களின் பிரதிநிதிகளாக முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், அனைத்துக் கட்சித் தலைவரும் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கவேண்டும் என்று கேட்டால், மிஸ்டர் நரேந்திர மோடி, சந்திக்க முடியாது என்று மறுக்கின்ற அதிகார ஆணவத் திமிராக அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும் ஏழரை கோடி மக்களை நீங்கள் உதாசீனப்படுத்தி விட்டீர்கள். அதனை என்றைக்கும் நாங்கள் மறக்கமாட்டோம்.\nஎனவே, மத்தியில் இப்பொழுது உள்ள அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது. வரக்கூடாது. மதச்சார்பின்மையைப் பாதுகாக்கின்ற ஆட்சிதான் வரவேண்டும். வரும்.\nசெக்குலரிசத்தையே பிரியாம்பிளிலிருந்து எடுத்துவிடவேண்டும் என்கிறார்கள்.\nஆனால், எல்லா இடங்களிலும் மரண அடி விழுந்து கொண்டிருக்கிறது தேர்தல்களில். ராஜஸ்தான் கைவிட்டுப் போய்விட்டது; மத்தியப் பிரதேசம் கைகழுவப் பட்டுவிட்டது. கருநாடகாவிலும் அடிவாங்கியிருக்கிறீர்கள்.\nஒரு மாநிலத்திலும் இனிமேல் நீங்கள் வெற்றி பெற முடியாது. ஆகவே, அத்தகைய முடிவை எடுத்துக்கொண்டு, இங்கே வந்திருக்கின்ற தோழர்கள் ஒவ்வொருவரும் 100 பேராக மாறவேண்டும்.\nஅய்யா பெரியாரின் கனவுகள் நனவாகும்\nநம்முடைய களம் சமூகநீதியைக் காக்க, ஜனநாயகத்தைக் காக்க, மதச்சார்பின்மையை காக்க -நம்முடைய பிள்ளைகள் டாக்டர்களாக, என்ஜினியர்களாக, பல் மருத்துவர்களாக வருவதற்கு இந்த நீட் தேர்வு என்கிற இந்த நாசகார திட்டத்தை குப்பைத் தொட்டியில் கிழித்துப் போடுகிற நிலையை உருவாக்க - இந்த அரசு அகலும் - புதிய அரசு அமையும். அந்த அரசு திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் பங்கெடுத்து அமைகின்ற அரசாக இருக்கும். அய்யா பெரியாரின் கனவுகள் நனவாகும்.\nஎப்பொழுது அழைத்தாலும் வைகோ வருவான்\nஅண்ணன் வீரமணி அவர்களே, எப்பொழுது அழைத்தாலும் வைகோ வருவான்; வைகோ மட்டுமல்ல, என் சகாக்களும், என் சகோதரர்களும் வருவார்கள். நாளைய போராட்டக் களத்திற்கு இங்கே டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் ஜீவன் வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் கழகக் குமார் வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி வந்திருக்கிறார், மாவட்டச் செயலாளர் மகேந்திரன் வந்திருக்கிறார். இவர்கள் எல்லோரும் நாளை நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்று கேட்டு அமைகிறேன்.\n- இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/04/gold-prices.html", "date_download": "2018-10-15T10:38:18Z", "digest": "sha1:HLXANXQLBQGQWC2WEBJDUFMVENU53ELH", "length": 7350, "nlines": 51, "source_domain": "www.sammanthurainews.com", "title": "இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15% தீர்வை வரி..!மக்களுக்கு அதிர்ச்சி. - Sammanthurai News", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15% தீர்வை வரி..\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15% தீர்வை வரி..\nby மக்கள் தோழன் on 19.4.18 in இலங்கை\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தீர்வை வரி அறவிடப்படும் நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் நேற்று அக்ஷய திருதியை கொண்டாடப்பட்டது. அதையடுத்து இன்று தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.\n24 கரட் தங்கத்தின் வலை 7,000 ரூபாவாலும், 22 கரட் தங்கத்தின் விலை 6,000 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செட்டியார் தெருவில் இன்றைய தினம்,24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 62,000 ரூபாய்.நேற்றைய தினம் 55,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 7,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இன்று 62,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 57,000 ரூபாய்.நேற்றைய தினம் 51,000 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 6,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இன்று57,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15% தீர்வை வரி அறவிடப்படும் என நிதியமைச்சு நேற்று அறிவித்திருந்தது.இதன் காரணமாகவே இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 19.4.18\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/06/blog-post_700.html", "date_download": "2018-10-15T10:11:06Z", "digest": "sha1:WRUI2YOLAMKAQ4RCHL6XQRR5JI23REL3", "length": 22901, "nlines": 336, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பள்ளி பொது தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு; 'ரிசல்ட்' தேதியும் முன்கூட்டியே வெளியீடு", "raw_content": "\nபள்ளி பொது தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு; 'ரிசல்ட்' தேதியும் முன்கூட்டியே வெளியீடு\nஅடுத்த ஆண்டில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு, பிளஸ் 1 ம���்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு\nதேதிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார்.\nகடந்த ஆண்டை போலவே, நடப்பு கல்வி ஆண்டு துவக்கத்திலேயே, பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளையும், அவற்றின் முடிவுகள் வெளியாகும் தேதிகளையும், அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, தயார் செய்துள்ளார். அதை, சென்னை, தலைமை செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.\n* அதன்படி, பிளஸ் 2 தேர்வு, 2019 மார்ச், 1ல் துவங்கி, 19ல் முடிகிறது. தேர்வு முடிவுகள், ஏப்., 19ல் வெளியாகின்றன. பிளஸ் 1 தேர்வு, மார்ச், 6ல் துவங்கி, 22ல் முடிகிறது.\nதேர்வு முடிவுகள், மே, 8ல் வெளியாகின்றன. 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 14ல் துவங்கி, 29ல் முடிகிறது. ஏப்., 29ல், தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன\n* கடந்த ஆண்டு, பிளஸ் 1ல், 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்கள், இந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கின்றனர். அவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படும்\n* கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 படித்து, 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, பழைய முறைப்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண் வீதம், 1,200 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்படும். இரண்டு பிரிவினருக்கும், காலையில் தேர்வு துவங்கி, மதியம் முடியும்\nஇந்த ஆண்டு, புதிதாக அமலுக்கு வந்துள்ள, மொழி பாடத்தாள் குறைப்புப்படி, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், பழைய, புதிய மாணவர்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், ஒரு தாளுக்கு மட்டுமே, தேர்வு நடத்தப்படும்.\nஅட்டவணைப்படி பிளஸ் 2 தேர்வு மார்ச் 1 துவங்கி 19 ம் தேதி வரை நடக்கிறது.\nதமிழ், ஆங்கிலம் மொழிப்பாடங்கள் ஒரு தாளாக குறைக்கப்பட்ட பின்பு, 6 தாள்களுக்கு தேர்வு நடக்கிறது. ஞாயிறு விடுமுறை தவிர, தினமும் தேர்வு நடத்தி 1 ம் தேதி முதல் 7ம் தேதிக்குள் தேர்வை முடித்து விடலாம்.\nஆனால் தமிழ் தேர்வுக்கும் ஆங்கில தேர்வுக்கும் இடையே 4 நாட்கள் இடைவெளி உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 14ல் துவங்கி 29 ம் தேதி வரை நடக்கிறது.\nஏழு தாள்கள் உள்ள, தேர்வை நடத்த 15 நாட்கள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில், இடைவெளி அதிகம் வருவதால் மாணவர்கள் சோர்வடைகி���்றனர்.\nநிறைய நாட்கள் தேர்வு பீதியில் இருக்க வேண்டி உள்ளது. அதற்கு பதிலாக ஞாயிறு விடுமுறை தவிர தொடர்ச்சியாக இந்த தேர்வையும் நடத்தலாம்.\nதேர்வுக்கு 8 மாதங்கள் உள்ளதால், இப்போதே தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் தயாராவது எளிது. எனவே தேர்வு நேரத்தில் படிப்பதற்கு என்று நாட்கள் தேவையில்லை.\nமனநல மருத்துவர் வி.ராமானுஜம் கூறுகையில், ''சீக்கிரம் தேர்வு முடிந்தால், ஒரே உந்துதலோடு படித்து எழுதிவிடலாம்\nஒவ்வொரு தேர்வுக்கு இடையே விடுமுறை இருந்தால், ஒருவித சோம்பேறித்தனம் ஏற்படுவதாக மாணவர்கள் உணருகின்றனர்.\nஒரு ஆண்டு காலம் படிக்கமுடியாத பாடத்தை எப்படி குறிப்பிட்ட நாட்களுக்குள் படித்துவிட முடியும். எனவே தேர்வுக்கு இடைவெளி, விடுமுறை தேவையற்றது,'' என்றார்.\nமார்ச் 1 ம் தேதி துவங்கி பிளஸ் 2 தேர்வை காலையிலும், பத்தாம் வகுப்பை தேர்வை மதியமும் நடத்தினால் அதிகபட்சம் 10 ம் தேதிக்குள் இரண்டு தேர்வையும் முடித்து விடலாம்.\nஅதற்கு பிறகு பிளஸ் 1 தேர்வை நடத்தலாம். இதனால் தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் எளிதாக இருக்கும். கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் துவங்கி முடிய 35 நாட்கள் ஆனது.\nஅந்த வகையில் இந்தமுறை நாட்கள் இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் குறைக்க வேண்டும். கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கவனிப்பாரா\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்பு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nநாளை ஜாக்��ோ ஜியோ போராட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி\nசொன்ன மாதிரியே நடக்குது....உலகம் அறியாத \"மிரட்டும் பஞ்சாங்க அறிவியல்\".. இந்த ஆண்டு அக்டோபருக்கு பிறகு...தமிழகத்தில்..\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polammpal.blogspot.com/2018_08_08_archive.html", "date_download": "2018-10-15T11:00:26Z", "digest": "sha1:XC2ULG3MGC46SLF5WRRJMRJA4B7UAO2C", "length": 47978, "nlines": 154, "source_domain": "polammpal.blogspot.com", "title": "08/08/18 - பொலம்பல்...", "raw_content": "\nரஜினிக்கு அக்‌ஷய், கமலுக்கு அஜய்: டைரக்டர் ஷங்கரின் ஆஹா திட்டம்\nநடிகர்களை தேர்வு செய்வதில், காஸ்ட்லி டைரக்டர் ஷங்கரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை தனது ஒவ்வொரு படத்திற்கும் தமிழ் சினிமா அதிகம் பார்த்திராத,...\nநடிகர்களை தேர்வு செய்வதில், காஸ்ட்லி டைரக்டர் ஷங்கரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை\nதனது ஒவ்வொரு படத்திற்கும் தமிழ் சினிமா அதிகம் பார்த்திராத, வெளிமாநில வில்லன்களை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுவார். ’அந்நியன்’ படத்தில் சவுரப் சுக்லா, ’எந்திரன்’ படத்தில் டேனி டென்சோங்பா, ’ஐ’ -ல் சுரேஷ் கோபி, உபேன் படேல், இப்போது, ’2.ஓ’ படத்தில் இந்தி ஹீரோ அக்‌ஷய்குமார் என நிறைய சொல்லலாம். அந்த வரிசையில், இன்னொரு இந்தி ஹீரோவை தமிழுக்கு இறக்குமதி செய்ய இருக்கிறார் ஷங்கர். அவர் அஜய் தேவ்கன்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடித்துள்ள ‘2.0’ படம், நவம்பர் 29-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்குள் கமல்ஹாசன் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தை உருவாக்கும் பணிகளில் பிசியாகிவிட்டார் ஷங்கர் . ஷூட்டிங் இந்த வருட இறுதியில் தொடங்குகிறது. இப்போதும் வேகம் பிடித்து வருகிறது படத்தின் டிஸ்கஷன்.\nஹீரோயின்கள் உள்ளிட்ட விஷயங்கள் முடிவாகாத நிலையில் இதில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று கூறப் பட்டது. இவர், தமிழில் ’மின்சாரக் கனவு’, ’வேலையில்லா பட்டதாரி 2’ படங்களில் நடித்துள்ள முன்னாள் ஹீரோயின் கஜோலின் கணவர்\nஇதுபற்றிய தகவல்கள் கசிந்தபோதும் உறுதிச் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன் அதை உறுதிப்படுத்தியுள்ளார். ’இயக்கு னர் ஷங்கர் இந்தியன் 2 படத்தில் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்’ என்று கூறியுள்ளார் கமல். படத்தின் கதைப்படி, கமல்ஹாசன் ஆக்‌ஷன் காட்சிகளில் இறங்க மாட்டாராம். அவர் மூளையாக மட்டுமே செயல்படுவாராம். அவர் நினைக்கும் வேலை களை ஆக்‌ஷனின் இறங்கி அதகளம் பண்ணுவது அஜய்தேவ்கன்தான் என்று சொல்கிறார்கள்.\n\" - கலைஞர் சொன்ன காரணம்... கலைஞருடன் அஜித்-விஜய் உறவு\nஎம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருபெரும் நடிகர்களின் திரைவாழ்வில் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. அவர்களுக்குப் பின் ரஜினி, கமல் இருவருமே க...\nஎம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருபெரும் நடிகர்களின் திரைவாழ்வில் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. அவர்களுக்குப் பின் ரஜினி, கமல் இருவருமே கலைஞருக்கு நெருங்கிய நண்பர்களாக, மரியாதைக்குரிய தம்பிகளாக இருந்தது அனைவரும் அறிந்ததே. இதுபோல சமகால முன்னணி ஸ்டார்களான அஜித், விஜய், விக்ரம், சூர்யா ஆகியோர்களுடனும் கலைஞர் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். அவர்களது வாழ்விலும் இவரது உறவு சொல்லிக்கொள்ளும்படியாகவே இருந்து வந்துள்ளது. அதை சற்று ரீவைண்ட் செய்து பார்த்தால்...\nகலைஞருக்கும் அஜித்திற்குமான உறவு கிட்டத்தட்ட அஜித்தின் திருமணத்தில் ஆரம்பித்தது. இவரது திருமண வரவேற்பில் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். கலைஞரும் நேரில் சென்று அஜித்தை வாழ்த்தினார். பின்னர் அஜித் திரையுலகில் வளர்ந்தபோது ஓரிரு முறை ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக அஜித்குமார் சந்தித்தார்.\nதிரைக்கலைஞர்களுக்கு நிலம் ஒதுக்கிய கலைஞரை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த 'பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா' நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித்குமார் மேடையில் பேசியபோது... '60 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழகத்திற்காக உழைத்து கொண்டிருக்கும் தலைவரே' என வாழ்த்திப் பேச ஆரம்பித்து பின்னர், 'சமூக நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போன்ற சினிமாவில் இருப்பவர்களை மிரட்டி வரவைக்கின்றனர். எங்களு��்கு அரசியல் வேண்டாம். யாரும் எங்களை கட்டாயப்படுத்த கூடாது என்று நீங்கள் தான் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்' என்று பேசினார். அனைவரும் கலைஞரை பாராட்டிக்கொண்டிருந்த வேளையில் அஜித் இப்படி பேசியது, ஒரு நிமிடம் அரங்கமே அதிர்ச்சியில் நின்றது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அஜித்தின் இந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார். அஜித் இப்படி பேசியதற்கு ஒரு சேர எதிர்ப்புகளும், ஆதரவும் கிளம்பின. ஒரு முதலமைச்சருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அஜித் இப்படி பேசியதற்கு, 'அஜித் ஜெயலலிதா விசுவாசி' என்றும், அவர் மேல் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், கைது கூட செய்யப்படலாம் என்ற அளவுக்கு பேசிக்கொண்டனர்.\nபின்னர் இந்த கடும் கொந்தளிப்பிற்கு மத்தியில் பிரச்சனை குறித்து விளக்கமளிக்க ரஜினிகாந்தும், அஜித்குமாரும் கலைஞரை நேரில் சென்று சந்தித்தனர். அந்த சந்திப்பிற்குப் பிறகு கலைஞர் இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்... 'எனக்கு திரையுலகம் எடுத்த பாராட்டுவிழாவில் கலைஞர் பெருந்தகை அமிதாப் பச்சன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் அள்ளித்தெளித்த அன்பு மலர்களினிடையே அஜித் என்ற தும்பை மலரும் என் மேல் விழுந்தது. அஜித் ஒரு தும்பை மலர், அது மாசற்ற மலர் எனினும் எதிராக விழுந்த மலரோ என்று ஐயப்பாட்டை எழுப்பிய பத்திரிகைகள் அதை பூதாகரமாக்கி விட்டனர். இதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளில் திரையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றி அஜித் விளக்கமளித்தார், கலையுலகில் கலகம் ஏற்படுத்தலாம் என காத்திருந்தோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது' என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சமீபத்தில் கலைஞர் உடல்நலம் குன்றியிருந்தபோது மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்த அஜித் ராஜாஜி மண்டபத்தில் கலைஞரின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்.\nநடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பத்தில் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை, ஜாதிக்கு ஒரு நீதி போன்ற படங்களில் பொதிந்திருந்த திராவிட உணர்வு கலைஞருக்கு அவரை அறிமுகம் செய்தது, பின்னாளில் நெருக்கமாக்கியது. அந்த உறவு விஜய்க்கும் இயல்பாக தொடர்ந்தது. விஜய் முன்னணி நடிகராக வளர்ந்த பின் நடித்த 'குருவி' படத்தை கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்தார். சன் பிக்சர்ஸ்ஸிலும் படங்கள் நடித்தார் விஜய். இப்படி கலைஞர் குடும்பத்துடன் உறவு தொடர்ந்தது. அது, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்ட விழாவில் விஜய் பங்குபெற தயாநிதி மாறன் மூலமாக ஏற்பாடாகும் அளவுக்கு வலுவாகவே இருந்தது.\nஅந்த சமயத்தில் தான் கலந்துகொண்ட விழாக்களில் எல்லாம் கலைஞரை புகழ்ந்து பேசினார். திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் ஒரு குடியிருப்பைக் கட்டி, அங்கு கலைஞருக்கு ஒரு சிலை வைக்க வேண்டுமென்று தன் விருப்பத்தை தெரிவித்தார். அதன் பின்னர் கலைஞர் குடும்பத்து தயாரிப்பு நிறுவனங்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட, மெல்ல விலகிய விஜய், அடுத்து வந்த தேர்தலில் தனது தந்தையுடன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து தன் ஆதரவைத் தெரிவித்தார். பின்னர் ஜெயலலிதாவுடனும் கூட விஜயின் உறவு சுமூகமாக இருக்கவில்லை. கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது அங்கு சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் விஜய். படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் இன்று அவரால் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தமுடியவில்லை. அவரது தந்தை, மனைவி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி ஹீரோவாக அறிமுகமான படங்களுக்கு வசனம் எழுதிய கருணாநிதி\nதமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் கதாநாயகனாக அறிமுகமான படங்களுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதிதான்....\nதமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் கதாநாயகனாக அறிமுகமான படங்களுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதிதான்.\nஎம்.ஜி.ஆர். 1936-இல் வெளியான சதி லீலாவதி என்னும் படத்தில் முதன்முதலாக நடித்தார். அப்படத்தில், அவருக்கு சிறிய வேடம் தான் கிடைத்தது. அதையடுத்து, சுமார் 10 ஆண்டுகளுக்கு அவர் பல படங்களில் நடித்தபோதும் கதாநாயகனாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஇந்நிலையில், 1947-இல் வெளியான ராஜகுமாரி படத்தில் எம்.ஜி.ஆர்., முதன்முறையாக கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. எனினும், படத்தின் டைட்டிலில் வசனம் என்று கருணாநிதியின் பெயர் இடம்பெறவில்லை. வசன உதவி என்று தான் இடம்பெற்றிருந்தது.\nஇதேபோல், சிவாஜிகணேசன் கதாநாயகனாக அறிமுகமான பராசக்தி திரைப்படத்துக்கும் கருணாநிதிதான் வசனம் எழுதினார். இந்தப் படத்தில் இடம்பெறும் நீதிமன்றக் காட்சியில் சிவாஜி பேசும் வசனங்கள் இன்றும் பிரபலமாக உள்ளன. கருணாநிதியின் எழுத்து ஆளுமைக்கு இந்த படம் சிறந்த உதாரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமைதிப்படை ரிப்பீட்டா அண்ணனுக்கு ஜே\n‘அமைதிப்படை’ படத்திற்கு அப்புறம், அரசியல் நையாண்டி படங்கள் அந்தளவுக்கு கவனம் பெற்றிருக்கிறதா ‘இல்லைங்க’ என்று ஏக்கமாக சொல்கிறவர்கள் ‘அண்ணன...\n‘அமைதிப்படை’ படத்திற்கு அப்புறம், அரசியல் நையாண்டி படங்கள் அந்தளவுக்கு கவனம் பெற்றிருக்கிறதா ‘இல்லைங்க’ என்று ஏக்கமாக சொல்கிறவர்கள் ‘அண்ணனுக்கு ஜே’ படத்திற்காக காத்திருக்கலாம். (அட… இந்தப்படத்தின் டைரக்டர் ராஜ்குமாரே நாலு வருஷமா காத்துக்கிடக்காருப்பா… அது வேற விஷயம்)\nவெற்றிமாறன் தயாரிப்பில் அட்டக்கத்தி தினேஷ், மகிமா நம்பியார் நடித்திருக்கும் இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் ராதாரவி. ராஜ்குமார் இயக்கிய ஒரு குறும்படத்தை வெற்றிமாறன் கவனித்து பாராட்ட, அன்றிலிருந்தே இவரது அசிஸ்டென்ட்டுகளில் ஒருவராகிவிட்டார் ராஜ். ஒருநாள் இந்தக்கதையை வெற்றிமாறனிடம் சொல்லி, “இதை படமா எடுத்தா நல்லா வரும்” என்று சொல்ல… “ஆமாம் தம்பி. வேலையை ஸ்டார்ட் பண்ணு” என்று அட்வான்ஸ் கொடுத்து ஆரம்பித்தும் வைத்துவிட்டார் வெற்றிமாறன்.\nமெல்ல மெல்ல படம் வளர்ந்து முடிக்கும்போது நாலு வருடத்தை முழுங்கிவிட்டது. இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான ராஜ்குமாருக்கு காதல் திருமணம். மனைவியிடம், “நான் டைரக்ட் பண்ணிய படத்தைதான் நாம சேர்ந்து பார்க்கணும். அதுவரைக்கும் வேற படங்களை பார்க்கவே கூடாது” என்று சொல்லப் போக, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் காத்திருக்கிறார் திருமதி ராஜ்குமார். அந்த நாள் நெருங்கிக் கொண்டே இருப்பதுதான் ஆறுதல்.\nதினேஷ் நடிக்கிற படமெல்லாம் ஒரு தினுசாதான் இருக்கு. அவரும் வதவதன்னு படங்களை ஒப்புக்கறதில்ல என்கிற விமர்சனத்தையெல்லாம் தாங்கிக் கொண்டு, அதே வலுவுடன் இருக்கிறார் தினேஷ். படத்திற்காக கொஞ்சம் சதையும் போட்டிருக்கிறார். இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில், “அரசியலுக்கு வருவீங்களா” என்று ஒரு கேள்வி விழ… “ஏன் வரலாமே” என்று ஒரு கேள்வி விழ… “ஏன் வரலாமே அதுக்கென்ன. வருவேன்” என்றார் கான்பிடன்���்டாக\nநடிகர் திலகம் ரஞ்சித்தே () பா.ம.க வில் இணைந்துவிட்ட பிறகு, யாரு அரசியலுக்கு வந்தாலென்ன) பா.ம.க வில் இணைந்துவிட்ட பிறகு, யாரு அரசியலுக்கு வந்தாலென்ன வாங்க தினேஷ். மந்திரி பதவி மாடி மேல காயுது. ஈரம் உலரட்டும். எடுத்து உடுத்திக்கலாம்\n‘பாரப்பா பகவலனும் பத்தில் நின்று…’ என்று அடிக்கடி ஒரு பாட்டு பாடுவார் டி.ராஜேந்தர். புலிப்பாணி சித்தர் எழுதிய பாட்டுதான் அது. ஜோதிட சாஸ்திர...\n‘பாரப்பா பகவலனும் பத்தில் நின்று…’ என்று அடிக்கடி ஒரு பாட்டு பாடுவார் டி.ராஜேந்தர். புலிப்பாணி சித்தர் எழுதிய பாட்டுதான் அது. ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமாக கருதப்படும் இந்த புலிப்பாணி பாட்டு, பலரையும் வேலை வெட்டி இல்லாத ஆசாமியாக்கி, வெறும் கனவு காண வைத்துக் கொண்டிருக்கிறது. டி.ராஜேந்தரே கூட “வருங்காலத்துல நான் சி.எம். ஆயிடுவேன்னு என் ஜாதகம் சொல்லுது” என்று பிதற்றி வந்த காலமெல்லாம் ஒன்று உண்டு.\nஇப்படியெல்லாம் பிதற்றாமலே சி.எம். ஆன மிஸ்டர் எடிப்பாடி பழனிச்சாமியை பற்றி ஓல்டு தாத்தா புலிப்பாணிக்கு தெரியுமா, தெரியாதா\nபுலிப்பாணியின் பாடல் கேட்டு பேசுகிறாரா, இல்லை ‘திண்ணை காலியானா சிங்கிளாவே புடுச்சுடலாம்’ என்று கனவு காண்கிறாரா தெரியாது. தனுஷுக்கும் சி.எம்.ஆசை வந்திருப்பதுதான் திரையுலகத்தில் நிலவும் பேரதிர்ச்சி.\n“நாற்பத்திரெண்டு வயசுல நான் சி.எம். ஆயிடுவேன்னு என் ஜாதகத்துல இருக்கு” என்று தன் நண்பர்களிடம் அடிக்கடி கூறிவருகிறாராம். கனவு அதோடு விட்டதா என்றால் அதுதான் இல்லை. ‘வடசென்னை’ படப்பிடிப்பில் பணியாற்றும் அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு போடப்பட்டிருக்கும் உத்தரவுதான் அதிர்ச்சி. “இங்கு என்னை யாரும் தனுஷ் சார்னு கூப்பிடக் கூடாது. வேணும்னா சி.எம். சார்னு கூப்பிடுக்கங்க” என்று கூறியிருக்கிறாராம். ஷாட் பிரேக்கில் கேரவேனில் இருக்கும் அவரிடம், மீண்டும் ஷாட்டுக்கு அழைக்கும் உதவி இயக்குனர்கள் “சி.எம்.சார்… ஷாட் ரெடி” என்றே அழைப்பதாக தகவல்.\nதற்போது 39 வயதாகும் தனுஷுக்கு அவர் கணக்குப்படியே பார்த்தாலும் இன்னும் மூன்று வருடத்தில் தமிழ்நாட்டுக்கு தேர்தல் வந்துவிடும். இந்த தேர்தலிலேயே அவர் முதலமைச்சர் கேண்டிடேட் என்றால், ரஜினி கமலுக்கெல்லாம் என்ன பதவி கொடுக்கறது\nஅதை நினைத்தால்தான் தலை சுற்றுக��றது\nஆமாம்… கோழி, சோழி உருட்டி என்னாகப்போவுது\nஉங்கள் கனவில் இப்படி வந்ததா\nகனவுகள் என்பவை தூங்கும் நேரத்தில், ஆழ்ந்த நிலையில் இருக்கும் போது மனம் அல்லது மூளையில் ஏற்படும் நினைவலைகள் ஆகும். இரவில் உறங்கும்போது வரு...\nகனவுகள் என்பவை தூங்கும் நேரத்தில், ஆழ்ந்த நிலையில் இருக்கும் போது மனம் அல்லது மூளையில் ஏற்படும் நினைவலைகள் ஆகும்.\nஇரவில் உறங்கும்போது வரும் கனவுகள் பெரும்பாலும் இயல்பானதாகவே இருக்கும். நமது எண்ண ஓட்டங்களைப் பொறுத்து அந்த கனவுகள் அமையும். ஆனால், பகலில் தோன்றும் கனவுகள், நமது மனம் விரும்பும் விடயங்களின் பிரபலிப்பாகவே இருக்கும்.\nகனவில் நடந்த நிகழ்வுகள் விழித்தவுடன் சிலருக்கு நினைவில் இருக்கும். சிலருக்கு நினைவில் இருக்காது. ஆனால், கனவின் தொடக்கத்தை யாராலும் சரியாக கூற முடியாது.\nஇதுபோன்ற கனவுகள் ஏன் தோன்றுகின்றன. இவற்றால் நல்லது அல்லது தீமை நடக்குமா இந்த கனவுகள் பலிக்குமா என்பது குறித்து இங்கு காண்போம்.\nகனவு இரண்டு வகைப்படும். அதில் ஒன்று உடல் மற்றும் மன எண்ணங்களின் அடிப்படையில் தோன்றக்கூடியவை. மற்றொன்று பூர்வ ஜென்ம அல்லது ஆத்மாவின் ஆசைகள் மற்றும் எண்ணங்களை உங்களுடன் இணைக்கக் கூடியவை.\nமுதல் வகை கனவுகள், உங்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த நடவடிக்கைகளையும், ஆசைகளையும் எடுத்துரைக்கும்.\nஇந்த வகை கனவுகள் பூர்வ ஜென்ம ஆசை, பழி, ஆன்மாவின் லட்சியம் போன்ற எண்ணங்கள் உங்கள் மனதில் ஆழமாக பதிய வைத்து அதனை நிறைவேற்ற துடிக்கும். ஒருவேளை அவை இந்த ஜென்மத்தில் நிறைவேறவில்லை என்றால், அடுத்த ஜென்மத்திற்கு அந்த ஆசைகள் கனவுகளாக கடத்தப்படும்.\nஅனைத்துவகை கனவுகளையும் ஒரே பதிப்பில் பிரதிபலிக்க இயலாது என்பதால், எழுத்துகளின் அடிப்படையில் கனவில் ஏற்படும் ஒவ்வொரு பொருளுக்குமான அர்த்தத்தை இங்கு காணலாம்.\nஅதன்படி ஆங்கில எழுத்தான S-யில் தொடங்கக் கூடிய வார்த்தைகள், அதாவது பொருட்களின் பெயர்கள் உங்களது கனவில் தோன்றியிருந்தால், அதற்கான அர்த்தங்கள் என்னவென்று பார்ப்போம்.\nஒரு இடத்திற்கு புறப்படுவது அல்லது பயணம் செய்வது போன்ற கனவு தோன்றினால், நீங்கள் பயணம் செய்து முடிக்க வேண்டிய விடயம் ஏதோ ஒன்று இருக்கிறது. அதனை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றலும் உங்களிடம் உள்ளது என்று அர்த்தம்.\nஎனவே, உங்களின் வாழ்வில் பயணம் செய்து முடிக்க வேண்டியது ஏதாவது உண்டா என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.\nஉங்கள் கனவில் மண்ணின் பிம்பம் அடிக்கடி தோன்றினால், நீங்கள் நிலைத்தன்மை இன்றி வாழ்ந்து வருகிறீர்கள் என்று பொருள். மேலும், எந்தவித பாதுகாப்பு உணர்வும் உங்களது மனதில் இல்லை என்று பொருள்.\nஉங்களது சிந்தனை அந்த வகையிலான எண்ணங்களைக் கொண்டிருந்தால், உங்களது கனவில் மண்ணின் பிம்பம் தோன்றும்.\nபள்ளி என்பது பலருக்கும் அடிக்கடி கனவில் தோன்றும் ஒரு விடயமாகும். இதுபோல் பள்ளியின் படங்களோ அல்லது பள்ளி சார்ந்த கனவுகள் உங்களின் மனதில் தோன்றினாலோ, உங்கள் வாழ்வில் கற்றல் இன்னும் முடியவில்லை என்று அர்த்தம்.\nநீங்கள் கற்று முடிக்க வேண்டிய பல விடயங்கள் மீதம் உள்ளன என்பதை உணர்த்தவே, பள்ளி சார்ந்த விடயங்கள் உங்களது கனவில் தோன்றுகின்றன.\nகத்தரிக்கோல் உங்கள் கனவில் தோன்றினால், அது குடும்பத்தில் அல்லது உங்களது உறவில் பிளவு ஏற்படுவதை குறிக்கும். அத்துடன் உங்களது தொழில் எந்தவித முன்னேற்றம் ஏற்படாததையும், லாபம் கிடைக்காததையும் குறிக்கும்.\nஎனவே, கத்திரிக்கோல் உங்களது கனவில் தோன்றினால், நீங்கள் விழிப்படைய வேண்டிய நேரம் இது என்பதை உணர்ந்து, கஷ்டங்களை தடுப்பது எப்பது, அவற்றை சமாளிப்பது எப்படி என்பது குறித்து நன்கு திட்டமிட வேண்டும்.\nதேள் (Scorpion) மற்றும் நாகங்கள் (Serpents)\nதேளின் உருவங்கள் உங்களது கனவில் தோன்றினால், அது உங்களுடன் இருக்கும் போலியான நண்பர்களை குறிக்கும். அதுவும் உங்களது வாழ்வில் அழிவை ஏற்படுத்த துடிக்கும் துரோகி உங்களுடன் இருக்கிறான் என்பதை அது குறிக்கும். எனவே, கனவில் தேள் தோன்றினால் உடன் பழகும் நண்பர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.\nநாகங்கள் கனவில் தோன்றுவது உங்களது எதிர்காலத்தில் நடக்கப் போகும் அழிவை அல்லது ஏமாற்றங்களை முன்கூட்டியே உணர்த்துவதற்காக என்பதை உணருங்கள்.\nதற்கொலை செய்வது போன்ற அல்லது தற்கொலை செய்தவர்களை நீங்கள் கனவில் கண்டால், ஏதோ ஒன்று உங்கள் வாழ்க்கையை வலுக்கட்டாயமாகவோ அல்லது உங்களது விருப்பத்திற்கு மாறாகவோ முடிக்க வருகிறது என்று பொருள்.\nஅது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக உங்களது பிடிக்காத பெண் மனைவியாக வருவது, பிடிக்காத வேலையில் அமர்வது என்பன போன்று இருக்கலாம்.\nஉங்கள் கனவில் வாள் தோன்றினால், உங்களுக்கு புகழ், சமூகத்தில் உயர்வு ஆகியவை கிடைக்கப் போகிறது என்று பொருள். எனவே, வாள் தோன்றினால் மகிழ்ச்சியாக இருங்கள். கடின உழைப்பை வெளிப்படுத்தி, அதற்கான பரிசை அடையுங்கள்.\nநீச்சல் அடிப்பது போல் உங்கள் கனவில் தோன்றினால், உங்களது வாழ்வில் நடக்கும் போராட்டங்களை குறிக்கும். அல்லது போராட்டம் ஏற்படப் போவதை குறிக்கும். எனவே, நீச்சல் அடிப்பது போல் தோன்றினால், போராட்டத்தை எதிர்கொள்ள உங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஆனால், இந்த சோதனைகளைக் கடந்து உங்களுக்கு வெற்றி வந்து சேரும் என்பதை உணர்ந்து, தொடர்ந்து செயல்படுங்கள்.\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nவானிலாளர்கள் மர்மமான, சக்தி வாய்ந்த வரைவான ரேடியோ சமிக்ஞைகள் புவியை வந்தடைவதை கண்டுபிடித்துள்ளனர். இது அறியப்பட்ட ஆண்டு, மாதம், திகதி கொண...\nவானிலாளர்கள் மர்மமான, சக்தி வாய்ந்த வரைவான ரேடியோ சமிக்ஞைகள் புவியை வந்தடைவதை கண்டுபிடித்துள்ளனர்.\nஇது அறியப்பட்ட ஆண்டு, மாதம், திகதி கொண்டு FRB 180725A எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇதில் ஆச்சர்யமான விடயம் யாதெனில் அதிகளவான சமிக்ஞைகள் ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணில், அதாவது 580 MHz இல் இருப்பதாகும். இதுவே முதலில் அறியப்பட்டுள்ள 700 MHz இலும் குறைவான சமிக்ஞையாகும்.\nவிஞ்ஞானிகள் இவ்வகை சமிக்ஞைகள் நியுத்திரன் நட்சத்திரங்களிலிருந்து வெளிவரலாம் என அனுமானிக்கின்றனர்.\nஆனாலும் இதுவரையில் இதற்கு காரணமான நிகழ்வை விஞ்ஞானிகளால் இனங்கானமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகருணாநிதியிடம் திருடிய பேனா: உணர்ச்சிவசப்பட்ட சிம்பு\nதான் சிறு வயதாக இருக்கும் போது கலைஞர் கருணாநிதியின் பேனாவை திருடிவிட்டு பின்னர் திருப்பிக் கொடுத்தேன் என சிம்பு தன் சிறு வயது அனுபவத்தை பகி...\nதான் சிறு வயதாக இருக்கும் போது கலைஞர் கருணாநிதியின் பேனாவை திருடிவிட்டு பின்னர் திருப்பிக் கொடுத்தேன் என சிம்பு தன் சிறு வயது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.\nநான் 3 அல்லது 4 வயது இருக்கும் போது, என் பிறந்த நாளான பிப்ரவரி 3ம் திகதி எங்கள் வீட்டிற்கு தலைவர் கருணாநிதி அவர்கள் வந்திருந்தார்.\nநான் சிறுவன் என்பதால், அவரின் மடியில் அமர்ந்திருந்தேன். அப்போது அவருக்கு தெரிய��மல் அவரின் சட்டைப் பையில் இருந்த பேனாவை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தேன்.\nஅவர் என் குடும்பத்தினருடன் பேசி விட்டு, கிளம்பும் போது, அவரின் சட்டைப்பையில் பேனா இல்லாதது பார்த்து கேட்டார்.\nஅப்போது அதை வைத்து நான் விளையாடிக் கொண்டிருந்தேன். உடனே என் தந்தை அதை அவரிடம் கொடுக்க முற்பட்டார்.\nஇருக்கட்டும் பையனிடமே இருக்கட்டும் என்றார். ஆனால் என் தந்தை இல்லை வாங்கி கொள்ளுங்கள் என்றார். அப்போது நானே அந்த பேனாவை அவரின் சட்டையில் வைத்த ஞாபகம் உள்ளது.\nஎன் வீட்டிற்கு என் பிறந்த நாளுக்கு அவர் வந்தார், அவர் மடியில் அமர்ந்திருந்தேன் என்று நினைக்கும் போது அதுவே மிகப்பெரிய பரிசாக கருதுகிறேன் என சிம்பு கூறியுள்ளார்.\nரஜினிக்கு அக்‌ஷய், கமலுக்கு அஜய்: டைரக்டர் ஷங்கரின...\n\" - கலைஞர் சொன்ன காரணம்... க...\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி ஹீரோவாக அறிமுகமான படங்களுக்கு ...\nஅமைதிப்படை ரிப்பீட்டா அண்ணனுக்கு ஜே\nஉங்கள் கனவில் இப்படி வந்ததா\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்...\nகருணாநிதியிடம் திருடிய பேனா: உணர்ச்சிவசப்பட்ட சிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/05/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-15T10:36:28Z", "digest": "sha1:MP24AQJYZIJA6Z5DOXV2SF37OEFSGZDA", "length": 8777, "nlines": 188, "source_domain": "sathyanandhan.com", "title": "வாழ்க்கைத் தரமும் மனிதனின் தரமும் ஒன்றா?- தினமணி கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஇந்திய​ சூரிய​ மின்சாரத்தில் அமெரிக்கா தலையீடு- தினமணி தலையங்கம் →\nவாழ்க்கைத் தரமும் மனிதனின் தரமும் ஒன்றா\nPosted on May 4, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவாழ்க்கைத் தரமும் மனிதனின் தரமும் ஒன்றா\nதரமான வாழ்க்கை பற்றி நிறைய கவனம் இருக்கிறது. தரமான மனிதர்கள் ஏன் அருகி வருகிறார்கள் சிந்தனைக்குரிய கட்டுரையில் தினமணியில் இரா.கதிரவன் கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறார்:\nவாழ்க்கைத் தரம் என்பது வேறு, மனிதனின் தரம் என்பது வேறு.\nவாழ்க்கைத் தரத்தினை செல்வம் நிச்சயிக்கலாம். ஆனால், மனிதனின் தரத்தை அவன் கடைப்பிடிக்கும் நன்னெறிகளே நிச்சயிக்கின்றன. நன்னெறிகள் அவற்றைக் கடைபிடிக���கும் மனிதனை உயர்த்துகின்றன. ஆனால், அதனினும் மேலாக அவன் சார்ந்த மக்களையும் – சமுதாயம் – நாடு ஆகியவற்றையும் உயர்த்தவல்லது.\nஅதற்கு நேரெதிராக, ஒருசிலர் நெறி பிறழ்ந்து தம் வாழ்க்கைத் தரத்தை மட்டும் உயர்த்திக் கொள்ளும்போது, அவர்கள் அதனால் பலன் பெறுவதுபோல் தோன்றினாலும், அவர்களைச் சார்ந்த சமுதாயம் – அல்லது நாடு பலன் பெறுவதில்லை. நன்னெறி பிறழ்ந்து – தவறுகளை அரசனே இழைக்கும்போது, அந்த நாடு மீள முடியாத வீழ்ச்சியடைகிறது. இதற்கான சான்றுகளை சரித்திரம் அடுக்குகின்றது.\nகட்டுரைக்கான இணைப்பு ——————– இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged தினமணி, வாழ்க்கைத் தரம், மனிதனின் தராதரம். Bookmark the permalink.\nஇந்திய​ சூரிய​ மின்சாரத்தில் அமெரிக்கா தலையீடு- தினமணி தலையங்கம் →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/donald-trumps-daughter-in-law-hospitalized-after-suspicious-powder/", "date_download": "2018-10-15T11:45:51Z", "digest": "sha1:KT5OIZ7L6AX4OVURBKDG4SU6MTAI6DBX", "length": 14027, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பார்சலில் வந்த வெள்ளை பவுடர்: மயங்கி விழுந்த ட்ரம்பின் மருமகள்! Donald Trump’s daughter-in-law hospitalized after suspicious powder", "raw_content": "\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nபார்சலில் வந்த வெள்ளை பவுடர்: மயங்கி விழுந்த ட்ரம்பின் மருமகள்\nபார்சலில் வந்த வெள்ளை பவுடர்: மயங்கி விழுந்த ட்ரம்பின் மருமகள்\nபவுடர் மூலம் ஆண்ட்ராக்ஸ் கிருமி நோய் தாக்கப்பட்டவரில் 5 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மருமகள், தபாலில் வந்த வெள்ளை பவுடரால் மயங்கி விழுந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nட்ரம்ப் மூத்த மகன் டொனால்டு ட்ரம்ப் ஜூனியர், தனது மனைவி வெனிசா மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு நேற்றைய தினம் தபாலில் கடிதத்துடன், வெள்ளை பவுடர் ஒன்று வந்துள்ளது. இதனைப் பெற்று ட்ரம்பின் மருமகள் வெனிசா ஆவலுடன் அதை திறந்துப் பார்த்துள்ளார். அப்போது பவுடரில் இருந்து வந்த நெடியால் அக்கணமே மயங்கி விழுந்துள்ளார்.\nசத்தம் கேட்டு ஓடி வந்த, அவரின் குழந்தைகள் மற்றும் பணிப்பெண்களும் அந்த பவுடரின் நெடியால் மயங்கி விழுந்துள்ளனர். பின்னர், அவர்களை மீட்ட காவலர்கள், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுக்குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், வெள்ளை பவுடர் ஆண்ட்ராக்ஸ் எனப்படும் கொடிய விஷ கிருமி பரப்பும் பவுடராக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்பின் குடும்பத்தின் மீது பகை உணர்வுக் கொண்ட யாரோ சிலர் தான் இதுப் போன்ற செயலில் ஈடுப்பட்டுள்ளதாக போலீசார்கள் சந்தேகித்துள்ளனர். இதுக் குறித்து கேள்விப்பட்டு மிகுந்த கோபம் அடைந்துள்ள ட்ரம்ப் இந்த சம்ப்வம் குறித்து விசாரிக்க இரகசிய உளவுத்துறையை நியமித்துள்ளார். மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ள வெனிசாவின் உடல் நலம் தேறி வருவதாகவும், பார்சலில் வந்த வெள்ளை பவுடரை ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவெனிசா நியூயார்க்கில் ஃபேஷன் மாடலாக இருந்தவர். திருமணத்திற்கு பிறகு, குடும்ப பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை பவுடர் மூலம் ஆண்ட்ராக்ஸ் கிருமி நோய் தாக்கப்பட்டவரில் 5 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nலசித் மலிங்கா மீது பாலியல் புகார் : பாடகி சின்மயி பரபரப்பு ட்வீட்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nநீங்கள் சுவாசிக்கும் காற்று இப்போ பாட்டிலில்… 130 முறை மூச்சிழுக்க இவ்வளவு காசா\nஎங்கே இருக்கிறார் இந்த இண்டெர்போல் அதிகாரி தேடும் ஃப்ரெஞ்ச் போலிஸ்… பதில் சொல்ல மறுக்கும் சீன அரசு\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஒரு பாட்டில் விஸ்கி 1.1 மில்லியன் என்றால் நம்ப முடியுமா அப்படி என்ன ஸ்பெஷல் இதில்\nஇயற்பியலுக்கான நோப���் பரிசு அறிவிப்பு\nஉன்னை யாருடா முத்தம் கொடுக்க சொன்னது – திருமணத்தில் நிகழ்ந்த ‘இச்’ சம்பவம்\nமருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nபிட்காயின் வணிகர்களில் பாதிக்கும்மேல் குற்றவாளிகள் : ஆய்வு முடிவு\n”காதலர் தினத்தன்று மாணவர்கள் உள்ளே சுற்றித் திரியக்கூடாது”: எச்சரித்த லக்னோ பல்கலை.\nவைகோ மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சத்யராஜ் தரும் அட்வைஸ்\n'டூப்' போடாத போராளி வைகோ\nநோட்டா டிரெய்லர் : எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா இந்த திரைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும், நோட்டா படம் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டார். நோட்டா டிரெய்லர் : சத்யராஜ், நாசர், விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள நோட்டா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். Here’s the #NOTA Tamil Trailer Hey #Rowdy @TheDeverakonda Hearty welcome to the Tamil Film Industry\nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்… இன்று திரையில் முகத்தையே காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்\nஹேப்பி பர்த் டே வடிவேலு வைகைப் புயல் கடந்த பாதை\nமீண்டும் ராஜ டரியலுடன் அசத்த வருகிறார் வடிவேலு: இம்சை அரசன் 2-ஆம் பாகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nவேலை கிடைக்காமல் புலம்பும் இளைஞர்களே.. இதோ உங்கள் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் (அக்டோபர் 15)\nஅப்பா பெரியாரிஸ்ட்… மகள் கம்யூனிஸ்ட் \nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/?page=6", "date_download": "2018-10-15T11:54:05Z", "digest": "sha1:LJB27KJSXBCB2ME7V7Y4DLITSHKPOUV4", "length": 8443, "nlines": 79, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, palan, Jathagam, jathaga palan, jathaga kanippu,horoscope, horoscope matching, raasi, rashi nakshatra, raasi porutham, rasi, rasi palan, kalyana porutham, vastu, vaastu, vastu tips, vaastu for home, vastu house, vaastu shastra, mesham, rishabam, mithunam, kadagam, simmam, kanni, thulaam, viruchigam, dhanusu, magaram, kumbam, meenam, Horoscope match, Match Making, Rasi Match, Match Palan,Astrology Research, Virtual Pooja, Palmistry, monthly horoscopes, Astrology Rasipalan, Nine Planets.", "raw_content": "\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nகுங்குமம் இப்பொழுது முற்றிலும் இலவசமாக ...\nஎமகண்டம் மதியம் மணி 10.30-12.00.\nஇராகு காலம் மாலை மணி 7.30 - 9.00\nஉங்கள் ராசி --- Select --- மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\n(காதலி/காதலன்)ராசி --- Select --- மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nஅஷ்டமத்து குரு என்ற சிரமமான காலத்திற்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். இத்தனை நாட்களாக குருவின் பார்வை பலத்தினைப் பெற்றிருந்த உங்களுக்கு வரவிர ....\nரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழாம் இடத்திற்கு வரும் குரு பகவான் சிறப்பான நற்பலன்களை அள்ளித்தர உள்ளார். தங்களது பேச்சுத்திறனால் அனைத்து காரியங் ....\nஆறில் குரு ரோக நிவாரணம்\nகடந்த ஒரு வருட காலமாக குரு பகவானின் சாதகமான சஞ்சாரத்தினாலும், பார்வை பலத்தினாலும் குறிப்பிடத் தகுந்த நன்மையைக் கண்டு வந்த உங்களுக்கு ....\nஐந்தில் குரு ஐஸ்வர்யம் தரும்\nஉங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் நான்காம் இடமாகிய சுக ஸ்தானத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு இடம் ப ....\nஅஷ்டமத்து குரு என்ற சிரமமான காலத்திற்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். இத்தனை நாட்களாக குருவின் பார்வை பலத்தினைப் பெற்றிருந்த உங்களுக்கு வரவிர ....\nரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழாம் இடத்திற்கு வரும் குரு பகவான் சிறப்பான நற்பலன்களை அள்ளித்தர உள்ளார். தங்களது பேச்சுத்திறனால் அனைத்து காரியங் ....\nஆறில் குரு ரோக நிவாரணம்\nகடந்த ஒரு வருட காலமாக குரு பகவானின் சாதகமான சஞ்சாரத்தினாலும், பார்வை பலத்தினாலும் குறிப்பிடத் தகுந்த நன்மையைக் கண்டு வந்த உங்களுக்கு ....\nஐந்தில் குரு ஐஸ்வர்யம் தரும்\nஉங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் நான்காம் இடமாகிய சுக ஸ்தானத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு இடம் ப ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/06/04/sudarshani-fernandopulle/", "date_download": "2018-10-15T11:22:34Z", "digest": "sha1:PVJCPCUXDS46WLLEY6SB5XRBIY2VEXMP", "length": 51428, "nlines": 587, "source_domain": "cinema.tamilnews.com", "title": "sudarshani fernandopulle,Global Tamil News, Hot News, Srilanka news,", "raw_content": "\nசுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி : வரலாறு மாறுமா\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nசுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி : வரலாறு மாறுமா\nபிரதி சபாநாயகர் பதவிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளே நிறுத்தப்படவுள்ளார் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். (sudarshani fernandopulle)\nதிலங்க சுமதிபால அண்மையில் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, அந்தப் பதவி வெற்றிடமாகவுள்ளது.\nநாடாளுமன்றத்தின் நாளைய அமர்வில், புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்திருந்தார்.\nஇந்தநிலையில், பிரதி சப��நாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை நிறுத்துமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.\nஅதேவேளை, தம்மை மீண்டும் பிரதி சபாநாயகராக பதவியேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதாக திலங்க சுமதிபால கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், சுதர்சினி பெர்னான்டோ புள்ளே பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியில் நிறுத்தப்படவுள்ளார் என்றும் அதற்கு கட்சியின் உயர்மட்டத்தில் ஆதரவு இருப்பதாகவும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.\nஅதேவேளை, ஐதேக பிரதி சபாநாயகர் பதவிக்கு மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியின் பெயரை முன்மொழிந்துள்ளது.\nகூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்ட போது, பிரதி சபாநாயகர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.\nஆனாலும், அண்மைய நாட்களாக ஐதேக மீது குற்றச்சாட்டுகளை கூறிவரும் ஜனாதிபதி , நேற்று நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் கூட, ஐதேகவுடன் அரசியல் கூட்டணி அமைத்ததால் தான், உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைந்தது என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்கு கூட்டு இரண்டு பிரதான கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தினால், கூட்டு அரசின் நிலை கேள்விக்குள்ளாவதுடன், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.\nபிரதி சபாநாயகர் பதவிக்கு சுதர்சினி பெர்னான்டோ புள்ளே தெரிவு செய்யப்பட்டால், நாடாளுமன்ற வரலாற்றில் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெறுவார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவவுனியாவில் குழந்தை கடத்தல் : கள்ளத் திருமணம் அம்பலமானதால் நிகழ்ந்த கொடூரம் : மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்\nதெனியாயவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் : சிசிடிவி காணொளி வெளியானது\nபோக்கிரி திரைப்படத்தைப் போன்று இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் : வீடியோ எடுத்த வர்த்தகர்கள் : முறிகண்டியில் சம்பவம்\nகொழும்பில் கோர விபத்து; பெண்ணொருவர் பலி\nவற்றாப்பளை கோவில் உற்சவம் : 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் \nபிணவறைக்கு கொண்டுச் செல்லுகையில் உயிர்த்தெழுந்த தாய்\n“சீறும் புலிகள்“- தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nமுதன்முறையாக தற்காப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர் பிரிட்டன்\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nசம்பந்தனுக்கு நன்றி, பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வியே இது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nசண்டக்கோழி 2 Making Video\nதேவர் மகன் 2 கமல் அறிவிப்பு\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nசண்டக்கோழி 2 Making Video\nதேவர் மகன் 2 கமல் அறிவிப்பு\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஆல்ஃபா : திரை விமர்சனம்..\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nசன்னி லியோனின் புதிய படத்தில் பிரபல நடிகர் இணைகிறார்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nசண்டக்கோழி 2 Making Video\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nசண்டக்கோழி 2 Making Video\nதேவர் மகன் 2 கமல் அறிவிப்பு\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nசண்டக்கோழி 2 Making Video\nதேவர் மகன் 2 கமல் அறிவிப்பு\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n29 29Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விர��வில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nசண்டக்கோழி 2 Making Video\nதேவர் மகன் 2 கமல் அறிவிப்பு\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பா��ுங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nமுண்டாசுப்பட்டி – 2 விரைவில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nசண்டக்கோழி 2 Making Video\nதேவர் மகன் 2 கமல் அறிவிப்பு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nதீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கிய��� விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nவிவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..\nநரகாசூரன் படத்தின் 2 நிமிட டிரெய்லர் வீடியோ ரிலீஸ்..\nபேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..\nசம்பந்தனுக்கு நன்றி, பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வியே இது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtrtweets.com/twitter/8.05/77.666666666667/30/?z=10&m=roadmap", "date_download": "2018-10-15T11:18:05Z", "digest": "sha1:PEO4FLCTETZQKT7XDYW2Q6J35VFMZN4P", "length": 24756, "nlines": 445, "source_domain": "qtrtweets.com", "title": "Tweets at Tamil Nadu around 30km", "raw_content": "\nRT @keerthifcb: @SunTV Watching #SunNaamOruvar இது ஒரு ஒரு முயற்சி இந்த முயற்சியின் மூலம் பல ஏழை எளிய மக்கள் பயன் பெற எனது வாழ்த்துகிறேன்.…\nபாண்டே நா சும்மாவா.. சும்மா தெறிக்க விட்ருக்காறு.. பாவம் @ikamalhaasan ஜி கு வேர்த்திடிச்சு.. அவரே இப்போதான் அரசிய…\n@tm_karthik @sparjaga ராகுல் டிராவிட்க்கு தமிழ் புரியிம் இந்த காணொலியை அவருக்கு போட்டுக்காட்டுங்க அவருக்கு jolythan 😂😂😂\nKeep Calm bcos நமக்கு வாய்ல சனி 🤐 #hungry__stomachன் ஆஸ்தான ஓனர்.... நமக்கு சோறு தான் முக்கியம் 😂😂\nKeep Calm bcos நமக்கு வாய்ல சனி 🤐 #hungry__stomachன் ஆஸ்தான ஓனர்.... நமக்கு சோறு தான் முக்கியம் 😂😂\nKeep Calm bcos நமக்கு வாய்ல சனி 🤐 #hungry__stomachன் ஆஸ்தான ஓனர்.... நமக்கு சோறு தான் முக்கியம் 😂😂\nOla Auto வா இருக்குமோ 😂😂\nதனுஷ் அண்னாவுக்காக உயிரையும் கொடுக்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்🙏\nKeep Calm bcos நமக்கு வாய்ல சனி 🤐 #hungry__stomachன் ஆஸ்தான ஓனர்.... நமக்கு சோறு தான் முக்கியம் 😂😂\nRT @VimalRavishank1: அமைச்சர் காமராஜ் உறவினர் இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை @isai_ @26…\nRT @VimalRavishank1: பிரபாகரனை பிடித்து\nசட்டசபையில் தீர்மானம் போட்டார் ஜெயலலிதா.\nRT @VimalRavishank1: அமைச்சர் காமராஜ் உறவினர் இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை @isai_ @26…\nதோவாளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் _ ,கன்னியாகுமரி மாவட்டம்\nRT @VimalRavishank1: #HBDAbdulKalam அப்துல் கலாம் அவர்களின் 87-வது பிறந்த நாள். வணங்குகிறோம் தமிழனாய் @26new89\n@AlaTwitz @Narayanan3 நீங்க மோடியை புடிகலன்னா தாராளமா உங்க எதிர்ப்பை காணியுங்கள் தவறில்லை,அது உங்கள் உரிமை. அனால் இ…\nஉங்கள் வீட்டை வாடகைக்கு விட வேண்டுமா\nகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள வாடகை வீடுகளின் விவர…\nதோவாளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் _ ,கன்னியாகுமரி மாவட்டம்\nRT @VimalRavishank1: #குமரி மாவட்டத்தில் #பன்றிக்காய்ச்சல் பாதிப்பு: #சுகாதாரத்துறை #நடவடிக்கை எடுக்க #மக்கள் #கோரிக்கை\n#திராவிடன்💪#கலைஞரிஸ்ட✍ #Petlover🐕#Doblove💖#DogHandler #Travellove #Agrilove #Media #தி.மு.க தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் .\nதோவாளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் _ ,கன்னியாகுமரி மாவட்டம்\nRT @VimalRavishank1: அமைச்சர் காமராஜ் உறவினர் இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை @isai_ @26…\nதோவாளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் _ ,கன்னியாகுமரி மாவட்டம்\nRT @VimalRavishank1: @KamadenuTamil @TamilTheHindu காங்கிரஸ் ஆட்சியில ஏறினா அவங்க ஆட்சி செய்வதற்கு லாயக்கு இல்லாதவர்கள். ஆனால் உங்க ஆட்சின்…\nஇளம் வாக்காளர்களின் முதல் ஓட்டு மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தான்...\nஎதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும் - ஆபிரகாம் லிங்கன்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை வாழ்ந்திடுவோம் விடை பெறும் நேரம் வரும் போது சிறு சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்\nஎதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும் - ஆபிரகாம் லிங்கன்\n@tamilsiva_2018 @mkstalin அசராத முயற்சிக்கு வாழ்த்துக்கள்\nதனுஷ் அண்னாவுக்காக உயிரையும் கொடுக்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்🙏\nஒரு சிங்கத்தை பத்தி சிங்கமே பேசுறது அசிங்கம்\nRT @keerthifcb: @varusarath சினிமாவில் இது ஏன் இப்படி நடக்குது varu\nஎனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்- துணை நடிகர் சண்முகராஜன் மீது ந…\n@UncthVllgeYouth @PTTVOnlineNews உங்கள பாத்தா கர்ப்பம் கூட ஆகாத மாதிரி இருக்கு எப்படி பொறக்கும் 😂\n@AlaudeenSyed7 @PTTVOnlineNews நீட் வர முன்னாடி எத்ததனை பேரு அரசாங்கம் பள்ளி இருந்து மருத்துவர் சொல்லுங்க\nஎதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும் - ஆபிரகாம் லிங்கன்\nRT @jenishkuttyz: #தளபதி விஜய் ரசிகர்களின் சார்பாக துவங்க பட்ட.. 🔥\nஎதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும் - ஆபிரகாம் லிங்கன்\n#குமரி மாவட்டத்தில் #பன்றிக்காய்ச்சல் பாதிப்பு: #சுகாதாரத்துறை #நடவடிக்கை எடுக்க #மக்கள் #கோரிக்கை @isai_ @26new89\nRT @jenishkuttyz: #தளபதி விஜய் ரசிகர்களின் சார்பாக துவங்க பட்ட.. 🔥\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை வாழ்ந்திடுவோம் விடை பெறும் நேரம் வரும் போது சிறு சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/09/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/1375928", "date_download": "2018-10-15T11:34:09Z", "digest": "sha1:AQOXSJMAB6UTCJK5GB7NUM2IU3TB5Z2M", "length": 8262, "nlines": 116, "source_domain": "ta.radiovaticana.va", "title": "தென் சூடானில் திருப்பீடத் தூதரகம் திறப்பது பற்றி ஆயர் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதென் சூடானில் திருப்பீடத் தூதரகம் திறப்பது பற்றி ஆயர்\nதென் சூடான் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - REUTERS\nஜூன்,09,2018. தென் சூடானில் திருப்பீடத் தூதரகம் திறக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதற்கு, சூடான் மற்றும் தென் சூடான் கத்தோலிக்கத் திருஅவை, போரில் பலியானவர்கள், இவ்விரு நாடுகளில் நசுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் சார்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார், தென் சூடான் ஆயர் Barani Eduardo Hiiboro Kussala.\nதென் சூடான் தலைநகர் ஜூபாவில் திருப்பீடத் தூதரகம் அமைக்கப்படுவது குறித்த தீர்மானத்தை வரவேற்பதாகவும், இத்தீர்மானம், தென் சூடானுக்கும், திருப்பீடத்திற்கும் இடையேயுள்ள நட்பின் அடையாளமாக உள்ளது எனவும், பீதேஸ் செய்திடம் தெரிவித்துள்ளார், ஆயர் Barani Eduardo.\nதென் சூடானில் நிரந்தரமாக திருப்பீடத் தூதரகம் திறப்பது குறித்த இத்தீர்மானம், திருத்தந்தை, தென் சூடான் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும், தென் சூடான் அரசு, நாட்டிலுள்ள எல்லா மதக் குழுக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டிருக்கின்றது என்றும் ஆயர் கூறினார்.\nதென் சூடான் 2011ம் ஆண்டில் தனி நாடானது.\nஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஎல்லாருக்கும் உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டும்\nஏழை நாடுகளுக்குச் செல்லும் 50,000 டன் தென் கொரிய அரிசி\nகாரணம் கூறப்படாமல், தென் சூடான் திருஅவை பணியாளர் கைது\nதிருத்தந்தையின் பாசமுள்ள ஆதரவுக்கு தென் சூடான் நன்றி\nஆப்ரிக்காவில் சிறார் புலம்பெயர்ந்தவர் கடும் நெருக்கடியில்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nபுதியதொரு துவக்கத்திற்கு தேர்தல்கள் வழிவகுக்கட்டும்\nமக்களின் நம்பிக்கையிழந்த அரசு பதவி விலகட்டும் - கர்தினால்\nஎதிர்மறை பாகுபாடுகளை அகற்ற சமுதாயத்திற்கு இளையோரின் அறைகூவல்\nAMECEAவின் 19வது நிறையமர்வு கூட்டம் ஆரம்பம்\nபோலந்து நாடாளுமன்றத்தின் 550ம் ஆண்டு நிறைவில் திருஅவை\nபுலம்பெயர்ந்த சிறாரை குடும்பங்களுடன் சேர்க்கும் முயற்சி\nவெனிசுவேலாவை தற்கொலைப் பாதையில் இழுத்துச் செல்லும் அரசு\nஆஸ்திரேலியாவில் தேசிய நற்செய்தி அறிவிப்பு மாநாடு\nஎரிட்ரியா கத்தோலிக்கத் திருஅவை அமைதிக்காக செபம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/mar/13/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-2665331.html", "date_download": "2018-10-15T11:26:27Z", "digest": "sha1:SJCOLBXLJFRWU4RGN2HJOHCJVYNL247M", "length": 5736, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "வீர மங்கை: ரீகன். தஞ்சாவூர்- Dinamani", "raw_content": "\nவீர மங்கை: ரீகன். தஞ்சாவூர்\nBy கவிதைமணி | Published on : 13th March 2017 05:53 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதரணி போற்றும் கவி மகளோ\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/184065?ref=category-feed", "date_download": "2018-10-15T11:22:31Z", "digest": "sha1:WWBAIB5ZOQVK7YPPZO4FX4QNE5CNR2SB", "length": 7559, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நெறிமுறைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட வேற்றுக்கிரக மம்மியின் மீதான DNA சோதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநெறிமுறைகளை தாண்டி மேற்கொள்ளப்பட்ட வேற்றுக்கிரக மம்மியின் மீதான DNA சோதனை\nகடந்த 2003 இல் Peru வின் Atacama பாலைவனத்தில் கடுமையாக நீட்சியடைந்த தலையையுடைய வன்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.\nஇச்சிறிய உடலானது வேற்றுக்கிரக வாசியினுடையதாக இருக்கலாம் என நம்பப்ட்டது.\nபின்னர் மேற்கொள்ளப்பட்ட DNA சோதனை அந்த 15 சென்ரி மீட்டர் நீளமான எச்சமானது மனித கரு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\nஎனினும் ஆய்வு மேற்கொண்டு கடந்த மார்ச் வெளியிட்ட விஞ்ஞானிகள் தற்போது நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர், அவர்கள் ஆய்வு செய்த முறைக்காகவென.\nசில தினங்களுக்கு முன்னதாக மற்றுமெரு குழுவொன்று முன்னைய ஆய்வு மீதான மதிப்பீட்டு கருத்துக்களை முன்வைத்திருந்தது.\nஇவர்கள் முன்னைய ஆய்வை விமர்சித்திருந்தனர். அதாவது முன்னைய ஆய்வு வெளிப்படுத்தியது போல் அது இயற்கைக்குப் புறம்பான உடலமைப்பல்ல. மாறாக யோனி பிறப்பின் போது அதன் தலை நீட்சியடைந்திருக்கலாம் என்கின்றனர்.\nஅதேநேரம் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தேவையற்றதொன்று மற்றும் நிதி முறைகளுக்கு அப்பாற்பட்டது என தற்போதைய ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/184816?ref=magazine", "date_download": "2018-10-15T11:36:25Z", "digest": "sha1:6X4D7X77IE2FFERAHBS5EXTGQZ3NNIEJ", "length": 7954, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "20 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கணக்கை தீர்த்த சுவிஸ் கணித மேதை: கிடைத்த கௌரவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n20 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கணக்கை தீர்த்த சுவிஸ் கணித மேதை: கிடைத்த கௌரவம்\nசுவிட்சர்லாந்தின் ETH Zurich instituteஐச் சேர்ந்த கணிதவியலாளரான Alessio Figalli, 20 ஆண்டுகளாக தீர்க்கப்படாத ஒரு கணக்கை தீர்க்க உதவியவராவர்.\nகணிதத்துறையில் அவர் புரிந்த சாதனைகளுக்காக கணிதத்துறையின் உயரிய விருதான Fields Medal என்னும் விருது வழங்கப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nபிரேசிலில் நேற்று நடைபெற்ற சர்வதேச கணிதவியலாளர்களின் மாநாட்டில் அவருக்கு இந்த உயரிய கௌரவம் அளிக்கப்பட்டது.\nOptimal transport கோட்பாடு மற்றும் அதன் பயன்பாடு ஆகிய பகுதிகளில் Figalliயின் பங்களிப்பிற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக சர்வதேச கணிதவியல் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து பேசிய Alessio Figalli, பல ஆண்டுகளாக பல கணிதவியலாளர்களால் தீர்க்க இயலாத ஒரு விடயத்தை தீர்த்ததில் மிக்க மகிழ்ச்சி, திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு கணிதம் எவ்வளவு ஆக்கப்பூர்வமானதும் ஆர்வத்தைத் தூண்டுவதுமாக உள்ளது என்பதைக் காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.\nநோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் Fields Medal என்னும் இந்த விருது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.\nசுவிஸ் நாட்டின் சார்பில் Fields Medalஐ பெற்றுக்கொண்டாலும் Alessio Figalli இத்தாலியைப் பூர்வமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/how-to-care-yourself-after-a-c-section/", "date_download": "2018-10-15T11:26:45Z", "digest": "sha1:WPNV677VPKW3GIU4RYBHPBFYLXUMYLYE", "length": 13667, "nlines": 180, "source_domain": "sparktv.in", "title": "சிசேரியன் செய்த பின்னர் ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்? - SparkTV தமிழ்", "raw_content": "\nஊருக்கே வெளிச்சப் பாதையை காட்டியவர், தன் வாழ்வை முடித்துக் கொண்டதன் காரணம்\nஈரானில் எண்ணெய், ரஷ்யாவில் ஆயுதம் எது வாங்கினாலும் ‘எதுவும் உதவாது’ : அமெரிக்கா\nவெள்ளம் போல் திக்கு திசையில் பாயும் #metoo ” அடுத்தக் கட்டம் என்ன\nஏர்டெல்-இன் புதிய திட்டம்.. கடுப்பான ஜியோ..\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nதாங்க முடியாத பல் வலியை எப்படி வீட்டில் குணப்படுத்தலாம்\nபொடுகுத் தொல்லை ரொம்ப அதிகம் இருக்கா இதோ அதனை போக்கும் எளிய வழிகள்\nமாத விடாயில் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்த இதை சாப்பிட்டுப் பாருங்க\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nயார் இந்த வடசென்னை அன்பு- வீடியோ\nவிஜய் ஆண்டனி திமிரு புடிச்சவனாம்.. யூடியூப்-இல் படம் போட்டு காட்டுகிறார்கள்..\nஎனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nடாஸ் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்தது பாகிஸ்தான்.. இந்திய அணியின் மனநிலை என்ன..\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nநவராத்திரியை எந்த ஊரில் எப்படி கொண்டாடுவரகள்\nசகல பாக்கியம் தரும் நவராத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nலைப்ஸ்டைல் ஆரோக்கியம் சிசேரியன் செய்த பின்னர் ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்\nசிசேரியன் செய்த பின்னர் ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்\nபிரசவ வலிக்கு பயந்து சிசேரியனே பரவாயில்லை என பல பெண்களும் நினைக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் உங்களுக்கு உண்மை தெரியுமா நார்மலாக நடக்கும் சுகபிரசவத்தை விட இரு மடங்கு ரத்தப்போக்கு சிசேரியனில் உண்டாகும். பிரசவ வலி அந்த ஒரு மணி நேர வலிதான். குழந்தை பிறந்த ஓரிரு நாட்களில் நார்மலாகிவிடுவீர்கள். ஆனால் சிசேரியன் ஆனதுக்கு அப்புறம் நிறைய பாதுகாக்க வேண்டும்.\nதையல் போட்ட இடத்தில் அவ்வப்போது வலி வரும். பயப்படத் தேவையில்லை. எப்போதும் போல தாரளாமாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்யலாம். ஆனால் பாரங்கள் தூக்கவே கூடாது.\nதையல் போட்ட இடங்களில் அவ்வப்போது சுத்தம் செய்து மருந்து போடவேண்டும். ஈரத்தோடு அப்படியே விடக் கூடாது. எப்போதும் தையல் போட்ட இடம் காய்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அங்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு ஏற்படும்.\nஸிசேரியன் செய்த பின் உங்கள் கருப்பை இயல்பு நிலைக்கு வர சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். அதுவரை பொறுமையாகத்தான் இருக்க வெண்டும். அந்த சமயத்தில் ரத்தப் போக்கு, இறந்த திசுக்கள் என உங்கள் பிறப்புறுப்பின் வழியாக வந்து கொண்டுதானிருக்கும். அதனைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.\nபிரசவம் ஆன பிறகு ரத்தப் போக்கினல கிருமிகள் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவ்வப்போது அதிகமாக நீர் குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.\nகுழந்தை பெற்ற பிறகு குறைந்தது இரு மாதங்களாவது இடைவெளி இருந்த பிறகே உடலுறவு கொள்ள வேண்டும்.\nநல்ல உணவுகள், பழங்கள், கரபோஹைட்ரேட் நிறைந்த உணவுகள் அவசியம் சாப்பிடுங்கள். குழந்தைக்கு பால் மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க சமஊட்ட்ச்சத்து பெற வேண்டியது அவசியம்.\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nதேவர் மகன் 2 சாதிப் படமா\n எப்பவும் வேலை வேலைனு உட்காந்திருப்பீங்களா இந்த ப்ராப்ளம் வரும் சான்ஸ் இருக்கு\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nவயிற்றுப் புழுக்களை அழிக்க நீங்கள் சாப்பிட வேண்டியவை \nஉடல் எடையையும், தொப்பையையும் ஜெட் வேகத்தில் குறைக்கும் டிடாக்ஸ் ட்ரிங்\nசர்க்கரை நோயினால் வரும் புண்ணை ஆற்றும் ஆவாரம் இலை\nஎப்பேர்பட்ட கபத்தை கரைக்கும் முட்டைகோஸ் பிசிறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/tamil-directors-share-their-norway.html", "date_download": "2018-10-15T11:05:41Z", "digest": "sha1:Y6DUBXERVKS3W5JMKOMCF2AZJYJYUWW2", "length": 21300, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தமிழன் நார்வேயிலிருந்தாலும் ரசனையும் விருந்தோம்பலும் மாறுவதேயில்லை!' | Tamil directors share their Norway Tamil Film Festival experiences, 'நார்வேயிலிருந்தாலும் மாறாத தமிழன் ரசனை' - Tamil Filmibeat", "raw_content": "\n» 'தமிழன் நார்வேயிலிருந்தாலும் ரசனையும் விருந்தோம்பலும் மாறுவதேயில்லை\n'தமிழன் நார்வேயிலிருந்தாலும் ரசனையும் விருந்தோம்பலும் மாறுவதேயில்லை\nதமிழ் சினிமாவில் நான்கு படைப்பாளிகளை ஒன்றாகச் சேர்த்துப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது. ஆனால் அந்த அபூர்வத்தை சாத்தியமாக்கியது நார்வே திரைப்பட விழா என்றால் மிகையல்ல.\nசசிகுமார், எஸ் பி ஜனநாதன், மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய நால்வரையும் ஒரு 'தம்\"மை பற்ற வைத்து நால்வரும் மாற்றி மாற்றி இழுக்கும் அளவுக்கு நெருக்கமாக்கியிருக்கிறது.\nநார்வே நாட்டில் வசிக்கும் வசீகரன் சிவலிங்கம் எனும் தமிழ் சினிமா ஆர்வலர், தனது வசீகரன் இசைக்கனவுகள் (VN MUSIC DREAMS) எனும் நிறுவனம் சார்பில் தன்னந்தனியாக தமிழ்ப் படங்களுக்கென்றே ஏற்பாடு செய்ய திரைத் திருவிழா அது.\nமுதல் முறை நடந்த விழா என்றாலும், எடுத்த எடுப்பிலேயே பெரும் வெற்றியையும் சர்வதேச பார்வையையும் பெற்றுவிட்டது அந்த விழா.\nஇந்த விழா பற்றிய செய்திகளை ஏற்கெனவே தந்துள்ளோம்.\nவிழாவுக்கு இங்கிருந்து முதல்முறையாக நார்வே சென்றனர் மேற்சொன்ன நான்கு இயக்குநர்களும். அங்கு அவர்கள் பெற்ற அனுபவங்களை சென்னையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்கள்.\nசசிகுமார், எஸ் பி ஜனநாதன், மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய நால்வரின் படங்களுமே இந்த விழாவில் விருதுகளை அள்ளின என்பது முக்கியமான தகவல்.\nகுறிப்பாக மிஷ்கினின் நந்தலாலாவுக்குதான் அதிக மக்களின் வாக்குகளுடன் மக்கள் தெரிவு விருது கிடைத்துள்ளது. இந்தப் படம் முதல்முறையாக திரையைத் தொட்டது நார்வே திரைவிழாவில்தான்.\nசுப்பிரமணியபுரம், பசங்க, நாடோடிகள் என சசிகுமாரின் மூன்று படங்களுமே விருதுகளை வென்றுள்ளன. பேராண்மைக்கு மேன்மை நிலை விருது (Appreciation award) கிடைத்துள்ளது.\nதிரைப்பட விழா குறித்து சமுத்திரக்கனி மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்:\n\"வசீகரன்னு ஒரு அற்புதமான மனிதனின் முயற்சிதான் இந்த வெற்றிக்கு காரணம். நார்வேயை நான் வரைபடத்தில் பார்த்ததுதான். அங்கே போய் இறங்கினால் நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி உணர்வு. அத்தனை சொந்தங்கள் எங்களைச் சுற்றி. தமிழர் உணர்வு எந்த ஊரிலிருந்தாலும் மாறல. அவங்க பாச���ும் மாறலை. தமிழ் படங்களுக்கு நம்ம மக்கள் கொடுத்த வரவேற்பு எங்களை நெகிழ வைத்தது\", என்றார்.\nஎதுக்காக இவ்வளவு செலவு செய்து எங்களை வரவழைத்து இந்த விழா எடுக்கறீங்க என்று வசீகரனிடம் கேட்டாராம் சமுத்திரக் கனி.\nஅதற்கு அவர், “தெரியலண்ணா… எனக்கு ஒரு ஆர்வம். அத்தோட, இங்குள்ள எங்க தமிழ் இளைஞர்கள் உங்களைப் போன்ற படைப்பாளிகளைப் பார்த்து மேலே வர விரும்பறாங்க. மண்ணையும் மக்களையும் இழந்துட்டு நின்னாலும், தங்கள் சோகங்களை கலைவடிவமா மாத்த துடிக்கிற அவங்களுக்கு என்னாலான உதவி இது...\" என்று கூற, கண் கலங்கி நின்றாராம் சமுத்திரக்கனி.\nஎஸ்.பி.ஜனநாதன் கூட முதலில் இந்த விழாவுக்கு போக தயங்கினாராம். அதற்கான காரணத்தை அவரே சொன்னார். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் என்னுடன் வருகிறவர்கள் நண்பர்களாகவும், ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் இதற்கு முன்பு இவர்களுடன் அதிகம் பழகியதில்லை. ஆனால் என் தம்பிகளுடன் போயிருந்த உணர்வு என்றார்.\nஇந்த திரைப்பட விழாவில் ஜனநாதனை அதிகம் கவர்ந்த படம் 1999 என்ற திரைப்படம். முழுக்க முழுக்க கனடாவில் எடுக்கப்பட்ட படம்தான் இது. புலம் பெயர்ந்த தமிழர்களின் கஷ்டத்தை சொல்கிற படமாம் இது.\nமிஷ்கினின் அனுபவம் வேறு மாதிரியானது. மற்ற இயக்குனர்கள் சென்னைக்கு திரும்பிய போதும், இவர் மட்டும் மேலும் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்துவிட்டுதான் திரும்பினார். \"வசீகரனின் அப்பா சிவலிங்கம் என்னை அழைத்துக் கொண்டு நார்வேயில் இருக்கும் புகழ்பெற்ற மியூசியத்திற்கு அழைத்துச் சென்றார். நீயும் என்னோட மகன்தான் என்று அவர் சொன்னது என்னை சந்தோஷப்பட வைத்தது\" என்றார்.\nஇவருடைய 'நந்தலாலா\" படத்திற்கு சிறந்த மக்கள் தேர்வு பட விருது கிடைத்திருக்கிறது.\nஇயக்குநர் சசிகுமார் கூறுகையில், \"படப்பிடிப்பு இருந்ததால் எனக்கு நார்வே போகிற ஐடியாவே இல்லை. ஆனால் அங்கிருந்து என்னை தொடர்பு கொண்ட வசீகரன், 'அண்ணா. நீங்க அவசியம் வரணும்\" என்று வற்புறுத்தினார். குறிப்பா, அவர் கேட்ட முதல் கேள்விதான் என்னை அங்கு போக வைத்தது. 'உங்களுக்கு நான் வெஜ்ஜா வெஜ்ஜா' என்று கேட்டார். விருந்தோம்பலில் தமிழன் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறான் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.\nஎனக்கு வெளிநாட்டில் ��ருக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. பிளைட்டில் இறங்கிய நிமிடம் முதல், இங்கு புறப்பட்டு வருகிற வரை என்னை சுற்றி தமிழர்கள்தான் இருந்தார்கள்.\nஇந்த விழாவில் வழங்கப்பட்ட விருதுகள் முழுக்க மக்கள் அளித்த வாக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டவை. அதனால் வசீகரன், 'அண்ணே, யாருக்கு விருது கிடைக்கும்னு தெரியாது. உங்களுக்கு கிடைக்காம போனாலும் நீங்க பொறுத்துக்கணும்\" என்றார். அந்த நேர்மை எங்கும் பார்க்க முடியாதது.\nநான் அவரிடம், \"இங்கு யார் விருது பெற்றாலும் எனக்கு சந்தோஷம். எல்லாருமே என்னோட சகோதரர்கள்தான். எனக்கு வருத்தமெல்லாம் வராது\" என்று சொன்னேன். ஆனால் என் படங்களுக்கு மூன்று விருதுகளை வழங்கினார்கள் நார்வே வாழ் தமிழ் மக்கள்…\" என்றார் உணர்வுப்பூர்வமாக.\nஇந்த விழாவில் நார்வே மக்களும் பங்கேற்றனராம். இன்னொன்று, நமது தமிழ்ப்படங்களை நார்வே, சுவீடிஷ், டச்சு மொழிகளில் டப் செய்து பார்க்க விரும்புகிறார்களாம் அவர்கள்.\n'இதுதான் நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு கிடைத்த வெற்றி' என்று பெருமையுடன் சொன்னார்கள் நான்கு இயக்குநர்களும் ஒரே குரலில்.\nஇந்த விழாவுக்கு பெரும் உதவியாக இருந்தவர் இசையமைப்பாளர் விஎஸ் உதயா. அவருக்கும், நிகழ்ச்சிக்கு சென்னையிலிருந்து ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட தயாரிப்பாளர் ஜி தனஞ்செயனுக்கும் மறக்காமல் நன்றி சொன்னார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n வெளியிட்ட புதிய வீடியோவால் குழம்பும் நெட்டிசன்ஸ்\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\n”சிம்புவைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன்”: லவ��வர் பாய் மகத்\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/4156-sittukuruviyin-vaanam-21.html", "date_download": "2018-10-15T11:17:28Z", "digest": "sha1:JLO7KORMHWXATJBRG7X4YGUXMLF3SAQ5", "length": 5496, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "சிட்டுக்குருவியின் வானம் 21 : நாரிஹள்ள ஏரிக்கரையின் மேலே..! | sittukuruviyin vaanam 21", "raw_content": "\nசிட்டுக்குருவியின் வானம் 21 : நாரிஹள்ள ஏரிக்கரையின் மேலே..\n1982ல் ’மானச சரோவர்’ என்னும் பெயரில் ஒரு கன்னடத் திரைப்படம் வெளிவந்தது. புட்டண்ணா கனகல் இயக்கிய படம். நாரிஹள்ள ஏரியைச் சுற்றி நடப்பதுபோல அதன் திரைக்கதையை அவர் அமைத்திருந்தார். அந்த ஏரியை அவர் காட்சிப்படுத்தியிருந்த விதம், அதை உடனே பார்க்கத் தூண்டியது. நானும் திவாகரும் அந்தத் திரைப்படத்தைப் பார்த்தோம். திரும்பி வரும்போது நான் அந்த ஏரியின் அழகைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தேன். அந்த ஏரியையும் கனகல் ஓர் அமைதியான பாத்திரம்போல கதைக்குள் கொண்டு வந்திருந்தார்.\nசிட்டுக்குருவியின் வானம் - 22 : ரயில் பயணம்\nசிட்டுக்குருவியின் வானம் – 20 : இனிய குரல்\nசிட்டுக்குருவியின் வானம் 19 : தாய்மையின் அழகு\nசிட்டுக்குருவியின் வானம் – 18 நந்திமலை அதிசயம்\nசிட்டுக்குருவியின் வானம் 17- ஒருகோடி குரல்கள்\nசிட்டுக்குருவியின் வானம் – 16 கன்னத்தில் முத்தமிட்டால்..\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nசிட்டுக்குருவியின் வானம் 21 : நாரிஹள்ள ஏரிக்கரையின் மேலே..\nஹாட்லீக்ஸ் : ஜகா வாங்கிய வேல்முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72144", "date_download": "2018-10-15T10:26:18Z", "digest": "sha1:SF5ARSXIOSDRM7LFAHVLKFXL6J6JIDPL", "length": 26252, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாத்து", "raw_content": "\nபெண்களின் எழுத்து- தொடரும் விவாதம் »\nகொஞ்சம் முதுகுவலி இருப்பது உண்மைதான். அதைச் சொல்லியிருக்கக் கூடாது.நண்பர் ஆதுரத்துடன் “எங்க வலீன்னு சொன்னீங்க\n“சொன்னா தப்பா ந்னைக்கப்பிடாது. வேற எங்கவேணுமானாலும் வலி வரலாம். முதுகிலே மட்டும் வலி வரப்பிடாதுங்க. நாமள்லாம் மிடில்கிளாஸ். முதுகுதானுங்களே எல்லாமே\nநான் மையமாகத் தலையசைத்தேன். வேறு எங்கெல்லாம் வலி வந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்று சிந்தனை ஓடியது\n”இந்த அலோபதி வேஸ்டு. போய் விளுந்திராதீக. ஆயிரம் டெஸ்டு வைப்பான். அப்றம் ஒண்ணுமே இல்லேம்பான்” என்றார் அவர் “பேசாம நீங்க ஆல்டர்நேட்டிவ் மெடிசினுக்குப் போயிருங்கோ. என் மச்சினர் இப்டித்தான் ரொம்பநாள் மூட்டுவலி. எங்கவேணுமானாலும் வலி வரலாங்க, மூட்டில மட்டும் வலியே வரப்பிடாது. அப்டியே ஆளைச்சாய்ச்சிடுது பாருங்க. என்ன பண்ணுறதுன்னு தெரியாம அங்க இங்கன்னு கோட்டு போட்ட டாக்டருங்களுக்கு பணத்தையா அள்ளி விட்டார்”\n“எங்கிட்ட ஒருநாளைக்கு கேட்ட்டார். நம்ம இயற்கைமருத்துவம் லோகநாதன் இருககரே” என் முகத்தைப்பார்த்துவிட்டு நிறைவுடன் “”கேள்விப்பட்டிருக்கமாட்டீங்க. அப்டியே கொடத்திலபோட்ட வெளக்கு… ஆரல்வாய்மொழிக்கு அந்தப்பக்கமா ஒரு சின்ன ஊரிலே இருக்கார்.பேச்சிப்பாறை சானலை தாண்டி அந்தப்பக்கமா போனா ஒரு ஓட்டுவீடு. வாசலிலே ஆடு நிக்கும்”\n“மேயாதப்ப நிக்கும்”என்று யதார்த்தமாகச் சொல்லிவிட்டு “அவரிட்ட கூட்டிட்டு போனேன். போனதுமே சொல்லிட்டார், மூட்டுல பிரச்சினைன்னு”.\n“இல்ல, இவரை சேரோட தூக்கிட்டு போனோம்”என்று மேலும் யதார்த்தமாகச் சொல்லி “அப்டியே கூப்பிட்டு ஒக்கார வைச்சார். நாக்க நீட்டுன்னார்”\nநான் “மூட்டுல இல்ல வலி\n“ஆமா. ஆனா பாடி ஒண்ணுதானே ஆத்துத்தண்ணியில கரைதோறும் ருசிபாக்கணுமாடாம்பார். பெரிய ஞானி. நாக்க கூர்ந்து பார்த்துட்டே இருப்பார். ஒரு புள்ளியில குண்டூசியாலே குத்துவார். அப்டியே ஒடம்பு துள்ளும்”\n நாக்குல நரம்பில்லாம பேசுறதுன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. நாக்கில எல்லா நரம்பும் இருக்கு. மூட்டுக்குண்டான நரம்ப கண்டுபிடிச்சுட்டார்னா அப்டியே குத்தி தூர் எடுத்து விட்டுடுவார். செரியாப்போயிரும்”\n”ஆச்சரியம்தான்”என்றேன். முதுகெலும்புகளுக்கெல்லாம் சேர்த்து ஒரே நரம்பா இல்லை ஒவ்வொன்றுக்கும் ஒரு நரம்பா என எண்ணிக்கொண்டிருந்தபோது நண்பர் தொடர்ந்தார்\n“மாற்றுமருத்துவத்திலே பலது இருக்குது சார். சாமுண்டியப்பான்னு வெள்ளக்கால் பக்கம் ஒருத்தர்”\n“பாக்க சாதாரணமாத்தான் இருப்பார் இல்லீங்களா\n“ஆனா மகாஞானி. அவரோட சிகிச்சை என்னான்னாக்க எல்லாமே உள்ளங்காலிலேதான் நம்ம பிரண்டோட பொஞ்சாதிக்கு மனசிலே ஒரு பிரச்சினை. உள்ளங்காலிலே சரியா தொட்டு மனசிலே உள்ள அந்த பிரச்சினையப் புடிச்சுட்டாருன்னா பாத்துக்கிடுங்க”\n“ஓகோ”என்றேன். ஐயத்துடன் “அந்தம்மா அப்ப அவங்க மனசையா ரோட்டில வச்சு நடந்திட்டிருந்துதுரொடெல்லாம் ஒரே கலீஜா கெடக்குமேரொடெல்லாம் ஒரே கலீஜா கெடக்குமே\n“கழுவிக்கலாங்க. மனசிலே என்ன பிரச்சினை இருந்தாலும் கழுவிடலாம். அதுக்குத்தான் யோகக்குளியல் சிகிச்சை. சாம்பமூர்த்தின்னு ஒருத்தர் பண்றார். யோகாவால மனசை குளிப்பாட்டி விடுவார். சோப்பு, சீயக்காய்,ஷாம்பூன்னு அதிலே மூணு லெவல் இருக்கு. வேற வேற ரேட்டு ”\n“டிடெர்ஜெண்டு கூட தேவைப்படறவங்க இருப்பாங்க இல்லியா\n நோய்கள் பலவகை. மோப்ப மருத்துவம் பாத்திருக்கியளா\n“மலர்மருத்துவம்னு ஒருவாட்டி யாரோ சொன்னாங்க”\n“இத மலமருத்துவம்னு சொல்வாங்க. மலத்தை மோந்து பாக்கிறது”\n“இது பேஷண்டே மோந்து பாக்கிறதுங்க”\n“அதான் இல்ல”என்றார் மகிழ்ந்து “டாக்டரோட மலத்த…”\n“ஓ” என்றேன் “நெறைய தேவைப்படுமே”\n“அவரு மூணுவாட்டி தெனம் போவார். காலையிலே ஆணவம். மத்தியான்னம் கன்மம். ராத்திரி மாயை”\n“அவரோட சம்சாரம் பேரு அதான்…மாற்று மருத்துவத்திலே பலது இருக்கு. இயற்கை உணவுண்ணு ஒண்ணு இருக்கு. மருந்தே வேண்டாம்னு சொல்வாங்க”\n“நோய் இல்லேன்னா எதுக்கு சார் மருந்து\n“கரெக்ட். அதான் அவங்க பாலிஸி. உணவே மருந்துன்னு சொல்லி பச்சைபச்சையா சாப்பிடுவாங்க. வாழையெலைக்கும் அதில வச்ச சாப்பாட்டுக்கும் வித்தியாசமே தெரியாம சாப்பிட்டாத்தான் அது ஆரோக்கியமான சாப்பாடுன்னு ரூல். குரங்கெல்லாம் அப்டித்தானே சாப்பிடுது”\n“அதுக்கு சமைச்சு குடுத்தா சாப்பிடாதா என்ன\nஅவர் என்னை கடந்து சென்று “அதைச் சாப்பிட்டா நாப்பதுநாளிலே எல்லா நோயும் போயிரும்.நம்ம சகா ஒருத்தர் தமிழ்வாத்தியார். பதினாறுவருசமா சமைக்காத சாப்பா���ுதான்.பெரீய ராமபக்தர். சேரிலே கூட குந்தித்தான் உக்காருவாருன்னா பாத்துக்கிடுங்க. நல்லமனுஷன்”\n”இவங்க இப்டீன்னா மருந்தே உணவுன்னு ஒரு குரூப்பு இருக்கு. அவங்க வேற டைப்பு” என்றார் நண்பர் “ஒரே மூலிகையா சாப்பிடுவாங்க. கொல்லைக்குப்போறதே லேகியம் மாதிரி இருக்கும்னா என்னத்தச் சொல்ல\n“ஓகோ” என்றேன்.“அதை வேற ஏதாவது மாற்றுமருத்துவத்துக்கு யூஸ் பண்றாங்களா\nஆசுவாசமாக உணர்ந்தேன் “ஏதோ இந்தமட்டுக்கும்…” என்றேன்.:.\n“ஹீலிங்னு ஒண்ணு இருக்கு. ஹீலர் கருப்பன்னு ஒருத்தர். அவர் என்ன சொல்றார்னா நோயே இல்லேன்னு”\n“அப்ப அவர் எதை ஹீல் பண்றார்\n“இப்ப இலுமினாட்டின்னு ஒரு குரூப்பு இருக்குங்க இல்லியா\n“அதேமாதிரிதான். அவங்க சர்வதேச ஆரியச் சதி. அவங்க நம்மள பாதிக்காம குணப்படுத்திட்டே இருப்பார்”\n“இன்னொருத்தரு ஃபீலர் மாதவன்னு பேரு. நாம நோய சொன்னாலே போரும் அப்டியே அளுதிருவார். அவர் ஒருபாட்டம் அளுதிட்டார்னா நம்ம மனசு லேசாயிரும்ங்க”\nஎனக்கு இது கொஞ்சம் நம்பும்படியாக இருந்தது. ஒரு மனிதன் நமக்காக அழுகிறான் என்றால்..\n“வெங்காயம் மாதவன்னு சொன்னா ஊர்ல தெரியும்” என்றார் நண்பர்\n“ஹோமியோ வேறமாதிரி” என்றார் நண்பர் “எந்த அளவுக்கு கம்மியா கெமிக்கல கலக்கிறோமோ அந்தளவுக்கு வீரியம் ஜாஸ்திங்கிறது அவங்க பாலிசி. குண்டுமணி அளவுக்கு பாஸ்பரஸை எடுத்து அண்டாத்தண்ணியில கலக்குவாங்க. அதில ஒரு ஸ்பூன் எடுத்து மறுபடி ஒரு அண்டாத்தண்ணியில கலக்குறது. அதில ஒரு ஸ்பூன் எடுத்துமறுபடியும் ஒரு அண்டாத்தண்ணியிலே..அதில—”\n“அந்தக் கடைசீ தண்ணி இருக்கே அதோட வீரியம் அணுகுண்டு மாதிரியாக்கும். நின்னு கேக்கும். நம்ம ப்ரண்டோட தம்பி ஒருத்தனுக்கு தலைச்சுத்து. ஒக்காந்தா வாந்தி. நேரா போயி நம்ம கேசவபிள்ளைய பாத்தான். நாலு மடக்கு மருந்து குடுத்தார். நின்னிட்டுது”\n“:கும்பகோணத்திலே ஒரு ஹோமியோ இருக்கார். இருக்கிறதிலேயே எசன்ஸை கம்மியா கலக்கின தண்ணி அவரு குடுக்கிறதுதான். காவேரியிலே அவரோட கெமிக்கல கலக்கிட்டு காவேரித்தண்ணியையே குடுக்கிறார். நல்லா கேக்குது”\n அவங்க அப்பாதான் கலக்கினது…”என்றார் நண்பர் “இப்ப உங்க பிரச்சினைக்குத் தொடுவர்மம்கூட நல்லா கேக்கும். உடம்பிலே அங்கங்க தொடுறது…”\n“வேணாங்க எனக்கு கிச்சுகிச்சு ஜாஸ்தி”என்றேன்\n“சயண்டிஃபிக் டிரீட்மெண்டுங்க” என்றார்.”மாயநாதன்னு ஒருத்தர்.பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். பொம்புளையாளுங்களுக்கு குச்சி வச்சு தொடுவார். முஸ்லீம் பொம்புளைங்கன்னாக்க நெழலையே தொட்டு குணப்படுத்தீருவார்”\n சார் மாற்றுமருத்துவம்னா சும்மா இல்ல. இங்கிலீஷ்ல நாலஞ்சு வார்த்தைய வாசிச்சுட்டு வெள்ளைக்கோட்ட மாட்டீட்டு பணத்த கறக்குற பிஸினஸ் இல்ல. தெய்வீகமான மருத்துவம். காலு கையின்னு தனியா பிரிச்சு செய்றதில்ல. ஹோலிஸ்டிக் மெடிசின்…” என்றார் நண்பர் “எனிமா மருத்துவம்னு ஒண்ணு இருக்கு. அதான் பெஸ்ட்”\n“அதுக்கும்தான்”என இயல்பாகச் சொல்லி “அதில வெளக்கெண்ணை எனிமான்னு ஒண்ணு இருக்கு. அது மூட்டுநோய்க்கு நல்லது. போட்டுக்கிட்டா நடக்கிறது ஸ்மூத்தா இருக்குன்னு நம்ம பொஞ்சாதியோட தம்பி சொன்னான்”\nநான் பெருமூச்சுவிட்டேன். “உங்க மச்சினர் இப்ப எப்டி இருக்கார்\n“செல்போனிலே கூப்பிட்டேன். பேசமுடியல்லை. நேரா சங்கரன்கோயிலிலே சம்முவம்னு ஒருத்தர் இருக்கார். பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். போயிப்பாருங்கன்னு சொன்னேன்”\nநான் தெளிந்து “அவரு என்ன பண்றார்\n“இல்ல”என்றார் “போனதுமே பளார்னு ஒண்ணு விடுவார் பாருங்க. அப்டியே நோய்லாம் பறந்திரும். நம்ம தம்பி மச்சானுக்கு அங்கயே சரியாயிடுச்சுன்னா நம்ப மாட்டீங்க”\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 21, 2015\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 24\nவானதியும் வல்லபியும் - ஒரு கனவின் ஈடேற்றம்\nநா.முத்துக்குமார் வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 22\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகை��்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/99087-simple-spinach-super-profits---%E2%82%B9-75000-per-month-in-one-acre.html", "date_download": "2018-10-15T10:35:23Z", "digest": "sha1:EDKKBFCKHXCTCLGZQPQFZTXU75K4N3BE", "length": 21005, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "Simple Spinach... Super Profits - ₹ 75,000 per month in one acre..! | Simple Spinach... Super Profits - ₹ 75,000 per month in one acre..!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:34 (15/08/2017)\nயானையின் கால்கள் தான் அதன் செல்ஃபோன் ஆன்டனா... எப்படித் தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பேரறிவாளன் மீது வேறு எந்த குற்றவழக்கும் கிடையாது’ - ஆளுநருக்குக் கடிதம் எழுதிய தா.பாண்டியன்\nஆண்ட்ராய்டை அச்சுறுத்த வரும் புதிய மால்வேர்...உஷார்\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் 500 பனை விதைகள் நடும் அரசுப் பள்ளி\n`உண்மைகள் ஒருநாள் வெளியே வரும்'- #MeToo குறித்து விசு கருத்து\n'- திருப்பூரைத் திணறடித்த 5,000 விவசாயிகள்\nபோலி என்கவுன்டர் வழக்கில் மேஜர் உட்பட 7 பேருக்கு ஆயுள் - 24 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\n`நாசாவுக்குத் தேர்வான நெல்லை மாணவி - வறுமையால் அமெரிக்கா செல்வதில் சிக்கல்\n`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது’ - `சூப்பர் டீலக்ஸ்’ நடிப்பு அனுபவம் பகிரும் மனுஷ்யபுத்திரன்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n30 அடி உயரத்திலிருந்து விழுந்த விமானப் பணிப்பெண் விமான கதவை மூடியபோது நட\nதூக்கில் கிடந்த மனைவி... மணிக்கட்டுகள் அறுத்த நிலையில் கணவன், குழந்தை\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583509170.2/wet/CC-MAIN-20181015100606-20181015122106-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}