diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0928.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0928.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0928.json.gz.jsonl" @@ -0,0 +1,336 @@ +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/9570-iter", "date_download": "2018-06-22T13:21:44Z", "digest": "sha1:B3UQG5W7ZCSNQ6JTTU2IDDHWNVNKADCI", "length": 9667, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "தெற்கு பிரான்ஸில் கட்டப் பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையான ITER", "raw_content": "\nதெற்கு பிரான்ஸில் கட்டப் பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையான ITER\nNext Article கடல் வாழ் உயிரினங்களின் வகைகள் 2 மில்லியன் வரை உள்ள போதும் மனித இனம் 275 000 வரை தான் அறிந்துள்ளது\nதெற்கு பிரான்ஸின் செயிண்ட் போல் லெஸ் டுரான்ஸ் என்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையாகக் கருதப்படும் ITER (International Thermonuclear Experimental reactor) இன் 50% வீதக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nசுமார் $24 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப் பட்டு வரும் ITER தான் நிகழ்கால உலகில் மிக சிக்கலான மற்றும் நுணுக்கமான எந்திரம் என்று கூறப்படுகின்றது. 2025 இல் ஹைட்ரஜன் அணுக்களை மிகை வெப்பத்தில் ஈடுபடுத்தி First Plasma என்ற கூறின் ஆய்வை இந்த ITER தொடங்கவுள்ளது. Fusion எனப்படும் கருத்தாக்கத்தின் மூலம் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது ஆய்வு அடிப்படையில் அதிகளவு மின்சக்தியை உற்பத்தி செய்யக் கூடிய வணிக ரீதியிலான சக்தி நிலையங்களை (Power stations) உருவாக்குவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இதற்கு ITER வெற்றிகரமாக உதவினால் DEMO எனப்படும் Fusion அடிப்படையிலான முதல் மின்சக்தி நிலையம் அடுத்த கட்டமாக உருவாக்கப் படவுள்ளது.\nITER கட்டுமானத்தில் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சீனா, ரஷ்யா மற்றும் தென்கொரியா ஆகிய 7 நாடுகள் இணைந்து செயலாற்றுகின்றன. இந்த ITER இல் அணுக்கருத் தாக்கமான Fusion ஐ ஏற்படுத்த ஹைட்ரஜன் அணுக்களை 150 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு அதாவது சூரியனின் உட்கரு வெப்பத்தை விட 10 மடங்கு அதிக வெப்பத்துக்கு சூடாக்கப் படவுள்ளது. மேலும் இந்த அதிக வெப்பத்தைத் தாங்கும் விதத்தில் சக்தி வாய்ந்த காந்தங்கள் மற்றும் உலோகங்களுடன் மிகுந்த பாதுகாப்புடன் தான் ITER அமைக்கப் பட்டு வருகின்றது.\nஏறத்தாழ இதே போன்ற கருத்தாக்கம் தான் சூரியனில் இடம்பெற்று அது ஒளியையும் வெப்பத்தையும் வெளிப்படுத்தி வருகின்றது. எனவே இந்த Fusion முறை மூலம் பாதுகாப்பான, மாசற்ற மற்றும் செலவு குறைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்கின்றனர் ஆய்வ���ளர்கள். அதாவது இம்முறை மூலம் மின் அணு உலைகளில் யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் உலோகங்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதில் உள்ள செலவு மற்றும் கதிர்வீச்சுக் கழிவினால் ஏற்படும் சிரமம் என்பவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ITER ஆய்வு கூடத்தின் ஆராய்ச்சியின் பயனாக சூரியனின் மைய வெப்பத்தையும் தாங்கக் கூடிய உறுதியான பாரம் குறைந்த உலோகங்கள் உருவாக்கப் படக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nNext Article கடல் வாழ் உயிரினங்களின் வகைகள் 2 மில்லியன் வரை உள்ள போதும் மனித இனம் 275 000 வரை தான் அறிந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyazhi.blogspot.com/2013/12/blog-post_25.html", "date_download": "2018-06-22T13:29:04Z", "digest": "sha1:G2JLFFILQE5OUC2ZVGY3BSMXWO2Z3MFV", "length": 19087, "nlines": 159, "source_domain": "kaviyazhi.blogspot.com", "title": "கவியாழி : வேலைக்கு ஆட்கள் தேவை", "raw_content": "\nவேலைக்கு ஆட்கள் தேவை ,ஆண்-பெண் ,அதிகச் சம்பளம், ஏ.சி வசதியுடன் வேலை வாய்ப்பு,தங்குமிடம் உணவு இலவசம்,குறைந்த நேரம், அனுபவமில்லாத,குறைந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்,வாகனம் இலவசம்,குழந்தைகள் காப்பகம் உண்டு, போனஸ் ,வீட்டுவாடகை ,\nகுடும்பத்துடன் தங்குமிடம் இலவசம் போன்ற பல சலுகைகளுடன் அழைத்தாலும் உள்ளூரில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.\nஆனாலும் மும்பை,குஜராத்,டெல்லி,கேரளா,ஆந்திரா,கர்நாடகா போன்ற வெளியூர்களுக்குச் சென்று அங்குக் கடுமையாக உழைத்தும் அந்தந்த ஊர்களில் தங்கியும் வேலைச் செய்கிறார்களே ஏன் அப்படி இங்கு நம்மூரிலேயே ஏன் உழைக்க முன்வருவதில்லை .பல நேரங்களில் கொத்தடிமை மீட்பு ,அங்குத் தமிழர்களை அடித்து விரட்டுகிறார்கள்,சம்பளம் கொடுக்கவில்லை போன்ற எல்லாப் பிரச்சனைகள் இருந்தாலும் உள்ளூரில் வேலைசெய்வதில்லை\n இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதோ ஏழ்மை என்பதே தமிழ் நாட்டில் இல்லையோ ஏழ்மை என்பதே தமிழ் நாட்டில் இல்லையோ அல்லது தொழில் வளம் மிகுந்த நிலையில் உள்ளதோ அல்லது தொழில் வளம் மிகுந்த நிலையில் உள்ளதோ\nதமிழர்களின் பொருளாதார நிலை உயர்ந்து விட்டதோ இப்படி எண்ணற்ற கேள்விகள் என்மனதில் எழுகிறது ,உண்மையா இப்படி எண்ணற்ற கேள்விகள் என்மனதில் எழுகிறது ,உண்மையா உங்களுக்கும் இதுபோல் மனதில் கேள்வி வருகிறதா உங்களுக்கும் இதுபோல் மனத��ல் கேள்வி வருகிறதா\nஇன்று தமிழகத்தில் எல்லா மக்களும் மகிழ்ச்சியாய் உயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை ஆனாலும் இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை அதனால் தொழிலில் மந்த நிலை ஏற்படுகிறது உற்பத்தி குறைச்சல் ,ஏற்றுமதி குறைச்சல் ,விவசாயம் செய்வதற்கும் ஆட்கள் இல்லாமல் இருப்பதாகப் பேசப்படுகிறது.ஆனாலும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.\nஇன்று பெரும்பாலான தொழில் நகரங்களில் வெளியூர் ஆட்கள் வேலைச் செய்து வருகிறார்கள் அதுவும் குறைந்த சம்பளத்துடன் அதிக நேரம் வேலை,கடுமையான உழைப்பு இருந்தாலும் நிச்சயமான வேலை நிரந்தரமாய்க் கிடைக்கிறது. பணியிடம் அருகிலேயே தங்குமிடம் ,பள்ளி ,\nபோக்குவரத்து வசதி போன்ற இன்னபிற சலுகைகளுடன் மகிழ்ச்சியாய்க் குடும்பத்துடன் வேலைச் செய்து வருகிறார்கள்.\nவெளியூர் ஆட்களை நேரடியாய் நியமனம் செய்யாமல் குத்தகை ஊதிய அடிப்படையில் வேலைகள் விடப்படுவதால் முதலாளிகளுக்கு அவர்களால் எந்தப் பிரச்சனையுமில்லை.சம்பளப் பட்டுவாடா, ,போனஸ்,ஊதிய உயர்வு ,சீருடை,சிறப்பு ஊதியம் ,விடுமுறை,இதர பல சலுகைகள் போன்ற பல முதலாளி-தொழிலாளி பிரச்சனையின்றியும் இருப்பதால் நிம்மதியாய்த் தொழில் நடத்த முடிகிறது என்ற வாதமே பெரும்பாலான முதலாளிகளுக்கு வசதியாய் உள்ளது.\nஇதற்குப் பல காரணங்கள் சொன்னாலும் ரயில்,பஸ், போன்ற போக்குவரத்து வசதிகளும் .மேம்பட்ட சாலை வசதியும் ஒரு காரணம் என்றே எனக்குத் தோணுகிறது.இந்தியாவில் எந்தப் மூலையிலும் வேலைக் கிடைத்தால் மகிழ்ச்சியே என்று மற்ற ஊர்களுக்கு சென்று அங்கும் கடுமையான வேலையே செய்து உள்ளூர் மக்களின் பழைய பழக்கவழக்கங்கள் இன்றி சுதந்திரமான சூழ்நிலை வேண்டியே பலரும் சென்று விடுவதால் உள்ளூர் வேலையாட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவே எண்ணுகிறேன்.\nஆனால் ஒருசிலரே இதனால் மேன்மையான வாழ்க்கையைத் தொடருகிறார்கள்,சிலரோ எனக்கு வேலை கிடைக்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி வேலைக்கு செல்வதைத் தவிர்த்து வீணான பிரச்சனைகளுக்கு ஆட்பட்டு விரக்தியான நிலையில் தானும் கேட்டு பிறரின் மனநிம்மதியையும் கெடுத்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.\nவெளியூர் மக்கள் இங்கு வந்து வேலை செய்யும்போது நம்மூர் மக்களுக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது.இதில் ���ோசிக்க வேண்டிய விஷயமென்றாலும் சமூகத்தில் தானும் மதிக்கப்பட வேண்டும் எந்த வேலையானாலும் பரவாயில்லை என்ற மனமாற்றம் இருந்தால் எல்லோரும் ஒற்றுமையாக சிறப்பாய் வேலை செய்யவும் வாழவும் முடியும் அயல் நாட்டினர் இங்கு வந்து வேலை பார்த்து செல்லும்போது நம்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.\n//அயல் நாட்டினர் இங்கு வந்து வேலை பார்த்து செல்லும்போது நம்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை//\nமிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.\nஇனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்.\nஇங்கு தினசரி வாழ்வியல் எளிதாக இருப்பதால் அதற்கு மேல் உழைக்க விருப்பப்படுவதில்லை. மேலும் கொத்தடிமைகளாக செல்பவர்கள் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டோ அல்லது ஏற்கெனவே வாங்கிய கடனுக்கான தங்களை அடமானம் வைப்பதும் காரணம்.. நீங்கள் கூறும் காரணமும் ஒன்று. எந்த வேலையானாலும் சொந்த இடத்தில் செய்வதை கேவலமாக நினைக்கும் மனப்பான்மை மாற வேண்டும்\nஜவகர் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்களால் வேலை செய்யாமலேயே சம்பளம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் ரேஷன்கடைகளில் கிடைக்கும் இலவசங்களும் உழைக்கவேண்டும் என்ற உணர்வையே மக்கள் மனத்தில் இருந்து எடுத்தெறிந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. கவலை மிகுந்தாலும், கையில் காசு மிகுந்தாலும் நாள்முழுதும் அழைக்கிறதே டாஸ்மாக் பிறகு என் உழைக்கவேண்டும் சென்னையில் இன்று சரவணபவன் ஓட்டலில் கூட நேபாளத்திலிருந்து தானே ஊழியர்கள் தருவிக்கப்படுகிரார்கள்\nபல கோணங்களில் உண்மை நிலையை அலசியுள்ளீர்கள். சிறந்த வழிகாட்டல்.\nநல்ல கருத்துப் பதிவு. //வெளியூர் மக்கள் இங்கு வந்து வேலை செய்யும்போது நம்மூர் மக்களுக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது.// மிகச் சரியே\n//எல்லோரும் ஒற்றுமையாக சிறப்பாய் வேலை செய்யவும் வாழவும் முடியும் அயல் நாட்டினர் இங்கு வந்து வேலை பார்த்து செல்லும்போது நம்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.//\nசரியான கருத்து ஐயா நன்றி\nநல்ல கவிதைக்கு அமையும் பல்லவி போல\nமுதல் பத்தி மிக மிக அருமை\nஅருமையான் பதிவு... உண்மையில் வேற்று மாநிலத்தில் இருந்து இங்கு வந்து தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அவர்கள் ஊரில் சந்திக்கும் பல பிரச்சனைகள் இங்கு இ���ுப்பதில்லை உதாரணம் சாதி பாகுபாடுகள்... இவ்விடயத்தில் வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் எவ்வளவோ பரவாயில்லை... அடுத்து நம் ஊர் மக்கள் வெளியூர் செல்வது, முதல் காரணம் ஊரைத் தாண்டி வெளியூரில் வேலை பார்ப்பதாக ஒதார் விடலாம், இரண்டாவது அங்கு அவர் என்ன வேலை செய்கிறார் என்பது உள்ளூரில் உள்ளவர்க்கு தெரியாது, பல நேரங்களில் அவர்கள் வெளியூரில் பார்க்கும் அதே வேலையை கொளரவம் கருதி உள்ளூரில் செய்ய மறுப்பார்கள்...\nதிண்டுக்கல் தனபாலன் 28 December 2013 at 06:45\nநல்ல அலசல்...... பாராட்டுகள் கண்ணதாசன்.\nதங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்\nபிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி\nஅரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்\nஆண்களின் மாரடைப்புக்குக் காரணம் பெண்களா\nகூட்டமாய் சொந்தங்கள் அருகில் இருந்தும் ..............\nஊரே கும்பிடும் உத்தமி .........\nஎளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் ......\nஅவளுக்கு இப்படி செய்வது ஆனந்தமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/3097", "date_download": "2018-06-22T12:42:17Z", "digest": "sha1:MCDE35FQWG7SLV5NQG3QPMRHA34PZNF6", "length": 6838, "nlines": 155, "source_domain": "mithiran.lk", "title": "நண்டு பிட்டு செய்முறை! – Mithiran", "raw_content": "\nநண்டு, நண்டு ஸ்டிக்ஸ் – அரை கிலோ\nகொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு\nஎலுமிச்சை சாறு – சிறிதளவு\nமிளகுத்தூள் – 1 டீஸ்பூன்\nசோம்பு – அரை டீஸ்பூன்,\nசீரகத்தூள் – அரை டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்\nதட்டிய பூண்டு – 1 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nவெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nநண்டு மற்றும் நண்டு கொடுக்கை நன்றாக கழுவி அதனுடன் உப்பு, மஞ்சத்தூள், வினிகர் சேர்த்து பிரட்டி வேக வைக்கவும்.\nநண்டு நன்றாக வெந்து ஆறியதும் நண்டின் ஓட்டை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு கொஞ்சம் சேர்த்து நன்கு மசாலா வாடை போகுமாறு பிரட்டி விடவும்.\nஅடுத்து அதில் உதிர்த்து வைத்துள்ள நண்டு சதை பகுதியை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.\nநண்டு நன்றாக உதிரியாக வந்தவுடன�� நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சும்மா ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைக்கவும்.\nசூப்பரான நண்டு புட்டு தயார்.\nபன்னீர் கோபி கோஃப்தா செய்முறை காளான் கட்லட் செய்முறை முட்டை பக்கோடா குழம்பு செய்முறை உருளைக்கிழங்கு புட்டு செய்முறை சூப்பரான ஆந்திரா நண்டு மசாலா சூப்பர் நண்டு வறுவல்: செய்முறைகளுடன்…\n← Previous Story சொக்கோ சிப் குக்கீஸ் செய்முறை\nNext Story → சேமியா கேசரி செய்முறை\nசாதனைப் பெண்: கவிக்குயில் சரோஜினி நாயுடு\nசரோ­ஜினி நாயுடு 13.02.1879 அன்று இந்­தி­யாவின் ஹைத­ராபாத் மாநி­லத்தில் ஒரு வங்­காள குலின் பிரா­மணக் குடும்­பத்தில் மூத்த மக­ளாகப் பிறந்தார். இவர் பிறந்த தினத்­தி­லேயே...\nRelated posts: பிரபலங்களும் அம்மாக்களும்\nமயோனைஸ் தேவையான பொருட்கள் ஆலிவ் எண்ணெய்/தேங்காய் எண்ணெய் – 1 கப் முட்டை – 2 எலுமிச்சை சாறு – கொஞ்சம் வினிகர்...\nகைவினைக் கலைஞர் மரினா இவாஞ்சலினாவுடனான ஓர் சந்திப்பு\nகணினி, கைப்­பேசி, ஐபேட், லப்டப் என நவீன தொழில்­நுட்ப யுகத்தில் உழலும் சமு­தா­யத்­திற்குள் நாம் வீசி எறியும் பொருட்­களை கொண்டு உருவம் கொடுத்து பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/041112-2.html", "date_download": "2018-06-22T13:07:37Z", "digest": "sha1:LQ5NUB7QQG37HZDZVQYRIYSNYYPLCDO2", "length": 15035, "nlines": 121, "source_domain": "www.madhumathi.com", "title": "04.11.12 அன்று நடந்த குரூப் 2 தேர்வின் விடைகள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\n04.11.12 அன்று நடந்த குரூப் 2 தேர்வின் விடைகள்\nவணக்கம் தோழர்களே.. எப்படியிருக்கீங்க 04.11.2012 அன்று நடந்த குரூப் தேர்வை எப்படி எழுதினீங்க..எளிதாக இருந்ததா பெரும்பாலும் தமிழ்நாடு முழுக்க தேர்வெழுதிய மாணவர்கள் சொன்னபடி பார்த்தால் பொதுத்தமிழ் பகுதியில் சற்று எளிமையாகத்தான் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஆனால் பொது அறிவுப்பகுதியில் வினாக்கள் ச��்று கடுமையாக கேட்கப்பட்டன. தேர்வென்றால் அப்படித்தான் இருக்கும். எளிமையாக வினாக்களைக் கேட்டால் தேர்வெழுதும் லட்சணக்கான பேரும் தேர்வாகிவிடுவார்கள். ஆனால் அரசுக்குத் தேவையானவர்கள் 3000 பேரே.எனவே வினாக்கள் கடுமை எளிமை என்பதை விட்டுவிடுவோம்.அந்த கடுமையான வினாக்களுக்கு யூகித்து சரியான விடை எழுதியவர்களையே அரசு தேர்ந்தெடுக்கிறது.\nதேர்வாணையம் எதிர்பார்த்ததைப் போல அல்லாமல் 30 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இந்தத்தேர்வை புறக்கணித்து இருக்கிறார்கள்.காரணம், ஏற்கனவே நடந்த குரூப் 2 தேர்வு ரத்தானதுதான்.அப்படி பார்க்கும்போது சென்ற தேர்வை விட உங்களுக்கு போட்டி குறைவாகத்தானிருக்கும்.\nஇந்தத் தேர்வின் முடிவுகளை இன்னும் 45 நாட்களுக்குள் வெளியிடுகிறோம் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் திரு.நடராஜ் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அடுத்து நடக்கவிருக்கும் தேர்வுகள் அனைத்தையும் ஆன் லைனில் நடத்த ஏற்பாடுகள் செய்துவருகிறோம் எனவும் தெரிவித்தார். அதன்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கணிப்பொறியை கொடுத்து அதில் தேர்வெழுத வைப்பதுதான் திட்டம்.இதன் மூலம் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவதை முற்றிலும் தடுக்கமுடியும் என்பது தேர்வாணையத்தின் கருத்து.\nநடந்து முடிந்த தேர்வுக்கான விடைகளை அரசு இன்று வெளியிட்டது.விடைகளை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nவணக்கம் மதுமதி அவர்களே, உங்களது தளத்தை தினமும் ஒருதடவையாவாது பார்த்துவிடுவது எனக்கு வழக்கமாகி விட்டது மற்றும் எனது நண்பர்களுக்கும் உங்களின் தளத்தை பரிந்துரை செய்ததில் அவர்களும் தொடர்ந்து பார்வையிடுவதாக கூறினார்கள். நன்றி\nஎனக்கு தங்களிடத்தில் ஒரு சின்ன விண்ணப்பம் என்னவெனில் group II answer keys radian ias academy இன் தளத்தில் pdf வடிவில் உள்ளதாலும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையில் வினாக்கள் அச்சிடப்பட்டிருப்பதாலும், வினாவுக்கான விடைகளை தேர்வு செய்வதில் மிகவும் சிரமமாக உள்ளது. இதனை எளிமைப்படுத்த word format முறையில் வெளியிட்டால் அவரவருக்கான வினா தொடர் வரிசையிலும் find செய்து விடைகளை எளிதாக கண்டறியலாம். இது என்னைப் போன்றவர்களின் தேடுதல் வசதிகளை அதிகப் படுத்தி தரும். நன்றி\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nTNPSC - க���ித பாடத்திட்டம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசராசரி கணக்கு - அடிப்படை\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி - பொது அறிவுத்தாள் - அறிவியல்\nவணக்கம் தோழர்களே.. எப்படியிருக்கிறீர்கள்..தேர்வுக்கான நாள் நெருங்கிகொண்டிருக்கிறது.கிட்டத்தட்ட அனைத்தையும் ஓரளவிற்கு படித்து முடித்திர...\nTNPSC - திருக்குறள்-திருவள்ளுவர் பற்றிய செய்திகள்\nபொதுத்தமிழ் பகுதி 'ஆ' (1.திருக்குறள் தொடர...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஇந்த மாத 'திகில் ஸ்டோரி' மாத நாவல் இதழில் எனது 'கொலை செய்ய விரும்பு' க்ரைம் நாவல்\nவணக்கம் தோழர்களே.. சிறு இடைவெளிக்குப்பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.. வலைப்பதிவெழுதி பல நாட்கள் ஆகிவிட்டன.பதிவுலக நண்பர்களை சந்திக்கும் ப...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2015/04/blog-post_46.html", "date_download": "2018-06-22T13:00:23Z", "digest": "sha1:AMM242FQK3XTMHXHXUTYIGSA73ZG35ZB", "length": 18648, "nlines": 244, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "தோழமைகளே துக்கத்தில் நீங்களும் கலந்து விடுங்களேன் இழந்தோம் நாங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில்", "raw_content": "\nதோழமைகளே துக்கத்தில் நீங்களும் கலந்து விடுங்களேன் இழந்தோம் நாங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில்\nதோழமைகளே என் துக்கத்தில் நீங்களும்\nஅவ்வளவு துயரங்களையும் தாங்கும் சக்தி எங்களுக்கு உண்டெனினும் இத்தனை\nச���தனைகளா எங்களுக்கு வாய்த்திருக்க வேண்டும். மனிதனை மனிதனே வேட்டையாடும்\nகொடூரம் ஒருபக்கம் , ஆதிவுலகை அசைத்துப் பார்த்துவிடும் ஆளுமைகளை பலி\nஇப்படி இரு பக்கங்களும் எங்களை பின்னுக்குத் தள்ளி பாதாளத்தில்\nஅடைக்கிறதே இந்த வாழ்க்கையெனும் போது . வாழ்வியல் மீதான அச்சம்\n*செம்மரங்களை கடத்தினார்கள் எனச் சொல்லி போலி என்கவுண்டர் மூலம்\nஉழைக்கும் மக்களை உருவம் கூட சரியாகத் தெரியாமல் ஆளும் ஆதிக்க\nமுதலாளிகளுக்கு ஆதரவாய் நின்றுக்கொண்டு அடிமை சமூகத்தின் மீதான\nகொடுந்தாக்குதலில் அப்பாவித் தமிழர்களை கொன்று வீழ்த்திய நிகழ்வு\nநெஞ்சில் நீங்காத வடுக்களாகி துயரத்தில் மீளத் துடிக்கிறது மனம் .\nஇன்னும் முடிவெட்டாத மனிதம் இறந்தே கிடக்கிறது இங்கே மனிதனால்,\n* சிறுபான்மை மக்களின் சிறகினை ஒடித்தால் தான் பெரும்பான்மை சமூகம்\nமுதலாளித்துவமாக வாழ முடியுமென ஆதிக்க வெறியுடன் அவிழ்த்து விடப்படுகிறது\nஅதிலும் பொய்யான புரட்டுகளை புனைந்து கொன்றழிப்பதில் மிருகங்களை\nமிஞ்சிநிற்கிறது இந்த மனித இனம் . தமிழினச் சொந்தங்களை கொன்றழித்த அதே\nநாளில் அதே ஆந்திரத்தில் (தெலுங்கானா) சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என\nகுற்றம் சுமத்தப்பட்ட ஐந்து முஸ்லிம்களை அடாவடிக் காவல்துறை சுட்டுக்கொலை\nவாரங்கல் சிறைச்சாலையில்,, இன்னும் முடிவெட்டாத மனிதமிங்கே இறந்தே\n*சிறுகதைகளின் மூலம் சீறும் சிறுத்தைகளாக மனிதனை எழச் செய்திடும்\nஎழுத்துக்களுக்கு சொந்தக்காரர், இலக்கியத்தை இப்படித்தான் படைக்க\nவேண்டுமென ஒரு படைப்பாளியாய் அனைவருக்குள்ளும் இருக்கின்ற படைப்புத்\nதிறனையும்,வாசிக்க வாசிக்க மீட்டும் வீணையைபோல வாசகனை மீட்டெடுத்த\nமிகப்பெரும் ஆளுமையான தோழர் ஜெயகாந்தன் அவர்களை இயற்கை தன்னோடு\nஅழைத்துக்கொண்டது இன்று, தாராளமாய் தந்துதவும் இயற்கையே எங்களின் இதயத்தை\n*இமயத்தை பாடலின் மூலமாகவும் கரைத்துவிடலாமென\nஇமைகளின் கூடவே செவியினையும் தன்பக்கமிழுத்து தத்தளித்துக் கொண்டிருந்த\nதமிழ்ச் சொந்தங்களுக்கு இயற்கையே தவக்கொடையாய் கொடுத்த தன்மானச் சிங்கம்\nநாகூர் ஹலிபாவை அதே இயற்கையே அழைத்துக் கொண்டதே ,, புரட்சி பாடல்கள்\nமூலம் புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதுபோல தமிழனுக்கு பிறந்தவன்\nதன்மானத்தை இழக்க மாட்டானென வாழ்ந்து காட���டிய வித்தகரல்லவா நம்முடைய\nநாகூர் ஹனிபா ,,,இன்றும் தாராளமாய் தந்துதவும் இயற்கையே எங்களின் இதயத்தை\nகிழித்தெடுப்பதில் என்ன நியாயம்.ஒரே நாளில் இவ்வளவு துயரங்களையும் தாங்கி\nதனிமரமாய் , தமிழனாய்,துயரம் துடைக்கும் தோள்களைத் தேடி தோழமைகளை\nஅழைக்கிறேன் .என் துக்கத்தில் நீங்களும் கலந்து விடுங்களேன்.\nசெ செந்தழல் சேது 9/4/15\nஒரே நேரத்து தாக்குதலை மனிதனாக முன்னின்று முறியடிப்போம் . இரு ஆளுமைகளுக்கும் நமது இதயத்தில் நீங்காதொரு இடத்தினை நாமும் அளித்திடுவோம் தோழமைகளே\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை\nபற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\n*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.\n*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.\n*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்\nமுறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.\n*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.\n*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,\nதாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.\n*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி \"The problem of the rupee-It's\norgin and it's solution.\"என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய\nரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.\n*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.\n*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து\nவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக\n மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு\n வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்\n இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா\nஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா\nபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்\nபாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்\nஎன்று பொருள். அரசியல் வேண்டுமென்னும�� வகுப்பார் , மூன்று வேளையும்\nஉணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்\nசௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு\nமற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்க…\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை\nகுடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,\nஅங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்\nபயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்\nகொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய\nகடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.\nதிரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே\nநான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,\nகேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது \"எனக்கு\nமுன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை\nமுதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,\nஅன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்\nவெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்\nஉன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2015/10/11/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-06-22T13:31:29Z", "digest": "sha1:L2NBILIRPSUXA26BWQJJOGVEHLTVJ6UN", "length": 13272, "nlines": 120, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "மோடிஜி கவலை – ‘பிஹாரில் நிதிஷ் வெற்றிபெற்றால் ஆட்சியில் லாலு தலையீடு இருக்கும்’ | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← “மாதேசி” மீது மோடிஜிக்கு ஏன் விசேஷ அக்கரை ……\nகமல்ஹாசன் அவர்களின் – புதிய (ராக்கெட்) விளம்பரம் நன்றாக இருக்கிறது….ஆனால் …. →\nமோடிஜி கவலை – ‘பிஹாரில் நிதிஷ் வெற்றிபெற்றால் ஆட்சியில் லாலு தலையீடு இருக்கும்’\nமுதலில் கீழே பத்திரிகைச் செய்தி –\nபி��ாரில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில்\nநிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றால்\nராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்\nமறைவிலிருந்து தனது கட்டுக்குள் ஆட்சியை கொண்டு\nவருவார், ஆட்சி நிர்வாகத்தில் அவரது தலையீடு இருக்கும்\nஎன்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.\nபிஹாரில் – சசாரம் கூட்டத்தில் மோடி கூறியதாவது:\n“மகா கூட்டணி” வெற்றி பெற்றால் லாலு கை ஓங்கும். தன்னால் தேர்தலில் நிற்க முடியாது என்பதால்\nமறைவிலிருந்து ஆட்சியை ரிமோட் கன்ட்ரோல் செய்ய\nலாலு விரும்புகிறார். அவர் மிகப்பெரிய ஆள்.\nதான் சொல்வதற்கெல்லாம் பிறரை ஆட வைக்கும்\nமோடிஜி தன் சொந்த அனுபவத்தையே\nபீகார் நிலையாக மாற்றி யோசிக்கிறாரென்று\nசெய்தியில் ஒரே ஒரு சின்ன மாற்றத்தைச் செய்து\nஇடங்களில் எல்லாம் நரேந்திர மோடி.\nஅகில இந்திய அளவில் இப்போது இது தானே நடக்கிறது…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← “மாதேசி” மீது மோடிஜிக்கு ஏன் விசேஷ அக்கரை ……\nகமல்ஹாசன் அவர்களின் – புதிய (ராக்கெட்) விளம்பரம் நன்றாக இருக்கிறது….ஆனால் …. →\n2 Responses to மோடிஜி கவலை – ‘பிஹாரில் நிதிஷ் வெற்றிபெற்றால் ஆட்சியில் லாலு தலையீடு இருக்கும்’\n2:24 பிப இல் ஒக்ரோபர் 11, 2015\nஐயா, ஆஹா அருமை. உங்களது கருத்து முற்றிலும் உண்மை.\n8:24 முப இல் ஒக்ரோபர் 12, 2015\nஇடங்களில் எல்லாம் நரேந்திர மோடி.\nஅகில இந்திய அளவில் இப்போது இது தானே நடக்கிறது…\nஇதை ஒவ்வொரு கட்சியாக பார்த்தால் …\nகாங்கிரஸ் பின்னே இத்தாலி கும்பல் .\nதலிவர் கலைஞ்சர் பின்னே கே.டி கும்பல்.\nஅம்மா பின்னே மன்னார்குடி கும்பல் ..\nலாலு பின்னே அவர் குழந்தைகள் கூட்டம் (9 பேர்) ..\nஎவரும் தேற மாட்டார்கள் போலிருக்குதே\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nBBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை...\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\n… on அழகும், ரசனையும் …\nநெல்லை பழனி on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nvimarisanam - kaviri… on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/karthik-subbaraj-iraivi-storyline/", "date_download": "2018-06-22T12:44:07Z", "digest": "sha1:FTGFA52JXIW7TQLQZ3PIHEJB7PN2A5MR", "length": 5421, "nlines": 74, "source_domain": "www.cinemapettai.com", "title": "இறைவி படத்தின் கதைக்களம் இது தானாம் - Cinemapettai", "raw_content": "\nஇறைவி படத்தின் கதைக்களம் இது தானாம்\nஜிகர்தண்டா வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் அடுத்து என்ன மாதிரியான களத்தை தேர்ந்தெடுப்பார் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. இவரின் பேவரட் கூட்டணி விஜய் சேதுபதி, பாபி சிம்ஹாவுடனே மீண்டும் இறைவி என்ற படத்தின் மூலம் இணைந்தார்.\nஇதில் மேலும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். இப்படம் 3 பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாம். அஞ்சலி, பூஜா, கமலின் முகர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.\nபாலுமகேந்திரா, பாலச்சந்தர் பாணி படம் தான் இந்த இறைவி என கூறப்படுகின்றது.\nPrevious articleசிங்கம் 3 படத்தின் பெயர் மாற்றம்\nரஜினியின் காலா படத்தில் இருந்து செம்ம வெயிட்டு வீடியோ பாடல்.\nபிக்பாஸ் வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போட்டியாளர்கள்.\nசர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்\nகோலிவுட் ஸ்டார்கள் நடிப்பில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட படங்கள்\nஎனக்கு கல்யாண உறவில் நம்பிக்கை இல்லை: லட்சுமி மேனன் ஷாக்\nவிஜய் பிறந்தநாளில் சத்தமில்லாமல் சூர்யா செய்த சாதனை…\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nசர்கார் பர்ஸ்ட் லுக். சாந்தனுவின் ஏடாகூட டீவீட்டுக்கு, அசத்தலான பதில் கொடுத்த மனைவி கிகி விஜய் \nதளபதி பிறந்தநாளுக்கு தாறுமாறாக வாழ்த்து கூறிய பிரபலங்கள்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய��� ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\n லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.\n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nதயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு\nஇணையதளத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் இரண்டாவது லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/02/blog-post_52.html", "date_download": "2018-06-22T12:56:37Z", "digest": "sha1:55676U6BCXABFYT7UWERMOPYOQJMUHE6", "length": 5215, "nlines": 40, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nதிங்கள், 22 பிப்ரவரி, 2016\nகணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஅரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.\nஇது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகணினி அறிவியல் பாடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு அரசு பள்ளியிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கி, நடைமுறைப்படுத்திட வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் கற்பிப்பதற்கு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.\nஅரசு மேல் நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇது போன்ற பல்வேறு கோரிக்கைகளை கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இவர்களது நியாயமான கோரிக்கைகளை அரசு கருத்தில் கொண்டு நிறைவேற்றினால் மாணவர்களும், கணினி அறிவியல் ஆசிரியர்களின் குடும்பங்களும் பயன் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=592332", "date_download": "2018-06-22T13:25:46Z", "digest": "sha1:SHI4323XXY3PIODFORPTJI42JIRLT52Y", "length": 21557, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "Tit bits | நாலு வரி \"நறுக்'| Dinamalar", "raw_content": "\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 97\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 276\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 51\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: ... 33\nநாட்டின் அடுத்த பிரதமர் ராகுல்: சித்து ஆரூடம் 75\nபார்லிமென்ட் தேர்தல் குறித்து காங்கிரஸ் சார்பில், ஆய்வுப் பணி தொகுதி வாரியாக நடந்து வருகிறது. வடசென்னை, தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் வாசன் ஆதரவாளர்கள், தங்களது தொகுதிகளில் வாசன் போட்டியிட வேண்டும் என்ற போட்டா போட்டி போட்டு மனுக்களை மேலிட பார்வையாளர், கங்காபவானியிடம் அளித்தனர். கிருஷ்ணகிரியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், \"மாஜி' நகராட்சி தலைவர் ஒருவர், வாசன் போட்டியிட வேண்டும் என, வலியுறுத்தி கையெழுத்து வேட்டை நடத்தினார். அப்போது வாசன் ஆதரவாளர்களான \"மாஜி' எம்.பி., ஒருவரும், தற்போதைய மாவட்ட நிர்வாகி ஒருவரும், நாங்கள் கையெழுத்து போட மாட்டோம் என, மறுத்து விட்டனர். \"எங்களுக்கு தான் சீட் வழங்க வேண்டும்' என்று தங்களது ஆசையை தெரிவித்துள்ளனர். வேடிக்கை என்னவென்றால், வாசன் போட்டியிடக் கோரிய மனுவில் கையெழுத்திட மறுத்தவர்களை பற்றிய தகவலை, எதிர்கோஷ்டியினர் சென்னையில் உள்ள வாசன்\nஆதரவாளர்களிடம் போட்டுக் கொடுத்து விட்டனர்.\nஒண்ணே கால் கோடிக்கும், மேல் உறுப்பினர்களை கொண்ட, அ.தி.மு.க., வில், புதிய உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர். அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், புதிய உறுப்பினர் விண்ணப்பங்களை நிறைவேற்றி கொடுத்தால், புதிய உறுப்பினர்கள் அட்டை வழங்கப்படும். கடந்த ஓர் ஆண்டாக, புதிய உறுப்பினர்கள் அட்டை வழங்க வேண்டும் என்றால், சம்பந்தபட்ட மாவட்டச்செயலர், நகர, பகுதி, ஒன்றிய, கிளை செயலர் ஆகியோரில், யாரவது ஒருவரிடம், பரிந்துரை பெற்று வர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், வெளியூர்களிலிருந்து வரும் கட்சியினர், புதிய உறுப்பினர் அட்டை பெற முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மாவட்ட அளவில் பல்வேறு அணிகள் உள்ளன. அந்த அணிகளின் நிர��வாகிகள் பரிந்துரையும் ஏற்க முடியாது எனக் கூறுகின்றனர். அணி நிர்வாகிகளும் முதல்வரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களின் பரிந்துரையை ஏற்கக்கூடாதா என்று புலம்புகின்றனர் ஆளுங்கட்சியினர்.\nசேலம் மேற்கு சட்டம் - ஒழுங்கு உதவி கமிஷனராக பணியாற்றிய சந்திரசேகரன், கோவைக்கு மாற்றப்பட்டதற்கு, தனியார் ஓட்டல், ஆம்னி பஸ் உரிமையாளர்களின் நெருக்கடியே காரணம் என, நேர்மையான போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். சந்திரசேகரன், சட்ட விரோதமான செயல்களுக்கு தடை விதித்ததோடு, புதிய பஸ் ஸ்டாண்டு, அழகாபுரம், சூரமங்கலம் பகுதிகளில் இரவு, 11.00 மணிக்கு மேல் ஓட்டல், செயல்பட தடை விதித்தார். தனியார் ஓட்டல் நிர்வாகம், ஆம்னி பஸ் நிர்வாகிகளும், உள்ளூர் அமைச்சரின் ஒத்துழைப்புடனும், மேல் அதிகாரிகள் துணையுடன், இவரை சேலத்தில் இருந்து இட மாற்றம் செய்துள்ளனர்.\nபுரட்சித் தலைவர் மகன் என்ற சுவரொட்டி\nரிக்ஷா ஓட்டும் எம்.ஜி.ஆர்., படத்துடன், \"புரட்சித்தலைவரின் மகன், புதிய அரசியல் கட்சி நிறுவனர் அழைக்கிறார்' என்ற அறிவிப்புடன் கூடிய சுவரொட்டிகள் சென்னை பாரிமுனை, தங்கசாலையில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், இரண்டு பாதியாக உள்ள சுவரொட்டிகள், ஒன்று ஓரிடத்திலும் மற்றொன்று வேறு இடத்திலும் ஒட்டப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தங்கசாலையில் உள்ள ரிக்ஷா தொழிலாளிகள் கூறுகையில், \"\"ஓரிரு நாட்களுக்கு முன் இரண்டு பேர், இந்த சுவரொட்டிகளை ஒட்டி விட்டு சென்றனர். ரிக்ஷா தொழிலாளி ஒருவர், புதிதாக கட்சி துவங்குகிறார் என தெரிவித்தனர். ஆனால், சுவரொட்டியை இரண்டு பாதியாக பிரித்து வெவ்வேறு இடங்களில் ஒட்டியது ஏன் என புரியவில்லை,'' என்றனர்.வித்தனர். ஆனால், சுவரொட்டியை இரண்டு பாதியாக பிரித்து வெவ்வேறு இடங்களில் ஒட்டியது ஏன் என புரியவில்லை,'' என்றனர்.\n- நமது நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமம்தா பானர்ஜியின் சீன பயணம் ரத்து ஜூன் 22,2018\nகாஷ்மீர் தனி நாடு: காங்., தலைவர் ஆதரவு ஜூன் 22,2018 55\nகாது குத்தும் ஆட்சியாளர்கள் : ஸ்டாலின் விமர்சனம் ஜூன் 22,2018 86\n தி.மு.க., நாளை நடத்த உள்ள போராட்டம் தேவையற்றது ஜூன் 21,2018 121\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2015/03/blog-post_88.html", "date_download": "2018-06-22T13:08:38Z", "digest": "sha1:23GAT3PMY3GZTPITEO2YA5BVA7PYUSYC", "length": 15607, "nlines": 323, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "காதல் செய்யும் குரும்பு", "raw_content": "\n// அழகான வார்த்தை ஜாலம்.\nவணக்கம், வலைச்சரத்தில் உங்கள் தளம் அறிமுகம் செய்துள்ளேன், இணைப்பு\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் பிரதிபா அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்\nவலைச்சர தள இணைப்பு : என்னைக் கடந்து செல்பவனே\nசெ செந்தழல் சேது 5/3/15\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை\nபற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\n*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.\n*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.\n*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்\nமுறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.\n*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.\n*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,\nதாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.\n*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி \"The problem of the rupee-It's\norgin and it's solution.\"என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய\nரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.\n*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.\n*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து\nவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக\n மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு\n வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்\n இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா\nஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொ��ுக்கப் போகிறார்களா\nபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்\nபாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்\nஎன்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்\nஉணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்\nசௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு\nமற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்க…\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை\nகுடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,\nஅங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்\nபயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்\nகொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய\nகடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.\nதிரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே\nநான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,\nகேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது \"எனக்கு\nமுன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை\nமுதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,\nஅன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்\nவெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்\nஉன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2010/01/blog-post_21.html", "date_download": "2018-06-22T12:57:35Z", "digest": "sha1:JHVIHWYS6NBV2J42TJUOAU4H2S4K6GH7", "length": 27280, "nlines": 394, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: முனையுள்ள நூல்கண்டு", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nபார்வையை சற்று விசாலப்படுத்தித் தேடிப்பாருங்கள். இரண்டு விதமான மனிதர்களை நாம் பார்க்க முடியும், ஒன்று தனக்கு வந்த பிரச்சனைகளை சரி என ஏற்றுக்கொண்டு நடைபோடுபவர்கள் மற்றொன்று தனக்கு வந்த அந்த பிரச்சனையை ஏற்றுக்கொள்ள மறுதலித்து அதை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு அதைப் பற்றியே என்னேரமும் பேசிக் கொண்டிருப்பவர்கள். ஒன்று மட்டும் தவிர்க்க முடியாத உண்மை பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை.\nவாழ்க்கையில் ஏதாவது ஒரு வடிவில் சிக்கல்களோ அல்லது பிரச்சனைகளோ வருவதை ஒரு போதும் தவிர்க்க முடியாது. ஆனால் வந்த பிரச்சனையை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம்.\nகாரணம் இருந்தாலும், சில சமயம் காரணம் இல்லாவிட்டாலும் கூட பிரச்சனை என்பது ஏதோ ஒரு உருவத்தில் வரத்தான் செய்யும். முதலில் நமக்காக வரும் பிரச்சனையை முழுதாய் உள்வாங்குவது அவசியம், அப்போதுதான் அதன் நீள அகலம் தெரியும், அதை எப்படி அணுகுவது என்பது குறித்து ஆராய முடியும். இங்கு மிக முக்கியம் குறைந்த பட்சம் பிரச்சனையை உள்வாங்குவது, அதை விடுத்து பிரச்சனையை உள்வாங்காமல் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு, எனக்கு பிரச்சனை வந்துடுச்சு, எப்படித் தீர்க்கப்போறேனேனு தெரியலை என்று புலம்புவதால் ஒரு போதும் பிரச்சனையைத் தீர்க்க முடிவதில்லை.\nஎன்னிடம் யாராவது தங்களுடைய பிரச்சனையை குறித்து பேசும் பொழுது, முதல் தடவை அதை முழுதாக கேட்பேன். அதே நபர் திரும்பவும் அதே பிரச்சனை குறித்து முதலில் பேசிய விசயத்தையே மீண்டும் பேசினால் கிட்டத்தட்ட புரிந்துவிடும், அவர் தன்னுடைய பிரச்சனையை எதிர்கொள்ளத் தயாரில்லை. யார் ஒருவர் தன் பிரச்சனையை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு அதைப் பற்றியே பேசுகிறாரோ அவருக்கு தீர்வு கிடைப்பது கடினம்.\nஅது போல் எப்போதும் பிரச்சனையை மட்டுமே தொடர்ந்து, தொடர்ந்து பேசும் நபர்களிடம் அடிக்கடி சொல்லும் விசயம்... ” நீ உயிரோடு இருப்பதற்கு, புத்தி தெளிவாக இருப்பதற்கு, உடல் நலத்தோடு இருப்பதற்கு, வேலையோ தொழிலோ செய்வதற்கு முதலில் சந்தோசப்படு, ஏதோ ஒரு கட்டத்தில் பிரச்சனையைத் தீர்த்து விடலாம் அல்லது பிரச்சனை பக்கத்தில் வைத்துக்கொண்டே வாழ்க்கையை நல்லபடியாக நகர்த்த பழகிக்கொள்ளலாம்” என்பதுதான்.\nமுகத்திற்கு நேராக கையை நீட்டி விரல்களை விரித்து அந்த விரல்களின் வழியே பாருங்கள்.... விரல்களின் ஊடாக உலகம் தெரியும், இப்போது விரல்களை மட்டும் பாருங்கள், விரல்கள் மட்டும்தான் தெரியும், உலகம் மங்கிப்போயிருக்கும்\nமுனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடி��ால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து...\nநேரம் Thursday, January 21, 2010 வகை அனுபவம், கட்டுரை, தன்னம்பிக்கை, பிரச்சனைகள்\n//உண்மை பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. //\nஇது மனதுக்கு புரிந்தாலும் அறிவுக்கு எட்டுவதில்லை ....உம் நான் தான் எந்நேரமும் எதோ நான் ஒருத்தி தான் இந்த உலகத்தில் நிம்மதி இல்லாமல் இருப்பது போல மனசுக்குள்ள ஒரு புலம்பல்.... நல்ல கருத்தை பகிர்ந்திருக்கீங்க...ம்ம்ம்ம் இனிமேலாவது நான் திருந்தறேனா பார்க்கலாம்....\n//விரல்களின் ஊடாக உலகம் தெரியும், இப்போது விரல்களை மட்டும் பாருங்கள், விரல்கள் மட்டும்தான் தெரியும், உலகம் மங்கிப்போயிருக்கும்//\nசிலநேரத்துல வேலிமேல இருக்கறத எடுத்து வேட்டிக்குள்ள விட்டுக்கற கதையெல்லாம் இருக்கு...\nஆனாலும் நூல்கண்டைப் பிரிக்கும் போது முனையைச் சரியாகப் பிடித்து சிக்கலாக்காமல் இருக்கவும் வேண்டும்.\n//முனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடினால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து...//\nஇந்த வார நட்சத்திரத்திற்கு முதலில் வாழ்த்துக்கள்.\nபதிவு பற்றி கருத்து சொல்ல மீண்டும் வருகிறேன்.\nநம் பிரச்சனைகளை நாம்தான் தீர்க்கவேண்டும், அடுத்தவர்களுக்கு அதன்மேல் ஒருபோதும் அக்கரை இருப்பதில்லை, அப்பறம் என்னாச்சு என்று கதை கேட்பதோடு நகர்ந்து விடுவார்கள், பாவம் அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு.\nசரி, நாம நம்ம வேலைய ஆரம்பிப்போம்....இஃகி....\nஎன்னுடைய + நேரமும் = என்னேரமும்\nஎந்த + நேரமும் = எந்நேரமும்\nபாம்பு கண்டு, அரவம்கண்டு, பால் கண்டு, நூல் கண்டு....\nநூல் + கண்டு = நூற்கண்டு\nநல்ல விசயம் சொன்னீங்க கதிர். நான்கல்லாம் படுக்கும் போது பெட்ஷீட்டுக்கு பதிலா பிரச்சினைய போத்திக் கிட்டு தூன்குறவங்க..\n//முனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடினால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து//\n\\\\அதே நபர் திரும்பவும் அதே பிரச்சனை குறித்து முதலில் பேசிய விசயத்தையே மீண்டும் பேசினால் கிட்டத்தட்ட புரிந்துவிடும், அவர் தன்னுடைய பிரச்சனையை எதிர்கொள்ளத் தயாரில்லை\\. //\nகதிர்.. இந்த வாரம் நீங்கள் எழுதியதில் இதுதான் டாப்(இன்னும் 3 நாள் இருக்கே)\nமிக முக்கியம் குறைந்த பட்சம் பிரச்சனையை உள்வாங்குவது\nஒன்று மட்டும் தவிர்க்க முடியாத உண்மை பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை.\nமுனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடினால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து...\nகதிர், பிரச்சனை பிரச்சனையா இருந்தா பரவாயில்லை. அந்தப் பிரச்சனையே பிரச்சனையாயிட்டாத்தான் பிரச்சனை.\nபிரச்சினைகள் பற்றிய நல்லதொரு ஆய்வு.\n//பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை//\nபிரச்சினையை நாம கண்ணு பக்கத்துல வச்சி பாக்கறோமா.. தூரத்துல வச்சி பாக்கறோமாங்கிறதுலதான் அதோட தீவிரம் இருக்கு..\nநல்ல பதிவு கதிர். இதை மட்டும் திருத்தி விடுங்கள்.\nஉபதேசம் செய்யும் போது ......அழகு. பிரச்சினை வரும் போது ..மனம் நொந்து தான் போகிறது .\nஇன்னும் கொஞ்சம் விழிப்பாய் இருந்து இருக்கலாமோ என்று \nசின்ன நூல்க் கண்டா நம்மை சிறை பிடிப்பது என்ற நூல் நினைவிற்கு வருகிறது.\nவாழ்க்கை பற்றிய அலசல் அருமை...\nநூற்கண்டிற்கு முனை உண்டு - தேட வேண்டும் - சிக்கல்கள் அவிழ்க்க வேண்டும் - கிடைக்கும் - பிரச்னைகளைத் தீர்க்க அலச வேண்டும்.\nநல்ல சிந்தனை - நன்று\nதினம் தினம் பிரச்சனைக்கு நடுவே தான் காலம் ஓடுகிறது .வீட்டில் சும்மா இருந்தாலும் எதோ ஒரு ரூபதில் வெளியில் இருந்து வரும்.\nகணவன் மனைவி பிரச்சனையை எப்படி தீற்பது .சிறு சிறு பிரச்சனை வந்தாலும் அதை மறந்து எப்படி சகஜமாக பேசுவது.ஈகோ வந்து தொலைக்குதே.\nசொல்லவந்ததை தெளிவாய் சொல்லி கடைசி பத்தியில் கலக்கியிருக்கிறீர்கள், தமிழ்மணம் ஸ்டார்\nமுந்தியெல்லாம் நாங்க பிரச்சனைய போர்வையா போத்திகிட்டு தூங்கினோம். ரொம்ப புழுக்கமா இருந்துச்சு. இப்போ... பிரச்சனைய மெத்தையா விரிச்சு வச்சு தூங்குறோம். இதுவும் சுகமாத்தான் இருக்குதுப்பூ... :-)\nதலைவரே செம சூப்பர் பதிவு. நட்சத்திர பதிவர் ஆனாலும் ஆனிங்க ஒவ்வொரு தலைப்பு வித்தியாசமா இருக்கு ..\n//முனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடினால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து...//\n//நான் ஒருத்தி தான் இந்த உலகத்தில் நிம்மதி இல்லாமல் இருப்பது போல மனசுக்குள்ள ஒரு புலம்பல்//\nஈரோட்டுக்கு வரும்போது சொல்லியிருக்கலாம்ல, ஒரு கிலோ நிம்மதி வாங்கி கொடுத்திருப்பேன்ல\n//சிலநேரத்துல வேலிமேல இருக்கறத எடுத்து வேட்டிக்குள்ள விட்டுக்கற கதையெல்லாம் இருக்கு...//\nஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தால் அப்படி தான் ஆகுமாம்\nமுந்தியெல்லாம் நாங்க பிரச்சனைய போர்வையா போத்திகிட்டு தூங்கினோம். ரொம்ப புழுக்கமா இருந்துச்சு. இப்போ... பிரச்சனைய மெத்தையா விரிச்சு வச்சு தூங்குறோம். இதுவும் சுகமாத்தான் இருக்குதுப்பூ... :-)//\nஅட, நம்ம கூட சேர்ந்த ஆளு\nவிரல்களின் ஊடாக உலகம் மற்றும் முனை உள்ள நூல் கண்டு, அற்புதமாய் வந்திருக்கு கதிர் உங்கள் கருத்துக்கள் எந்தவித இடர்ப்பாடுகளும் இன்றி.\nபிரச்சனை இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா. பிரச்சனை காலைக் கடன் கழிப்பதிலிருந்து ஆரம்பம். வருமா, குழாயில் தண்ணி வருமா, வரும் ஆனா வராதா, வரும் ஆனா வராதா. எத்தனைக் கேள்விகள்\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nபதிவர் முதல் பேச்சாளர் வரை - Your Story Tamil கட்டுரை\nவேற எந்தக் கெட்ட பழக்கமுமில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2013/09/csc.html", "date_download": "2018-06-22T12:51:03Z", "digest": "sha1:BXDANGZSZJPHCG3T4FAFQYJWVRDPDVCF", "length": 3991, "nlines": 72, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\nதேசப்பிதா மகாத்மா காந்தி சிலை திறப்புவிழா\nமதுரை தல்லாகுளம் CSC அருகில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தி சிலையை சீர்படுத்த வேண்டுமென மாவட்ட மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nநிர்வாகத்திலிருந்து செய்வதைவிட மதுரை நகரத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்போடு இப்பணியை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.\nGM அவர்கள் நன்கொடை தந்து துவக்கிவைக்க ஊழியர்கள்/அதிகாரிகள் நன்கொடையினை அள்ளித்தந்தனர்.\n21-09-2013 அன்று GM அவர்கள் தலைமையில் CGM அவர்கள் புனரமைக்கப்பட்ட காந்தி சிலையை திறந்துவைத்தார்.\nநன்கொடை தந்திட்ட அனைவருக்கும் மற்றும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி\nதேசப்பிதா மகாத்மா காந்தி சிலை திறப்புவிழா மதுரை த...\nதோழர். K.ராஜேந்திரன் மறைவுக்கு அஞ்சலி மதுரை GM...\nதேசிய ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்க NFTE சார்பில் ...\nசெப்டம்பர் 19 தியாகிகள் தினம் தியாகிகளின் நினைவைப்...\nதோழர். தேவ பேரின்பன் மறைவுக்கு அஞ்சலி தொலை தொடர்பு...\nJCM NATIONAL COUNCILதேசிய கூட்டாலோசனைக்குழு JCM த...\nசெப்டம்பர் 11 பாரதி நினைவு நாள் “தேடிச் சோறுநிதந...\nதோழர். ரகமத்துல்லாவுக்கு அஞ்சலி தோழர். ஜெகன் E4 ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-22T13:21:37Z", "digest": "sha1:47YGWRVQJ67E7V6DVYEFFCGQQOTNOYIQ", "length": 9562, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "பிரித்தானியாவில் கறுப்பு யூலை நினைவெழுச்சி நாள் | Sankathi24", "raw_content": "\nபிரித்தானியாவில் கறுப்பு யூலை நினைவெழுச்சி நாள்\nகறுப்பு யூலை இனப் படுகொலைகள் இடம்பெற்று முப்பது நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. பல அரசுகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்துவிட்டன அன்றைய நிலைமைகள் அவ்வாறே இன்றும், அதே இனவெறி நோக்கில் அன்று சிறைக்குப்பொறுப்பாயிருந்த அதிகாரிகள்தண்டிக்கப்படவில்லை, படுகொலைகளைப் பார்த்துக் கொண்டுதடுக்க முயலாத காவலர்கள்தண்டிக்கப்படவில்லை, நேரடியாகப்படுகொலைகளை மேற்கொண்டசிங்களக் கைதிகள்தண்டிக்கப்படவில்லை, இவைதொடர்பாக எந்தவொரு நீதிமன்றமும்கேள்வி எழுப்பவில்லை. இனியும் கேட்பார்களா அன்று சிறைக்குப்பொறுப்பாயிருந்த அதிகாரிகள்தண்டிக்கப்படவில்லை, படுகொலைகளைப் பார்த்துக் கொண்டுதடுக்க முயலாத காவலர்கள்தண்டிக்கப்படவில்லை, நேரடியாகப்படுகொலைகளை மேற்கொண்டசிங்களக் கைதிகள்தண்டிக்கப்படவில்லை, இவைதொடர்பாக எந்தவொரு நீதிமன்றமும்கேள்வி எழுப்பவில்லை. இனியும் கேட்பார்களா அந்த கேள்வியும் தொக்கியே நிற்கிறது. இதுவேஇலங்கையின் ஜனநாயகம்.\nஇலங்கையின் ஆட்சிகள் மாறி மாறிஅதிகாரத்துக்கு வந்தபோதும், ஒரு அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்சிறைச்சாலைக்குள் தழிழ் கைதிகளைப்படுகொலை செய்யும் நாகரிகம் மட்டும்மாறவில்லை என்பதுவே யதார்த்தம்.\n“எனது மரணதண்டனையை நிறைவேற்றமுன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப்பொருத்துங்கள். நான் பார்க்க முடியாததமிழீழத்தை என் கண்களாவதுபார்க்கட்டும்.” என்று கூறிய அந்த விடுதலை வேங்கையின் விழிகளாக நாம் மாற வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம் இதை உணர்ந்த சமூகமாக தொடர்ச்சியாக எங்கள் அரசியல் அபிலாசைகளை நாம் வாழும் தேசங்களில் உறுதியேடு எடுத்துரைப்போம்.\nஅந்த வகையில் , இம்முறையும் வழமைபோல் பிரித்தானியா பிரதமர் வாசத்தலத்திற்கு முன்பாக 23.07.2017, ஞாயிறு மாலை 5 மணியளவில் கறுப்பு யூலை நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டு எம்மினத்தின் படுகொலையை உலகிற்கு வெளிப்படுத்த ஒன்றிணைவீர்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஜெனீவா சென்றடைந்தனர்\nஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரிற்காக ஜெனீவா\nயேர்மனியில் நடைபெறும் உலக அகதிகள் தினம்\nஇன்று உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் \"விட்டன்\" எனும் நகரத்தில்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nபிரான்சில் செல் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும்\nசுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - சுவிஸ் கிளை\nதமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் - சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடிய அமைப்பு\nசுவிஸின் அதியுயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.\nபிரான்சில் பொன். சிவகுமாரன் நினைவு சுமந்த மாணவர் எழுச்சி நாள் \nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில்\nதமிழர் விளையாட்டு விழா லெஸ்டர் 2018\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/03/10_30.html", "date_download": "2018-06-22T12:53:01Z", "digest": "sha1:SJQQ7ULNTQX2PV3ZPASYUOAJNIT2I2Z3", "length": 3323, "nlines": 36, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nபுதன், 30 மார்ச், 2016\n10ம் வகுப்பில் 'பிட்' எட்டு பேர் சிக்கினர்\nபத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், எட்டு தனித்தேர்வர்கள் முறைகேடு புகாரில் சிக்கினர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது; 10.72 லட்சம் பேர் எழுதினர். முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ராமநாதபுரம், திருவண்ணாமலையில், தலா மூன்று பேர்; விழுப்புரம் மற்றும் திருவள்ளூரில், தலா ஒருவர் என, எட்டு தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4416--,-----.html", "date_download": "2018-06-22T13:22:12Z", "digest": "sha1:MAX3D6YYJ5SNKOS6QSKNG67XAL3NQ77Z", "length": 17599, "nlines": 82, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தந்தை பெரியாரையும், இயக்கத்தையும் காத்தளித்த விந்தைமிகு வீரத் திராவிடத்தாய்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> மார்ச் 01-15 -> தந்தை பெரியாரையும், இயக்கத்தையும் காத்தளித்த விந்தைமிகு வீரத் திராவிடத்தாய்\nதந்தை பெரியாரையும், இயக்கத்தையும் காத்தளித்த விந்தைமிகு வீரத் திராவிடத்தாய்\nநம் அறிவு ஆசான் அய்யா அவர்களை 95 ஆண்டு வரை வாழ வைத்து, அதற்குப் பிறகு அய்ந்து ஆண்டு காலம், அவர்கள் விட்டுச் சென்ற பணியை, அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவிதச் சபலத்திற்கும் ஆளாகாமல் செய்து முடித்து, வரலாற்றில் இப்படிப்பட்ட புரட்சித் தாயை இந்த நாடு கண்டதில்லை என்று அறிவாளிகளும், ஆய்வாளர்களும் வியக்கும்வண்ணம் வாழ்ந்தவர் நம் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் ஆவார்கள்.\nஉலகில் எந்த ஒரு தாயும் இவ்வளவு ஏச்சையும், பழிப்பையும், அவதூறையும், ஏளனத்தையும், கேலி - கிண்டலையும், அவமானத்தையும் சுமந்திருப்பார்களா என்றால் அவரது வாழ்வின் எல்லாக் கட்டங்களையும் அறிந்தவர்கள் இல்லை என்றே பதில் அளிப்பர். வடஆர்க்காடு வேலூரில் செல்வக் குடும்பத்தில் செல்லப் பெண்ணாக இருந்த அவரை, தந்தை பெரியார்தம்\nதன்���ான இயக்கம், மாணவப் பருவத்திலேயே ஈர்த்தது.\nஅவருடைய தந்தையார் திரு. கனகசபை அவர்கள் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தின் அணுக்கத் தொண்டர் - தோழர். அய்யா அவர்கள் வேலூருக்கு வந்தால் தங்கும் இல்லம் அவர்களது இல்லமே\nகழகத்தவருக்குப் புகல் இல்லம்; விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றது. முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தன்மானப் பெரும் புலவர் கோவிந்தன், தோழர் ஏ.பி. ஜெனார்த்தனம் எம்.ஏ. போன்றவர்கள் இதனை மிக நன்றாக அறிந்தவர்கள்; அனுபவம் வாயிலாகவும் தெரிந்தவர்கள்.\n‘காந்திமதியாக’ இருந்த அம்மா அவர்கள் தனித்தமிழ்ப் பற்றாளர், மறைந்த பெரியவர் கு.மு. அண்ணல்தங்கோ அவர்களால் ‘கே.அரசியல்மணி’ என்று ஆக்கப்பட்டார்கள்.\nஅது கே.ஏ. மணியாகச் சுருங்கியது.\n‘திருமணம் என்பது சட்டப்படிக்கான பெயரே தவிர, மற்றப்படி இது இயக்கத்தின் பாதுகாப்புக் கருதிச் செய்யப்படும் ஓர் ஏற்பாடே ஆகும்’ என்று தலைவர் தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்ட நிலையில் ‘கே.ஏ. மணியம்மையார்’ ‘ஈ.வெரா. மணியம்மையார்’ ஆனார்கள் -_ அய்யா அவர்களால்.\n1940 முதல் அய்யாவை மாணவப் பருவத்தில் அம்மா அறிவார்கள். அய்யாவின் கொள்கை ஈர்ப்பும் அய்யாவுக்குத் தொண்டு செய்து, அதன்மூலம் விளம்பரம் விரும்பாத இயக்கப் பணியும் செய்ய விரும்பினார்கள்.\nபின்பு அம்மா அவர்கள் அய்யாவின் வாழ்க்கைத் துணைவி ஆனார்கள்.\nஅய்யாவுக்குச் செவிலியராக, அம்மா இறுதிவரை வாழ்ந்த வாழ்வு தியாக வாழ்வு\nஒருவர் பொன்னையும், பொருளையும், பதவியையும், புகழையும் ‘தியாகம்’ செய்யலாம்; ஆனால், அம்மா அவர்கள் அய்யாவைக் காப்பாற்ற முதலில் தம் ‘இளமையையே’ தியாகம் செய்தார்கள்\nபிறகு ‘மானத்தை’யும் கூட தியாகம் செய்தார் இனமானம் தன்மானத்திலும் பெரிது; பொதுவாழ்வுக்கு வருபவர் மானம் பாராது தொண்டு செய்ய வேண்டும் என்ற தந்தை பெரியார் வகுத்த இலக்கணத்தின் பேரிலக்கியமாகத் திகழ்ந்தார்\nஅய்யாவின் திருமணத்தைக் காட்டிப் பிரிந்து தனிக் கழகம் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள், முதலமைச்சர் ஆன பிறகு ஒரு நாள் அவர்களது இல்லத்தில் சந்தித்தபோது சொன்னார்கள். விடுதலை நிர்வாகி தோழர் சம்பந்தம் அவர்களும் உடன் இருந்தார்கள். “அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி மிகவும் தொடர்ந்து இருந்தது; மணியம்மையாரின் பத்திய உணவு, பாதுகாப்புதான் அய்யாவை அதிலிர���ந்து விடுவித்தது மட்டுமல்ல; அய்யா அவர்கள் இவ்வளவு நாள் நம்மோடு வாழவும் வைத்திருக்கிறது’’ என்று சொன்னார்கள்\nஇதை மனந்திறந்து அண்ணா அவர்களே கூறினார்கள் என்றால், இதைவிட அம்மாவின் தொண்டுக்கும், தியாகத்துக்கும் வேறு சான்று வேண்டுமா\nதாயற்ற சேய்களுக்குத் தாயாக விளங்கினார் அன்னையார். அதில் நானும் ஒருவன்\n‘அனாதைகள்’ என்று எவரும் இருக்கக் கூடாது என்ற உணர்வுடன் மருத்துவமனையில் கைவிடப் பெற்ற குழந்தைகளைக் கூட, உடல் நலம் இடந்தராத நிலையிலும் அவர்கள் எடுத்து வளர்த்து ஆளாக்கினார்கள்.\n‘நன்றி பாராட்டாத தொண்டு’ என்ற தந்தையின் மற்றொரு இலக்கண விதிக்கும் இலக்கியமானார்கள் எளிமை, வீரம், அடக்கம், சிக்கனம் இவை, அவர்களிடம் ஒன்றுக்கு மற்றொன்று போட்டியிட்டு நின்றன\nஉடல் சோர்வு உற்ற நிலையிலும் உள்ளச் சோர்வு என்றுமே அம்மா அவர்களிடம் கிடையாது\nதந்தை பெரியார் என்ற மாபெரும் இமயம் சாய்ந்த பிறகு தலைமை தாங்கி, கட்டிக் காத்தாரே அது வரலாறே பெருமை கொள்ள வேண்டிய அதிசயச் சாதனை\nஅவர் வாழ அவருக்கும் ஒரு சில பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அம்மாவுக்குத் தெரியாது (பிறகே அவர்கட்குத் தெரிந்தது) அய்யா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சொத்துகளையும் ஓர் அறக்கட்டளையாக்கி கல்வி அறப்பணிக்கே அதனை விட்டுச் சென்றார்கள்\nஅந்த அறக்கட்டளையில் அம்மா ரத்தபாசத்தைக் காட்டவில்லை. அய்யா அவர்களைப் போலவே கொள்கைப் பாசத்தையே கொட்டினார்\nஇதைவிட ஒப்பற்ற பெருமனம் வேறு இருக்க முடியுமா\nஅய்யாவின் சிக்கனத்தைத் தோற்கடிக்கக் கூடியது அம்மாவின் சிக்கனம். ஆம் அய்யாவிடம் கற்றதுதானே அது\nஅம்மா கண்ட களங்கள் பல. - புறநானூற்றுத் தாயாக அவர் வீறுகொண்டு கிளர்ச்சிகளைத் தலைமை தாங்கி நடத்தினார்கள். திருச்சி சிறையில் 1958-இல் மாண்ட சாதி ஒழிப்பு வீரர்கள் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் தம் புதைக்கப்பட்ட சடலங்களை, முதல்வர் காமராஜருடன் வாதாடித் திரும்பப் பெற்றதும், திருவையாறு சாதி ஒழிப்பு வீரர் மஜித் மறைந்தபோது நடுநிசியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் தலைமை தாங்கியதும், 1974ஆம் ஆண்டு இராவண லீலா சென்னையில் நடத்தியதும் அவர் ஒரு தன்னிகரற்ற வீரத்தாய் என்பதற்கான காலப்பெட்டகங்கள்\nகைவிடப் பெற்ற குழந்தைகளைக் காப்பாற்றி ஏற்பாடுகளைச�� செய்தபோது, கருணைத் தாயாக அவர்கள் காட்சியளித்தார்கள்\nசென்னை, பெரியார் திடலில் அய்ந்து மாடிக் கட்டடத்தை எழுப்பி, நெருக்கடி கால நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்ட போதும் தளராது செய்த பணிகளால் அவர் ஒரு சரியான தலைவர், நிலையான தொண்டு செய்து நிலைத்தவர் என்ற வைர வரிகளுக்குச் சொந்தமானார்கள்\nஎன் சொந்த அன்னையை அறியாத நான், அய்யாவை அறிவுத் தந்தையாக ஏற்றுக் கொண்ட அந்த அன்னையை என் அறிவு அன்னையாக ஏற்றுக் கொண்டவன்.\nஅம்மா அவர்களின் சொல்லாற்றல், எழுத்தாற்றல், செயலாற்றல், அறிவு ஆற்றல், கொடை ஆற்றல், தொண்டு ஆற்றல் ஆகிய பல்வகை ஆற்றலை நாடு அறிந்தது; நானிலம் வியந்தது\nஅய்யாவும், அம்மாவும் காட்டிய வழியிலே எங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்.\nபாட்டுப் பாடினால் பார்வை கிடைக்குமா\nஅருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்\nகோவிலுக்குள் குடியரசுத் தலைவரை நுழைய விடாததைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக நீதி காவலர் வி.பி.சிங்\nசுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nடி.வி., வானொலிகள் திருந்த வேண்டும்; இன்றேல்...\nதகுதி உண்டாக்க தனி ஆணை\nநமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்\nநீதியில்லா, நேர்மையில்லா, தேவையில்லா ‘நீட்’ தேர்வு\nநெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்\nமத்திய அரசு பணிகளுக்கு தனியார் அதிகாரிகளை நியமிப்பதா\n” பெண்கள் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=501649", "date_download": "2018-06-22T13:18:58Z", "digest": "sha1:BIUJMAMBVNXVHOWKXHHH2U4U6WSD3QA2", "length": 23861, "nlines": 334, "source_domain": "www.dinamalar.com", "title": "Rajendra prasad bank account still alive | முடிக்கப்படாத வங்கிக்கணக்கு பட்டியலில் முதல் ஜனாதிபதி| Dinamalar", "raw_content": "\nமுடிக்கப்படாத வங்கிக்கணக்கு பட்டியலில் முதல் ஜனாதிபதி\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 97\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 276\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 51\nபாட்னா: நாட்டின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத், துவங்கிய வங்கி கணக்கு, அவர் இறந்து, 50 ஆண்டுகள் ஆன பின்னும், தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாகவும், அவரது கணக்கில், 1,813 ரூபாய் இருப்பதாகவும��� ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது.\nநாட்டின் முதல் ஜனாதிபதியாக இருந்த பெருமை உடையவர், டாக்டர் ராஜேந்திர பிரசாத். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், 1952லிருந்து, 1962 வரை, தொடர்ந்து 2 முறை, ஜனாதிபதியாக பதவி வகித்தார். கடந்த 1963ல் காலமானார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன், பாட்னாவில், கண்காட்சி சாலையில் உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், பிரசாத், சேமிப்பு கணக்கை துவக்கினார். இதில், 500 ரூபாய் டிபாசிட் செய்தார். சில மாதங்களுக்கு பின், அவர் இறந்து விட்டார். ஆனாலும், அவரது நினைவாக, அவர் துவங்கிய இந்த வங்கி கணக்கை, தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பதாக, வங்கியின் மேலாளர் எஸ்.எல்.குப்தா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், \"பொதுவாக ஒருவர் இறந்து விட்டால், அவரது வங்கி கணக்கில் உள்ள தொகை, அவரது வாரிசுகளுக்கு வழங்கப்படும். ஆனால், ராஜேந்திர பிரசாத்தின் வங்கி கணக்கிற்கு, யாரும் உரிமை கோரவில்லை. எனவே, அவரது நினைவாக, அவரின் வங்கி கணக்கை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்கிறோம். இதற்கான வட்டியும், அவரது கணக்கில் சேமிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது கணக்கில், 1,818 ரூபாய் உள்ளது, என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் எவ்வளவு\n தி.மு.க., நாளை நடத்த உள்ள போராட்டம் தேவையற்றது ஜூன் 21,2018 121\nதினகரன் வீடு முற்றுகை; ஆர்.கே.நகர் மக்கள் முடிவு ஜூன் 21,2018 31\nஅரிசி உற்பத்தி: வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின் ஜூன் 21,2018 8\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅது சரி Rs - 500 க்கு அறுபது ஆண்டுக்கு Rs -1318 தான் வட்டியா \nலாலு பிரசாத் அங்கே காலூன்ற ஆரம்பித்த பிறகு பாபு ராஜேந்திரப் பிரசாத் போன்ற நல்ல தலைவர்களைப் பார்க்க முடியலே இங்கே நல்லதம்பி, அங்கே லாலு\nஅன்று 10 ஆண்டுகாலம் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்தவர் தூய்மையான அரசியல்வாதியாக இருந்திருக்கிறார்.எனவே அவர் வங்கி கணக்கில் மிக மிக குறைவாக பணம் டெபாசிட் செய்துள்ளார். தற்போது 5 ஆண்டுகாலம் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தாலே போதும். ஆடம்பர கார். பல கோடிக்கு அதிபதி. வெள்ளையர் பிடியிலிருந்து விடுதலையான நமது நாடு தற்போது கொள்ளையர்கள் பிடியில் சிக்கி சீரழிவது வேதனைக்குரியது.\nஅடப்பாவிகளா. ஒரு காலத்துல ஜனாதிபதியா இருந்தவர் ஏதோ ஒரு குக்கிராமத்துல ஒரு ச��ன்ன பேங்குல அக்கவுன்ட் இருந்தாலே போதும்னு நேனைச்சிருக்கார். இந்த காலத்து அரசியல்வாதிங்க இந்தியாவுல இருக்குற பேங்கை நிர்வாகம் பண்ணினாலும் நம்ம நாட்டு வங்கிகள நம்பாம சுவிஸ் பேங்குல கொண்டு போயி அக்கவுன்ட் ஆரம்பிக்கிறாங்க. இதுக்கு பேருதான் வெயிட்டு காமிக்கிறதா\nஆறு மாத காலம் ஒரு வங்கி கணக்கு செயல் பட வில்லை என்றால் அதன் தொகையை வங்கி கொஞ்சம் கொஞ்சமா எடத்துக்கொள்ளும் இது தான் நம் நாாட்டு வங்கி களின் சட்டம். ஆனால் சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் எனபது இங்கு இல்லையா\nவெறும் ஆயிரம் சொச்சம்தானா... அட கடவுளே பிழைக்க தெரியாத மனிதர்... இன்றைக்கு எங்களுடைய ஜனாதிபதிக்கு 6 கோடியில் கார்... அது போக வெளி நாடு பயணங்கள்... அது தவிர அவருக்கு சம்பளம்/கிம்பளம்...\nதற்போது உள்ள ஒரு வட்ட செயலாளர்களின் வங்கி கணக்கு என்ன இந்திய நாட்டின் அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் பொருளாதார கணக்கின் அவர்கள் சேமிப்பு என்ன என்று கணக்கிட முடியுமா . மக்களின் வோட்டு தலைவர்களின் வங்கி கணக்கை பெருக்குவதோடு பல தலைமுறை உழைக்காமல் சொகுசான வாழ்வுக்கு வழி வகுக்கும் திட்டம் அதற்க்கு துணைபோகும் சட்டம் இதுதான் இன்றைய நமது குடியாட்சி . காரணம் இறைவனை விடு, தலைவனை வணங்கு அவன் திருப்பாதம் தான் வாழ்வு தரும் என்ற மகத்தான மக்களின் அறிவுடைமை. . என்ன சொல்ல வாழ்க பாரதம் .\nஇதுவே சில பல லச்சங்கள் அல்லது கோடிகள் இருக்குனு சொல்லி பாருங்க எத்தன வாரிசுகள் வருதுன்னு பார்ப்போம்\nஇதேபோல் சுவிஸ் வங்கிகளும் நம்ம அரசியல்வாதிகளின் கணக்கில் இருக்கும் தொகையை வெளியிட முன் வருவார்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக ந��ராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2015/04/blog-post_22.html", "date_download": "2018-06-22T13:07:49Z", "digest": "sha1:PLMD5QQ3PAY4VXXQQSBVRMB7EB42AWNV", "length": 13376, "nlines": 248, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "கருப்புச் ச(சா)ட்டையடி வேண்டுமா எச் ராஜாக்களே", "raw_content": "\nகருப்புச் ச(சா)ட்டையடி வேண்டுமா எச் ராஜாக்களே\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை\nபற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\n*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.\n*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.\n*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்\nமுறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.\n*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.\n*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,\nதாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.\n*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி \"The problem of the rupee-It's\norgin and it's solution.\"என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய\nரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.\n*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.\n*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து\nவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக\n மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு\n வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்\n இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா\nஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா\nபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்\nபாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்\nஎன்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்\nஉணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்\nசௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு\nமற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்க…\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை\nகுடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,\nஅங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்\nபயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்\nகொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய\nகடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.\nதிரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே\nநான் உன்னோடு பேசிக்கொண���டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,\nகேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது \"எனக்கு\nமுன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை\nமுதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,\nஅன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்\nவெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்\nஉன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/92211-tv-actress-priyanka-interview.html", "date_download": "2018-06-22T13:00:48Z", "digest": "sha1:QV7BERE5SQB5DEN25C2IKRXVPMIVRPXO", "length": 23773, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘ரொம்ப சந்தோஷமா இருக்கேன், சீக்கிரமே நல்ல சேதி சொல்றேன்!’ - தொகுப்பாளினி பிரியங்கா | TV Actress Priyanka interview", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\n‘ரொம்ப சந்தோஷமா இருக்கேன், சீக்கிரமே நல்ல சேதி சொல்றேன்’ - தொகுப்பாளினி பிரியங்கா\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்ய���்தோடும் நகைச்சுவையாகவும் தொகுத்துவழங்கும் வெகுசில தொகுப்பாளினிகளில் பிரியங்கா தேஷ்பாண்டேவும் ஒருவர். இவர், டி.வி ஷோக்களில்தான் படபடவெனப் பேசுகிறார் என்றால், பேட்டியின்போதும் அப்படியே. இயல்பு மாறாத பேச்சு, அதே நகைச்சுவை உணர்வு, தெளிவான கருத்து... என க்யூட் எக்ஸ்பிரஷன்ஸோடு நம் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார் பிரியங்கா.\n``டி.வி ஷோ வாய்ப்பு எப்படிக் கிடைச்சது\n``சத்தியமா சொல்றேன், அது ஒரு ஆக்ஸிடென்ட். நான் தொகுப்பாளினி வாய்ப்புக்காக ட்ரை பண்ணவே இல்லை. என்னோட ஃப்ரெண்ட் ஷோ பண்ணிட்டிருந்தாங்க. அவர் ஏதோ வேலைக்காக ஒரு வாரம் வெளியூர் போக, அந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. அது அப்படியே க்ளிக் ஆகிடுச்சு. அவ்ளோதான்\n``எப்படி இவ்வளவு ஹ்யூமரா ஷோ பண்றீங்க சிலசமயம் `செல்ஃப் ட்ரோல்'கூட பண்றீங்களே சிலசமயம் `செல்ஃப் ட்ரோல்'கூட பண்றீங்களே\n``ஆமாங்க. அதான் என் ஸ்டைல். நான் எப்பவுமே இப்படித்தான் ஜாலியா பேசுவேன். `செல்ஃப் ட்ரோல்' பண்றதுல என்ன தப்பு சில சமயம் பசங்க எலிமினேட் ஆகுறப்போ, நானும் சீரியஸ் ஆகிடுவேன். சில ஷோஸ்ல அழுத்திருக்கேன்.\"\n``மறக்க முடியாத லவ் புரப்போஸல் மொமென்ட்\n``ஒருதடவை ரோட்ல முட்டிப்போட்டு ரொம்ப சினிமாட்டிக்கா ஒரு பையன் எனக்கு புரப்போஸ் பண்ணினான். எல்லாரும் என்னையே பார்த்தாங்க. நான் முகத்தை கவர் பண்ணிக்கிட்டிருந்ததால நிறைய பேருக்கு அது பிரியங்கான்னு தெரியலை. இன்னொருத்தர் என்னோடு நல்ல நண்பரா இருந்தவர். 'பிரியங்கா புருஷன்'ங்கிறதுதான் அவரோடஃபேஸ்புக் புரொஃபைல் பெயர். அந்த அளவுக்கு என்மேல் லவ்.\"\n``இந்த ஜிம்... டயட்... அழகுக் குறிப்பு..\n``என்னைப் பார்த்து இப்படிக் கேட்டுட்டீங்களே இதைப் பற்றியெல்லாம் நான் கவலையே பட மாட்டேன். நல்லா சாப்பிடணும். நல்லா தூங்கணும். இந்த டயட்... கியட் எல்லாத்துக்கும் நோ... நோ... அப்புறம் பிரியங்கா இப்படி இருந்தால்தாங்க ரசிகர்களுக்குப் பிடிக்கும்.\"\n``சினிமா நடிகைகளுக்கு இருப்பது மாதிரி டி.வி தொகுப்பாளர்களுக்கும் சிரமங்கள் இருக்குமா\n``ம்ம்ம்ம்ம்ம்... தனக்குன்னு ஒரு தனி ஸ்டைல் ஃபாலோ பண்ணாத வரை எல்லாமே சிரமம்தான். அது தவிர, மீடியானாலே சிரமம் இருக்கும். அதுலயும் பெண்களுக்கு சிரமங்கள் கொஞ்சம் கூடுதல்தான். நோ டவுட்\n``வெள்ளித்திரை வாய்ப்புகள் வந்தால் எந்த கேரக்டர்ல நட���ப்பீங்க\n``எனக்கு ரொம்பப் பெரிய ஆசையெல்லாம் இல்லைங்க. விஜய் சாரோட தங்கச்சியா நடிக்கணும்.''\n``பிடிச்ச ஹீரோ தனுஷ். அவரோட டை ஹார்ட் ஃபேன். ஹீரோயின்ல... நடிப்புன்னா நயன்தாரா... அழகுன்னா சமந்தா... க்யூட்ன்னா நஸ்ரியா.\"\n``மராத்திப் பொண்ணு நீங்க. எப்படி இவ்ளோ சரளமா தமிழ் பேசுறீங்க\n``மராத்திப் பொண்ணு பொறந்தது ஹூப்ளி, கர்நாடகா. வளர்ந்தது சென்னை. ஸோ, தமிழ் கத்துக்கிட்டேன்.\"\n``நீங்க ஷார்ட் ஃபிலிம் கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்குகிறீங்க\n``விஸ்காம் படிக்கிற பசங்களுக்கு ஒரு ஹெல்ப் மாதிரிதான் பண்றேன். நானும் ஒரு விஸ்காம் ஸ்டூடன்ட். அதனால இந்த புராஜெக்ட் கஷ்டமெல்லாம் எனக்கும் தெரியும். ஸோ... நடிப்பை அவாய்ட் பண்ண மாட்டேன்.\"\n``உங்களோட எதிர்கால ப்ளான் என்ன\n`` நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னோட கணவரும் மீடியா பெர்சனாலிட்டிதான். அதனால என்னைப் பற்றியும், என்னோட வேலை பற்றியும் அவருக்கு நல்ல புரிதல் இருக்கு. கூடியசீக்கிரமே நல்ல சேதியும் சொல்றேன்\" என வெட்கத்தோடு முடிக்கிறார் பிரியங்கா.\nவிளக்கில்லா கிராமங்களுக்கு கமலின் சோலார் பல்ப் பரிந்துரை\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பா\n' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம்\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘ப���ுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n‘ரொம்ப சந்தோஷமா இருக்கேன், சீக்கிரமே நல்ல சேதி சொல்றேன்’ - தொகுப்பாளினி பிரியங்கா\n‘வல்லினம், மெல்லினம் வரலைன்னா என்ன.. தமிழினம் காப்பாற்றும்’ - கோடம்பாக்கம் தேடி..’ - கோடம்பாக்கம் தேடி..\nநிச்சயம் காதல் திருமணம்தான்.. ஆனா பொண்ணு..\" - கௌதம் கார்த்திக்\nவிளக்கில்லா கிராமங்களுக்கு கமலின் சோலார் பல்ப் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/94964", "date_download": "2018-06-22T12:57:54Z", "digest": "sha1:CYE27U6BM2VMHG3VQYI3BAIRVVBDDODJ", "length": 11261, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "மீராவோடை கிழக்கு, மேற்கு வட்டார வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மக்கள் சந்திப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மீராவோடை கிழக்கு, மேற்கு வட்டார வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மக்கள் சந்திப்பு\nமீராவோடை கிழக்கு, மேற்கு வட்டார வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மக்கள் சந்திப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சுயேட்சைக் குழு – 01, ஒட்டகச் சின்னத்தில் மீராவோடை கிழக்கு வட்டாரத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளரும், ஆசிரியருமான எஸ்.ஏ. அன்வர் மற்றும் மீராவோடை மேற்கு வட்டாரத்தில் போட்டியிடும் தொழிலதிபரும், சமூக சேவையாளருமான ஐ.எல். பதுருதீன் இரு வேட்பாளர்களையும் ஆதரித்து 2018.01.05ஆம்திகதி – வெள்ளிக்கிழமை மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.\nகோறளைப்பற்று மேற்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான அல்ஹாஜ். ஏ.எல். அலியார் (ஜே.பீ) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், கல்குடாத் தொகுதி அமைப்பாளரும், பட்டயக் கணக்காளருமான அல்ஹாஜ். எச்.எம்.எம். றியாழ் அவர்கள் கலந்துகொண்டார்.\nமேலும், இந்நிகழ்வின் பேச்சாளர்களாக வட, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், மூத்த எழுத்தாளருமான எல்.எல்.எம். ஹனீபா, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், ஆசிரியருமான எஸ்.ஐ. முஹாஜிரீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் எச்.எம்.எம். பாக்கீர் ஆகியோரும் கலந்துகொண்டதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று இரு பிரதேச சபைகளுக்கும் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nPrevious articleஓட்டமாவடி – நாவலடி மர்கஸ் அந்நூரில் புதிய மாணவர்கள் வரவேற்பு.\nNext articleசாய்ந்தமருது பள்ளிவாசல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முற்றாகத் தடை- மக்கள் பணிமனையினையும் அகற்றுமாறு உதவி தேர்தல் ஆணையாளர் உத்தரவு\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nயாழ். பல்கலை. பேரவைக்கு 15 உறுப்பினர்கள் நியமனம்\nபிரதியமைச்சர் அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும் விருந்துபசாரமும்\nயாழ். பட்டதாரிகள் குழப்பமடையத் தேவையில்லை – இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்யலாம்.\nமுதலமைச்சரின் நிதியொதுக்கீடுகளில் அபிவிருத்திப்பாதையில் ஏறாவூர்: பிரதமர் ஏறாவூர் வருகை\nஅபிவிருத்திக்குழுவின் முயற்சியில் மீராவோடை வைத்தியசாலைக்கு மூன்று மாடிக்கட்டடம்\nபொத்துவில் பிரதான வீதி வடிகானில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம்: அதிகாரிகளின் அசமந்த நிலை...\nஅரசின் செயற்பாடுகளினாலே அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை-நாமல் ராஜபக்‌ஷ\nநுஜா ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மே தின விழா அட்டாளைச்சேனையில்\nபுலிகளை விட அஸ்மின் மீதே அதிக வெறுப்பேற்படுகிறது- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்\nவத்தளை யூ .என்.எச் சர்வதேச பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orathanadukarthik.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-06-22T13:04:23Z", "digest": "sha1:4XWDTTNP42BHIZGJAON4FU7KJ742W7OI", "length": 33520, "nlines": 110, "source_domain": "orathanadukarthik.blogspot.com", "title": "ஒரத்தநாடு கார்த்திக் ஒரத்தநாடு கார்த்திக் : சுஜாதா", "raw_content": "\nஇணையதள வரலாற்றில் முதன் முறையாக 5000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் இலவசமாக கிடைக்கும் ஒரே வலைத்தளம் .\nமீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா நூலினை டவுன்லோட் செய்ய .\nசுஜாதா-மீண்டும் தூண்டில் கதைகள��� நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஒரே ஒரு துரோகம் - சுஜாதா நூலினை டவுன்லோட் செய்ய .\n\"ஒரே ஒரு துரோகம்\" 1983ல் 'சாவி' பத்திரிகையில் தொடர்-கதையாக வந்தது. உண்மைக்குப் பிரயத்தனப்படும் ஒரு பெண் பேராசிரியருக்குஇ சுவாசமே\nஆஸ்டின் இல்லம் - சுஜாதா நூலினை டவுன்லோட் செய்ய .\nசுஜாதா - ஆஸ்டின் இல்லம் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nகண்ணீரில்லாமல் - சுஜாதா நூலினை டவுன்லோட் செய்ய .\nஉயிர்மை இதழ் துவங்கப்பட்டபோது அதில் சுஜாதா 'கண்ணீரில்லாமல் . . .' என்ற தலைப்பில் சிக்கலான விஷயங்களை எளிதில் விளக்கக்கூடிய ஒரு\nநிஜத்தைத் தேடி - சுஜாதா நூலினை டவுன்லோட் செய்ய .\nசுஜாதா - நிஜத்தைத் தேடி நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nசுஜாதா சிறுகதைகள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.\nசுஜாதா - சிறுகதைகள் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nரோஜா - சுஜாதா நூலினை டவுன்லோட் செய்ய .\nசுஜாதா -ரோஜா நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nபூக்குட்டி - சுஜாதா நூலினை டவுன்லோட் செய்ய .\nசுஜாதா- பூக்குட்டி நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nமாயா-குறுநாவல்(கணேஷ்&வசந்த்) - சுஜாதா நாவலை டவுன்லோட் செய்ய .\nசுஜாதா -மாயா குறுநாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா நூலினை டவுன்லோட் செய்ய .\nபுதுவகையான முயற்சிகளை வரவேற்பவர் சுஜாதா. ஆனால் ஹைக்கூ விசயத்தில் அவர் மிகவும் மனம் வெறுத்திருந்தார். “ஹைக்கூ ஒரு புதிய\nகரையெல்லாம் செண்பகப்பூ- சுஜாதா நாவலை டவுன்லோட் செய்ய.\nகரையெல்லாம் செண்பகப்பூ .. சுஜாதாவின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று. ஆனந்த விகடனில் தொடராக வந்து பின்னர் திரைப்படமாகவும் வந்தது.\nஐந்தாவது அத்தியாயம் - சுஜாதா நூலினை டவுன்லோட் செய்ய .\nசுஜாதா - ஐந்தாவது அத்தியாயம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nவாரம் ஒரு பாசுரம் -சுஜாதா நூலினை டவுன்லோட் செய்ய .\nஆழ்வார் பாசுரங்களுக்கு அறிமுகமாக ‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற தொடரை ‘அம்பலம்’ இணைய இதழிலும் ‘கல்கி’ வார இதழிலும் எழுதி வந்தேன்.\nஅனுமதி - சுஜாதா சிறுகதை நூலினை டவுன்லோட் செய்ய .\nசுஜாதா - அனுமதி சிறுகதை நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஆட்டக்காரன் - சுஜாதா சிறுகதைகள் நூலினை டவுன்லோட் செய்ய.\nசுஜாதா -ஆட்டக்காரன் சிறுகதைகள் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா நாவலை டவுன்லோட் செய்ய .\nஒரு நடுப்பகல் மரணம், சுஜாதாவால் குங்குமம் இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. திருமணமாகி இரண்டே நாளில்\n - சுஜாதா நூலினை டவுன்லோட் செய்.\n நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nநிறமற்ற வானவில் - சுஜாதா நாவலை டவுன்லோட் செய்ய.\nசுஜாதா - நிறமற்ற வானவில் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் .\nகமிஷனருக்குக் கடிதம் - சுஜாதா நூலினை டவுன்லோட் செய்ய.\nசுஜாதா - கமிஷனருக்குக் கடிதம் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் பிரபலமான நாவல் .\nநான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறேன். ‘ரத்தம் ஒரே நிறம்’, ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’. ‘ரத்தம் ஒரே நிறம்’ கதைக்கே\nமின்நூல் தேடல் தமிழில் இங்கே .\nஜெய்சக்தி ( 27 ) சுபா நாவல்கள் ( 23 ) ரா.கி.ரங்கராஜன் ( 23 ) லக்ஷ்மி ( 22 ) வரலாறு ( 21 ) மொழிபெயர்ப்பு காமிக்ஸ் ( 19 ) எண்ட மூரி ( 16 ) கோட்டயம் புஷ்பநாத் ( 15 ) தேவன் ( 15 ) உதயணன் ( 14 ) உமா பாலகுமார் ( 14 ) காஞ்சனா ஜெயதிலகர் ( 14 ) கௌதமநீலாம்பரன் ( 14 ) ஜெயகாந்தன் ( 13 ) மருத்துவம் ( 13 ) சத்குரு ஜக்கி வாசுதேவ் ( 12 ) பிரபஞ்சன் ( 12 ) அனுராதா ரமணன் ( 11 ) கவிதை ( 11 ) விஞ்ஞான புத்தகம். ( 11 ) ஜோதிட நூல் ( 10 ) பாக்கியம் ராமசாமி ( 10 ) சமையல் குறிப்பு ( 9 ) சாண்டில்யனின் 50 நாவல்கள் ( 9 ) ஜானகிராமன் ( 9 ) வித்யா சுப்பிரமணியம் ( 9 ) அமரர் கல்கி ( 8 ) எஸ். ராமகிருஷ்ணன் ( 8 ) கண்ணதாசன் ( 8 ) சிவசங்கரி ( 8 ) த���விபாலா ( 8 ) நா.பார்த்தசாரதி ( 8 ) அகிலன் ( 7 ) ஒலிப்புத்தகம். ( 7 ) கா.ந. சுப்ரமண்யம் ( 7 ) கோவில்களும் தெய்வீக முயற்சிகளும் ( 7 ) சாவி ( 7 ) தமிழ் மதுரா ( 7 ) நாஞ்சில் நாடன் ( 7 ) பா.ராகவன் ( 7 ) பாலியல் ( 7 ) ஸ்ரீ வேணுகோபாலன் ( 7 ) ஸ்ரீமத் ராமாயணம் ( 7 ) முகில் தினகரன் ( 6 ) அனுத்தமா ( 5 ) இன்பா அலோஷியஸ் ( 5 ) என்.கணேசன் ( 5 ) சத்யா ராஜ்குமார் ( 5 ) சித்தர்கள் ராஜ்ஜியம் ( 5 ) சுபஸ்ரீ கிருஷ்ணவேணி ( 5 ) சோ ( 5 ) ஜாவர் சீதாராமன் ( 5 ) ஜெகசிற்பியன் ( 5 ) வெ.இறையன்பு ( 5 ) இந்துமதி ( 4 ) கம்பராமாயணம் ( 4 ) கவிஞர் வாலி ( 4 ) காலச்சக்கரம் நரசிம்மா ( 4 ) கிரேஸி மோகன் ( 4 ) கு.சிவராமன் ( 4 ) கோகுல் சேஷாத்ரி ( 4 ) சாரு நிவேதிதா ( 4 ) சுந்தர ராமசாமி ( 4 ) ஜெயமோகன் ( 4 ) தீபாவளி ஸ்பெஷல் நூல் -2014 ( 4 ) பிரேமா ( 4 ) புஷ்பா தங்கதுரை ( 4 ) போட்டோஷாப் ( 4 ) மதன் ( 4 ) ராஜம் கிருஷ்ணன் ( 4 ) வாஸந்தி ( 4 ) அசோகமித்திரன் ( 3 ) அனுஷா வெங்கடேஷ் ( 3 ) அப்துல்கலாம் ( 3 ) அமுதவல்லி ( 3 ) ஆங்கில காமிக்ஸ் ( 3 ) கோவி .மணிசேகரன் ( 3 ) சக்தி திருமலை ( 3 ) சிவபாரதி ( 3 ) சைவ சிந்தாந்த நூல்கள் ( 3 ) நித்யா கார்த்திகன் ( 3 ) பரதவன் ( 3 ) பாவண்ணன் ( 3 ) பொற்கொடி ( 3 ) மதுரா ( 3 ) மஹாபாரதம் ( 3 ) முகிலன் ( 3 ) மெரீனா ( 3 ) விகடன் தீபாவளி மலர் ( 3 ) விஷ்வக்ஸேனன் ( 3 ) வைரமுத்து ( 3 ) ஸ்டெல்லா புரூஸ் ( 3 ) அமுதா கணேசன் ( 2 ) அய்க்கண் ( 2 ) அரு .ராமநாதன் ( 2 ) இந்திராபார்த்தசாரதி ( 2 ) இளையராஜா ( 2 ) உஷாதீபன் ( 2 ) எஸ்.உஷாராணி ( 2 ) எஸ்.எல்.வி.மூர்த்தி ( 2 ) கமலா சடகோபன் ( 2 ) கி.ராஜநாராயணன் ( 2 ) கிறிஸ்தவ நூல் ( 2 ) கே .என் .சிவராமன் ( 2 ) கோபிநாத் ( 2 ) சித்ரா பாலா ( 2 ) தகழி சிவசங்கரபிள்ளை ( 2 ) தபூ சங்கர் ( 2 ) தமிழருவி மணியன் ( 2 ) தாமரை மணாளன் ( 2 ) திவாகர் ( 2 ) தென்கச்சி கோ.சுவாமிநாதன் ( 2 ) நா.முத்துகுமார் ( 2 ) பத்ரி சேஷாத்ரி ( 2 ) பாட்டி வைத்தியம் ( 2 ) பாரதி பாலன் ( 2 ) பி .வி .ஆர் ( 2 ) புத்தாண்டு பலன்கள் ( 2 ) பெருமாள் முருகன் ( 2 ) ப்ரியா கல்யாணராமன் ( 2 ) மகேஷ்வரன் ( 2 ) மனுஷ்ய புத்திரன் ( 2 ) மனோ ரம்யா ( 2 ) மு .மேத்தா ( 2 ) யோகாசனம் ( 2 ) விந்தன் ( 2 ) விவேகானந்தர் ( 2 ) வெ.தமிழழகன் ( 2 ) 100 தமிழ் நாவல்கள் ( 1 ) TALLY ERP9 ( 1 ) அ.முத்துலிங்கம் ( 1 ) அன்ரன் பாலசிங்கம் ( 1 ) அருப்புக்கோட்டை செல்வம் ( 1 ) அல்குரான் ( 1 ) ஆத்மார்த்தி ( 1 ) ஆர் .சுமதி ( 1 ) இரா .நடராசன் ( 1 ) இராமச்சந்திர தாகூர் ( 1 ) இஸ்லாமிய சிறுகதைகள் ( 1 ) உத்தம சோழன் ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எல்சி திவாகர் ( 1 ) எஸ். குலசேகரன் ( 1 ) எஸ்.சுஜாதா ( 1 ) ஏ.ஹெச்.ஹத்தீப் ( 1 ) ஓல்கா ( 1 ) கண்ணன் கிருஷ்ணன் ( 1 ) கலைஞர் கருணாநிதி ( 1 ) கல்கி தீபாவளி மலர் -2013 ( 1 ) காந்த லட்சுமி ( 1 ) காந்தியும் காங்கிரசும் ( 1 ) காவிரிநாடன் ( 1 ) கிருத்திகா துரை ( 1 ) கிருபானந்தவாரியார் ( 1 ) குரும்பூர் குப்புசாமி ( 1 ) கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் ( 1 ) கோமதி அருண் ( 1 ) ச.ந.கண்ணன் ( 1 ) சதுரகிரி மலை யாத்திரை ( 1 ) சிபி .சிற்றரசு ( 1 ) சுதேசமித்திரன் ( 1 ) சுப வீரபாண்டியன் ( 1 ) சுப்ரஜா ( 1 ) சுவாமி சுகபோதானந்தா ( 1 ) சேகுவேரா ( 1 ) ஜெயந்தி மோகன் ( 1 ) ஜே.எஸ்.ராகவன் ( 1 ) ஜோசப் மர்ஃபி ( 1 ) ஞாநி ( 1 ) டெண்டுல்கர் ( 1 ) த சீக்ரெட் புத்தகம் ( 1 ) தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகம் ( 1 ) தமிழ்மகன் ( 1 ) தலைவர் பிரபாகரன் ( 1 ) தாத்தாச்சாரியார் ( 1 ) தியானமும் அதன் முறையும் ( 1 ) திருப்பதி மகிமை ( 1 ) திருமண பொருத்தம் ( 1 ) ந .சஞ்சீவி ( 1 ) நம்மாழ்வார் ( 1 ) நா.முத்துக்குமார் ( 1 ) நாமக்கல் கவிஞர் ( 1 ) நித்யா பாலன் ( 1 ) நீலா மணி ( 1 ) நோஸ்ராடாமஸ் ( 1 ) ப .சிங்காரம் ( 1 ) பண்டிட் சேதுராமன் ( 1 ) பி .எஸ் .ஆர் .ராவ் ( 1 ) பி.என்.பரசுராமன் ( 1 ) பி.வி.தம்பி ( 1 ) பிரதாப முதலியார் ( 1 ) பெரியார் ( 1 ) பொன்னியின் செல்வன் ( 1 ) மந்திரச்சொல் ( 1 ) மெலனி மில்டர் ( 1 ) ரஜினி ( 1 ) ராஜகுரு ( 1 ) ராஜுமுருகன் ( 1 ) ரெ .கார்த்திகேசு ( 1 ) ரேவதி ( 1 ) ரோமியோ ஜூலியட் ( 1 ) லா.ச.ராமாமிருதம் ( 1 ) லேனா தமிழ்வாணன் ( 1 ) வடிவேலு ( 1 ) வி.எஸ்.காண்டேகர் ( 1 ) விகடன் இயர் புக் 2014 ( 1 ) வினோலியா ( 1 ) விமர்சனம் ( 1 ) வே .கபிலன் ( 1 ) வைகோ ( 1 ) ஷங்கர் பாபு ( 1 ) ஸ்ரீமத் பகவத் கீதை ( 1 ) ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ( 1 )\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக .\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .\n - ரம்யா ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .\nரம்யா ராஜன் -கண்ணா வருவாயா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nமுன்பே வா என் அன்பே வா - மதி பிரபா நாவலை டவுன்லோட் செய்ய .\nமதி பிரபா - முன்பே வா என் அன்பே வா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nரமணிசந்திரன் - நான் பேச நினைப்பதெல்லாம் நாவலை டவுன்லோட் செய்�� கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . ...\nஎன்னில் உறையும் உயிர் நீ - ஸ்ரீகலா நாவலை டவுன்லோட் செய்ய.\nஸ்ரீகலா - என்னில் உறையும் உயிர் நீ நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் .\nவிழி மூடிய நினைவுகள் - பொற்கொடி நாவலை டவுன்லோட் செய்ய .\nபொற்கொடி - விழி மூடிய நினைவுகள் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஇது நீரோடு செல்கின்ற ஓடம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் (மூன்று பாகமும் )\nமுத்துலட்சுமி ராகவன் - இது நீரோடு செல்கின்ற ஓடம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . கார்த்திக்\nபூஞ்சோலைக் கிளிகள் - சத்யா இராஜ்குமார் நாவலை டவுன்லோட் செய்ய.\nசத்யா இராஜ்குமார் - பூஞ்சோலைக் கிளிகள் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n - மதிபிரபா நாவலை டவுன்லோட் செய்ய .\n நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் .\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக .\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )\n - ரம்யா ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .\nகல்கியின் 85 நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\nதமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சி தான். இங்கு கொடுக்கப் பட்டிருக்கும் அனைத்து புத்தகங்களும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. புத்தகங்களை நீக்கவோ அல்லது கொடுக்கவோ விரும்பினால் KARTHIK31512@YAHOO.COM என்ற\nஈமெயில் முகவரிக்கு தெரிய படுத்தவும், உண்மையான காப்புரிமை தரவேற்றிகளுக்கும் புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும். இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப் பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களையும் தரவிறக்கி மகிழுங்கள் .நூலை பற்றி சம்பந்த பட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரும் பட்சத்தில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி டவுன்லோட் லிங்க் நீக்க படும் . நீக்கப்பட்ட டவுன்லோட் லிங்க் ஒரு போதும் வலைத்தளத்தில் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது. நன்றி என்றும் உங்கள் ��ண்பன் ஒரத்தநாடு கார்த்திக் .\nஜோதிர்லதா கிரிஜா விஜி பிரபு ஸ்ரீ கலா ஏற்காடு இளங்கோ என். சொக்கன் தேவிபாலா ஆர் .மகேஸ்வரி என் .சீதாலெட்சுமி லட்சுமி பிரபா அகிலா கோவிந்த் சஷி முரளி திருமதி லாவண்யா பிந்து வினோத் மாலா கஸ்தூரிரங்கன் வெண்ணிலா சந்திரா அருணா நந்தினி கலைவாணி சொக்கலிங்கம் சுந்தர ராமசாமி செ. கணேசலிங்கன் ஜெயமோகன் ஜோதிஜி நிவேதா ஜெயாநந்தன் படுதலம் சுகுமாரன் பிரேமா புதுமைபித்தன் புஷ்பா தங்கதுரை கௌசிகன் சுகி சிவம் தமிழ் நிவேதா மைதிலி சம்பத் ஷெண்பா ஸ்டெல்லா புரூஸ் ஆர்னிகா நாசர் இந்திரா நந்தன் இரா.மலர்விழி இளசை சுந்தரம் கலைமணி கொத்தமங்கலம் சுப்பு கே .என் .சிவராமன் டாக்டர் எல் .கைலாசம் திலகவதி பரணீதரன் பாகைநாடன் பிரபா ராஜரத்தினம் புனிதன் பெருமாள் முருகன் 100 தமிழ் நாவல்கள் 6.3 அமிதாப் M.R. ராதாயணம் அத்ரிமலை யாத்திரை அருணன் அருண் இடைப்பாடி அமுதன் இந்திரா சுப்ரமணியம் இந்திரா பிரியதர்ஷினி இராசம் மரகதம் இலக்கியா உமா சம்பத் என்.ராமகிருஷ்ணன் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆர் எழில்வரதன் எஸ்.எஸ்.தென்னரசு எஸ்.பாலசுப்ரமணியன் ஏர்வாடி .எஸ் .இராதாகிருஷ்ணன் கண்ணன் கிருஷ்ணன் கருட புராணம் கவிதா ஈஸ்வரன் காண்டீபன் காஷ்யபன் கி.வா.ஜகனாதன் கிருஷ்ணா டாவின்சி குகன் கே .எஸ் .சிவகுமாரன் கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் கௌசல்யா ரங்கநாதன் சி.எஸ்.தேவ்நாத் சித்திஜுனைதா பேகம் சின்னராசு சுந்தரபாண்டியன் சுவாமி சுகபோதானந்தா சூர்யகாந்தன் சேதன் பகத் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் ஜே.எஸ்.ராகவன் டாக்டர் .கே .எஸ் .கந்தசாமி டாக்டர் .வெங்கானூர் பாலகிருஷ்ணன் டாக்டர். செல்வராஜன் டி .ஆர் .ராம்குமார் டெண்டுல்கர் த சீக்ரெட் புத்தகம் தஞ்சை நா .எத்திராஜ் தொ.மு.சி. ரகுநாதன் தோழர் தா.பாண்டியன் ந .சி .கந்தையா ந.பரணிகுமார் நாகர்கோவில் கிருஷ்ணன் நீல.பத்மநாபன் நோஸ்ராடாமஸ் ப .சிங்காரம் பங்கஜா ஜனார்தன் பாரததேவி பி.என்.பரசுராமன் பிரபலங்கள் 25 பூவண்ணன் பூவை .எஸ் .ஆறுமுகம் பெ.கணேஷ் பெரியார் பேரை .சுப்பிரமணியன் பொன்னியின் செல்வன் ப்ளாக் தொடங்குவது எப்படி மகரிஷி மணா மன்மதன் லீலைகள் மல்லிகா மணிவண்ணன் மாதவி ரவிச்சந்திரன் மானோஸ் முகில் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் முன்னோடிகள் மெலனி மில்டர் மேதாவி யோ .கர்ணன் ரகுநாதன் ரா .கண்ணன் மகேஷ் ரா .வேங்கடசாமி ராஜகுரு ராஜீவ் கொலை வழக்கு ரோமியோ ஜூலியட் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லெனின் விஜி மீனா வேளுக்குடி கிருஷ்ணன் ஷோபா சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-06-22T13:12:16Z", "digest": "sha1:HNRWNACHROUGCPXZHTIJM3SZSEI6IHI5", "length": 35564, "nlines": 182, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: ஆலயம் கண்டேன்.....வீரபத்ரேஸ்வரர்", "raw_content": "\nஞாயிறு, 22 ஜூன், 2014\nஜூலை 5, 2015ல் வெளியான தீபம் இதழில் பிரசுரமான என் ஆலய தரிசனம் கட்டுரை\nபட்டிசீமா ஸ்ரீவீரபத்ர சுவாமி ஆலயம்\nஆந்திர பிரதேசம் ஒரு புண்ணிய பூமியாக விளங்குகிறது. ஆண்டவன் தானே சுயம்புவாகக் கோவில் கொண்ட ஆலயங்கள் பல சிறப்புற விளங்குகின்றன. ஊரின் செழுமைக்கு கோதாவரியும், அங்கு வாழும் மக்களின் வளமான வாழ்விற்கு ஆலயங்களில் கோவில் கொண்டிருக்கும் அற்புத தெய்வங்களும் துணையாக இருக்கின்றன. அங்குள்ள சிறு ஆலயங்கள் கூட சிறந்த புராண, இதிகாசப் பெருமைகளுடன் விளங்குகின்றன. பின் தெய்வங்களின் சக்திக்கு கேட்பானேன் அத்தனை கடவுளரும் வரப்பிரசாதியாகத் திகழ்கின்றனர். சிவபெருமானுக்கும், நரசிம்ம சுவாமிக்கும், மகாலட்சுமி, பார்வதி தேவியருக்கும் அளவில்லா ஆலயங்கள் உள்ளன. 'பஞ்சராம ஸ்தலங்கள்' என்னும் ஐந்து சிவாலயங்கள் ஆந்திராவின் மிகச் சிறப்பான ஆலயங்களாகும்.\nதனிச் சிறப்பும் பெருமையும் கொண்டஸ்ரீ வீரபத்ர சுவாமி ஆலயம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமுந்திரிக்கு அருகிலுள்ள 'பட்டிசீமா' என்ற இடத்தில் அகண்ட கோதாவரி நதிக்கு நடுவில் ஒரு சிறிய குன்றின்மேல் அமைந்துள்ளது. சிவபெருமானால் உருவாக்கப்பட்ட வீரபத்ர சுவாமி இங்கு லிங்க ரூபத்தில் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார்.\nதட்சிண காசி' எனப்படும் இந்தத் தலம் 'பஞ்ச ஷேத்ரம்' எனப் படும் ஐந்து சிவாலயங்களுள் ஒன்றாகச் சிறப்பித்துக் கூறப்படுகிறது.மற்ற ஐந்து தலங்கள் கேதார்நாத், காசி, ஸ்ரீசைலம், காளஹஸ்தி ஆகியவையாம். இத்தல இறைவனை தரிசித்தால் மற்ற ஆலயங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்கந்த புராணத்தில் இத்தலம் கைலாயமாகவும், வைகுண்டமாகவும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.\nஇயற்கை அழகு நிறைந்த இந்த 'தேவகூடபர்வத்' என்ற இந்தக் குன்று இங்கு உருவானது எப்படி இதற்கு ஒரு சுவாரசியமான ஒரு கதை புராணத்தில் கூறப்படுகிறது. முன்காலத்தில் எல்லா மலைகளுக்கும் சிறகுகள் இருந்தனவாம் இதற்கு ஒரு சுவாரசியமான ஒரு கதை புராணத்தில் கூறப்படுகிறது. முன்காலத்தில் எல்லா மலைகளுக்கும் சிறகுகள் இருந்தனவாம் அவை அவற்றின் உதவியுடன் பூலோகம் முழுதும் சுற்றி வருமாம்.தாம் விருப்பப்படும் இடத்தில் இறங்கி விடுமாம். அச்சமயம் அங்குள்ள பல உயிரினங்களுக்கும் துன்பம் ஏற்பட்டதால் இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டிவிட்டான்.\nகைலாச மலையின் பெருமையைப் பற்றி அறிந்த இம்மலை தானும் சிவபெருமானைத் தன்னில் சுமந்து கைலாயத்திற்கு இணையான பெருமையையும்,புகழையும் பெற விரும்பி சிவபெருமானை நோக்கித் தவம் செய்தது.சிவபெருமானும் அம்மலைக்கு காட்சி தந்து ' என்ன வரம் வேண்டும்' எனக் கேட்க, அம்மலை 'என்னில் தாங்கள் வீற்றிருந்து எனக்கு அருள் புரிய வேண்டும்' எனக் கேட்க சிவபிரானும் 'அப்படியே' என்று கூறி மறைந்தார். அதுமுதல் அம்மலை ' தேவ குடாத்ரி' எனப் பெயர் பெற்ற கோதாவரி நதியின் நடுவில் அமைந்திருப்பதால் 'தேவகூடபர்வதம்' என்ற பெயரைப் பெற்றது. அன்னை பார்வதி தேவியின் தந்தையான தக்ஷன் பிருகஸ்பதி யாகம் செய்த சமயம், சிவனை அழைக்காது அவமதித்தான். ஆனால் தேவியோ தான் மட்டும் செல்வதாகக் கூறி அங்கு செல்ல, தந்தை தன்னையும், தன் கணவரையும் அவமதித்ததால், கோபம் அடைந்தாள். திரும்ப சிவபெருமானிடம் செல்ல விருப்பமில்லாமல் தன் இடதுகால் சுண்டுவிரலை தரையில் தேய்த்து அக்னியை உண்டாக்கி அதில் தான் வீழ்ந்து உயிர் துறந்தாள்.\nஇறைவியின் செயலை அறிந்த சிவபெருமான் அளவற்ற கோபத்துடன், தன் விரிந்த தலையில் இருந்து ஒரு கேசத்தைப் பிடுங்கி தரையில் போட்டு தன் அம்சமாக வீரபத்திரரை உருவாக்கினார். அவர் ஈசனை வணங்கி நின்று தான் செய்ய வேண்டியது யாது என வினவ, கோபமுற்ற இறைவன் தக்ஷனின் யாகத்தையும், அவனையும் அழித்து வருமாறு, 'பட்டாயுதம்' என்ற வாள் போன்ற ஒரு ஆயுதத்தைக் கொடுத்தார். வீரபத்ரரும் தந்தை கூறியது போன்றே யாகத்தை அழிக்க சென்றபோது தடுக்க வந்தனர் மகாவிஷ்ணுவும்,சூரிய பகவானும். ஆனால் அளவற்ற கோபத்தில் இருந்த வீரபத்ரரோ மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தைப் பிடுங்கியதோடு, சூரிய தேவனின் பற்களையும் உடைத்துவிட்டார்.\nயாகத்தை அழித்து, தக்ஷனின் தலையையும் வெட்டிவிட, யாகத்தை முடிக்க தக்ஷனுக்கு அருள வேண்டும் எ��� தேவர்கள் வீரபத்ரரை வேண்ட, தக்ஷனுக்கு ஒரு வெட்டுப்பட்ட ஆட்டின் தலையைப் பொருத்தி யாகத்தை முடித்து அவனுக்கு மோக்ஷம் கிடைக்கச் செய்தார்.தக்ஷனின் உயிரை மாய்த்து அந்த பட்டாயுதம் விழுந்த இடமே 'பட்டாசலக்ஷேத்ரம்' எனப்பட்டு, பின்னாளில் மருவி பட்டிசீமா ஆயிற்று.\nபின்பும் தன் கோபம் குறையாமல் பிரளய தாண்டவம் ஆடிய வீரபத்ரரைக் கண்டு சப்த லோகங்களும் நடுநடுங்கின. தேவர்கள் ஈசனிடம் சென்று சதி தேவியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டினர்.அந்த நேரத்தில் தோன்றியவளே மகாபத்ர காளி தேவி.தேவர்கள் அகத்திய முனியிடம் சென்று வீரபத்ரரை அமைதியாக்கி, தம்மைக் காக்க வேண்டினர். அகத்தியர் வீரபத்ரரை தன்னுடைய இரு கைகளாலும் இறுக அணைத்து, அவரது கோபத்தைத் தணித்து சாந்தமாக்கி, தேவ கூட பர்வதத்தில் அமர்ந்து அருளும்படி வேண்ட, உக்கிரம் குறைந்த வீரபத்ரரும் அவ்வாறே அம்மலையில் சுயம்புலிங்கமாக உருக் கொண்டார்.\nஅவரது கலைந்து, பிரிந்து கிடந்த கேசத்தை அகத்தியர் ஒன்றாக்கி முடிந்துவிட்டார். இன்றும் அந்த சிவலிங்கத்தின் தலையில் சற்று உப்பலாக சடை முடிந்தது போன்றும், லிங்கத்தின் நடுப்பகுதியில் அகத்தியர் கைகளால் கட்டிய தழும்புகளும் இருப்பதைக் காண முடிகிறது.ஆலயம் செல்வதற்கு கோதாவரி நதியை படகில் கடந்து செல்ல வேண்டும். அமைதியுடன் ஓடும் கோதாவரி நதியும், சுற்றிலும் பசுமை நிறைந்த இயற்கைக் காட்சிகளும் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன.மழை நாட்களில் இக்குன்று மூழ்கும் அளவு தண்ணீர் நிரம்பி விடுமாம். படகு ஏறும் இடத்தில் நீண்டு, உயர்ந்து நின்று காட்சி தரும் ஆஞ்சநேயர் மிக அழகு.\nவெண்ணிற கோபுரத்துடன் பளிச்சென்று காட்சி தரும் ஆலயத்திற்கு சில படிகள் ஏறிச் செல்லவேண்டும். இங்குள்ள நந்தி மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராஜ மகேந்திர வர்மானால் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயில்.கர்ப்பக்கிரகத்தில் ஆவுடையுடன் கூடிய சிவ லிங்கத்தைக் காணும்போதே வீரபத்ரரின் தாண்டவம் நினைவுக்கு வருகிறது. வேண்டும் வரங்களை அனைவருக்கும் அள்ளித்தரும் வள்ளலாம் இவர். இங்குள்ளோர் தமக்கு என்ன துன்பம் வரினும் இந்த இறைவனை வேண்டிக் கொண்டால் அவை உடன் அகன்று விடுமாம். அர்ச்சகர்கள் மிக அற்புதமாக ஸ்ரீருத்ரம் சொல்லி அபிஷேகம் செய்கிறார்கள். இது ஆந்திராவில் நான் எல்லா ஆலயங்களிலும் கண்டு வியந்த விஷயம்.\nஒவ்வொரு சன்னதியிலும் அங்கு இருக்கும் அத்தனை பேர் (சிறு குழந்தைகள் உட்பட) கையிலும் ஒரு பூவைக் கொடுக்கிறார்கள். பின் திரும்ப வந்து அனைவரின் பெயர், கோத்திரம், நட்சத்திரம் கேட்டு கொடுத்த பூவை வாங்கிச் சென்று அவற்றால் இறைவனுக்கு அர்ச்சனை செய்து விபூதி பிரசாதம் தருகிறார்கள். அர்ச்சனைதட்டு கொடுத்தால் மட்டுமே அவர்கள் பெயருக்கு அர்ச்சனை, பிரசாதம் என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் இறைவன் முன் சமமாகக் கருதும் இப்பூஜை முறை மிக அதிசயமாக இருக்கிறது.ஒரு சின்னக் கோவிலிலிருந்து புகழ் பெற்ற மிகப் பெரிய கோவில்வரை இந்த நடைமுறை கடைப் பிடிக்கப்படுகிறது.\nநான் சமீபத்தில் சில மகிமை பெற்ற தமிழ்நாட்டு ஆலய தரிசனத்துக்கு சென்ற சமயம், தீபாராதனை காட்டி தரும் விபூதியை கொஞ்சம் அதிகமாகத் தரும்படி வேண்டியபோது, அர்ச்சகர் 10 ரூபாய் கொடுத்தால் மட்டுமே விபூதி பொட்டலம் கொடுப்பதாகச் சொன்னார். கடவுள் சன்னதியிலேயே இப்படி பணம் வசூலிப்பதை என்னென்பது எல்லாமே ஒரு வியாபாரம் போல ஆகி விட்டதே என்று மனம் வருந்தியது.\nசுற்றுப் பிரகாரத்தில் தேவி பத்ரகாளியின் சந்நிதி உள்ளது. அழகே உருவாய் காட்சி தரும் தேவியின் முன் நிற்கும்போது நம் கவலைகள் காணாமல் போய் நிம்மதி ஏற்படுகிறது. தீர்க்க சௌமாங்கல்யம், திருமணம், மக்கட்பேறு என்று எல்லா செல்வங்களும் இவளை மனமாறப் பிரார்த்தித்தால் சித்திக்குமாம். வெள்ளிகிழமை மற்றும் நவராத்திரி நாட்களில் அம்மனின் அலங்காரம் அருமையாக இருக்குமாம். இங்கு தரிசனம் செய்யும் பெண்களுக்கு அம்மனின் பிரசாதமாக கண்ணாடி வளையல்களைத் தருகிறார்கள்.\nலக்ஷ்மி கணபதி, குமாரசுவாமி, சுப்ரமணிய சுவாமி, மஹிஷாசுர மர்த்தனி, கனகதுர்கா, தாண்டவ வீரபத்ரர், சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு சன்னிதி உள்ளது. கோவிலின் சுற்றுச் சுவர்களில் பல அழகிய நடன வடிவங்கள் கண்ணைக் கவரும் விதமாக வடிக்கப் பட்டுள்ளன.\nஇவ்வாலயத்துடன் இங்கு அமைந்துள்ள ஸ்ரீபவநாராயணர் ஆலயமும் மிக அற்புதமாக உள்ளது. இதற்கும் ஒரு வரலாறு உண்டாம். அங்கிருந்து சில மைல் தூரத்தில்தான் கஜேந்திர மோட்சம் நடைபெற்றதாகவும், அந்தப் பெருமாளே இங்கு காட்சி தருவதாகவும் கூறினார். பவநாராயணரின் உருவம் மிக அழகாக உள்ளது.பூதேவி, நீளாதேவி சகிதம் காட்சியளிக்கும் அவர் கைகளில் சங்கும், சக்கரமும் இடம் மாறியுள்ளது. கஜேந்திரனுக்காக விஷ்ணு அவசரமாக சென்றதால் அவை இடம் மாறியிருப்பதாக காரணம் சொன்னார் அர்ச்சகர்.\nஇத்துடன் ஒரு ராமர் ஆலயமும், ஆஞ்சநேயர் ஆலயமும் உள்ளது.இங்கு மகாவிஷ்ணு க்ஷேத்திர பாலகராக இருந்து இம்மலையைக் காப்பதாக புராணக் கூற்று. சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் சேர்ந்துஇங்கு ஆலயம் உள்ளதால் இது 'ஹரிஹர க்ஷேத்ரம்' எனப்படுகிறது. சைவ, வைஷ்ணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக் காட்டாக இவ்வாலயம் விளங்குகிறது.\nஇவ்வாலயத்தின் மிகச் சிறப்பான திருவிழா சிவராத்திரியாகும்.அந்த ஒரு நாளில் மட்டும் இங்கு ஒரு லட்சம் மக்களுக்கு மேல் வந்து தரிசிப்பார்களாம்.மற்றும் சாரதா நவராத்திரி, சைத்ர நவராத்திரி, பீஷ்ம ஏகாதசி ஆகிய நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.\nமன்னன் ராஜ மகேந்திர வர்மனின் பெயராலேயே அந்நகருக்கு 'ராஜமகேந்திரவரம்' என்ற பெயர் ஏற்பட்டு பின் அதுவே இன்றைய 'ராஜமுந்திரி' ஆயிற்று. இவ்வாலயம் ராஜமுந்திரியிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.ஆந்திரா சுற்றுப் பயணம் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில் இது.\nஆலயத்தில் தினமும் ஆறுகால பூஜைகளும், தனிப்பட்ட நிவேதனமும் உண்டு. இங்கு பிள்ளைப் பேறு தரும் தெய்வங்களாக அனிஸ்த்ரீ, புனிஸ்த்ரீ என்ற இரண்டு பெண் தெய்வங்கள் வழிபடப் படுகின்றனர். இவர்களை வேண்டிக்கொண்டு குங்கும அர்ச்சனையும், புஷ்பா அலங்காரமும் செய்தால் மழலைச் செல்வம் இல்லாதோர் விரைவில் பிள்ளைப் பேறு அடையலாம் என்று சொல்லப்படுகிறது.\nஇவ்வாலயத்திற்கு ராஜமுந்திரியிலிருந்து பஸ், டேக்சியில் சென்று கோதாவரி நதியைப் படகில் கடந்து செல்லவேண்டும். ராஜமுந்திரியிலிருந்து பேக்கேஜ் டூர்களிலும் செல்லலாம்.\nஆலயத்தில் காலை 7 மணிமுதல் 1 மணி வரையும், மாலை 4 முதல் 7 மணி வரையும் தரிசனம் செய்யலாம்.சிவராத்திரி அன்று இரவு முழுதும் அபிஷேகம் உண்டு. ஸ்ரீ பத்ரகாளி அம்மன் சமேத ஸ்ரீவீரபத்ரசுவாமியின் சிறப்பான ஆலயங்களுள் முதன்மையான ஆலயமாக இது போற்றப் படுகிறது\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 2:56\nவை.கோபாலகிருஷ்ணன் 22 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:35\nஅழகழகான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.\nவை.கோபாலகிருஷ்ணன் 22 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:36\nகடைசி படத்தில் நடுநாயகமாக உள்ளவரை எங்கேயோ என் பதிவினில் பார்த்த ஞாபகம் உள்ளது. ;)))))\n நான் அதுக்குள்ளே ஒரு டூர் போயிட்டு வந்துடறேன்\nவை.கோபாலகிருஷ்ணன் 22 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:39\nதீபம் இதழில் பிரசுரமானதற்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள். மேலும் மேலும் தங்களின் எழுத்துலகப் புகழ் ஓங்குக \nவருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி திரு கோபு சார்...\nஇராஜராஜேஸ்வரி 22 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:50\nதீபம் இதழில் வெளியான சிறப்பான ஆலயப் பதிவுக்குப் பாராட்டுக்கள்..\nவருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி திருமதி ராஜராஜேஸ்வரி......\nரூபன் 24 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:25\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்\nவணக்கம் திரு ரூபன்....நான் இன்றுதான் தங்கள் பதிவைப் பார்த்தேன். என் வலைத்தளம் வலைச்சரத்தில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது பற்றிய தங்களின் முதல் தகவலுக்கு மிக்க நன்றி....\nரூபன் 24 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:25\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்\nஇராஜராஜேஸ்வரி 24 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 12:14\nவாழ்த்துக்கு மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமகான்களின் வரலாறு- 39 -ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகள்\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/arts/2227-2227.html", "date_download": "2018-06-22T13:22:00Z", "digest": "sha1:6XATYRQSG6SJXE3KO3PVHT3IVOHFKC5F", "length": 13000, "nlines": 247, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - இஹ்ராம் என்றோர் இலக்கணம்", "raw_content": "\n'ஜம் ஜம் நீரால் கழுவி\nமூமின் என்று முத்திரை பெறுகிறார்கள்\n'வந்து விட்டேன்..... இதோ வந்துவிட்டேன்...\nதியாகத் திருநாளின் இனிய நல்வாழ்த்துகள்\n- H.FAKHRUDEEN (இப்னு ஹம்துன்)\n< இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nகுல்லுஆம் வஅன்த்தும் பி க்ஹைர்\nகவிஞருக்கும் சத்தியமார்க்கம் தளத்தினருக்கும் வாசகர்களுக்கும் அனைவருக்கும் தியாகத் திருநாளின் இனிய நல்வாழ்த்துகள்.\n+1 #3 முகம்மது அலி ஜின்னா 2013-10-15 09:25\nமனதை தொடும் கவிதை .\nவிளக���கம் விவரமாக தந்து கவிதையில் யாத்த இப்னு ஹம்துன் அவர்களுக்கும் அதனை வெளியிட்ட தங்களுக்கும் அன்புகலந்த வாழ்த்துகள்\nகல்பில் சித்திரமாய்ப் பதிந்த வரிகள்\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅருமை.. ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து வரலாறுகளே எழுதுங்கள்.. மார்க்கம் எழுத 1000 பேர் இருக்கிறார்கள்.\nDues Vult... இனி இதை நாம் சொல்ல வேண்டும்..\nசிராஜுத்தீன், முஹம்மது தஸ்தகீர், இப்னு இஸ்மாயீல் - மிக்க நன்றி.\nதன்னினப் போர்கள் நின்று போகட்டும். அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் சச்சரவுகளும் நீங்கட்டும்.மிக ...\n10 ஆண்டுகளுக்கு முன் சிலுவைப்போர்களை பற்றி உரையாற்றுவதும் அய்யூபியின் வரலாறை விவரிப்பதும் வழக்கம் ...\nஅருமை. பொதுவாய் இவ்வளவு பெரிய கட்டுரைகள் படிக்க இந்நாளில் தோன்றுவதே இல்லை. அதை மீறி எழுத்து நடை ...\nபோர் மூளும் மூலம் இதன் மூலம் அறிந்து கொண்டேன். சிலுவையில் அறைந்ததைப்போல் பார்வை அப்படியே எங்கும் ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் கேள்வி தனது உம்மாவின் தங்கட்சியான சாட்சியின் மகனின் மகளை திருமணம் செய்ய முடியுமா\nஅருமை. உங்கள் தினசரி அலுவல்களுடன் இந்த தொடர் எழுவதுவதற்கு மிக்க நன்றி. அல்லாஹ் உதவி புரிவானாக.\nவரலாற்று களம் சுட துவங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/05/blog-post_9.html", "date_download": "2018-06-22T13:03:29Z", "digest": "sha1:CLCBC4WHWSYBJF344VUJIBNFNNKCPBCH", "length": 30526, "nlines": 230, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்\nமேட்டருக்குள் நுழையும் முன்பு, தயவு செய்து பேனாவை எடுங்கள். கீழே உள்ள நான்கு கேள்விகளுக்கு உங்கள் மனதில் தோன்றிய பதிலை 'டிக்' செய்யுங்கள்.\nகேள்வி 1. உங்கள் 10 வயது மகள், பிறந்தநாளுக்கு அத்தை கொடுத்த 100 ரூபாயைத் தொலைத்துவிட்டாள். நீங்கள் என்ன செய்வீர்கள்\nA. காசு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவேன்.\nB. என் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாய் கொடுத்து குழந்தையை சமாதானப் படுத்துவேன்.\nC. என் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாய் தந்துவிட்டு, அதற்குப் பதிலா�� இன்னின்ன வேலை (ஹோம் வொர்க், வீட்டு வேலை) செய்யவேண்டும் என்று கண்டிஷன் போடுவேன்.\nகேள்வி 2. உங்கள் 15 வயது மகன், ரொம்ப நாளாக பணம் சேமித்து வருகிறான். இப்போது 2,000 ரூபாய் போட்டு ஒரு மொபைல் போன் வாங்க ஆசைப்படுகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்\nA. அவனுடைய காசுதானே என்று நினைத்து, அவன் வாங்க விரும்புவதை வாங்க அனுமதிப்பேன்.\nB என்னுடைய பழைய மொபைல் போனை அவனுக்குத் தருவேன்.\nC. சேமிப்பை எப்போதும் தொடவே கூடாது என்று சொல்வேன்.\nகேள்வி 3. உங்கள் 16 வயது மகனுக்கு டிரெஸ் வாங்கவேண்டும். 'இந்தா பணம், உனக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு வா' என்று சொல்லி அனுப்புகிறீர்கள். அவன் அவனுக்குப் பிடித்த, ஆனால்\nகொஞ்சமும் நன்றாக இல்லாத துணிமணியை வாங்கிக்கொண்டு வந்து நிற்கிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்\nA. அந்த உடைகளைப் போட்டுக்கொள்ள அனுமதிப்பேன். ஆனால், பணத்தை எப்படி கவனமாகப் பயன்படுத்தவேண்டும், எப்படி தரமான பொருளில்தான் போடவேண்டும் என்ற அறிவுரையுடன்.\nB. 'உன்னை நம்பி பணத்தைத் தரவேகூடாது' என்று சொல்லி புலம்புவேன்.\nC. அவனுடன் கடைக்குச் சென்று துணிகளை மாற்றிக் கொண்டு வருவேன்.\nகேள்வி 4. உங்கள் 7 வயது மகளுடன் கடைக்குச் செல்கிறீர்கள். அவள் பார்க்கும் பொருளை எல்லாம் வாங்கச் சொல்லி அழுது அடம் பிடித்து 'சீன்' போடுகிறாள்.\nA. அவசர அவசரமாக அவள் கேட்டவற்றை வாங்கித் தந்து இடத்தைக் காலி செய்வேன்.\nB. 'ஒண்ணே ஒண்ணுதான் வாங்கித் தருவேன். இந்தக் காசுக்குள்தான் வாங்கித் தருவேன்' என்று சொல்லி வாங்கித் தருவேன்.\nC. எவ்வளவு வேண்டுமானாலும் அழட்டும் என்று சட்டை செய்யாமல் ஷாப்பிங்கை முடிப்பேன்.\nநீங்கள் டிக் செய்த விடைகளுக்கு எத்தனை மார்க் (0, 1 அல்லது 2) என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி போடவும்.\nநீங்கள் எத்தனை மார்க் எடுத்திருக்கிறீர்கள் என்று பார்த்தாச்சா இனி உங்கள் மார்க் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.\n0-3 மார்க்: இப்படியே போய்க்கொண்டிருந்தீர்களானால் உங்கள் குழந்தைகள் கல்யாணம் ஆனபின்னால்கூட ஆத்திர அவசரத் துக்கு அப்பாதான் காசு தரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.\n4-5 மார்க்: ஓகேதான், இன்னும் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.\n6-க்கும் மேலே: சரியான பாதையில் போகிறீர்கள். உங்கள் குழந்தைகளை காசு விஷயத்தில் சூப்பர் ஸ்மார்ட் ஆக்கிவிடுவீர்கள்.\nகேள்வி 2-க்க���ன ஒரு சிறு விளக்கம். சேமித்து வைத்து விரும்பிய பொருள் வாங்கினால் தங்கள் சேமிப்பில் வாங்கியது இது என்று பெருமிதம் அடைவார்கள். மேலும், சேமிக்க உற்சாகம் வரும். பணத்தின்,\nநம் கஷ்டம் எல்லாம் நம்மோடு போகட்டும்; நம் குழந்தைகள் வாழ்க்கையாவது நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்காத பெற்றோர்களே இப்போது இல்லை. நமக்குக் கிடைக்காத வாய்ப்புகள் எல்லாம் நம் குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு முக்கியமாகச் செய்யவேண்டியது ஒன்று உண்டு. அது, குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுத் தருவது.\n'எல்லாரும் காலங்காலமாகச் சொல்றது தானே இதுல என்ன புதுசா இருக்கு இதுல என்ன புதுசா இருக்கு சொல்றது எல்லாருக்கும் ஈஸி, புள்ளைங்க கிட்ட சொல்லிப் பாருங்க அப்பத்தான் தெரியும் எவ்ளோ கஷ்டம்னு' என்று அலுத்துக்கொள்கிறீர்களா சொல்றது எல்லாருக்கும் ஈஸி, புள்ளைங்க கிட்ட சொல்லிப் பாருங்க அப்பத்தான் தெரியும் எவ்ளோ கஷ்டம்னு' என்று அலுத்துக்கொள்கிறீர்களா அப்ப, இந்தக் கட்டுரை கண்டிப்பாக உங்களுக்காகத்தான்.\nபிள்ளைகளுக்கு சேமிப்புப் பழக்கம் வருவதற்கு பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி, அவர்களே விரும்பிச் செய்கிற மாதிரி சேமிக்கும் பழக்கத்தை அவர்களிடம் எப்படி கொண்டுவருவது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி, அவர்களே விரும்பிச் செய்கிற மாதிரி சேமிக்கும் பழக்கத்தை அவர்களிடம் எப்படி கொண்டுவருவது எனக்குத் தெரிந்த வழிகளைச் சொல்கிறேன். பின்பற்றிப் பாருங்கள், நிச்சயம் மாற்றம் தெரியும்.\nகுழந்தைக்கு ஆறு வயதானவுடன் ஓர் உண்டியலை வாங்கிக் கொடுங்கள். சேமிக்கவேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி, உண்டியலில் காசு போட பழக்குங்கள். தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று எப்போது யார் காசு தந்தாலும் முதலில் ஒரு பகுதியை உண்டியலில் போடப் பழக்குங்கள். எப்போதும்\n கையில் காசு கிடைக்கும்போதெல்லாம் ஒரு பகுதியைச் சேமிக்கவேண்டும்; மீதியை செலவு செய்ய வேண்டும். இது சின்ன வயதிலேயே மனதில் பதிந்துவிட்டால் ஈஸி எப்படி சின்ன வயதிலேயே பாட்டு க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ், அபாகஸ் க்ளாஸ் அனுப்புகிறோமோ அப்படியே சேமிக்கும் பழக்கத்தையும் ஆரம்பித்துவிடவேண்டும். சின்ன வயதில் ஆரம்பித்துவிட்டால் அது தன்னிச்சை செயல்போல ஆகிவிடும். வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். தொட்டில் பழக்கம்... பழமொழி தெரியும்தானே\nஎவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவர்களுக்கு ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்துவிடுங்கள். இப்போது குழந்தைகளுக்கான சேவிங்க்ஸ் அக்கவுன்ட் எல்லா வங்கிகளிலும் கிடைக்கிறது. பெற்றோரை கார்டியனாகக்கொண்டு மைனர் குழந்தைகளுக்கு அக்கவுன்ட் ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு செக்புக் வசதி, பாஸ்புக், 10 வயதுக்கு மேல் என்றால் ஏ.டி.எம். கார்டு வசதி என்று பெரியவர்களைப்போல் அவர்களுக்கும் ஒரு 'செட்' கிடைக்கும். விளையாட்டாக உண்டியலில் சேர்த்தது போக, பேங்கிலேயே அக்கவுன்ட் இருப்பது குழந்தைகளை சேமிப்பு விஷயத்தில் சீரியஸ் ஆக்கும். தங்கள் பெயரில் பேங்கில் இருந்து அடிக்கடி லெட்டர் வீட்டுக்கு வருவது, பேங்குக்குப் போய் பணம் கட்டுவது இதெல்லாம் அவர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்யும். மேலும், சேமிக்கத் தூண்டும்.\nஆறாம் வகுப்பு தாண்டிய குழந்தைகள் எனில், நீங்கள் வங்கிக்குப் போகும்போது அவர்களையும் முடிந்தவரை கூடவே அழைத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை குலதெய்வம் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டுபோய் சாமி கும்பிடப் போகிற மாதிரி, மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று வேடிக்கை காட்டுகிற மாதிரி, வங்கிக்கும் அழைத்துச் செல்லுங்கள். நம் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா நம் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா நம் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா வங்கியில் எங்கே பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, செக் போடுவது... இப்படி எல்லா விஷயத்தையும் சொல்லித் தந்து, அவர்களைவிட்டே செய்யச் சொல்லுங்கள். தவறு செய்வார்கள், பரவாயில்லை. அடித்தல் திருத்தல் இருக்கும், தப்பே இல்லை. தவறு செய்யாமல் யாரும் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. அதனால், பொறுமையாகச் சொல்லிக் கொடுங்கள். டெபாசிட், வித்டிராவல், செக், அக்கவுன்ட், ஃபிக்ஸட் டெபாசிட், வட்டி போன்ற வார்த்தைகள் எல்லாம் பழகட்டும். எப்படி புகார் செய்வது என்று உங்களை கவனித்து தெரிந்து கொள்வார்கள்.\nஇதெல்லாம் தெரிந்துகொண்டால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வளரும். அனாவசிய பயம் குறையும். நம் பணத்தை வங்கியிடம் தருகிறோம். அவர்கள் சேவை திருப்தியாக இருந்தால்தான் தொடருவோம். இ��ில் பயப்படவேண்டிய அவசியம் என்ன என்று தைரியம் வரும். குழந்தையாக வெகுளியாக இருந்தவர்கள் உலக நடப்புகள் எல்லாம் தெரிந்தவர்கள் ஆகிவிடுவார்கள்.\nநிதி நிலைமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nவீட்டு நிதி நிலைமையைப் பத்தி அவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். 'நீ சின்னப் பையன், உனக்கு ஒண்ணும் தெரியாது, பெரியவங்க பேசும்போது குறுக்கே வராதே' என்று சொல்லாதீர்கள். வருமானம் எப்படி எல்லாம் வருகிறது, மாதச் செலவுகள் என்ன எதிர்காலச் செலவுகள் என்னென்ன என்று அவர்களுடன் விவாதியுங்கள். எதிர்பாராத திடீர் செலவுகளும் நிறையவரும்; சமாளித்தாக வேண்டும் என்பதைப் புரியவையுங்கள்.\nஅவர்களை சமமாக மதித்துப் பேசுகிறீர்கள் என்றாலே ரொம்ப பெருமையாக உணர்வார்கள். பொறுப்பு உணர்வு அதிகரித்துவிடும். தங்களையும் குடும்பத்தில் முக்கியமான டீம் மெம்பராக நினைத்து தன்னால் முடிந்த பங்குக்கு உதவி செய்வார்கள். அப்படி என்றால் ஃபேன், லைட்டை நிறுத்தாமல் அறையைவிட்டு வெளியே போவது குறையும். வீண்செலவு செய்வது குறையும். நம்மையும் வீண்செலவு செய்யவிடமாட்டார்கள். சில சமயம் நம் மனம் அலைபாய்ந்து சில பொருட்களை வாங்க முயலும்போது தடுப்பார்கள். நமக்கே 'தகப்பன் சாமியாக' மாறி நம் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். நல்ல 'டீம் வொர்க்' குடும்பத்தில் அமையும். சந்தோஷம் பெருகும்.\nமுடிவாக, நான் சொல்ல விரும்புவதெல்லாம், இந்தக் காலத்து குழந்தைகளை கம்மியாக எடைபோடாதீர்கள் அவர்கள் படுஸ்மார்ட். நாம் கோடு போட்டால் ரோடே போடுவார் கள். அவர்களிடம் பொறுப்பு தந்து பாருங்கள்; தாங்களும் கற்றுக்கொண்டு புதுப்புது விஷயங் களைத் தேடிப் படித்து நமக்கும் சொல்லித் தருவார்கள்.\nநீங்கள் சிறுகச் சிறுக சேமித்து 20 லட்சம் ரூபாயைச் சேர்த்து உங்கள் குழந்தை கையில் கொடுப்பதைவிட நல்லது, அவர்களை சின்ன வயதில் இருந்தே காசு விஷயத்தில் உஷாராக இருக்க பழக்குவது. சேர்த்து வைத்த சொத்து அழிந்துபோகும். ஆனால், கல்வி அழியாது. சேமிக்க பழக்குங்கள். பணம் பற்றிய அறிவை அவர்களிடம் ஏற்படுத்தினால், அவர்களைப் பற்றி ஆயுசு முழுக்க கவலைப்பட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதல... குட்டும் பிரச்னை��ள்... எட்டுத் தீர்வுகள்\nபல் பராமரிப்பு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவெளிநாட்டு விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்\nசின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்\nசிசுக்களை அழவைக்கும் டயப்பர் டார்ச்சர்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/07/blog-post_7.html", "date_download": "2018-06-22T12:59:26Z", "digest": "sha1:WGO43J2ZKA23DTP2AYP3CV3T77XZQFNW", "length": 23486, "nlines": 214, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக்க டிப்ஸ்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக்க டிப்ஸ்\nமுதலில் டிஜிட்டல் சாதனங்கள் என்றால் என்பதை தெரிந்துகொள்வோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் போன்றவைகள் அனைத்துமே டிஜிட்டல் சாதனங்கள் தான்.\nஇவைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி என்பதைப் பார்ப்போம். உட்புறம் மட்டுமின்றி வெளிப்புறம் இதுபோன்ற சாதனங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் அவைகள் விரைவில் பழுதடையா வண்ணம் பாதுகாக்க முடியும்.\nபல நேரங்களில் டிஜிட்டல் சாதனங்களின் பயனர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அவ்வப்பொழுது கண்ணை கவரும் விதத்தில் உள்ள சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்கின்றனர். அவற்றின் பயன் அதிகமாக இருக்காத நிலையிலும் தொடந்து அவைகள் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் இடம்பெற்றுவிடுகின்றன.\nஇதுபோன்ற தேவையில்லாத புரோகிராம்கள் கம்ப்யூட்டர் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மேலாக அதிகமாகிவிடும் நிலையில் அந்த டிஜிட்டல் சாதனங்கள் இயக்கத் தன்மையில் வேகம் குறைகிறது.\nஒரு வண்டியில் அது தாங்கும் அளவிற்கு மட்டுமே பாரம் ஏற்ற வேண்டும். இல்லையெனில் அந்த வண்டியின் வேகம் குறையதொடங்கும். சில நேரங்களில் அவை பேலன்ஸ் செய்ய முடியாமல் கவிழ்ந்து விபத்து ஏற்படும்.\nஅதுபோலதான் டிஜிட்டல் சாதனங்களும். அதன் தாங்குதிறனுக்கு (கொள்ளளவு) மேல் புரோகிராம்களை நிறுவினால் தானாவே வேகம் குறைந்துவிடும். தேவையற்ற புரோகிராம்களால் அவைகள் பழுதடைய வாய்ப்புகள் ஏற்பட்டுவிடும்.\nகம்ப்யூட்டர் டெஸ்டாப்பில் சேவ் செய்தல்:\nபெரும்பாலானவர்கள் மிக எளிதாக கோப்புகளை எடுக்கும் வசதிக்காக டெஸ்க்டாப்பில் கோப்புகளை சேமித்துவிடுகின்றனர். இது மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும்.\nடெஸ்க்டாப்பில் கோப்புகள் சேர சேர கம்ப்யூட்டரில் செயல்படும் வேகத்திறனும் குறையும். அவ்வாறு செய்யாமல் வேறு போல்டர் ஒன்றை உருவாக்கி வேறு டிரைவில் சேவ் செய்து வைக்கலாம்.\nநிறைய பயனர்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போது நொறுக்கு தீனிகளை தின்றுகொண்டே பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களை அறியாமலேயே கீபோர்டில் உணவு துணுக்குள் விழுந்துவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் தூசி, துகள்கள் என கீபோர்ட் இடுக்குகளில் சேர்ந்துவிடுகின்றன. இதனால் கீபோர்ட்டில் உள்ள கீகள் சில நேரம் செயல்படாமல் போகும். சிலர் வருடக்க்கணக்காக கூட கீபோர்டை சுத்தம் செய்யாமலேயே வைத்திருப்பம்.\nகீபோர்டை தலைகீழாக கவிழ்த்து அதன்முதுகு பகுதியில் இலேசாக ஒரு தட்டிப் பார்த்தால் ஒரு கூடை அளவு குப்பை விழும். வாரம் இருமுறையாவது இவ்வாறு கீர்போர்டை சுத்தப்படுத்த வேண்டும். அதற்கென இருக்கும் பிரஷ்களைக் கொண்டும் கீபோர்டை சுத்தப்படுத்தலாம்.\nகம்ப்யூட்டரில் உள்ள சாப்டவேர்கள் சில நேரங்களில் அப்டேட் செய்யச் சொல்லி கேட்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் இதை செய்யாமல் குளோஸ் செய்துவிடுகின்றனர். அது தவறு. அப்டேட் செய்யச்சொல்லும்போது தவறாமல் அப்டேட் செய்துவிட வேண்டும். இதனால் பல்வேறு பிரச்னைகளை தீரும்.\nமின்னஞ்ல், வங்கி கணக்குகள் போன்றவற்றை இணையம் வழியாக கம்ப்யூட்டரில் பயன்படுத்துபவர்கள் இரண்டு அடுக்கு பாதுகாப்பை கட்டாயம் செயல்படுத்த வேண்டும். இதனால் மால்வேர் புரோகிராம்களை அனுப்பி பாஸ்வேர்ட் திருடும் கூட்டத்திலிருந்து தப்பிக்கலாம். இரண்டு அடுக்கு பாதுகாப்பு என்பது மொபைல் மூலம் மெசேஜ் பெற்று, அந்த அக்கவுண்ட்டை திறப்பதாகும்.\nதவறாமல் செய்ய வேண்டும் டேட்டா பேக்கப்\nடேட்டா பேக்கப் என்பது இதற்கு முன்பு நாம் கணினியில் பணிபுரிந்து வைத்திருக்கும் கோப்புகளை பேக்கப் எடுப்பதாகும். இதற்கு சாப்டவேர்கள் பல உள்ளன. ஒவ்வொரு புதிய கணினி பயனருக்கும் டேட்டா பேக்கப் பற்றி அறிவுரை தேவைப்படுகிறது. இது எதற்கென்றால் கம்ப்யூட்டர் ஏதாவது பழுதாகிடும்பொழுது, அதில் உள்ள டேட்டா அழியாமல் பாதுகாத்து, மீண்டும் கம்ப்யூட்டருக்கு கொண்டு வந்து பயன்படுத்திடதான். எனவே தவறாமல் டேட்டா பேக்கப் எடுப்பது அவசியம்.\nமேலுக்கு மட்டுமல்ல.. உள்ளுக்குள் சுத்தம்\nகம்ப்யூட்டரில் சேரும் தூசிகளால் அதை வெப்பத்திலிருந்து காத்திடும் காற்றாடிகள் பழுதடைகின்றன. இதனால் மேலும் கம்ப்யூட்டரில் உள்ள உட்பாகங்கள் பிராசசர், ஹார்ட் டிஸ்க் போன்றவைகள் கெட்டுப்போகும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. எனவே தூசிகளை சுத்தம் செய்திட வேண்டும். காற்றடிக்கும் பம்பு மற்றும் அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் computer cleaning liquid பயன்படுத்தி அவற்றை சுத்தப்படுத்தல் அவசியம்.\nஅதிக வெப்பமாக உள்ள இடங்களில் கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சாதனங்களை வைத்து இயக்குவது ஆப்பத்தை விளைவிக்கும். இதுபோன்ற டிஜிட்டல் சாதனங்கள் அதிகபட்சமாக 35 டிகிர வெப்பம் வரைக்கும் தாங்கும். அந்த வெப்பநிலை உள்ள இடங்களில் மட்டுமே அவற்றை இயக்க வேண்டும். அதற்கு கூடுதலாக வெப்பம் உள்ள இடங்களில் வைத்து இயக்கினால் கட்டாயம் கம்ப்யூட்டர் காலியாகிவிடும்.\nகிருமிகளின் உற்பத்தி இடம் மொபைல்\nபெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் மொபைல் போன் கிருமிகள் உற்பத்தி ஆகும் இடமாகவே மாறிவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. என்ன காரணம் என்றால் அதைப்பயன்படுத்துபவர்கள் கைகளை நன்றாக கழுவுவதில்லையாம். இதனால் பலரும் பயன்படுத்தும் பொதுவான லேப்டாப், டேப்லட், செல்போன் போன்ற சாதனங்களில் அதிகமாக கிருமிகளும் உற்பத்தியாகிவிடுகிறதாம்.\nஇதைத்தவிர்க்க அவற்றை அதற்கென கொடுக்கப்பட்ட சோப் வாட்டர் கொண்டு அவற்றை துடைத்து சுத்தப்படுத்திட வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது 99.9 சதவிகித கிருமிகள் ஒழிக்கப்படுகின்றன.\nகுழந்தைகளிடம் இதுபோன்ற சாதனங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் விரைவிலேயே குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.\nஆக உங்களது டிஜிட்டல் சாதனங்களை அதற்கென உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி சுத்தமாக வைத்திருந்தால் கட்டாயம் அது ரிப்பேரும் ஆகாது. உங்களுக்கு செலவும் மிச்சமாகும்.. அதே சமயம் அது புதிய சாதனத்தைப் போல சுறுசுறுப்பாகவும் இயங்கும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புக...\nவேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எ...\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 10 சூப்பர் உணவ...\nமின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவட...\nகாய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாத...\nஎளிய இயற்கை மருத்துவம் :-\nபிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 4\nமனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)\nபிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 3\nகம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக...\nமேஜர் ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்\nகுழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து\nமின்சார சிக்கனம்... செய்யலாம் இப்படி\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-06-22T12:58:26Z", "digest": "sha1:B2LKG4YXTWA6FKR5Q37EFWTG3K7YXP63", "length": 10859, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "அந்தோனியோ குத்தேரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n9வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்\n10வது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையர்\n28 அக்டோபர் 1995 – 6 ஏப்ரல் 2002\nபன்னாட்டு சோசலிச அமைப்பின் தலைவர்\nநவம்பர் 1999 – சூன் 2005\nபோர்த்துக்கல் சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர்\n23 பெப்ரவரி 1992 – 21 சனவரி 2002\nஅந்தோனியோ டி அல்மீடா சான்தோசு\nஅந்தோனியோ மானுவல் டி ஒலீவிரா குத்தேரசு\nலூயிசா கீமைரைசு எ மெலோ\nஅந்தோனியோ மானுவல் டி ஒலிவீரா குத்தேரசு (António Manuel de Oliveira Guterres GCL GCC (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ɐ̃ˈtɔnju ɡuˈtɛʁɨʃ]; பிறப்பு 30 ஏப்ரல் 1949)ஐக்கிய நாடுகள் அவையின் ஒன்பதாவது பொதுச் செயலாளர் ஆவார். எட்டாவது பொதுச் செயலாளர் பான் கி மூன் ஒய்வு பெற்றவுடன் 2017 சனவரி ஒன்று முதல் அப்பொறுப்பை இவர் ஏற்றார். [1]போர்த்துக்கேய அரசியல்வாதியும் பேராளரும் ஆவார்; 1995ஆம் ஆண்டு முதல் 2002 வரை போர்த்துக்கல்லின் பிரதமராக இருந்தவர். இவர் அக்டோபர் 5, 2016இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; சோசலிசக் கட்சிகளின் பன்னாட்டு அமைப்பிற்கு தலைவராகவும் இருந்துள்ளார்.[2] சூன் 2005 முதல் திசம்பர் 2015 வரை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையராகப் பணியாற்றினார்.\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117480-topic", "date_download": "2018-06-22T12:52:51Z", "digest": "sha1:LPADGBP6VUH5ULWBR6KCYSDO4LDMWJQC", "length": 14764, "nlines": 225, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம்..", "raw_content": "\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nந���ிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nகாதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nகாதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம்..\nபுலியின் ஒலி கேட்ட குரங்கு எப்படித் (தன் மந்தியை விட்டுவிட்டுத்)\nதான் மட்டும் தப்பி ஓடுமோ, அதுமாதிரி,\n(என்னை விட்டுப் போய்விடாதே என்ற) என்னுடைய புலம்பலைக்\nகேட்டதும் (தப்பி) ஓடிப்போய்விட்டாயே, என்கிறாள், காதலி\nகாதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம்\nஅந்த நாளிலும் இருந்திருக்கிறது பாருங்கள்\nஎன்னே நம் தமிழ்ப் பண்பாடு\nமந்திக் கணவன் கல்லாக் கடுவன்\nஒண்கேழ் வயப்புலி குழுமலின் விரைந்துடன்\nகுன்றுயர் அடுக்கங் கொள்ளு நாடன்\nமென்தோள் கவினும் பாயலும் கொண்டே. (274)\nRe: காதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம்..\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: காதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம்..\nகாதலன் அல்லவே கணவன் தானே \nRe: காதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanakomali.blogspot.com/2016/12/blog-post_26.html", "date_download": "2018-06-22T12:42:41Z", "digest": "sha1:STD5IURZ5QL6ECD4B7NEJP76ND3KKBYY", "length": 32929, "nlines": 145, "source_domain": "gnanakomali.blogspot.com", "title": "ஞானக்கோமாளி", "raw_content": "\nராமச்சந்திரையருக்குப் பின், வீட்டு நிர்வாகம் பெரிய பிரச்சனையாகி விடும் போலிருந்தது. என்ன மனுஷன், என்ன ஆகிருதி. வில்வண்டியில் அவர் பயணம் போகிற கம்பீரம் என்ன, கையில் தகதகக்கிற கங்கணமென்ன, விரலின் நவரத்தின மோதிர ஜ்வலிப்பென்ன, அதை ஆட்டியாட்டி, அதிர்கிற குரலில் அவர் இடுகிற, கட்டளைகள் என்ன...\nவண்டிக்காரன் இருக்கிறான் என்றாலும் மாதங்கியைப் பார்க்கப் போகிறதனால் தனியே போவார். உயரமான காங்கேயம் காளைகள். பாய்ச்சலில் சூரப்புலிகள். ஏறி உட்கார்ந்து வாலைத் தொட்ட க்ஷணம் சிலிர்த்துச் சினந்து முன்னால் பாயும். ராமச்சந்திரையர் வண்டி என்கிற சலங்கைச் சத்தம் வீதி முனைவரை கேட்கும்.\nகூடத்தில் பெரிய ஊஞ்சல். பெரிய மனுஷாள் என யார் வந்தாலும் உட்கார நாற்காலிகள் கிடக்கும். நடுவே அந்த ஊஞ்சல். அதுதான் அவரது யதாஸ்தானம். அவர் வரும்வரை எல்லாரும் காத்திருப்பார்கள்.\nகாலை நித்தியப்படி நியதிகளை முடித்துவிட்டு வந்து ஊஞ்சலில் அமர வயல் கணக்கு, ஊர்ப் பிரச்சனை, வீட்டுப் பிரச்சனை, அரசியல் என்றெல்லாம் தனித்தனி வியாகூலங்கள் நடந்தேறும்.\nலலிதா உள்ளே அவர் கண்ணசைவுக்குக் காத்திருப்பாள். அவரது முகக்குறிப்பை அவள் அறிவாள். அவர் பேச்சை அறிவாள். முதல் வார்த்தையே அவர் அங்கே விவாதிக்கிற விஷயம் நோக்கி எந்த காயை எப்படி நகர்த்தப் போகிறார் என்கிற குறிப்புச் சொல்லிவிடும். உள்ளே காலை பூஜை நடந்து கொண்டிருக்கிற போதே தேடி ஆள் வர ஆரம்பித்திருப்பார்கள். அவள் வருகிறவர்களை முகமன் கூறி வரவேற்று, அந்தஸ்துப்படி உள்ளேயோ வெளியே ரேழியிலோ அமரப் பண்ணிவிட்டு வந்து, அவரது பூஜை அனுஷ்டானங்களுக்கு அனுசரணை செய்தபடியே தகவல் சொல்ல வேண்டும்.\nநடேச குருக்கள் இன்னிக்கு நம்ம மண்டகப்படின்னு ஞாபகப் படுத்திப் போனார்... நெல்லளக்க உத்தரவு தரணும்னு சம்சாரி தாக்கல் அனுப்பியிருக்கான்... புதுசா ஒரு உரக்கம்பெனி விளம்பரப் படம் போடறாளாம். ராத்திரி வந்து நீங்களும் கலந்துக்கனும்னு கூப்ட வந்திருக்கா..\nபூஜை செயல்பாடுகள் ஓடிக் கொண்டிருந்தாலும் ம்... போட்டு, தலையாட்டி கேட்டுக் கொள்வார். பூஜை முடிக்குமுன் யார் யார் கிட்ட என்னென்ன பேசணும்னு தனியே மனக்கணக்கு ஓடிக்கொண்டிருக்கும்.\nராமச்சந்திரையர் வண்டியில் வேகமெடுத்து வந்து கொண்டிருந்தவர்... கண்ணகி கோயிலாண்டை இருட்டு தெரியாமல் குப்புறக் குடைசாய்ந்து விழுந்தார். மன்னிச்சுக்கோ என்கிறாப் போல. கடக்கென்று இடுப்பெலும்பில் சரியான அடி. முனகக் கூட முடியவில்லை. காலையில் ஆட்கள் ஓடிவந்து தூக்கி... ஆவென அலறி மயக்கமானார்...\nஊஞ்சலைக் கழற்றிவிட்டு ஹாலின் ஓரமாய்க் கட்டில் போட்டு அவரைக் கிடத்தினார்கள்.\nஎத்தனை வைத்தியம் பார்த்தும் நிலைமை சீரடைவதாய் இல்லை; வயதென்ன சீர் செய்கிற வயதா இந்த வயதுக்கு இந்த இயக்கமே ஜாஸ்தி இல்லையோ\nநிர்வாகம் ஸ்தம்பித்து, மூத்த பிள்ளை யக்ஞராமன் பொறுப்பு பெற்றுக் கொண்டான். நெளிவு சுழிவுகளை அப்பாவோடு அத்தனை விருத்தியாய், கூட இருந்து அவன் பழகிக் கொள்ளவில்லை. அவன் அளவுக்குச் செலவுப்பாடுகள் ஓடிகொண்டிருந்தது. அது போதும் என்றிருந்தது. கல்யாணமும் ஆகி ஒரு பெண்குழந்தை அவனுக்கு.\nலலிதாவுக்கு நான்கு குழந்தைகள் யக்ஞராமன், யோகேஸ்வரன், மகேஸ்வரி, கடைக்குட்டி மகாதேவன். இதில் யோகேஸ்வரனின் கவனமெல்லாம் ஊரெல்லை தாண்டி, அவன் பட்டணத்திலே மேல்படிப்பு என்று போய், தன்பாட்டை அங்கேயே அமைத்துக் கொண்டான். மகேஸ்வரியை சிதம்பரத்தில் கொடுத்திருக்கிறது. கடைக்குட்டி இப்போதுதான் ஹைஸ்கூல் வாசிக்கிறான். அவள்பாடு கழியணும்.\nநேற்று பேராவூரணி வயல்க் குத்தகையில் யக்ஞராமனுக்கும் சம்சாரிக்கும் விவகாரமாகிவிட்டது. கோபம் வந்தால் யக்ஞராமனுக்கு வாயில் இன்ன வார்த்தை வருமென்று சொல்ல முடியாது. நேரா அடிதடி ரகளை என்று திரிகிறவன். பஞ்சாயத்து, நிர்வாகம் என்று வந்துவிட்டால் சில சமயங்களில், எதிராளிக்கு முகக்குறிப்பைக் கூடக் காட்டாமல் வேலைசெய்ய வேணாமோ\nகூலி கூட்டிக்கேட்டு தகராறு ஆரம்பித்திருந்தது. இருதரப்பும் வார்த்தை முற்றிப்போய், நாலு அன்னாடங் காய்ச்சிகள் முன் ரசபாசமாகி, தான் அசிங்கப்பட்டு விட்டதாய் யக்ஞராமன் கூசிப்போய் வந்தான்.\n“காளிங்கா... வண்டியைக் கட்டு” என்றாள் லலிதா. ராமச்சந்திரையரே புருவம் உயர்த்தினார். லலிதா அவர் அருகில் வந்தாள். “நீங்க மனசுல ஒண்ணும் சிரமப்பட வேண்டாம். பேசாம ஓய்வெடுங்கோ...” மடிசார்க் கட்டுடன் அவள் வண்டியேறி உட்கார்வதை எல்லாரும் ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள்.\nசம்சாரிகள் அத்தனை பேரும் ஓடோடி வந்தார்கள். யக்ஞராமனின் பைக் சத்தம்தான் அவர்கள் எதிர்பார்த்தது... வண்டியில் இருந்து லலிதா இறங்கினாள்.\nகளத்தில் நெல்லடி முடித்து கூளம் தனியே தானியம் தனியே கிடந்தன. பெரிய வைக்கோல் போரை சட்டென்று விலக்கிப் பார்த்தாள். அடியே தானியங்கள் பரத்தியிருந்தன. “இதுக்குத் தனிக் கணக்கா...” என்று திரும்பி குத்தகைக்காரனைப் பார்த்துப் புன்னகைத்தாள். “எல்லாத்தையும் ஒண்ணாப் போடுங்கோ. நேரமாறது...”\n“அவர்காலம் முடிஞ்சாச்சின்னு யாரும் அதைரியப்பட வேணாம். உங்க மேல அவா வெச்சிருந்த மட்டு மரியாதை நேக்குத் தெரியும்...” என்று எல்லாருக்கும் பொதுவாய் வணக்கம் சொன்னாள். அதற்குள் ஒருவன் இளநீர் வெட்டிக் கொண்டு வந்தான். எங்கிருந்தோ நாற்காலி வந்தது.\nலலிதா நெல்லளக்கிற மரக்காலைப் பார்த்தாள். “நானே மரக்கா கொண்டு வந்திருக்கேன். காளிங்கா” என்று கூப்பிட்டாள். கூட்டம் வாயடைத்துப் பார்த்தது. குத்தகைக்காரன் திகைக்கிறான்.\nயாரோ அவளுக்குக் குடை பிடிக்கிறார்கள். அநாவசியப் பேச்சு இல்லை. விறுவிறுவென்று காரியங்கள் நடந்தன. நெல்லைக் குவித்து சாணிவட்ட அடையாளம் போட்டு வேலை முடிந்ததும், வேலையாட்களுக்கு அறுப்புச் சம்பளம் என்று நெல்லளப்பு. எல்லாருக்கும் கூட ஒரு மரக்கால், ரெண்டு மரக்கால் என்று கேளாமலே விழுந்தது. அவரவர் முகத்திலும் எத்தனை சந்தோஷம். லலிதாவைப் பூரிப்புடன் கும்பிடுகிறார்கள் அவர்கள். “ஏமாத்தறது குத்தம். அது முதலாளியானா என்ன, தொழிலாளியானா என்ன” என்று புன்னகைத்தாள் லலிதா.\nஅடுத்த நாலைந்து நாளில் ஊரெல்லாம் அவள் பேச்சுதான்.\nராமச்சந்திரையருக்கு ஆச்சரியம். அவரே பல சந்தர்ப்பங்களில் விவகாரத்தை முற்ற விட்டுவிட்டுத் திணறியிருக்கிறார். லலிதா அவர்வாயில் காபியை ஊற்ற ஊற்ற தொண்டைக்குள் இதமாய் இறங்கியது காபி. வழக்கத்தைவிட மகசூல் அதிகம் என்பதே அவரைப் புருவம் உயர்த்த வைத்தது. இடதுகையால் தலையணை அடியில் துழாவினார். “சிரமப்படாதீங்கோ...” என்று அவர் தலையை வருடிக் கொடுத்தாள் லலிதா.\nஅவர் தலைமாட்டில் இருந்து சாவியெடுத்து அவள்கையில் கொடுத்தார். அவர் கண்கள் ஆனந்தத்தில் அழுதன. “ஐயோ, இதென்னன்னா குழந்தை மாதிரி...” புடவையால் அவரது முகத்துத் துளிகளை ஒற்றியெடுத்தாள்.\nபழையபடி கூடத்தில் ஊஞ்சல். கிளிச்சத்தம் கேட்கிறது. நவராத்ரி கொலு போல, பார்க்கிற ஜனங்கள் “ஈஸ்வரி” என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். சதா புன்னகைத்த முகம். ஒரு சொல் சுடுசொல் இல்லை. கருணை ததும்பும் கண்கள். வந்தவரை உபசரணையாய் வணங்கி வரவேற்கிற பாங்கு. உபசரிப்பாய்ப் பேசுகிற தோரணை. இதையெல்லாம் எங்கே வைத்திருந்தாள் இத்தனை நாள்\nகணக்குப்பிள்ளையேகூட நோட்டைப் பார்த்துத்தான் புள்ளிவிவரம் பேசுவான். ம்... ம்... என்று தலையாட்டிக் கொண்டே வருவார் அவர். அவளிடம் எல்லாவற்றிலும் இருந்தது மனக்கணக்கு. போன வருடம் என்ன நிலைமை, இந்த வருடம் லாபமா, சுணக்கமா சுணக்கம் என்றால் எப்படி நிவர்த்தி செய்வது... எப்படியெல்லாம் சிந்திக்கிறாள் இவள் சுணக்கம் என்றால் எப்படி நிவர்த்தி செய்வது... எப்படியெல்லாம் சிந்திக்கிறாள் இவள் யக்ஞராமனே அயர்ந்து போனான். அம்மாவிடமே யோசனைகள் கேட்க ஆரம்பித்திருந்தான் அவன்.\nராமச்சந்திரையர் காலம் முடிந்தது. எத்தனை பெரிய கூடம் அது. அப்படியொரு ஜனக் கூட்டம். கூடத்தில் குண்டூசி விழ இடம் இல்லை. பக்கத்தூரில் இருந்தெல்லாம் பிரமுகர்கள் நிரம்பி வாசலில் நாற்காலிகள் அமர்க்களப் பட்டன. தெருவடைத்துப் பந்தல். சம்சாரியெல்லாம் அழுகிறார்கள். என்னதான் கண்டிப்புக்கார மனுசனாய் இருந்தாலும், குணத்தில் ஐயர் தங்கம். பிறத்தியார் கஷ்டம் பொறாதவர். பசி என்றால் பைக்குள் கைவிட்டு வந்த காசை அள்ளித் தருவார். கண்ணில் திரைவந்து ஆபரேஷன் முடித்ததில் எப்போதும் பட்டைக் கண்ணாடி மறைப்பு. ஒளித்திரை. சிரிக்கிற ஒரு பல் தங்கப்பல். அவரது சாவு ஊர்த்துக்கமாக இருந்தது.\nஅவள் உள்ளே அலமந்துபோய் அமர்ந்திருக்கிறாள். அழுது களைத்தமுகம். நகைகளைக் களைந்த முகத்தில் சிறு பொட்டு. என்றாலும் அந்த முகத்தில்தான் எத்தனை சாந்தம். மன உறுதி. எதையும் தாங்கும் இதயம் அது, என்று தெளிவாய்க் கிடந்தது முகம். அடக்கமாய்ப் போர்த்தியிருந்தாலும் யானையின் கம்பீரம் தெரிந்தது அவளிடம். அசாத்தியப் பொறுமையும் நிதானமும் தெரிந்தது.\nகூடத்தில் உறவு ஜனம் மொத்தமும் குழுமி யிருந்தார்கள். மகேஸ்வரியின் கணவன் பஞ்சாட்சரம்தான் பேச்சை ஆரம்பித்தாற் போலிருந்தது. அவள் எப்படியும், யாராவது ஆரம்பிப்பார்கள், என்று எதிர்பார்த்திருந்தாள் என்றாலும், அவனிடமிருந்து முதல் குரல் வரும், அதும் இத்தனை சீக்கிரம் வரும்... என எதிர்பார்க்கவில்லை.\nயக்ஞராமனை நடுவே அமர்த்தி அவன் மகளுடன் கொஞ்சிக் கொஞ்சி எல்லாரும் பேசிக்கொண்டிருந்தார்கள். உபசரணைகள் அவளுக்கு தாராளமாய்க் கிடைத்ததில் ரேவதி முகத்திலும் சந்தோஷம்.\nஅம்மா உள்ளறையில் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.\n“அப்பா காரியம் முடிஞ்சாச்சிடா, இனிமே நீ தான் அம்மாவை ஜாக்கிரதையாப் பாத்துக்கணும்” என்றான் மகேஸ்வரியின் புருஷன். யக்ஞராமன் தலையாட்டினான். “அப்பா இருந்தவரை அவர் நமக்கு ஒரு குறையும் வைக்கலை...” என்றான் யோகேஸ்வரன் பின்பாட்டு போல. “அதிலென்ன சந்த���கம்...” என்றான் யக்ஞராமன்.\n“நீயும் எங்களை விட்டுற மாட்டே... நம்பாத்ல யாரும் அப்டியில்லைன்னு வெய்யி... இருந்தாலும், நாமளும் பெரியவளாயாச்சி. அவா அவா பாட்டை பாத்துக்கற வயசும் பொறுப்பும் இருக்கு. நமக்குன்னு குழந்தைகள் தனி வாழ்க்கைன்னு அவா அவா சக்கரம் வேறாயிட்டதோல்யோ...”\nயக்ஞராமன் “சரிதான்” என்றான் வெற்றிலையை எடுத்துக்கொண்டே பேச்சின் பீடிகை, போக்கு அவனுக்குள் விக்கினாப் போல இருக்கிறது.\nஉடம்பே வணங்காத மகேஸ்வரி எல்லாருக்கும் காபி எடுத்துக்கொண்டு போனதில் லலிதாவே அயர்ந்து போனாள். அம்மாவைப் பார்த்து மகேஸ்வரி புன்னகைக்கிறாள். “எல்லாரும் சுமுகமா ஒண்ணா உக்காந்து தன்மையாப் பேசிண்டிருக்கறது எத்தனை நன்னாயிருக்கு, இல்லியாம்மா\nயோகேஸ்வரனும், பஞ்சுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். கடைக்குட்டி மகாதேவன் வந்து அம்மாவருகே உட்கார்ந்து கொள்வதை எல்லாரும் பார்த்தார்கள். “வாழ்க்கைல எல்லா மேடு பள்ளமும் அப்பா பார்த்திட்டா...” என்கிறான் யோகேஸ்வரன். கண்ணகி கோவில் மேடு மாத்திரம் தெரியவில்லை அவருக்கு... என்று மனசு சட்டென்று வேடிக்கை காட்டியது லலிதாவுக்கு.\n“என்ன... நம்ப மகாதேவனுக்கு இன்னும் ஒரு வழி அமையவில்லை.” எனும்போது பஞ்சுவுக்கு குரல் கம்மிவிட்டதை ரசித்தாள். யக்ஞராமன் பேசக்கூட முடியாமல் உட்கார்ந்திருந்தான்.\n“இனியும் நான் இப்படி அடிக்கடி வந்து போயிண்டிருக்கிறது முடியடலைடா அம்பி” என்கிறான் யோகேஸ்வரன். “என் கதை ஒருபக்கம் இருந்தாலும், நம்ப மாப்ளை பாரு... கடையப் பெரிசு பண்ணிண்டு திகைக்கிறார். என்ன இருந்தாலும் நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணு... விட்டுக் குடுத்திறப்டாது. இல்லியா\nலலிதா மெல்ல எழுந்து ஊஞ்சலில் போய் அமர்கிறாள். “யோகா..” என்று இதமாய்க் கூப்பிட்டாள் அம்மா. “நீ என்னதான் மெட்ராஸ் அது இதுன்னு அலைஞ்சிண்டிருந்தாலும் அம்மாவை விட்டுக் குடுத்திறப்டாதுடா...” என்கிறாள். அவள் குரல் நெகிழ்ந்தொலிக்கிறது. “ஐயோ அம்மா, அப்டில்லாம் மாட்டேம்மா...” என்கிறான் யோகேஸ்வரன்.\n“இது அவர் வாழ்ந்த பூமி. அவர் கால்பட்டு, அவர் நிர்வாகம் பட்டுப் பொலிஞ்ச ஸ்தலம். வெறும் மண்ணா இது நம்ம கோயில். புரியறதா\nஅவர்கள் ஒருவரை யொருவர் சிலிர்ப்புடன் பார்த்துக் கொண்டார்கள்.\nகடைக்குட்டி மகாதேவனுக்கு அழுகையே வந்துவிட்டது. வந��து ஊஞ்சலில் அம்மாமடியில் படுத்துக் கொண்டான். லலிதா அவன் தலையை வருடிக் கொடுத்தாள்.\n“என் காலம் கழியறவரை நாம எல்லாரும் ஒத்துமையா சிரிச்சிண்டு வளைய வந்திண்டிருக்கணும். அடிக்கடி பார்த்துக்கணும். பேசிக்கணும்... நல்லது கெட்டதுக்கு கூடிக்கணும். பிரியறது சுலபம். சேர்றது கஷ்டம். புரியறதா\n“குழந்தைகள் பசியா இருக்கும். இலை போடலாம் ரேவதி” என்று கூப்பிட்டாள் லலிதா\nசீதாயணம்எஸ். சங்கரநாராயண்ன ராமச்சந்திரையருக்குப் ப...\nகவாஸ்கர் எஸ். சங்கரநாராயணன் சார் கண்ணாடி பார்த்தப...\nசுஜாதா பத்திரிக்கைப் பேராளுமை எஸ் . சங்கரநாராயணன் ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்...\n2015 சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஐயா ஆ. மாதவனுக்கு நல் வாழ்த்துக்கள்\nshort story நா ய ன ம் ஆ. மாதவன் இ றந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதிய மல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று வ...\nஅஞ்சலி - ஞானக்கூத்தன் நிலையின் திரியாது அடங்கியான் எஸ். சங்கரநாராயணன் -- த மிழுக்கு ஞானக்கூத்தனின் பங்களிப்பு பரந்து பட்டது. என...\nசௌ ந் த ர் ய ல க ரி எஸ். சங்கரநாராயணன் நீ லுவைப் பற்றி வித்தியாசமாய் அவளால் எதுவும் நினைக்க முடியவில்லை. தெளிவாய் அழகாய் அ...\nகவாஸ்கர் எஸ். சங்கரநாராயணன் சா ர் கண்ணாடி பார்த்தபடி நின்றிருந்தார். ஒருநாளில் முகத்தில் எதுவும் மாறுதல் தெரிந்துவிடாது என்று த...\nஒரு லட்சம் புத்தகங்கள் சுஜாதா சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi Interna...\nshort story நன்றி அந்திமழை மாத இதழ் ஆகஸ்ட் 2015 • இருள்வட்டம் • எஸ். சங்கரநாராயணன் சி த்தப்பா எங்களுடன் இல்லை. பஜனைமடத...\nநன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் எஸ். சங்கரநாராயணன் வெளியீடு பொக்கிஷம் புத்தக அங்காடி * பதிப்புரை சங்கராபரணம்...\nஇலக்கிய வீதி இனியவன் இவன் எஸ். சங்கரநாராயணன் இ னியவனை இலக்கிய உலகில் எப்படி வகைமைப் படுத்துவது. இது சிக்கலான விஷயம் ...\nஇன்று 23 03 2017 காலமான திரு அசோகமித்திரனுக்கு அஞ்சலி. 1985 86 வாக்கில் குங்குமம் இதழில் அவர் எழுதிய கதை இது. என்ன அழுத்தமான பதிவு அல்லவா…...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/03/blog-post_73.html", "date_download": "2018-06-22T13:04:07Z", "digest": "sha1:4KLZQEHA6CDQCXQOOQZTOTOYFQMKWTIT", "length": 37793, "nlines": 204, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : அன��று செய்திகள் வாசித்தோம்... இன்று வாட்ஸ் அப்பில் இணைந்தோம்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஅன்று செய்திகள் வாசித்தோம்... இன்று வாட்ஸ் அப்பில் இணைந்தோம்\n'டொய்டொடொடொய்...’ என்ற பின்னணி இசையுடன் வட்டவடிவ லோகோ உருண்டு முடித்ததும், 'வணக்கம்... செய்திகள் வாசிப்பவர்...’ என இவர்கள் வாசிக்கும் செய்திதான் அப்போதைய தலைமுறைக்கு கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றதையும், இந்திரா காந்தி மரணத்தையும் சொல்லியது. செய்திகளைக் கவனிக்கிறோமோ இல்லையோ... 'புடவை சூப்பர்ல’ என்பது தொடங்கி நெற்றிப் பொட்டு, கழுத்து செயின், சிகையலங்காரம் வரை டிரெண்டிங் ஃபேஷன் உண்டாக்கியவர்கள் டி.டி செய்தி வாசிப்பாளர்கள். ஆனால், இன்று நூற்றுக்கணக்கான செய்தி சேனல்கள், வலைதளங்கள், மொபைலில் செய்தி சேவைகளுக்கு இடையே செய்தி வாசிப்பாளர்களுக்கு எனப் பிரத்யேக இலக்கணமும் இடமும் இல்லாமலேயே போய்விட்டது\n'கோல்டன் பீரியடு’ டி.டி செய்தி வாசிப்பாளர்கள் 'எய்ட்டீஸ், நைன்ட்டீஸ் நடிகர்கள்’போல ஒரு ரீயூனியன் சந்திப்பு நிகழ்த்த... அந்தச் செய்தி உள்ளது உள்ளபடி இங்கே...\n’ என்ற செல்ல அணைப்புகள், 'லெட்ஸ் டேக் எ செல்ஃபி’ என மின்னும் புன்னகைகள், 'முதல் நாள் லைவ்ல நீ பண்ண கலாட்டா... சான்ஸே இல்லை’ என 'அந்த நாள்’ ஞாபகங்களுடன் உருக்கமும் நெருக்கமுமாக இருந்த சந்திப்பை ஒருங்கிணைத்தது செந்தமிழரசு, அருணகிரி, விஜய் கிருஷ்ணன் ஆகியோரின் ஆர்வம்.\n'எனக்கு குரு அவங்கதான். ஒவ்வொரு வார்த்தைக்கும் உச்சரிப்பு சொல்லிக் கொடுத்தது அவங்கதான். நல்லா பேசுறப்போ பாராட்டவும் செய்வாங்க. அவங்க இல்லேன்னா ரொம்பக் கஷ்டமாகி இருக்கும்’ என அத்தனை பேரும் வாய் நிறைய, மனம் நிறைய உச்சரிக்கும் பெயர்... ஷோபனா ரவி.\n''அச்சோ... அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க. அவங்க நல்லா பண்ணினப்போ பாராட்டினேன். கத்துக்கணும்னு விரும்பினப்போ கத்துக்கொடுத்தேன். ஆனா, இ���்போ இவ்வளவு பேர் சொல்லும்போது, 'நான் என் வேலையைச் சரியா செஞ்சிருக்கேன்’னு தோணுது. ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என ஷோபனா வெட்கத்துடன் சிரிக்க, ''அப்போ ஒவ்வொரு செய்திவாசிப்பாளருக்கும் தனித்தனி ரசிகர்கள் இருந்தாங்கன்னா, எல்லா செய்தி வாசிப்பாளர்களும் ஷோபனா மேடமுக்கு ரசிகர்கள். ஒவ்வொரு வார்த்தையை உச்சரிக்கிறது மட்டும் அல்ல. அப்போ முகத்தை எப்படிக் கம்பீரமா வெச்சுக்கணும்... ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவுல எவ்வளவு இடைவெளி விடணும்னு எல்லாமே அவங்ககிட்டதான் கத்துக்கிட்டோம்'' என்றார் விஜய் கிருஷ்ணன்.\n''போதும் நிறுத்துங்க ப்ளீஸ். எனக்கே கூச்சமா இருக்கு. அப்பவும் இப்பவும்... எல்லாருமே நல்ல செய்தி வாசிப்பாளர்கள்தான். என்ன நான் கொஞ்சம் சீனியர் ஆகிட்டேன். அவ்வளவுதான்'' என ஷோபனா சொல்ல, தொடர்ந்தார் பாத்திமா பாபு.\n''அப்போ டி.டி-ல செய்தி வாசிப்பாளர்கள் தேர்வுக்கு 250 பேர் வருவாங்கன்னா... முதல் பார்வைக்கே ஒருத்தர் முகமும் திருப்தி இல்லைனா, எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. அதையும் தாண்டி அடுத்த ரவுண்டு போனா பத்துப் பக்கம் வாசிக்கச் சொல்வாங்க. அதுல ஒரே ஒரு வார்த்தை சொதப்பிட்டாக்கூட... காலிதான்.\nஅதனால அப்போ டி.டி இன்டர்வியூல கலந்துக்கிட்டதையே ஒரு தகுதியாச் சொல்லி மத்த சேனல்கள்ல வேலைக்குச் சேர்ந்தாங்க நிறையப் பேர்.''\n''எனக்கு டி.டி-ல இருந்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்ததுமே, ஆர்வம் தாங்காம உடனே கிளம்பிப்போயிட்டேன். அங்கே பயங்கரக் கூட்டம். 'என் நம்பர் 1007. என்னை எப்போ கூப்பிடுவாங்க’னு விசாரிச்சேன். சிரிச்சுட்டாங்க. '1007-ங்கிறது வெறும் நம்பர் இல்லை. உங்களுக்கு முன்னால 1,006 பேர் இருக்காங்க. அவங்களுக்கு நேர்முகத் தேர்வு முடிஞ்ச பிறகுதான், உங்களுக்கு அழைப்பு வரும். அதுக்கு இன்னும் ஒரு வாரம் ஆகும்’னு கொடுத்தாங்க பாருங்க ஒரு ஷாக். அப்புறம் அந்தப் பட்டியல் 750 பேரா குறைஞ்சு, பிறகு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இப்போ நான் சி.பி.சி.ஐ.டி-யில் சிறப்பு அரசுத் தரப்பு வழக்கறிஞர். பல விசித்திரமான விநோதமான வழக்குகள் வருது. அதையெல்லாம் சமாளிக்க டி.டி-யில் ஒரு செய்தி வாசிப்பாளரா நான் எடுத்த பயிற்சி ரொம்ப உதவுது. கிட்டத்தட்ட பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி அப்போ நாங்க செய்தி வாசிக்கத் தயார் ஆவோம். ஒவ்வொரு வார்த்தைக்கு���் ஒவ்வொரு சூழ்நிலையில் என்ன அர்த்தம், எதைச் சொல்லலாம்... எதைத் தவிர்க்கலாம்னு பாலபாடம் கத்துக்கொடுத்தது டி.டி-தான்'' - இது ஜெயந்தி ஆனந்தின் சிலாகிப்பு.\n''ஷோபனா ரவி மேடம் நியூஸ் வாசிக்கும்போது பார்க்கணுமே... அவ்வளவு கூலா இருப்பாங்க. ஒரு தடவை கிரிக்கெட் செய்தி வாசிச்சுட்டு இருக்காங்க. அப்போ ஒருத்தர் அப்போதைய ஸ்கோர் பார்த்துட்டு வந்துசொல்றார். அதை அப்படியே காதுல வாங்கிட்டே அது சம்பந்தமான செய்தியை ஃப்ளோவா சொல்றாங்க. செமல்ல'' என ஷோபனா ரவிக்கு மீண்டும் ஒரு லைக்கிட்டார் நாச்சியார்.\n''எனக்கு செய்தி வாசிக்கக் கிடைச்ச அனுபவமே செம கலாட்டா...'' என சிரிப்பை அடக்கியபடி கதை சொன்னார் ரத்னா.\n''டி.டி-யில் எப்படி செய்தி வாசிக்கிறாங்கனு கவனிக்கிற ஒரு 'அப்சர்வேஷனுக்காக’ நான் அன்னைக்கு ஸ்டுடியோ போயிருந்தேன். ஆனா, செய்தி வாசிப்பாளருக்கு 'லைவ்’ ஆரம்பிக்கிற நேரம் பார்த்து தொடர்ச்சியா இருமல் வர ஆரம்பிச்சிடுச்சு. அவரால் சமாளிக்கவே முடியலை. டேபிளுக்கு கீழ கையால சைகை காமிச்சு, 'நீ வந்து வாசி’னு சொல்றார். எந்த முன்தயாரிப்பும் இல்லாம, போய் உக்கார்ந்து கடகடனு செய்தி வாசிச்சுட்டேன். அப்போ எனக்குள்ள எந்தப் பதற்றமும் இல்லை. ஆனா, அப்புறம் யோசிச்சா 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’னு தோணுச்சு'' என ரத்னா முடிக்க, ''இப்போ திரை விமர்சனம் வரை அசத்துறீங்களே ரத்னா'' என அவருக்கு ஒரு சபாஷ் கொடுத்தார் சாந்தி.\n''முன்னாடி நாம நியூஸ் ஸ்க்ரோல் ஆகிறதையும் கட்டுப்படுத்திக்கிட்டு, செய்தியையும் உணர்ச்சிபூர்வமா வாசிச்சுட்டு... அப்பப்பா எவ்ளோ சவால் ஆனா, இப்போ எல்லாம் கம்ப்யூட்டரைஸ்டு ஆகிடுச்சு. ஒருநாள் நிலநடுக்கத்துல சென்னையே லேசா குலுங்குது. நான் சேர்லதான் ஏதோ பிரச்னைபோலனு நினைச்சு செய்தி வாசிச்சுட்டு வர்றேன். அப்புறம் டி.வி பார்க்கும்போதுதான் தெரியுது... நிலநடுக்கம் வந்ததுகூடத் தெரியாம நான் செய்தி வாசிச்சிருக்கேன்னு. இன்னொரு நாள் பீச் ரோட்ல இருக்கிற டி.டி அலுவலகத்துக்குப் போறதுக்கு ரொம்ப முன்னாடியே வழியெல்லாம் அடைச்சுட்டாங்க. என்னனு விசாரிச்சா.... சுனாமி ஆனா, இப்போ எல்லாம் கம்ப்யூட்டரைஸ்டு ஆகிடுச்சு. ஒருநாள் நிலநடுக்கத்துல சென்னையே லேசா குலுங்குது. நான் சேர்லதான் ஏதோ பிரச்னைபோலனு நினைச்சு செய்தி வாசிச்சுட்டு வர்றேன். அப்பு���ம் டி.வி பார்க்கும்போதுதான் தெரியுது... நிலநடுக்கம் வந்ததுகூடத் தெரியாம நான் செய்தி வாசிச்சிருக்கேன்னு. இன்னொரு நாள் பீச் ரோட்ல இருக்கிற டி.டி அலுவலகத்துக்குப் போறதுக்கு ரொம்ப முன்னாடியே வழியெல்லாம் அடைச்சுட்டாங்க. என்னனு விசாரிச்சா.... சுனாமி மொத்தக் கும்பலும் கடலைவிட்டு விலகி ஓட நான் மட்டும் போலீஸ்கிட்ட போய், 'நான் போய்தான் செய்தி வாசிக்கணும்’னு சொல்லிப் புரியவெச்சுட்டுப் போனேன். செம த்ரில் அனுபவம்'' என சிலிர்க்கிறார் சாந்தி. தொடர்ந்து இதே ரீதியில் பலரும் பலப்பல அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள, இப்போது செய்திகளின் பரிணாமம் குறித்தும் அலசினார்கள்.\n''இந்தத் துறையின் சூப்பர் சீனியர்களான உங்க எல்லாருக்கும் ஒரு கேள்வி... இப்போ செய்தி வாசிக்கிறவங்களுக்கு நீங்க சொல்ல விரும்புற டிப்ஸ் என்ன\nஒரு நொடி அமைதிக்குப் பின் அனைவரின் பார்வையும் ஷோபனா ரவி பக்கம் திரும்ப, அவர் சட்டெனச் சுதாரித்து 'நான் மாட்டேன்’ என்பதுபோல சைகையாலேயே மறுக்க. ''சரி... எல்லார் சார்பாகவும் விஜய் கிருஷ்ணன் சொல்வார். அவர் இப்போ செய்தி வாசிக்கும் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கார். அவர் சொல்றது சரியா இருக்கும்'' என்றார் செந்தமிழரசு.\n''வெறுமனே ஒரு நியூஸ் ரீடரா மட்டும் இருக்காதீங்க. ஒரு நியூஸ் பிரசன்டரா இருங்க. நாம செய்தி வாசிக்கிறதைப் பார்க்கிறவங்களுக்கு, அவங்க வீட்டுக்குள்ளயே ஒருத்தர் நுழைஞ்சு செய்தி சொல்ற நட்புஉணர்வைக் கொடுக்கணும். உடைகள்ல கவனம் இருக்கிற அதே அளவுக்கு வார்த்தைகளிலும் அதன் உச்சரிப்பிலும் கவனம் இருக்கணும். முக்கியமா செய்தி வாசிக்கும்போது, அது நம்ம முகத்தில் எந்தச் சலனத்தையும் உண்டாக்கக் கூடாது. எந்தச் செய்தியை எப்படிப்பட்ட குரலில் உச்சரிக்கணும்னு தீவிரப் பயிற்சி எடுத்துக்கணும். ஒவ்வொரு செய்திக்குமான குரல் தொனியே, அந்தச் செய்தியின் மூடுக்கு நம்மைக் கொண்டுபோகணும். கண்களை மூடிட்டுக் கேட்டா, காதில் விழும் செய்தியின் விஷ§வல்கள் நம்ம மனசுல பரவணும்'' என விஜய் கிருஷ்ணன் சொல்ல... அனைவர் கண்களிலும் ஆமோதிப்பு சிக்னல்.\nபேட்டி முடிய, சந்திப்பு தொடர்ந்தது.\n’, 'வீட்ல விசேஷம்... அவசியம் வரணும்’, 'அப்படியே இருக்கீங்களே.... என்ன டயட்’, 'அப்படியே இருக்கீங்களே.... என்ன டயட்’ என்றெல்லாம் நலம் விசாரிப்புகளுக்கு இடையே வரதராஜன், ''ஏம்ப்பா.... இந்தியா மேட்ச் ஸ்கோர் என்ன’ என்றெல்லாம் நலம் விசாரிப்புகளுக்கு இடையே வரதராஜன், ''ஏம்ப்பா.... இந்தியா மேட்ச் ஸ்கோர் என்ன'' எனக் கேட்க, சொல்லிவைத்ததுபோல அனைவரும் தேடியெடுத்துக் கிளிக்கியது அவரவர்களின் மொபைல்\n''சரி... சரி... ஒரு நிமிஷம் எல்லாரும் இங்கே கவனிங்க. அட்டென்ஷன் ப்ளீஸ்'' எனக் குரல் கொடுத்து கவனம் ஈர்த்த சுரேஷ், ''உங்க எல்லாரோட மொபைல் நம்பரும் கொடுங்க. கிட்டத்தட்ட 20 வருஷம் கழிச்சு எல்லாரும் ஒண்ணு சேர்ந்திருக்கோம். இந்த ரீயூனியன் அப்படியே தொடரணும். நமக்கே நமக்குனு ஒரு வாட்ஸ்அப் குரூப் சேர்த்துருவோம்'' என்றார்.\nஆன் தி ஸ்பாட்டில் உருவாகியது 'செய்திகள் வாசிப்பவர்’ வாட்ஸ்அப் குரூப்\nLabels: காதல், செய்திகள், சென்னை, நிகழ்வுகள், பிரபலங்கள், வரலாறு, வாழ்க்கை\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nவலியவன் - படம் எப்படி\nநியூசிலாந்தை 'அண்டர்ஆர்ம்' பந்துவீசி ஏமாற்றி ஜெயித...\nபஞ்சரே ஆகாத ரைனோ டயர் பற்றித் தெரியுமா\nஇணைய பயன்பாட்டின் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்\nவங்கிகளுக்கு தொடர் விடுமுறை... இஎம்ஐ செலுத்துபவர்...\nநடுவானில் இந்திய விமானத்தை கடத்த முயன்ற பாகிஸ்தான்...\nகடனில் மின்வாரியம் : பாலபாரதி வெளியிட்ட அதிர்ச்சி ...\nபணம் கொடுத்தால் வேலை... வலை வீசும் மோசடிக் கும்பல்...\nபதவி உயர்வுக்குப் பிறகு... உங்களைப் பட்டை தீட்டும்...\nஇந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை\n“பெரிய ஹீரோக்களோடு நடிக்க நேரமில்லை\nஇதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டியா\nகோச்சடையானுக்கு கடன் தந்த ஆட் பியூரா நிறுவனத்துக்...\nகூட்டத்திற்கு வந்திருக்கும் மக்களின் முதல்வர்களே.....\nகுஷ்பு காங்கிரஸில் உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் என ...\nஆள் கடத்தல் பணத்தில் ஸ்ரீலங்காவுக்கு டூர் சென்ற அத...\nவாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: 27ல் வீட்டிற்கே செ...\n உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் ...\nKFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர்...\nபாவம் செய்த பதினொரு லட்சம் பேர்\n'தீ'யா பயிற்சி எடுத்த இந்தியாவுக்கு ஸ்லெட்ஜிங்தான்...\n\"தண்ணீர் கேட்டேன்... வாயில் சிறுநீர் கழித்தார்கள்....\nபிடிக்காத படத்திற்கு ரசிகர்கள் பணத்தை திருப்பி கேட...\nபிட் அடிப்பதிலும் லேட்டஸ்ட் தொழில்நுட்பம்\nஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும...\nசிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ \nமார்ச் 24: உலக காசநோய் தினம்...\nஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15 ஆண்டுகளாக தொடரை இ...\n'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' பட விவகாரம்: ரஜினிகாந்த்...\nமெத்தன போக்கால் தாகம் தணிக்கும் பாட்டில் தண்ணீர்\n''வாகாப் ரியாஸ் அபராதத்தை நான் கட்டுகிறேன்'' லாரா ...\n'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு\nஇந்தியா- ஆஸ்திரேலியா மோதல்; பொய்யான மோடியின் கணிப்...\nகால்களில் விரல்கள் இல்லாத கப்தில்\nதென்ஆப்ரிக்க அணியின் சோகக் கதை மாறியது\nகிரிக்கெட் பார்க்க சைக்கிளில் பயணம்... சச்சின் வீட...\nவாங்க வாங்க.... படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்\nபேசும் வார்த்தைகள் பணமாகிறது..அந்த பணம் என்ன செய்க...\n'திகில்' கிளப்பும் தென் மாவட்ட கொலைகள்\nகாதலர்களை குறிவைக்கும் கயவர்கள்...காரைக்குடியில் அ...\nநேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் ச...\nமார்ச் 17: கல்பனா சாவ்லா - விண்ணைத்தொட்ட தேவதை பிற...\nஒரு தலைவன் எப்படி பேச வேண்டும்\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nபன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்... பதற்றம் வேண்டாம...\nநான் உனக்கு பாய் பிரண்ட்தான்...பெண் காவலரிடம் `வழி...\nகாதலியை மணந்த காதலன்... வீடு புகுந்து மகளை கடத்திய...\nபொது பிரச்னை... சச்சினின் முதல் குரல்\nமர்மமான பைக்... டெலிபோன் சீக்ரெட்...\nவிவசாயிகளின் நண்பன் நானா, கருணாநிதியா\nமார்ச் 15: ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட தினம் இன்று\nதட்டுத்தடுமாறி முதல் சதம் அடித்த அகமத்: காலிறுதியி...\nஅன்று செய்திகள் வாசித்தோம்... இன்று வாட்ஸ் அப்பில்...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nஅதிபர் தேர்தலில் தோல்வி ஏன்\nஇயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த தினம் ச...\nஅப்பா பேசும் நிலையில் இருந்தால் பணத்தை வாங்கியிருக...\nமோடியை எச்சரிக்கும் ராஜீவ் காந்தியை தாக்கிய இலங்கை...\nகற்பை இழக்க விரும்பாத அருணா... தினேஷின் கண்ணை மறைத...\nவேலையில்லா பட்டதாரி - தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும்...\n'கடைசில சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பாதான் நமக...\nசேவை வரி அதிகர���ப்பு... துண்டு விழும் குடும்ப பட்ஜெ...\nநோயாளிக்கு இறுதிச்சடங்கு விளம்பரம்: ஃபேஸ்புக் தந்த...\nஹிந்தியில் டிப்ஸ்: பேட்ஸ்மேன்களை குழப்பும் தோனியின...\nதாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசி...\nடூத்பேஸ்ட்டைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்\nஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்\nகிரிக்கெட் செய்த கைமாறு: வங்கதேச வீரர் மீது பாலியல...\nஎனக்கு கிடச்ச மிகப்பெரிய வாழ்த்து - மிர்ச்சி செந்த...\nநடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்: அதிர்ச்சி ...\nகேலிக்கு இலக்கானவரை கொண்டாடும் இணையம்; நெகிழ வைக்க...\nமாதவிடாய் நாட்களில் பெண்கள் பூக்களை தொடக்கூடாதா\nஇது அந்தக் கால ‘சிங்கம்’\nசிங்கத்தை பிடரியில் அடித்து வீழ்த்தியது வங்கதேசம்\nதிருமணத்துக்கு முன்...கவனிக்க வேண்டிய 10 ஃபைனனான்ஷ...\nஅடுத்த அத்திப்பட்டியாக மாற காத்திருக்கும் கிராமங்க...\nபடிப்பு திணிப்பாக இருக்கக் கூடாது\nஇதழியல் நாயகன் 'அவுட் லுக்' வினோத் மேத்தா...\nமுடங்கி வரும் மூங்கில் கூடை விற்பனை\nபிளாஸ்டிக் கழிவுகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம...\nவரன் தேடுவதில் கிளர்ச்சி செய்த இந்துஜா\nசும்மா சும்மா வாழ்த்து சொல்லிக்கிட்டு... கடுப்பேத்...\nஓயாத’ வேலை உயிருக்கு ஆபத்தா\nநிர்பயா ஆவணப் படத்தில் பேட்டி கொடுக்க ரூ 40 ஆயிரம்...\nகீப்பர் பேட் இல்லாமல் விக்கெட்கீப்பிங் செய்த 'தல'\nபேட்டை சுழற்றினார் தோனி... இந்திய அணி அபார வெற்றி ...\nதொடரும் பள்ளி வேன் விபத்து: அலட்சியத்தில் அதிகாரிக...\nஎப்படி தட்டி கேட்க முடியும்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும�� பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2161/", "date_download": "2018-06-22T13:14:24Z", "digest": "sha1:O23KTOT73QDFWM6FNBAAIM6VVAFKALQP", "length": 26199, "nlines": 199, "source_domain": "www.tamilkilavi.com", "title": "இந்தியா | Tamil Kilavi", "raw_content": "\nமரக்கன்று நடுவதில் உலக சாதனை படைக்க உள்ள உத்தர பிரதேச மாநிலம்\nஇருபத்தி நான்கு மணி நேரத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை ஒன்றை நடத்தி முடிக்க நம்பிக்கையுடன் காத்திருக்கிறது இந்தியா மாநிலமான உத்தர பிரதேசம். இதற்காக, மாநிலம் முழுக்க...\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் இலங்கை வருகிறார்\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ரொம் மாலினோவ்ஸ்கி, நாளை தொடக்கம், 20 ஆம்திகதி...\nகைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர் செய்யவில்லை உறவினர்கள் முறைப்பாடு\nசந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறவினர்களினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல்...\n” ஜாகீர் நாயக்குடன் சந்திப்பு உண்மையே ” மாயமான இளைஞர்களின் தந்தை\nபாலக்காடு : இஸ்லாமிய போதகரான ஜாகீர் நாயக்கை சந்தித்தது உண்மைதான் என மாயமான இளைஞர்களின் தந்தையான ஒருவர் மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மற்றும்...\nதமிழக மீனவர் பிரச்னையில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை: விஜயகாந்த் குற்றச்சாட்டு\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக மீனவர்களின் பிரச்னை முடிவே இல்லாத நீண்ட நெடும் பிரச்னையாக தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வக���யில் மத்திய, மாநில...\nநாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய தடகள வீராங்கனை பூனியாவின் கனவு தகர்ந்தது\nஇந்திய தடகள வீராங்கனையான கிருஷ்ணா பூனியா ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளார். ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் வட்டு...\nவடக்கு மீனவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அதிகரிக்கும் ஆதரவு\nஇந்திய இழுவைப்படகுகளின் ஆக்கிரமிப்பு மற்றும் வட பகுதி மீனவர்கள் முகம் கொடுக்கும் ஒட்டுமொத்த பிரச்சினைகள் தொடர்பாக வட மாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டத்திற்கு பூரண...\nஇவர்தான் கிறிஸ் கெய்லின் ‘குடிகார கூட்டாளி’ – இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவேற்றம்\nசார்லி என்ற குரங்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, இவர்தான் எனது குடிகார கூட்டாளி என்று அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் குறிப்பிட்டுள்ளார். மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பில் முரண்பாடு\nஇலங்கையின் வவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை நகர்ப்புறத்திலா அல்லது நகருக்கு வெளியிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி...\nவிபத்தில் – பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேர் காயம்\nகண்டி – மடோல்களை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று இயந்திரக்...\nநிதி மோசடி பிரிவில் நாமல்..\nமுன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 70 மில்லியன் ரூபா...\nநிதி மோசடி பிரிவில் கோத்தபாய..\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று கா���ை நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த அரசங்கத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து வாக்குமூலம்...\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சில தினங்­களில் தென்­கொ­ரியா­விற்கு விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இதற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வருவதாகவும் தென்கொரியாவில் வசிக்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்கு இதன்­போது நட­வ­டிக்கை எடுக்­கப்­படுமென்றும்...\nஉயர்தரத்தில் விசேட பெறுபேறு ஜப்பான் செல்ல வாய்ப்பு\nகடந்த வருட உயர்தர பரீட்சையில் அதி விசேட பெறுபேறுகளை பெற்றவர்களுக்கு ஜப்பான் செல்லும் வாய்ப்பை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. இதற்கமைய கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம்...\nஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த கேரள இளைஞர்கள் இலங்கை ஊடாக சென்றதாக தகவல்\nஇந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நான்கு இளம்பெண்கள் உட்பட 17 பேர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவர் தன்னுடய மனைவிக்கு அனுப்பிய வாட்ஸ்அப் தகவல் மூலம் இந்த...\n75 வயதில் 3வது திருமணம் செய்யும் விளையாட்டு வீரர்\nபிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவானான பீலே மூன்றாவது முறையாக மார்சியா சிபிலே அவோக்கியை வருகிற நாளை திருமணம் செய்துக் கொள்ளவிருக்கிறார். கால்பந்து உலகின் ´காட் பாதர்´ என்றழைக்கப்படும் பீலே (75),...\nவித்தியா கொலை தொடர்பான விசாரணைகளுக்கு பொலிஸ் அதிகாரியால் இடையூறு\nயாழ், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை விசாரணைகளுக்கு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறு விளைவிப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வழக்கு தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கைக்கு அமைய...\n​சென்னையில் நடைபெறும் நீர்சாகச விளையாட்டுப் போட்டிகள்\nஅழிந்து வரும் நீர்நிலைகளை பாதுகாக்க சென்னை அருகே நீர்சாகச விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். சென்னை நகரம் என்பது உயர்ந்த...\nடிசிஎஸ், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட 4 பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.19,173 கோடி சரிவு\nசந்தை மதிப்பில் முதல் பத்து இடங்களில் இருக்கும் பங்குகளில் 4 ��ங்குகள் கடந்த வாரம் கடும் சரிவை சந்தித்தன. இந்த நான்கு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.19,173 கோடி அளவுக்கு...\nபாகிஸ்தானுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nதீவிரவாதத்துக்கு உதவி செய்து வரும் நிலைப்பாட்டை பாகிஸ்தான் தொடர்ந்து கடைபிடித்து வந்தால், இந்தியா தனது கொள்கையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க நேரிடும் என தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர்...\n“Thirst for Life” செயற்திட்டத்தின் கீழ் மேலும் 3 டயாலிசிஸ்\nநீடித்து உழைக்கின்ற நுகர்வோர் சாதனங்களின் வியாபாரத்தில் நாட்டில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி நிறுவனம் CKD என்று அறியப்படுகின்ற சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் முகமாகரூபவ் தனது...\nராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினர். இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக சிறை பிடிக்கப்பட்ட 57 மீனவர்கள்...\nபயங்கரவாதிகள் குர்டஸ்பூரில் தாக்குதல் நடத்தும் அபாயம்\nஜம்மு-காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட், குர்டஸ்பூரில் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. அதனைத் தொடர்ந்து போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும்...\nமுதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல்\nஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல் அணி. 15வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வந்தது. இதில்...\nஎரிபொருளுக்கான விலைகளை உயர்த்தும் இந்தியன் ஒயில் நிறுவனம்\nஇந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருளுக்கான விலைகளை உயர்த்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியன் ஒயில் நிறுவனம் பெற்றோல் மற்றும் டீசல்ஆகியவற்றின் விலைகளை லீற்றர் ஒன்றுக்கு இரண்டு ரூபாவினால் உயர்த்தியுள்ளது. உடன்படிக்கைகளை மீறி...\nஇலங்கை விசாரணைப் பொறிமுறைகளில் சர்வதேசப் பங்களிப்பு அவசியம்: பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தல்\nஇலங்கையின் பொறுப்புக் கூறலுக்கான விசாரணைப் பொறிமுறைகளில் சர்வதேசப் பங்களிப்பு அவசியம் என்று பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் பொறுப்புக் கூறலுக்கான...\nஅஞ்சலி நடிக்கும் மற்றுமொரு த்ரில்லர் படம்\nஜெய் கொடுத்த ஒத்துழைப்பு: புகழும் நிதின் சத்யா\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ஸ்ருதி ஹாசன்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை\nவடக்குப் பட்டதாரிகள் தொடர் தொழில் உரிமைப் போராட்டம்\nஎந்தவொரு பட்டதாரியையும் பாதிக்காத வகையில் நேர்முகப் பரீட்சையை நடத்தி, ஆள்சேர்ப்பு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள்,...\nசம்பந்தனை அமைச்சராக்க ஆசைப்படும் மனோகணேசன்\nஅரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று,...\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரோலிட்ச் ஹொல்டே உட்பட குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை...\nகல்லடி வாவியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nமட்டக்களப்பு, கல்லடி பகுதிலுள்ள வாவியில் ஆணொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...\nவவுனியாவில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி\nவவுனியாவில் தபால் ஊழியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியொன்றினை முன்னெடுத்திருந்தனர். சம்பள உயர்வு மற்றும் தபால் துறையை தனியார்...\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/88850-female-comedy-actors-in-vadivelu-comedy.html", "date_download": "2018-06-22T12:58:31Z", "digest": "sha1:3A6COPZ2V3TATUDDZSCQ3BEO46YK2GTW", "length": 24792, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "வடிவேலு காமெடியில் கவனம் ஈர்த்த இந்தப் பெண்களை ஞாபகம் இருக்கா? | Female Comedy actors in vadivelu comedy", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nவடிவேலு காமெடியில் கவனம் ஈர்த்த இந்தப் பெண்களை ஞாபகம் இருக்கா\nகோவை சரளா போன்ற முன்னணி நகைச்சுவை நடிகைகள் இருக்கும் இந்த கோலிவுட்டில் ஒரு சில சீன்களில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் பதிந்த போன இந்த நடிகைகளையெல்லாம் ஞாபகம் வருதான்னு பாருங்க ஃப்ரெண்ட்ஸ்\nசரத்குமார், மீனா, வடிவேலு, கோவை சரளா நடிப்பில் வெளியான படம் மாயி. 17 வருடங்கள் ஆகியும் இந்தப் படத்தின் காமெடி காட்சிகளுக்கு இன்னும் மவுஸ் குறையவில்லை. அதில் வடிவேலு கல்யாணம் செய்துகொள்ள ஒரு பெண்ணை போய் பார்ப்பார். அவரின் அப்பா 'வாம்மா மின்னல்' என்று அழைக்க, மின்னல் வேகத்தில் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் போய் விடுவார். முக்கி முனகி கடைசியாக வடிவேலு முகத்தைப் பார்த்துவிடுவார். ஆனால் தீபா கடைசியில் சரத்குமார்தான் கல்யாண மாப்பிளை என்று தெரிந்தவுடன் சாய்ந்துவிடுவார். அந்தப் படத்துக்குப் பின்னர் 'மின்னல் தீபா' என்று அழைக்கப்பட்டார்.\nவிஷால், ரீமா சென், வடிவேலு நடிப்பில் வெளியான படம் திமிரு. படத்தின் ஒரு காட்சியில் உச்சக்கட்ட வெயிலைத் தாங்க முடியாத காரணத்தால் ஒரு டீ கடையில் சோடா வாங்கி குடிக்கலாம் என்று போவார். அங்கு இருக்கும் பெண் வியாபாரியிடம் 'தல கிறுகிறுன்னு சுத்துது ஒரு சோடா ஒண்ணு குடு'னு கேட்க 'காரணம் சொல்லலேன்னா கூட சோடா கொடுப்போம்' என்று ஆரம்பத்திலேயே இடக்கு மடக்கா��ப் பேசி சோடாவுக்குத் தனி விளக்கமே தருவார். அதன் பின்னர் அவர் வாடர்ன் என்ற காரணத்தால் குடும்பத்தோடு வடிவேலுவை கும்மி விடுவார்கள்.\nபார்த்திபன், வடிவேலு காம்போவில் வெளியான தெறி ரக காமெடிகள் இடம்பெற்ற படம்தான் 'காதல் கிறுக்கன்'. போறவன், வர்றவனெல்லாம் கல்யாணம் ஆகவில்லை என்று கேலி கிண்டல் செய்ய, எப்படியாவது கல்யாணம் பண்ணியே ஆகணும் என்ற முடிவுடன் சிங்கமுத்துவை கூட்டிச் சென்று பெண் பார்க்கப் போவார். இவர் பார்க்கும் பெண் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து இரண்டே நிமிடங்களில் வடிவேலுவுக்கு கல்யாணம் பண்ணும் ஆசையையே காணாமல் வைத்துவிடுவார்.\nராணி மங்கம்மா பரமேஷ்வரி :\nசைலன்டாக பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருக்கிறார். காதல் கிறுக்கன், அரசு, ஆறு, மருதமலை என பல வடிவேலு நடித்த காமெடிகளில் இவரைக் காண முடியும். மருதமலை படத்தில் வடிவேலு போலீஸாக இருக்கும் ஸ்டேஷனில் கல்யாணம் பண்ண வரும் இவருக்கு வரிசையாக நான்தான் காதலன் என்று சொல்லி கும்பலாக கிளம்பி வருவார்கள். பல படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் வடிவேலுவை அடித்துத் துவைக்கும் போலீஸ் கேரக்டர்... பேஷ் பேஷ்\nகண்ணாத்தாள் படத்தின் கதையை விட மனதில் நின்றது வடிவேலுவின் எபிக் காமெடிகள்தான். படம் முழுக்கவே வடிவேலுவின் காமெடிகள் விழுந்து விழுந்த சிரிக்க வைக்கும். பஞ்சாயத்தில் ஆடு திருடியதை சமாளிப்பதில் ஆரம்பித்து, சரக்கு என்று நினைத்து விஷத்தைக் குடிக்கும் சீன் வரை எல்லாமே அல்டிமேட். இந்தப் படத்தில் வடிவேலுவின் மனைவியாக ஒருவர் இடம்பெறுவார். தினமும் சரக்கடித்துவிட்டு சம்பளமும் வீட்டுக்குத் தராமல் இருப்பார். ஒரு கட்டத்தில் பொறுமை தாங்க முடியாமல் வீட்டிற்கு வந்து ரகளை செய்யும் வடிவேலுவை தூக்கிப் போட்டு மிதித்து விடுவார். அந்த காலகட்டத்தில் மனதில் நின்ற பெண் காமெடி கதாபாத்திரத்தில் இவரும் ஒருவர்.\nவடிவேலு நடித்த கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் இந்த கேரக்டரை வேறு சில படங்களிலும் காண முடியும். அதே படத்தில் இவர் சொல்லும் 'என்ன படித்துரை... ஐம்பது ரூபாய் தர்ற' எனும் டயலாக் இன்னமும் பலரால் உபயோகிக்கும் வடிவேலு டயலாக்குள் ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமின்றி வடிவேலு பஸ் கண்டக்டராக இருக்கும் ஏ.பி.சி.டி பட காமெடியில் சிங்கமுத்துவின் மனைவியாக இடம்பெறுவார். 'ஏன்மா இவன் உனக்கு எத்தனாவது புருஷன்' எனும் டயலாக் இன்னமும் பலரால் உபயோகிக்கும் வடிவேலு டயலாக்குள் ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமின்றி வடிவேலு பஸ் கண்டக்டராக இருக்கும் ஏ.பி.சி.டி பட காமெடியில் சிங்கமுத்துவின் மனைவியாக இடம்பெறுவார். 'ஏன்மா இவன் உனக்கு எத்தனாவது புருஷன்' என்று வடிவேலு கேட்பதற்கு ஸ்டைலாக 'ஏழாவது' என்று சொல்லும் ஒரே ஒரு டயலாக்கும் ரொம்பவே பேமஸ்.\nமக்கள் மகிழ்ச்சியா இருந்தாலே போதும் - டப்ஸ்மாஷ் ரேஷ்மிகா\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்\n' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nவடிவேலு காமெடியில் கவனம் ஈர்த்த இந்தப் பெண்களை ஞாபகம் இருக்கா\nபழைய பட தலைப்புகளுக்கு இவ்வளவு கிராக்கி ஏன் டைட்டில் ரகளைகள்\nமா.கா.பா-வின் பல்பு, டி.ஆரின் டான்ஸ், ரோபோவின் நெகிழ்ச்சி..\nகலைஞனுக்கெலாம் கலைஞன்... இளைஞனுக்கெல்லாம் இளைஞன்... நம்ம டி.ராஜேந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/2013/11/26/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-06-22T13:28:17Z", "digest": "sha1:T2QSGSST6YDVVCHYBFYLKXWHKWJIHNM7", "length": 10128, "nlines": 103, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "வாடா திங்கலாம் வாங்க நாகூருக்கு! | பறவையின் தடங்கள்", "raw_content": "\n← கப்பலை நிறுத்த வைக்கோல் நங்கூரம்\nவாடா திங்கலாம் வாங்க நாகூருக்கு\n ’வாடா’வும் ‘வாங்க’வும் எப்படி ஒரே வாக்கியத்தில் வரமுடியுமென்று ’வாங்க’ என்பது அழைப்பு. ‘வாடா’ என்பது உழைப்பு, பிழைப்பு. ஆமாம். சமீபத்தில் என் ஊரான நாகூருக்குப் போயிருந்தேன். கடைத்தெருவில் ஒரு வண்டியில் வைத்து ’வாடா’ சுட்டுக்கொண்டிருந்தார் ஒரு சகோதரர். அதைப்பார்த்ததும் என் கால்கள் தாமாக நின்றுவிட்டன ’வாங்க’ என்பது அழைப்பு. ‘வாடா’ என்பது உழைப்பு, பிழைப்பு. ஆமாம். சமீபத்தில் என் ஊரான நாகூருக்குப் போயிருந்தேன். கடைத்தெருவில் ஒரு வண்டியில் வைத்து ’வாடா’ சுட்டுக்கொண்டிருந்தார் ஒரு சகோதரர். அதைப்பார்த்ததும் என் கால்கள் தாமாக நின்றுவிட்டன சரி, முதலில் ’வாடா’வை அறிமுகப்படுத்திவிடுகிறேன்.\n’வாடா’ என்பது நாகூருக்குப் புகழ் சேர்க்கும் ருசியான சமாச்சாரங்களில் ஒன்று. நாகூர் ஏற்கனவே ஆன்மிகத்துக்கும், இலக்கியத்துக்கும், நாவன்மைக்கும் புகழ்பெற்ற ஊர். அதுமட்டுமல்ல, சில ருசியான தின்பண்டங்களுக்கும்தான். ஆம்பூர் என்றால் மட்டன் பிரியாணி என்பதுபோல, நாகூர் என்றால் குலாப்ஜான், பால்கோவா, தம்ரொட்டு, மீங்கொரி, ஈச்சகொட்டெ பனியான், வட்லப்பம், ஜாலர் ப்ராட்டா, பெருநா ப்ராசப்பாம் – இப்படி லிஸ்ட் போகும். எல்லாமே சொர்க்கத்தின் சுவையை இம்மையிலேயே காட்டுபவை ஆம். அதில் ‘வாடா’ ஒரு தனி ரகம்.\nஇதற்கு ஏன் இப்படி ஒரு ’மரியாதை கெட்டத்தனமான’ பெயர் வந்தது என்று எந்த ’படிய உளுந்துருவானு’க்கும்\n (பை த பை, ‘படிய உளுந்துடுவான்’ என்பது எங்களூரின் செல்ல வசவுகளில் ஒன்று) இந்த வாடா-வின் சிறப்பு என்னவெனில் இதன் சுவை சுவையற்றது இந்த வாடா-வின் சிறப்பு என்னவெனில் இதன் சுவை சுவையற்றது ஆம். ஆனால் சில நகாசு வேலைகளுக்குப் பிறகு இதற்கு ஒரு சுவை வரும் பாருங்கள்…\nஅரிசி மாவு, கோதுமை மாவு ஆகியவற்றைக் கலந்து இது கைகளால் குழைக்கப்படும். பின்னர் ஒரு டப்பா மீது வைக்கப்பட்ட ஒரு சின்ன வெள்ளைத்துணியில் இது இடப்படும். பின்னர் அதில் மேல் கீழாக, இரண்டு சின்ன சென்னக்குனி ராலுகள் (இறால்) வைக்கப்படும். இது வாடா-வின் ஹைலைட் ந��்பர் ஒன். பின்னர் அடுப்பில், வாணலியில் உள்ள எண்ணெயுள் போடப்படும். நன்கு பொறிந்து வெந்தபின் அல்லது வந்தபின், அது எடுக்கப்பட்டு ஒரு குச்சிக்குள் சொருகப்படும். கபாப் மாதிரி.\nஇப்படி சிலபல வாடா-க்கள் சொருக்கப்பட்டபின் அவை கேட்பவருக்கு பேப்பரில் மடித்துக் கொடுக்கப்படும். இன்னும் முடியவில்லை.\nஅதன் பிறகு வெங்காயம், இஞ்சி வகையறாக்கள் கலந்து செய்யப்பட்ட ஒரு சமாச்சாரம் தொட்டுக்கொள்ளத் தரப்படும். இதற்கு ’உள்ளடம்’ என்று பெயர். இந்த உள்ளடத்தில் தொட்டுக்கொண்டு, அதாவது கொஞ்சம் சேர்த்துக்கொண்டு ஒரு வாடா-த்துண்டைக் கடித்து உள்ளே தள்ளினால் அதன் சுவை…ஆஹா\nவாடா திங்கலாம், வாங்க நாகூருக்கு\n← கப்பலை நிறுத்த வைக்கோல் நங்கூரம்\n4 Responses to வாடா திங்கலாம் வாங்க நாகூருக்கு\nதிடீர்னு, நாகூருக்கு போய்ட்டு வந்த மாதிரி இருந்தது\nபோடா போடா நாகூருக்கு என்று மனசு தள்ள நாவில் எச்சியூறுது……\n இந்த ” வாடா ” நாகூர், விட்டால் பக்கத்தில் காரைக்கால் ஆகிய இரு ஊர்களிலும் மற்றும் இவ்வூர்களின் அருகாமையில் அமைந்த சிற்றூர்களிலும் மட்டுமே கிடைக்கும் தீனி நீங்கள் கூறியது போல வெறும் வாடாவைவிட அதில் பதிக்கப்படும் இரால் மற்றும் வெங்காயம் சங்கதிகளால்தான் அதன் ருசி \nஅப்படியே நாகூரின் தனி ஸ்பெசலான ” பராட்டா உருண்டை ” பற்றியும் எழுதுங்களேன் \nநபிமொழிக் கவிதைகள் — 08 June 16, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 7 June 10, 2018\nபாதி சதம் — நலம் நலமறிய ஆவல் June 1, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 05 May 26, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 04 May 20, 2018\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2013/03/01/book-621/", "date_download": "2018-06-22T13:05:18Z", "digest": "sha1:CWDQ6ZNQTV2BW7M66SAY34WTKO663SSQ", "length": 43971, "nlines": 338, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் ! | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n← மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி\nஅவருடைய தைரியம், ‘லாஜிக், எளிமையான வார்த்தை ஒரு பிரமாண்டம் →\nசந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் \nPosted on மார்ச்1, 2013\tby வே.மதிமாறன்\n– அங்கனூர் தமிழன் வேலு\nதோழர் வே.மதிமாறன் அவர்கள் எழுதி வெளிவந்திருக்கும் “காந்தி நண்பரா துரோகியா” நூலை சமீபத்தில் வாசிக்க��ம் வாய்ப்பை பெற்றேன். வாசித்து முடித்தவுடன் வேறு யாருக்காவது கொடுக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். அப்படியே எனக்கு நன்கு அறிமுகமான 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு கொடுத்தேன். அவர் காந்தியின் தீவிர விசுவாசியாக இல்லாவிட்டாலும் காந்தியின் மீது வெறுப்பு கொண்டவர் இல்லை; பெருமதிப்பு உடையவர். புத்தக தலைப்பை பார்த்தவுடனே ஒரு முறை என்னை ஆழமாக பார்த்தார். படித்துவிட்டு சொல்லுங்கள் என்று கிளம்பிவிட்டேன்.\nஇரண்டு நாள் கழித்து அவரிடம் சென்றேன்; புத்தகம் படித்தீர்களா என்றேன். படித்தேன், என் நண்பருக்கு அந்த புத்தகத்தை கொடுத்திருக்கிறேன் என்றார். அவரையும் அறிமுகம் செய்துவைத்தார். அவர் படித்துவிட்டு அவருடைய நண்பருக்கு அதை படிக்க கொடுத்திருக்கிறார்; அவர் அவருடைய நண்பருக்கு கொடுத்திருக்கிறார். இப்படியே பலரையும் தாண்டி பயணித்து இறுதியாக ஒரு பள்ளி சிறுவனுக்கு அதை கொடுத்திருக்கிறார்கள். பலரையும் கடந்து வந்த புத்தகத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்றேன். படித்தேன், என் நண்பருக்கு அந்த புத்தகத்தை கொடுத்திருக்கிறேன் என்றார். அவரையும் அறிமுகம் செய்துவைத்தார். அவர் படித்துவிட்டு அவருடைய நண்பருக்கு அதை படிக்க கொடுத்திருக்கிறார்; அவர் அவருடைய நண்பருக்கு கொடுத்திருக்கிறார். இப்படியே பலரையும் தாண்டி பயணித்து இறுதியாக ஒரு பள்ளி சிறுவனுக்கு அதை கொடுத்திருக்கிறார்கள். பலரையும் கடந்து வந்த புத்தகத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nஅவர் “புத்தகத்தின் மீது என்னால் மறுப்புரை சொல்ல முடியவில்லை; காந்தியின் சத்திய (பொய்) சோதனையில் இருந்தே விமர்சனம் செய்திருப்பதால் யாராலும் மறுப்பு சொல்ல இயலாது. நல்ல பயனுள்ள நூல் கொடுத்தமைக்கு நன்றி” என்று மிகவும் நேர்மையான மதிப்பீட்டை வழங்கினார். அவருடன் பேசியதில் “காந்தியின் மீது அவர் வைத்திருந்த பெருமதிப்பில் தோழர் வே.மதிமாறன் அவர்கள் கல்லெறிந்து விட்டார் என்பது மட்டும் நிச்சயம்” என்று புரிந்துகொண்டேன்.\nஅந்த மகிழ்ச்சியோடு, “காந்தி நண்பரா துரோகியா” நூலை வாசித்ததன் மூலம் நான் பெற்ற அனுபவத்தையும், அதன் மீதான மதிப்பீட்டையும் வழங்க விரும்புகிறேன்.\nவருடத்தில் மூன்று மாதங்கள் காந்தி பக்தர்களுக்கு கொண்டாட்டம் தான். ஜனவரி 15 முதல் 26 வரை, ஆகஸ்��் முதல் தேதி முதல் 15 வரை, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களில் கலைக் கூத்தாடிகளின் அரை நிர்வாணப் படத்திற்கு தடா. அதற்குப் பதில் காந்தி வருவார் அரை நிர்வாணத்தில். அதை கண்டுகளித்து மகிழும் காந்தி பக்தர்களின் கனவில் கல்லெறிந்து விட்ட வே.மதிமாறன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் (\nஒருவன் என்ன தான் பொதுநலன் குறித்து சிந்திக்க கூடியவனாக இருந்தாலும் சாதிப்பித்து கொண்டவனாக இருப்பானேயானால் அவனின் பொது நலன் சார்ந்த சிந்தனைகள் அனைத்துமே சாதியின் கோரமுகத்தின் வடிவாகவே இருக்கும். அப்படித்தான் இந்நூலின் மூலம் காந்தியின் அஹிம்சை “கோடானு கோடி மக்களை எப்படி இம்சித்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம்”\nஸ்ரீ ராமனுக்கு பெரியார் என்றால் பயம். அப்படித்தான் “காந்திக்கு பீமாராவ் என்றால் பயம், என்பதை இந்நூலின் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் காந்தியின் அண்டப்புளுகு ஆகாசப் புளுகையும், துரோகத்தையும் காந்தியின் சத்திய (பொய்) சோதனையில் இருந்தும், புரட்சியாளர் அம்பேத்கரின் மூலமும் தோலுரித்திருப்பது சிறப்பு…\n“இந்திய கிராமங்கள் தீண்டப்படாதவர்களை சுரண்டி வாழ்வதற்காக இந்துக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வகை காலனி ஆதிக்கமே” என்று காந்தியின் கிராமராஜ்ஜியத்தையும்\n“காந்தியைப் பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்” என்று புரட்சியாளரின் வாய்மூலமாக தாழ்த்தப்பட்டவர்களை எச்சரிப்பதை மனமார வரவேற்கிறேன். காந்தியைப் பற்றி மட்டுமல்ல; காந்தியின் பக்தர்களிடம் கூட ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்.\n“காந்தி கறுப்பர் என்பதால் ரயிலில் இருந்து வெள்ளையர்கள் இறக்கி விட்டதாகவும், அதனால் ஏற்றத்தாழ்வுகளை கண்டு மனம் நொந்து மக்களுக்காகப் பாடுபட வந்தார் காந்தி மகான் என்று காந்தியின் காவடி தூக்கிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கையில் “ரயிலில் படுக்கை வசதிக்கு டிக்கெட் எடுக்காத காரணத்தினால் தான் ரயிலில் இருந்து நான் இறக்கிவிடப்பட்டேன்” என்று காந்தியின் வாயாலேயே சொல்ல வைத்து விட்டீர்களே தோழர் சபாஷ்…\n“வெள்ளைக்காரன் காந்தியை அவனுக்கு அருகில் உட்கார வைக்காமல் வண்டியின் உள்ளே உட்கார வைத்ததையே அவமானமாக கருதிய காந்திக்கு ” இந்தியாவில் ஒரு சாதி இந்து தாழ்த்தப்பட்டவர் என்ற ��ரேக் காரணத்திற்காக புரட்சியாளர் அம்பேத்கரை கீழே தள்ளினானே அது அவமானமாக தெரியவில்லையா அதற்கு காரணமான சாதி மக்களை பிரித்தது அவமானமாக தெரியவில்லையா\n“வெளிநாடுகளுக்கு செல்லும் காந்தி அங்கே இருக்கும் இந்தியர்களின் வீடுகளில் தங்காமல், வாடகைக்கு வெள்ளையர்களின் வீடுகளிலே தங்கியிருக்கிறார்; அதற்கு காரணம் இந்தியர்கள் கூலி விவசாயிகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாலே; இது அவரின் சாதிப் புத்தியே… அதை ” சுற்றிலும் இருந்த ஆங்கிலேயருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் மக்கள் பழக்கங்கள் சுகாதரக் குறைவாக இருந்ததை கவனித்திருக்கிறேன்” என்று காந்தி வாயாலே நான் சாதிப் புத்தி கொண்டவன் என்று ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார் தோழர்\n“காந்தியின் துரோகம் தெரியவேண்டுமென்றால் அம்பேத்கர், பகத்சிங் கண்களால் பார்க்கவேண்டும்; பார்ப்பன பயங்கரவாதம் தெரியவேண்டுமென்றால் காந்தி கொலையின் ஊடாக பார்க்க வேண்டும்” என்ற காந்தியின் துரோக – பார்ப்பன பயங்கரவாத ஒப்பிட்டு தெளிவான விளக்கம்…\n” ஹரிஜன் என்ற சொல்லுக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கிறது என்பது யாருக்கு அவர்ப் பெயர் சூட்டினாரோ அவர்களுக்கே தெரியாது என்பது தான் வினோதம்; இதுதான் காந்தியத்தின் கயமைத்தனம்; மேலும் காந்தியின் ஹரிஜனைப் பற்றி படிக்கும் போது கமலஹாசனின் அன்பே சிவத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை; இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லையே ஏன் அன்பே சிவமாகத்தான் இருக்க வேண்டுமா ஏன் அன்பே சிவமாகத்தான் இருக்க வேண்டுமா அன்பே அல்லாஹ் வாக இருக்க கூடாதா அன்பே அல்லாஹ் வாக இருக்க கூடாதா அன்பே இயேசுவாக இருக்க கூடாதா அன்பே இயேசுவாக இருக்க கூடாதா\nகாந்தி பக்தர்கள் காந்திக்கு காவடி தூக்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை “காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் உடையை கண்டு மனம் நொந்து தாழ்த்தப்பட்டவர்கள் நல்ல உடை அணியும் வரை நானும் நல்ல உடை அணியமாட்டேன் என்று சபதம் எடுத்து அவரும் கோவணம் கட்டிக் கொண்டார்” என்பார்கள். அதுபோலவே சமீபத்தில் காந்தியின் காவடி தூக்கி ஒருவர் ” தலித் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்தால், அவர்கள் அணிந்திருக்கும் ஸூவிலிருந்து, பீட்டர் இங்கிலாந்து சட்டை வரை தோராயமாக கணகிட்டுப் பார்த்தால் எப்படியும் பத்தாயி���ம் ரூபாய் பொருமானாதாக இருக்கும்; கோவணம் கட்டிக் கொண்டு வயலில் இறங்கி வேலைபார்க்கும் தலித் மக்களின் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்” என்று தலித் தலைவர்களின் ஆடைகளைப் பார்த்து பொறாமைப்பட்டு, வேதனைப் பட்டு இருக்கிறார்.\nஅப்படி காந்தியின் காவடித் தூக்கிகள் காந்தியின் அரைநிர்வாணப் படத்தை வைத்து அரசியல் செய்து பிழைத்துக் கொண்டிருந்தார்கள். அட்டைப் படத்திலே காந்தியையும், காந்திப் பக்தர்களின் கயமைத்தனத்தையும் நிர்வாணப் படுத்திவிட்டீர்களே… இது உங்களுக்கே நியாயமா தோழர்\nவ.உ.சி. யின் தியாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது; காங்கிரசின் துரோகம் அடிநெஞ்சில் அனலை கிளப்புகிறது; காந்தி மிகப்பெரிய பணக்காரர் என்றும், அவர் எளிமையாக வாழ்ந்தார் என்றும் பொய் சொல்கிறவர்களுக்கு “வெளிநாட்டு தமிழர்கள் வ.உ.சி. க்கு கொடுக்க சொல்லி காந்தியிடம் கொடுத்த 5000 ரூபாய் பணத்தை ஏமாற்றியது தெரியுமா\nவாஞ்சிநாதன் எனும் தேசத் தியாகியின் சாதிப்பற்றை நான் இன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன் நன்றி தோழரே.. “காந்தியின் தொங்குசதை அன்னாஹசாரே”; “பாபா ராம்தேவின் ஊழல் எதிர்ப்பில் பானுமதியின் வறுமை ஒழிப்பு நடிப்பு” ஒப்பீடு அருமை.\nநான் காந்தியை விமர்சனம் செய்ததற்கு, காந்தியின் காவடித் தூக்கி ஒருவர் எனக்கு விளக்கம் எழுதியப் போது “காந்தியைப் பற்றி தெரியாமலே, வெறும் பூனா ஒப்பந்தத்தை மட்டும் வைத்து விமர்சனம் செய்கிறார்கள்; அது அவர்களது அறியாமையைத் தான் காட்டுகிறது;என்று எழுதினார். அவருக்கு இந்நூல் அதற்கும் மேலே… அதற்கும் மேலே…\nவேரறுக்க வேண்டியது காங்கிரஸ் மட்டும் அல்ல; இந்தியாவின் மீது போர்த்தப்பட்டுள்ள காந்தியின் பிம்பமும் தான்….\n“காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்; பார்ப்பன பயங்கரவாதத்தை மன்னிக்கவும் மாட்டோம்…\nஇறுதியாக எனக்கு ஒரே வருத்தம் தான் “காந்தி நண்பரா துரோகியா” என்று சந்தேகப் படவேண்டாம், சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் …\n– அங்கனூர் தமிழன் வேலு\nபுத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:\n‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384\nகோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138 –\nதிருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம் – 98655 96940\nதஞ்சை: தோழர் எழிலரசன் – 94885 45546\nகுமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ள��், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்\n← மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி\nஅவருடைய தைரியம், ‘லாஜிக், எளிமையான வார்த்தை ஒரு பிரமாண்டம் →\n16 Responses to சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் \n8:14 பிப இல் மார்ச்1, 2013\n8:59 பிப இல் மார்ச்1, 2013\n9:34 பிப இல் மார்ச்1, 2013\n9:57 பிப இல் மார்ச்1, 2013\n“காந்தியின் மீது அவர் வைத்திருந்த பெருமதிப்பில் தோழர் வே.மதிமாறன் அவர்கள் கல்லெறிந்து விட்டார் என்பது மட்டும் நிச்சயம்”\nஅதானே, கல்லெறிதல் மட்டும்தானே நம்மால் முடிந்தது. தொடருங்கள் தங்கள் திருத்தொண்டை.\n11:19 பிப இல் மார்ச்1, 2013\n9:24 முப இல் மார்ச்2, 2013\nகாந்தி ஒரு தனி மனிதனாக அன்றைய சில கோடி இந்தியர்களை ஒன்றுபடுத்த முடிந்தது. அவர் ஒரு சகாப்தம். குறைகளற்ற மனிதன் என்று யாரும் இருக்க முடியாது. அவர் சாதித்தது அதிகம். இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றின் அருமையினை நம்மால் உணர முடிந்தால்…..\n12:59 பிப இல் மார்ச்2, 2013\n12:57 பிப இல் மார்ச்3, 2013\nவே.மதிமாறன் என்ற பெயரைவிட மதியற்றமாறன் என்ற பெயர் பொருத்தமானது.\n11:25 பிப இல் மார்ச்3, 2013\nநீங்கள் செய்வது தீண்டாமையைவிட மோசமானது\n9:31 பிப இல் மார்ச்4, 2013\nநம் மக்களுக்கு காந்தியின் மேல் ஏற்பட்ட இந்த மயக்கமான பரவசம் என்பது அதிகார மையம் எதை ஆதரிக்குதோ அதையே இவர்களும் பிடித்துத் தொங்குவது என்பது, தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் எந்தவித தொல்லையோ இடைஞ்சலோ இந்த அரசினால் இல்லாமல் இருக்கும் ஒரு பாதுகாப்புக் கவசம் போன்றும், அதே நேரத்தில் தன்னுடைய பொது அக்கரையையும் அதன்மூலம் வெளிப்படுத்துவது போலும் ஆகும் இந்த செயல், ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்துவதற்கு ஒப்பாகும் என்பதால் காந்தியை வலிந்து போய் ஆதரிப்பது: அவரைப் பற்றி எதுவும் தெரியாமலே\nஉழைக்கும் மக்களுக்கு எதிராகவும், வெள்ளையனுக்கு சிறு கல்லடி கூட படக்கூடாது என்று பதறியதையோ, சௌரி சௌரா தேசப்பற்றுள்ள இராணுவப் படையினரை சுட்டு மேலே அனுப்பியதை ஆதரித்து, வெள்ளையனுக்கு விசுவாசமான, உண்மையான நண்பனாக நடந்து கொண்ட காந்தியை, சாக்கடையில் விழுந்து புரளும் பன்றிகள் மேயும் இந்திய நாடாளுமன்றத்தில் (கருத்து உதவி: மாமேதை கார்ல் மார்க்சு.) வெடிகுண்டு வீசிய பகத்சிங், இராசகுரு, சுகதேவ் போன்ற மாவீரர்களுக்கு இலாகூர் காங்கிரசு ம��நாட்டின் முன்பாகவே அவர்களை முடித்துவிட நாள் குறித்து வெள்ளையனுக்கு கடிதம் எழுதி, இந்தியாவின் முதல்தரமான துரோகி தான்தான் என்று, தன்னை அடையாளம் காட்டிய காந்தி…\nஇப்படி பல விடயங்கள் மகா&ஆத்மா வைப் பற்றிச் சொல்லலாம்\nகாந்தியின் அகிம்சை நெறியை அவராலேயே கடைபிடிக்க முடியவில்லை இரண்டு இளவயது பெண்களுடன் பிறந்த மேனியாய் படுத்தவர், எப்போதும் பணக்காரர்களுடனேயே சுற்றியவர், டாடா பிர்லாவே இவரது சகாக்கள் இரண்டு இளவயது பெண்களுடன் பிறந்த மேனியாய் படுத்தவர், எப்போதும் பணக்காரர்களுடனேயே சுற்றியவர், டாடா பிர்லாவே இவரது சகாக்கள் கடைசியாய் போய்ச் சேர்ந்தபோதும் பிர்லா மாளிகையில்தான் பஜனை நடத்திக்கொண்டிருந்தார்.\nமுதன்மையாக தாழ்த்தப்பட்ட மக்கள் இவரை எதிரியாகவே, அதுவும் அபாயகரமான எதிரியாகவே கொள்ள வேண்டும்.\nஇவ்வளவு சிறப்புடைய காந்தியைப் பற்றி நண்பர் மதிமாறன் விமர்சிப்பது தாங்கமுடியல்லப்பா…\nமதிமாறனை வசைபாடுவது அப்புறம் வையுங்க நண்பர்களே… முதல்ல காந்தியப் பத்தி படிங்க.. அப்புறம் பாருங்க.. மதிமாறனே வந்து உங்களை அமைதிப் படுத்தும்படியா ஆகிடும்.. அப்புறம் பாருங்க.. மதிமாறனே வந்து உங்களை அமைதிப் படுத்தும்படியா ஆகிடும்.. அந்த அளவுக்கு கடுப்பாயிடுவீங்க காந்தி மேல அந்த அளவுக்கு கடுப்பாயிடுவீங்க காந்தி மேல\nPingback: அவருடைய தைரியம், ‘லாஜிக், எளிமையான வார்த்தை ஒரு பிரமாண்டம் | வே.மதிமாறன்\n12:15 முப இல் மார்ச்21, 2013\n64 ஆண்டுகளுக்குப் பிறகு, இணைய தளத்தில் கூட காந்தியை பற்றி எழுதாமல் பேசாமல் இருக்க முடியாது இதுவே காந்தியின் வெற்றி.\n3:27 பிப இல் மார்ச்21, 2013\n//காந்தி ஒரு தனி மனிதனாக அன்றைய சில கோடி இந்தியர்களை ஒன்றுபடுத்த முடிந்தது. அவர் ஒரு சகாப்தம். குறைகளற்ற மனிதன் என்று யாரும் இருக்க முடியாது. அவர் சாதித்தது அதிகம். இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றின் அருமையினை நம்மால் உணர முடிந்தால்….//\nகாந்தி என்ற தனி மனிதனின் உண்ணாவிரத பசப்பு வேலையா இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்தது எத்தனை காலத்திற்கு இந்த ஏமாற்று வேலை. தன்னுடைய உயிரை பணயம் வைத்து போராடி உயிரையும், உடமைகளையும் இழந்து உணமையாக தியாகம் செய்த தியாகிகள் இந்த நாட்டில் பிறந்தது குற்றமா எத்தனை காலத்திற்கு இந்த ஏமாற்று வேலை. தன்னுடைய உயிரை பணயம் வைத்து போராடி உயிரையும், உடமைகளையும் இழந்து உணமையாக தியாகம் செய்த தியாகிகள் இந்த நாட்டில் பிறந்தது குற்றமா அவர்கள் எல்லாம் போராடவில்லையா, ஆரம்ப கல்வி பயிலுவதில் இருந்தே குழந்தைகளுக்கு, “காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்” “காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்” என்று மனதில் பதிய வைத்து மற்ற தியாகிகளை எதோ காந்திக்கு பின்னால் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள் போல சித்தரிக்கும் கதை தான் இங்கே நடந்து கொண்டு இருக்கிறது. நம் சுவாசிக்கும் சுதந்திர காற்றுக்கு உழைத்தது காந்தி என்ற வேடதாரி மட்டும் அல்ல எண்ணற்ற உண்மையான தியாகிகள், ஆனால் அவர்கள் பெயர் எல்லாம் இங்கே பெயரளவிற்கு தான் உச்சரிக்கப்படுகிறது. அரிதாரம் பூசியவர்களுக்கு தானே இங்கே மதிப்பு அதிகம்.\n//64 ஆண்டுகளுக்குப் பிறகு, இணைய தளத்தில் கூட காந்தியை பற்றி எழுதாமல் பேசாமல் இருக்க முடியாது இதுவே காந்தியின் வெற்றி.//\nகாந்திக்கு பல ஆண்டுகளுக்கு முந்தையவரான எட்டப்பனை பற்றி கூடத்தான், பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம். உங்கள் அளவின் படி எட்டப்பனுக்கு கூட அது மிகப்பெரிய வெற்றி தான்.\n11:28 பிப இல் ஓகஸ்ட்12, 2013\n5:52 பிப இல் ஓகஸ்ட்23, 2013\nநேதாஜி அவர்களின் எதிர்ப்பும், இந்தியாவி இனிமேல் சுரண்டுவதற்கு ஒன்றுமே இல்லை, வருவாய் இல்லாத இடத்தில நாம் ஏன் செலவு செய்ய வேண்டும்\nஎன்ற நினைப்பும் தான் இந்த சுதந்திரம் பெற காரணம், காந்தி அல்ல\nPingback: தோழரின் உரையில் நான் முரண்படும் இடம்: கவிஞர் தமிழேந்தி | வே.மதிமாறன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான��\n‘கடவுளுக்கே தீண்டாமை’ இதுதாண்டா இந்து மதம்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nபழி தீர்க்க நினைவு நாளில் உறுதி ஏற்போம்\nகடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (416)\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2015/02/02/jathi-1029/", "date_download": "2018-06-22T13:13:08Z", "digest": "sha1:JE67P7E2YQ4HNPKOVDODL44367HHPNJP", "length": 13319, "nlines": 269, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "தமிழ், தெலுங்கு கூட்டு;கவுண்டர் + நாயுடு = அருந்ததியர் எதிர்ப்பு | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n← உமாசங்கர் Vs கிறிஸ்துவ இந்துத்துவம்\nமனுநீதி சோழன்; ராமனின் வாரிசு, பிரகலாதனின் நண்பன் →\nதமிழ், தெலுங்கு கூட்டு;கவுண்டர் + நாயுடு = அருந்ததியர் எதிர்ப்பு\nPosted on பிப்ரவரி2, 2015\tby வே.மதிமாறன்\nநாயுடு+வன்னியர்+ தேவர் + இன்னும் = பள்ளர், பறையர் எதிர்ப்பு.\nதமிழ்த்தேசியம் + தலித்தியம் + பார்ப்பனியம் = பெரியார் எதிர்ப்பு.\nநகைமுகன் – வே. மதிமாறன் – சீனிவாசன் – தமிழ் சாக்ரடிஸ். ஒருங்கிணைப்பு ஜீவசகாப்தன்.\nசன் டீ.வி; தீபாவளி விவாதம் ‘விடுதலை’யின் அங்கீகாரம்\nபேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்\nஉமாசங்கர் Vs கிறிஸ்துவ இந்துத்துவம்\n← உமாசங்கர் Vs கிறிஸ்துவ இந்துத்துவம்\nமனுநீதி சோழன்; ராமனின் வாரிசு, பிரகலாதனின் நண்பன் →\n10 Responses to தமிழ், தெலுங்கு கூட்டு;கவுண்டர் + நாயுடு = அருந்ததியர் எதிர்ப்பு\n10:29 பிப இல் பிப்ரவரி2, 2015\n7:31 பிப இல் பிப்ரவரி3, 2015\n பெரியாரிய எதிர்ப்பில் மட்டுமல்ல மார்க்சிய எதிர்ப்பிலும் இவர்கள் ஒன்றுபகிறார்கள்.\n7:23 முப இல் பிப்ரவரி5, 2015\n12:21 முப இல் பிப்ரவரி10, 2015\nPingback: எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’ | வே.மதிமாறன்\nPingback: இடஒதுக்கீடு தேசத்துரோகம் | வே.மதிமாறன்\nPingback: ஜாதி: யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம்\nPingback: தந்தி ‘பாண்டே.. ஆண்டே’ களுக்கு.. | வே.மதிமாறன்\nPingback: உழைப்பால் உயர்ந்தவர்; யாருடைய உழைப்பால்\nPingback: பாலியல் குற்றம் சமரசம்; ஜெயகாந்தனின்…பெரியாரின் | வே.மதிமாறன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபாரத��’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\n‘கடவுளுக்கே தீண்டாமை’ இதுதாண்டா இந்து மதம்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nபழி தீர்க்க நினைவு நாளில் உறுதி ஏற்போம்\nகடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (416)\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/181/en/condemning-attack-on-arunthathi-roys-home/", "date_download": "2018-06-22T12:42:29Z", "digest": "sha1:JPT4VRAH2IIHA7CJLW2VKCNK5JFI2FHU", "length": 15297, "nlines": 146, "source_domain": "may17iyakkam.com", "title": "Condemning Attack on Arunthathi Roy’s Home – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nகாவிரி டெல்டாவை பாதுகாப்பது என்பது தமிழகத்தை பாதுகாப்பதாக அமையும்\nபாலைவனமாகும் காவிரி டெல்டா ஆவணப்படம்\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nகும்முடிப்பூண்டி அகதி முகாமில் நிகழ்த்தப்பட்ட கொடுமை\nதமிழினப்படுகொலை ஆறாம் ஆண்டு – நினைவேந்தல்\nஈழ விடுதலையைத் தடுக்கும் அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம்\nசர்வதேச சமூகத்திற்கும், தமிழினத்திற்கும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும்\n​மாத இ��ழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nதமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்\nசேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல – புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்தது சுவிஸ் நீதிமன்றம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/component/content/article/89-events/1277-2-0?Itemid=554", "date_download": "2018-06-22T12:52:50Z", "digest": "sha1:4WABUEHIFXX4QCMD7Y2WNJPECMO4ARQH", "length": 4149, "nlines": 72, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "Mirror Arts", "raw_content": "\n“2.0“ வை உலகமே கொண்டாடும்\n'2.0' வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.\nஇதன் முதற்கட்டமாக துபாயில் இன்று பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெறுகின்றது.\nமுன்னதாக டுபாயில் படக்குழு நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டனர்.\nரஜினிகாந்த் கருத்து வெளியிடுகையில் “கடவுளின் கருணையாலும் மக்களின் அன்பாலும்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். '2.0' படத்தில் என்னை நடிக்க வைத்த தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி.\nபெருமைமிக்க இந்தப் படத்தின் ஒரு பங்காக நான் இருப்பதில் மகிழ்ச்சி. இது நிச்சயம் பெருமைக்குரிய, பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். '2.0' வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர்.“ எனக் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyox.blogspot.com/2006/02/blog-post_06.html", "date_download": "2018-06-22T12:57:27Z", "digest": "sha1:ULBALEYZUGYAUHXG75KIPOHCY27K2KZ5", "length": 6827, "nlines": 29, "source_domain": "holyox.blogspot.com", "title": "உலகின் புதிய கடவுள்: பின்நவீனத்துவம�� ஒரு அறிமுகம்", "raw_content": "\nஎல்லாரும் பின்நவினத்துவம் என்று சொல்கிறார்களே அது என்ன என விளக்க இந்த சிறு தொடர் 19ம் நூற்றண்டில் ஏற்பட்ட கலை,அறிவியல்,சமூக,தத்துவ,தொழில் புரட்சிகளயெ நாம் நவினத்துவம் என்கிறோம்.மிகப்பெரும் அறிவியல் முன்னெற்றங்கள்,தொழில் புரட்சி,கலை,இலக்கிய,சமூக புரட்சிகள் (எ.கா அடிமை ஒழிப்பு 1865,காலனிஆதிக்கம்,இத்தாலியில் போப் மீதே கரிபால்டி யுத்தம் தொடுத்தது,அமெரிக்க தொழில் வளர்ச்சி,) உலகயே மாற்றி புது உலகம் அமை என்று புரட்சி குரல் கொடுத்த மார்க்ஸ்,என்கல்ஸ் மத நம்பிக்கயயும் அறிவியலையும் பிரித்த சார்லஸ் டார்வின்,ஜான் லாக்கி,க்யூம்,வால்டர் போன்ற தத்துவ மேதைகள் கொண்டு வந்த மாற்றங்கள்,சிந்தனைகள் ஆகியவையே நவினத்துவம் எனப்படும் பின்நவீனத்துவம் என்பது நவீனத்துவதின் குழந்தை.நவீன யுக சிற்பிகள் கண்ட கனவை அவர்களுக்கு பின் வந்தவர்கள் நிறைவேற்றினர்.மார்க்ஸின் கனவு உலகம் ரஷியாவில் அமைந்தது,காலனி ஆதிக்கம் ஒழிந்தது,அறிவியல்,கலை அசுர வேகத்தில் முன்னேறியது, அமெரிக்க ஐரொப்பிய பெண்கள் \"குஷ்பூ காட்டிய பாதையில்\" சென்றது, பெண்ணியம்,ஜனநாயகம்,நிற வேற்றுமை ஒழிப்பு போன்றவயும் நிகழ்ந்தன. தத்துவ உலகில் பின்நவீனத்துவ தத்துவமேதைகள் என்போர் நீட்ச்செ,மார்க்ஸ் ஆகியோரின் சிஷ்யபிள்ளைகளான கைடெக்கெர்,வில்லியம் ஜோன்ஸ்,சார்லஸ் பியர்ஸ்,டெர்ரிடா,தாமஸ் குன் ஆகியோர். இவர்கள் கொன்டு வந்த புது தத்துவங்களான ப்ரக்மாடிஸ்ம்,,போஸ்ட் பாசிடிவிஸம்,பெண்னியம்,டிகன்ஸ்ட்ரக்ஷனிஸ்ம் ஆகியவற்றயே நாம் பின்நவீனத்துவ தத்துவம் என்கிறோம் ஆக பின்நவீனத்துவம் என்ற சொல் வெளிநாட்டிலிருந்து வந்தது. அதன் ஆங்கில சொல் post-modernism. அதில் வரும் தத்துவ துறைகள் pragmatism post-positivism liberal ironism feminism marxism empiricism deconstructionism constructionism symbolic interactionism இவை பற்றி விரிவாக நாளை எழுதுகிறேன்.ஆனால் இவை அனைத்துக்கும் தாய் மார்க்ஸிசம் என்று சொல்லலாம்.மார்க்ஸிச்ம் என்றால் ரஷ்யாவில் ஒரு காட்டாட்சி நடந்ததே அந்த மார்க்ஸிச்ம் அல்ல.அதற்க்கும் மார்க்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2011/04/dedicated-to-mepco-eee-2007-11.html", "date_download": "2018-06-22T13:29:23Z", "digest": "sha1:O7PGH2GODNNNQHYJBI5YHPZCRCVFYVEF", "length": 7044, "nlines": 183, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: Dedicated to Mepco EEE A 2007-11", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\n65 உயிர் ஓருடலில் சேராமல்\nஇன்று பிரிகிறேன் என் நட்பினை\nஇதோ சுயநல உலகை காண...\nஊட்டிய அந்த 12 மணிக்\nஒரேத் தட்டில் பாய்ந்து உண்ட\nவிடுதி பூரி போல் சுவைத் தருமா\nநிறம் மாறி பகிர்ந்து கொள்ள\nதுணை நிற்கும் என் தோழமை போல்\nஅவன் தோள், மடி போல்\nசொர்கத்து பஞ்சணையும் சுகம் தருமோ\nமுனங்கல்கள் எல்லாம் பாடல்கள் என்றும்\nஊக்குவிக்க இனி எவன் வருவான்\nஉயிர் இல்லாமல் உடலை வாழச்\nஉயிராசனம் எழுதிய farewell என\nமெப்கோ ஒரு விசித்திர அனுபவம்....\nஅண்ணா ஹசாரே...சேற்றில் முளைத்த செந்தாமரை\nஇந்தத் தேர்தல் - மாற்றம் கொண்டு வருமா\nமேடை ஏறிய என் கவி\nகற்பனை பூ வந்த உண்மை வண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://japanilkannan.blogspot.com/", "date_download": "2018-06-22T12:38:11Z", "digest": "sha1:36R4BE6DNPOGXPCYN3V6J4BP4NN4OKQQ", "length": 39630, "nlines": 155, "source_domain": "japanilkannan.blogspot.com", "title": "எங்கெங்கு காணினும் தாய் மொழி ! தமிழ் நாட்டிலா ? இல்லை! இல்லை! யப்பானில் !", "raw_content": "எங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nயப்பான்,நிப்பான்,நிஃகோ(ன்) என்றழைக்கப்படும் பெருவள நாட்டினை நேரில் கண்டு மலைப்படைந்த எனது (20 நாட்கள்) பயணம் ஒவ்வொரு யப்பானியரும் ஒழுங்கு, கட்டுப்பாடு,எதிலும் தூய்மை, செய்நேர்த்தி,இயல்பான தாய் மொழிப்பற்று கொள்வதில் பெருமிதம் கொண்டு வாழ்வதைக் கண்குளிரக் கண்டேன் ஒவ்வொரு யப்பானியரும் ஒழுங்கு, கட்டுப்பாடு,எதிலும் தூய்மை, செய்நேர்த்தி,இயல்பான தாய் மொழிப்பற்று கொள்வதில் பெருமிதம் கொண்டு வாழ்வதைக் கண்குளிரக் கண்டேன் விளைவோ தீவிர நாட்டுப் பற்று தவிர எங்கும் எதிலும் தாய் மொழி கொண்டு உயர் தொழில் நுட்பத்தில் ஏன் அனைத்திலும் அசுர வளர்ச்சி விளைவோ தீவிர நாட்டுப் பற்று தவிர எங்கும் எதிலும் தாய் மொழி கொண்டு உயர் தொழில் நுட்பத்தில் ஏன் அனைத்திலும் அசுர வளர்ச்சி அவ்வனுபவத்தினை பகிர விழைந்து வலைத்தளம் கண்டேன்\nஜப்பான் மீது அணுகுண்டு வீச்சு \nயப்பானில் தாய் மொழிபற்றும் , தமிழும், தமிழர் விழாவும் \nநியிகட்டா மாநிலத்தில் (Echigo Yuzawa Town in Niigata Perfecture, Japan ) காலா யூசாவா பனிமழையில் வலைப்பதிவர் : தஞ்சை கோ.கண்ணன்\nயப்பானிய நாடு, நிப்பான் என்றும் நிஃகோ(ன்) என்றும் அழைக்கப்படும் பெருவள நாட்டினை இரண்டு முறை (2008-இல், 2012-12 இல்) நேரில் கண்டு மலைப்படைந்தேன் ஒவ்வொரு யப்பானிய��ும் ஒழுங்கு, கட்டுப்பாடு,எதிலும் தூய்மை, செய்நேர்த்தி, இயல்பான மொழிப்பற்று கொள்வதில் பெருமிதம் கொண்டு வாழ்வதைக் கண்குளிரக் கண்டேன் \nநாட்டுப் பற்று தவிர எங்கும் எதிலும் தாய் மொழியால் உயர் தொழில் நுட்பத்தில், ஏன் அனைத்திலும் அசுர வளர்ச்சி \nI. ௧. யப்பானுடன் பழந்தமிழரின் 2000 ஆண்டு வணிக உறவு :\nதமிழ்நாட்டில் சென்னையில் உள்ள இன்றைய யப்பானிய தூதரான திரு.டக்கயுக்கி கிட்டகாவா அவர்கள் சங்க காலத்திலிருந்தே தமிழ்நாட்டுடன் யப்பானிய உறவு இருந்ததாகச் சொல்கிறார். 2000 ஆண்டுகட்கு முன்னர் (கி.மு.100 ) ரோமானியருடன் முத்து வாணிகம் செய்தபோது, நம் தமிழ்க் கடலோடிகள் யப்பானிலிருந்தும் முத்துக்களை (Outsource) வாங்கி ஏற்றுமதி செய்தனர் என்று வரலாற்றுப் பதிவு செய்கிறார்.\n௨. யப்பானிய மொழியில் 500 – மேற்பட்ட தமிழ்ச் சொற்கள்:\ni. அம்மா, அப்பா, சல்லி - போன்ற 500 – மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் யப்பான் மொழியில் புழங்குவதாகவும் பெருமையுடன் சொல்கிறார். (நன்றி: 6-12-2012 இந்தியன் எக்சுபிரசு நாளிதழ்)\nii.மேலும் பல யப்பானிய - தமிழ்ச் சொற்கள் :\nநீங்கு = நிகு ,\nகால்வாய் = காவா (கவா)\nஎ.கா:டோக்கியோ நகரில் நடுவில் உள்ள ஆறு “நக்க காவா” = நடு கால்வாய் (ஆறு)\niii. யப்பானில் தமிழ்ப் பெயருள்ள ஊர்கள்:\n“மருதை” என்ற பெயருள்ள ஊர் யப்பானின் வட பகுதியில் இன்றும் உள்ளது. இது மட்டுமா மேலும் தமிழரின் வரலாற்றுத் தடங்களாக விளங்கும் ஒரிசாவிலும், வங்கத்திலும், தைவானிலும், சீனாவிலும் கூட ‘காஞ்சி” என்ற பெயருள்ள ஊர்கள் உள்ளன.\n“காஞ்சி” என்ற ஊர் யப்பானின் தென் மேற்குப் பகுதியில் ஒக்கினாவா கென் (Perfecture) மாநிலத்தில் உள்ளது.\n“காஞ்சி” என்பது சீனப் பட எழுத்துக்களைக் கொண்ட சீனச் சொற்கள் கொண்ட யப்பானிய மொழிப் பகுதி ஆகும்.\nவலைப்பதிவர் 7-1-2012 –ல் யுசாவ பனிபடர் பகுதிக்கு செல்லுங்கால் எடுத்த படங்கள்\nமருதைக்கும் வடமேற்கே “குறில்” என்ற பெயருடைய தீவுக்கூட்டமே உள்ளது. ரசியாவுக்கும் யப்பானுக்கும் பொதுவானதாக இத்தீவுக் கூட்டம் எல்லைப் பிரச்சினையாகவும் உள்ளது. ரசியாவின் கிழக்கு எல்லையில் விளாடி வாசுடாக் பகுதியில் “ஆமூர்” ( ஆமையூர் ) என்ற பெயருடைய ஆறு ஓடுகிறது. ( நன்றி : ஆய்வறிஞர் ஒரிசா பாலு என்கிற சிவ பாலசுப்பிரமணியன்)\n௩.முத்து என்ற தமிழருக்கு ஜப்பானிய அரசின் அஞ்சல்தலை:\nபல தமிழ் நூல்களை யப்பானிய ���ொழியில் மொழி பெயர்த்த சூசோ(JO) மட்சுனுக்கா அவர்களுக்கு உதவிய தமிழரும் தமிழ் நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆன முத்து அவர்களுக்கு யப்பானிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு நன்றியுடன் பெருமை செய்தது.\nநன்றி படங்கள் : “பூர்விகா” துரை குமார்\n௪.யப்பானில் தமிழர் திருவிழாவும் தமிழும் :\nயப்பானிய அறிஞர் சுசுமோ ஓனோ, சென்னைப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பொற்கோ போன்ற பெருமக்கள் யப்பானிய மொழி, தமிழ் மொழி பண்பாட்டு உறவுகளை வெளிக்கொணர்ந்தனர்.\nயப்பானிய அறிஞர் சுசுமோ ஓனோ\ni. திருமணப் பெண் பார்க்கும் நிகழ்வு :\nஅந்த காலத்திலிருந்து யப்பானில் பெண்பார்க்கச் செல்லும் போது மூன்றாவது நாள் பெண்வீட்டார் திருமணத்திற்குச் சம்மதம் என்றால் அரிசி இனிப்பு (சருக்கரைப் பொங்கல்) கொடுப்பர். இது பழங்காலத்திலிருந்து இன்றுவரை உள்ளது. இலக்கிய, இலக்கணம், பண்பாடு போன்றவை இருமொழிகட்கும் ஒற்றுமையாக உள்ளன.\nii. “பொங்கலோ பொங்கல்” யப்பானில் “கொங்கரா கொங்கரா”:\nவியப்புக்குரிய செய்தி என்னவென்றால், போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் தமிழ்நாட்டில் கொண்டாடும் அதே நாட்களில் அதே முறையில் “கோஷோகட்சு” (Koshogatsu) எனும் பெயரில் பொங்கல் விழா நடக்கிறது. அவர்கள் இதனைச் சிறிய புத்தாண்டு எனவும் நாம் தமிழ்ப் புத்தாண்டு எனவும் சொல்கிறோம். (அன்று தேசிய விடுமுறை)\nநன்றி படங்கள் : “பூர்விகா” துரை குமார்\nபொங்கலோ பொங்கல் என்று நாம் சொல்வதைப் போலவே “கொங்கரா கொங்கரா” என்றே சொல்கிறார்கள். அவர்கள் மொழிப் படி “பொ” வை - “கொ” எனவும் “லோ”-வை “ரா” என மாற்றிச் சொல்கிறார்கள்.\nநன்றி படங்கள் : “பூர்விகா” துரை குமார்\nபொங்கலுக்கு முதல் நாள் நம்மைப் போலவே பழைய பொருள்களைக் எரித்துப் போகி கொண்டாடுவதும் அங்கே உண்டு. அதே போல பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் போலவே குதிரைக்கு அவர்கள் விழா எடுக்கிறார்கள்.\nI. யப்பானியரின் இனப் பற்று, மொழிப் பற்றால் எழுச்சிமிகு நடவடிக்கைகள்:\ni. போர்ச்சுகீசியர் நாடு கடத்தப்பட்டனர் \nதொகுகாவா இயேயாசு (கி.பி.1603-1605) என்னும் சோகன் தலைமுறையைச் சார்ந்தவர் யப்பான் மன்னர் ஆனார். அவர் அரசராவதை அப்போது யப்பானில் நுழைந்திருந்த போர்ச்சுகீசியர்கள் (கி.பி 1600 ) எதிர்த்தனர். எனினும் அவர்கள் எதிர்ப்பையும் மீறி அவர் அரசரானார்.\n1614–இல் நாகசாக்கி என்னு��் இடத்துக்கு வரச்செய்து அந்த போர்ச்சுகீசியரகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு செய்தார் யப்பானிய அரசர் \nii. பிரான்சிஸ் சேவியரின் தோல்வி :\nஇந்தியாவுக்கு வந்து மத மாற்றம் செய்து புகழ் பெற்ற பிரான்சிஸ் சேவியர் 1549-இல் யப்பானுக்குச் சென்று அந்நாட்டு அரசரை மதம் மாற்ற முயன்று தோல்வியுற்று 1553- இல் கோவாவுக்குத் திரும்பினார். யப்பானில் 1587 - இல் கிருத்துவ மதப் பிரசாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 1612 – இல் கிருத்துவ மதம் தடை செய்யப்பட்டது.\niii. ஸ்பானியர்களுக்குத் தூக்கு தண்டனை :\n1616–இல் அரசின் சந்தேகத்துக்கு ஆளான ஸ்பானியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.\niv . ஐரோப்பியர்க்கு உதவிய நாட்டுடன் உறவு முறித்தல் :\nஇவர்கள் வருகைக்குக் காரணமாகவும் துணையாகவும் இருந்த பிலிப்பைன்சு நாட்டுடன் யப்பான் உறவை முறித்துக்கொண்டது.\nv . ஐரோப்பியரைத் தனிமைப் படுத்தித் தீவில் சிறை வைப்பு :\nபோர்ச்சுகீசியர், ஸ்பானியர், ஆங்கிலேயர் , டச்சுக்காரர் ஆகியவர்களின் செயல்கள் நம்பிக்கைக்கு உரியனவாக இல்லாமையால், நாகசாகிக்கு அருகில் உள்ள தேஷிமா தீவுக்கு அனுப்பி அங்கும் ஓராண்டுக்கு மேல் இருப்பது கூடாது என்றும் அவர்கள் தங்கள் மனைவியரைக் கொண்டு வருவதும் தடை செய்யப்பட்டது .\nvi. யப்பானில் நுழைய ஐரோப்பியர்க்குத் தடை - மரண தண்டனை :\n1637 -38- இல் ஸ்பானியர்களும், போர்ச்சுகீசியரும் யப்பானுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது . மீறினால் மரண தண்டனை என்றும், அவர்களை ஏற்றி வரும் மாலுமிகளும் தீக்கு இரையாவார்கள் என்றும் அறிவித்தார்கள். மறைவாக வாழ்ந்து வந்த ஐரோப்பியர்கள் 61 – பேர் கண்டு பிடிக்கப்பட்டுத் தூக்கிலும் இடப்பட்டார்கள்.\nநன்றி: மேனாள் துணைவேந்தர் க.ப.அறவாணன்\nஆ . இரண்டாம் உலகப்போரில் மேலை நாடுகளின் பழிக்குப் பழி :\nஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட இடத்தில் நினைவுச்சின்னம் \nயப்பானிய நினைவுச்சின்ன அருங்காட்சியகத்தில் தமிழில் எனது பதிவு\nஇரண்டாம் உலகப்போரில் இப்படி வெற்றிகரமாகவும் , மாவீரத்துடனும் மேலை நட்பு நாடுகளை எதிர் கொண்ட யப்பானியர்க்கு பரிசுதான் இரு அணு குண்டுகள் இப்பொழுது புரிகிறதா அணுகுண்டு வீச ஏன் நாகசாக்கி நகரம் தேர்ந்து எடுக்கப்பட்டது ஏனெனில் அதே நாகசாக்கியில்தானே ஐரோப்பியர்கள் சிறை வைக்கப்பட்டு, மரண தண்டனைக்கு ஆளானார்கள். பழிக்குப் பழி என முந்நூறு ஆண்டுகள் கழித்து ஐரோப்பியர் அமெரிக்கா மூலம் கொடுத்த கொடுந் தண்டனை அல்லவா \nஅனுக்கதிர்கள் நெருப்புக் குழம்பு குடை போல பரந்து விரிந்து நிறைந்து யப்பனியரைப் பொசுக்கியது \nஇரண்டாம் உலகப்போருக்குக் காரணமான ஜெர்மனியின் மீது ஏன் அணுகுண்டு வீசப் படவில்லை அது ஐரோப்பிய நாடு என்ற ஒரே காரணம் அது ஐரோப்பிய நாடு என்ற ஒரே காரணம் அமெரிக்கா மீது தாக்கியதாலும், ஆசிய நாடு என்பதாலும் யப்பான் மீது அணுகுண்டு வீச்சு அமெரிக்கா மீது தாக்கியதாலும், ஆசிய நாடு என்பதாலும் யப்பான் மீது அணுகுண்டு வீச்சு நாமும் வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டாமா \nIII. i. உலக வரலாற்றில் பின் நோக்கிய ஒரு சிறு பயணம்:\nசீனா , ஜப்பான் , தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகள் மட்டும் வெளிநாட்டு ஆளுகையின் கீழ் வந்ததில்லை என்பது எதனால் சற்றே சிந்தித்தால் இந்த மூன்று நாடுகளும் தம் மொழி, இனம், பண்பாடு காக்கத் தவறியதில்லை. இவற்றைக் காக்கத் தவறியதால்தான் தமிழனுக்கு இன்றைய இழி நிலை \nii. பிறநாடுகளுடன் வரலாற்று ஒப்பாய்வு :\nதமிழரின் இற்றை நோய் நாடி அவர்தம் நோய் முதல் நாடி அதற்கும் மருந்து கண்ட மேனாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்கள் \"தமிழர் அடிமையானது ஏன் எவ்வாறு \" எனும் தன் நூலில் சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே ஐரோப்பியருக்கு அடிமையாகாமல் தன்மானத்தை இழக்காமல் போராடி நின்றன எனத் தெரிவிக்கிறார்.\niii. தன் நிலை அறியாத சான்றோர் யார்\nஆனால் நாம் இனம், மொழி, பண்பாடு, வரலாறு ஆகிய நான்கு தளங்களில் நம்மை ஆய்ந்தறிந்தோமா ஐயமே நோயுற்ற தமிழினம் தனக்கு நோய் உள்ளது என்று உணரின் அன்றோ மருந்தைத் தேடுவர்தொடுவர் நாம்தான் தன் நிலை அறியாச் சான்றோர் ஆயிற்றே தொடர்ந்து தமிழ்நாட்டு வரலாற்றின் இருண்ட காலமாகிய களப்பிரர் காலந்தொட்டு, பின்னர் தொடர்ந்த பண்பாட்டுத் தாக்குதல்கட்கு ஆளானோம்\niv.சீனம் ஐரோப்பியருக்கு அடிமை ஆகாமை :\nசீனத்து வரலாற்றைத் தெரிந்தவர்கள் பிரிட்டிஷ் அரசின் குள்ளநரித்தனத்துக்கு முதல் முயற்சியிலேயே குட்டு வைத்து சீனத்துள்ளே நுழைய பல கட்டுப்பாடுகள் விதித்து மீறினால் கடும் தண்டனை என மிரட்டியும் பின்னர் அனுமதித்தார்கள்.\nஅப்படியும் சீனர்களைக் அபினி (ஓப்பியம்) போதைக்கு அடிமையாக்கி ஆங���கில வணிகர் என்ற போர்வையில் வந்த நாடு பிடிக்கும் குள்ள நரிக் கூட்டம் தன் புத்தியைக் காட்டியது.\n1729-இல் சீன அரசு அபினிக்குத் தடை விதித்தது பிரிட்டிஷ் அரசு தன்னாட்டு அபினி வியாபரிகளைக் கண்டிக்கத்தானே வேண்டும்\nஆனால் மாறாக ஆங்கில வணிகத்துக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் இரண்டு கப்பல்களை சீனாவின் கான்ட்டன் நகருக்கு அனுப்பி வைத்தது பிரிட்டிஷ் அரசு தரை இறங்கிய வீரர்கள் ஒரு சீனரைக் கொன்று சீன வணிகக் கப்பல்களை மூழ்கடித்தனர்\n1840-இல் சீனத்துக்கு எதிரான முதலாம் அபினிப் போர் எதிர்பாராமல் நடந்தது. அந்த ஆங்கிலேயரை அடித்தும் விரட்டினர் கான்ட்டன் மக்கள்.\n1842- இல் மீண்டும் ஆங்கிலேயர் அபினிப் போரைத் திணித்தனர்.வெட்கம் வெட்கம் இதில் இந்தியாவிலிருந்து வந்த 10000 பேர் கூலிப்படையினரென்று சீன வரலாற்று ஆசிரியர் சுட்டுகின்றனர்.\nபோர்ச்கீசியரும், ஸ்பானியரும், பிரிட்டிஷாருடன் பிரெஞ்சுக் காரனும் கூட்டு சேர்ந்து தொடர்ந்து சீனத்துக்கு தொல்லை கொடுத்துவந்தனர்.\n31-01-1949 அன்று பொதுஉடைமைப் படைகள் பீக்கிங்கைக் கைப்பற்றும் வரை ஓயாத போராட்டத்தை சீன மக்கள் தொடர்ந்து நடத்தினர்.\n ஆங்கில வணிகர்கள் என்ற போர்வையில் வந்த நாடு பிடிக்கும் நரிகளே பிரிட்டிஷ் அரசும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் என்றே \nv. தாய்லாந்து ஐரோப்பியரால் அடிமை கொள்ளா நாடு \n௧. இராம கமேங் (கி.பி 1287-1317)\n௨.இராம திபடி (கி.பி 1350-1369 )\n௩ .திரைலோக் (கி.பி. 1448-1488)\nமூவரும் மொழி, எழுத்து, மதம் ஆகிய மூன்றும் தாய் மொழி மணம் கமழுமாறு பார்த்துக் கொண்டது இன்று வரை அவை மாறாமல் இருப்பதற்குக் காரணம் \nஅரசரை இறைமை வாய்ந்தவர் என சீன, ஜப்பானிய , தாய்லாந்து ஆகிய நாட்டு மக்கள் நம்பியது ஆளுவோர் வெளியிலிருந்து வருவதும் தடுக்கப் பட்டது .\nV. (அ). யப்பானின் வழங்கு மொழி யப்பானிய மொழியே:\nமேல்நாட்டாரின் பண்பாட்டுத் தாக்கத்தை யப்பானியரின் போர்க்குணமும் தாய் மொழிப் பற்றும் தவிடு பொடியாக்கிற்று . இன்றளவும் இந்தத் தன்மானம் அந்த நாட்டுக்குக் கொடுத்த பலனை என் யப்பானிய பயணத்தில் (அக்டோபர் 2008) கண்ணார மனம் குளிரக் கண்டேன். உலக G-8 என்கிற பணக்கார நாடுகளில் ஒன்றான யப்பானில் வழங்கு மொழியோ தாய்மொழி மட்டுமே \nஆ).அவர்களின் எளிமையும், உடல் நலம் பேணும் சிறப்பும்:\nஇப்படி உலகின் பெருவள நாடானாலும் ஆனாலும் நாம் மறந்த எள��மையான சைக்கிளை மிக அதிக அளவில் டோக்கியோ மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் இன்றும் பயன் படுத்துகிறார்கள். ஆனால் நாமோ \nடோக்கியோ நகர் முழுதும் எங்கும் எதற்கும் சைக்கிளே பயன்பாட்டில் உள்ளது \nஎங்கும் எப்போதும் ஓடிக்கொண்டும், நடந்தும், உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டும், விளையாடிக்கொண்டும், உழைத்துக் கொண்டும் தேனீக்களாய் வாழ்கிறார்கள்.\n(இ) எங்கும் எதிலும் யப்பானிய மொழியே :\nடோக்யோ விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களில் மட்டும் போனால் போகிறது என்று பெயர் பலகை ஆங்கிலத்தில் உள்ளது. எங்கும் எதிலும் யப்பானிய மொழியே ஆங்கிலத்தின் துணை இன்றி இன்றுவரை யப்பான் விரைந்த உயர்ந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது.\nஎழுத்தில்லா யப்பானிய மொழி , சீன எழுத்துக்களைப் பயன்படுத்தி “ஹிராகானா” என்ற மொழிப் பகுதியில் யப்பானியச் சொற்களையும், சீனத்துச் சொற்களைக் ”காஞ்சி” என்ற மொழிப் பகுதியிலும் ,“கத்தகானா” என்ற செந்தரப்படுத்திய அயல் மொழிச் சொற்கள் என மூன்றாகப் பிரித்த மொழியே ஆகும். இவ்வாறு இனம், மொழி, நாடு என உறுதியாக இருந்த யப்பானியர் அமெரிக்கர்களை, ஐரோப்பியர்களை திணறடித்து அடைந்த வெற்றிகள் வரலாறு படைத்தன \nVI. யப்பானியரின் இனப் பற்று, மொழிப் பற்று , நாட்டுப் பற்று கொடுத்த வெற்றிகள் :\ni) அந்தக் காலத்தில் மேலை நாட்டினர் பெரும் பொருள் செலவு செய்தும், கடும் உழைப்பை நல்கியும், பல ஆண்டுகள் காத்திருந்து கண்டவைகளை உடனே யப்பானியர்கள் தம் தயாரிப்பாக வெளியிட்டனர் \nii) இன்றோ யப்பானியர்கள், உலகத்தரம் வாய்ந்த பாலங்கள், ஆண்டுக்கு பத்தாயிரம் முறைகளுக்கு மேல் வரும் நில அதிர்வுகளைத் தாங்கும் விண் முட்டும் கட்டடங்கள் . ஒரு கிலோ மீட்டர் உயரக் கட்டடம் எனச் சாதனைகள் \niii) அதிவேக இரயில் வண்டி : சின்கான்சின் என ஜப்பானிய மொழியில் பெயர் வைத்து மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. அலுங்காமல் குலுங்காமல் இனிமையான பயணம். டோக்கியோவிலிருந்து 800 கி. மீ தொலைவில் உள்ள ஹிரோஷிமா நகரை 3 மணி 30 மணித்துளிகளில் சென்றடைகிறது.\niv) மருத்துவத்தில் உலகத்தில் சிறந்த ஆராய்ச்சிகள் நடக்கும் நாடும் யப்பானே மகிழுந்துகள், மின் அணுக் கருவிகள் , ஒளிப் படக் கருவிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என எண்ணிலடங்கா சாதனைகள் \nv. யப்பானில் நான் கண்ட இடங்கள் :\nநிசி-காசாய���, அசகுசா, கின்சா , அகிபாரா டோக்கியோவில் , காமகூரா, ஃப்யுசியாமா, அக்கொனே, இரோசீமா, மியாசிமா , மிசென் மலை, யுசாவா ஆகியன .\nபனிபடர் காலா யூசவா பனிமழையில் \nஎன் கண்ணோட்டத்தில் யப்பானும், அவர்தம் பண்புகளும்\nயப்பான் என்று அறியப்படும் நாடு தன்னை நிப்பான் என அழைப்பதையே விரும்புகிறது நிஃகோ(ன்) எனவும் அந்நாடு அழைக்கப்படுகிறது \nஹிரோஷிமா , நாகசாகி நகரங்கள் அணுகுண்டால் தரைமட்டாகி பல லட்ச மக்கள் பொசுங்கி பேரழிவை அடைந்தனர் பீனிக்ஸ் பறவையைப் போன்று சாம்பலில் இருந்து எழுந்த நாடு \nவல்லரசுகளுடன் பொருளாதாரப் போட்டியில் முன் நிற்கிறது. ஜி - 8\nநாடுகளில் வரிசைப் படுத்தப் பட்டுள்ள பணக்கார நாடு உழைப்பு , கடும் உழைப்பு என வேறொன்றை அறியா மக்கள் உழைப்பு , கடும் உழைப்பு என வேறொன்றை அறியா மக்கள் \"செய் அல்லது செத்து மடி \" இலக்கணமே நிப்பானியர்கள் \"செய் அல்லது செத்து மடி \" இலக்கணமே நிப்பானியர்கள் தற்கொலையிலும் முன்னணி வகிக்கும் நாடே \nஅவர்கள் தேனீக்களைப் போல் உழைத்து மடியும் இனம் வாழ்ந்து அனுபவிக் கிறார்களாவென்பது மிகப்பெரிய கேள்விக்குறியே \nவிட்டால் உலகையே தன் குடைக்குள் கொணரவேண்டும் என்ற வெறியும் அவர்தம் வரலாற்றில் உண்டு. சீனத்தின் மஞ்சூரியா , கொரியா போன்ற நாடுகளை ஆக்கிரமித்த நாடு நிப்பான்.போஸ்டன் தேநீர் விருந்து அமெரிக்க நாட்டின் வரலாறு \nஉலகில் அமெரிக்க நாடு இன்று வல்லாதிக்க வல்லரசானதும் , பெருவள நாடென்று பெயர் பெற்றதும் - நிப்பானின் மீது போடப்பட்ட அணுகுண்டு களுக்குப் பின்னர்தானே \nஉலகம் உன்னிப்பாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய நாடு யப்பான் நாடு \nதாய் மொழிப்பற்றிலும் இனப் பற்றிலும் தமிழர்கட்கு வழி காட்டும் நாடும் யப்பான்தான் \nயப்பானிய மொழி வழி யப்பான் அடைந்த உயர் கட்டமைப்பு: தாய் மொழி கொடுத்த நற்பலனே \nபடங்கள் சொல்லும் பாடம் : வலைத்தள இணைப்பைக் காண சொடுக்குக :\nஇந்த வலைத்தளம் கட்டுரையாக \"இனிய உதயம்\" இலக்கிய இதழின் \"பிப். 2013 திங்களில் வெளிவந்தது.\nயப்பானில் வெட்கித் தலை குனிந்த புத்தன்\nமகாவம்ச வரலாற்றின் அடிப்படையில் ஈழத்தமிழன் அழிக்கப் பட்டானே என்று \nதமிழனுக்கு தன் வரலாற்றுணர்வு உண்டா \n ஆண்டுக்கு 10 000 முறை மட்டுமே \nஎங்கும் எதிலும் தாய் மோழியே \nஎங்கும் எதிலும் தாய் மோழியே \nபழி வாங்கிய மேலை நாட்���ினர் \nநாகசாக்கி : ௦9-8-1945 காலை மணி :11.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/may/16/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-898424.html", "date_download": "2018-06-22T12:49:44Z", "digest": "sha1:OGL2SEIANFH4S7E6B7VBMIECNNCTCCLC", "length": 11677, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "மூன்று அடுக்குப் பாதுகாப்பில் வாக்கு எண்ணிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nமூன்று அடுக்குப் பாதுகாப்பில் வாக்கு எண்ணிக்கை\nதிருவாரூர் திருவிக கல்லூரியில் வெள்ளிக்கிழமை (மே 16) 3 அடுக்குப் பாதுகாப்பில் நாகை தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன.\nநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருவாரூர் திருவிக அரசுக் கலைக் கல்லூரியில் ஒவ்வொரு தொகுதிக்கென தனித்தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன.\nமத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, ஆயுதப்படை மற்றும் உள்ளூர் காவல் துறையினர் என வாக்கு எண்ணும் திருவிக கல்லூரி வளாகம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 3 அடுக்குப் பாதுகாப்பில் வாக்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nவாக்கு எண்ணும் மையம் மற்றும் கல்லூரி வளாகத்தைச் சுற்றி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தவிர ஒவ்வொரு தொகுதி வாக்கு எண்ணும் மையம் விடியோ பதிவு செய்யப்படுகிறது.\nதேர்தல் நடத்தும் அலுவலர் அறையின் அருகிலுள்ள மற்றொரு அறையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து 8.30 மணிக்கு அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் அரங்குகளில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குகிறது.\nஇதற்காக ஒவ்வோர் அரங்கிலும் 14 வாக்கு எண்ணும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் வேட்பாளர் முகவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரின் சரிபார்ப்பு மற்றும் கையெழுத்துக்குப் பிறகே வாக்கு எண்ணிக்கை விவரங்கள் அறிவிப்புப் பலகையில் எழுதப்படுகிறது.\nமுதல் சுற்று விவரம் அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்ட பிறகே அடுத்த சுற்றுக்கான இயந்திரப் பெட்டிகள் பாதுகாப்பு அறையிலிருந்து வெளியே எடுத்துவரப்படுகிறது.\nநாகை தொகுதியில் 1425 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. ஒரு சுற்றுக்கு 84 இயந்திரங்கள் வீதம் (6 அரங்குகளில் தலா 14 இயந்திரங்கள்) 18 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறலாம் என கணக்கிடப்படுகிறது.\nவெடிகுண்டு கண்டறியும் உபகரணங்கள்: அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணும் மையத்தில் வெடிகுண்டு கண்டறியும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தவிர நுழைவு வாயில், ஒவ்வொரு வாக்குப் பதிவு எண்ணும் மையம் முன்பு 7 மெட்டல் டிடெக்டர் கருவி வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்துக்குள் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.\nவாகனங்கள் நிறுத்த தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகிறவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் பணி என்ன என்று விளக்கப்பட்டது.\nவாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. நடராசன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் அடிக்கடி சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itstamil.com/devika-rani.html", "date_download": "2018-06-22T13:09:56Z", "digest": "sha1:DFDVUADIXCJ2X6DAJURZVQGVJEY3GQGI", "length": 14696, "nlines": 120, "source_domain": "www.itstamil.com", "title": "தேவிகா ராணி வாழ்க்கை வரலாறு - Devika Rani Biography in TamilItsTamil", "raw_content": "\nதிரைப்பட பிரமுகர்கள் நடிகர்கள், நடிகைகள் June 3, 2013\nதேவிகா ராணி ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகை ஆவார். திரைப்படத்துறையில், அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பத்ம ஸ்ரீ” விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இந்தியாவின் சிறந்த நடிகையாக போற்றப்பட்ட அவர், இந்திய திரையுலகின் முதல் பெண் நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார். இந்திய திரையுலகில் “தாதாசாகேப் பால்கே” விருது பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவராக விளங்கிய தேவிகா ராணி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: மார்ச் 30, 1908\nஇடம்: விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம், இந்தியா\nஇறப்பு: மார்ச் 9, 1994\n“தேவிகா ராணி சௌத்ரி” என்ற இயற்பெயர் கொண்ட தேவிகா ராணி அவர்கள், 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாள், இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில், எம்.என் சௌத்ரி என்பவருக்கும், லீலாவுக்கும் மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை மதராசின் முதல் இந்திய தலைமை அறுவை மருத்துவராக பணியாற்றியவர். அதுமட்டுமல்லாமல், இவருடைய குடும்பம் ‘நோபல் பரிசு’ பெற்ற ரவீந்தரநாத் தாகூரின் குடும்பத்துடன் தொடர்புடையதாகும்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nசிறுவயதிலேயே சிறந்த மாணவியாக விளங்கிய தேவிகா ராணி அவர்கள், 1920 ஆம் ஆண்டு தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு லண்டனில், ரேடாவில் ஸ்காலர்ஷிப் பெற்ற அவர், ஐக்கிய ராஜ்யத்தின் நாடகக் கலைக்கான வேந்திய அகாதமியிலும் மற்றும் வேந்திய இசை அகாதமியிலும் பயின்றார். அவர் எலிசபெத் ஆர்டென் கீழ் பயிற்சிப் பெற்றது மட்டுமல்லாமல், கட்டிட வடிவமைப்பு, நெசவுப்பொருட்கள், உள்வடிவமைப்பு போன்றவற்றிலும் கல்விக்கற்று வந்தார். இங்குதான் இவருடைய பல வெற்றித் திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதிய நிரஞ்சன் பால் என்பவரை சந்தித்தார்.\nகாதல் மற்றும் திருமண வாழ்க்கை\n1929 ஆம் ஆண்டு இந்திய திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான இமான்ஷூ ராயைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு தன்னுடைய திரைப்படங்களில் நடித்து வந்த நஜம் உல் அசனுடன் ஏற்பட்ட காதலால், 1936 ஆம் ஆண்டு தேவிகா ராணி நஜம் உல் அசனுடன் இணைந்தார். ஆனாலும், தேவிகா ராணி மீண்டும் தன்னுடைய கணவரான இமான்ஷூ ராவிடமே வந்து சேர்ந்தா���். பிறகு, தன்னுடைய கணவரின் மறைவுக்கு பிறகு, 1945 ஆம் ஆண்டு இசுவேதோசுலாவ் ரோரிக்கை திருமணம் செய்துக் கொண்டார்.\nதிரைப்படத்துறையில் தேவிகா ராணியின் பயணம்\n1933 ஆம் ஆண்டு வெளிவந்த கர்மா திரைப்படத்தில் தன் கணவருடன் இணைந்து நடித்தார். தனது கணவரான இமான்ஷூ ராயுடன் நடித்த “கர்மா” என்ற திரைப்படத்தில் நீண்ட நேரம் இதழோடு இதழ் முத்தக்காட்சியில் நடித்திருப்பார். இந்திய சினிமாவில், இதற்கு முன் எந்த சினிமாவிலும் முத்தக்காட்சி எடுக்கப்பட்டது கிடையாது. இந்தக் காட்சி, இக்காலக் கதாநாயகிகளுக்குப் போட்டிபோடும் வகையில் நடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.\n1934 ஆம் ஆண்டு தன்னுடைய கணவருடன் இணைந்து “பம்பாய் டாக்கிஸ்” என்ற திரைப்படத்தலத்தை நிறுவினார். அந்தக் காலக்கட்டத்தில், பாம்பே டாக்கிஸின் வருகையால், இந்திய திரைப்படங்களுக்கு ஒரு உத்வேகம் கொடுத்ததாக அமைந்தது. ‘அச்சுத் கன்யா’, ‘ஹமாரி பாத்’ (1943), ‘துர்கா’ (1939), நிர்மலா’ ‘(1938), ‘வசன்’ (1938), ‘இஜத்’ (1937), ‘ஜீவன் ப்ரபாட்’ (1937) போன்ற திரைப்படங்களில் நடித்த தேவகா ராணி அவர்கள், இந்தியாவின் மிகப் பெரிய திரைப்பட நடிகை என அனைவராலும் பாராட்டப்பட்டார்.\n1940 ஆம் ஆண்டு தன்னுடைய கணவர் இமான்ஷூ ராய் இறந்த பிறகு, பாம்பே டாக்கிஸ் நிர்வாகத்தை, சசாதர் முகர்ஜியுன் பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், சசாதர் முகர்ஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் பாம்பே டாக்கிஸ் நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்து, பிலிம்ஸ்தான் என்ற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கினர். இதனால் பாம்பே டாகிஸின் வளர்ச்சி சற்று குறைந்தது எனக் கூறப்படுகிறது.\n1958 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.\n1970 ஆம் ஆண்டு இந்திய திரைப்படத்துறையில், தேவிகா ராணியின் பங்களிப்பை பாராட்டி, ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டது.\n1978 ஆம் ஆண்டு “கௌரவ பல்கேரிய பதக்கம்” வழங்கப்பட்டது.\n1981 ஆம் ஆண்டு மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் ஆண்டு சயின்ஸ் இந்திய அகாடமியிலிருந்து ‘சிறப்பு விருது’ வழங்கப்பட்டது.\nதன்னுடைய கணவரின் இறப்புக்கு பிறகு, 1945 ஆம் ஆண்டு இசுவேதோசுலாவ் ரோரிக்கை திருமணம் செய்துக் கொண்டு பெங்களூரில் வாழ்ந்து வந்த தேவிகா ராணி அவர்கள், 1994 மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி தன்னுடைய 86 வ��ு வயதில் இறந்தார்.\nஎன். டி. ராமா ராவ்\nHomepage » வாழ்க்கை வரலாறு » திரைப்பட பிரமுகர்கள் » தேவிகா ராணி\nCopyright © 2013 உலக தமிழர்களுக்கான ஓர் தமிழ் களஞ்சியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-22T13:10:00Z", "digest": "sha1:ZVVLAI56ELNOVTGXJI6CSVEH7S5ZRD63", "length": 12608, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 147 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகள் : முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 5...\nகன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 147 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகள் : முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் 31 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலையை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், தேனி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், 116 கோடியே 9 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலைகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.\nஇந்திய பொருளாதாரத்தில் தனித்தன்மை பெற்று விளங்குவதும், நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு கணிசமான வருவாயினை பெற்றுத் தருவதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்ற ஜவுளித் தொழிலை மேற்கொண்டு வருகின்ற நெசவாளர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு நலத் திட்டங்களையும், நூற்பாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக ஆலைகளை நவீனமயமாக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது போன்ற திட்டங்களையும் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில், ஆலைக் கட்டடங்களை புனரமைத்தல், புதிய மின்சாதனங்கள், நவீன இயந்திரங்கள், சமச்சீர் சீதோஷ்ண நிலை அமைப்பு, கழிவுப் பஞ்சு அகற்றும் தானியங்கி கருவி உள்ளிட்ட வசதிகளுடன் 31 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட நூற்பாலையை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.\nமேலும், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியிலுள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலை 30 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலும்; தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்திலுள்ள பாரதி கூட்டுறவு நூற்பாலை 26 கோடியே 90 லட்சத்து ஓராயிரம் ரூபாய் செலவிலும்; புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலுள்ள புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை 30 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவிலும்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை 28 கோடியே 39 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவிலும் என மொத்தம் 147 கோடியே 21 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் ஐந்து நவீனமயமாக்கப்பட்ட நூற்பாலைகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nமேற்கண்ட நூற்பாலைகள் நவீனமயமாக்கப்பட்டு புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதால், நெசவுத் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் நூல் உற்பத்தி திறன் கணிசமாக அதிகரிக்கும் – மேலும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான தரமான நூல்களின் தேவையினை பூர்த்தி செய்ய முடிவதுடன், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம், விலையில்லா பள்ளிச் சீருடைகள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கான நூல் தேவையினை அதிக அளவில் பூர்த்தி செய்ய இயலும் என்றும் தெரிவ��க்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ். கோகுல இந்திரா, தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மைச் செயலாளர் திரு. ஹர்மந்தர் சிங், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் திருமதி க. லதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kollywood-strike-05-04-1841543.htm", "date_download": "2018-06-22T13:14:25Z", "digest": "sha1:NG2PC2ZINSA6LCBSGRU5CTGFL7X6O425", "length": 7804, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம் - Kollywood Strike - காவேரி மேலாண்மை வாரியம் | Tamilstar.com |", "raw_content": "\nஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி மத்திய அரசினை வலியுறுத்தியும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்., தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து வருகிற 08.04.2018 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9 மணி முதல் 1மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன அறவழி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.\nமேலும் தமிழக விவசாயிகளின் முக்கிய பிரச்சினையாக இருப்பதாலும், தமிழகத்தின் சுற்று சூழலை காக்கின்ற பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதினால் தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள் தொழிலார்கள் விநியோகஸ்தர்கள், அனைவரும் இந்த கண்டன அற வழி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.\n▪ போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n▪ ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ���ட்ரைக், ஆனால் - முழு விவரம் உள்ளே.\n▪ தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பால் தள்ளி போகுமா தல தளபதி படங்கள்\n▪ தமிழகம் முழுவதும் முன்னறிவிப்பின்றி பஸ் ஸ்ட்ரைக் - பொதுமக்கள் அவதி\n▪ அஜித்தை எருமைமாடு என திட்டிய வடஇந்திய பிரபலம்\n▪ முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. திரையரங்குகள் மூடல்.. பகல் காட்சிகள், படபிடிப்பு ரத்து\n▪ த்ரிஷா பயந்து வந்து பங்கேற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்\n▪ ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நூதன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த சிம்பு\n▪ காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக அறப்போராட்டம்: தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை\n▪ லிங்கா படப்பிடிப்பை எதிர்த்து கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abijinpakkam.blogspot.com/2012/04/140.html", "date_download": "2018-06-22T13:30:25Z", "digest": "sha1:6PLIY35TKXJBEQDQMTS7BJ466I45N4HO", "length": 10172, "nlines": 127, "source_domain": "abijinpakkam.blogspot.com", "title": "தப்பி‌யோடிய 140 கைதிகள் சிறைக்குத் திரும்பினர்! ~ அபியின் பக்கம்", "raw_content": "\nஉயிரோட்டம் இருக்கும் வரை என் இடது கை எழுதிக்கொண்டிருக்கும்\nசீனாவில் மலசலகூடத்துக்குள் வசிக்கும் குடும்பம்\nஉலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன்தான்\nகனடாவில் ஆரம்பமாகும் பனிப்புயல்: வானிலை ஆராய்ச்சி ...\nஇறந்த பின் மனைவியை புதைப்பதற்காக குட்டி தீவை விலைக...\nபார்வையை ஓட விடுவதில் ஆண்களை விட பெண்களே 'லீடிங்'\nதப்பி‌யோடிய 140 கைதிகள் சிறைக்குத் திரும்பினர்\nசூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகளை நாசா படம் ...\nவரலாற்றுக்காலத்துக்கு முந்திய விலங்குகளின் படிமங்க...\nதினமும் ஒரு பாக்கெட் : சிகரெட் பழக்கத்தை கைவிட்டான...\nதப்பி‌யோடிய 140 கைதிகள் சிறைக்குத் திரும்பினர்\nபாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பி‌யோடிய 140 கைதிகள் நேற்று சிறைக்கு திரும்பினர். பாகிஸ்தான் பானூர் நகர் சிறையில் கடந்த 15-ம் தேதி தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 384 கைதிகள் தப்பியோடினர். இவர்களில் பயங்ரவாதிகளும் அடங்குவர்.\nஇந்நிலையில் நேற்று 140-க்கும் மேற்பட்டோர் சிறைக்கு திரும்பினர். இது குறித்த மாகாண உள்துறை செயலர் அசம்கான் கூறுகையில் மொத்தம் 384 பேர் தப்பியோடினர். இவர்களில் 108 பேர் தானாக வந்த சரணடைந்தனர். 35 பேர் கைது செய்யப்பட்டனர். என்றார்.\nகலைகளை வெறுக்கும் தந்தைக்கு எதிரான கலைகளின் மகன் இவன் மைக்கல் அஞ்சலோ (1475 - 1564)\nகலைஞர்கள் பலர் காணப்பட்ட போதிலும் ஒரு சிலரே பிரபல்யத்தையும், சிறப்பையும் அடைக்கின்றனர். அச்சிறப்புக்கு அவர்களது தனித்துவமான ஆற்றல்களும் கலை...\nஉலகின் பிரம்மாண்டமான நதிகள். நதிகளை நம்பி வாழ்க்கை.........\nநைல் நதி. வட ஆப்பிரிக்காவில் உள்ளது.இதன் நீளம் 6650கிமீ. ஆப்பிரிக்காவின் நீளமான நதி.எகிப்தில் உருவாகும் நைல் நதி சூடான் புருண்டி ருவாண்...\nஅமெரிக்கா மறைத்த பறக்கும் தட்டு இரகசியம்\nமர்மமான பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects – UFO) தொடர்பாகவும் அதில் பயணிப்பதாக நம்பப்படும் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாகவும்...\nமனிதனின் நாகரிக வளர்ச்சிக்கும் இதுவே மூலகாரணம். உலகத்தின் உன்னத நாகரிகங்கள் எல்லாமே ஆற்றுப் படுகையிலிருந்துதான் வந்தது என்று வரலாறு சொல்...\nமனிதன் உலகில் கால் பதிக்காத இடங்கள் ....\nமனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் ...\nதுளிர்விடும் வீதி நாடகம்...... காலத்தின் கட்டாயமா...\nகால வோட்டத்தில் கலைகளும் சடங்குகளும் மழுங்கடிக்கப்பட்டு இன்றைய இளம் சமுதாயத்தின் மனதில் மேவி நிற்பவை திரைப்படங்களே. கட்டாயம் என்ற மகுடத்தில்...\nதமிழ் சினிமாவின் சூப்பர் 10 காதல் ஜோடிகள்........பந்தங்களாய் தொடரும் இன்பம்\nதிரையில் என்னதான் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும் காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கி���து. பிரகா...\nஉலகின் 10 துயரமான நேரங்களில் எடுக்கப்பட்ட அதிசிறந்த புகைப்படங்கள்\nவியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அமெரிக்காவையே தலைகுனிய வைத்தது, இதுதான் துயரங்களை வெளிக் கொண்டு வருவதில் புகைப் படங்களின் பங்கை உல...\nபள்ளிக்கு செல்லும் சின்ன ஞ் சிறு பெண் பிள்ளைகளுக்கு புரியாத விடயம் தான் காதல் அறியாத வயதில் ஒருவர் மீது வரும் ஈர்ப்பின் பிரகாரம் வரும் இனம் ...\nவண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்\nவ ண்ணங்களால் நம் மனதை வசப்படுத்தும் வண்ணத்துப் பூச்சியை நாம் ரசிப்பதுண்டு ஆயினும் அதன் வண்ணங்களின் ரகசியத்தை நாம் அறிவதில்லை. இந்நிலையில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/thumbili-meen-kuzhambu-recipe-tamil-cooking-tips/", "date_download": "2018-06-22T13:11:02Z", "digest": "sha1:GHMSUGEMTUY43IMU5NT6JVV7GMDIYKLU", "length": 7032, "nlines": 160, "source_domain": "pattivaithiyam.net", "title": "தும்பிலி மீன் குழம்பு |thumbili meen kuzhambu |", "raw_content": "\nதும்பிலி மீன் குழம்பு |thumbili meen kuzhambu\nதும்பிலி மீன் – ஐந்து துண்டு\nஎண்ணெய் – மூன்று டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nசீரகம் – கால் டீஸ்பூன்\nவெந்தயம் – கால் டீஸ்பூன்\nசின்ன வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது)\nபுளி கரைச்சல் – கால் கப்\nமிளகாய் தூள் – மூன்று டீஸ்பூன்\nபூண்டு – ஐந்து பால்\nசீரகம் – ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – இரண்டு\nசெய்முறைகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு தாளிக்கவும்.\nபிறகு, சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nபுளி கரைச்சல் மற்றும் அரைத்த விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nபிறகு, கடாயில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.\nபிறகு, மீன் சேர்த்து ஆறு நிமிடம் கழித்து இறக்கவும்.\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-06-22T13:13:06Z", "digest": "sha1:CMKGCSSBHVPHXQUER7PRFJZCWCLYEPZE", "length": 22619, "nlines": 141, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: ஆயிரத்தெண் விநாயகர்", "raw_content": "\nசெவ்வாய், 7 ஏப்ரல், 2015\nஏப்ரல் 20 தீபம் இதழில் பிரசுரமானது...\nவிநாயகருக்கென தமிழகத்தில் தனியாக அமைந்துள்ள முக்கிய கோயில்களில் ஒன்று ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம். தேர், கொடிமரத்தொடு விநாயகப் பெருமான் இங்கு திருவிழாவும் காண்கிறார்.\n'முதாகராத்த மோதகம்'....இந்த தோத்திரம் நாம் அனைவரும் அறிந்த ஸ்ரீ கணேச பஞ்சரத்னம். இதை இயற்றியவர் ஆதிசங்கர பகவத்பாதர் என்பதும் நாம் அறிந்த விஷயம். அந்த தோத்திரத்தை ஆதிசங்கரர் இயற்றியது எங்கு தெரியுமா தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுக மங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ள 'ஆயிரத்து எண் விநாயக'ரின் சந்நிதியில்தான்.\nஎல்லா விநாயகர் ஆலயங்களையும் போன்று அரசமரத்தின் அடியில் இருந்த இந்த விநாயகர் ஆதி சங்கரரால் பாடப்பெற்றது எப்படி மஞ்சளிலும், களிமண்ணிலும் உருவாக்கினாலும், எளிதில் இலவசமாகக் கிடைக்கும் அருகும், தும்பையும் சாற்றினாலும், அரசமரத்தடியிலும், ஆலமரத்தடியிலும் அமர்ந்து தன்னை நாடி வந்தோரின் குறைகளைக் களையும் நம் பிள்ளையாரப்பன் ஆறுமுகமங்கலத்தில் அருளாட்சி செய்து வருகிறார். சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முன்பு உருவானவர் இவ்விநாயகர் என்கிறது வரலாறு. அந்நாளில் யஞ்ஞம்மாள்புரம் என்ற அந்தணர் தெருவில் வாழ்ந்த வேதியர்களால் ஒரு சிறு ஆலயத்தில் வணங்கப்பெற்றவர்.\nநான்காம் நூற்றாண்டில் சோமர வல்லபன் என்ற அரசன் நர்மதை நதி தீரத்திலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து ஒரு யாகம் நடத்தினான். அதில் 1008க்கு ஒருவர் குறைவாக இருக்க, விநாயகர் தானே ஒரு பிராம்மணராக இருந்து யாகத்தை நடத்திக் கொடுத்ததால் அவர் பெயர் 'ஆயிரத்துஎண் விநாயகர்' ஆயிற்றாம். யாகத்தை முடித்துக் கொடுத்த விநாயகர் ஆறுமுக மங்கலத்திலேயே தங்கி ஆலயம் கொண்டதாக தல வரலாறு கூறுகிறது.\nபலகாலம் முன்பு ஒரு சிறிய சந்நிதியில் கோயில் கொண்டிருந்த கஜமுகனின் பெருமையும், இடர்களை நீக்கி அருளும் அவரது திருவருளும் எங்கும் பரவ, கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் ஆலய மண்டபங்களும், கொடிமரம்,பலிபீடம், தேர் போன்றவையும் உருவாக்கப் பட்டன. தமிழ் நாட்டின் புகழ் பெற்ற விநாயகர் ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். பிள்ளையாரின் ரதோற்சவம் இங்கு மிக விமரிசையாக நடைபெறும்.விநாயகருக்கான பிரத்யேக ஆலயமாக விளங்கிய இவ்வாலயத்தில் உக்ரம பாண்டியனால் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஸ்ரீ கல்யாணி அம்மன் சந்நிதிகள் உருவாக்கப்பட்டன. இவ்வூரின் எல்லைக் காவல் தெய்வங்களான சுடலைமாடன், தோப்பாச்சி அம்மன், இளையநாயனார் மூவரின் ஆலயங்கள் வடக்கு, தெற்கு, மேற்கில் முக்கோண வடிவமாக அமைந்திருக்க, பிந்து ஸ்தானமாகிய நடுவில் இந்த பெருமான் கோயில் கொண்டுள்ளது மிகச் சிறப்பான தோற்றமாகும்.\n1945ம் ஆண்டில் பஞ்சலோகத்தாலான பஞ்சமுக விநாயகர், நடராஜா, முருகப் பெருமான் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஐந்து திருமுகங்களும், பத்து முத்திரைகள் கொண்ட திருக்கரங்களும் கொண்டு ஹேரம்ப வினாயகர் என்ற பெயரில் காட்சி தரும் இப்பெருமானின் அழகு மனத்தைக் கொள்ளை கொள்கிறது.\nஇங்குள்ள நடராஜரின் தலையில் விரிசடையோ, ஜடாமுடியோ இன்றி கிரீடம் இருப்பது வித்யாசமான தோற்றமாகும்.இங்குள்ள ஒன்பது அடி உயரமுள்ள நடராஜாவின் சப்பரம் இப்பகுதியிலுள்ள சப்பரங்களில் மிக உயரமானதும், வித்யாசமான வேலைப்பாடு அமைந்ததுமாகும்.\nஇப்பெருமான் வரப்பிரசாதியாவார். கேட்டவற்றையும், நினைத்தவற்றையும் உடன் நிறைவேற்றுவதில் இவருக்கு இணை இவரே என்கின்றனர். திருமணம், பிள்ளைப் பேறு, கல்வி, வேலை, வியாபாரம் இவற்றிற்கான வேண்டுதல்கள் இங்கு அதிகம். அடிக்கடி விபத்து ஏற்படுவது, திருமணம், படிப்பில் தடை ஏற்படுவது, வழக்குகளில் இழுபறி, அடிக்கடி உடல்நலக் குறைவு இவற்றிற்கு இவ்வாலய இறைவனை வேண்டி 108, 1008 தேங்காய்கள் உடைப்பதும், 108, 1008 விளக்குகள் ஏற்றுவதும் இவ்வாலயத்தின் சிறப்பான, தனிப்பட்ட வழிபாடாகும். அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி நாட்களில் 1008 விளக்கு ஏற்றும் வேண்டுதல் மிகப் பிரபலமாக நடைபெறுகிறது. பரிகாரங்களாக கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், அபிஷேக ஆராதனைகள் அடிக்கடி நடைபெறுகின்றன.\nபண���டைய நாட்களில் இங்கு அன்னதானங்களும், உற்சவங்களும் மிக சிறப்பாக நடந்தனவாம். தற்போது ஆகம முறைப்படி இங்கு நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன.சித்திரையில் நடைபெறும் பத்து நாள் பிரம்மோத்சவம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் விதவிதமான வாகனங்களில் அம்மை, அப்பன் சகிதமாக விநாயகர் எழுந்தருள்வார். பத்தாம் நாள் அன்று தேரோட்டம் நடக்கும். அந்த நாட்களில் இங்கு நடக்கும் அன்னதானம் மிகச் சிறப்புடையதாம். விநாயகர் கேது கிரகத்தின் அதிபதி என்பதாலும், காளஹஸ்தீஸ்வரர் இங்கு அருள் புரிவதாலும், காளஹஸ்தியைப் போன்றே இவ்வாலயம் கேது கிரக தோஷம், மற்றும் நாகதோஷத்திற்கான பரிகார நிவர்த்தித் தலமாக விளங்குகிறது.\nஆதி சங்கரர் விஜய யாத்திரையாக திருச்செந்தூர் சென்றபோது வழியில் இவ்வாலய கணபதியை வணங்கி கணேச பஞ்சரத்னத்தை பாடினார். பின் செந்தூர் சென்று 33 ஸ்லோகங்களால் முருகப்பெருமானை வியந்து, புகழ்ந்து பாடினார். ஆதி சங்கரர் முருகப் பெருமானைக் குறித்துப் பாடிய ஒரே தோத்திரம் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம். இதனை சொல்பவருக்கு சகல நன்மையையும் ஏற்படும் என்பது சங்கர பகவத் பாதரின் வாக்கு. இன்றும் திருச்செந்தூரில் தினமும் கணேச பஞ்சரத்னம் பாடிய பின்பே சுப்ரமணிய புஜங்கம் ஓதப்படுகிறது. ஆதிசங்கரரின் திருப்பாதங்கள் பட்ட இவ்வாலயத்தை நாமும் தரிசித்து ஆயிரத்து எண் வினாயகரின் திருவருளைப் பெறுவோம். தமிழ் அறிஞர் திரு கி.வா.ஜ.அவர்கள் இவ்வாலய இறைவனை சிறப்பித்து பாடியுள்ளார்.\nதிருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ. தூரமுள்ள ஏரல் சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரமுள்ள ஆறுமுகமங்கலத்திற்கு பஸ் அல்லது ஆட்டோ மூலம் செல்லலாம்.\nஆதி சங்கரர் அருளிச் செய்த ஸ்ரீ கணேச பஞ்சரத்ன ஸ்லோகம்\nமுதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |\nகலாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |\nஅனாயகைக நாயகம் வினாஸிதேப தைத்யகம் |\nநதாஸூபாஸூ நாஸகம் நமாமி தம் வினாயகம் || 1 ||\nநதேதராதி பீகரம் நவோதிதார்க பாஸ்வரம் |\nநமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம் |\nஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம் |\nமஹேஸ்வரம் தமாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம் || 2 ||\nஸமஸ்த லோக ஸங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் |\nதரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் |\nக்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஸஸ்கரம் |\nமனஸ்கரம் நமஸ்��்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் || 3 ||\nஅகிஞ்சனார்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம் |\nபுராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |\nப்ரபஞ்சனாஸ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |\nகபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||\nநிதாந்த காந்த தந்த காந்தி மந்த காந்த காத்மஜம் |\nஅசிந்த்ய ரூபமந்த ஹீன மந்தராய க்ருந்தனம் |\nஹ்ருதன்ந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம் |\nதமேகதந்தமேவ தம் விசின்தயாமி ஸந்ததம் || 5 ||\nமஹாகணேஸ பஞ்சரத்னமாதரேண யோ‌ன்வஹம் |\nப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேஸ்வரம் |\nஅரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் |\nஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோ‌சிராத் ||\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 1:06\nதிண்டுக்கல் தனபாலன் 8 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:47\nசிறப்பான பிள்ளையாரின் மகத்துவத்தை அறிந்தேன்... நன்றி...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்த��் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமகான்களின் வரலாறு- 39 -ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகள்\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2015/may/06/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-1109643.html", "date_download": "2018-06-22T12:59:14Z", "digest": "sha1:U2SZ55LWVPZHCRGMBUP2N7LB4PQB5VAN", "length": 11075, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ள 300 மில்லியன் பேரில் 20 சதவிகிதத்தினர் இந்தியர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ள 300 மில்லியன் பேரில் 20 சதவிகிதத்தினர் இந்தியர்\nஉலகம் முழுவதும் 300 மில்லியன் பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 20 சதவிகிதம் பேர் இந்தியாவில் உள்ளனர் என சுவாசம் தமிழ்நாடு ஆஸ்துமா அலர்ஜி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nஉலக ஆஸ்துமா தினம் ஆண்டுதோறும் மே 5-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போக்குவரத்து போலீஸாருக்கான ஆஸ்துமா நோய் குறித்த சோதனை முகாமும் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமை திருச்சி மாநகர காவல் ஆணையர் சஞ்சை மாத்தூர் தொடங���கி வைத்து பேசினார்.\nஅவர் பேசுகையில் தமிழகத்தில் சுற்றுச்சூழல் குறிப்பாக காற்று மிகவும் மாசுபட்டுள்ளது. எனவே ஒவ்வொருவரும் தங்களது சுவாசம் குறித்த விழிப்புணர்வை பெறுவதுடன் அவ்வப்போது சுவாசம் மற்றும் நுரையீரல் இயக்கம் எவ்வாறு உள்ளது என சோதனை மூலம் உறுதி செய்துகொள்வது அவசியம். முறையான சோதனை நோய் தாக்கிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வழி வகுக்கும். காவல் துறையில் பணியாற்றுவோர் அனைவருக்கும் சுவாசம் அமைப்பு சார்பில் இலவச சோதனை நடத்தப்பட்டு வருகின்றது அதில் அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார்.\nஆஸ்துமா நோய் தாக்கம் குறித்தும் அவற்றிலிருந்து பாதுகாப்பது குறிததும், சுவாசம் -தமிழ்நாடு ஆஸ்துமா அலர்ஜி ஆராய்ச்சி மைய இயக்குநரும், ஆஸ்துமா சிறப்பு நிலை மருத்துவருமான கமல் விளக்கி கூறியது:\nஆஸ்துமா நோய் இன்று உலகம் முழுவதும் வெகுவாக பரவி வருகின்றது. இதில் குழந்தைகள்தான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகின்றனர். தற்போது உலகளவில் 300 மில்லியன் பேருக்கு ஆஸ்துமா நோய் தாக்கியுள்ளதும், அதில் 15 முதல் 20 சதவிகிதம் பேர் இந்தியாவில் உள்ளனர் எனவும் 2025-ல் மேலும் 400 மில்லியனாக அதிகரிக்கும் எனவும் கினியா அமைப்பு ஆராய்ந்து புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.\nபொதுவாகவே இந்நோய் தாக்குதலுக்குள்ளாவோரில் 75 சதவிகிதம் பேர் 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளாகவும், அதிலும் 25 சதவிகிதம் 1 வயதுக்கு உட்பட்டோர் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் விளையாடும் போது கூட 50 சதவிகிதம் பேருக்கு ஆஸ்துமா ஏற்படுகின்றது. ஆண்டுதோறும் 2.50 லட்சம்பேர் இந்நோயினால் இறந்து வருகின்றனர். அதில் 80 சதவிதத்தினர் நடுத்தர வயதை உடையவர்கள்.\nதமிழகத்தைப் பொறுத்த வரையில் 1 லட்சம் பேரில் 3000 பேருக்கு ஆஸ்துமா தாக்கியிருப்பதும், அதில் 1000 பேர் பெண்கள் என்பதும் கடந்த 2005-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் தெரியவந்துளளது. எனவே ஆஸ்துமா இருப்பதை சோதனை மூலம்\nஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருந்து தேவையில்லை. எளிமையான சுவாசப் பயிற்சிகள் மூலம் அவற்றை குணப்படுத்த முடியும் என்றார் அவர்.\nநிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து மற்றும் குற்றம்) ஆர். ஜெயந்தி மற்றும் தமிழ்நாடு ஆஸ்துமா அலர்ஜி ஆராய்ச்சி மைய பணியாளர்கள��� பலரும் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinegalatta.com/index.php?option=com_content&view=article&id=659:2015-06-16-01-43-41&catid=92:computers&Itemid=101", "date_download": "2018-06-22T13:01:53Z", "digest": "sha1:CTNMHOZEAU7AQXM74HTPGFZLH6JW2XEF", "length": 12509, "nlines": 115, "source_domain": "www.onlinegalatta.com", "title": "மறந்த / மறைந்த வரலாறு", "raw_content": "\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nவெற்றிகரமா 2வது மாதமாக நிறுத்தாமல் ஜிம்முக்கு போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் தொடர்ந்து போகமுடியுமோ தெரியலை. ஆண்டவன் அருளால இந்த நிலமை இன்னும் ரொம்ப நாளைக்கு நீடிக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த தொடர்ச்சியா போறதால சில நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. 6-பேக் வைக்கிறது என்னுடைய லட்சியம் இல்லை... பட்டையான வயிறும், பார்க்குறவங்க முகம் சுளிக்காத அளவுக்கு டி-ஷர்ட் போடுற உடம்பு வாகும் தான் என்னுடைய நோக்கம். வருங்காலத்துல நிறைவேறும்னு நம்புறேன்.\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\nபோன தடவை \"ஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை\"யிலே என்னோட வாழ்க்கையிலே நான் ஜிம்முக்கு போன கடந்த மூன்று காலகட்டத்தை சொல்லியிருந்தேன். அடுத்த பாகம் எப்போ ஆரம்பிக்கும்னு தெரியாம இருந்தேன். காரணம் என்னோட பலவீனம். ஜிம் போறதை விட்டுட்டா என்னால அதை திரும்ப ஆரம்பிக்க முடியாது. ஜிம்முக்கு போறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் அதை தவிர்க்குறதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சுட்டே இருப்பேன்.\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nநான் எனது முந்தைய பதிவில் மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி எழுதிய அடுத்த நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று தனக்கு முதுகெலும்பு இருப்பது நினைவுக்கு வந்து ஜெ. சமாதியில் கிளர்ந்தெழுந்தார். நான் கூட \"கடவுள் இருக்கிறான் குமாரு\" என்று உணர்ச்சிவசப்பட (தினமலர் செய்தியில் எனது இந்த கமெண்ட் இருக்கும்), அடுத்தடுத்த சில தினங்கள் தினமலர், தட்ஸ்தமிழ் மற்றும் யூடியூபின் புதிய தலைமுறை செய்திகள் என என் முழு கவனமும் அதிலேயே இருந்தது. பின்னர் கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறி, கடைசியில் மன்னார்குடி மாஃபியாக்களிடமே ஆட்சி போக, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போனது.\nஇன்ப தேன் வந்து பாயுது காதினிலே...\nமறந்த / மறைந்த வரலாறு\nசில நாட்களுக்கு முன்பு எனது நண்பனை சந்திக்கப் போனபோது அவனிடம் \"என்னடா பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து முடித்துவிட்டாயா பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து முடித்துவிட்டாயா\" என்று கேட்டேன். அதற்கு அவன் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னான். அப்போது உடனிருந்த மற்றொருவர் அதையெல்லாம் படித்து என்ன ஆகப்போகிறது\" என்று கேட்டேன். அதற்கு அவன் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னான். அப்போது உடனிருந்த மற்றொருவர் அதையெல்லாம் படித்து என்ன ஆகப்போகிறது என்று கேட்டார். மேலும் நீங்க கூட தான் அந்த புத்தகத்தை படிச்சிருக்கீங்க... என்ன கிடைச்சது என்று கேட்டார். மேலும் நீங்க கூட தான் அந்த புத்தகத்தை படிச்சிருக்கீங்க... என்ன கிடைச்சது என்றும் கேட்டார். இது விளையாட்டாகவோ அல்லது குதற்கத்துக்காகவோ கேட்கப்பட்ட கேள்வியாகவே இருக்கட்டும் ஆனால் ஒரு ஆபத்தான கேள்வி.\nபழங்காலத்தில் ஒரு சமுதாயத்தை அடிமைப்படுத்தவேண்டும் என்றால் முதலில் அவர்களது கோவில்களையும், நூலகங்களையும் தான் அழிப்பார்களாம். அவர்களது பழமையிலிருந்து அவர்களை துண்டிப்பதே அந்த சமுதாயத்தை அடிமைப்படுத்த செய்யப்படும் முதல் முயற்சி ஆகும். ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கப்புறம் அந்த சமுதாயம் தனது அருமை பெருமைகளை அறியாமல் அடிமைகளாகவேவளர்ந்துவிடும். எந்த ஒரு சமுதாயம் தங்களது முந்தைய பழம்பெருமைகளை மறக்கிறதோ அந்த சமுதாயம் தன்னுடைய சுயமரியாதையை இழந்து விரைவில் அடிமைப்படும். நமது இந்திய சமுதாயமும் இப்படி தனது சுயத்தை இழந்ததால் தான் இன்னும் அடிமையாக இருக்கிறது.\nவரலாறு பாடங்கள் எப்போது கேலிக்குறியவையாகவும், மதிப்பெண் கூட்டும் பாடமாகவும் மாறியதோ அன்றே அது கவலைக்குரிய விஷயமாக மாறிப்போனது. ஆமாம் ���ரலாற்றை படித்து என்ன கிழிக்கப்போகொறோம் என்று எண்ண ஆரம்பித்ததே ஒரு வியாதி தான். இன்று எந்த கண்டுபிடிப்பையெல்லாம் எல்லாம் பார்த்து வாய்பிளக்கிறோமோ அவை எல்லாம் நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏட்டுச்சுவடியில் எழுதிவைத்துவிட்டு போய்விட்டார்கள்....\nகிகாபைட்.. டெர்ராபைட் - ஐ பார்த்து வாயை பிளக்கும் நமக்கு நமது தமிழ் முன்னோர்கள் 1/2323824530227200000000 ≈ 4.30325e-22 தேர்த்துகள் வரை வகுத்துவைத்த பெருமை அறிந்தோமா\nநாசா விஞ்ஞானிகள் கிரகங்கள் ஒன்பது என்று \"அறிவியல்பூர்வமாக\" கண்டுபிடிக்கும் முன்பே நாம் நவகிரகங்கள், அவற்றில் ஒன்று கேது - Shadow Planet, என்று திண்ணை பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக்கொடுத்திருக்கிறார்களே\nஇவை எல்லாம் ஆயிரக்கணக்கான உதாரணங்களிலிருந்து வெறும் இரண்டு மட்டும் தான். நமது பழமையை, Legacy-ஐ தெரிந்துக்கொண்டால், நம் இனம் மீதும், நம் மீதும் நமக்கே ஒரு மரியாதை தோன்றும். இல்லையென்றால் நாம் வெள்ளைக்காரன் போடும் எச்சில் துண்டுக்கு வாலாட்டும் நாய்களாகவே சுயமரியாதை இல்லாது மாண்டுபோவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-25/", "date_download": "2018-06-22T13:16:31Z", "digest": "sha1:557VMPB2KIR5YB4HUP4BVJ4B3VOQXIND", "length": 6204, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை...\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம��� : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு\nவியாழன் , பெப்ரவரி 11,2016,\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.\nமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில், தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம், எஸ்.எஸ்.பிள்ளை தெருவில் உள்ள பள்ளியில் நடைபெற்றது. பெண்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஈ.சி.ஜி. போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறப்பு பரிசோதனைகளும், மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.மேயர் அந்தோணி கிரேசி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2014/04/tnpsc-gk-question-answers-in-tamil-tnpsc-model-question-paper-free-download.html", "date_download": "2018-06-22T13:20:54Z", "digest": "sha1:ODX55BYYUTAZOH453ELJFS5EPRMCQTPH", "length": 9816, "nlines": 247, "source_domain": "www.tettnpsc.com", "title": "TET, TNPSC ONLINE TEST: டிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்வி பதில்கள்", "raw_content": "\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்வி பதில்கள்\n2. எது எவை தவறானவை\n(A) மின்கல அடுக்கு- மின்னோட்டத்தை தரும்\n(B) மின்சுற்று- மின்னூட்டம் செல்லும் பாதை\n3. ஒரு இயங்கும் பொருளின் திசைவேகம் குறைவது\n4. தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை\n5. கராச்சி துறைமுக இழப்பினை சாிக்கட்ட புதிதாக ஏற்படுத்தப்பட்ட துறைமுகம்\n6. எது எவை தவறானவை\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nநாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை நெடுஞ்சாலை\nடெல்லியில் இருந்து மீரட் வரையில் ரூ.11,000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 14 வழி விரைவு சாலையை பிரதமர் மோடி 27/05/2018 ...\nஎங்களின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற submit பட்டனை அழுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவு\nVAO Exam Question Answers-கிராம நிர்வாக நடைமுறைகள்...\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்வி பதில்கள்\nTNPSC VAO Exam கிராம நிர்வாக நடைமுறைகள் Basics of ...\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/73945-vijay-antonys-market-is-in-high-numbers-in-andhra.html", "date_download": "2018-06-22T12:56:55Z", "digest": "sha1:MSN7QR5BOCZIENVOBWFDAU3VMLOZTAX6", "length": 19133, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆந்திராவில் எகிறும் விஜய் ஆண்டனி மார்கெட்! | Vijay Antony's market is in high numbers in Andhra", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nஆந்திராவில் எகிறும் விஜய் ஆண்டனி மார்கெட்\n'அப்படி இப்படி இருந்தவர்��ள்... எப்படி எப்படியோ ஆகிவிட்டார்கள். எப்படி எப்படியோ இருந்தவர்கள்... அப்பட இப்படி ஆகிவிட்டனர்' என்கிற கவிதை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாய் ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு சாலப்பொருந்தும். மகேஷ்பாபுவின் 'பிரம்மோற்சவம்' திரைப்படம் கோலாகல எதிர்ப்பார்ப்போடு ரிலீஸான திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.\nஆந்திர மக்களுக்கு அறிமுகமே இல்லாத விஜய் அண்டனியின் 'பிச்சைக்காரன்' அதேநாளில் ரிலீஸானது. தெலுங்கு டப்பிங் உரிமையை சில லட்சங்களுக்கு விற்றார் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு சுக்கிரன் உச்சத்தில் சுழன்று அடிக்க பல கோடிகளுக்கு குவிந்தது வசூல். அப்போது 'குறைந்த விலைக்கு வாங்கி கோடிகளில் சம்பாதித்த விநியோகஸ்தர்கள் உங்களுக்கு லாபத்தில் பங்கு கொடுத்தனரா' என்று விஜய் ஆண்டனியிடம் கேட்டனர். 'எனக்கு லாபத்தில் பங்கு வேண்டாம். எனக்கென்று தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் வேல்யூ கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு நன்றி' என்று பதில் சொன்னார்.\nஅந்த ராசி இப்போதும் வேலை செய்கிறது. தெலுங்கில் 'சைத்தான்' படத்தை பெரும் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். அதுவும் சில தமிழ் சினிமா ஹீரோக்களின் மார்கெட்டைவிட அதிகமாக.. அதோடு தெலுங்கின் முன்னணி இயக்குனர்கள் பலரும் நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க விஜய் ஆண்டனிக்கு அழைப்பு விடுத்து வருகிறார்களாம்.\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்\n' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித��து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nஆந்திராவில் எகிறும் விஜய் ஆண்டனி மார்கெட்\nஜெயலக்‌ஷ்மியை கண்டுபிடித்தாரா விஜய் ஆண்டனி\nசிவகார்த்திகேயனுக்கு காதல் பாட்டு - விஜய் சேதுபதிக்கு இன்ட்ரோ பாட்டு..\n பால் வாக்கர் நினைவுக் கட்டுரை #PaulwalkerMemories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-22T13:29:18Z", "digest": "sha1:OTCX5SWVT3H6II2AD7BB4MHUA55PFJYT", "length": 15905, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "உமர் அக்மல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆட்டங்கள் 12 20 16\nஓட்டங்கள் 818 670 455\nதுடுப்பாட்ட சராசரி 37.18 39.93 37.91\nஅதியுயர் புள்ளி 129 102* 64\nபந்துவீச்சுகள் – – –\nவிக்கெட்டுகள் – – –\nபந்துவீச்சு சராசரி – – –\n5 விக்/இன்னிங்ஸ் – – –\n10 விக்/ஆட்டம் – – –\nசிறந்த பந்துவீச்சு – – –\nபிடிகள்/ஸ்டம்புகள் 7/– 7/– 11/–\nசெப்டெம்பர் 12, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nஉமர் அக்மல் Umar Akmal உருது: عمر اکمل பிறப்பு 26 மே, 1990) என்பவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். 2009 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] வலதுகை மட்டையாளாரான இவர் அவ்வப்போது பந்துவீச்சாளராகவும் செயல்படுகிரார். இவரின் சகோதரர்களான அட்னான் அக்மல் மற்றும் காம்ரான் அக்மல் ஆகியோரும் பாக்கித்தான் தேசியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளனர். இவர் நூர் பாத்திமா என்பவரைத் திருமணம் செய்தார். இவர் பார்படோசு டிரிடன்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், லாகூர் லயன்ஸ், லாகூர் கலாந்தர்ஸ், டிரிபான்கோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிக்களுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பாக்கித்தான் அணியில் இவர் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட���டிகளில் விளையாடி வருகிறார். 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் பாக்கித்தான் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.\n2 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்\n2009 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 24 இல் துனதினில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 160 பந்துகளில் 129 ஓட்டங்கள் எடுத்து பாண்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 21 நான்குகளும்,2 ஆறுகளும் அடங்கும். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 174 பந்துகளில் 75 ஓட்டங்கள் எடுத்து பாண்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் . இதில் 5 நான்குகளும்1 ஆறுகளும் அடங்கும். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]\n2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் 1 இல் புலவாயோவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒரே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 39 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்து லேம்ப்பின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 2 நான்குகள் அடங்கும். இரண்டாவது ஆட்டப் பகுதியில் இவருக்கு துடுப்பாட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]\nஆகஸ்டு 1, 2009 இல் தம்புலாவில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[4]இந்தப் போட்டியில் 28 பந்துகளில்18 ஓட்டங்களை எடுத்து மேத்தியூசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.[5]\n2009 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரில் விளையாடியது. ஆகஸ்டு 12 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[6] இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 30 ஓட்டங்களை எடுத்து அஞ்செலோ மத்தியூசின் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[7]\nஉமர் அக்மல் இஎஸ்பிஎன்கிரிக் இன்ஃபோ\nஉமர் அக்மல் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2018, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/10463-2018-03-09-09-54-59", "date_download": "2018-06-22T13:34:39Z", "digest": "sha1:HPA6K35MHTUDKVAC6VIO7FYDEOR3GLRN", "length": 6537, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம்", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம்\nPrevious Article பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: ஒருவர் கைது\nNext Article திராவிடநாடு கோரிக்கைக்கு ஜின்னாவை நாடிய பெரியார்: சுப்ரமணியன் சுவாமி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில உள்ள காந்தி சிலை முன் மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் 5ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முழக்கமிட்டும், கைகளில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிமுகவின் மாநிலங்களை, மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடந்த 5 நாட்களாக மக்களவை நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nமேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழக்கம் இடுவதால் அவை நடவடிக்கைகள் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு வருவதம் குறிப்பிடத்தக்கது.\nPrevious Article பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: ஒருவர் கைது\nNext Article திராவிடநாடு கோரிக்கைக்கு ஜின்னாவை நாடிய பெரியார்: சுப்ரமணியன் சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-06-22T13:13:53Z", "digest": "sha1:VGDIMDWP4ZLYOSUTQDW4SJKWDNGKBHLU", "length": 6447, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "கத்திரியில் பூச்சி தாக்குதலை குறைக்க ஊடுபயிர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகத்திரியில் பூச்சி தாக்குதலை குறைக்க ஊடுபயிர்\nகத்திரி ஒரு பிரச்னையான பயிர் – நன்கு சொத்தை இல்லாமல் விளைவித்தால் நல்ல இலாபம் உண்டு.\nகத்திரியை பூச்சி தாக்குவது போல் வேறு எந்த பயிரையும் தாக்குவதில்லை.\nஇதனைக் கட்டுப்படுத்த சூரியகாந்தி, உளுந்து, காராமணி, பாசிப்பயிர் ஊடுபயிராகச் செய்யலாம்.\n5 வரிசை கத்திரிக்கு இவற்றுள் ஒன்றை ஒரு வரிசையாக நடவேண்டும்.\nபூச்சி தாக்குதல் குறையும்.பூச்சி மருந்து அடிப்பதும் குறையும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபெரும் பயனளிக்கும் இயற்கை பூச்சிவிரட்டி.....\nகத்திரி இயற்கை வேளாண்மையில் சாதிக்கும் விவசாயி...\nலாபம் கொடுக்கும் முள்ளு கத்திரி...\nகத்தரி பயிர் இடுவது எப்படி\nநெல்லி சாகுபடியில் நிலப்போர்வை →\n← நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhucherry.com/pages/aranga07.html", "date_download": "2018-06-22T13:21:47Z", "digest": "sha1:DYBDNAUSXM63BR5AG3Y6GXOMEUXVQUBF", "length": 7417, "nlines": 84, "source_domain": "pudhucherry.com", "title": " புலவர் அரங்க. நடராசன் கவிதைகள்", "raw_content": "\nபண்டைநாட் புலவரைப் போலன்றி எளிமையாய்ப்\n..........பாடியதை யேமீண்டு பாடாது புதியவாய்ப்\nசண்டையொன் றில்லாத விடுதலைக் காகவே\n..........தாய்மனக் காந்தியின் வாய்மொழியை வேதமாய்த்\nதண்டமிழ்ப் புலவரில் கம்பனைப் போலவும்\n..........தரணிவேந் தன்மகனி ளங்கோவைப் போலவும்\nமண்டுமாங் கிலராட்சி ஒண்டாது நீக்கவே\n..........மணியான தாயகப் பற்றோடு வாழ்ந்துள்ள\nசெந்தமிழ் நாடென்று சொன்னதும் காதிலே\n..........சீருற்ற பண்பாடு வேர்விட்ட நாடென்று\n��ந்தாத காவேரி தென்பெண்ணை பாய்கின்ற\n..........நலியாவ ளங்களும் பலவாய்நி றைந்ததும்\nதந்தையும் தாயரும் முந்தையோர் யாவரும்\n..........தமிழ்வாழு நாட்டையே அமிழ்தான நாடென்று\nநிந்தையொன் றில்லாத வீரத்தி னாலேநி\n..........நிகரிலாப் பாரதியும் அயர்விலாப் பற்றாள\n..........அறிவினால், கல்வியால், ஆன்றபல பொருளினால்\nவிடிவிலா அடிமையென வாழ்பவர்க் கவைதரும்\n..........மேவுமுயி ரில்லாப் பிணத்துக்கு நகையணியும்\nவடுவிலா விடுதலையை வாங்காத நாட்டிலே\n..........வளமான கலைகளும் நிலையான நூல்களும்\nகொடுமையே இல்லாத குடியாட்சி கொள்வதே\n..........குறையாத பற்றுடன் நாட்டைநி னைத்தவன்\nமாண்பான நாடாக நம்நாடு மாறவும்\n..........வகைகொண்ட தொழிலெலாம் தொகைகொண்டு செய்வபோல்\nஊன்கொண்ட உயிரினைக் காக்கின்ற உழவொன்றை\n..........ஒருநாளு மோயாது வியர்வையால் இந்நாட்டை\nதேன்கொண்ட நூலெலாம் வான்புகழ் கொண்டதாய்ச்\n..........தெளிவான பிறநாட்டு நூல்களைத் தமிழிலே\nதான்கொண்ட கவிதையால் தன்னாடு முயரவே\n..........தங்கமன பாரதியின் பற்றெலாம் நாட்டையே\nபாரதத் தாயென்று நாட்டையே புகழுவான்\n..........பாரதத் தாய்பேசு மொழியென்று மகிழுவான்\nசீர்நின்ற வரலாறு செப்புபல வல்லரின்\n..........சீரிளங் கன்னிபோல் பாரதத் தாயவள்\nர்கின்ற வேதமும் நாவினில் கொண்டுள்ள\n..........ஒப்பற்ற யோகமும் போகமும் உடையளென\nபேர்கொண்ட தாயகப் பற்றோடு வாழ்ந்தவன்\n..........பெரியபுக ழொடுநெடிய கவிஞனென உலவியவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2015/03/blog-post_16.html", "date_download": "2018-06-22T13:10:33Z", "digest": "sha1:CU5DUFBTJOB3JANVSJ6C6LIVTGZAILWU", "length": 8814, "nlines": 116, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: மங்கையர் மலர் இதழில் 'ஆஹா தகவல்' ...", "raw_content": "\nதிங்கள், 16 மார்ச், 2015\nமங்கையர் மலர் இதழில் 'ஆஹா தகவல்' ...\nமார்ச் 16-31 மங்கையர் மலர் இதழில் 'ஆஹா தகவல்' பகுதியில் வெளியான என் குறிப்பு...\nமங்கையர் மலர் மார்ச் 16-31, 2015 இதழில் வெளியானது\nபாற்கடலில் தோன்றிய ஐந்து மரங்களில் ஒன்றான பாரிஜாத மரத்தினை இந்திரன் பூமிக்குக் கொண்டு வந்தான். இதுவே பவழ மல்லிகை எனப்படுகிறது. சிவப்புக் காம்புடன் மிக மெல்லிய ஐந்து வெண்ணிற இதழ்களைக் கொண்ட இப்பூ, சிவனுக்குரிய எட்டுப் பூக்களில் ஒன்றகும்.\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 1:33\nவை.கோபாலகிருஷ்ணன் 16 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 2:19\nபவழமல்லி மணத்துடன் மனம் நிறைந்த பாரா��்டுக்கள்.\nஸ்ரீராம். 16 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 6:45\nதிண்டுக்கல் தனபாலன் 16 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:08\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூல���் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமகான்களின் வரலாறு- 39 -ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகள்\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\nமங்கையர் மலர் இதழில் 'ஆஹா தகவல்' ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abijinpakkam.blogspot.com/2012/03/blog-post_4963.html", "date_download": "2018-06-22T13:29:01Z", "digest": "sha1:25O37XMPB4RK52T64NFGE7AHHBN7YKIE", "length": 18180, "nlines": 168, "source_domain": "abijinpakkam.blogspot.com", "title": "வடகொரியாவின் ரொக்கெட் சுட்டு வீழ்த்தப்படலாம் தென்கொரியா எச்சரிக்கை ~ அபியின் பக்கம்", "raw_content": "\nஉயிரோட்டம் இருக்கும் வரை என் இடது கை எழுதிக்கொண்டிருக்கும்\nசென்னையை சேர்ந்த மாணவி உள்ளிட்ட முவர் - மிஸ் இந்தி...\nடி20 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங...\nஇந்தியாவில் கேள்விக்குறியாகிவிட்ட பாம்பாட்டிகளின் ...\nமனித நோய்களை கண்டுபிடிக்கும் ரோபோ\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் ஊனமுற்ற ராணுவ வீரர்கள்\nஉலகின் பிரம்மாண்டமான நதிகள். நதிகளை நம்பி வாழ்க்கை...\nமாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்......\nவரலாற்றை நினைவுபடுத்தியதால் மீளப் பெறப்பட்ட முத்தி...\nநியூசிலாந்தின் பெயர் கூறும் கிவி பழமும் கிவி பறவைய...\nரஷிய ஏவுகணைகளால் இலங்கை போர் விமானங்களை விடுதலைப்ப...\nஸ்பெயினில் சவுதி அரேபியா இளவரசர் மீது கற்பழிப்பு வ...\nகனடாவில் பள்ளிப்பேருந்து விபத்தில் 36 பேர் காயம்\nநடைமுறை கல்வி அறிவு இல்லாத இங்கிலாந்து மாணவர்கள்\nசிவப்புக் கலர் உடை ஆண்களை சிலிர்க்க வைக்குமாம்..\nசிதைந்த முகத்திற்கு பதில் புதிய முகம்: அமெரிக்காவி...\nஉலகின் கண்டங்கள் அனைத்தும் இணைந்து புதிய அமேசியா க...\nடைட்டானிக் 3டி புகைப்படங்களை பார்த்து மகிழ\nடோங்கா நாட்டின் 5வது மன்னரின் உடல் அடக்கம்\nஆஸி.க்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் கடற்படை தளம் அமை...\nஉங்கள் காதல் எப்படி… கண்டுபிடிக்கலாம் இப்படி..\nதமிழ் சினிமாவின் சூப்பர் 10 காதல் ஜோடிகள்........ப...\nலண்டன் ஒலிம்பிக்கில் சயனைட் மூலம் வீரர்கள், பார்வை...\nஉலகின் மிகப் பெரிய மலர்\nதீர்மானத்தை பின்பற்ற முடியாது : இலங்கை திட்டவட்டம்...\nவடகொரியாவின் ரொக்கெட் சுட்டு வீழ்த்த��்படலாம் தென்க...\nதுருக்கியில் ஹிட்லர் ஷாம்பூ விற்கும் விளம்பர படத்த...\nகாதல் திருமணத்தை ஏன் ஒத்துக்க மாட்டேங்கிறாங்க...\nபுதிய கண்டுபிடிப்பு - சூரிய சக்தியையுடைய புல்லட் ர...\nஜேர்மனிக்கு இனி வசந்த காலம் ஆரம்பம்.........\nபூமியின் மிக ஆழமான கடலில் தனியாகப் பயணித்து ஜேம்ஸ்...\nமடகஸ்கார் தீவில் புதிய காட்டு நாரை கண்டுபிடிப்பு\nஜப்பான் சுனாமியால் அலைக்கழிக்கப்பட்ட படகு கனடாவில்...\nபிரிட்டனை சுட்டெரிக்கும் வரலாறு காணாத வெயில்\nஅண்டார்டிகா கடல் நீர் வற்றிக் கொண்டிருக்கும் மர்மம...\nகொரியாவில் இராணுவ சூனியப் பகுதியில் ஒபாமா\nஇலங்கை மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும்\nஇலங்கைக்கு இந்தியா ஆதரவளித்திருந்தால் முடிவு மாறிய...\nசெனல்4 ஆவணப்படம் போலியானது என்பதனை ஐ.நாவினால் நிரூ...\nபுலிகள் இயக்கத் மகளீர் அணி தலைவி தழிழினி தொடர்ந்து...\nசீனாவில் பல ஆண்டு பழமை வாய்ந்த மம்மி கண்டுபிடிப்​ப...\nதங்கத்தின் விலையை முந்திய சீனத் தேயிலை\nஒபாமாவின் உரையைக் குழப்பிய நபர்\nஅமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விடுத்த ஜனநாயகம்\nஐரோப்பிய நாடுகளில் இலங்கைத் தூதரகங்களை மூடுகிறது அ...\nஐ.நா. தீர்மானம் எதிரொலி அமெரிக்க பொருட்களுக்கு இலங...\nஇலங்கையின் கொலைக்களங்கள் - கிராமம் கிராமமாக நாம் த...\nசைபீரிய மக்கள் பீதி விண்ணில் இருந்து விழுந்த 200 க...\nவடகொரியாவின் ரொக்கெட் சுட்டு வீழ்த்தப்படலாம் தென்கொரியா எச்சரிக்கை\nதென்கொரியப் பிராந்தியத்தை மீறும் வடகொரியாவின் ரொக்கெட் சுட்டு வீழ்த்தப்படும் என தென்கொரியா எச்சரித்துள்ளது. சர்வதேச அணு சக்திப் பாதுகாப்பு மாநாட்டிற்காக சுமார் 60 தலைவர்கள் சியோலில் ஒன்று கூடியிருக்கும் வேளையிலயே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநீண்ட தூர ஏவுகணை யொன்றின் உதவியுடன் செய்மதியொன்றை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக இம்மாத முற்பகுதியில் வடகொரியா அறிவித்ததை தொடர்ந்து அந்நாட்டின் மீதே அனைவரது கவனமும் குவிந்துள்ளது.\nஇத்திட்டம் அமைதியை நோக்காகக் கொண்டதென தெரிவித்திருக்கும் வடகொரியா புதிய மார்க்கமூடாக இவ் ஏவுகணைகள் ஏவப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் இவ் ஏவுகணை தமது பிராந்தியத்தை மீறும் பட்சத்தில் அல்லது பிராந்தியத்தின் பக்கம் வரும் பட்சத்தில் அதனை சுட்டு வீழ்த்துவது குறித்து ஆராய���ந்து வருவதாகத் தெரிவித்துள்ள தென் கொரியப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஆத்திரமூட்டுவதும் அசட்டுத்தனமானதுமான இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எம்மால் உதவ முடியாது எனத் தெரிவித்துள்ளார்.\nஏவுகணை ஏவப்படும் இடத்திற்கு ரொக்கெட்டின் பிரதான பாகம் நகர்த்தப்பட்டிருப்பதையும் ரொக்கெட்டை ஏவுவதற்கான தயார்ப் படுத்தல்களில் வடகொரியா ஈடுபட்டுள்ளதையும் வடகொரிய மற்றும் அமெரிக்க இராணுவத் தரப்பு அறிந்திருப்பதாகவும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசீனாவுடனான எல்லைப் பகுதிக் கிராமமொன்றுக்கு அருகில் வைத்தே இவ் ரொக்கெட் ஏவப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் ரொக்கெட்டை ஏவும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க தென்கொரிய தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி இதனை நிறுத்த வேண்டும் என சீனாவுக்கு ஒபாமா அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது\nகலைகளை வெறுக்கும் தந்தைக்கு எதிரான கலைகளின் மகன் இவன் மைக்கல் அஞ்சலோ (1475 - 1564)\nகலைஞர்கள் பலர் காணப்பட்ட போதிலும் ஒரு சிலரே பிரபல்யத்தையும், சிறப்பையும் அடைக்கின்றனர். அச்சிறப்புக்கு அவர்களது தனித்துவமான ஆற்றல்களும் கலை...\nஉலகின் பிரம்மாண்டமான நதிகள். நதிகளை நம்பி வாழ்க்கை.........\nநைல் நதி. வட ஆப்பிரிக்காவில் உள்ளது.இதன் நீளம் 6650கிமீ. ஆப்பிரிக்காவின் நீளமான நதி.எகிப்தில் உருவாகும் நைல் நதி சூடான் புருண்டி ருவாண்...\nஅமெரிக்கா மறைத்த பறக்கும் தட்டு இரகசியம்\nமர்மமான பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects – UFO) தொடர்பாகவும் அதில் பயணிப்பதாக நம்பப்படும் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாகவும்...\nமனிதனின் நாகரிக வளர்ச்சிக்கும் இதுவே மூலகாரணம். உலகத்தின் உன்னத நாகரிகங்கள் எல்லாமே ஆற்றுப் படுகையிலிருந்துதான் வந்தது என்று வரலாறு சொல்...\nமனிதன் உலகில் கால் பதிக்காத இடங்கள் ....\nமனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் ...\nதுளிர்விடும் வீதி நாடகம்...... காலத்தின் கட்டாயமா...\nகால வோட்டத்தில் கலைகளும் சடங்குகளும் மழுங்கடிக்கப்பட்டு இன்றைய இளம் சமுதாயத்தின் மனதில் மேவி நிற்பவை திரைப்படங்களே. கட்டாயம் என்ற மகுடத்தில்...\nதமிழ் சினிமாவின் சூப்பர் 10 காதல் ஜோடிகள்........பந்தங்களாய் தொடரும் இன்பம்\nதிரையில் என்னதான் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும் காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கிறது. பிரகா...\nஉலகின் 10 துயரமான நேரங்களில் எடுக்கப்பட்ட அதிசிறந்த புகைப்படங்கள்\nவியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அமெரிக்காவையே தலைகுனிய வைத்தது, இதுதான் துயரங்களை வெளிக் கொண்டு வருவதில் புகைப் படங்களின் பங்கை உல...\nபள்ளிக்கு செல்லும் சின்ன ஞ் சிறு பெண் பிள்ளைகளுக்கு புரியாத விடயம் தான் காதல் அறியாத வயதில் ஒருவர் மீது வரும் ஈர்ப்பின் பிரகாரம் வரும் இனம் ...\nவண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்\nவ ண்ணங்களால் நம் மனதை வசப்படுத்தும் வண்ணத்துப் பூச்சியை நாம் ரசிப்பதுண்டு ஆயினும் அதன் வண்ணங்களின் ரகசியத்தை நாம் அறிவதில்லை. இந்நிலையில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abijinpakkam.blogspot.com/2012/03/blog-post_7119.html", "date_download": "2018-06-22T13:27:11Z", "digest": "sha1:AYBMMPGCOSR64KHRIVYJNJPB3DJZTCCM", "length": 14611, "nlines": 138, "source_domain": "abijinpakkam.blogspot.com", "title": "அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது ................? ~ அபியின் பக்கம்", "raw_content": "\nஉயிரோட்டம் இருக்கும் வரை என் இடது கை எழுதிக்கொண்டிருக்கும்\nஐஸ்கிரீமும் ஒரு போதையே அமெரிக்க விஞ்ஞானிகள் அதிரடி...\nபுகுஷிமா விபத்துக்கு பிறகு அணு உலை பணிகளை மீண்டும்...\nஆப்கானிஸ்தானில் பயங்கர பனிச்சரிவில் புதைந்து 42 பே...\n கடைசி பைனலில் நாளை ஆஸி. ரூ ...\nஅமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது ..................\nபின்லேடன் உடல் கடலில் வீசவில்லை: அமெரிக்காவில் அடக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி அதன் உறுப...\nநடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே.........\nஉலகின் கோடீஸ்வரப் பல்கலைக்கழகமாக மாறிய கேம்பிரிஜ்\nசி.பீ.கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடர்: 8 விக்கெட்...\nஅவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை இ...\nஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்...\nகபடி உலகக் கோப்பையில் இந்திய மகளிர் சாம்பியன் பட்ட...\n3 வீரர்களுடன் விண்வெளிக்கு ராக்கெட் சீனா மும்முரம்...\nஉலக சாதனை நிகழ்த்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு உ...\nயூத மீடியாக்களை பார்க்கும் மக்களுக்கு ....\nவேகமாக அழிந்து வரும் ஆஸ்திரேலிய பறவைகள்: ஆராய்ச்சி...\nயாழ் இராச்சிய புராதன தலைநகரில் ஆழ்வார் ஆலயம்\nஅமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது ................\nஅமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் குதிக்குமாயின் அது அமெரிக்காவின் முடிவாகவே இருக்கும்\" என்று துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் துருக்கிய சனநாயகக் கட்சியின் தலைவருமான நாமிக் காமில் ஸெய்பிக் நேற்று (சனிக்கிழமை 03.03.2012) எச்சரிக்கை விடுத்துள்ளார் .\"ஈரானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்பவர்கள் 1980-1988 காலப்பகுதியில் ஈராக்-ஈரான் யுத்தத்தில் சுமார் எட்டு வருடகாலம் சளைக்காமல் தன்னைத் தற்காத்துக்கொண்ட அதன் வல்லமையை நினைவுகூர்வது நல்லது\" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n\"ஈரானியப் புரட்சி இடம்பெற்ற ஆரம்ப காலத்தில் போதியளவு பயிற்றுவிக்கப்படாத படையணிகளும்இ போதிய இராணுவத் தளபாடங்களும் அற்ற நிலையிலும் அந்த நாடுஇ நன்கு தேர்ச்சிபெற்ற ஆயுத பலம் மிகுந்த ஈராக்கியப் படைகளை வெற்றிகரமாய் எதிர்கொண்டுள்ளது. இத்தனைக்கும் ஈராக் படைகளுக்கு அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் பரிபூரண ஒத்துழைப்பும் இருந்தமை குறிப்பிடத்தக்கது\" என அவர் சுட்டிக்காட்டினார்.\n\"ஐக்கிய அமெரிக்காவின் உண்மையான உள்ளக நிலை கவலைக்கிடமானது. வெளியுலகுக்குத் தெரியும் அளவுக்கு அதன் மாநிலங்கள் வலுவாக ஒருங்கிணைந்து காணப்படவில்லை. அதன் தென் மாநிலங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் பெரிதும் அதிருப்தியுற்றுள்ளன. அவை வெகு சீக்கிரத்தில் வாஷிங்டன் அரசாங்கத்தில் இருந்து தனித்தனியாகப் பிரியும் நிலை உருவாகும். இத்தகையதோர் நெருக்கடியான நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு எதிராகப் போரில் இறங்குமானால் அது அமெரிக்காவை அழிவுக்கே இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை\" என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.\nஅண்மைக் காலமாக அமெரிக்க இஸ்ரேலிய நாடுகள் ஈரானுக்கு எதிராகக் கடும்போக்கான நிலைப்பாட்டையே கைக்கொண்டு வருவதும் ஈரானுக்கு எதிரான தாக்குதல் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசித்தும் எச்சரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nகலைகளை வெறுக்கும் தந்தைக்கு எதிரான கலைகளின் மகன் இவன் மைக்கல் அஞ்சலோ (1475 - 1564)\nகலைஞர்கள் பலர் காணப்பட்ட போதிலும் ஒரு சிலரே பிரபல்யத்தையும், சிறப்பையும் அடைக்கின்றனர். அச்சிறப்புக்கு அவர்களது தனித்துவமான ஆற்றல்களும் கலை...\nஉலகின் பிரம்மாண்டமான நதிகள். நதிகளை நம்பி வாழ்க்கை.........\nநைல் நதி. வட ஆப்பிரிக்காவில் உள்ளது.இதன் நீளம் 6650கிமீ. ஆப்பிரிக்காவின் நீளமான நதி.எகிப்தில் உருவாகும் நைல் நதி சூடான் புருண்டி ருவாண்...\nஅமெரிக்கா மறைத்த பறக்கும் தட்டு இரகசியம்\nமர்மமான பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects – UFO) தொடர்பாகவும் அதில் பயணிப்பதாக நம்பப்படும் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாகவும்...\nமனிதனின் நாகரிக வளர்ச்சிக்கும் இதுவே மூலகாரணம். உலகத்தின் உன்னத நாகரிகங்கள் எல்லாமே ஆற்றுப் படுகையிலிருந்துதான் வந்தது என்று வரலாறு சொல்...\nமனிதன் உலகில் கால் பதிக்காத இடங்கள் ....\nமனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் ...\nதுளிர்விடும் வீதி நாடகம்...... காலத்தின் கட்டாயமா...\nகால வோட்டத்தில் கலைகளும் சடங்குகளும் மழுங்கடிக்கப்பட்டு இன்றைய இளம் சமுதாயத்தின் மனதில் மேவி நிற்பவை திரைப்படங்களே. கட்டாயம் என்ற மகுடத்தில்...\nதமிழ் சினிமாவின் சூப்பர் 10 காதல் ஜோடிகள்........பந்தங்களாய் தொடரும் இன்பம்\nதிரையில் என்னதான் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும் காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கிறது. பிரகா...\nஉலகின் 10 துயரமான நேரங்களில் எடுக்கப்பட்ட அதிசிறந்த புகைப்படங்கள்\nவியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அமெரிக்காவையே தலைகுனிய வைத்தது, இதுதான் துயரங்களை வெளிக் கொண்டு வருவதில் புகைப் படங்களின் பங்கை உல...\nபள்ளிக்கு செல்லும் சின்ன ஞ் சிறு பெண் பிள்ளைகளுக்கு புரியாத விடயம் தான் காதல் அறியாத வயதில் ஒருவர் மீது வரும் ஈர்ப்பின் பிரகாரம் வரும் இனம் ...\nவண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்\nவ ண்ணங்களால் நம் மனதை வசப்படுத்தும் வண்ணத்துப் பூச்சியை நாம் ரசிப்பதுண்டு ஆயினும் அதன் வண்ணங்களின் ரகசியத்தை நாம் அறிவதில்லை. இந்நிலையில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankar-mylyrics.blogspot.com/2009_08_16_archive.html", "date_download": "2018-06-22T12:44:42Z", "digest": "sha1:HYP6S4NRU6I6QNAAJBZ4HHHFDZCQO4XC", "length": 9043, "nlines": 163, "source_domain": "sankar-mylyrics.blogspot.com", "title": "��ூன்றாம்பிறை: 8/16/09 - 8/23/09", "raw_content": "\nசனி, 22 ஆகஸ்ட், 2009\nமழையில் நனைந்த மழலைகள் போல\nஆதவ ஒளி தலை துவட்டியது\nகழுத்துவரை ஸ்நானம் செய்திடும் நெல்மணிகள்..\nமேக கருக்கலில் சாரல் தூவியது,\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் பிற்பகல் 2:47 0 கருத்துரைகள்\nநீலத்தில் மிஞ்சிய மேகங்கள் போய்\nமேகத்தில் மிஞ்சிய நீலமாய் வானம் இன்று.\nஆதவ பார்வையில் வியர்வை முத்துக்கள்,\nஆடிடும் தென்றலில் சாரல் முத்துக்கள்.\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் பிற்பகல் 2:09 0 கருத்துரைகள்\nவெள்ளி, 21 ஆகஸ்ட், 2009\nஉன் மனதின் வெளிச்சத்தை மட்டும்\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் முற்பகல் 10:55 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் முற்பகல் 10:53 1 கருத்துரைகள்\nபுதன், 19 ஆகஸ்ட், 2009\nதான் என்ற கர்வம் உள்ளது.\nஉண்மையாக படம் பிடிப்பவைதான் கண்கள்.\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் முற்பகல் 8:55 5 கருத்துரைகள்\nஆதவ வெளிச்சம் புற கண்களுக்கு\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் முற்பகல் 8:46 0 கருத்துரைகள்\nதிங்கள், 17 ஆகஸ்ட், 2009\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் பிற்பகல் 10:23 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் பிற்பகல் 10:13 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் பிற்பகல் 10:08 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் பிற்பகல் 10:04 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் பிற்பகல் 10:00 1 கருத்துரைகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசந்தான சங்கர் எனது பெயர். நான் பெங்களூரில் வசித்து வருகிறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/12/10.html", "date_download": "2018-06-22T13:00:11Z", "digest": "sha1:SLFVIZKULEOJREF56BGMRSBCN5KWEUVS", "length": 25833, "nlines": 205, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ் கணேஷும் ராஜனும் கல்லூரி காலத்தில் நெருங்கிய நண்பர்கள். ஆனால், படித்து முடித்தபிறகு இருவரும் இருவேறு பாதையில் சென்றுவிட்டார்கள். தினப்படி வேலைகளில் இருவருமே பிஸியாக இருக்க, பத்து ஆண்டு ���ாலம் ஓடிவிட்டது. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் மீண்டும் இருவரும் இணைய, சென்னையில் ஒரு ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்தார்கள். கணேஷ் தன்னுடைய பைக்கில் போய் ஹோட்டலில் இறங்கினான்.\nராஜன் தன்னுடைய புதிய காரில் ஹோட்டலுக்கு வந்தான். கார் மட்டுமல்ல, அவன் வாங்கியிருந்த வீடு, அவன் அணிந்திருந்த ஆடை, சேர்த்திருந்த சொத்து என எல்லாமே கணேஷைவிட மிக மிக அதிக மதிப்புடையவையாக இருந்தது. இத்தனைக்கும் படிப்பு விஷயத்தில் கணேஷைவிட ராஜன் பெரிய புத்திசாலியல்ல. பிறகு எப்படி ராஜன் இந்த அளவுக்கு முன்னேறினான்\nஅடுத்தடுத்த சந்திப்பில் ராஜனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டான் கணேஷ். ''பெரிய அற்புதம் எதையும் நான் செய்துவிடவில்லை. நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது தான். நம் எல்லோருக்கும் ஒருநாளில் கிடைக்கும் 24 மணி நேரமானது பொன் போன்றது. அதைக் கண்ணும் கருத்துமாக நிர்வகித்து, ஒரு மணித் துளியைக்கூட வீணாக்காமல், நமது வேலைகளைத் திறனோடு முடித்தால், நம் வாழ்க்கையில் நாம் வெற்றியடைவது நிச்சயம். வெற்றியாளர்களால் செய்ய முடிந்த விஷயத்தை; இன்னொருவரால் செய்ய முடிவதில்லை என்றால், அதற்கு மிக முக்கிய மூலகாரணம் வெற்றியாளர் களுக்கு நேரத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகள் தெரிந்திருப்பதே'' என்று சொன்னான்.\nவீடு திரும்பும் வழியில் ராஜன் சொன்னதை நினைத்துப் பார்த்தான் கணேஷ். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், நல்ல வேலையில் இருந்தாலும், அந்த வேலையை நன்றாகச் செய்து, உயர்பதவி களை அடைய வேண்டும் என்கிற லட்சியம் எதுவும் இல்லாமல், காதல், சினிமா, பீச் எனப் பலநாட்கள் அலைந்தது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான் கணேஷ். இந்த கணேஷைப்போல, நீங்களும் நேரத்தின் அருமையை உணர்ந்து வெற்றியுடன் செயல்பட 10 எளிமை யான டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக...\n1 உங்களுடைய பொன்னான நேரம் எங்கு வீணாகச் செலவாகிறது என்பதைக் கண்டறிய உங்களின் ஒருவார கால நடவடிக்கைகள், எண்ணங்கள் மற்றும் உரையாடல்களைப் பதிவு செய்து ஆராயுங்கள். உதாரணத்துக்கு, தேவையில்லாமல் நீங்கள் பேசும் செல்போன் உரையாடல் கள், டிவி பார்ப்பதில் நேரம் கழித்தல், இணையத்தில் மிகுந்த நேரத்தைச் செலவிடுதல் ஆகியவைகளைக் கண்ட றிந்து அவை���ளைத் தவிர்க்க முயற்சி எடுங்கள்.\n2 வெற்றிக்கு முக்கியமான ஒவ்வொரு நடவடிக்கையும் உரையாடலும் சரியான கால அளவைப் பின்பற்றி இருப்பது மிக அவசியம். உங்கள் மிக முக்கியமான வேலைகளைத் தொடங்கும் நேரத்தையும்; முடியும் நேரத்தையும் அளவிட்டு, அதைக் கச்சிதமாக அமைத்துக்கொள்வது அவசியம். இதை மற்றவர்கள் விமர்சித்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுச் செயல்படுத்தினால், எந்த வேலையிலும் தோல்வி என்பது இருக்கவே இருக்காது.\n3 உங்களை வாழ்க்கையில் முன்னேற்றும் எண்ணங்கள், நடவடிக்கைகள் மற்றும் உரையாடல் களுக்கு உங்களது 50 சதவிகித நேரத்தையாவது செலவிடுங்கள். தேவையற்ற வேலைகளில் கவனம் சிதறாமல் இருத்தல் மிகவும் நல்லது.\n4 தினமும் அலுவலகத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வந்து உங்களது அன்றைய பணிகளை முழுமையாகப் பட்டியலிடுங்கள். இதை ஒரு முக்கியமான முதல் பணியாக உங்களின் ஒவ்வொருநாள் தொடக்கத்திலும் மேற்கொள்ளுங்கள். அன்றாடப் பணிகளைப் பட்டியலிடும் போது முக்கியமான பணிகளை முதன்மைப்படுத்துதல் அவசியம்.\n5 வேலையையும் வாழ்க்கையையும் சமன்படுத்திக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். தினமும் எழும் நேரம் மற்றும் தூங்கச் செல்லும் நேரம் இரண்டையும் சரியாக வகைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏழு முதல் எட்டு மணி நேர தூக்கமும், தினசரி உடற்பயிற்சியும் புத்துணர்ச்சியுடன் நாம் வேலையில் ஈடுபட இன்றியமையாததாகும்.\n6 மிகவும் முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்தும்போது, மற்றவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுமாதிரியான சமயங்களில் 'do not disturb' என்று உங்கள் அறை அல்லது மேஜையின் மீது எழுதிவைத்துவிட்டு, வேலை பார்க்கலாம். அப்படி செய்யும்போது மற்றவர்கள் நீங்கள் செய்யும் வேலை யின் முக்கியத்துவத்தைச் சரியாகவே புரிந்துகொள்வார்கள்.\nஇதுமாதிரியான சமயங்களில் எந்தவித சமூக வலைதளங்களிலும் கவனம் சிதறாமல் இருத்தல் அவசியம். உங்களின் வேலைக்கு உதவுவதாக இருந்தால் மட்டுமே அத்தகைய வலைதளங்களை உபயோகிக்கலாம். தொலைபேசி / கைப்பேசி அழைப்பு களுக்கும் மெயில்களுக்கும் தனியாக நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வேலை நேரத்தில் வரும் அழைப்புகளையோ, மெயில்களையோ மிக முக்கியமா�� தாக இருந்தால் மட்டுமே பதிலளியுங் கள். அவற்றுக்குப் பிற்பாடு, அதாவது நீங்கள் ரிலாக்ஸ்டாக இருக்கும் நேரத்தில் பதில் அளித்துக்கொள்ளலாம்.\n7 சிலர் காலை நேரங்களில் வேலைகளைச் சிறப்பாகச் செய்வார்கள்; இன்னும் சிலர் மாலை நேரங்களில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். அவரவருக்கு ஏற்றமாதிரி முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை அந்தந்த நேரங்களில் செய்யலாம். கடிகாரத்துடன் போட்டிபோட்டு வேலை செய்வது நம்பிக்கையைக் கொடுக்கும்.\nஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பத்து நிமிடமாவது இடைவேளை எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கும் மனதுக்கும் மிக, மிக அவசியம். ஏனென்றால், உடலும் மனதும் தொடர்ச்சியாக உழைக்க ஒத்துழைக்காது. ஆனால், இடைவேளைவிட்டு முக்கியமான வேலைக்குத் திரும்பும்போது அதை மட்டும் செய்தால், கவனம் சிதறாமலும் தடம் மாறாமலும் வேலையைச் செய்துமுடிக்கலாம்.\n8 எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய முடியாமல் திணறுவதைத் தவிர்க்க வேண்டும். நேரத்தை திறம்பட நிர்வகித்து வேலைகளைச் செய்து முடிக்க, தேவையில்லாத வேலைகளைப் பக்குவமாக நிராகரிக்கவும், சரியானவர்களிடம் ஒப்படைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இது உங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செயல்படுத்தவும் மற்றவர்களின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு இடம் பெறவும் உதவும்.\n9 நீங்கள் பட்டியலிட்டுள்ள வேலைகளை ஒவ்வொன்றாக முடிக்கும்போது அதை 'டிக்' செய்து கொள்ளுங்கள். இது உங்களின் வேலைகளைச் சிறப்பாக விரைந்து முடிக்க ஊக்குவிக்கும். அது மட்டுமல்லாமல், இது நாம் தயாரித்து வைத்திருக்கும் வேலை முதன்மை பட்டியலை மாற்றியமைக்கவும், புது வேலைகளைச் சேர்க்கவும் உதவும்.\n10 உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பிலும் சரி, நீங்கள் உபயோகிக்கும் பணி மேஜையானாலும் சரி, அதில் பராமரிக்கும் கோப்புகளை ஒழுங்குபடுத்தி வைப்பது நீங்கள் அவைகளைத் தேடும் நேரத்தை மிச்சமாக்கும். இதனால் மற்ற வேலைகளை விரைந்து முடிக்க முடியும். நமக்குக் கிடைக்கும் காலநேரத்தின் அருமையை உணர்ந்து நாம் செய்யும் வேலையைச் சிறப்பாகவும் துரிதமாகவும் சரியான நேரத்தில் செய்து முடித்து எல்லோரது பாராட்டுக்களைப் பெற்று முன்னேறுவதே இன்றைய புரஃபஷனல் வாழ்க்கைக்கு அவசியம்.\nமுடிவுகளை உங்கள் நிறுவனத்தின் நன்மைக் காகவும் உங��களின் வேலையின் தேவைக்காவும் சரியான நேரத்தில் எடுக்கத் தெரிந்திருப்பது உங்கள் முன்னேற்றத்துக்குத் தேவையான சூட்சுமம். நேரத்தை நிர்வகிக்கும் திறனை கற்றுக் கொண்டால், வெற்றி நிச்சயம்.\nஹெச்ஆர் பிரிவின் மேலாளர் எம்சிஸ் டென்னாஜிஸ்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதரமான சானிட்டரி பேட் பயன்படுத்துங்கள்\nகார் பேனெட்டில் எலிகள்: எலிமினேட் செய்ய சில ஐடியாக...\nநெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்\nபறந்து போகுமே உடல் வலிகள் \nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/75328-actor-livingstons-concern-about-thyagaraja-bhagavathar.html", "date_download": "2018-06-22T13:15:05Z", "digest": "sha1:4C5EKIP5QPE6KFNERNWJWW3YTE6NP5IU", "length": 32490, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...?!’ - ஒரு நடிகரின் கவலை | Actor Livingston's concern about Thyagaraja Bhagavathar", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\n‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...’ - ஒரு நடிகரின் கவலை\n'மற்ற நடிகர்களிடம் இருந்து மாறுபட்டவராக வாழ்ந்து வருகிறார் நடிகர் லிவிங்ஸ்டன். அப்போது முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த குஷ்பு, தேவயாணி, கெளசல்யா என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். காமெடி, வில்லன், ஹீரோ என அனைத்து கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பவர் அவர். இதுவரை 280 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் தொய்வில்லாமல் நடிப்புப் பணியில் தீவிரத்தை காட்டி வரு���ிறார். பொது இடங்களில் சாதாரணமாக ஆட்டோக்களிலும், அரசு பேருந்துகளிலும் பயணிக்கிறார். பொதுமக்கள் அடையாளம் காணும் போது புன்முறுவலோடு கடந்து செல்கிறார் லிவிங்ஸ்டன்... அவரிடம் பேசினோம்.\n''நான் எப்பவுமே இப்படித்தான். 1934 ஆம் ஆண்டு 'பவளக்கொடி' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர் தியாகராஜ பாகவதர்.\nபிரிட்டிஷ் அதிகாரிகள் ரயில்வே பணியில் அப்போது இருந்தார்கள். தியாகராஜ பாகவதர் ரயிலில் பயணிக்க வந்த போது, பொதுமக்கள் வெள்ளம் அவரைப் பார்க்க திரண்டுவிட்டது. ரயில் நகர முடியாத சூழல். அப்போதுதான் பிரிட்டிஷ் அதிகாரிகளும் இவரைப் பற்றி தெரிந்துகொண்டு, அவர் அருகில் போய், 'சார் இனிமேல் நீங்கள் ரயிலில் பயணிக்க வேண்டாம். நீங்கள் காரில் பயணிப்பதுதான் நல்லது' என கூறி அவரை பாதுகாப்போடு அழைத்துச் சென்றார்களாம்.\nஅப்படி மக்கள் மனதை கொள்ளைக் கொண்டு மிகப்பெரிய உச்சத்தில் இருந்தவர் தியாகராஜ பாகவதர். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஓடி மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது. அந்த நேரத்தில்தான் திடீரென லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் பாகவதர். விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு வெளியில் வந்த சில ஆண்டுகளில் மக்களிடையே அவருடைய செல்வாக்கு குறைந்தது. அவர் எங்கிருக்கிறார் என்றுக்கூட யாரும் யோசிக்கவில்லை. இந்நிலையில் ஒரு நாள் கவிஞர் வாலி ரயிலில் பயணிக்க சென்ற போது ரயில்வே பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த ஒருவரைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தார். அவர் வேறு யாரும் அல்ல மக்கள் பெருவெள்ளத்திலும், புகழின் உச்சத்திலும் இருந்த தமிழ் சினிமாவின் முன்னோடி நடிகர் தியாகராஜ பாகவதர் தான். வாலி அவர்கள் பாகவதரைப் பார்த்தும் அழுதுவிட்டாராம். அப்படிப்பட்ட தியாகராஜ பாகவதர்கே அந்த நிலைமைனா, நாமெல்லாம் எம்மாத்திரம். சந்திரபாபு, தியாகராஜ பாகவதர் போன்ற புகழின் உச்சத்தில் இருந்த பலருடைய வாழ்க்கையும் கடைசியில் டிராஜிடியில் முடிந்ததாக நிறையப் படித்திருக்கிறேன். அதிலிருந்துதான��� நான் வாழ்க்கையின் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்''.\n''நான் நடிக்க வாய்ப்புக் கேட்க எப்படி வந்தேனோ அப்படியேத்தான் இப்போதும் இருக்கிறேன். என்னுடைய கேரக்டர் எந்த விதத்திலும் மாறவில்லை. எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில் இருக்கும் அட்வான்டேஜ் , கடைசி வரை எந்த ஏற்ற, இறக்கம் வந்தாலும் கலங்காமல் வைத்துக் கொள்ளும். இன்றைக்கு உயரத்தில் இருந்துவிட்டு, தேவையில்லாத ஆடம்பரங்களுக்கு அடிமையாகிவிட்டு திடீரென சறுக்கல் ஏற்படும் பொழுது மனம் உடைந்து போகும். இப்படி எதற்க்கும் ஆளாகாமல் இருக்க என்னை நானே சாதாரணமாக வாழப் பழக்கப்படுத்திக் கொண்டேன் அவ்வளவுதான். இதில் பெரிய பெருமை எல்லாம் கிடையாது''.\n''பொது இடங்களில் சாதாரணமாக பயணிக்கும் பொழுது மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்\n''சாதாரணமாக என்று சொல்லாதீர்கள். எல்லோரையும் போலத்தான் நாங்களும். நடிகர் மம்முட்டி, மோகன்லால் இவங்க எல்லாம் சாதாரணமாக மக்களோடு மக்களாக உட்கார்ந்து டீ குடிப்பாங்க. பேசுவாங்க. ஆனால் தமிழ்நாட்டுலதான் தலைகீழா இருக்கு. மக்களோடு மக்களாக ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான், என் மனைவி, இரண்டு மகள்கள் என நாங்கள் நான்கு பேரும் இடித்துக் கொண்டு ஒரே ஆட்டோவில் பயணித்திருக்கிறோம். சில நேரங்கள் வீட்டிற்கு நடந்தே வந்திருக்கிறேன். எனக்கு இப்படி எளிமையான வாழ்க்கை வாழதான் பிடித்திருக்கிறது. பொதுமக்கள் யாராவது என்னை அடையாளம் கண்டு பேசும்போது, 'ஏன் சார் நீங்க எல்லாம் பஸ்ல வரலாமா' என கேட்பார்கள். அதற்கு நான், 'நானும் உங்கள மாதிரி ஒருத்தன் தானே. உங்களோடு கலந்து இருக்கப் பிடிச்சிருக்கு. எங்களை நீங்களாகவே பெரிதுப் படுத்துவதால்தான் பல பிரபலங்கள் பொதுவெளியில் பயணிக்கவே பயப்படுகிறார்கள். நீங்களும் எங்களை சாதாரணமாகப் பார்த்தாலேப் போதும்' என புன்னகையோடு விடைபெறுவேன்''.\n''உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்\n''என்னைப் போலத்தான் என் மனைவியும். எனக்கு என்ன பிடிக்குமோ அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வார். என் இரண்டு மகள்களும் அப்படித்தான், நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல. 120 க்கும் மேற்பட்ட என்னுடைய ஷீல்ட், விருதுகள் எல்லாத்தையும் மூட்டைக் கட்டி ஷெல்ஃபில் போட்டுட்டேன். இப்படித்தான் வாழணும் என நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் தனித்துவமாக வாழ்வது ஒவ்வொருவருடைய மனநிலையைப் பொருத்தது. எப்பொழுதுமே நான் ஒரே மாதிரிதான் இருக்கேன். மாறுவதற்கும் விருப்பம் இல்லை. அடிக்கடி கோபம் வரும், அடுத்த நிமிடம் மறந்துட்டு சாதாரணமாகப் பேச ஆரம்பிச்சுடுவேன்''.\n“சிபிராஜ் நடிக்கும் ‘கட்டப்பாவை காணோம்', உதயநிதி ஸ்டாலினின் 'சரவணன் இருக்க பயமேன்' , 'அதிமேதாவிகள்' என இந்த மூன்று படங்களிலும் நடிச்சிருக்கேன். இந்த மூன்று படங்களும் இந்த டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் ரிலீஸ் ஆகலாம். வரும் மார்ச் மாதம் புதிதாக படம் பண்ணப் போறேன். அதில் ஹீரோவாக நடித்து இசையமைக்கிறேன். அடிப்படையில் நான் இசையமைபாளர். கிடார், பியானோ என பல கருவிகளில் வாசிக்கத் தெரியும். நான் இயக்கும் முதல் படம் இதுதான். பத்தாம் வகுப்பில் பெயில் ஆகி, மறுபடியும் படிச்சுப் பாசாகி, பச்சையப்பா கல்லூரியில் படிக்கும் போது பாட்டுக்காக முதல் பரிசுகளை வாங்கியிருக்கேன். இதற்கு முன்பு இசையமைப்பாளர் ஆதித்யன் இசையில் பாடியிருக்கேன். சில சூழ்நிலைகள் காரணமாக அந்தப் பாடல் ரிலீஸ் ஆகவில்லை''.\n''உங்கள் மகளை நடிகையாக்கும் ஆசை இருக்கிறதா\n''பெரிய பொண்ணு ஜோவிட்டா விஷூவல் கம்யூனிகேஷன் முதல் வருஷம் படிக்கிறாங்க. இரண்டாவது பொண்ணு ஜம்மா 10 ம் வகுப்பு படிச்சிட்டு இருக்காங்க. பப்ளிக் எக்ஸாம் என்பதால படிப்பில் தீவிரமா இருக்காங்க. பெரிய பொண்ணு ஜோவிட்டா, 'ஒரே ஒரு படம் மட்டும் நடிக்கிறேன்ப்பா' னு கேட்டிருக்காங்க. நல்லக் கதை அமையும்போது பார்ப்போம்''.\n''இந்த ஃபீல்டுக்கு ஏன் வந்தோமென்று யோசித்தது உண்டா\n''நிச்சயமா இல்லை. என்னுடைய தொழில் நடிப்பது. நடிப்பது மட்டுமே என்னுடைய வேலை. தேவையில்லாத விஷயங்களில் தலையிட மாட்டேன். மற்ற நேரங்களில் குடும்பத்தலைவராக, நல்ல கணவராக, பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கேன். முதன் முதலா விஜயகாந்த் சாருக்கு ஒரு கதை சொல்லப் போயிருந்தேன். பெரும்பாலான இயக்குநர்கள் உட்கார்ந்தபடியே கதையை விளக்குவாங்க. ஆனால், நான் நடித்தபடியேதான் கதை சொல்லுவேன். அப்போ என்னைப் பார்த்த விஜயகாந்த் சார், 'நீங்க ஏன் நடிக்கக் கூடாது. நடிகனாக உங்களுக்கு அத்தனை தகுதியும் இருக்கு' என தோளில் தட்டிக் கொடுத்தார். அதற்குப் பிறகு நான் நடித்த முதல் படம் 'பூந்தோட்டக் காவல்காரன்'. இந்த படம் 1988-ல் வெளியானது. ஹீரோ விஜயகாந்த், ஹீரோயின் ராதிகா''.\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பா\n' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம்\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...’ - ஒரு நடிகரின் கவலை\n“கோவை சரளா தான் சின்ன ஆச்சி..\nஆசை காட்டி மோசம் செய்த டாப் 10 தமிழ்ப் படங்கள்\n“வர்தா புயலை மறக்கடிக்கும் வைகைப்புயலின் மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csenthilmurugan.wordpress.com/2011/05/23/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-22T12:42:12Z", "digest": "sha1:IM32YXHNQSGJVNCZQVVDF5B6FFO7NW4L", "length": 4558, "nlines": 176, "source_domain": "csenthilmurugan.wordpress.com", "title": "வெற்றி-தோல்வி « Senthil Murugan's Blog", "raw_content": "\nநீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.\nஉன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.\nஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை\nஎந்தத் துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும், சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்: \"வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இடர்பாட்டிலும், மிகப் பெரிய அநுகூலத்திற்கான விதை ஒளிந்திருக்கிறது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/arppanippu", "date_download": "2018-06-22T13:04:59Z", "digest": "sha1:TSXTER6DFSA3ZBLI3PLPCIVLJBWNZHTS", "length": 17745, "nlines": 213, "source_domain": "isha.sadhguru.org", "title": "அர்ப்பணிப்பு | Isha Sadhguru", "raw_content": "\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், நம் சக்தி முழுவதையும் ஒரே நோக்கத்தில் செலுத்துவதன் அவசியத்தைப் பற்றி பேசும் சத்குரு அவர்கள், சிவனிடம் அன்பை மட்டும் செலுத்தாதீர்கள், உங்கள் வேட்கையும், உங்கள் தாபமும், உங்கள் கோபமும் அவன்பால் இருக்கட்டும் என்று புது வழி சொல்கிறார். ஒரு நோக்கில் குவிக்கப்பட்ட சக்தி நகரத் துவங்கும் என்கிறார். படித்து மகிழுங்கள்\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், நம் சக்தி முழுவதையும் ஒரே நோக்கத்தில் செலுத்துவதன் அவசியத்தைப் பற்றி பேசும் சத்குரு அவர்கள், சிவனிடம் அன்பை மட்டும் செலுத்தாதீர்கள், உங்கள் வேட்கையும், உங்கள் தாபமும், உங்கள் கோபமும் அவன்பால் இருக்கட்டும் என்று புது வழி சொல்கிறார். ஒரு நோக்கில் குவிக்கப்பட்ட சக்தி நகரத் துவங்கும் என்கிறார். படித்து மகிழுங்கள்\nQuestion:நமஸ்காரம் சத்குரு, உங்களுடைய ஒரு உரையில் நம் சக்தி முழுவதும் சிவனை நோக்கி செலுத்த வேண்டும் என்று நீங்கள் சொல்லி இருந்தீர்கள். \"அது அன்போ, காமமோ, கோபமோ, வேட்கையோ அத்தனையும் சிவனை நோக்கி இருக்க வேண்டும்,\" என்று சொன்னீர்கள். அன்பை அவர் மீது செலுத்த வேண்டும் என்பது சாத்தியமாக தெரிகிறது, ஆனால் கோபத்தையும், காமத்தையும், வேட்கையையும் அவர் மீது செலுத்துவது எப்படி\nஉங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துத்தான் நீங்கள் எதையுமே உங்கள் வாழ்வில் செய்ய முடியும். உங்களிடம் இல்லாததைக் கொண்டு உங்களால் எதையும் செய்ய இயலாது. அதனால் உங்களிடம் என்ன இருக்கிறதோ அதைப் பயன்படுத்துங்கள். இது சிவனுக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிய விஷயமல்ல. உண்மையில், அவனுக்கு உங்களிடமிருந்து எதுவும் தேவையில்லை. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதையும், உங்கள் சக்தி அத்தனையையும் ஒரே திசையில் செலுத்துவது மிக ம���க்கியம். உங்களுடையது அனைத்தையும் ஒரே திசையில் செலுத்தாவிட்டால் நீங்கள் எங்குமே செல்ல இயலாது.\nஉங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் மீது தாபத்துடனும், நண்பர் மீது பகையுடனும், சிவனின் மேல் அன்பை மட்டும் கொண்டிருந்தால் நீங்கள் ஐந்து திசைகளில் செல்லத் துவங்கிவிடுவீர்கள். தன்னை ஐந்து திசைகளில் இழுத்துச் செல்லும் மனிதர் நிச்சயமாக தனது பயணத்தின் மேல் அக்கறைக் கொண்ட மனிதராக இருக்க இயலாது. அதுவே உங்கள் அத்தனை விஷயங்களையும் ஒரே திசையில் செலுத்தினால் நீங்கள் எங்கோ ஓரிடத்திற்குச் செல்வீர்கள். உங்களிடம் அன்போ வெறுப்போ, தாபமோ பொறாமையோ கிடையாது, இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களிடம் இருப்பதெல்லாம் உயிர் மட்டும்தான். அதனிடமிருந்து நீங்கள் எதை உருவாக்கிக் கொள்கிறீர்கள் என்பது உங்கள் கைகளில் உள்ளது. அதனிலிருந்து நீங்கள் அன்பை உருவாக்கலாம், போரானந்தத்தை உருவாக்கலாம், மனஅழுத்தத்தையோ வெறுப்பையோ உருவாக்கலாம். அதனை நீங்கள் சுகமானதாக, சுகமற்றதாக, அழகானதாக, அருவருக்கத்தக்கதாக என எப்படி வேண்டுமோ அப்படி உருவாக்கிக் கொள்ளலாம்.\nஅழகான கதை ஒன்றுள்ளது... மைசூர் செல்லும் வழியில் நஞ்சன்கூட் என்றொரு இடமுண்டு. நஞ்சன்கூடை அடுத்து இடதுபுறமாக ஒரு சிறிய ஆசிரமம் உள்ளது, அதன் பெயர் மல்லண்ணா மூலை. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மல்லா என்றொரு மனிதர் வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில், தென்னிந்தியாவில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் மைசூரும் ஒன்று. மிக அழகான நகரமது, அதை ஆண்ட அரசனுக்கு கலையுணர்ச்சி சற்றே மிகுந்திருந்தது. அவர் அழகான மாளிகையையும் தோட்டங்களையும் உருவாக்கினார்.\nவணிகம் செய்யவும், வாழ்வாதாரத்திற்காகவும் சுகத்திற்காகவும் கூட மக்கள் மைசூருக்கு செல்வதுண்டு. இன்னும் சொல்லப் போனால் அத்தனை விஷயங்களுக்கும் மக்கள் மைசூரைத் தேடிச் சென்றனர். கால்நடையாகவோ அல்லது மாட்டு வண்டியிலோ மக்கள் அங்கு செல்வர். மைசூரிலிருந்து 16 மைல் தொலைவில் இருக்கும் மல்லாவின் இந்த இடத்திற்கு வரும்போது மல்லா அவர்களை களவாடிவிடுவார். இதைக் கண்டறிந்த மக்கள் அவருடன் ஓர் உடன்படிக்கைக்கு வந்தனர். அதனால் மல்லா வருமான வசூல் செய்பவர் ஆகிவிட்டார். அவ்விடத்தை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் மல்லாவிடம் ஒரு ரூபாய் பணம் செலுத்திச் சென்றனர். அந்தக் காலத்தில் ஒரு ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. மக்களுக்கு இது பிடிக்காமல் போகவே, மல்லாவை \"கள்ளா\" என அழைக்கத் தொடங்கினர். அதனால் அவ்விடம் \"கள்ளன் மூலை\" ஆனது.\nவருடம் முழுவதும் வசூல் செய்த பணத்தை கொண்டு மஹாசிவராத்திரி தினத்தை கோலாகலமாகக் கொண்டாடினார் மல்லா. அத்தினத்தில் முழு நகரத்திற்கும் உணவளித்தார். வசூல் செய்த பணத்தைக் கொண்டு அவர் ஆடம்பரமாக வாழவில்லை, தனக்கென்று ஒரு சிறு நிலத்தை மட்டுமே வைத்திருந்தார். ஆனால் அனைவரிடமும் கொள்ளையடித்த அவர், சிவனுக்கு பிரம்மாண்டமாய் விழா எடுத்தார். சிவ பக்தர்களான, வீரசைவ முறையைச் சேர்ந்த இரண்டு துறவிகள், சூழ்ச்சியாக பிறரிடம் கொள்ளையடித்து மஹாசிவராத்திரியைக் கொண்டாடும் இவர்தம் பக்திமுறையைக் கண்டு சங்கடமுற்றனர். \"இந்த பண்டிகையைக் கொண்டாட வேறுசில வழிகள் உள்ளன\" என மல்லாவிடம் பேசி அவரை இதிலிருந்து மீட்டனர். அவர்கள் இருவரும் ஒரு சிறு ஆசிரமத்தை உருவாக்கினர், அங்கு மல்லாவும் ஒரு துறவியானார். மூவருமே மஹாசமாதி அடைந்தனர்.\nசிவன் தன் அன்பர்களால் எவ்வாறு இன்புற்றான் எனச் சொல்லும் பல அற்புதமான கதைகள் உள்ளன. அவர்கள் ஏதோ கொஞ்சம் தங்கத்தை கொடுத்ததாலேயோ அல்லது வைரத்தை வழங்கியதாலோ அவன் இன்புறவில்லை, அவர்களிடத்தில் என்ன இருந்ததோ அதை வழங்கியதால் இன்புற்றான். இதிலிருந்து நாம் பெறும் செய்தி, \"உள்ளதை அர்ப்பணியுங்கள்\" என்பதே. ஏனெனில், இயற்கையைப் பொருத்த மட்டில், உங்களிடம் இல்லாததை நீங்கள் அர்ப்பணிக்க முடியாது.\nஅதனால் எந்த ரூபத்தில் நான் அர்ப்பணிப்பது என்பதல்ல கேள்வி, மாறாக உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள். அர்ப்பணிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கை ஒருமுகப்படும். ஒருமுகமானவுடன் அது நகரத் துவங்கும். அதுவே ஐந்து முக நட்சத்திரமாக இருந்தால் உங்கள் வாழ்க்கை எந்தத் திசையிலும் நகராது. ஐந்து திசைகளில் விறைப்பான இழுவிசையையே அது உண்டாக்கும். ஒரு ஆயுதத்தை உருவாக்கும்போது அது ஆழமாக ஊடுறுவ வேண்டும் என்பதற்காக அதனை ஒரு முனையுடன் உருவாக்குவீர்கள் அல்லவா அது கூர்மையாக இருக்க வேண்டும். கூர்மையாக இருக்கிறதென்றால் அதன் திசைகளுக்கும் வரையறைகள் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/2014/04/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-22T13:26:21Z", "digest": "sha1:AVMXT6GNKJHMLX7ACHWKFKQ5TE7SCJPC", "length": 20739, "nlines": 121, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "காரைக்குடி அரண்மனைகள் | பறவையின் தடங்கள்", "raw_content": "\n← தமிழிலக்கியமும் நாகூர் படைப்பாளிகளும்\nநாகூர் நாயகம் அற்புத வரலாறு →\nசென்ற 29, 30 தேதிகளில் காரைக்குடி சென்றேன். இம்முறை இரண்டு\nகாரணங்களுக்காக. முதல் காரணம் ஆல்ஃபா தியான வகுப்பு நடத்த. இரண்டாம் காரணம் என் குழந்தைகளுக்கு காரைக்குடியில் இருக்கும் அரண்மனையை ஒத்த வீடுகளில் சிலவற்றைக் காண்பிக்க. இரண்டாம் காரணத்துக்காகத்தான் முதல் காரணத்தை ஒத்துக்கொண்டேன். முதல் காரணத்தை ஒத்துக்கொண்டதால் இரண்டாம் காரணம் சாத்தியமானது\nஏற்கனவே இரண்டு முறை காரைக்குடி போயுள்ளேன். ஒரு முறை லயன்ஸ் கிளப் அழைப்பில் பேச. அதோடு அழகப்பா பல்கலைக் கழகத்தின் கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு ஆல்ஃபா வகுப்பு எடுக்கவும். இன்னொரு முறை கவிஞர் ஜான் பாரதியின் கவிதை நூல் பற்றிப் பேச லேனாவும் நானும் அழைக்கப்பட்டிருந்தோம். இந்த முறை என்ன சந்தித்த ஞான் பாரதி தான் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்லி என்னை பயமுறுத்தினார்\nலயன்ஸ் கிளப் சந்திப்பில் என்னை 15 நிமிடங்களுக்கு மேல் பேச விடவில்லை. அதுவும் கடைசியில்தான் பேச விட்டார்கள். ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. காரணம் பேசிய பணத்தைக்கொடுத்ததுதான் இரண்டு மணி நேரம் பேசினால் எவ்வளவு பணம் வாங்குவேனோ அதை அந்த கால்மணிக்கே கொடுத்துவிட்டார்கள் இரண்டு மணி நேரம் பேசினால் எவ்வளவு பணம் வாங்குவேனோ அதை அந்த கால்மணிக்கே கொடுத்துவிட்டார்கள்\nஇப்போது அந்த கிளப்பைச் சேர்ந்த லட்சுமணன்தான் Academy of Excellence என்று ஒன்று தொடங்கி இருக்கிறார். அதன் சார்பாகத்தான் ஆல்ஃபா வகுப்பு. மறுநாள் ஞாயிறு அரண்மனைகளுக்கு விஜயம்.\nமுதலில் அவ்வளவாக விருப்பமில்லாமல்தான் என் மகள்கள் வந்தார்கள். என் வற்புறுத்தலுக்காக. ஆனால் வந்து பார்த்த பிறகு அவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. இது நான் எதிர்பார்த்ததுதான்.\nஅவர்கள் சந்தோஷத்துக்குக் காரணம் இரண்டு. ஒன்று காரைக்குடியில் காணப்பட்ட மனித நேயமும் அன்பும். ஆமாம். அந்த ஊர் பாஷையில் சொல்வதென்றால், ”அடி, ஆத்தீ, இவ்வளவு பிரியமாகூட இருப்பாகளா\nஎன் ���ீது மதிப்பும் மரியாதையும் கொண்ட ஒரு கும்பல் விடாமல் எங்களை உபசரித்துக்கொண்டே இருந்தது. குறிப்பாக நண்பர்கள் தேவராஜன், இரட்டையர்களான ராம், லட்சுமணன், சையத், இவர்களோடு என் பதிப்பாளர் நாராயணன். எங்கு செல்வதானாலும் தேவராஜன் காரைக் கொண்டு வந்தார். மாற்றி மாற்றி தேவராஜன், நாராயணன், ராமன் ஆகியோர் வீடுகளில் படு அமரிக்கையான கவனிப்பில் சாப்பாடு. காரைக்குடியின் இரண்டு மகத்துவங்களில் ஒன்று அதன் சாப்பாடு. வெறும் இட்லி தோசை என்றால்கூட அது ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது. அதிலும் தக்காளி தோசை என்று ஒன்று வைத்தார்கள். ஆஹா, அதன் ருசியை என்னவென்று சொல்வது (எனக்கு என் தம்பி நிஜாமின் ஞாபகம் வந்தது. அவர்தான் என் குடும்பத்திலேயே அல்லாஹ் நாக்கைப் படைத்த நோக்கத்தை மிகச்சரியாக நிறைவேற்றிக்கொண்டிருப்பவர். நாக்கு என்பது பேச்சையும் ருசியையும் குறிக்கும்தான். இந்த இரண்டையும் பராமரிப்பதில் எங்கள் குடும்பம் மிகுந்த கவனம் செலுத்தும். என்றாலும் தம்பி நிஜாமுக்கு இதில் சிறப்பு உழைப்பு உண்டு. அவரது முகநூல் நிழல்படங்களைப் பார்த்தாலே இது தெரிந்துவிடும்).\nவீடுகள் என்று சொல்லப்படும் அரண்மனைகளுக்கு வருவோம். வீட்டைக் கட்டிப்பார் என்று சொல்வதன் பொருள் காரைக்குடிக்குப் போய் இந்த மெகா வீடுகளைப் பார்த்தால்தான் புரியும். கிட்டத்தட்ட எல்லா வீடுகளுமே ஒரே பாட்டர்னில் கட்டப்பட்டுள்ளது. நான்கு கட்டு, ஐந்து கட்டு என்று. தூண்கள், தாவாரங்கள், முற்றங்கள், ஜன்னல்கள் என. ஒரு சாதாரண வீடே இரண்டு தெருக்களின் நீள வாக்கு தூரத்தை அடைப்பதாக உள்ளது.\nநாங்கள் குறிப்பாக ஆத்தங்குடி பங்களா, கானாடு காத்தான் அரண்மனை, கொத்தமங்களம் பெரிய வீடு, ஆயிரம் ஜன்னல் வீடு ஆகியவற்றைப் பார்த்தோம். நான் ஏற்கனவே முதல் இரண்டையும் பார்த்துள்ளேன். அவற்றால் உந்தப்பட்டுத்தான் அவற்றை என் குடும்பத்தாருக்குக் காட்டவேண்டும் என்ற அவாவில் இந்த முறை அழைத்துச் சென்றேன்.\nஆத்தங்குடி பங்களா அல்லது அரண்மனை ஒரு அற்புதம் என்று சொல்லவேண்டும். அந்த ’வீடு’களையெல்லாம் பார்த்த பிறகு நமது பங்களாக்கள் எல்லாம் கழிவறை என்று சொல்வதுகூட அதிகமாக இருக்கும். நான் மிகையாகச் சொல்லவில்லை. நீங்கள் ஒருமுறை நேரில் போய்ப்பாருங்கள். புரிந்துகொள்வீர்கள். தூண்கள், படிகள், அலமாரிகள���, ஜன்னல்கள் எல்லாமே தேக்குதான். அவற்றைக் கொண்டு வந்து சேர்த்த கதை நம்பமுடியாததாக உள்ளது. எல்லாம் பர்மா தேக்காம். அதை பர்மாவிலிருந்து இந்தியாவை நோக்கி காற்று வீசும் பருவத்தில் பெயரெழுதி கடலில் போட்டுவிடுவார்களாம். பின்னர் அவை இந்தியக் கரைகளில் ஒதுங்கிய பிறகு யானைகளை வைத்து காரைக்குடிக்கு எடுத்து வருவார்களாம். இதைப்பற்றியே ஒரு காவியம் அல்லது காவிய நாவல் எழுதலாம்.\nஆத்தங்குடி வீட்டைப் பார்க்கும் யாருக்கும் படும் முதல் இரண்டு விஷயங்கள்: அதன் பிரம்மாண்டம், அதன் அழகு. வார்த்தைகளில் விவரிக்க முடியாதபடி உள்ளது. ஐந்து ஆண்டுகளில் கட்டியதாக தேவராஜன் கூறினார். ஆனால் இப்போது ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் கூட அப்படி ஒரு வீட்டைக் கட்ட முடியாது. இதுமட்டுமல்ல. அந்த வீட்டுக்கெல்லாம் மதிப்பே போட முடியாது. எத்தனை கோடி டாலர்கள் கொடுத்தாலும் இப்படி இந்தக் காலத்தில் கட்ட முடியாது. அவ்வளவு கடுமையான, அற்புதமான, ஆக்கப்பூர்வமான உழைப்பும் இழைப்பும். கண்டு, தொட்டுத் தடவி அசந்து போவதற்கான ஒரு வாய்ப்பு ஆத்தங்குடி அரண்மனை.\nஒவ்வொரு ஜன்னலின் மேலும் ஒரு ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. அது கிருஷ்ண லீலா. ஒரு ஓவியத்தில் ஏதோ பூஜை நடப்பது போல இருந்தது. கீழே ஒரு தட்டில் தேங்காய்கள் வைக்கபட்டிருந்தன (ஓவியத்தில்தான்). அதைத் தடவிப்பார்த்த நாராயணன் சொன்னார், “சார் இங்க பாருங்க, ஓவியம் பூரா வழுவழுன்னு இருக்கு. ஆனா தேங்காமேலே கை வைங்க என்றார்”. வைத்துப் பார்த்தேன். அது மட்டும் உண்மையான தேங்காய்மீது கை வைத்த மாதிரி சொரசொரப்பாக இருந்தது\nஇப்படி ஒரு வீட்டைக் கட்ட வேண்டுமென்ற எண்ணம் வந்த வீட்டின் உரிமையாளர் யாரோ ஒரு செட்டியாரை நினைத்து பிரமிப்பாக இருந்தது. ரொம்ப கொடுத்து வைத்தவர். கிட்டத்தட்ட 650 அறைகள் உள்ளன சமையல் அறைகள், பரிமாறும் அறைகள் மட்டுமே நாற்பதுக்கும் மேல் சமையல் அறைகள், பரிமாறும் அறைகள் மட்டுமே நாற்பதுக்கும் மேல் குறைந்தது ஒரு நூறு பேராவது வீட்டில் எந்நேரமும் இருந்தால்தான் வீட்டில் வாழமுடியும். யாராவது ஒரு திருடன் வீட்டினுள் வந்துவிட்டால் அவன் பாடு திண்டாட்டம்தான்\nஅரண்மனைக்கிளி போன்ற திரைப்படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டன. காரைக்குடியைச் சுற்றிலும் இதுபோன்ற 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளனவாம்\nகானாடு காத்தான் அரண்மனை வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆத்தங்குடி அரண்மனையைவிட அழகாக உள்ளது. ஆனால் உள் அழகு ஆத்தங்குடி அரண்மனைக்குத்தான். ஆத்தங்குடி என்பது ’ஆத்தன் குடி’ என்பதன் மரூஉ. ஆத்தன் என்பது சிவனைக் குறிக்கும். இன்னொரு விளக்கத்தின்படி, ஆத்தங்குடி என்பது ஆ (பசு) தங்கும் குடில். கானாடு காத்தான் என்பது அந்தக் காலத்தில் கால் வாசி செட்டி நாட்டைப் பரிபாலனம் செய்த செட்டியார்களைக் குறிக்க சொல்லப்பட்ட வாக்கியத்தொடர். ’கால் நாடு காத்தான்’. இந்த விளக்கங்களெல்லாம் நண்பர் தேவராஜன் சொன்னவை. ஆத்தங்குடி அரண்மனைக்கு தூரத்து உறவினர் அவர்.\nஇதெல்லாம் சரி. ஆனால் காரைக்குடியின் வெயில் வேலூரின் வெயிலையும் தோற்படிப்பதாக இருந்தது. தாங்க முடியவில்லை. ஆனால், “இப்பத்தான் ஆரம்பிச்சிருக்குது. இனிமேதான் பட்டையை கெளப்பும்” என்றார் நாராயணன் அது பட்டையைக் கிளப்புவதற்குள் நாங்கள் எங்கள் ஜாகையைக் கிளப்பிக் கொண்டோம்\n← தமிழிலக்கியமும் நாகூர் படைப்பாளிகளும்\nநாகூர் நாயகம் அற்புத வரலாறு →\n4 Responses to காரைக்குடி அரண்மனைகள்\nநபிமொழிக் கவிதைகள் — 08 June 16, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 7 June 10, 2018\nபாதி சதம் — நலம் நலமறிய ஆவல் June 1, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 05 May 26, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 04 May 20, 2018\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53075-topic", "date_download": "2018-06-22T13:16:42Z", "digest": "sha1:2B66YWKIB2VWFY73Y6IAVZ5QTYRJ5ZTX", "length": 14026, "nlines": 130, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மகளே..!மகளே..!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்��ம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: பயனுள்ள தகவல்கள்\nதிருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர்\nஅவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்..\nஅதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும்\nநாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.\nபோட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின்\nபெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை\nதிறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி\nநியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார்.\nஅவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே\nநின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.\nசில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர்\nகதவை தட்டினர். கணவனும் மனைவியும் ஒருவரை\nஒருவர் பார்த்து கொண்டனர். மனைவியால் தன்\nபெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல்\n“என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது”\nஎன்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.\nகணவரும் ஒன்றும் சொல்லவில்லை .\nநாட்கள் உருண்டோடின. அவர்களுக்கு நான்கு\nமகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.\nஅவள் கணவர் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய\nவிருந்து ஏற்பாடு பண்ணினார். மகிழ்சியுடன் விருந்து நடந்து\nஅன்று இரவு அவர் மனைவி,\n“நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள்\nஅதற்கு அந்த‌ கணவர் சொன்னார்,\n“என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள்”\nபெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: பயனுள்ள தகவல்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சே��ையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திர���ச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyox.blogspot.com/2012/12/blog-post_17.html", "date_download": "2018-06-22T12:50:17Z", "digest": "sha1:UOGR5LGFXCIC666ECYVRALVNJD77OOLK", "length": 15819, "nlines": 63, "source_domain": "holyox.blogspot.com", "title": "உலகின் புதிய கடவுள்: சந்திரமவுலியின் மகன்", "raw_content": "\nசந்திரமவுலி மெதுவாக கண்களை திறந்தார்.\nஎதிரே இருந்தவருக்கு ஐம்பது வயது இருக்கும். வசதியானவர் என்பதை கையில் இருந்த மோதிரங்களும், வெளியே நின்ற காரும் காட்டியது.\n\"சார் சொந்த ஊர் டெல்லி. இப்ப அமெரிக்கால இருக்கார். ஒரு கோயில் கட்டிகிட்டு இருக்கார். அதுக்கு தமிழ் தெரிஞ்ச பூசாரி வேணும்னு அவங்க கமிட்டி தீர்மானம் போட்டு உங்களை பத்தி கேள்விபட்டு வந்து இருக்கார். உங்க பசங்க ரெண்டு பேர்ல யாரையாச்சும் அனுப்பினால் சரி என்கிறார்\" என உடன் வந்த பள்ளி ஆசிரியர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.\n\"கூட்டிகிட்டு போகட்டும்\" என சந்திரமவுலி கூறினார். ஆனால் பக்கவாதத்தால் பாதிக்கபட்ட அவர் வாயில் இருந்து வார்த்தைகள் சரியாக வெளியே வரவில்லை.\nஇரு மகன்களையும் கல்யாணசுந்தரம் அழைத்தார். வந்து நின்றார்கள்.\n\"அமெரிக்கால பூசாரி வேலை. யாருக்கு போக விருப்பம்\n\"போதும் இந்த தொழில்\" என்றான் சின்னவன். \"தலைமுறை தலைமுறையாக வறுமை. இதோ பரம்பரையா இந்த கோயிலில் பூஜை செய்து இப்ப பக்கவாதம் வந்து படுத்து கிடக்கறார். தருமகர்த்தா ஒருத்தராவது எட்டிபார்த்தார்களா உதவி செய்தார்களா வேதமந்திரமா உச்சரித்த வாய் இப்ப பேச முடியாம அடங்கி கிடக்கு. அந்த சாமியாச்சும் கேட்டுதா எனக்கு வேண்டாம் இந்த தொழில். நான் பிகாம் வரை படிச்சிருக்கேன். கணக்கு எழுதி பிழைச்சுக்கறேன்\"\n\"நான் தயார்\" என்றார் பெரியவன். \"இது காசு பணத்துக்கு செய்யும் தொழில் அல்ல. இது ஒரு சேவை. நாம் நன்றாக இருப்பதும், இல்லாததும் அவன் பார்த்துகொள்வான்\"\nசந்திரமவுலி முகத்தில் கலவையாக உணர்ச்சிகள். அனைவரையும் வெளியே போக சொன்னார். வாத்தியாரையும் போக சொன்னார். கூட்டி போக வந்த டெல்லிகாரர் மட்டும் இருந்தார்.\nஅதன்பின் தட்டுதடுமாறி இந்தியில் பேச துவங்கினார் சந்திரமவுலி.\n\"இது எனக்கு முக்கியமான விஷயம் இல்லை. ஆனால் பின்னாளில் உங்களுக்கு தெரிஞ்சு வருத்தபடகூடாது. என் பெரியமகன் ராஜு என் சொந்த மகன் இல்லை. என்ன ஜாதி, குலம், கோத்திரம் என்பது கூட தெரியாது. அவன் என்னிடம் வந்தது பெரிய கதை. நாங்க காசிக்கு டூர் போன பஸ்ஸில் இவனை பெற்றுவிட்டு அப்போதே இறந்துவிட்டாள் அவனை பெற்றவள். குழந்தைவரம் வேண்டி காசிக்கு போன நானும் என் மனைவியும் தூக்கி வந்து வளர்த்தோம். அந்த புண்ணியமோ என்னவோ எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.இருவருக்கும் எல்லா வேதமும், ஸ்லோகமும் சொல்லிகொடுத்துதான் வளர்த்தோம். இருவரும் கோயிலில் பூஜை செய்வார்கள். ஊரில் யாருக்கும் இவன் பின்புலம் சொல்லவில்லை. அவனுக்கு கூட தெரியாது. எனக்கு அது எல்லாம் ஒரு பொருட்டு இல்லை. ஆனால் உங்களுக்கு..\"\n\"என்க்கும் தான்\" என்றார் டெல்லிகாரர் சுரேஷ் ஷர்மா. \"ராஜுவை கூட்டிகொண்டு போகிறேன். நல்லபடியாக என் மகனை போல கவனித்து கொள்கிறேன்\"\n\"சுரேஷ்..நம் மகள் லவ் பண்ன ஆரம்பித்துவிட்டாள் என நினைக்கிறேன்\" என்றார் ஸ்வேதா.\n\"அதுக்குள்ளா, அவள் இன்னும் சின்ன பெண் தானே\n வயசு 20 ஆகுது. பையன் கூட நீங்கள் கூட்டிவந்த பூசாரி தான். நல்லவனா இருக்கான். ஆனால் ரொம்ப அப்பாவி. இவனை எப்படி இவ லவ் பண்ண ஆரம்பித்தாள் என்பது இன்னும் புரியலை\" சொல்லிவிட்டு ஸ்வேதா அகன்றார்.\n\"உன் கிட்ட கொஞ்சம் பேசணும்\" சுரேஷ் அவனை கோயிலில் இருந்த புக்ஸ்டாலுக்கு அழைத்து சென்றார்.\n\"என் மகளுடன் உன்னை காபி ஷாப்பில் பார்த்ததாக சிலர் சொன்னார்கள். லுக், நீ என் மகளுடன் சுற்றுவது எனக்கு பிடிக்கவில்லை. உன்னை பிலடெல்பியாவில் இருக்கும் இன்னொரு கோயிலுக்கு அனுப்பி வைக்கிறேன். என் நண்பர் தான் அங்கே தருமகர்த்தா. இத்துடன் இந்த மேட்டரை நீ முழுக்க மறந்துவிடவேண்டும் என விரும்புகிறேன்\"\n\"நீங்கள் முற்போக்குவாதி என நினைத்தேன். வழக்கமான இந்திய தகப்பன் மாதிரிதான் இருக்கிறீர்கள்.\"\n\" உன்னிடம் சொல்லவேண்டாம் என உன் அப்பா சொன்னார், ஆனால் வேறு வழியில்லை. நான் ஷர்மா. பிராமணன். உன் ஜாதி என்னனு யாருக்கும் தெரியாது. நீ ஒரு தத்து எடுக்கபட்ட அனாதை. ஜாதி முக்கியம் இல்லைனு பலரும் நினைக்கலாம். ஆனால் பல விஷயங்களில் அது அப்படி இல்லை..\"\n\"நான் இந்தியா போகிறேன்\" என்றான் ராஜு.\n\"அதுதான் உன் விருப்பம் என்றால் அனுப்பி வைக்கிறேன்\" என்றார் சுரேஷ். \"உன்னை நல்லபடியாக பார்த்துகொள்வதாக உன் தந்தையிடம் சொன்னேன். முடியவில்லை. வாக்கு கொடுப்பது எளிது. நிறைவேற்றுவது..\n\"கஷ்டம் தான்\" என்றான் ராஜு. \"ஆனால் சில சமயங்களில் கஷ்டமான விஷயத்தையும் செய்யதான் வேன்டி உள்ளது. இப்ப கூட பாருங்கள்..நீங்கள் தான் என் அப்பா, என் அம்மாவை காதலித்து கைவிட்டுவிட்டு இங்கே வந்து இன்னொருத்தியை கல்யாணம் செய்துகொண்டீர்கள், அப்புறம் மனசாட்சி உறுத்தி என்னை பூசாரி வேலைக்கு கூட்டி வருவது போல இங்கே கூட்டி வந்து வளர்த்து வருகிறீர்கள் என்ற உண்மையை சொல்வதை விட ஜாதிவெறியராக வேஷம் போட்டு தங்கையை காதலிப்பதில் இருந்து என்னை தடுப்பது உங்களுக்கு கஷ்ட்டமாக தான் இருந்து இருக்கும். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லையா\n\" உங்கள் மகளை நான் லவ் செய்தேன். ஆனால் காதலனாக அல்ல, சகோதரனாக. என்னிடம் இதை சொன்னதே அவள்தான். அவளுக்கு சொன்னது நீங்கள். அதுவும் நீங்கள் குடிபோதையில் இருந்தபோது . அதை பகிரங்கபடுத்தி உங்கள் குடும்ப வாழ்க்கையை கெடுக்கவேன்டாம் என நான் தான் அவளிடம் சொல்லி இருந்தேன். ஆனால் நான் அவளை காதலிப்பதாக நீங்கள் நினைத்து இப்படி ஜாதிபற்று வேஷம் போட்டு ஒரு பெரிய டிராமா ஆடிவிட்டீர்கள்.\"\n என் அப்பா பெயர் சந்திரமவுலி...நான் போகிறேன். போய் கடைசி காலத்தில் அவருக்கு பணிவிடை செய்தாவது உங்களுக்கு பிறந்த பாவத்தை தீர்த்துகொள்கிறேன்.நீங்கள் எனக்கு எதாவது செய்ய நினைத்தால் அதுக்கு பதில் தங்கையையும், சித்தியையும் நன்றாக பார்த்து கொள்ளுங்கள். இதை உளறிகொட்டி உங்கள் வாழ்க்கையை கெடுத்துகொள்ள வேண்டாம்.கன்சர்வேடிவ் பிராமணன் வேஷமும் புதிதாக போடவேன்டாம். அது உங்களுக்கு பொருந்தவில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-35/", "date_download": "2018-06-22T12:56:42Z", "digest": "sha1:AY3JZQI2U6FEXYDUYXXDW7E2OLGFWH5H", "length": 16395, "nlines": 445, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning – Athigaram 35", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.\nஎந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.\nவேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்\nதுன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.\nபொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.\nஅடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்\nஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.\nஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.\nஇயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை\nதவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.\nஉடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.\nமற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்\nபிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.\nஇனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு\nயானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்\nஉடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.\nஉடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.\nபற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்\nயான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் ப��்றிக்கொள்கின்றன.\nஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.\nதலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி\nமுற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.\nஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.\nபற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று\nஇருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.\nஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்\nபற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.\nஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/soup-recipe-in-tamil/page/3/", "date_download": "2018-06-22T13:01:51Z", "digest": "sha1:6J64PUJQDMC3J35H3GQZRA3VS3SURH2M", "length": 17098, "nlines": 179, "source_domain": "pattivaithiyam.net", "title": "Soup Recipe In Tamil |", "raw_content": "\nதேவையானப் பொருட்கள் ஆட்டு குடல் சால்னா (போட்டி குர்மா ) – முழுசு ஒன்று வெங்காயம் – ஐந்து (பெரியது) தக்காளி – நான்கு (பெரியது) பச்சமிளகய் – 4 இஞ்சி, போண்டு பேஸ்ட் – 5 டேபுள் ஸ்பூன் கொத்து மல்லி – கால் கட்டு புதினா – கொஞ்சம் மிளகாய் தூள் – இரண்டரை டீஸ் பூன் தனியா தூள் – இரண்டரை டேபூள் ஸ்பூன் மஞ்சள் Read More ...\nதேவையானப் பொருட்கள் நெஞ்செலும்பு – கால் கிலோ சோம்பு – ஒன்றரை தேக்கரண்டி மிளகாய் வற்றல் – 6 தனியா – ஒரு தேக்கரண்டி வெங்காயம் பொடியாக அரிந்தது – ஒரு கப் பொடியாக நறுக்கிய தக்காளி – ஒரு கப் மிளகு – அரை தேக்கரண்டி சீரகம் – ஒன்றரை தேக்கரண்டி கிராம்பு – 2 பட்டை – 2 சிறுதுண்டுகள் துவரம் பருப்பு – ஒரு தேக்கரண்டி Read More ...\nதேவை மட்டன் – அரை கிலோ கேரட் – 2 உருளைக்கிழங்கு – 2 பெரிய வெங்காயம் – 1 மைதா – 2 மேசைக்கரண்டி பச்சைபட்டாணி – அரை கப் கிராம்பு – 5 ஏலக்காய் – 3 பட்டை – சிறுதுண்டு மிளகு – 5 பால் – அரை கப் உப்பு – தேவையான அளவு செய்முறை உருளைக்கிழங்கு, கேரட்டினை தோல் நீக்கி துண்டுகளாக அரிந்துகொள்ளவும். Read More ...\nதேவையான பொருட்கள்: துவரம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு சிறிய வெங்காயம் 10, தோலுரித்து நறுக்கியது. தக்காளி – ஒன்று ஒரு கோலிகுண்டு அளவு புளி சீரகம் – ஒரு டீஸ்பூன் மிளகு 1/2 டீஸ்பூன் ரசப்பொடி – ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் சிறிதளவு பெருங்காயம் 1/4 டீஸ்பூன் வற்றல் மிளகாய் – 3 நெய் – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்துமலி Read More ...\nதேவையான பொருட்கள்: கோழி கறி குழம்பில் உள்ள ஈரல் புளி எலுமிச்சை அளவு கொத்தமல்லி, கருவைபில்லை – சிறிதளவு கடுகு, வெந்தயம் – சிறிதளவு வற்றல் – 5 சீரகம் – 1 ஸ்பூன் செய்முறை: அரை லிட்டர் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டவும். வற்றல், சீரகம் அரைத்து அதில் கரைத்து கொத்தமல்லி துவி 1 ஸ்பூன் எண்ணெய் காயவைத்து கடுகு, வெந்தயம், கருவேயபில்லை போட்டு தாளித்து ரசத்தை ஊற்றி Read More ...\nதேவையான பொருட்கள்: ரசப் பொடி – 2 டீஸ்பூன் பெருங்காயம் – 1/4 டீஸ்பூன் தக்காளி – 1 பச்சை மிளகாய் – 1 துவரம் பருப்பு – 100 கிராம் எலுமிச்சம்பழம் – 2 உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தாளிப்பதற்கு கறிவேப்பிலை – 1 தழை கடுகு – 1 டீஸ்பூன் செய்முறை: * 1 டீஸ்பூன் உப்பு, 1 சிட்டிகை பெருங்காயம் நறுக்கிய Read More ...\nதேவையான பொருட்கள் புளி – லெமென் சைஸ் தக்காளி – ஒன்று துவரம் பருப்பு – 1 1/2 மேசைக்கரண்டி (வேக வைத்தது) மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி உப்பு – தேவைக்கு வறுத்து அரைக்க: நெய் – ஒரு தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – ஒன்று மிளகு – 9 சீரகம் – ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிது பூண்டு – இரண்டு பல் முழு Read More ...\nதேவையான பொருட்கள் : மஞ்சள் தூள் – தேவையான அளவு வேகவைத்த துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி தக்காளி – 2 ஊறவைத்த புளி – சிறிதளவு பச்சைமிளகாய் கீறியது – 2 கொதமல்லி தழை – தேவைகேற்ப உப்பு – தேவையான அளவு வறுத்து அரைக்க : மிளகு – 2 தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி காய்ந்த Read More ...\nஈரல் மாங்காய் சூப்|lever soup in tamil\nதேவை: ஈரல் மாங்காய் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 10 பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் – தலா 1 தனியா, மிளகு, சீரகம், சோம்பு – 1 ஸ்பூன் மஞ்சள் – 1 துண்டு அரிசி களைந்த தண்ணீர் – 2 ஸ்பூன் கறிவேப்பிலை, மஞ்சள்தூள் – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைக்கு செய்முறை: ஈரல் மாங்காய�� பொடியாக நறுக்கி 5 முறை கழுவி Read More ...\nநாட்டுக் கோழி மிளகு சாறு|nattu kozhi soup in tamil\nதேவையானவை எலும்புகளோடு கூடிய நாட்டுக் கோழி கறி- 1/4 கிலோ சிறிய வெங்காயம் -8 மிளகு- 2 தேக்கரண்டி சீரகம் -1 தேக்கரண்டி இஞ்சி -சிறு துண்டு பூண்டு- 6 பற்கள் நாட்டுத் தக்காளி -1 மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை கல் உப்பு – ருசிக்கேற்ப கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடியளவு செய்முறை கறியை சுத்தமாக கழுவவும். சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி, நீரில் அலசி Read More ...\nஆட்டு எலும்பு சூப்|aattu elumbu soup\nதேவையானவை: ஆட்டு எலும்பு – 1/2 கிலோ கத்திரிக்காய் – 150 கிராம் துவரம் பருப்பு – 100 கிராம் உருளைக்கிழங்கு – 150 கிராம் முருங்கைக்காய் – 2 தக்காளி – கால் கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் பெரிய வெங்காயம் – 100 கிராம் பச்சைமிளகாய் – 10 வரமிளகாய் – 10 சீரகம் – 1 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் Read More ...\nதேவையான பொருட்கள்; நண்டு 100 கிராம் ; மீன் 100 கிராம் ; இறால் 100 கிராம் ; கேரட் 2; வெங்காயம் 2; மிளகு 6; எண்ணெய் 1/2 குழிக் கரண்டி; தேவையான அளவு உப்பு. செய்முறை; முதலில் அரிந்துகொள்ளவேண்டிய வெங்காயம், கேரட் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் , மிளகை சேர்த்து தாளிக்கவும். அத்துடன் நண்டு, மீன், இறால், கேரட் ஆகியவற்றை Read More ...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/03/blog-post_29.html", "date_download": "2018-06-22T13:26:15Z", "digest": "sha1:XVQFW5QTWJ6UTXWDQB2A46NJAGGN6UTL", "length": 20290, "nlines": 291, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: இது ரொம்ப ப்டிச்சிருக்கு மனுஷ்யபுத்திரன்", "raw_content": "\nஇது ரொம்ப ப்டிச்சிருக்கு மனுஷ்யபுத்திரன்\nஎனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா\nஅல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று\nச்சே சே.. இதெல்லாம் என்ன குழப்பம்.\nஅப்படி எல்லாம் உங்களை விட்டுவிட மாட்டோம் ஹமீது.\n. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன்.\nஇது.. இது சரியான கேள்வி ம.பு\n. இன்றுவரை உங்களைப் போன்று நம் சமூகத்திற்காக\nமொழிக்காக உழைத்தவர்கள் வாடகை வீட்டில்\nஎன் போன்றவர்களுக்கு நம்ப முடியவில்லை\nஅதுவும் அண்மை காலங்களில் தொலைக்காட்சிகளின்\nஊடாக நீங்கள் சார்ந்து பேசும் அரசியல் கட்சி உங்களை\nஇன்றுவரை வாடகை வீட்டிலா வைத்திருக்கிறார்கள்\nஇதை வன்மையாக கண்டிக்கிறேன் ம.பு.\nஇஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது\nடியர் ம.பு.... நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பிஜேபி\nஅடுத்து ஆட்சிக்கு வந்துவிடும் போலிருக்கிறதே நீங்கள் குறிப்பிடும் மேற்கண்ட சொற்றொடர்கள் அவர்கள் சொல்வது போல இருக்கிறதே..\nமேலும் நீங்கள் சார்ந்திருக்கும் திமுக வாகட்டும்\nதொடர்ந்து ஆட்சி செய்த தமிழகத்தில் இந்த நிலைமையா\nநீங்கள் திராவிட அரசியலையே நடுத்தெருவுக்கு இழுத்துக்கொண்டு வந்துவிட்டீர்கள். என் போன்றவர்களுக்கு\nஅது கொஞ்சம் மனக்கஷ்டமாக இருக்கிறது ம.பு.\nஎனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை\nநான் - நாமாக மாறியதும்\nஎன் - எங்களாக மாறியதும்...\nசூப்பர். இது .. #இது ரொம்ப ப்டிச்சிருக்கு மனுஷ்யபுத்திரன்.#\nஉங்களுக்கு விரைவில் வேளச்சேரியிலோ அல்லது\nபோயஸ் கார்டனில் ரஜினிகாந்தி வீட்டுக்கு அருகிலோ\nசொந்தமாக ஒரு வீடு அமையவேண்டும்.\nவீடு மனை அமைய சனிப்பகவானை உங்களுக்காக வழிபடுகிறேன்.\n(நீங்கள் சொல்வது போலவே) ம.பு மேல் நல்ல உணர்வுகளே வ���ுவதில்லை..\nஇந்த மாநிலத்தில் பல லட்சக்கணக்கான இஸ்லாமிய சகோதரர்கள் வாழத்தான் செய்கிறார்கள்..\nஎழுத்து என்னும் அலிபாபா விளக்கை இவர் இப்படி பயன்படுத்துகிறார்....\nசுய கழிவிரக்கம் ஒரு அளவுக்கு மேல் போனால்\nஇவர் இஸ்லாமியர் என்பதால் வீடு தர மறுத்து இருக்க மாட்டார்கள் இவ்ர ஒழுங்காக வாடகை தருவாரா அல்லது தான் சார்ந்திருக்கும்கட்சியினர் போல அடவாடித்தனம் பண்ணுவார என்று நினைத்து தராமல் இருந்து இருப்பார்கள்\n ஓஹோ. அரபு மொழில ம.பு வை திட்டுறீங்களா\nஎரியிற நெருப்பில் எண்ணைய ஊத்தறதும், வெந்த புண்ணில்\nவேள பாய்ச்சுறதும், செத்த பொணத்த அடிக்கிறதும் தப்பு.\nமனுஷ்யபுத்திரனின் குற்றசாட்டு முற்றிலும் அரசியலே.\nபதிவர் இல்லை, பலர் மனுஷ்யபுத்திரனை போட்டு உருட்டுவதற்கு காரணம், அவர் இஸ்லாமிய மதவெறியர் கிடையாது, திமுகவை சேர்ந்தவர்.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nரஞ்சித்தா .. காலாவா .. “ காலாவில் நடித்த நடிகரின் பெயர் .. மறந்துவிட்டது “ காலாவில் நடித்த நடிகரின் பெயர் .. மறந்துவிட்டது ” கொஞ்சம் இக்கட்டான தருணமிது . என...\nஇந்தியப் பொருளாதர அடியாட்கள் யார் இவர்கள் இவர்களை உங்களுக்கும் எனக்கும் தெரியும் . இவர்கள் அதிகாரத்தின் உச்சத்தில் இ...\nகாலாவில் பயணித்த எம் அப்பாக்கள் \"நான் படிப்பின் மோஸ்தரில் என் அப்பாக்களை விட்டு விலகினேன்.. காலம் செல்ல செல்ல இச்சமூகம் என் அப்பாக...\nபிரணாப் முகர்ஜியும் ஆர் எஸ் எஸ் ..ம்\nவயசு கூட கூட புத்தி வளராவிட்டாலும் பரவாயில்லை . மந்தமாகக் கூடாது . பிறகென்ன .. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் ...\nவிழித்திருக்கும் போதும் தூக்கத்திலும் என்னைத் துரத்துகின்றன காக்கைகள். தனியாகவோ கூட்டமாகவோ. விழித்திருக்கும் போது சிறகுகள...\nகொஞ்சம் உளற வேண்டும் . உளறுவது சுகமானது . தண்ணிப் போட்டு உளறுவது என்பது சினிமாத்தனமானது . ம்கூம் .. அப்படி எந்த மப்...\nபடகின் பயணம் - 1\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் . கொண்டேன் . அவன் தானா . .. இவன் அவன் தானா அவனாகத்தான் இருக்க முடியு...\nஆதவன் தீட்சண்யா - 20\nஆதவன் தீட்சண்யாவைப் பற்றிய அறிமுகவுரை ஆற்றும்படி என்னைப் பணித்தார்கள் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள். இந்த அனுபவம் ரொம்பவும் விந்தையானது. விநோ...\nஇன்றைய நாளும் கிழமையும் தெரியவில்லை . விடியலும் கருக்கலும் அறியாத கு���ை . என் கனவுகளில் மழையின் முத்தம் . தோழி ....\nஅப்பா … வுக்கு … உன் உசரம் நான் என்பதில் உனக்குப் பெருமை . உன்னைப் போலவே நானும் கணக்கில் புலியாக்கும் ..\nஇது ரொம்ப ப்டிச்சிருக்கு மனுஷ்யபுத்திரன்\nசாமிக் கொண்டாடிகளும் என் சனங்களும்\nமோதிஜியின் வெற்றியும் ராகுல்காந்தியின் தோல்வியும்\nசூப்பர் ஸ்டார் ... சூப்பர் பரதநாட்டியம்..\nநீல. பத்மநாபன் - மீள்வாசிப்பு\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/12/blog-post_30.html", "date_download": "2018-06-22T12:42:06Z", "digest": "sha1:F4542EFH4S3LDXAH4XFT4LSR6ZBIOH6C", "length": 27018, "nlines": 66, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: தொலைத் தொடர்பு தொழிற்சங்க வானில் மின்னும் தாரகையின் அகில இந்திய மாநாட��", "raw_content": "\nதொலைத் தொடர்பு தொழிற்சங்க வானில் மின்னும் தாரகையின் அகில இந்திய மாநாடு\nமத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் அரசுத் துறையாக இருக்கும் தொலைத் தொடர்பு துறை மத்திய அரசாங்கங்கள் கொண்டு வந்த தாராளமயக் கொள்கைகள் காரணமாக 01.10.2000 முதல் பிஎஸ்என்எல் எனும் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது. அதற்கு முன்னரே தில்லி மற்றும் மும்பை பகுதிகளில் இருந்த சேவைகள் மகாநகர் டெலிகாம் நிகாம் (எம்டிஎன்எல்) என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது.\nபின்னர் அயல் நாட்டு சேவைகளை தந்து கொண்டிருந்ததை தனி நிறுவனமாக விதேஷ் சஞ்சார் நிகாம் (விஎஸ்என்எல்) என மாற்றி அவற்றின் பங்குகளை விற்கிறேன் என்று சொல்லி டாடா நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதே போல தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடுதான் பிஎஸ்என்எல் நிறுவனமும் வாஜ்பாய் தலைமையில் செயல்பட்ட பாஜக கூட்டணி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.\nபிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கப்பட்ட நாள் முதலாகவே அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய வேண்டும், தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் மத்திய அரசாங்கங்கள் முயற்சித்து வந்தன.\nதனியாருக்கு இந்த நிறுவனத்தை தாரைவார்க்க வசதியாக பிஎஸ்என்எல்லில் உள்ள ஊழியர்கள் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க பல முயற்சிகளை அரசாங்கங்கள் மேற்கொண்டன. மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகள் என்ற பெயரில் தொலைத் தொடர்பு சேவையில் மொபைல் சேவைகள் தருவதற்கான அனுமதியை பல தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்த மத்திய அரசாங்கம், பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறைகளுக்கு அதற்கான அனுமதியைத் தரவில்லை. நீதிமன்ற வழக்கின் காரணமாகவே. தனியார் நிறுவனங்கள் சேவை கொடுக்க ஆரம்பித்து ஐந்து வருடங்கள் கழித்த பின்னரே, 2002ல் தான் அதற்கான அனுமதியை அரசாங்கம் கொடுத்தது.\nமக்களின் பேராதரவோடு பிஎஸ்என்எல்லின் மொபைல் சேவைகள் மிகப்பெரிய அளவில் வளர்ந்ததைக் கண்டு அஞ்சிய ஆட்சியாளர்கள் அதன் விஸ்தரிப்புகளை பல்வேறு சொத்தைக் காரணங்களைச் சொல்லித் தடுத்தன. மக்களுக்கு தரமான சேவைகளைத் தருவதற்கு தேவையான கருவிகளையும் உபகரணங்களையும் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்களின் சேவை என்று சொன்னால் அது மோசமாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அரசாங்கங்கள் தொடர்ந்து முயற்சித்தன.\nஅரசாங்கம் எத்தகைய கெடு முயற்சிகளை எடுத்தாலும் அவற்றைப் பின்னுக்கு தள்ளும் ஆற்றல் மக்களுக்கும் ஊழியர்களுக்கும் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் - 2004ஆம் ஆண்டு டிசம்பரில் பிஎஸ்என்எல் ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக பிஎஸ்என்எல்ஊழியர் சங்கம் அங்கீகாரம் பெற்ற பின்னர் பிஎஸ்என்எல்லில் அனைத்து ஊழியர் சங்கங்களையும், அதிகாரிகள் சங்கங்களையும் ஒரே குடையின் கீழ் ஒன்று திரட்டியது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை அரசு முடக்க ஆலோசித்த ஒவ்வொரு திட்டத்தையும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலமாக முறியடித்தது.\nதனது விஸ்தரிப்புகளுக்காக 45 மில்லியன் (450 லட்சம்) மொபைல் தொலைபேசி இணைப்புகளுக்கான டெண்டரை இறுதி செய்யும் தருவாயில், இத்துறைக்குப் பொறுப்பாக வந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா அதனை ரத்து செய்த போது, அதனை எதிர்த்து பிஎஸ்என்எல்லில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அனைத்தும் சேர்ந்து 11.07.2007ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ததின் விளைவாக 22.5 மில்லியன் இணைப்புகளுக்கான கருவிகளைப் பெற முடிந்தது.\nஅதனைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் தனது விஸ்தரிப்புகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான நிதியாதாரங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல வேலை நிறுத்தங்கள் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்திய சங்கம் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். அதிலும் குறிப்பாக அரசாங்கங்களின் திட்டங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் 50 லட்சத்திற்கும் மேலான கையெழுத்துக்களை இயக்கமாக பெற்று அரசாங்கத்திடம் கொடுத்தது.\nஅரசின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி வரக்கூடிய அதே நேரத்தில், தங்களது ஊழியர்களின் பணிக்கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களை ஒன்று திரட்டி வாடிக்கையாளர் மகிழ்விப்பு வாரம், மாதம், வருடம் என இயக்கமாக நடத்திய சங்கம் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். அது மட்டுமல்லாமல் அனைத்து ஊழியர்களும் வாடிக்கையாளர்களிடம் உறவை மேம்படுத்தும் வகையில் புன்னகையுடன் கூடிய சேவை என்கின்ற திட்டத்தை வகுத்து ஊழியர்களின் மன நிலையிலும் மாற்றத்தை உருவாக்கியது.\nமேலும், பிஎஸ்என்எல் கொண்டு வரும் நல்ல பல சேவைத் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்கள் மத்தியில் ஊர்வலங்களை நடத்துவதும், தொடர்ந்து சங்கங்களின் சார்பாகவே வீதிகளில் இறங்கி விற்பனை இயக்கத்தை மேளாக்களாக நடத்தி வருகிறது. மேலும், பிஎஸ்என்எல்லின் பில்லர்கள் உள்ளிட்ட கருவிகளை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்துவதும், சேவைகளில் பழுது ஏற்பட்டால் உடனடியாக அதனைச் சரி செய்வதும் அவசியம் என்ற சங்கங்களின் வேண்டுகோள் அனைத்துப் பகுதி ஊழியர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட காரணத்தால் இன்று சேவைகளில் நல்ல பல முன்னேற்றங்களை கொண்டு வர முடிந்துள்ளது.\nஅரசின் மோசமான கொள்கைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை 691 கோடி ரூபாய்கள் செயல்பாட்டு நஷ்டத்தில் இயங்கி வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் 2014-15ல் 672 கோடி ரூபாய்களையும், 2015-16ல் 3880 கோடி ரூபாய்களையும் செயல்பாட்டு லாபமாக பெற்றுள்ளது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நிகர லாபமீட்டும் நிறுவனமாக மாறிவிடும். அரசின் கொள்கைகளால் சரிந்து வந்த நிறுவனத்தை நிமிரச் செய்த சாதனைக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமே முழு முதற் காரணம் என அனைத்துப் பகுதி ஊழியர்களும் பாராட்டி வருகின்றனர்.\nமக்கள் பணிகளில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்\nபிஎஸ்என்எல்லில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்விற்காகவும், நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் மிகச்சிறப்பான பங்கினை ஆற்றி வரும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், இன்றைக்கு மக்கள் பணிகளிலும் தனது முத்திரையை பதித்து வருகின்றது.\n‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தத்துவத்தை உயர்த்தி பிடித்துவந்த நம் தேசத்தில் சாதி, மத, இன, மொழி வேற்றுமைகளை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் பெற பல சக்திகள் முயற்சி செய்து வரும் இன்றைய சூழலில் மக்கள் ஒற்றுமையைப் பேணிக் காக்கவும், மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்குமான முயற்சிகளை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.\nதனது அனைத்து விதமான பிரச்சாரங்களிலும் மத வேற்றுமையைக் கடந்து தொழிலாளி வர்க்கம் ஒன்றாக இணைய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றது.சாதி ஆதிக்க வெறியர்களால் இளவரசன் – திவ்யா திருமணத்தை ஒட்டி சூறையாடப்பட்ட நத்தம் காலனி, அண்ணா நகர், க��ண்டாம்பட்டி தலித் மக்களின் வழக்கு நிதியாக ரூபாய் ஒரு லட்சத்தை ஊழியர்களிடம் திரட்டி கொடுத்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.\nஅன்று முதல் செப்டம்பர் 2016ல் சிவகங்கை மாவட்டம் அரசனூரில் நடைபெற்ற தலித் மக்களின் மீதான தாக்குதல் வரை தொடர்ந்து பாதிக்கப்படும் தலித் மக்களின் உரிமைக்குரலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். சாதிக்கொடுமைக்கு எதிராக இன்று அனைத்து பகுதி மக்களையும் ஒரே குடையின் கீழ் இணைத்து போராடி வரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இணைந்து செயல்பட்டு வருகின்றது.\nஇயற்கைச் சீற்றத்தின் துயர் துடைக்க...\n2015ல் நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது உதவிக்கரம் நீட்டியது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். அப்போது கடுமையாக பாதிக்கப்பட்ட காடம்புலியூர், பெரியகாட்டுபாளையம் மற்றும் விசூர் ஆகிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஒரு லட்ச ரூபாய்க்கான நிவாரணப் பொருட்களை கொடுத்தது.\nஅதையடுத்து டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட வடசென்னை, அரசூர், குமாரமங்கலம், நல்லான்குப்பம், திருவெற்றியூர் அருகில் உள்ள கார்கில்நகர், மாலிக்கம்பட்டு மற்றும் பாண்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கும், பிஎஸ்என்எல்லில் பணியாற்றி வருகின்ற ஒப்பந்த ஊழியர்களுக்கும், சைதாபேட்டையில் இயங்கி வரும் கருணை இல்லத்திற்கும் சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை வழங்கியது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.\nகடுமையான மழையால் பாதிக்கப்பட்டு குப்பை மேடாகக் கிடந்த சென்னை நகரை தூய்மைப்படுத்துவதில் தனது பங்காக சென்னை எம்எம்டிஏ காலனியில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் இதர இடங்களை தூய்மைப்படுத்த 250க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் இணைந்து பணியாற்றினார்கள்.\nமத்திய பாஜக அரசாங்கம் 500 மற்றும் 1000 ரூபாய்களை செல்லாது எனச் சொல்லி ஏழை எளிய நடுத்தர மக்களை வீதிகளில் வங்கிகளின் முன்னால் தவமிருக்க செய்தது. சாதாரண ஏழை மக்கள் தங்களின் ஊதியத்தைக் கூட பெற முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதற்கு எதிராக டிசம்பர் 12 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து ம��வட்டங்களிலும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களை ஒன்று திரட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.\nதுணை டவர் நிறுவனத்தை எதிர்த்து…\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்றாக இணைந்து கடினமாக உழைத்து வரும் வேளையில், பிஎஸ்என்எல்லில் உள்ள 65,000 டவர்களை தனியாக பிரித்து துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியினை அரசு எடுத்து வருகின்றது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உயிர் நாடியாக திகழும் மொபைல் டவர்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து பிரித்து தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியே இது. இதனை அனுமதிக்க முடியாது என டிசம்பர் 15ஆம் தேதி நாடு முழுவதும் பிஎஸ்என்எல்லில் பணி புரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களை ஒன்று திரட்டி ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தியது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.\nசென்னையில் அகில இந்திய மாநாடு…\nஇவ்வாறு தொழிலாளி வர்க்கப் பாதையில், தொழிலாளர்களின் நலன்காக்கவும், கேந்திரமான பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்ஐ பாதுகாக்கவும், மக்கள் ஒற்றுமைக்காகவும், பாதிக்கப்படும் மக்களின் துயர் துடைக்கவும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 3 வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்ட அதிகாரிகளும், சிஐடியுவின் அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாதன் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களும், பிஎஸ்என்எல் அனைத்து சங்க தலைவர்களும், குமரி முதல் இமயம் வரை உள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாடு 2017 ஜனவரி 1 முதல் பிஎஸ்என்எல்லில் நடைபெற உள்ள ஊதிய மாற்றம், பிஎஸ்என்எல்லின் பாதுகாப்பு, ஒப்பந்த ஊழியர்களின் வாழ்க்கை நிலை மற்றும் மக்கள் ஒற்றுமை உள்ளிட்ட பல பிரச்சனைகளை விவாதிக்க உள்ளது. இந்த மாநாடு பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பிற்கான நல்ல பல முடிவுகளை எடுக்கும் என்பது நிச்சயம்.\nகட்டுரையாளர் : பொதுச் செயலாளர், பிஎஸ்என்எல��� ஊழியர் சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/22087-petrol-bomb-attack-on-kovai-kandhipuram-communist-office.html", "date_download": "2018-06-22T13:10:14Z", "digest": "sha1:H7TQBJ4YLKJA27YUON4LQZNEPJHLAE53", "length": 8171, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குண்டு வீச்சு | petrol bomb attack on Kovai kandhipuram communist office", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குண்டு வீச்சு\nகோவை காந்திபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இன்று காலை 6 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே வந்ததும் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து வீசியுள்ளனர். குண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்பது குறித்து காட்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇனி பாட மாட்டேன்: கானா பாலா திடீர் முடிவு\nதிருமணமான 7 நாளில் மனைவி 8 மாத கர்ப்பம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாமிரபரணி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத சிசு: போலீஸ் விசாரணை\nகாசில்லாமல் காய்கறி தரமறுத்த சிறுவன் மூன்று மாதமாக சிறையில் இருக்கும் அவலம்\n“டீச்சர் ஆகணும் அங்கிள்” - எலும்பு மஜ்ஜை நோயில் வாடும் ஆர்த்தியின் கனவு\nகாவல்துறையை விமர்சித்த நடிகைக்கு ஜூலை 5 வரை நீதிமன்றக் காவல்\n“கேரி பேக் இல்லை; இது பயோ பேக்” - வழி காட்டுகிறது கோவை\n“போலீஸ் உடையை அணிய வெட்கப்படுறேன்” எனப் பேசிய சின்னத்திரை நடிகை கைது\nகார்டே இல்லாமல் ரூ.4.31 லட்சத்தை ஏடிஎம் மூலம் பறிகொடுத்த பெண்\nபோலி விசாவில் பல லட்சம் மோசடி: நடவடிக்கை எடுக்காத காவல்துறை\n“உயிரோட விடனும்னா ஒருகோடி வேணும்” - மிரட்டிய கும்பல், விரட்டிய போலீஸ்\nRelated Tags : Petrol Bomb Blast , Kovai , Kandhipuram , Communist , கோவை , காந்திபுரம் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , பெட்ரோல் குண்டு , காவல்துறை\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nபணமதிப்பிழப்பு நாட்கள்: அமித்ஷா தொடர்புடைய வங்கியில் லம்ப்பாக பணம் டெபாசிட் \nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் \nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஉச்சநீதிமன்றத்தின் கலகக்காரர் ஓய்வு பெற்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇனி பாட மாட்டேன்: கானா பாலா திடீர் முடிவு\nதிருமணமான 7 நாளில் மனைவி 8 மாத கர்ப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/02/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2018-06-22T12:49:42Z", "digest": "sha1:TS7D5LVNBERSJNIORD2A4WVC7RFXDRH5", "length": 23275, "nlines": 183, "source_domain": "tamilandvedas.com", "title": "புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3 (Post No.3594) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபுத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3 (Post No.3594)\n13-1-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை\nபுத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3\n“சுமார் நூறு கோடி கடற்பறவைகள் மற்றும் மிருகங்கள் பிளாஸ்டிக் பைகளினால் மடிந்து போகின்றன. பிளாஸ்டிக் பைகள் அவற்றின் குடலைச் சுற்றி இறுக்கவே அவை இறக்கின்றன”\nசுற்றுப்புறச்சூழல் மேம்பாட்டிற்காக முனைந்து பாடுபடும் இன்னும் சிலரைப் பார்ப்போம்.\n1958ஆம் ஆண்டு பிறந்த மரீனா சில்வா ஒரு அரசியல்வாதி. பிரேஸிலைச் சேர்ந்த இந்த பெண்மணி ரப்பரை எடுக்கும் ஒருவரின் மகளாகப் பிறந்து அமேஸான் காடுகளில் ரப்பரை எடுத்துக் கொண்டிருந்தவர். சட்டத்திற்��ு விரோதமாக மரங்கள் அழிக்கப்படுவதைக் கண்கூடாகக் கண்டு மனம் நொந்து போன இவர் காடுகளைக் காக்க தீவிரமாக களத்தில் இறங்கினார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட இவர் பிரேஸில அமைச்சரானார். பல லட்சம் சதுரமைல் பரப்புள்ள காட்டு வளம் இவரால் காப்பாற்றப்பட்டது. காடுகளை அழிப்பவரை 75 சதவிகிதம் ஒழித்துக் கட்டினார். திடீரென்று 1500 கம்பெனிகளை ரெய்டு செய்து பத்து லட்சம் கியூபிக் அளவுள்ள சட்ட விரோதமாக வெட்டப்பட்ட ம்ரங்களைக் கைப்பற்றி அந்த நிறுவனங்களை சட்டத்தின் முன் நிறுத்தினார். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்கக் கூடிய வகையில் இவருக்கு நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவு இருந்தது.\nஅனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்தால் தான் உலக வளம் காப்பாற்றபபட முடியும் என்ற கொள்கையை ஆணித்தரமாக உலகெங்கும் முழங்கி வரும் துணிச்சல்கார பெண்மணி இவர்.\nபிபிசியில் காமரா உமனாகப் பணியாற்றிய பெண்மனி ரெபக்கா ஹாஸ்கிங். ஹவாய்க்குப் படம் எடுக்கச் சென்ற போது அங்கு பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று இறந்து போன மிருகங்களைக் கண்டு மனம் நொந்து பரிதாபப்பட்டார். விளைவு, பிளாஸ்டிக் பைகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. மாட்பரி என்ற சிறு நகரில் உள்ள வர்த்தகர்களிடம் சென்று பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதற்கு பதிலாக மாற்று வழியைக் கையாளுங்கள் என்று வேண்டினார். நல்ல ஆதரவு கிடைக்கவே பிரிட்டனில் பிளாஸ்டிக் இல்லாத முதல் நகரம் என்ற பெயரை 2007ஆம் ஆண்டு மாட்பரி எடுத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனில் இன்னும் 80 நகரங்கள் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்தன.\nஆண்டு தோறும் 400 கோடி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் பிரிட்டனை பிளாஸ்டிக் பை இல்லாத நாடாக மாற்றத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் இந்த உத்வேகமூட்டும் பெண்மணி. ‘அரசாங்கத்தை எதிர்பார்க்காதீர்கள்; உங்களிடமிருந்து மாற்றத்தைத் தொடங்குங்கள்’ என்பது இவர் மக்கள் முன் வைக்கும் கோஷம்\nதென்னாப்பிரிக்க இசைக் கலைஞரான இவர் லண்டனில் வசிப்பவர். உலக நாடுகளை பணக்கார நாடு ஏழை நாடு என்று பிரிப்பதற்குப் பதிலாக சுற்றுப்புறச் சூழல் அடிப்படையில் வெப்ப மாறுதலை வைத்துப் பிரிக்க வேண்டும் என்கிறார் இவர். நச்சுப் புகையான கார்பன் டை ஆக்ஸைடை ஒரு நாடு எவ்வளவு வெளியேற்றுகிறது என்பதை��் பார்க்க வேண்டும் என்பது இவரது வாதம்.\nஇசையை விட்டு விட்டு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலராக மாறிய இவர், 1990இலிருந்து வாழ்க்கை வாழ்வதற்கே பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டார். என்றாலும் தான் எடுத்துக் கொண்ட நல்ல பணியை விட்டு விடாமல் தொடர்கிறார்..\nமுதலில் இவர் கொள்கையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட பிரிட்டன் இப்போது இவரது கொள்கையை ஆதரிக்கிறது. பல நாடுகளும் நச்சுப்புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து விட்டன.\nஇசையை எழுதுவதும் நச்சுப்புகையைத் தடுப்பதும் பல விஷயங்களில் ஒன்று தான் என்று கூறும் இவர் அதை அழகுற விளக்குகிறார். இசைக்கான நோட்ஸை பேப்பரில் எழுதிப் பார்த்தால் அது என்னவென்றே யாருக்கும் புரியாது. ஆனால் நோட்ஸின் படி இசையை இசைத்தாலோ அனவரும் சொக்கி விடுவர். அதே போல எவ்வளவு நச்சுப்புகையை எந்த நாடு வெளியிடுகிறது என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால் நச்சுப் புகை கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் வாழ ஆரம்பித்தால் அதன் சுகமே தனி. அப்போது தான் அதன் மஹிமையை உணர முடியும் என்கிறார் இவர்.\nபிரபல வயலின் வித்வானான இவர் தினந்தோறும் வயலினை இசைப்பதை இன்றும் தொடர்கிறார். ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளுக்குப் போவதைத் தான் விட்டு விட்டார்.\nஉலகத்தை மாற்ற இவ்வளவு காலம் ஆகும் என்று தெரியாமல் போயிற்றே என்று அங்கலாய்க்கிறார் இந்த இசைக் கலைஞர்.\nநடிகரும் இயக்குநருமான ஜியா ஜாங்கே ஸ்டில் லைஃப் (Still Life) என்ற திரைப்படத்தை எடுத்து உலகப் புகழ் பெற்றார். வெனிஸில் 2006ஆம் ஆண்டு நடந்த விழாவில் இந்தப் படத்திற்காக கோல்டன் லயன் விருதினைப் பெற்றார். சீனாவில் மூன்று அணைகள் கட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுப்புறச் சூழல் கேட்டினைச் சித்தரிக்கிறது படம். ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டம் ஒன்றிற்காக கட்டப்பட்ட இந்த அணைகளால் லட்சக் கணக்கானோர் தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் துணையைத் தேடி அலைகின்றனர். நகரிலோ வெள்ளப் பெருக்கு. லஞ்சம், நில ஆக்கிரமிப்பு, வன்முறை ஆகிய எல்லாவற்றையும் காட்டும் இந்தப் படம் சீன நாட்டு சென்ஸாரிடம் என்ன பாடுபடுமோ என்ற கவலை முதலில் இருந்தாலும் சென்ஸார் படத்தை அனுமதித்து விட்டது. சீனாவின் சுற்றுப்���ுறச் சூழல் கேட்டினை திரைப்படத்தில் அற்புதமாகச் சித்தரித்துக் காட்டிய சிறந்த படம் இது. இவரைப் பார்த்து உத்வேகம் கொண்ட இதர கலைஞர்களும் இப்போது சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்காக சீனாவில் பாடுபட ஆரம்பித்து விட்டனர்.\nஇதே போல நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் புத்துலகைக் காண விழையும் வித்தகர்களாக இன்று திகழ்கின்றனர். நாம் தெரிந்து கொண்டது இங்கு சிலரைப் பற்றி மட்டுமே\nஉத்வேகமூட்டும் இவர்களைப் பின்பற்றி நாமும் ஒரு சிறு செயலைச் செய்தால் கூட உலகம் புத்துணர்ச்சியுடன் கூடிய புத்துலகமாக மாறும்\nஅறிவியல் அறிஞர் வாழ்வில .. ..\nஸ்வாண்டி அகஸ்ட் அர்ஹேனியஸ் (Svante August Arrhenius) ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி.தோற்றம் (19-2-1859 மறைவு 2-10-1927) பூமியில் உயிரினம் ஏற்பட்டதற்குக் காரணம் அயல் கிரகங்களிலிருந்து வந்த உயிரினத்தாலேயே என்று ஆயிரத்தி தொள்ளாயிரமாவது ஆண்டிலேயே முதன் முதலில் அவர் கூறினார். அதை இதர விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. ஆனால் இதே கருத்தை ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் பிரபல பிரிட்டிஷ் விண் இயற்பியல் விஞ்ஞானியான ஃப்ரெட் ஹாயிலும் கூறிய பின்னர் இந்தக் கருத்தின் மீது அனைவருக்கும் ஒரு மதிப்பு ஏற்பட்டு விட்டது.\nஅர்ஹேனியஸிற்கு ஏராளமான விஷயங்களில் ஆர்வமும் ந்ல்ல அறிவும் உண்டு. பூமி வெப்பமயமாதல் என்ற கருத்தை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே 1905ஆம் ஆண்டில் முதலில் சொன்ன அவர், கார்பன் டை ஆக்ஸைடே இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.\n1903ஆம் ஆண்டு இரசாயனத்திற்கான நோப்ல பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. முதல் உலக மகா யுத்தத்தின் போது ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சாமர்த்தியமாக பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அர்ஹேனியஸ் விடுவித்தார்.\n1901 லிருந்து 1927ஆம் ஆண்டு முடிய இயற்பியல் மற்றும் இரசாயனம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு பெறத் தகுதியானோரைத் தேர்ந்தெடுப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். பல் துறை விற்பன்னர் என்ற பெயரைப் பெற்ற பெரிய விஞ்ஞானி இவர்.\nPosted in அறிவியல், தமிழ்\nTagged புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் - 1\nஆனந்தம்/ மகிழ்ச்சி எத்தனை வகை\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=379820", "date_download": "2018-06-22T13:37:24Z", "digest": "sha1:6XTAQVCTUOJNVHJOYD5KK4OOJPFPGFNG", "length": 9708, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நபா மத்திய சிறைச்சாலை உடைப்பு: பிரதான சூத்திரதாரி கைது", "raw_content": "\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு காலம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nநபா மத்திய சிறைச்சாலை உடைப்பு: பிரதான சூத்திரதாரி கைது\nபஞ்சாப் மாநிலம் நபாவில் மத்திய சிறைச்சாலையை உடைத்து சிறையிலிருந்த காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான பர்மிந்தர் என்பவர் இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரப்பிரதேஷ் மாநிலத்தின் ஷாம்லி நகரத்தில் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நபர் உத்தரபிரதேசத்தல் இருந்து நேபாளத்திற்கு தப்பிச் செல்ல முனைந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கூடுதல் பணிப்பாளர் நாயகம் தல்ஜீத் சிங் சௌத்திரி தெரிவித்தள்ளார்.\nஇது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘ உத்தரபிரதேசத்திலிருந்து நேபாளம் வரையான அனைத்து வீதிகளிலும் எச்சரிக்கை விடுத்திருந்தோம். குறித்த பகுதிகளில் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. இதன்போதே சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவரான பர்மிந்தர் கைது செய்யப்பட்டார். அவருடைய வாகனத்திலிருந்து வெடிபொருட்களை மீட்டுள்ளோம். அத்துடன் அவர் வைத்திருந்த ஆயதத்தினையும் கைப்பற்றியுள்ளோம். அவர் தனது குற்றத்தினை ஒப்புக் கொண்டுள்ளார்.’ என்று தெரிவித்துள்ளார்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சிறைச்சாலை உடைப்பு சம்பவத்தில் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங்குடன் மேலும் ஐந்து கைதிகள் தப்பிச் சென்றனர்.\nதீவிரவாதத்துடன் தொடர்புடைய சுமார் பத்து வழக்குகளின் பிரகாரம் ஹர்மீந்தர் சிங் கடந்த 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தாய்லாந்திலிருந்து டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தபோது இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமீனவர்களுக்கு ஆதரவாக சட்டத்துறை மாணவர்கள் போராட்டம்\nகொட்டும் பனியால் காஷ்மீர் நெடுஞ்சாலை மூடப்பட்டது\nஉலக வர்த்தக அமைப்பிற்கு ஒத்துழைக்க இந்தியா தயார்\nகுஜராத்தின் இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரப் பணிகள் நிறைவு\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு காலம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nஇறைச்சிக்காக நாய்களைக் கொல்வது சட்டவிரோதமானது – தென்கொரியாவில் தீர்ப்பு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nபசும்பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nமன்னாரில் இரண்டாவது நாளாகவும் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்\nஎட்டு வழி சாலையினால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை: ஆட்சியர் ரோகினி\nவைரஸ் தொற்றுக்கு வேண்டும் என்றே பரப்பட்ட கிருமி: அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=462584", "date_download": "2018-06-22T13:37:31Z", "digest": "sha1:MDWFGCL3XP4GPTHX2QZPLIDCT7J6IIHJ", "length": 8597, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஷிரியாஸ் ஐயரின் அதிரடியில் வீழ்ந்தது குஜராத் அணி : டெல்லி அணிக்கு ஆறுதல் வெற்றி", "raw_content": "\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு காலம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nஷிரியாஸ் ஐயரின் அதிரடியில் வீழ்ந்தது குஜராத் அணி : டெல்லி அணிக்கு ஆறுதல் வெற்றி\nஐ.பி.எல் தொடரின் குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.\nநேற்று (புதன்கிழமை) கன்பூரில் நடைபெற்ற 50வது லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஅதன்படி களமிறங்கிய குஜராத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பின்ச் 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.\nஇதனைதொடர்ந்து, 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி அணி, ஷிரியாஸ் ஐயரின் அதிரடியின் மூலம் 19.4 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை கடந்தது. இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.\nஇதன்போது 57 பந்துகளில் 2 சிக்ஸர் 15 பவுண்ரிகள் அடங்களாக 96 ஓட்டங்கள் பெற்றுக்கொண்ட ஷிரியாஸ் ஐயர் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை இவ் இரு அணிகளும் தவறவிட்டிருந்தாலும் டெல்லி அணிக்கு இவ் வெற்றி ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n – ஒரே போட்டியில் 40 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த வீரர்\n – இந்தியாவிடம் போராடி வீழ்ந்தது பாகிஸ்தான்\nசிக்ஸர் அடித்தே எதிரணியை நடுங்கச் செய்யும் இந்திய இளம் புயல் – பறிபோகுமா தோனியின் இடம்\nஇந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பேன்: மிட்செல் சான்ட்னெர்\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவ���் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு காலம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nஇறைச்சிக்காக நாய்களைக் கொல்வது சட்டவிரோதமானது – தென்கொரியாவில் தீர்ப்பு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nபசும்பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nமன்னாரில் இரண்டாவது நாளாகவும் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்\nஎட்டு வழி சாலையினால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை: ஆட்சியர் ரோகினி\nவைரஸ் தொற்றுக்கு வேண்டும் என்றே பரப்பட்ட கிருமி: அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA-2/", "date_download": "2018-06-22T13:05:32Z", "digest": "sha1:S54VOQ5BVG3F3KZU5T2JC2UDUAXA77LZ", "length": 6046, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nஇயற்கை விவசாயம் வல்லுநர் திரு நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு, இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறது.\nஇதோ, இந்த மாதத்திற்கான பயிற்சிகள்:\nவேப்பன்காரன் பாளையம், ஈரோட் – 9 aug தொடர்பு கொள்ள தொலைபேசி எண்: 09442531699\nதொடர்பு கொள்ள தொலைபேசி எண்: 09626092408\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி...\nதொல்லுயிரி கரைசல் தயாரிப்பது எப்படி\nபாரம்பரிய நெல்: வாடன் சம்பா...\nஇயற்கை விவசாய வழிமுறைகள் பயிற்சி...\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார்\nமானிய விலையில் விதைநெல் →\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2014/11/08-11-2014.html", "date_download": "2018-06-22T12:56:51Z", "digest": "sha1:BEODIYXE3OAGXBWJNEP6PPOQHJJZTBPC", "length": 5093, "nlines": 77, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\n08-11-2014 அன்று மேலூர் கிளை தோழர். P.D.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.\nமாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் லட்சம், விஜயரங்கன், மாவட்டச் சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன்,முருகேசன், செந்தில், ராஜேந்திரன் மற்றும் கிளைச் செயலர்கள் மெஹ்ராஜுதீன்,வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.\nதோழர்கள் P.D.சுப்பிரமணியன்TM,S.M.ஆனந்தகுமார் TTA, P.பாண்டி ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n11-11-2014 அன்று புதூர் மற்றும் கே.கே.நகர் கிளைகளின் இணைப்பு மாநாடு புதூர் தொலைபேசி நிலையத்தில் தோழர். முருகவேல் தலைமையில் நடைபெற்றது.\nமாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர்கள் விஜயரங்கன், பரிமளம், மாவட்டச் சங்க நிர்வாகிகள் சிவகுருநாதன், முருகேசன், நாகலிங்கம், செந்தில், ராஜேந்திரன் மற்றும் முன்னணித் தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.\nதோழர்கள் ஜாகிர் உசேன்,V.வேலுச்சாமி TM, G.பாலசுப்பிரமணியன் TM ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n29-11-2014 அன்று மதுரையில் STR-STP சென்னை மற்றும் ...\n27-11-2014 வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்...\nSTR- STP மாவட்டச் சங்கங்களின் இணைந்த மாநாடு29-11-2...\n25/11/2014 அன்று BSNLநிர்வாகத்துடன் JACகூட்டு நடவட...\nநவம்பர் 27 வேலை நிறுத்தம்JAC பேச்சுவார்த்தை நவ...\nNFPTEசம்மேளனவைரவிழா22-11-2014 அன்று புதுவை சாய்பாப...\nNFPTE வைரவிழா 22-11-2014 புதுச்சேரியில்அணிதிரள்வோம...\nJAC கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக சிறப்புக்கூட்...\nகிளை மாநாடுகள்:13-11-2014 அன்று EMM & NCR கிளைகளி...\nகிளை மாநாடுகள்:12-11-2014 அன்று TMX கிளை மற்றும் N...\nகிளை மாநாடுகள்: 08-11-2014 அன்று மேலூர் கிளை தோழர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4376-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2018-06-22T13:31:48Z", "digest": "sha1:RCPPXBOYEULV5VNKVYCD7YXGT5JUL6OE", "length": 3900, "nlines": 54, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிவகங்கை இராமச்சந்திரனார்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> பிப்ரவரி 16-28 -> சிவகங்கை இராமச்சந்திரனார்\nநினைவு நாள்: பிப்ரவரி 26 (1933)\nதோழர் இராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும் எதற்கும் துணிந்த தீரமும் மனதில் உள்ளதை எவ்வித தாட்சண்யத்திற்கும் பின்வாங்காமல் வெளியிடும் துணிவும், சாதாரணமாக வெகுமக்களிடம் காண்பதே மிகமிக அரிதேயாகும்.\nபாட்டுப் பாடினால் பார்வை கிடைக்குமா\nஅருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்\nகோவிலுக்குள் குடியரசுத் தலைவரை நுழைய விடாததைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக நீதி காவலர் வி.பி.சிங்\nசுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nடி.வி., வானொலிகள் திருந்த வேண்டும்; இன்றேல்...\nதகுதி உண்டாக்க தனி ஆணை\nநமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்\nநீதியில்லா, நேர்மையில்லா, தேவையில்லா ‘நீட்’ தேர்வு\nநெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்\nமத்திய அரசு பணிகளுக்கு தனியார் அதிகாரிகளை நியமிப்பதா\n” பெண்கள் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/08/blog-post_26.html", "date_download": "2018-06-22T13:03:52Z", "digest": "sha1:ZWVNQWKY6EJ42DLJPSKKKIRDXAXOBTHQ", "length": 3531, "nlines": 43, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஒருங்கிணைப்பு குழு கூட்டம்", "raw_content": "\nBSNLEU - NFTEBSNL சங்கங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு குழு (Steering Committee) நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அக்குழுவின் கூட்டம் 24.08.2015 அன்று NFTEBSNL மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர் S . சின்னசாமி, மாவட்ட தலைவர், NFTEBSNL, தலைமை தாங்கினார்.\nஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், தோழர்கள் E . கோபால்,\nமாவட்ட செயலர், BSNLEU , C . பாலகுமார். மாவட்ட செயலர், NFTEBSNL, G . வெங்கட்ராமன், மாநில அமைப்பு செயலர், NFTEBSNL மற்றும்\nS . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர், BSNLEU ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nசெழுமையான விவாதத்திற்கு பின், கிழ் கண்ட முடிவுகள் எடுக்க பட்டது.\n1. NFTEBSNL - BSNLEU சங்கங்கள் இனைந்து கிளைகளில் தொடர்ந்து \"மேளாக்கள்\" நடத்துவது.\n2. அஞ்சல் ��ட்டை அனுப்பும் இயக்கத்தை நிறைவு செய்யாத கிளைகள், 29.08.2015 க்குள் நிறைவு செய்வது.\n3. செப்டம்பர் 2 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது. அதற்கு ஏதுவாக 1500 நோட்டிஸ் , 100 சுவரொட்டி வெளியிடுவது. நகர மற்றும் ஊரக கிளைகளில், தளா 2 நாட்கள் பிரசார சுற்று பயணம் மேற்கொள்வது.\n4. அனைத்து சங்கங்களையும் போராட்டத்தில் பங்குபெற கோருவது.\nஇறுதியாக, தோழர் G . வெங்கட்ராமன், நன்றி கூற, கூட்டம் நிறைவு பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/ilayaraaja-the-hope/", "date_download": "2018-06-22T13:16:00Z", "digest": "sha1:7MQEKYKE7MBGZQVC6R36TSVOZOTWMPSK", "length": 12421, "nlines": 150, "source_domain": "www.envazhi.com", "title": "இளையராஜா தரும் தன்னம்பிக்கை! | என்வழி", "raw_content": "\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\nHome Entertainment Celebrities இளையராஜா தரும் தன்னம்பிக்கை\nவாழ்க்கைப் பாதையில் மேடு பள்ளங்கள்\nதன் தேக நிழல்கூட பகையாகுமே..\nதன் கையே வாழ்விலே தக்க துணையாகுமே..\nமரமே.. பழுத்தால்.. பறவைகள் கிளையில் பாடுமே…\nஎல்லாரும் மலர்த் தூவி கொண்டாடுவார்…\nஎந்நாளும் தேயாத காவிய கதையாகி\nசரித்திரப் பொன்னேட்டில் உயிர் வாழுவார்…\nதெய்வீகமென்பது அன்பு செய்து வாழ்வது..\nவாழ்க்கைப் பாதையில் மேடு பள்ளங்கள்\nTAGilayaraaja the hope vaazhkai sonh இளையராஜா தன்னம்பிக்கை வாழ்க்கை\nPrevious Post கோச்சடையான் பற்றிய பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம்; அறிவித்தபடி மே 23-ல் ரிலீஸ் - ஈராஸ் இன்று அறிவிப்பு Next Postதொட்டுப் பார்க்க விரும்பிய பார்வையற்ற மாணவர்களைக் கட்டிப் பிடித்து முத்தம் தந்து பரவசப்படுத்திய தலைவர் ரஜினி\nகாதுள்ள யாரும் மறக்க முடியாத பெயர் ‘பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலம��’\nபிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மரணம்\nதேசிய விருது பெற்ற இளையராஜா, விசாரணை படக் குழுவுக்கு ரஜினி வாழ்த்து\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nதலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nyasin on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nyasin on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nyasin on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nmurugan on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nsks on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nsks on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nsks on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nkumaran on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண���டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itstamil.com/dr-rajendra-prasad.html", "date_download": "2018-06-22T13:09:36Z", "digest": "sha1:GAGPYK2CC7M6SMSGH74BXL572OPAJ3ZH", "length": 13116, "nlines": 114, "source_domain": "www.itstamil.com", "title": "டாக்டர். ராஜேந்திர பிரசாத் வாழ்க்கை வரலாறு - Dr. Rajendra Prasad BiographyItsTamil", "raw_content": "\nஇந்திய அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த ஆளுமையாக கருதப்பட்ட மற்றும் நாட்டின் முதல் குடிமகன் என கௌரவமாக போற்றப்பட்ட ‘குடியரசு தலைவர்’ பதவியை ஏற்ற சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர், ‘டாக்டர் ராஜேந்திர பிரசாத்’ ஆவார். இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில், அப்பதவியை இரண்டுமுறை அலங்கரித்த ஒரே குடியரசு தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரராகவும், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுக்களில் ஒருவராகவும் பணியாற்றிய டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக காண்போம்.\nபிறப்பு: டிசம்பர் 03, 1884\nஇடம்: செராடெ (சிவான் மாவட்டம்) பீகார் மாநிலம், இந்தியா\nபணி: குடியரசு தலைவர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர்\nஇறப்பு: பிப்ரவரி 28, 1963\nஇந்திய விடுதலை போராட்ட வீரரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1884 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 03 ஆம் நாள் இந்தியாவின் பீகார் மாநிலதில் சிவான் மாவட்டத்திலுள்ள செராடெ என்ற இடத்தில் மகாவீர சாகிக்கும், கமலேசுவரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை பெர்சியா மொழி மற்றும் சமஸ்கிருத மொழியில் சிறப்புப்பெற்றவராகவும், இவருடைய தாய் சமயப் பற்றுடையவராகவும் இருந்தனர்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nடாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், தனது ஐந்தாவது வயதில் ஒரு இஸ்லாமிய மௌல்வியிடம் பெர்சியம், இந்தி, மற்றும் கணிதம் கற்கத் தொடங்கினார். பிறகு, சாப்ரா மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தார்.\n1907 ஆம் ஆண்டு, “கொல்கத்தா பிரிசிடன்சி கல்லூரியில்” பொருளியல் துறையில் சேர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர், எம்.ஏ முதுகலை பட்டபடிப்பில் முதல் மாணவனாக தேர்ச்சிப்பெற்றார். பின்னர், சட்டக் கல்விப் பயின்று, முதல் மாணவனாகத் தேர்ச்சிப்பெற்று தங்கப் பதக்கத்தையும் வென்ற அவர், சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.\nவிடுதலைப் போராட்டத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பங்கு\n1911 ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், 1916 ஆம் ஆண்டு பாட்னாவிற்கு இடம்பெயர்ந்து, பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராக சேர்ந்த அவர், தன்னுடைய வழக்கறிஞர் பணியைத் துறந்து, மகாத்மா காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு ஒத்துழையாமை இயக்கத்திலும் சேர்ந்தார். மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், 1942 ல் “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்” கலந்துகொண்டு கைதுசெய்யப்பட்டு மூன்றாண்டு சிறை தண்டனையும் பெற்றார்.\nமுதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத்\n“வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கைது செய்யப்பட்டு, ஜூன் 15, 1945 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1946 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவைத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்கு பின், 1950 ஆம் ஆண்டு இந்தியா முழு குடியரசு நாடாக மாறியது. 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் குடியரசு தலைவராகப் பதவியேற்ற டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1950 முதல் 1964 வரை, இரண்டு ஆண்டுகள் குடியரசு தலைவராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார். இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில் அப்பதவியை இரண்டுமுறை அலங்கரித்த ஒரே குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் பெற்றார்.\n1962 ஆம் ஆண்டு தன்னுடைய குடியரசு தலைவர் பதவியை நிறைவு செய்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1963 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி காலமானார். இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதை மே 13, 1962 ஆம் ஆண்டில் வழங்கி கெளரவித்தது.\nவி. கே. கிருஷ்ண மேனன்\nஎன். டி. ராமா ராவ்\nHomepage » வாழ்க்கை வரலாறு » தலைவர்கள் » டாக்டர். ராஜேந்திர பிரசாத்\nஎன். டி. ராமா ராவ்\nCopyright © 2013 உலக தமிழர்களுக்கான ஓர் தமிழ் களஞ்சியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182707/news/182707.html", "date_download": "2018-06-22T13:14:45Z", "digest": "sha1:QJNDPR7OZDLG4ITLMB6FJUSY7VPQHBAS", "length": 6329, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "எரிமலை வெடித்து சிதறியது – 72 பேர் பலி!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஎரிமலை வெடித்து சிதறியது – 72 பேர் பலி\nமத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின.\nஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். எங்கு பார்த்தாலும் சாம்பல் புகை சூழ்ந்து காணப்பட்டது.\nசுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாம்பல் புகை பரவியது. கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.\nகடும் சவால்களுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஇந்த எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 69 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nநேற்று மீட்பு பணியின் போது மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் உயிரிழப்பு 72 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்த சூழ்நிலையில் நேற்று மீண்டும் எரிமலை வெடித்து சாம்பல் துகள்களை கக்கத் தொடங்கியது. இதனால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉடற்பயிற்சிக்கு முன் சப்ளிமென்டுகள் எடுத்துக் கொள்ளலாமா\nஸ்ருதிஹாசன் நிஜ வாழ்க்கை சர்ச்சைகள்\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nமுச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nராய் லட்சுமி படுக்கையறை வீடியோ வெளியானது தெரியுமா\nஉறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்\nபுலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி \nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nகொடூரமான “முலை வரி” சட்டம்பற்றி தெரியுமா\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை\nமாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/97760-fefsi-general-secretary-angamuthu-shunmugam-interview.html", "date_download": "2018-06-22T12:57:11Z", "digest": "sha1:FQ2R2IPRBYFMN4UTRGMJFFHQKGN4P6FR", "length": 29393, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "``தயாரிப்பாளர் சங்கம் செய்வது தர்மமே இல்லை!'' - கொதிக்கும் ஃபெப்சி | Fefsi General Secretary Angamuthu Shunmugam Interview", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\n``தயாரிப்பாளர் சங்கம் செய்வது தர்மமே இல்லை'' - கொதிக்கும் ஃபெப்சி\n`ஃபெப்சி அமைப்பினருடன் வேலை செய்ய மாட்டோம்' என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவை திரும்பப் பெற வேண்டும், ஒப்புக்கொண்ட சம்பளத்தைக் குறைக்கக் கூடாது, பொது விதிகளை மதிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை வைத்து ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர். இதனால், ரஜினியின் `காலா' உள்ளிட்ட சில படங்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டிருக்கிறது.\n``தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஃபெப்சி அமைப்புக்கும் திடீரென பிரச்னை ஏற்பட என்ன காரணம்'' என, ஃபெப்சி அமைப்பின் பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகத்திடம் கேட்டோம்.\n``தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம், 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஃபெப்சி அமைப்புக்கும் சுமுகமான உறவு இருந்துள்ளது. இந்��� 50 ஆண்டுகால உறவு, தற்போது சிலபல பிரச்னைகளால் சின்ன விரிசல் ஏற்பட்டிருக்கிறது. 1992 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் தயாரிப்பாளர் சங்கத்துக்கும், ஃபெப்சி அமைப்புக்கும் சம்பளப் பிரச்னை ஏற்பட்டபோது பேசித் தீர்க்கப்பட்டது. இந்த முறை பேசிக்கொண்டே இருக்கிறோம், பிரச்னை தீர்ந்தபாடில்லை'' என விரக்தியான வார்த்தைகள் மூலம் தன் வலிகளை வெளிப்படுத்தினார்.\n``இதற்கு முன் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தாணு அண்ணன் இருந்தபோது, இயக்குநர் சங்கம், ஒளிப்பதிவாளர் சங்கம் மற்றும் எழுத்தாளர்களைத் தவிர மற்ற 20 சங்கங்களுக்கும் பொதுவிதி பேசப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், ஒரு தொழிலாளியின் ஒருநாள் சம்பளம், கால்ஷீட், பேட்டா மற்றும் சலுகைகள் என்னென்ன போன்ற அனைத்தும் இந்தப் பொதுவிதியில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் இருக்கக்கூடிய இவை அனைத்தையும் மாற்றி அமைக்கும் வகையில், தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தினர் செயல்பாடு இருக்கிறது. `பழைய நிர்வாகம் கொடுத்த சம்பளத்தையும் சலுகைகளையும் நாங்கள் கொடுக்க முடியாது' என்றவர்கள், `சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு சில சலுகைகளை ஃபெப்சி கொடுக்க வேண்டும்' என்றார்கள். அதனால், ஆர்.கே.செல்வமணி தலைமையில் கூடி விவாதித்து, சில நிபந்தனைகளுக்கு நாங்களும் உட்பட்டோம். 40 முதல் 45 சதவிகிதம் சம்பளத்தைக் குறைப்பதற்கு உண்டான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போதுதான் `பில்லா பாண்டி' படப்பிடிப்புத் தளத்தில் சின்னப் பிரச்னை ஏற்பட்டது. அன்று தொழிலாளர்களுக்கு பேட்டாவைக் குறைத்துக் கொடுத்ததால் வந்த பிரச்னை அது. அதுவும் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டது. அதற்குள் டெக்னீஷியன் யூனியன் தலைவர் தனபால், `விஷாலைத் திட்டியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றனர். உடனே எங்களின் ஃபெப்சி சம்மேளனம் கூடி, `விஷாலைத் தவறுதலாகத் திட்டிவிட்டேன். 23,000 தொழிலாளர்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்' என அவரை மன்னிப்பு கேட்கவைத்தோம். அதன் பிறகும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற, தயாரிப்பாளர் சங்கம் முன்வரவில்லை.\nதயாரிப்பாளர் மற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்தப்படி, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொதுவிதிகளை எழுதி புத்தகம் போட வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருக்கிறதோ, அதைத்தான் நடைமுறை��்படுத்த வேண்டும். அந்தச் சம்பளத்தைத்தான் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், 2008 முதல் 2011-ம் ஆண்டு வரை போடப்பட்ட புத்தகத்தின் பொதுவிதி நடைமுறைதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அதில் போடப்பட்ட பொதுவிதியின்படிதான் இன்றும் சம்பளம் உள்ளிட்ட சில சலுகைகளை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆறு வருடகாலமாக அந்தப் புத்தகத்தைப் போடாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தவர்கள், தற்போது `இந்தப் பொதுவிதிகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' எனத் தயாரிப்பாளர் சங்கத்தினர் சொல்லிவருகிறார்கள். `நாங்கள் கொடுப்பதைத்தான் நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்' என, தனிச்சையான முடிவுகளை அறிவிக்கிறார்கள். இது நியாயமா... தர்மமா கடந்த 50 வருடங்களாக நடைமுறையில் இருப்பதையே ஒப்புக்கொள்ளவில்லை என்கிறபோது, எங்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.\nதயாரிப்பாளர் சங்கம், சில தினங்களுக்கு முன் `ஃபெப்சி தொழிலாளர்களுடனும் வேலை செய்வோம். தேவைப்பட்டால் வெளி ஆள்களை வைத்தும் வேலை செய்வோம்' என்கிறார்கள். இது தொழிலாளர்களின் மனதைப் புண்படுத்தியது. அடுத்து `வெளி ஆள்களை வைத்து மட்டுமே வேலை செய்வோம். ஃபெப்சி தொழிலாளர்கள் தேவையில்லை' என்றார்கள். மீண்டும் `வெளி ஆள்களை வைத்து வேலைசெய்வோம். தேவைப்பட்டால் ஃபெப்சி தொழிலாளர்களையும் சேர்த்துக்கொள்வோம்' என்கிறார்கள். இது நியாயமே இல்லை. இதை எப்படி எதிர்கொள்வது என எங்களுக்குத் தெரியவில்லை.\nகிட்டத்தட்ட 30,000 தொழிலாளர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். எங்களுக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. ஒரு மாதத்தில் 10 நாள்கள் ஷூட்டிங் நடக்கிறது என்றால், அதில் வரும் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை நடந்த வேண்டும். மாதத்தில் அந்த 10 நாள்களை நம்பிதான் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, தயாரிப்பாளர் சங்கம் இப்படிச் செய்வது தர்மமே இல்லை.\nகடந்த நான்கு மாதங்களாகவே நாங்கள் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசிக்கொண்டிருக்கிறோம். `ஜி.எஸ்.டி வந்திடுச்சு... அப்புறம் பேசிக்கலாம்'னு தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார்கள். இறுதியாக வேறு வழியில்லாமல், `இனி தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை' என்று நாங்கள் அறிவித்த���ம். அறிவிப்புக்குப் பிறகும் அவர்கள் கவனிக்கவே இல்லை.\n`தயாரிப்பாளர் சங்கம், இனி ஃபெப்சி தொழிலாளர்களுடன் மட்டும்தான் வேலை செய்யும்' என்ற வாக்குறுதி வேண்டும். கடந்த 50 வருடங்களாக நடைமுறையில் இருக்கக்கூடிய பொதுவிதிகளை அப்படியே அமல்படுத்த வேண்டும். சம்பளத்தைக் குறைக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்'' என்றார் அங்கமுத்து சண்முகம்.\nகட்டம் கட்டும் நாலு பேர்.. கண்டுகொள்ளாத ஓவியா\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்\n' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n``தயாரிப்பாளர் சங்கம் செய்வது தர்மமே இல்லை'' - கொதிக்கும் ஃபெப்சி\nகைதான சினிமா ஃபைனான்சியர் போத்ராவும், அவருடைய அந்த ஒரு ஃபார்முலாவும்\nஓவியாவின் உளவியல் சிக்கல் உங்களுக்குப் புரியுமா ஒரு பெண்ணின் பார்வையில் பிக் பாஸ் #BiggBossTamil\n'தெய்வமகள்' ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய கிருஷ்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/10/27/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-22T12:59:37Z", "digest": "sha1:CFH2OFLS3DPRCHQC3K73WR64TGDAFVPK", "length": 17392, "nlines": 181, "source_domain": "tamilandvedas.com", "title": "வளமான வாழ்விற்கு உதவுவது எது? (Post No.3293) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவளமான வாழ்விற்கு உதவுவது எது\nதிருநெல்வேலியிலிருந்து திரு ஆர்.சி. ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் வெளி வருகிறது ஹெல்த்கேர் பத்திரிகை. அதில் செப்டம்பர் 2016 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை\nவிளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம், அதில் வரும் மர்மமான பெயர்களைக் கொண்ட ஊட்டச் சத்தால் பயனொன்றுமில்லை என்கின்றனர் நிபுணர்கள்\nகட்டுரையைப் படியுங்கள், உடற்பயிற்சியும் ஆரோக்கிய உணவும் இருந்தாலேயே போதும் என்னும் உண்மை புரியும்\nவளமான வாழ்விற்கு உதவுவது எது\nஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி தேவை – தசைகளில் வலுவேற்ற, எடையைக் குறைக்க, பருமனைக் குறைக்க, மன நிலையைச் சீராக வைக்க – இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக உடற்பயிற்சியைச் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.\nஆனால் நமது செயல்திறனை மிகப் பிரமாதமான அளவிற்கு உயர்த்த ஏதேனும் உணவுத்திட்டம் – அது தான் டயட் இருக்கிறதா\nபல விஞ்ஞானிகளிடம் இந்தக் கேள்வியை முன் வைத்த போது பல நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன.\nஉடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவு வகையை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதில்லை\nஉடற்பயிற்சியை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பேர்கள் தங்கள் உடற்பயிற்சியில் நல்ல விளைவைப் பெற ஒரு குறிப்பிட்ட உணவு வகை எதையும் சாப்பிடுவதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர் யாரேனும் ஒருவர் உங்களிடம் வந்து ஒரு மாஜிக் உணவுத் திட்டம் இருக்கிறது என்று கூறினால் அது மூட நம்பிக்கை என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்கிறார் டாக்டர் மைக்கேல் ஜாய்னெர். இவர் மின்னஸோட்டாவில் ரோசெஸ்டரில் உள்ள மயோ கிளினிக்கில் உடற்பயிற்சி உளவியலாளராகப் பணி புரியும் ஒரு நிபுணர். தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக உடற்பயிற்சியைச் செய்யும் ஒருவருக்கு உணவுத் திட்டம் என்பது எந்த வித மாறுபாட்டையும் தருவதில்லை என்கிறார் அவர்.\nஆனால் தினமும் பல மணி நேரம் பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களுக்கு ஊட்டச் சத்து உணவு தேவை என்கிறது ஒரு ஆய்வு.\nவாரத்திற்கு இரு முறை ய���கா பயிற்சி செய்பவர்கள், வாரத்தில் சில மணி நேரங்கள் ஓடுவதை வழக்கமாக வைத்திருப்பவர்கள், அல்லது ஜிம்மில் ஒரு மணி நேரமாவது வெயிட் மெஷினில் பயிற்சியைச் செய்பவர்கள் ஆகிய இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தான் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள், கொழுப்புப் பதார்த்தங்கள் ஆகியவற்றை உண்ண வேண்டுமென்பதில்லை.\nஇந்தப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அதில் இழந்த கலோரிகளுக்கு ஈடுகட்டி சக்தியை ஈட்ட அதற்காகவென்றே உணவை உண்ண வேண்டுமென்பதில்லை, என்கிறார் ஜாய்னெர்.\nஇருந்தபோதிலும் சிறந்த விளையாட்டு வீரர்களும் மிக கடினமான ஏரோபிக் பயிற்சியை மேற்கொள்பவர்கள் தங்களின் தசை இழப்பைத் தடுத்து ஆற்றலை மேமபடுத்த கார்போஹைட்ரேட், புரோட்டீன் ஆகியவற்றை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து.\nஎவ்வளவு புரோட்டீன், கார்போஹைட்ரேட் என்று க்ணக்கிடுவதை விட, எது ஆரோக்கியமான உணவு என்பதில் கவனம் செலுத்தினாலே போதும் என்கிறார் விளையாட்டு வீரர்களுக்கான ஊட்டச் சத்து நிபுணர் நான்சி க்ளார்க்.\nஇவர் எழுதிய நான்சி க்ளார்க்ஸ் ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷன் கைட்புக் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு வழிகாட்டும் நூல்.\nஉணவுத் திட்டத்தில் உணவானது 85 சதவிகிதம் ஊட்டச் சத்தைக் கொண்டிருந்து 15 சதவிகிதம் பதப்படுத்தப்பட்ட உணவைக் கொண்டிருந்தால் நீங்கள் பயப்படத் தேவையே இல்லை என்கிறார் நான்சி\nஉடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் தாங்கள் உணவருந்தும் நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல் இன்றியமையாதது. இது அவர்களுக்கு உடற்பயிற்சியால் ஏற்படும் நல்ல விளைவுகளை அதிகரிக்கும்..\nஎவ்வளவு நேரம் தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள் என்பதைப் பொருத்து துணை உணவு தேவைதானா என்பது நிர்ணயிக்கப்படுகிறது. துணை உணவு என்று சொல்லி சந்தையில் விற்கப்படும் பொருள்களில் மர்மமான பெயர்களைக் கொண்ட பொருள்கள் கலக்கப்படுகின்றன. அதை ஆராய்ந்ததில் சொல்லிக் கொள்ளக் கூடிய விதத்தில் பயனொன்றும் இல்லை.\nபெரும்பாலானோர் உடலின் எடையைக் குறைக்கவே உடற்பயிற்சியை விரும்பிச் செய்கின்றனர். இதில் உணவுத் திட்டத்தைப் பின்பற்றுவது என்பது எச்சரிக்கையுடன் செய்ய வேண்டிய ஒரு விஷயம்.\nஆக மொத்தத்தில் சுருக்கமாக சொல்லப் போனால் உடற்பயிற்சிய��� மேற்கொள்வோர் சாதாரணமான் ஆரோக்கிய உணவை மேற்கொண்டாலேயே போதும்.\nவிளம்பரங்கள் சுட்டிக் காட்டும் இன்னதென்று சொல்ல முடியாத மர்மமான பொருள்கள் க்லந்து விற்கப்படும் எதையும் வாங்க வேண்டிய அவசியமில்லை.\nமேலும் அதிக விவரங்களை வேண்டுவோர் நான்சியின் வழிகாட்டும் புத்தகத்தைப் படித்துப் பயன்பெறலாம்.\nநன்றி: லைவ் ஸயின்ஸ் பத்திரிகை\nTagged உடற்பயிற்சி, நான்சி க்ளார்க்ஸ்\nமாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வழிவிடுங்கள்: மனு கட்டளை (Post No.3292)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8613", "date_download": "2018-06-22T13:27:06Z", "digest": "sha1:2VX3STNZAQVOQDSBVU46YYHDWFG5RFJE", "length": 19292, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 22 ஜுன் 2018 | ஷவ்வால் 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:01 உதயம் 13:56\nமறைவு 18:38 மறைவு 01:27\n(1) {23-6-2018} S.H.முஸஃப்ஃபிர் B.E., {S/o. அல்ஹாஜ் S.H.செய்யித் ஹஸன், K.M.K.தெரு} / A.M.ஹவ்வா ஜுமுர்ருதா B.Sc., {D/o. S.I.அஹ்மத் முஸ்தஃபா, மரைக்கார் பள்ளித் தெரு}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8613\nவியாழன், ஜுன் 14, 2012\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 22ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2260 முறை பா���்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 84 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.\nநடப்பு 85ஆம் ஆண்டு நிகழ்வுகள் 23.05.2012 புதன்கிழமை துவங்கி, 21.06.2012 வியாழக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் நிறைவுறுகிறது. மறுநாள் 22.06.2012 வெள்ளிக்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.\n22ஆம் நாளான நேற்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ வழங்கினார்.\n23ஆம் நாளான இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ வழங்குகிறார்.\nதினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் www.bukhari-shareef.com என்ற பிரத்தியேக இணையதளத்தில் நேரலை செய்யப்படுகிறது. இந்நேரலையை, காயல்.டி.வி இணையதளத்திலும், புகாரிஷ் ஷரீஃப் சிறப்புப் பக்கத்தில் கேட்கலாம்.\nமஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் நேரலைக் குழு சார்பாக,\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 24ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1,63,500 நிதியொதுக்கீடு\nநாற்சக்கர வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் அகற்றம்\nமாணவர்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக் கூட்டம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது\nபுகாரிஷ் ஷ��ீஃப் 1433: 23ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nமலபார் கா.ந.மன்ற பொதுக்குழுவில், சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு\nகோமான் நற்பணி மன்றம் சார்பில் சாதனை மாணவ-மாணவியருக்கு பாராட்டு விழா ஜமாஅத் - நகர சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது ஜமாஅத் - நகர சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது\nஜூன் 14 அன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஆத்தூரிலிருந்து காயல்பட்டினத்திற்கு நீர் வினியோகிக்கப்படும் குழாயில் உடைப்பு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்\nஜூன் 30 பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு ஹாங்காங் பேரவை செயற்குழுவில் தீர்மானம் ஹாங்காங் பேரவை செயற்குழுவில் தீர்மானம்\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் உண்டியல் நிதியாக ரூ.1,43,000 சேகரிப்பு\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 21ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nகாயல்பட்டினம் நகர்மன்றத்தின் மே மாத கூட்ட விபரங்கள்\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 17, 18, 19, 20ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nசணல் பொருட்கள் தொழிற்பயிற்சியில் பங்கேற்ற சிறுபான்மை மகளிருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் வழங்கினார் நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் வழங்கினார்\nதிடக்கழிவு மேலாண்மை திட்ட டெண்டர் மூலம் - நகராட்சிக்கு 12 லட்ச ரூபாய் மிச்சம் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிட காலதாமதம் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிட காலதாமதம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2785&sid=d8ad940bc5b30789b07d6d34a87516c7", "date_download": "2018-06-22T13:28:28Z", "digest": "sha1:FMT64PXV6NXMT2SJIBK3NZ66UI6SZO2D", "length": 29130, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகுளத்து நீர் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநெடுந்தூரம் கடந்து வந்த களைப்பிலும்\nஎனக்கான ஆகாயம் – கவிதை தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம���…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்��ும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/1288", "date_download": "2018-06-22T13:26:01Z", "digest": "sha1:V777HGEQNRH6WFHVZ3TMN6REKRVYMZIR", "length": 20661, "nlines": 210, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - இறையச்சம் (கை)கூடியதா? (பிறை-2)", "raw_content": "\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 2\nதொழுகை போன்ற கட்டாயக் கடமை முதல், குர்ஆன் ஓதுதல், அதிகமாக தர்மங்கள் செய்தல், பிறர் நலம் நாடுதல், மார்க்கச் சொற்பொழிவுகள், அழைப்புப் பணி நிகழ்ச்சிகள் என்று எல்லாவற்றிலும், தொடர்ந்து வரும் 11 மாதங்களில் ஈடுபாடும் கவனமும் குறைந்து காணப்படுகிற நிலையில்தான் பெரும்பாலானோர் வாழ்க்கை கழிகிறது.\nரமளான் தினங்களில் தினம் தோறும் அக்கறையாக கவனத்துடன் கூட்டாக ஃபஜ்ருத் தொழுகை எனும் அதிகாலை தொழுகையைக் கடைப்பிடித்தவர்கள், ரமளான் அல்லாத காலங்களில் ஃபஜ்ருத் தொழுகையைத் தொழாமல் தூங்கிவிடுவதும், மற்ற தொழுகைகளில் கவனக்குறைவாக அக்கறையின்றி செயல்படும் நிலையையும் பரவலாகக் காண முடிகிறது.\nகுர்ஆனை அதிகமாக ஓதியவர்கள், குர்ஆனை விட்டு தூரமாகிவிடுவதும் அவரவர் வாழ்க்கையில் இருந்து குர்ஆனும் நபிவழியும் தூரமாகி விடுவது மட்டுமில்லாமல் மீண்டும் புறம், கோள், மோசடி, விரயமான கேளிக்கைகள் என்று ரமளானில் பெற்ற நன்மைகளைவிடப் பல மடங்கு அதிகமாக சொல், செயல், செவி, பார்வைகளின் மூலம், தொடர்ந்து வரும் 11 மாத காலம் தீமைகளில் மூழ்கிவிடுகின்றனர்.\nஇதிலிருந்து கிடைக்கும் செய்தி என்ன ரமளானில் குர்ஆ���ைப் படித்தவர்கள் தமது உள்ளத்தில் அதன் கட்டளைகள் பதியுமாறு அதனைப் படிக்கவில்லை என்பதை இதன் மூலம் பறை சாற்றுகின்றனர். ரமளான் மாத இரவுகளில் நின்று வணங்கியவர்கள் இறை அச்சத்துடன் தாங்கள் அத்தொழுகைகளை நிறைவேற்றவில்லை என்பதை உரக்க அறிவிக்கின்றனர்.\nரமளான் மாத நோன்புகளை நோற்றவர்கள் நோன்பை எந்த நோக்கத்திற்காக இறைவன் விதித்தானோ அந்நோக்கத்தை மனத்தில் ஏந்தி அந்நோக்கத்தில் முழுமை பெறுவதற்காக நோன்புகளை நோற்கவில்லை என்பதை உலகிற்குக் கூறாமல் கூறுகின்றனர்.\n\".... நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபக்தி உடையவர்களாகலாம்.\" (அல்குர்ஆன் 2: 183)\nஒரு செயலைச் செய்யும் பொழுது அச்செயல் எந்த நோக்கத்திற்காகச் செய்யப்பட்டதோ அந்நோக்கம் முழுமை அடைவதைப் பொருத்து அச்செயலின் பிரதிபலன் கிடைக்கிறது. இது எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும். அதுபோலவேதான் நோன்பும். ரமளான் மாதத்தில், 29 அல்லது 30 நாட்களில் பகல் முழுவதும் உண்ணுவதையும் பருகுவதையும் தவிர்த்து, இன்னபிற இச்சைகளையும் அடக்கி வாழ்ந்தவர்களின் நோக்கம் இறைபக்தியை தம்முள் ஏற்படுத்தி/வளர்த்துக் கொள்வதே. ஒரு நோக்கத்துக்காகப் பலவற்றைத் துறந்த ஒருவர், அந்த நோக்கத்தை அடைந்து கொண்டாரா என்பதை எளிய சுயசோதனை மூலம் அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும்.\nகடந்த ஆண்டின் நோன்பு நாட்களில் அமைந்திருந்த தம் இறையச்ச நடைமுறைகள், கடந்த நோன்புப் பெருநாள் முதல் இந்த ரமளானின் முதல்நோன்பு வரைக்கும் எந்த அளவு தம் வாழ்வில் வெளிப்பட்டிருக்கின்றன என்பதை ஒருகணம் அசைபோட்டுப் பார்த்தால், அல்லாஹ் கூறும் \"இறையச்சம் உடையவர்கள்\" ஆகிக் கொண்டிருக்கிறோமா என்பதை ஒருகணம் அசைபோட்டுப் பார்த்தால், அல்லாஹ் கூறும் \"இறையச்சம் உடையவர்கள்\" ஆகிக் கொண்டிருக்கிறோமா ஆகிவிட்டோமா என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். நோன்பிருந்ததன் நம் நோக்கம் எத்துணை அளவு நிறைவேறி இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.\n< பிறை-1 | பிறை-3 >\nசத்தியமார்க்கம்.காம் தளத்தின் மேற்கண்ட ஆக்கம், மறுபதிப்பாக இவ்வருட ரமளானில் வெளியாகியுள்ளது. அனைத்துப் பிறைகளையும் வாசிக்க...\nஅல்ஹம்துலில்லாஹ்.. நோன்பின் முக்கிய நோக்கமாகிய இறையச்சம் / இறையுணர்வு என்பது மனிதர்களுக்கும் மனித சமுதாயத்திற்கும ் என்றென்றும் தேவையான ஒரு சிறந்த பண்பாகும்.. இதைப் பெற்றிட தரப்படும் ஒருவித ஆன்மீக பயிற்சியே இந்த நோன்பு...\nஎந்நேரமும் நான் (நாளை மறுமையில் என்னை கேள்விக் கேட்க கூடிய எனது குற்றங்களுக்கு தண்டிக்கக் கூடிய ) எல்லாவற்றையும் கண்காணிக்க வல்ல இறைவனின் நிகரற்ற மேற்பார்வையில் உள்ளேன் என்பதே இந்த இறையச்சம் எனும் உணர்வு\nரமலானின் நோன்பு மூலம் பெறப்படும் / பெறவேண்டிய இவ்வுணர்வு ( இறையச்சம்) அது உள்ள ஒரு மனிதனுக்கு மட்டுமின்றி அவன் வாழும் சுற்றத்திலும் சமூகத்திலும் நீதமான, சாந்தியான, மற்றும் ஒழுக்கமான... ஆக்கப்பூர்வ சிந்தனைகள் பரவிடவும் அதனால் எல்லாவற்றிலும் சிறந்த நற்பலன்கள் விளைவிக்கவும் வல்லது.\nநபி( ஸல்) அவர்கள் கூறினார்கள் \"\nஎவர் பொய்யையும் தீயகாரியங்களையு ம் கைவிடவில்லையோ அவர் வெறுமன உண்ணாமலும் பருகாமலும் இருப்பது அல்லாஹுக்கு தேவையற்றது.\nஇந்த இறைவசனத்திலும் நபி மொழியிலும் வலியுறுத்தப்பட் ட பேருண்மையை மறந்து நோன்பை வெறும் சடங்காக நிறைவேற்றும் நிலையில் முஸ்லிம்கள் இருந்து விட்டால் அல்லது இந்த பெரும் நன்மையை முறையாக பெறாத நிலையில் இந்த நோன்பு மாதம் மூதல் மீதமுள்ள நாட்களும் கழிவது என்ற நிலை இருப்பின், இந்த முக்கிய நோக்கத்தை முறையாக பெறாதலால் அது மிகப்பெரும் கைசேதமாக அமைந்து விடும். இறைவன் இதை ஒரு முக்கிய கடமையாக விதித்துள்ளதன் நோக்கம் பெற்றதாக அமையாது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்....\nகருத்து வேறுபாடுகளை களைந்து / மறந்து ரமளானையும் நோன்பையும் வெறும் சடங்காக நிறைவேற்றிடும் நிலையை தவிர்த்து... இறைமறை மற்றும் நபி வழியில் முழுமையாக இந்த மாத அமல்களை நிறைவேற்றி இந்த பயிற்ச்சியை தக்க வைத்து உளப்பூர்வமாக வாழ்வதன் மூலம்... இந்த \"இறையச்சம்\" உள்ளவர்கள் எனும் பெரும் பாக்கியத்தை ரமலானின் நோன்பின் போது மட்டுமின்றி என்றும் இழந்து விடாமல் இறுதி மூச்சு வரை இருக்க அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஅருமை.. ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து வரலாறுகளே எழுதுங்கள்.. மார்க்கம் எழுத 1000 பேர் இருக்கிறார்கள்.\nDues Vult... இனி இதை நாம் சொல்ல வேண்டும்..\nசிராஜுத்தீன், முஹம்மது தஸ்தகீர், இப்னு இஸ்மாயீல் - மிக்க நன்றி.\nதன்னினப் போர்கள் நின்று போகட்டும். அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் சச்சரவுகளும் நீங்கட்டும்.மிக ...\n10 ஆண்டுகளுக்கு முன் சிலுவைப்போர்களை பற்றி உரையாற்றுவதும் அய்யூபியின் வரலாறை விவரிப்பதும் வழக்கம் ...\nஅருமை. பொதுவாய் இவ்வளவு பெரிய கட்டுரைகள் படிக்க இந்நாளில் தோன்றுவதே இல்லை. அதை மீறி எழுத்து நடை ...\nபோர் மூளும் மூலம் இதன் மூலம் அறிந்து கொண்டேன். சிலுவையில் அறைந்ததைப்போல் பார்வை அப்படியே எங்கும் ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் கேள்வி தனது உம்மாவின் தங்கட்சியான சாட்சியின் மகனின் மகளை திருமணம் செய்ய முடியுமா\nஅருமை. உங்கள் தினசரி அலுவல்களுடன் இந்த தொடர் எழுவதுவதற்கு மிக்க நன்றி. அல்லாஹ் உதவி புரிவானாக.\nவரலாற்று களம் சுட துவங்கியுள்ளது\nசத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/billapandy-enga-kula-thagam-enga-thala-singam-song-117110200028_1.html", "date_download": "2018-06-22T13:00:40Z", "digest": "sha1:7DJURZVBUKAKYXQH7SP3N6G4PSUYMYIO", "length": 11152, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "அஜித்துக்கு 300 கட்-அவுட், பேனர்கள் வைத்த ஆர்.கே.சுரேஷ் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 22 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒருபக்கம் சென்னை உயர்நீதிமன்றம் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்கள், கட் அவுட்டுக்கள் வைக்க தடை விதித்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் அஜித்துக்காக சுமார் 300 கட்-அவுட் மற்றும் பேனர்களை நடிகர் ஆர்.கே.சுரேஷ் வைத்துள்ளார். ஆனால் இதெல்லாம் அவர் நடித்து வரும் 'பில்லா பாண்டி' என்ற படத்திற்காக என்பது குறிப்பிடதக்கது\nஆர்.கே.சுரேஷ் நடித்து வரும் 'பில்லா பாண்டி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தில் தல அஜித் புகழ்பாடும் ஒரு பாடல் உள்ளதாம். எங்க குல தங்கம், எங்க தல சிங்கம்' என்று தொடங்கும் இந்த பாடலுக்கு ஆர்.கே.சுரேஷ் ஏராளமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுடன் நடனம் ஆடுகிறார். கல்யான் மாஸ்டர் நடனம் அமைக்கும் இந்த பாடலுக்காக சுமார் 300 அஜித் பேனர்கள், கட் அவுட்டுக்கள் தயாராகியுள்ளது. இந்த பாடலின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஆர்.கே.சுரேஷ், இந்துஜா, யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சரவணஷக்தி இயக்கி வருகிறார். இளையவன் இசையில் ஜீவன் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.\nஅஜித்தின் அடுத்த படம்; உண்மையை சொன்ன புஷ்கர்-காயத்ரி\nஅஜித்தின் ஜாதகத்தில் அரசியல் இருக்கின்றது. எஸ்.வி.சேகர்\nஒரே வருடத்தில் 5 படங்கள் ரிலீஸ்... அசத்தும் கெளதம் கார்த்திக்\nஅரசியல் வருவது குறித்து வெளிப்படையாக பதில் அளித்த தல அஜித்\nபொங்கல் போட்டியில் இணைந்த ஆர்.கே.சுரேஷ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/03/blog-post_3.html", "date_download": "2018-06-22T12:50:26Z", "digest": "sha1:TMIUDN6SW25EUJICSBOPETBXPSOK6AGX", "length": 47337, "nlines": 240, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மலேசிய சுற்றுப் பயணத்தில் சில ருசீகரத் தகவல்கள்!", "raw_content": "\n [ ஹாஜிமா ஆமினா அம்மாள் அவர்கள் ]\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 61 ஆம் ஆண்டு பட்டமளிப்...\nஅதிரை அருகே வாகனம் மரத்தில் மோதி டிரைவர் பலி: 6 பே...\nமுத்துப்பேட்டை லகூன் குட்டித் தீவிற்கு சுற்றுலா பய...\nஅஜ்மான் தீ விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அஜ்மான...\nஅனைத்து அவசர உதவிக்கும் 112 விரைவில் அமல் \nபட்டுக்கோட்டை கரிக்காடு அருகே அடுத்தடுத்து 2 பெண்க...\nஅஜ்மான் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத...\nஅதிரையில் 'தீயணைப்பு நிலையம்' அமைக்க கோரி பேராசிரி...\nபட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட...\nகுடிபோதைக்கு எதிராக அதிரையில் வீடு, வீடாக துண்டு ப...\nவாட்ஸ் அப்பில் இருந்து டெலிபோன்களுக்கு பேசும் வசதி...\nதிமுக மாவட்ட செயலாளருடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்தி...\nமணமக்களுக்கு அதிரை சேர்மன் வாழ்த்து\nதிமுக சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு...\nஅதிரையில் உப்பு உற்பத்தி தொடங்கியது \nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்த...\nஎஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தேர்தல் பணிக்கு...\nஅல் ஷனா பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் சாதனையாளர்க...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்...\nதுபாய் – திருச்சி விமான சேவையில் இன்று முதல் நேர ம...\nமரண அறிவிப்பு [ சம்சுனார் அவர்கள் ]\nஉலகின் சிறந்த வணிக வளாகமாக 'துபாய் மால்' தேர்வு \n [ ஹாஜி சி.செ.மு சுல்தான் இபுராஹிம்...\nஉங்களது ஒரு ஓட்டின் மதிப்பு ரூ 87,210, அப்துல்கலாம...\nமனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் \nவளைகுடா நாடுகளில் ரோமிங் கட்டணம் 40 சதவீதம் குறைப்...\nகல்லூரி ஆண்டு விழாவில் 'அறிவியல் வழிகாட்டி அல் குர...\nதமிமுன் அன்சாரி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு: ஜெயலலிதாவை...\nஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ண குமாருக்கு 'மதச்சா...\nமார்க்க கல்வி - உலக கல்வியில் சாதனை நிகழ்த்திய கல்...\nபணி ஓய்வு பெரும் கல்லூரி முதல்வர் - பேராசிரியர் ஆண...\nகாதிர் முகைதீன் கல்லூரி 61 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்ச...\nஉலக காச நோய் தின விழிப்புணர்வு பிராச்சார நிகழ்ச்சி...\nசிகரெட் பிடிப்பதை கட்டுப்படுத்த நூதன முயற்சியில் இ...\nதிமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்குக்கு 5 தொகுதிகள்\nஅதிரை பேரூந்து நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ...\nஉலகின் விலை உயர்ந்த மீன்\nவிஜயகாந்த் முதல் அமைச்சர் வேட்பாளர் - தேமுதிக 124;...\nஅதிரையில் 'வட்டியில்லா வங்கி' அமைப்பதில் ஆர்வம் கா...\n'ஸ்டைலிஸ் ரெடிமேட்ஸ்' நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபட...\nதுபாயில் நடந்த பூமிநேரம் குறித்த சிறப்பு விழிப்புண...\nபட்டுக்கோட்டையில் நடந்த வேகநடை போட்டியில் M.M.S சஹ...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'அஹ்சன் டிடிபி ஒர்க்ஸ்' ...\nமுகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் கனிவான வேண்டுக...\nஉலகின் மிக நீளமான விமானம் \nவாக்காளர் சேவை மையத்தில் பெயர் சேர்த்தல்-நீக்குதல்...\nதுபாயில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் தமிழக மாணவ...\nதஞ்சையில் நடந்த எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுக்கு...\nஎஸ்.டி.பி.ஐ கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில மாநாடு,...\nபட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு யார...\nதுபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு \nமுன்பு நினைத்திருந்ததைவிட 10 மடங்கு அதிக நினைவுகளை...\nரஷ்யா விமான விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 61 பேர் ...\nசோப��, யூரியா கலந்த பாலை குடிக்கும் இந்தியர்கள்: அம...\nH1-B விசா மீண்டும் ஏற்கப்படும்: அமெரிக்கா அறிவிப்ப...\nதேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காண்பிக்கு...\nஅதிரை செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தமிழக அரச...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிக்கு ஜித்தா அய்டா கூட்ட...\nதேர்தல் விழிப்புணர்வு வீடியோ படக்காட்சி ஒளிப்பரப்ப...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nமத்திய அரசின் 602 பணியிடங்களுக்கு யூபிஎஸ்சி தேர்வு...\nஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச்செயலா...\nஅஜ்மானில் நடந்த கல்லூரிகள் இடையேயான விளையாட்டுப் ப...\nமுஸ்லிம்கள் வேலை வாய்ப்பில்லாமைக்கு யார் காரணம்\nவிக்ஸ் ஆக் ஷன் 500 மாத்திரை விற்பனை நிறுத்தம்\nஜி மெயிலை காலி செய்யப் போகிறதா வாட்ஸ்-அப்\nதேர்தல் விழிப்புணர்வு பிராச்சார பணி: மாவட்ட ஆட்சிய...\nவாகன சோதனையில் ரூ 37.5 லட்சம் பணம் பறிமுதல் \nஹாஜி AL முத்தலிப் குடும்பத்தினருடன் ஏனாதி பாலு நேர...\nசென்னையில் அதிரையர் ( ஹாஜி அப்துல் ரவூஃப் நிஸ்டார்...\nகல்லூரி மாணவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் ...\nஅதிரை சேர்மன் திடீர் ஆய்வு \nகாதிர் முகைதீன் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ \nசாவில் மர்மம்: குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு \nஈசிஆர் சாலையில் மாட்டு வண்டி மீது லாரி மோதி விபத்த...\nஅதிரை மீன் மார்க்கெட்டில் அதிசய மீன் \nஹாஜி AL முத்தலிப் குடும்பத்தினருடன் கா. அண்ணாதுரை ...\nஅதிரையில் அஸர் முதல் இஷா வரை நடந்த ஒளிமயமான குடும்...\nபட்டுக்கோட்டையில் தொடரும் நகைக்கடை உரிமையாளர்கள் ப...\nஅதிரை பேரூராட்சி 7 வது வார்டு பொதுமக்கள் எம்.எல்.ஏ...\n அதிரை அன்சாரி கூறும் ஆலோசனை \n [ ஹாஜி AL முத்தலிப் அவர்கள் ]\nஅதிரை அருகே உள்ள புதுப்பட்டினம் மீனவர் கத்தார் நாட...\nரிச்வே கார்டனில் நடந்த லயன்ஸ் சங்க கூட்டத்தில் சாத...\nஅதீத மொபைல் மோகத்தால் விரலை இழந்த சிறுவன்\nபோராட்டத்தில் பங்கேற்க அதிரை சேர்மன் தலைமையில் திம...\nஅதிமுக பிரமுகர்களுடன் அதிரை சேதுராமன் சந்தித்து வா...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உமறுப்புலவர் தமிழ்ப்பே...\nஅதிரை பைத்துல்மாலில் பெண்களுக்கான சிறப்பு தையல் பய...\nஅமீரகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச...\nவிழுப்புரம் மாநாட்டில் பங்கேற்க அதிரையர்கள் ரயிலில...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா முஹம்மது அலி பாத்திமா அவர்க...\nஅமீரகத்தில் பலத்த காற்றுடன் மழை \nஅதிமுக நியமித்த புதிய பொறுப்பாளர்களுக்கு அதிரை பேர...\nபட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைப்பதற...\nபட்டுக்கோட்டையில் அரசு பேருந்து - லாரி மோதி விபத்த...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nமலேசிய சுற்றுப் பயணத்தில் சில ருசீகரத் தகவல்கள்\nஎன்னுடைய தந்தை மலேசியாவில் 50 ஆண்டுகள் வசித்தவர்கள் என்பதால் நான் மலேசியா நாட்டிற்கு பலமுறை சென்றிருந்தாலும், நான் கண்ட சில சுவைக்கத் தக்க செய்திகளை இணைய தளங்களில் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு நான் பணியில் இருந்த நேரங்களில் பகிர்ந்து கொள்ள முடிய வில்லை. ஆகவே நான் 2016இல் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சுற்றுப் பயணத்தில் அறிந்த சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகின்றேன். அதனை அங்கு சென்ற சிலரும் கண்டு இருப்பீர்கள்.\n1965 ஆம் ஆண்டு சிங்கபூர் நாடு, மலேசியா கூட்டாச்சியிலிருந்து பிரிந்த பின்பு, மலேசியாவின் அதிகாரப் பூர்வ மார்க்கமாக இஸ்லாம் அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில், முஸ்லிம் அல்லாதோர் தங்களுடைய மத வழிபாடுகளுக்கு எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை என்பதினை ஜனவரி மாதம் நடந்த தைப் பூச திருவிழாவிற்கு பட்டு மலையில் இருக்கும் முருகன் குகைக் கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்த்தர்கள் சென்றது காண முடிந்தது. அதற்கான அனைத்து வசதியினையும் மலேசியா அரசு செய்து தந்திருந்தது. செலாங்கூர் சுல்த்தானே அங்கு சென்றது அவர்களை கவுரவிக்கும் விதமாக இருந்தத என்று ஹிந்து மக்கள் புகழ்ந்ததினைக் காண முடிந்தது. இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற பாலமாக அமைந்திருந்தது.\n2010 சென்சஸ் படி முஸ்லிம��கள் 61.3 விழுக்கடுகளும், புத்த மதத்தினர் 19.8%, கிருத்துவர் 9.2%,ஹிந்துக்கள் 1.3%, மற்ற சமூகத்தினவர் 1.4% ஆவர். புத்த மதத்தினவர் 19.8% ஆனாலும் 83.6 சதவீதத்தினவர் சீனர்கள் ஆவர். ஆகவே தான் சீன புது வருடத்தில் ஒரு வாரம் அங்கே விடுமுறை விடப் படுகிறது. முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் திருமணம், வாரிசு, விவாகரத்து, மதமாறுதல் போன்றவை சரீயத் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இஸ்லாமிய நீதிபதிகள் ஷாபி மதகுப் படி தீர்ப்பு வழங்குகிறார்கள். ஆனால் மற்ற கிரிமினல், சிவில் குற்றங்களை சரீயத் கோர்ட்டு விசாரிக்காது. அதற்கான தனி நீதி மன்றங்கள் உள்ளன.\nஇது சம்பந்தமான 10.2.2016 ல் பெடரல் நீதி மன்றத்தில் நடந்த ஒரு சுவையான வழக்கினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.\nஹிந்து மதத்திலிருந்து முஸ்லிமான இஸ்வானும், அவருடைய ஹிந்து மனைவி தீபாவிற்கு மூத்த பெண் குழந்தையும், இளைய ஓர் ஆண் குழந்தையும் உண்டு. தந்தை இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மகளுக்கு சர்மிளா என்ற பெயரினை மாற்றி நூருல் நபிலா என்றும், மகனுக்கு மித்திரன் என்ற பெயரை மாற்றி நபில் என்றும் பெயர் வைத்தார். மகளை ஜோகர் பாரில் ஒரு இண்டர்நேசனல் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். மகனை கோலா பிலாவில் இருக்கும் பள்ளியில் சிறப்பாக படிக்க வைத்தார். மனைவி தீபா இஸ்லாமிய மார்க்கத்திற்கு வர மறுத்ததால், மனைவியினை விவாக ரத்து செய்து விட்டார். தற்போது குழந்தைகள் இருவரையும் மனைவி தீபா தன்னுடைய பாதுகாப்புக் கேட்டு சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதில் குழந்தைகளை தீபாவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதனை கணவர் ரிஸ்வான் எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்றார். அங்கேயும் தீபாவிற்கு சாதகமாகவே வழக்கு அமைந்தது. அந்தத் தீர்ப்பினையும் எதிர்த்து ரிஸ்வான் பெடரல் நீதி மன்றத்தில் முறையிட்டார். அதனை விசாரித்த மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகள் நூருல் நபிலாவினையும், மகன் நபிளையும் தங்கள் அறையில் 40 நிமிடங்கள் தனித்தனியே விசாரித்தார்கள். அதன் பின்பு மகளை தாயாரான தீபாவிடமும் , மகனை தந்தையான ரிஸ்வானுடனும் அனுப்பி வைத்தார்கள். கோர்ட்டை விட்டு வரும்போது மகள் நபிலா திருநீறு பூசி வருவதும், மகன் நபில் தலையில் தொப்பி அணிந்து இஸ்லாமிய முறைப்படி தந்தை இஸ்வானுடனும் உள்ள படத்தினை செல்லும் படத்தினை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். இதனிலிருந்து மலேசியா நாடு சரீயத் சட்டத்துடன், சிவில் சட்டத்தினையும் செயல் படுத்துகின்றது என்பது தெளிவாகின்றதல்லவா\n22.1.2016 அன்று கோலாலம்பூர் சுல்தான் பள்ளிக்கு ஜூம்மா தொழுகச் சென்றேன். ஒரே நேரத்தில் 10,000 பேர் நின்று தொழும் அளவிற்கு வசதி உள்ளது. இங்குள்ள ஜும்மா குத்பாவிற்கும் அங்குள்ள குத்பாவிற்கும் வித்தியாசம் என்ன வென்றால், பள்ளியில் அன்று என்ன தலைப்பில் பேச வேண்டும் என்று, மத சார்பான இலாகா ஒரு சுற்றறிக்கை அனுப்புகின்றது. அன்று பேச வேண்டிய தலைப்பினை பெரிய டி.வி. திரையில் காட்டப் படுகிறது. அன்றையத் தலைப்பு , 'லூஸ் ஹோப்-டிமாளிஸ் லைப்' ஆகும் (நம்பிக்கை இழப்பது வாழ்க்கைக்கு அழிவு). அதன் படியே\nஜூ ம்மா பாயான் செய்யப் பட்டது. மலாய் மொழியில் பாயான் செய்தால் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து காட்டப் படுகிறது. குரான் ஆயத்தும் அத்துடன் காட்டப் படுகிறது. ஆகவே ஜும்மா தொழும் முஸ்லிம்கள் கவனம் சிதறாது அல்லது தூங்கி வளியாது பார்த்துக் கொள்ளப் படுகிறது.\nஇங்குள்ள பள்ளிகளில் இமாம் அவர் நினைத்ததினை, பத்திரிக்கை செய்தியினை, அரசியல் சார்ந்த கருத்துக்களை எல்லாம் தான் எல்லாம் தெரிந்தவர் என்றும், தான் பேசும் போது யாரும் கேட்க மாட்டார்கள் என்றும் ஜூம்மா நேரத்தில் பயான் செய்யப்படுவதினை நாம் காண்கின்றோம். அனேக பள்ளி நிர்வாகத்தினர் அதிகம் மார்க்க சம்பந்தமாக அவ்வளவு மார்க்க ஞானம் இல்லாதததாலும், சில இமாம்கள் தங்கள் ஆளுமையால் பள்ளியின் நிர்வாகத்தினை தன் கட்டுப்பாடில் கொண்டு வருவதாலும் இது போன்று நிகழ்கின்றது என்றே கூறலாம்.\nஎந்த பள்ளிக்காவது பெண்கள் தொழ வரும்போதோ அல்லது பள்ளியின் அழகைக் காண வரும்போதோ முழு அங்கியில் தான் வரவேண்டும். பெண்கள் சேலை கட்டி வந்தாலோ அல்லது வேறு விதமான ஆடை அணிந்திருந்தாலோ அவர்கள் அணிய முழு அங்கி வாடைகைக்கு வழங்கப் படுகிறது என்பதினை மலாக்கா மிதக்கும் பள்ளிக்குச் சென்றபோதும், புத்ராஜெயா பள்ளிக்கு சேலைக் கட்டிய என் மனைவியுடன் சென்றபோதும் இதனைத் தெரிந்து கொண்டேன்.\nஎனது பயணத்தின் சிறப்பம்சமாக அமைந்தது கோலாலும்பூரில் உள்ள, 'இஸ்லாமிக் ஆர்ட் அண்ட் மியூஸியம்' ஆகும். 1998 ஆம் ஆண்டு 30,000 சதுர அடியில் தென் கிழக்கு ஆசியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அமைந்துள்ள காலரிகளை விடப் பெரியதாகும். உலக முஸ்லிம்கள் வரலாறு சொல்லும் 12 நிரந்தர அரங்குகள், ஒரு சிறப்பு காலரி மற்றும் ஒரு திறந்த வெளி அரங்கமாகும்.இந்த காலரிகளில் மிக சிறியளவு நகையிலிருந்து, பெரியளவு மக்கா அல் ஹரமின் வரை சிறந்த தொழில் நுட்ப அமைப்புகளுடன் அடங்கிய கலை நுணுக்கங்கள் காண முடிந்தது. அரங்குகளில் முக்கிய மானவை 1) சிற்பக்கலை 2) அல்குரான் கையெழுத்துப் பிரதிகள் 3) நகைகள் காலரி 4) துணி வகை அரங்கம் 5) மர வேலைப்பாடு 6) ஆயுத அரங்கம் 7) இஸ்லாமியர் பயன் படுத்திய நாணயங்கள், அரசு முத்திரைகள் 8) உலோக வேலைப் பாடுகள் 9) மட்பாண்ட வேலைப் பாடுகள் 9) இந்தியா 10) சீனா 11) மலாய் உலகம் அரங்கங்கள் முக்கியமானவை ஆகும்.\n31.1.2016 அன்று கோலலும்பூரில் உள்ள முனிசிபால் அரங்கில் ஆயிரம் முஸ்லிம் கல்லூரி மாணவர் கொண்ட அரங்கில், 'வருங்கால வெளிநாடு மற்றும் உள்நாட்டின் மேல்படிப்பு, வேலை வாய்ப்பு, விடா முயற்சி' பற்றிய கருத்தரங்கிற்கு பார்வையாளராகச் சென்றேன். காலையிலிருந்து மாலை வரை பல்வேறு துறைகளில் வாழ்க்கையில் வெற்றிகண்ட டத்தோ இக்பால், டத்தோ சையது இப்ராஹிம், சிவாவாகி இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறி தொலைக் காட்சி நிகழ்சிகளில் பிரபலாமாகிய மாலிக் போன்ற முஸ்லிம் பெரியவர்களை அழைத்து கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டது. இது போன்று மாதம் ஒரு முறை நடத்துவதால் மாணவர்கள், இளைஞர்கள் தன் நம்பிக்கை இழக்காமல் இருப்பதாக அமைப்பாளர்கள் சொன்னார்கள். நாமும் ஒவ்வொரு கல்லூரி, பள்ளிகளில் இது போன்ற நிகழ்சிகளை நடத்தினால் நிச்சயமாக மாணவர்கள் முன்னேற வழி வகுக்கும்.\nமார்க்க சம்பந்தமில்லாத பொதுவான தகவல் சில\n1) சென்னையினைச் சுற்றி ஓடும் இரண்டு முக்கிய நதிகள் என்றால் 1) பக்கிங்காம் ஆறு 2) கூவம் ஆறு. ஆனால் அதன் அருகில் சென்றால் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லத்தான் வேண்டும். ஆட்சிக்கு வரும் கட்சிகள் எல்லாம் இரண்டையும் இங்கலாந்தில் உள்ள தேம்ஸ் நதி போன்று சுற்றுலா மையமாக்குவோம் என்று சூளுரைத்து, அதற்கான பட்ஜெட் ஒதுக்கி கூவத்தின் நாற்றமடித்த அரசியல் ஆறில் கலந்ததுதான் மிச்சம். ஆனால் மலாக்காவில் நகரின் மத்தியில் ஓடும் நதியில் சீரமைத்து, போட் சவாரி ஏற்பாடு செய்து கண்கவர் சுற்றுலா மையமாக்கி வெளி நாட��டினவரையும் கவர்ந்துள்ளார்கள்\n2) நாமெல்லாம் கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிச்சாவரம் சென்று அங்கு கடலோடு ஒட்டி வளர்ந்திருக்கும் மாங்க்ரோவ் செடிகளைக் காண படகுகளில் பகல் நேரத்தில் அழைத்துச் செல்வதினை பார்த்திருக்கின்றோம். நமது ஊர்களில் புல்களில் செடிகளில் இரவு நேரங்களில் மின்னும் மின்மினு பூச்சிகளை எடுத்து கைலிகளில், கைத்துண்டுகளில் வைத்து வெளிச்சம் வருவதினைப் பார்த்திருக்கின்றோம். அதுபோன்று செலாங்கோர் கோலாப் பகுதியில் கடலில் தண்ணீர் அளவிற்கு வளர்ந்த செடிகளில் இருக்கும் மின்மினி பூச்சிகளைக் காண இரவு நேரங்களில் படகு மூலாம் அழைத்துச் செல்கிறார்கள். அந்த செடிகளில் உள்ள மின்மினி பூச்சிகள் இரவில் நீல நிற வானில் மின்னும் நட்ச்சத்திரமாக இருப்பது மிகவும் அழகு வாய்ந்தது. இதேபோன்று பிச்சாவரத்திலும் அமைந்தால் சுற்றுலா பயணிகள் இழுக்கும் மையமாக இருக்கும்.\n3) மலாசியாவின் கிரீடமாக அமைந்திருப்பது புத்ர ஜெயா என்ற அரசு அலுவலகம் ஆகும். புத்திர ஜெயா என்பது சான்ஸ்க்ரிட் மொழியில் அரசக் குழந்தை என்று அழைக்கப் படும். இது கோலாலம்பூர் நகரை விட்டு 25 கி.மீ. தெற்கில் அமைக்கப் பட்ட 2001 ஆம் ஆண்டு.அரசாங்க தலைமைப் பீடமாகும். இந்த நகருக்குச் செல்ல தனி 6-பாதை சாலை அமைக்கப் பட்டுள்ளது. இதனில் மன்னர், பிரதமர், மந்திரிகள் தலைமையிடத்திலிருந்து கடைநிலை ஊழியர் வரை பணி புரியும் அலுவலகம் உள்ளது. அத்துடன் அங்குள்ள ஊழியருக்கு தனித் தனியே குடியிருப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதனை நீண்ட ஆண்டு பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமது காலத்தில் சிந்தித்து செயலாக்கப் பட்டுள்ளது. பசுமைக் கட்டிடத்திற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.\nஇரவு நேரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இதன் அலங்கார விளக்கில் ஜொலிக்கும் கட்டிடங்களைக் காண ஆயிரக்கணக்கில் வருகின்றனர். இங்குள்ளது போன்று எந்த கெடுபிடியும் இல்லை. இந்தியாவில் பஞ்சாபினை விட்டு ஹரியானா பிரிந்தபோது ஒரு சண்டிகார் என்ற புது நகரம் உருவாக்கப் பட்டது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம். சென்னையிலும் அண்ணா சாலையில் போக்குவரத்து மிகுந்த இடத்தில் வெறும் அலுவலுக்கு மட்டும் ரூ.1400 கோடியில் கட்டப் பட்டது. ஆனால் அது இப்போது மருத்துவமனையாகி விட்டது. இதனையே வண்டலூர் அருகில் உள்ள அரசு நிலத்தில் தலைமைச் செயலகம் கட்டி, அங்கேயே தலைமைச் செயலக ஊழியர் தங்க வீடுகளும் கட்டிக் கொடுத்து இருக்கலாம். தற்போதுள்ள ஊழியர் வீடுகளான பட்டிணப்பாக்கம் இடிக்கப் பட்டும், லாயட்ஸ் ரோடு குடியிருப்பு இடியும் நிலையில் இருப்பதினை மனதில் கொண்டு அந்த நடவடிக்கை எடுத்து இருந்தால் தற்போதுள்ள கட்டிடத்தில் பிரச்சனையே வந்திருக்காது.\nஎன்னுடைய பயணக்கட்டுரையில் ரசித்த சில சம்பவங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் பயனாக இருக்கும்.\nடாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)\nஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி\nமலேசியா பற்றிய நல்ல ருசிகரதகவல்கள்.நானும் மலேஷியாவில் 50ஆண்டுகளுக்கு இருந்தவன். இர்ருந்தாலும்பல புதிய மாற்றங்களை இக்கட்டுரையின் காண்கிறேன்.அங்கேஒழுங்குமுறை பேணப்படுகிறது.நாடுவளர்கிறது.இங்கே\nஇஸ்லாத்தை தளுவியவர்களை கேள்விபட்டால் சந்தோசமாக இருக்கும் நேரத்தில் மேலே உள்ள படத்தின பார்க்கும்பொழுது பிஞ்சு மனசு பிரிந்து செல்லும் காட்சியினை பார்க்கும்பொழுது மனது கடினமாகத்தான் இருக்கு. மதம் பிரித்து விட்டதா என்ற என்ன தோன்றுகிறது. பிரிந்த உள்ளங்கள் இணைய இறைவன் நாட்டம் தேவை.\nஇதுப் போல் அதிரையில் சம்பவம் நடந்தது அதாவது அனுபவமிக்க தச்சு வேலைபார்த்தவர் குடும்பத்தோடு இஸ்லாத்தினை ஏற்று பெயர்களை மாற்றம் செய்ததோடு ஒரு முஹ்மினாக வாழ்ந்து வந்தார் . அவர்களுக்கு செல்வ மகள் இருந்தது.. பருவமடைந்த பிறகு யாரும் மணமுடிக்க முன் வராததால் தன் குடும்ப உறவில் உள்ளவரை அவரின் முன் மதப் பிரகாரம் திருமணம் நடந்தது .. இப்ப சொல்லுங்க. இஸ்லாத்துக்கு வருபவர்களை அரவணைக்க தவறவிடுகிறோம் என்பதனை புரிகிறது.\nதங்கள் பயண அனுபவத்தில் புத்ரா ஜெயா பற்றி குரிப்பிட்டுஇருந்ததுப் போல் ஜென்டிங் என்ற சுற்றுலா தளத்தை குறிப்பிட வில்லை. ஹலால் உணவுகளை packing பண்ணும் நாடு மலேசியா எனலாம். மற்றவர்கள் ஹலால் என்று ஏமாற்று வேலைப்பார்கிரார்கள்..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/noigalai-kaliseyyum-thalisapathiri", "date_download": "2018-06-22T13:11:02Z", "digest": "sha1:I73ORVW7TFRFBRNS432ZMTRJ7LWHEC4K", "length": 16597, "nlines": 238, "source_domain": "isha.sadhguru.org", "title": "நோய்களை காலிசெய்யும் தாளிசபத்திரி! | Isha Sadhguru", "raw_content": "\nதாளிசபத்திரி பட்டை குடிநீர் தொண்டை கம்மல் மட்டுமல்லாம வாய்ப்புண்ணையும் சரிபண்ணும் தாளிசபத்திரி இலைப் பொடிய ஆடாதோடை இலைச்சாறோட சேத்து எடுத்துவந்தா இருமலும் இரைப்பும் சரியாகும். பல் வலிக்கு இந்த இலைப்பொடிய வச்சு பல்தேச்சா வலி சரியாகும்.\nகொல்லைப்புற இரகசியம் - பகுதி 33\nஈஷா மஹாசிவராத்திரி திருவிழாவை வழக்கமாக உள்ளூர் மையத்திலேயே கொண்டாடும் உமையாள் பாட்டி கடந்த பிப்ரவரி 24ல் நடைபெற்ற மஹாசிவராத்திரியை ஈஷா ஆசிரமத்திற்கு நேரில் வந்து கொண்டாடி மகிழ்ந்தார். விழாவிற்கு எங்கள் ஊரிலிருந்து புறப்பட்ட பேருந்தில் உமையாள் பாட்டியின் அருகிலேயே ஒரு சீட் போட்டு வைத்துவிட்டேன்.\n“நீ வாய்கொப்பளிச்சயே தாளிசபத்திரி பட்டை குடிநீர், அது தொண்டை கம்மல் மட்டுமல்லாம வாய்ப்புண்ணையும் சரிபண்ணும் தாளிசபத்திரி இலைப் பொடிய ஆடாதோடை இலைச்சாறோட சேத்து எடுத்துவந்தா இருமலும் இரைப்பும் சரியாகும். பல் வலிக்கு இந்த இலைப்பொடிய வச்சு பல்தேச்சா வலி சரியாகும்.”\n“என்னப்பா பஸ்ல துண்டு போட்டு சீட் போடுற பழக்கத்த விடலயா” பாட்டி நகைச்சுவையாக கேட்க,\n“சீட் எங்க வேண்ணா கிடைக்கும் பாட்டி, ஆனா உமையாள் பாட்டி பக்கத்துல கிடைக்குமா” எனச் சொல்லி ஒரு பெரிய ஐஸ் கட்டியை பாட்டியின் தலையில் வைத்தேன்.\nஆனால், பாட்டிக்கு என்னைப்பற்றி நன்றாகவே தெரியும் என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பாட்டியின் அருகில் அமர்ந்துகொண்டு பயணிக்கும்போது நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்\nசில நாட்களாக என்னை தொந்தரவு செய்துகொண்டிருந்த இருமலை பொருட்படுத்தாமல், 112 அடி உயர ஆதியோகியைக் காண நான் மிகுந்த ஆவலுடன் இருந்தேன்.\nமந்திர உச்சாடனை சிறிது நேரமும், உற்சாக ஆட்டம் சிறிது நேரமுமாக, பேருந்து நகரத் துவங்கியது முதலே உற்சாகம் தொற்றிக்கொண்டது\n“பத்து நிமிஷம் நிக்கும், டீ காபி சாப்பிடுறவங்க சாப்பிடலாம்” என்று நடத்துனர் அண்ணா சொன்னபோது, இரவு மணி 1. மதுரையைத் தாண்டி ஒரு இடத்தில் நின்ற பேருந்திலிருந்து இறங்கிய நான், டீ சாப்பிட்டுவிட்டு பேருந்திலேயே அமர்ந்திருந்த பாட்டிக்கும் ஒரு டீ வாங்கிக்கொண்டு வந்தேன்.\nஆனால், பாட்டி எனக்கு குடிப்பதற்கு வேறொன்றை தான் கொண்டுவந்திருந்த பாத்திரத்திலிருந்து எடுத்து வழங்கினாள்.\nபாட்டி பேரனுக்காக பிரத்யேகமாக பூஸ்ட் போன்ற பானத்தை கொண்டுவந்திருக்கிறாள் என நினைத்தபோது, பாட்டி சொன்னாள், “இது குடிக்கறதுக்காக இல்லப்பா... அவரசரப்பட்டு குடிச்சிடாத\nநான் வியப்புடன் பார்த்துவிட்டு, உடனே வாய் கொப்பளித்தேன்.\n“நீ பக்கதுல உக்காந்துட்டு இருமிகிட்டே வந்தேல்ல, அதான் உனக்காக இந்த தாளிசபத்திரி பட்டை குடிநீர் நான் தற்செயலா கொண்டு வந்திருந்தேன் உனக்கு உபயோகமாயிடுச்சு நான் தற்செயலா கொண்டு வந்திருந்தேன் உனக்கு உபயோகமாயிடுச்சு\nவாய் கொப்பளித்த சிறிது நேரத்தில் வித்தியாசம் தெரிந்தது. மஹாசிவராத்திரியை சிறப்பாக கொண்டாடிவிட்டு வீடு திரும்பும்போது, பாட்டியிடம் கேட்க வேண்டும் என்று தோன்றியது எப்படியும் இந்த தாளிசபத்திரி பற்றி முழுசா தெரிஞ்சக்கணும் இல்லையா\n“நீ வாய்கொப்பளிச்சயே தாளிசபத்திரி பட்டை குடிநீர், அது தொண்டை கம்மல் மட்டுமல்லாம வாய்ப்புண்ணையும் சரிபண்ணும் தாளிசபத்திரி இலைப் பொடிய ஆடாதோடை இலைச்சாறோட சேத்து எடுத்துவந்தா இருமலும் இரைப்பும் சரியாகும். பல் வலிக்கு இந்த இலைப்பொடிய வச்சு பல்தேச்சா வலி சரியாகும். அப்புறம் குழந்தைகளுக்கு ஜுரம்கூட இதுனால சரியாகும். அதுக்கு என்ன பண்ணனும்னா, இந்த இலைச்சாறு 5-10 சொட்டு தண்ணியிலயோ அல்லது தாய்ப் பால்லயோ கலந்து கொடுக்கணும். குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது வர்ற இருமல், பேதி, ஜுரம் போன்றதுக்கும் இதக்குடுக்கலாம்.”\nபாட்டி தாளிசபத்திரி சொல்லும்போது ‘தாளிசபத்திரி சூரணம்’ ஈஷா ஆரோக்கியா மையங்களில் கிடைப்பதாகவும், மேலும் அவை மாத்திரைகளாக கிடைப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.\nஅப்படி அந்த சூரணத்தில் என்ன சிறப்பு\nஆச்சரியத்துடன் பாட்டியிடம் கேட்க... பாட்டி தொடர்ந்தாள்.\n“தாளிசபத்திரி 8 பங்கு, மிளகு 4 பங்கு, சுக்கு 2 பங்கு, வால்மிளகு 1 பங்கு அப்புறம்... கூடவே நாட்டு சர்க்கரை 15 பங்கு... இப்படி அளவெடுத்து எல்லாத்தையும் பொடிசெஞ்சா அதுதான் தாளிசபத்திரி சூரணம். இத 1-3 கிராம் அளவுக்கு எடுத்துவந்தா பசியின்மை நீங்கும், அதோட செரியாமையும் சரியாகும்.”\nபாட்டி சொன்னதைக் கேட்டதும் உடனே ஈஷா ஆரோக்கியாவிற்கு சென்று தாளிசபத்திரி சூரணத்தை வாங்கிவந்தேன்.\nஅடுத்த வாரம் பாட்டியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது\n“ஏம்ப்பா இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை திரும்பவும் ஈஷாவுக்கு போறேன். என் பக்கத்துல சீட் இருக்கு. நீ வர்றயா” என்னிடம் சிரித்துக்கொண்டே கேட்ட பாட்டியிடம், முடியாது என்று என்று எப்படிச் சொல்வது\nஆதியோகியை தரிசிக்கவும் பாட்டியுடன் பயணிக்கவும் வாய்ப்பு கிடைத்தால் மறுக்கமுடியுமா என்ன\nகொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்\nஆரோக்கிய வாழ்விற்கு அன்றாடம் வேம்பு\n நம் அனைவருக்குள்ளும் எப்போதும் கான்ஸர் செல்கள் இருக்கின்றன வேம்புக்கு கான்ஸர் செல்களையே அழிக்கும் சக்தி இருக்கிறது, கேட்டிருக்…\nதேங்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nபரீட்சையில் பாஸானால் பிள்ளையாருக்கு உடைக்கப்படும் தேங்காய்கள் அன்றாட சமையலிலும் தவறாமல் இடம்பிடிக்கிறது. இளநீர் மற்றும் தேங்காய்களில் இருக்கும் நன்மைக…\nபேரீச்சம்பழங்கள் - பெண்களுக்கும், நம் கண்களுக்கும்...\nநமது நாட்டில் விளையாவிட்டாலும், பேரீச்சம் பழங்கள் அதன் அபார ருசியாலும், இனிப்புச் சுவையினாலும் நம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ஆனால், பேரீச்சம் பழத்தை எ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/75979/en/an-indian-national-level-federation-of-political-activists-was-formed-against-bjp-hindutva-may-17-movement/", "date_download": "2018-06-22T12:39:23Z", "digest": "sha1:5FGSZPTMA7K4RTK4PV5VOK7AN2YE75US", "length": 15902, "nlines": 149, "source_domain": "may17iyakkam.com", "title": "An Indian national level federation of political activists was formed against BJP-Hindutva. – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nதமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்\nசேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nஎழுவர் விடுதலை குறித்த விவாத மேடை நிகழ்ச்சியில் தோழர் அருள்முருகன்\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல – புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்தது சுவிஸ் நீதிமன்றம்\n“தூத்துக்குடியைவிட அதிக மரண ஓலங்களை வேதாந்தா கேட்டிருக்கிறது” – திருமுருகன் காந்தி\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nதமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்\nசேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல – புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்தது சுவிஸ் நீதிமன்றம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=379426", "date_download": "2018-06-22T13:35:01Z", "digest": "sha1:FZWPJ4LGMJWN76GEXG555XKEDRVUYV6G", "length": 7580, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இரவு நேர வீதி விபத்தில் இருவர் படுகாயம்", "raw_content": "\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு காலம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nஇரவு நேர வீதி விபத்தில் இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதி, ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாக நேற்று (சனிக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிபத்தின் போது, காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல் ஒன்றில் காவலாளியாகக் கடமை புரியும் 70 வயது எம். நூர் முஹம்மத் மற்றும் பாதணி தொழிற்சாலையில் பணிபுரியும் 20 வயது எம். முஹம்மத் சஹ்தி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.\nவீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் மீது இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇதில் காயமடைந்த இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.\nஇந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகாணி விடயங்களில் நல்லாட்சி அரசாங்கம் பாராமுகமாக இருப்பது எந்த வகையில் நியாயம்\nகுரோதத்தை வளர்த்தால் எதையுமே சாதிக்க முடியாது: அமீர்அலி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கையெழுத்து வேட்டைக்காக அழைப்பு\nமட்டக்களப்பில் யுத்த பாதிப்பிலிருந்து மீண்ட மக்களுக்கான நலத்திட்டங்கள்\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு கா��ம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nஇறைச்சிக்காக நாய்களைக் கொல்வது சட்டவிரோதமானது – தென்கொரியாவில் தீர்ப்பு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nபசும்பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nமன்னாரில் இரண்டாவது நாளாகவும் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்\nஎட்டு வழி சாலையினால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை: ஆட்சியர் ரோகினி\nவைரஸ் தொற்றுக்கு வேண்டும் என்றே பரப்பட்ட கிருமி: அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t39000p50-topic", "date_download": "2018-06-22T13:27:57Z", "digest": "sha1:2XSAMSZSA63TDQJRWDFUCQKFTD4PW7VI", "length": 27634, "nlines": 379, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன? - Page 3", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nநமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nநமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nமீனு wrote: கைப்புள்ள நல்லவனே இல்ல (*\nஎன்னை அடிப்பதே உமக்கு பொளப்பாப்போச்சி\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nமீனு wrote: கைப்புள்ள நல்லவனே இல்ல (*\nஎன்னை அடிப்பதே உமக்கு பொளப்பாப்போச்சி\nஇப்படி செஞ்சா அடிக்காம கொஞ்சுவாங்களா (*\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nமீனு wrote: கைப்புள்ள நல்லவனே இல்ல (*\nஎன்னை அடிப்பதே உமக்கு பொளப்பாப்போச்சி\nஇப்படி செஞ்சா அடிக்காம கொஞ்சுவாங்களா (*\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nமீனு wrote: கைப்புள்ள நல்லவனே இல்ல (*\nஎன்னை அடிப்பதே உமக்கு பொளப்பாப்போச்சி\nஇப்படி செஞ்சா அடிக்காம கொஞ்சுவாங்களா (*\nமீனுகாவுக்கு இப்படி பயமா கத்தியோட திரியிறீங்கள் #.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nமீனு wrote: கைப்புள்ள நல்லவனே இல்ல (*\nஎன்னை அடிப்பதே உமக்கு பொளப்பாப்போச்சி\nஇப்படி செஞ்சா அடிக்காம கொஞ்சுவாங்களா (*\nமீனுகாவுக்கு இப்படி பயமா கத்தியோட திரியிறீங்கள் #.\nமீனு என்றால் எல்லாருக்கும் கொஞ்சம் பாசம் கலந்த பயம் பார்த்தாலே தெரிகிறது கைப்புள்ள அரிவாளுடன் கிளம்பி விட்டார் :”\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nrammalar wrote: குண்டானதால் பட வாய்ப்புகளை இழந்தார்\nஉடல் இளைக்க யோகா செய்கிறார்...\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nயோகா செய் தங்கம்.யோகம் அடிக்கும் அப்றம். :.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nஜனநாயகன் wrote: யோகா செய் தங்கம்.யோகம் அடிக்கும் அப்றம். :.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nஜனநாயகன் wrote: யோகா செய் தங்கம்.யோகம் அடிக்கும் அப்றம். :.\nதங்கத்தோட மதிப்பு தெரியாதவர் விடுங்க தம்பி\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nஜனநாயகன் wrote: யோகா செய் தங்கம்.யோகம் அடிக்கும் அப்றம். :.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nஜனநாயகன் wrote: யோகா செய் தங்கம்.யோகம் அடிக்கும் அப்றம். :.\nதங்கத்தோட மதிப்பு தெரியாதவர் விடுங்க தம்பி\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nஜனநாயகன் wrote: யோகா செய் தங்கம்.யோகம் அடிக்கும் அப்றம். :.\nதங்கத்தோட மதிப்பு தெரியாதவர் விடுங்க தம்பி\nபாவம் விடுங்க பொளச்சி போகட்டும் :”\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nஜனநாயகன் wrote: யோகா செய் தங்கம்.யோகம் அடிக்கும் அப்றம். :.\nதங்கத்தோட மதிப்பு தெரியாதவர் விடுங்க தம்பி\nபாவம் விடுங்க பொளச்சி போகட்டும் :”\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nஜனநாயகன் wrote: யோகா செய் தங்கம்.யோகம் அடிக்கும் அப்றம். :.\nநமிதா ரசிகர் மன்றத்தலைவரா நீங்க :cheers:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nஜனநாயகன் wrote: யோகா செய் தங்கம்.யோகம் அடிக்கும் அப்றம். :.\nநமிதா ரசிகர் மன்றத்தலைவரா நீங்க :cheers:\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nஜனநாயகன் wrote: யோகா செய் தங்கம்.யோகம் அடிக்கும் அப்றம். :.\nநமிதா ரசிகர் மன்றத்தலைவரா நீங்க :cheers:\nநம்மாளு வேற தப்சி :++\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nஜனநாயகன் wrote: அது பசின்னே.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nஜனநாயகன் wrote: அது பசின்னே.\nஆமாமா ஒண்ணுமே தெரியாது இந்த பிள்ளைக்கு #.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nஜனநாயகன் wrote: அது பசின்னே.\nஆமாமா ஒண்ணுமே தெரியாது இந்த பிள்ளைக்கு #.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nahmad78 wrote: நமீதாவிற்கு இவ்வளவு ரசிகர்களா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nஇப்படி சொல்றவங்கதான் முதல்ல இருப்பாங்க\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nahmad78 wrote: இப்படி சொல்றவங்கதான் முதல்ல இருப்பாங்க\nநம்மாளு வேற பாஸ் நமி மச்சான் கிடையாது `#\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நமீதா கழுவுகிற காரின் பெயர் என்ன\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுப��க்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanakomali.blogspot.com/2015/04/blog-post_22.html", "date_download": "2018-06-22T12:40:15Z", "digest": "sha1:F5537VAQHEPEL2YIXRMQ3ZBG2WEHP32U", "length": 41331, "nlines": 133, "source_domain": "gnanakomali.blogspot.com", "title": "ஞானக்கோமாளி: உலக இலக்கியம் - நட் ஹாம்சன் (நோர்வே)", "raw_content": "\nஉலக இலக்கியம் - நட் ஹாம்சன் (நோர்வே)\nநடையழகினாலும், புதிய தளங்களைப் கையாண்டதாலும் பரவலாகப் புகழ்பெற்றார் நட் ஹாம்சன். 1920ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.\nநான் எழுதிக்கொண்டிருந்தேன். திறந்திருந்தது ஜன்னல். ஜன்னல்வழியே அந்த ஈ உள்ளே வந்தது. ஆக எங்கள் சிநேகம் ஆரம்பமானது. ஈ என் தலையைச்சுற்றி ஒரு ஆட்டம் போட்டது. தலையில் அல்கஹால் பூசியிருந்தேன். அந்த வாசனைக்குதான் அதற்கு அப்படியொரு கிறுகிறுப்பு. கையைவீசி, போ அந்தாண்ட,,, என அதை விரட்டி... எதையும் அது சட்டை பண்ணவில்லை. அப்புறம்தான் காகிதம் வெட்டும் கத்திரிக்கோலைக் கையில் எடுக்க முடிவுசெய்தேன் நான்.\nநல்ல பெரிய, அருமையான கத்திரிக்கோல். இன்ன உபயோகம்னில்லை, எனது புகைக்குழாயைக் குடைந்து சுத்தம்செய்ய, நெருப்பைச் சீண்டிவிட என்று கண்டபடி அதை நான் பயன்படுத்துகிறேன். சுவரில் ஆணியடிக்கக்கூட அதால் மண்டையில் நச்சென்று போடுகிறேன். பேணிப் புழங்கிய என் கைலாவகத்தில் பயங்கரமான ஆயுதம் அது. அதைக் காற்றில் விஷ் விஷ் என வீசினேன். ஈ பறந்து வெளியே போய்விட்டது.\nஆனால் கொஞ்சநேரத்திலேயே அது திரும்பவந்து, கொட்டமடிக்க ஆரம்பித்துவிட்டது. ச். என்ன இடைஞ்சல் இது. நான் எழுந்து, மேசையை ஜன்னல்பக்கம் நகர்த்... அதுவும் கூடவே வந்தது. அட இழவே, இரு உன்னை வெச்சிக்கறேன்... பேசாமல்போய் என் தலையின் அல்கஹாலை அலசிக் கழுவிக்கொண்டு வந்தேன். ஈ ஏமாந்திருக்க வேண்டும். வெட்கப்பட்டு முகம்தொங்க என் விளக்குத்தொப்பியில் போய் கப்சிப் என்று அமர்ந்துகொண்டது. அதனிடம் அசைவில்லை.\nகொஞ்சநேரம் இப்படியே ஓடியது. அது தேமே என இருந்தது. நான் என் வேலையைப் பார்த்தேன். வேலை சுறுசுறுப்பாக ஓடியது. ஆனால் வேலைப்போக்கில் நான் தலைநிமிரும் போதெல்லாம் அது அப்படியே அங்கேயே, பிடிச்சிவெச்ச பிள்ளையாராட்டம் அடங்கிக் கிடப்பதைப் பார்க்கவே அலுப்பாய் இருந்தது எனக்கு. அதை உற்றுப் பார்த்தேன். சாதாரண சின்ன ஈ. முழுசாய் வளர்ந்த ஈதான். சாம்பல் இறகுகள். ''கொஞ்சமாச்சும் அசங்கப்டாதா'' என்றேன் நான். அது அசையவில்லை. கைகாலைக் கூட அசக்கவில்லை. ''வெளிய போ... அதான் உன் உலகம்.'' அதைப்பார்த்து கையை வீசினேன். சட்டென எழும்பியது, அந்த அறையில் ஒருவட்டம் சுற்றிவந்தது. திரும்ப விளக்குத் தகடில் அமர்ந்துகொண்டது.\nஆக அதற்கு வெளியே போகிறதாக உத்தேசமில்லை. எங்கள் நட்பு அந்தக்கணத்தில் முகிழ்த்தது எனலாம். அதன் மனஉறுதியை நான் மெச்சினேன். எதற்கு ஆசையோ அதற்கு வெட்கப்படாமல் முனையும் அது. அதன் முகபாவம் எனக்குப் பிடித்திருந்தது. தலையை ஒருவாட்டமாகத் திருப்பி என்னை அது வாட்டமாகப் பார்த்தது. ஆ பாவப்பட்ட ஜீவன். என்னைப்போல நாங்கள் ஒரேமாதிரி பாவனைகளைக் கொண்டிருக்கிறோம். நான் அதனோடு இணக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறேன், என்பதை அது புரிந்துகொண்டது. அதற்கேற்றாப் போலவே அதன் செல்ல அட்டகாசங்களும் இருந்தன. மதியம் நான் வெளியே கிளம்புகிறேன், சர்ரென்று எனக்கு முன்னே பறந்து வந்து, என்னை வழிமறித்தது அது. நண்பா என்னை விட்ட்டுப் போனா எப்டி, என்கிறாப் போல.\nஅடுத்த நாள் சீக்கிரமே எழுந்துவிட்டேன். காலை நாஷ்தா முடித்து வேலைசெய்ய என எழுந்துகொண்டேன். வாசல்பக்கம் அந்த ஈ. ஹலோ... எனத் தலையசைத்தேன். ரீங்காரத்துடன் அந்த அறையை நிறையத்தரம் சுற்றி வந்தது ஈ. அப்படியே வந்து என் நாற்காலியில் அமர்ந்துகொண்டது. நான் எங்கே அதை உட்காரச் சொன்னேன்... அது உட்கார்ந்துகிட்டா நான் எங்க உக்கார்றது ''எழுந்திரு.'' நான் சொன்னேன். சற்று எழும்பி ஒரு சுற்று, ஆ... திரும்ப நாற்காலியிலேயே வந்தமர்ந்து கொண்டது. என்ன சேஷ்டைக்கார ஈ. ஏய், என்ன திமிரா... என நான் எச்சரித்தேன். நான் உட்காரப்போறேன், என்றேன். அப்படியே உட்கார்ந்தேன். குபீரென அது எழுந்தது, ஆனால் இ,ப்போது என் தாளின்மேல் சப்பணம் ப��ட்டு அமர்ந்துகொண்டது. ''அடி சிறுக்கி, இடத்தைக் காலிபண்ணு...'' பதில்சொல்லக் காணோம். கையால் காற்றை வீசினேன். தம் பிடித்து அங்கேயே பம்மிக்கிட்டதே தவிர, நகரக் காணோம். தபார் இது சரியில்லை, என்றேன் நான். பரஸ்பரம் மரியாதை இல்லாம இப்பிடியே போயிட்டிருக்க முடியாது,\nஈ என்னை கவனித்தது. எதோ யோசித்தது. ச், பாத்துக்கலாம் என என்னை அலட்சித்து அப்படியே அங்கேயே பிள்ளையார்த்தவம் கிடந்தது. பெரிய கத்திரிக்கோல்.... அதைக் காற்றில் வாள்போல வீசியாட்டினேன். இன்னிக்கு உன் கதையை முடிச்சிர்றேன்... ஆனால் நான் கவனிக்கவில்லை. ஜன்னல் திறந்திருந்தது. ஈ எழும்பி ஜன்னலுக்கு வெளியே பறந்து விட்டது.\nதிரும்பி வரவேயில்லை, ஒரு ரெண்டுமணி நேரம். அதுவரை என் மனசில் படபடப்பு. அப்படியே அதுபாட்டுக்குக் கிளம்பிப் போக விட்டுட்டேனே. இப்ப எங்க இருக்கோ, எப்பிடி இருக்கோ.... அதுக்கு என்ன ஆகுமோ... ஒருவழியாக நான் திரும்ப எழுத உட்கார்ந்தேன். மனசில் என்னென்னவோ விபரீத யூகங்கள்.\nஅந்த ஈ திரும்பிவந்தது. அதன் பின்னங்கால்களில் ஒன்றில் தூசி. ஏய், அழுக்குணி, எந்த சகதில மேஞ்சிட்டு வரே எருமை, என்றேன் நான், ஏண்டி, உனக்கு வெட்கங் கிட்கங் கிடையாதா... இருந்தாலும் வந்து சேந்ததே, என்றும் ஆசுவாசம். முதல் காரியமாக மெல்ல போய் ஜன்னலை மூடிவிட்டு வந்தேன். என்ன இந்தமாதிரி ஒரு காரியம் பண்ணிப்பிட்டே, என்றேன். தலை நிமிர்த்தி ஒரு எகத்தாளப் பார்வை பார்த்தது ஈ. ஆமாம், பண்ணிட்டேன், என்னான்றே அதுக்கு, நீ என்ன பண்ணிப்பிடுவே... கழுத்தைச் சீவிருவியோ, என்கிற எள்ளல் பார்வை. ஒரு ஈ, அதற்கு என்ன நக்கல்டா. அதுவரை இப்படி மேலடி அடிக்கும் ஈ பற்றி எனக்குத் தெரியாது. பரவால்லியே, என மனப்பூர்வமாக நான் சிரித்தேன். என்ன ஜாலக்காரிடி நீயி... என்றேன் நான். கிட்ட வா, உன்னை கொமட்டுல குத்தறேன்... சிறுக்கிமவளே...\nஅந்த சாயந்தரமும் நான் வெளியே போவதை வழிமறித்தது ஈ. போகாதே போகாதே என் கணவா... பொல்லாத சொப்ப(£)னம் நானுங் கண்டேன்... இப்போது அதை ரசிக்கவில்லை நான். ஏய், யார்ட்ட விளையாடறே, என எகிறினேன் நான். என்மேல் அதற்கு அன்பு, பிரியம் - எல்லாஞ் சரிதான். ஆனால் சாயந்தரங் கூட என்னை வெளியேவிடாமல் இப்பிடிப் பிடிச்சி வைத்துக்கொள்ள அதனால் முடியாது. அதெல்லாம் என்னாண்ட நடக்காது. போடி சர்த்தான், என நான் அதைத் தாண்டிப்போனேன்..அதன் ச���றகுப் படபடப்பு, அதன் கோபம் எனக்குத் தெரியும். ''இப்ப பாருடி சிறுக்கிமவளே, என்னைத் தனியா விட்டுட்டுப் போனியே, இப்ப நான் போறேன், தனிமைன்னா என்னன்னு நீயும் தெரிஞ்சிக்க. உள்ளியே கெட,,, குட்பை\nஅதன்பின்னான நாட்களில் அந்த ஈ என் பொறுமையைச் சோதிக்கிறாப் போலவே எத்தனை சில்மிஷங்களெல்லாம் செய்தது... என்னைப் பார்க்ககொள்ள விருந்தாளிகள் என்று யாராவது வந்தால் அதற்குத்தான் எத்தனை அசூயை. பெருமூச்சுகளுடன் காய்ந்து, அவர்களை விரட்டிவிட அது முயற்சி செய்தது. ஏய், என்ன நெனைச்சிட்டிருக்கே உன் மனசில், என நான் கடுகடுத்தேன். இரு உனக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன்... அதற்குள் அதன் கோபம் எல்லை கடந்திருக்க வேண்டும். சரட்டென்று அப்படியே செங்குத்தாக கழுத்தை விரைத்து மேலேறி உத்திரத்துக் கூரைமேல் தலைகீழாய்த் தொங்கியது. அப்படியே அங்கேயே, அசையாமல் கொள்ளாமல்.... எனக்குப் பதறியது. சனியனே, விழுந்துறப்போறே, என்று கீச்சிட்டேன். அதற்குக் கோபம், அது என்னைக் கண்டுக்கவே இல்லை. சொன்னா கேக்கமாட்டேயில்லே, சரி உன் இஷ்டம், எக்கேடுன்னா போ..' என நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். அதன்பின் அது கீழிறங்கி வந்தது\nஎப்பவுமே நான் அதை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் அதற்கு. நான் கண்ணை எடுத்திட்டால் என்னை வேலைசெய்ய விடாமல் என் முகத்தருகே வந்து ரொய்ங் என்று சிறகடிக்கும். டப்பென்று என் காகிதத்தில் வந்தமரும். பிறகு இப்படியும் அப்படியுமாய் நடை பழக ஆரம்பிக்கும். கொஞ்சங்கூட சங்கோஜம் கிடையாது அதற்கு. என்னாண்ட காகிதக் கத்திரி இருக்கு.. மறந்திட்டதோ, என்றிருந்தது.\nஅடேய் அதுங்கிட்ட ரொம்ப கெடுபிடி காட்டாதே, அடிச்சாலும் செல்ல அடி அடிக்கணும், என்று நினைத்துக்கொண்டேன். புன்னகையுடனான குரலில் நான் அதனிடம் சொன்னேன். அடி அந்தப் பக்கம்லாம் போகக்கூடாது, போயி மசியில் விழுந்து ஈஷிக்காதே... உனக்கு நல்லதுதானே சொல்றேன், என்றேன். இழவு காதுலயே வாங்கிக் கொள்ளவில்லை. ஏய், காகிதத்தில் நடக்காதேன்னு உன்னாண்ட சொன்னேனா இல்லியா அதற்கும் அது மசிகிறதாய் இல்லை. கரடுமுரடா இருக்கு காகிதம், கால்ல வரி விழுந்துரும்டி, கீச்சிக்குவேடி கண்ணு. அதற்கு பயம் கியம் என்று எதுவும் இருந்தால்தானே அதற்கும் அது மசிகிறதாய் இல்லை. கரடுமுரடா இருக்கு காகிதம், கால்ல வரி விழுந்துரும்டி, கீச்சிக்குவேடி கண்ணு. அதற்கு பயம் கியம் என்று எதுவும் இருந்தால்தானே என்னன்னாலும் உனக்கு இத்தனை திண்ணக்கம் கூடாது... ஆத்திரத்துடன் கீச்சிட்டேன். காகிதம் சொரசொரப்பா இருக்கா இல்லியா சொல்லு. அதைப் பத்தி என்ன-ன்னாப்போல அது நடந்துகொண்டது. போ, அதுலயே கெடந்து சாவு... என்றேன் நான். அது நான் சொன்னபடி கேட்காத ஆத்திரம். நான் வேறகாகிதம் எடுத்துக்கிறேன்...\nஎன்ன கொழுப்பு அதுக்கு, நான்போய் வேறகாகிதம் எடுக்கிறேன், முடியாச்சின்னு எழுந்து வெளியே போய்விட்டது\nநாட்கள் மாதங்கள் நகர்ந்தன. நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் சகித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தோம். நீயும் நானுமடி எதிரும் புதிருமடி. ரெண்டுபேரும் சேர்ந்தே நிறைய காகிதங்கள் பயன்படுத்தினோம். அதில் சந்தோஷமும் உண்டு, எரிச்சலும் உண்டு. அதன் அழிச்சாட்டியங்கள் ஏராளம். நான் பொறுத்துக்கொண்டேன். நான் எழுதுவதே அதற்கு உவப்பாய் இல்லை, என் எழுத்தில் அதற்கு ஒரு மரியாதையும் இல்லை... என்னத்த சும்மா எழுதிட்டேயிருக்கே, என்று அது பார்த்தது. வெறுத்துப்போய் வெளியே போய்விடுமோ என்று நான் கதவுகளை ஜன்னல்களைச் சார்த்தியே வைத்தேன், அதன் நல்லதுக்குத்தான். அத்தோடு, இந்தச் சனியன் மேல்கூரையிலிருந்து சடாரென ஜன்னல் கண்ணாடிக்கு பல்டி, மோதிக்கொண்டது. அதுக்கு இருக்கிற மப்புக்கு அப்படியே உடைத்துக்கொண்டு வெளியே போயிறலாம், என நினைப்பு.\nஎன்ன, வெளியே வேலை கீலை இருக்குதா, என்றேன் நான். அப்பன்னா வா, இப்டி வெளிய போ... நான் வாசல்கதவைத் திறந்துகாட்டிச் சொன்னேன். ஆனால் அதற்கு வெளியேபோக இஷ்டம் இல்லை. வெளிய போணுமா வேணாமா... ஒண்ணு. ரெண்டு. மூணு... ஒண்ணு. ரெண்டு. மூணு அது பதில் சொல்லவில்லை. அடச்சீ வேலைகெட்ட வேலையா இது எனக்கு, கதவைப் படாரென்று சாத்தினேன்.\nஇந்த மூர்க்கம்... விரைவிலேயே என்னை ஒரு அவஸ்தையில் கொண்டுவிட்டது..\nஒருநாள் அந்த ஈ காணாமல் போய்விட்டது. காலையில் வேலைக்காரி வந்தபோது கதவு திறந்திருந்ததை அது கவனித்து மெல்ல நழுவிவிட்டது. என்மேல் உள்ள கோபத்தில் அது என்னைப் பழிவாங்கி விட்டது, அப்படித்தான் நான் புரிந்துகொண்டேன் அதை. ஹா... இப்போது நான் செய்யக்கூடுவது என்ன வெளியே தோட்டப்பக்கம் போய் ஆத்திரமாய்க் கத்தினேன் - தபார், உனக்கு வெளிய தங்க இஷ்டமானா தாராளமா தங்கிக்கலாம். யார் வேணான்னா வெளியே தோட்டப்ப���்கம் போய் ஆத்திரமாய்க் கத்தினேன் - தபார், உனக்கு வெளிய தங்க இஷ்டமானா தாராளமா தங்கிக்கலாம். யார் வேணான்னா... நான் அதை இழந்துறவெல்லாம் இல்லை. அதைத் தேடிக் கண்டுபிடிக்கவும் முடியப்போறதில்ல. அதை என்னமாச்சும் உசுப்பேத்தி திரும்ப வரவழைக்க என்னால் கூடாது. ஆ, அதைத் தொலைக்கவில்லை, என்பதெல்லாம் வெட்டி சமாதானம்.. இழந்துதான் விட்டேன்.\nஎன் வீட்டின் கதவு ஜன்னல் வென்டிலேட்டர் புகைபோக்கி இண்டு இடுக்கு, எதையெல்லாம் திறந்து வைக்க முடியுமோ திறந்து வைத்தேன். ஜன்னல்பக்கமாய் என் காகிதத்தை காற்றில் படபடக்க வைத்தேன். அழுக்கு, ஈரம் பட்டால் பரவாயில்லை. அது இப்போது முக்கியமில்லை. ஈ காகிதத்தில் ஆசை ஆசையா நடந்ததே, வா வந்து நட. இதைவிட வசதியான பரப்பு உனக்குக் கிடைக்காதுடி, வா.\nஎன் வீட்டுச் சொந்தக்காரி, அவகிட்டக் கூட விசாரித்தேன். தலைநிறைய சொதசொதவென்று அல்கஹால் போட்டுக் காத்திருந்தேன். என் அருமைத் தோழியே வருக வருக, ராஜகுமாரியே உள்ளே வருக, என்று அதற்கான சுமுகங்களை இங்கே ஏற்படுத்தி தாஜாபண்ணி காத்திருந்தேன். ஒரு பயனுமில்லை.\nபிறகு ஒருகாலையில் அது, ஆமாம், திரும்பிவந்தது. ஆனால் தனியே வரவில்லை. வீதியில் இருந்து கூடவே காதலனை உள்ளே இழுத்து வந்தது அது. அதைத் திரும்ப பார்த்ததும், அது திரும்பி வந்ததுமாக எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தில் அதை நான் மன்னித்தே விட்டேன். தன் காதலனுடன் அது வந்ததையும் பொருட்படுத்தவில்லை.\nஆனால் போதும், எல்லாத்துக்கும் ஒரு அளவு உண்டு. எல்லை உண்டு.\nஒருத்தரையொருத்தர் அதுங்கள் லுக் விடுவதும், அப்டியே கால்களைத் தேய்த்து சூடு பண்ணிக்கொள்வதும்... அப்புறம் குபீரென்று அந்தக் காதலன் காதலிமீது பாய்ந்து ஏறி சவாரி செய்தபோது, எனக்கு லஜ்ஜையாகிவிட்டது. அட நாலுபேர் பாக்கிறாப்போல, என்ன காரியம் பண்றீங்க... நான் அதட்டினேன். நீங்க ரெண்டுபேருமே ரொம்ப விடலைங்க. அதுக்கெல்லாம் லாயக்கில்லை...\nநான் சொன்னது அதற்குக் குத்தலாய்ப் பட்டிருக்கவேண்டும். தலையை நிமிர்த்தி என்னை விரோதமாய்ப் பார்த்தது. என்னாச்சி, பொறாமையா, என்கிறதாய் ஒரு கேள்விதொக்கிய பார்வை. ஹா, எனக்கா, பொறாமையா, அவன் மேலயா... என நான் கிசுகிசுத்தேன். பார் ஒரு விஷயம்... ஆனால் அது முகம்திருப்பிக் கொண்டது. உன் விளக்கம் கிளக்கம் எதுவுந் தேவை இல்லை, நான் சொன்னா சொன்னத��தான், என்கிற அலட்சியம். அடாவடி.\nசடக்கென்று ஆத்திரத்துடன் எழுந்துகொண்டு கூவினேன். ஏய் உன்னாண்ட நான் சண்டகிண்ட போடப்போறதில்லை. ஆனால் இது சம்பிரதாயத்துக்குப் புறம்பானது. அததுக்கு வயசுன்னு இல்லியா ஆத்தமாட்டாம அலையறாம்பாரு உன் காதலன், அவனை என்னாண்ட அனுப்பு நான் பாத்துக்கறேன்...காகிதக் கத்திரியால் தரை அதிர அடித்தேன்.\nஇப்போது பார்த்தால் அதுங்க ரெண்டும் சேர்ந்து என்னைப் பகடியடித்தன. மேஜையோரமாய் ரெண்டுமாய் அமர்ந்தன. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தன. என்னை அவை பார்த்த பார்வை ஹா ஹா, இதைவிடப் பெரிய கத்திரி கிடைக்கல்லியா மாமா ஹா ஹா, இதைவிடப் பெரிய கத்திரி கிடைக்கல்லியா மாமா எங்களைக் கொல்ல இதைவிடக் கொஞ்சமாவது பெரிசா வேணாமா எங்களைக் கொல்ல இதைவிடக் கொஞ்சமாவது பெரிசா வேணாமா\nகைல என்ன ஆயுதம் இருக்குன்றதில்ல விஷயம். உன் மாப்ளைய ஒரு சின்ன ரூல்தடியாலயே சமாளிப்பேன். தடியை வீசினேன். அவை முன்னிலும் ஆக்ரோஷமாக விழுந்து விழுந்து சிரித்தன. தங்கள் விறைப்பை முன்னிலும் தெளிவாக வெளிப்படுத்தின. நீங்க ரெண்டுபேரும் உங்க மனசுல என்னதான் நினைச்சிட்டிருக்கீங்கன்றேன் என்னைப் பத்தித் தெரியாது உங்களுக்கு...\nஆனால் அதுங்க என்னைக் கண்டுக்கவேயில்லை. அதுங்கபாட்டுக்கு வெட்கமேயில்லாத ஆபாசக்கூத்தடித்தன. திரும்ப ஒருத்தரை ஒருத்தர் ஆரத் தழுவிக்கொள்ள முனைந்தன. ''ம்ஹும்'' நான் கத்தினேன். ஆனால் அவை கேட்கவில்லை. நான் தன்னிலை மறந்தேன். தடியை உயர்த்தி - மின்னலைப்போல முழுவேகத்துடன் கீழே இறக்கி - ஒரே அறை. எதோ வழிந்தது. குறி பிசகாத அடி. தரையோடு அவை நசுங்கின.\nஇப்படியாக முடிந்தது எங்கள் சிநேகிதம் ...\nசாதாரண சின்ன ஈயே அது, சாம்பல் சிறகுகள். அதைபத்திச் சிறப்பாய்ச் சொல்ல எதுவும் இல்லை. என்றாலும் வாழ்ந்தபோது எனக்கு சில நல்ல தருணங்களை அது அளித்தது.\nநட் ஹாம்சனைப் போல தேசாந்திரி பாத்திரத்தை உயிர்ப்புடன் சித்திரித்த பிற நோர்வே எழுத்தாளர் இல்லை எனலாம். இளமைக்காலத்தில் கட்டற்ற சுதந்திர வேட்கையுடன் அவரே நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்தாம். ஒரு காலணிதயாரிக்கிற ஊழியனாக, கடலோரக் காவலாளியாக, பள்ளியாசிரியனாக அவர் நோர்வேயில் பணியாற்றினார். பிறகு அமெரிக்காவுக்குப் போய் புல்வெளிபேணுகிறவனாகவும், கல்லுடைக்கும் தொழிலாளியாகவும், சிகாகோவில் உள்ளூர்ப் பேருந்தின் நடத்துனனாகவும் வேலைசெய்தார். புதிய உலகம் அவரைக் கவரவேயில்லை. பிறந்த மண் திரும்பினார். 1888ல் குறுநாவல் 'பசி' வெளியிட்டார். நடையழகினாலும், புதிய தளங்களை கையாண்டதாலும் பரவலாக புகழ்பெற்றார் நட் ஹாம்சன். 1920ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. இவரது பசி, நிலவளம் நாவல்கள் தமிழில் க.நா.சு. மொழிபெஎயர்ப்பில் வெளியாகியுள்ளன. நட் ஹாம்சனின் கடைசிக்காலங்கள் துக்ககரமானவை. நோர்வேயை ஆக்கிரமித்த நாஜிகளுக்கு அவர் துணைபோனார் என்ற குற்றச்சாட்டு எழுந்து தம் மக்களாலேயே ஒதுக்கிவைக்கப் பட்டார். என்றாலும் அந்தத் தூசியடங்கி தற்போது அவரது எழுத்துகள் முன்னடையாளம் பெறுகின்றன தற்காலங்களில்.\nதன்னையே சாதாரண ஈயாய் அடையாளங் கொண்டு பொதுமைகளை பரசிப் பரத்தி சொல் சமத்காரத்துடன் கதை நகர்த்துகிறார் நட் ஹாம்சன். இவர் வெளியேபோவதை ஈ ஆட்சேபிக்கிறது. பிறகு அது வெளியேறுவதை இவர் மறுதலிக்கிறார்... என்ற வட்டப்பாதையில் கதை. உத்தியளவில் கொடுத்து வாங்குதல். ஈ புணரத்துடிப்பதில் இவர் நாடித்துடிப்பு அதிகரிக்கிறது என்பது எனக்கு ஒட்டவில்லை. வீட்டு சொந்தக்காரியிடம் ஈ பற்றி விசாரித்தேன், என்ற வரியும் கொஞ்சம் உப்பு தூக்கல். ஈயுடான உறவாடல் பற்றி, நாட்கள் மாதங்கள் கடந்தன, என ஒரு வரி. தெத்துப்பல்\nஉலக இலக்கியம் - நட் ஹாம்சன் (நோர்வே)\nஉலக இலக்கியம் - மொழிபெயர்ப்பு\nசுஜாதா பத்திரிக்கைப் பேராளுமை எஸ் . சங்கரநாராயணன் ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்...\n2015 சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஐயா ஆ. மாதவனுக்கு நல் வாழ்த்துக்கள்\nshort story நா ய ன ம் ஆ. மாதவன் இ றந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதிய மல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று வ...\nஅஞ்சலி - ஞானக்கூத்தன் நிலையின் திரியாது அடங்கியான் எஸ். சங்கரநாராயணன் -- த மிழுக்கு ஞானக்கூத்தனின் பங்களிப்பு பரந்து பட்டது. என...\nசௌ ந் த ர் ய ல க ரி எஸ். சங்கரநாராயணன் நீ லுவைப் பற்றி வித்தியாசமாய் அவளால் எதுவும் நினைக்க முடியவில்லை. தெளிவாய் அழகாய் அ...\nகவாஸ்கர் எஸ். சங்கரநாராயணன் சா ர் கண்ணாடி பார்த்தபடி நின்றிருந்தார். ஒருநாளில் முகத்தில் எதுவும் மாறுதல் தெரிந்துவிடாது என்று த...\nஒரு லட்சம் புத்தகங்கள் சுஜாதா சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi Interna...\nshort story நன்றி அந்திமழை மாத இதழ் ஆகஸ்ட் 2015 • இருள்வட்டம் • எஸ். சங்கரநாராயணன் சி த்தப்பா எங்களுடன் இல்லை. பஜனைமடத...\nநன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் எஸ். சங்கரநாராயணன் வெளியீடு பொக்கிஷம் புத்தக அங்காடி * பதிப்புரை சங்கராபரணம்...\nஇலக்கிய வீதி இனியவன் இவன் எஸ். சங்கரநாராயணன் இ னியவனை இலக்கிய உலகில் எப்படி வகைமைப் படுத்துவது. இது சிக்கலான விஷயம் ...\nஇன்று 23 03 2017 காலமான திரு அசோகமித்திரனுக்கு அஞ்சலி. 1985 86 வாக்கில் குங்குமம் இதழில் அவர் எழுதிய கதை இது. என்ன அழுத்தமான பதிவு அல்லவா…...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanakomali.blogspot.com/2016/04/blog-post_21.html", "date_download": "2018-06-22T12:42:17Z", "digest": "sha1:TVPD7C2T6HIASTTB5CG5YEOB54EE4BBV", "length": 38798, "nlines": 132, "source_domain": "gnanakomali.blogspot.com", "title": "ஞானக்கோமாளி", "raw_content": "\nதீ யி னா ற்\nஉலகநாதன் ரொம்ப நிதானமான மனுசன். ஊர் எல்லையில் இன்றைக்கும் அவர் வடித்த பொம்மை, ஐயனார் உருவச்சிலை இருக்கிறது. அடேடே அந்தக் கண்களின் உக்கிரம், கையில் வீச்சரிவாள், ஒரே வீசு. எதிராளி தலை துண்டாத் தெறிச்சி விழும்… என்று பயமுறுத்துகிற அளவில் இருக்கும். இத்தனை நிதானமான மனுசன் வாலிபப் பிராயத்தில் வேகமும் பரபரப்புமாய் வளைய வந்திருப்பார் என்று தோன்றியது.\nஎல்லாம் அலையடங்கி இப்போது நிதானப் பட்டிருந்தது. அவர் ஞாபகமாய் இன்னும் ஊரில் எத்தனையோ சுடுமண் சிற்பங்கள். குதிரைகள். மான்கள். ஆடுகள். மாடுகள்… அவற்றின் வண்ணக் குழைவுகளே ஆச்சர்யப் படுத்தும். மேல்சட்டை போடாமல் ஆனால் முண்டாசு கட்டாமல் பார்க்க முடியாத கிராமத்து மனுசனுக்குள் ஒரு கலைஞன் இருந்து அவரை உசுப்பி ஆட்டுவித்துக் கொண்டிருந்தான் போலும். சிறு போகம் விளைய சாப்பாட்டுக் கவலை எதுவுங் கிடையாது. கோடையோவெனில் வாசல் வேப்ப மரத்தடிக் காற்றில் படுத்துக் கொண்டபடியே என்னமாச்சும் பாட்டு எடுப்பார். அந்தக் கால பாகவதர் பாட்டு. வெறும் கேள்வி ஞானம்தான். சுருளி எப்பவாவது வந்தால் மரக்காலைத் தட்ட தாளமும் சேர்ந்து கொள்ளும். தாளம் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். அதைப் பத்தி என்ன\nமகனுக்குக் கல்யாணம் பண்ணினார். பேரனைப் பார்த்ததுக்கும் அதுக்கும் அவருக்கு சந்தோசம் தலைகால் புரியவில்லை. எப்பவும் பேரனைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு அலைந்தார். பேரனை யாரும் ஒத்த வார்த்தை சொல்லிடப்டாது. கண்டமேனிக்குக் கோவம் வந்துரும் அவருக்கு. பேரனிடம் உயிரையே வைத்திருந்தார் அவர். அவனது சிறு நடை, பேச்சு, சிரிப்பு எல்லாமே அவருக்கு கன வேடிக்கையாய் இருந்தது. “பாட்டையாவுக்கு வாலிபம் திரும்பிட்டாப்ல இருக்குதே,” என்று ஊரில் கேலியடித்தார்கள். அதுவரை ஆலமரச் சருகுகளாய் உலர்ந்து உதிர்ந்த அவரது பொழுதுகள் அர்த்தமுள்ளதாக அலங்கரிக்கப் பட்டு விட்டாற் போலிருந்தது. உள்ளே சந்தோசம் நுரைத்துச் சுழித்தது. பேரன் முகத்தில் அவர் தன் முகத்தைக் கண்டாரோ என்னமோ யாராவது வீட்டுக்கு வந்த விருந்தாளி அவரிடம் போய் “யோவ் பரவால்லியே. பயபுள்ள உம்மமாதிரியே இருக்கான்…” என்றால் அவர் முகம்தான் எவ்வளவு மலர்ந்துவிடும். வாயில் யாரோ சர்க்கரையைக் கொட்டினாற்போல இருக்கும். கண்ணில் வரிகள் விரிந்து சுருங்கும். உலகமே மறந்து பேரனே உலகமாய்க் கழிந்தது காலம்.\nஇந்தப் பரந்த உலகத்தை நான் அவனுக்கு அறிமுகப்படுத்துவேன். “பார் இது மரம். இது காகம். காகம் எப்பிடிக் கத்தும் கா… கா…” என்று ஆரம்பித்து பையன் வளர வளர கதைகள் சொன்னார். அவரிடம் இன்னும் இன்னுமாய்க் கதைகள் பெருகின. கற்பனையின் கரைகள் விரிந்து கொடுத்தன. பழைய கதைகள். புதிய கதைகள். பழைய கதைகளை இட்டுக்கட்டிய புதிய கதைகள். பழைய கதைகளில் புதிய திருப்பங்கள். புதிய முடிவுகள்… அந்த முடிவுகளை அவன் யூகிக்க முடியாத அளவில் அவர் தனக்குள் சுவாரஸ்யமாய் முடிச்சுகள் போட்டார். தாத்தாவின் உடல்சூடு அவனுக்கும் வேண்டியிருந்தது. வாய்விரிய ஆச்சர்யத்துடன் விரலைச் சப்பியபடி மூக்கு ஒழுகு அவன் கேட்டுக் கொண்டிருக்கிறபோது அவருக்கு உலகம் மறந்திருந்தது. உலகம் துச்சமாய் இருந்தது.\nஅப்பா ஒருநாள் அவனைத் தூக்கிப்போய் ஐயனாரைக் காண்பித்துத் தந்தார். “உங்க தாத்தா செஞ்சதுடா இது.” ஹா, என்றான் உலகநாதன். எத்தனை பெருசு இந்தச் சிலை அந்தக் குதிரையே எத்தனை உயரம்… இதுல இந்த ஐயனாரு ஒரே தவ்வாத் தவ்வி எப்பிடி உக்காந்தாரு அந்தக் குதிரையே எத்தனை உயரம்… இதுல இந்த ஐயனாரு ஒரே தவ்வாத் தவ்வி எப்பிடி உக்காந்தாரு ஐயனார் பெரிய ஆளாத்தான் இருக்கணும். “ஆமா. பெரிய ஆள்தான். அவரு ஊருக்கே காவல் தெய்வம்லா…” என்றார் அப்பா. “இன்னிக்குங்கூட ராத்திரில மக்கா, எப்பவாச்சும் பத்து பனிரெண்���ு மணி வாக்குல ஒண்ணுக்கு நெருக்கிச்சின்னா என்னியவோ உங்க தாத்தாவையோ எளுப்பித்தான் வாசலுக்கு வரோணும். கேட்டியாடே ஐயனார் பெரிய ஆளாத்தான் இருக்கணும். “ஆமா. பெரிய ஆள்தான். அவரு ஊருக்கே காவல் தெய்வம்லா…” என்றார் அப்பா. “இன்னிக்குங்கூட ராத்திரில மக்கா, எப்பவாச்சும் பத்து பனிரெண்டு மணி வாக்குல ஒண்ணுக்கு நெருக்கிச்சின்னா என்னியவோ உங்க தாத்தாவையோ எளுப்பித்தான் வாசலுக்கு வரோணும். கேட்டியாடே\n“ராத்திரிக்கு ஐயனாரு இந்தக் குதிரைல டக்டக்னு ஊருக்குள்ள உலா வருவாராக்கும். நான் வீட்டுக்குள்ளாற படுத்துக் கிடக்கறப்ப முழிப்பு வந்தா ஐயனாரு வர்றதைக் கேட்டிருக்கேன்…”\nபையனுக்கு உற்சாகமாகி விட்டது. “எய்யா இன்னிக்கு நான் உறக்கம் முழிக்கப் போறேன்… ஐயனாரு வருவாரா பாக்கட்டும்…” என்றான். “பாரு… பாரு.” அப்பா சிரிக்கிறார். அவருக்குத் தெரியாதா எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் நம்ப சாமி (உலகநாதனை தாத்தா பேர் சொல்லி வீட்டில் யாரும் அழைப்பதில்லை.) ஒம்பது ஒம்பதரைக்கெல்லாம் சாமியாடிறாதா\nபயபுள்ள பரவால்ல. தைரியமான ஆள்த்தான். ஐயனாரோட அந்தக் கண்ணைப் பார்த்து பயந்துருவானோன்னு தான் காட்டிப் பாத்தது. யாரோட பேரன்… என்றிருந்தது. தாத்தா இன்றைக்கும் காடு கழனிக்கு ராத்திரி நேரம் போக நேர்ந்தால் தனியாகத்தான் போவார், வருவார். கையில் டார்ச் எதுவும் வைத்துக் கொள்ள மாட்டார். இந்த வயசிலும் ஒரு வேட்டைநாயின் கண்ணும் காதும் அவருக்கு வாயத்திருந்தன. இடுப்பு பின்பகுதியில் சிறு கத்தி எப்பவும் இருக்கும். இதுவரை அதை அவர் பயன்படுத்த நேர்ந்ததில்லை. நொங்கு வெட்டவும் பதனிக்கு மட்டையைத் தோது பண்ணணுவும் தொன்னை தைக்கவும் அதை வெளியே எடுத்துப் பார்த்திருக்கலாம்.\nதாத்தா சொன்ன கதைகளில் உலகநாதனுக்கு அலிபாபா கதை ரொம்பப் பிடிக்கும். டக்டக் டக்டக். குதிரை போவதையும் வர்றதையும் தாத்தா அருமையாச் சொல்லுவார். அவனுக்கே சுயமாய்க் கற்பனைகள் இருந்தன. குதிரை மீதேறி அலிபாபா பறக்கிறது நம்ம ஐயனார் பறக்கறாப்ல இருக்கும். அவனுக்கு ஐயனார் தான் அலிபாபா. அவரும் ராத்தரி தானே ஊருக்குள்ள வாராரு அவனின் நியாயங்கள் வேறானவை. யாருக்கும் தெரியாது. அவன் ஐயனாருக்கு அலிபாபான்னே பட்டப்பேர் வெச்சிட்டான். அப்பாவுடன் குளிக்க, வயல் வரப்பு பார்க்கன்னு அவன�� வெளியே போனான். தாத்தா கூடப் போனால் தோளில் தூக்கிவைத்துப் போவார். “ஏல நான்தான் குதிரை. நீதான் ஐயனார் அவனின் நியாயங்கள் வேறானவை. யாருக்கும் தெரியாது. அவன் ஐயனாருக்கு அலிபாபான்னே பட்டப்பேர் வெச்சிட்டான். அப்பாவுடன் குளிக்க, வயல் வரப்பு பார்க்கன்னு அவன் வெளியே போனான். தாத்தா கூடப் போனால் தோளில் தூக்கிவைத்துப் போவார். “ஏல நான்தான் குதிரை. நீதான் ஐயனார்” வேடிக்கை பார்த்தபடி போக ரொம்ப ஜாலியா இருக்கும். உயர உயரத்து மரக் கொப்புகளை ஒடித்துக்கொண்டே போகலாம். ஏ அப்பா நான் எவ்ள உயரம்னிருக்கும். ஆனால் கூட ஐயனார் நிக்காரே அந்த உயரம் வர முடியாது. இன்னாலும் சந்தோசத்துக்குக் குறைவில்லை. ஆனால் அப்பா கூட அதெல்லாம் நடக்காது. அப்பாவைத் தூக்க்ச்சொன்னா, “நடந்தது வந்தா வா. இல்லே இங்கியே கெட”ன்னுருவாரு.\nஊரைவிட்டு எந்த எல்லை தாண்டிப் போனாலும் ஐயனாரைக் கும்பிட்டுவிட்டு ஐயனாரைத் தாண்டித் தான் போகணும். ஊர் அமைப்பு அத்தகையது. பஸ்சு வரும் வழி அதுதான். எந்த தூரத்தில் இருந்தும் ஐயனாரைப் பார்த்தபடியே அவன் போவான். அப்பாவோ தாத்தாவோ என்னவாச்சிம் பேசிக்கொண்டே வருவார்கள். அவன் மனம் பாதி ஐயனாரிடமே இருக்கும். அலிபாபா… என்று கத்தி கையாட்டத் தோணும். அதிலும் அந்த அலிபாபா காட்டுக்குள்ள வந்து, குகை முன்னால நின்னுகிட்டு குகையைத் திறக்க ஒரு மந்திரம் சொல்வாம் பாரு. திறேந்திடு சீசேம் அதைக் கேட்கக் கேட்க அவனுக்கு அத்தனை பரபரப்பாய் இருக்கும்.\nதாத்தா அந்தக் கட்டத்தை ரொம்ப நல்லாச் சொல்வாரு. “குகைக் கதவு திறந்திச்சா. மக்கா அந்தக் காடே ஒரே வெளிச்சமாயிட்டு. உள்ள அவன் என்னென்னமோ வெச்சிருக்கான். தங்கம். வைரம். மாணிக்கம். மரகதம்… அத்தனையும் ஒண்ணு சேர்ந்தா மக்கா எத்தனை வெளிச்சம் இருக்கும் பாத்துக்க. மனுசன் நுழைய முடியாது. கண்ணே கூசிரும்ல…” அவனுக்கு அப்பவே கண் கூசுகிறாப் போல ஆயிட்டது.\nஇப்பவும் திருவிழாக் காலங்களில், வேண்டுதல் என்று தாத்தாவிடம் சுடுமண் சிற்பம் கேட்டு ஆள் வந்து போகிறது. உலகநாதன் மறுத்து விடுகிறார். “முன்னப் போல முடியலய்யா…” என்கிறார். “கைல நடுக்கம் வந்திட்டில்லா. சரியா வராது” என்று விடுகிறார். அப்படி கேட்டுவிட்டுப் போன நாட்களில் தாத்தா மனசில் தனது பழைய காலங்களை அசைபோடுவார். வெளியே சிறு வெளிச்சம் பூசிய முகம் அதைச் சொல்லும். ஆனால் பக்கத்தூர் அடுத்தூர் என்று எத்தனை சிற்பங்கள் செய்து அளித்த கை… எப்படி ஓய்வெடுத்துக் கொண்டது என்று அவருக்கே ஆச்சர்யம்.\nஆ பேரனிடம் மனம் திரும்பி விட்டது. என் கவன எல்லைகள் மாறிவிட்டன. என் உலகமே இவன் காலடி நிழலில் அடங்கி விட்டது. பிள்ளையா இது… கடவுள் ஐயா கடவுள். அவர் கண்கள் பனித்தன. எப்படி இத்தனை பாசம் வைத்தோம் அவருக்கே ஆச்சர்யம். கிழவி இறந்துபோனதும் அவர் யாருடனும் மனம் ஒட்டாமல் இருந்தார். பெத்த மகன், அவனிடம் கூட ஒட்டுதல் குறைந்துவிட்டது. மருமகள் முகத்தை இன்றுவரை நேராய் நிமிர்ந்து பார்த்தது இல்லை. ஏனோ சிறு தயக்கம். ஆனால் இந்தப் பயல், பேரப்பிள்ளை பிறந்த அந்த நாள்… ஆகாகா… அவர் வாழ்வில் பொன்னாள். மனம் மிதந்து கொக்கரித்தது. ஒரு இடத்தில் இருள் தாவ, மீண்டும் தன்னைப்போல வேறொரு காரணமாய் வெளிச்சம் புகுந்த கணங்கள். விடியலை அறிவிக்க கூரையேறித் தொண்டை விரைக்கக் கூவும் சேவலாய்த் தன்னை உணர்ந்தார். அவர் முகத்தின் மலர்ச்சி கண்டு மகனுக்கும் மருமகளுக்கும் சிரிப்பு.\nபையனைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிப்போய் அவரே கூட்டி வருவார். வெயில் கணக்கு உண்டு. சரியாக ஒரு நிமிடம் ரெண்டு நிமிடம் முன்னதாகவே பள்ளிக்கூட வாசலில் காத்திருப்பார். “தாத்தாவ்…” என ஓடிவரும் பயலிடம் கொடுக்காப்புளி என்று எதுனாச்சும் மடியில் இருந்து எடுத்து நீட்டுவார். உரிமையோடு யானை மேலே அம்பாரி போல அவன் அவர்தோளில் ஏறிக்கொள்வான். வயதாக ஆக அவன் உடம்பு அவரால் தூக்க முடியாத அளவு கனத்தது. அட அவருக்கும் வயதாகவில்லையா என்ன ஆனாலும் இறங்கு என்று சொல்ல மனம் வராமல் தூக்கித் திரிவார். அவர்பையன் சைக்கிள் பழகியவன். கடைசிவரை தாத்தா சைக்கிளைத் தொடவே இல்லை. எத்தனை தூரத்துக்கும் நடைதான். பஸ்சே ரெண்டாம் பட்சம் தான். நடராஜா சர்விஸ், என்பார்கள் கிராமத்தில்.\n“இறக்கி விடுங்க அவனை. பிளளையக் கெடுத்து வெச்சிட்டீரு…” என மகன் அவரைத் திட்டுவான். அவர் சிரிப்பாரே யொழிய பதில் எதுவும் சொல்லமாட்டார்.\nசாதாரணமாகவே நம்ம உலகு அத்தனை ஆரோக்கியமாக இல்லை. பூச்சியரித்த நெற்பயிர் மாதிரி தான் இருப்பான். தலைமுடியே அடர்த்தியாய் இராமல் உள்மண்டை தெரிகிறாப் போல இருக்கும். கரப்பான் பூச்சி கீச்சி நக்கிட்டதோ என்னமோ. குச்சி முடிகள்.\nஊரெங்கும் க���லரா வந்தது. பக்கத்தில் பக்கத்தில் என தாவி வந்து பரவியது காலரா. தாத்தா அவனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவே பயந்தார். பிள்ளைகள் வயிற்றுப் போக்கு வந்து சுருண்டு சுருண்டு விழுந்தார்கள். நாலுநாள் அஞ்சுநாள் வயிற்று நோவு. ஆறாவது நாள் பிள்ளை உசிரை விட்டது. அத்தனைக்கு வெயில் போட்டு மனுசனை வாட்டி வதைத்தது. இளநீரை சீவிச் சீவி குடிக்க என நீட்டினார். மடி மீதே வைத்துக் கொண்டார் தாத்தா. ஆனாலும் உலகநாதனுக்குக் காய்ச்சல் கண்டது ஒருநாள்.\nஇரவும் பகலுமாய்த் தாத்தா அவன் பக்கத்திலேயே இருந்தார். உள்ளூர் மருத்துவச்சி பத்தாது என்று டவுன் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு ஓடினார்கள். தாத்தாவின் முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை. ஐயோ இவன் இவருக்காகவாவது பிழைக்க வேண்டுமே என்றிருந்தது. எந்தச் சாப்பாடும் உடம்பில் ஏறவே இல்லை. வயிற்றுப்போக்கு கடுமையாய் இருந்தது. உடம்பே மெலிந்து சருகாய் கரும்புச்சக்கையாய் ஆகிப்போனான். அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அந்த விலா எலும்புகளின் எடுப்பும் அடங்கலும், தாத்தா அவனைப் பார்த்து விம்மி விம்மி அழத் துவங்கினார். அவன் விழித்துக் கொண்டாலோ அழுத சாயலே இல்லாமல் “அட விடுறா. எல்லாம் சரியாப் போகும்டா என் தங்கக்காசு” என்று அவன் நெஞ்சை வருடிக் கொடுத்தார். எத்தனை எலும்புக் கூடாகிப் போனான்.\n“தாத்தா ஒரு கதை சொல்லு.”\n“என்ன கதை போ. கதைல்லா வேணா…”\n“சொல்லு தாத்தா. திறந்திடு சீசேம்… அந்தக கதை…”\n“சரி” என்று தாத்தா அலிபாபாவின் திருடர்கள். அரண்மனையில் பிடிபட்ட அந்தப் பகுதியைச் சொன்னார். “ஒவ்வொரு பீப்பாய்க்குள்ளியும் ஒரு திருடன் பாத்துக்க. நல்லா சுடச்சட எண்ணெயைக் காச்சிக் காச்சி ஊத்துனானுங்களா…”\n“கீக்கீக்” என்று உலகு சிரித்தபோது இருமல் வந்தது. “வேணாண்டி தங்கம்” என்று தாத்தா அவன் நெஞ்சை உருவி விட்டார்.\nஎத்தனை சோகமான நாட்கள் அவை. தாத்தாவின் உயிர் பிரிந்த நாள் அது. உலகமே இருண்ட நாள். தாத்தாவை சமாதானப் படுத்தவே முடியல்ல. தலைல தலைல அடிச்சிக்கிட்டு அழுதார். பிரமை பிடிச்சாப்ல சுணங்க அப்பிடியே திகைச்சி நிக்கிறார். அப்பிடி அவரு இடிஞ்சி போயி நின்னு ஊரே பாத்தது இல்லை. கிழவி செத்தப்ப கூட தாத்தா தைரியமாத்தான் தேத்திக்கிட்டார். சமாளிச்சிட்டார். இது… கண்ணு போயி கண்ணு வந்து திரும்ப கண்ணு போனாப்ல இல்லியாவே ஆயிட்டது. ஆண்டவன் குடுக்குறாப்ல குடுத்து இப்ப கையை இளுத்துக்கிட்டானே.\nபடுத்தால் படுத்த கிடக்கை. சோறு தண்ணி எடுக்காமல் அப்படியே கிடந்தார். யார் சொல்லியும் கேக்கல. யாராலும் அவரை சமாதானப் படுத்த முடியல்ல. அவர் மனசு அடங்கறாப்ல இல்ல. “மனுசன்னா கஷ்டம் வாரதுதான். எய்யா நாங்களே பெத்த பிள்ளையப் பறி கொடுத்திட்டு நிக்கம். நீரு வேற இப்பிடி சோறெடுக்காம, உறங்காமக் கொள்ளாம உடம்பைப் போட்டு வருத்திக்கிட்டா நாங்க என்னா செய்யிறது நாம வாங்கி வந்த வரம் அப்டின்னுதான் நினைச்சித் தேத்திக்கணும்… எழும்புங்கய்யா. ஒரு வாய் தேத்தண்ணி குடிப்பீங்க…” என்று மகன் ரொம்ப வற்புறுத்தினான்.\nஅவனைப் பாக்கவும் பாவமாத்தான் கெடக்கு. தாத்தாவை அவன் எத்தனை மட்டு மருவாதியா நடத்துறான். தினசரி அவர் செலவுக்காசு – ஒரு பொடிமட்டை. டீக்காசு. கூட ரெண்டு பேரோட டீ சாப்பிடலாம். வெத்தலை, ஒரு வாய்க் கசப்புன்னா தேவைப்படலாம்… என்று காசு கேட்டுத் தந்திட்டுத்தான் வெலைக்கே வெளிய இறங்குவான். மருமகளிடம் கேட்க அவர் சுணங்கினார் என்று தெரிந்து வைத்திருந்தான். சூட்சுமந் தெரிந்தாளுதான். பையன் அத்தனைக்குச் சொன்னானேன்னு எழுந்து பல் விளக்கி தேத்தண்ணி குடித்தார். மனசெல்லாம் பேரப் பிள்ளைதான். அவனை மாரோடு அள்ளி எடுத்து மண்ணுக்குள் வைத்ததை நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. இதை எப்படி மறக்க என்று திகைப்பாய் இருந்தது.\nஅன்று இரவு அவர் ஒரு கனவு கண்டார். கிக்கிக் என்று சிரிப்பு. தூக்கிவாரிப் போட்டது. உலகு உட்கார்ந்து சிரி சிரியென்று சிரிக்கிறான். “ஏல என்னாச்சி, இப்பிடிச் சிரிக்கே” “அந்த அலிபாபா கதை…” என்கிறான் உலகு. அதற்குள் விழிப்பு வந்துவிட்டது. கோட்டிக்காரப் பய. சாகுற வயசாடே இது உனக்கு… நினைக்கவே அழுகை வந்தது. எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தார். மகனும் மருமகளும் இன்னும் துட்டிக்கு வந்தவர்களும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். திடுதிப்னு என்ன அலிபாபா கதை ஞாபகம். உலகு என்னவோ சொல்ல வந்தாப்ல இருந்தது. அதற்குள் விழிப்பு வந்துட்டது.\nகதையிலேயே அவனுக்குப் பிடித்தமான இடம். அந்த குகை திறப்பதுதான். ‘திறந்திடு சீசேம்... குகை திறந்தால்… என்ன வெளிச்சம்... குகை திறந்தால்… என்ன வெளிச்சம் என்ன வெளிச்சம்” என்பார். அத்தனை ரசிப்பான் அவன்.\nமறுநாள் காலை வீட்டில் எலலாரும் விழித்துக் கொண்டபோது எல்லாரும் ஓர் ஆச்சர்யமான காட்சியைப் பார்த்தார்கள்.\nகிழவன் மண் குழைத்துக் கொண்டு வேலைசெய்ய ஆரம்பித்திருந்தான். அவன் கையில் நடுக்கம் இல்லை. எப்படித்தான் அந்தப் பழைய வேகத்தை எட்டினானோ… என்ன பொம்மை வரப் போகிறதோ… என்று எல்லாரும் பார்த்திருந்தார்கள். காத்திருந்தார்கள்.\nகிழவனோ யாரையும் கவனிக்கவே இல்லை.\nதீ யி னா ற் சுட்ட மண்எஸ். சங்கரநாராயணன் உலகநாதன் ...\nவண்ணச்சீரடி எஸ். சங்கரநாராயணன் ஆனந்தி இப்போது நடக்...\nசுஜாதா பத்திரிக்கைப் பேராளுமை எஸ் . சங்கரநாராயணன் ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்...\n2015 சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஐயா ஆ. மாதவனுக்கு நல் வாழ்த்துக்கள்\nshort story நா ய ன ம் ஆ. மாதவன் இ றந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதிய மல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று வ...\nஅஞ்சலி - ஞானக்கூத்தன் நிலையின் திரியாது அடங்கியான் எஸ். சங்கரநாராயணன் -- த மிழுக்கு ஞானக்கூத்தனின் பங்களிப்பு பரந்து பட்டது. என...\nசௌ ந் த ர் ய ல க ரி எஸ். சங்கரநாராயணன் நீ லுவைப் பற்றி வித்தியாசமாய் அவளால் எதுவும் நினைக்க முடியவில்லை. தெளிவாய் அழகாய் அ...\nகவாஸ்கர் எஸ். சங்கரநாராயணன் சா ர் கண்ணாடி பார்த்தபடி நின்றிருந்தார். ஒருநாளில் முகத்தில் எதுவும் மாறுதல் தெரிந்துவிடாது என்று த...\nஒரு லட்சம் புத்தகங்கள் சுஜாதா சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi Interna...\nshort story நன்றி அந்திமழை மாத இதழ் ஆகஸ்ட் 2015 • இருள்வட்டம் • எஸ். சங்கரநாராயணன் சி த்தப்பா எங்களுடன் இல்லை. பஜனைமடத...\nநன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் எஸ். சங்கரநாராயணன் வெளியீடு பொக்கிஷம் புத்தக அங்காடி * பதிப்புரை சங்கராபரணம்...\nஇலக்கிய வீதி இனியவன் இவன் எஸ். சங்கரநாராயணன் இ னியவனை இலக்கிய உலகில் எப்படி வகைமைப் படுத்துவது. இது சிக்கலான விஷயம் ...\nஇன்று 23 03 2017 காலமான திரு அசோகமித்திரனுக்கு அஞ்சலி. 1985 86 வாக்கில் குங்குமம் இதழில் அவர் எழுதிய கதை இது. என்ன அழுத்தமான பதிவு அல்லவா…...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8614", "date_download": "2018-06-22T13:27:02Z", "digest": "sha1:6SKI3237QYXUYCRO57DVGXEWAKIX6XOD", "length": 27790, "nlines": 233, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவ���ள்ளி | 22 ஜுன் 2018 | ஷவ்வால் 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:01 உதயம் 13:56\nமறைவு 18:38 மறைவு 01:27\n(1) {23-6-2018} S.H.முஸஃப்ஃபிர் B.E., {S/o. அல்ஹாஜ் S.H.செய்யித் ஹஸன், K.M.K.தெரு} / A.M.ஹவ்வா ஜுமுர்ருதா B.Sc., {D/o. S.I.அஹ்மத் முஸ்தஃபா, மரைக்கார் பள்ளித் தெரு}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8614\nவியாழன், ஜுன் 14, 2012\nகோமான் நற்பணி மன்றம் சார்பில் சாதனை மாணவ-மாணவியருக்கு பாராட்டு விழா ஜமாஅத் - நகர சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2184 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கோமான் மேலத்தெரு, நடுத்தெரு, கீழத்தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கோமான் ஜமாஅத்தில் இயங்கி வரும் கோமான் நற்பணி மன்றத்தின் சார்பில், சாதனை மாணவ-மாணவியருக்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா 09.06.2012 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு, கோமான் நடுத்தெருவில் நடைபெற்றது.\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விழாவிற்குத் தலைமை தாங்கினார். லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், கோமான் ஜமாஅத் பிரமுகர் எஸ்.யஃகூப், கோமான் நற்பணி மன்றத்தின் தலைவரும், கோமான் ஜமாஅத் செயலாளருமான ஹாஜி என்.எம்.முஹம்மத் இப்றாஹீம், கோமான் ஜமாஅத் தலைவர் எம்.எம்.முஹம்மத் இஸ்மாஈல், கோமான் ஜமாஅத் உதவி தலைவர் என்.எம்.ஃபாரூக், அதன் பொருளாளர் எஸ்.எஸ்.தாஹிர் மற்றும் பிரமுகர்களான ஹாஜி எம்.ஏ.ஷேக் அப்துல் காதர், ஹாஜி எஸ்.எம்.கைசாலி மரைக்கா, ஹாஜி எம்.ஒய்.ஹாஜா மெய்தீன், ஹாஜி கே.ஆர்.மெய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஎஸ்.எச்.முஹம்மத் மல்ஹர் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத���தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் வரவேற்புரையாற்றினார்.\nபின்னர், இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட நெல்லை ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநரும், ஷிஃபா கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான ஹாஜி எம்.கே.எம்.ஷாஃபீ, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார், அரசு போக்குவரத்துக் கழக திருச்செந்தூர் பணிமனை மேலாளர் ஜி.பாஸ்கர், ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் ஜஃபர் ஹுஸைன் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, சாதனை மாணவ-மாணவியரைப் பாராட்டிப் பேசினர்.\nபின்னர், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nபின்னர், சிறப்பழைப்பாளர்கள் மற்றும் மேடையில் முன்னிலை வகித்தோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, அண்மையில் வெளியான தமிழக அரசின் ப்ளஸ் 2 பொதுத் தேர்விலும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும் நகரளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியருக்கும், மனையியல் பாடத்தில் மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்ற மாணவிக்கும், கோமான் ஜமாஅத் அளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.\nபின்னர், இவ்வாண்டு ஆலிம் - ஆலிமா, ஹாஃபிழ் - ஹாஃபிழா பட்டங்களைப் பெற்ற கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.\nபின்னர், கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த சிறுவர்-சிறுமியரின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளின் இறுதியில் அனைவருக்கும பரிசுகள் வழங்கப்பட்டது.\nபின்னர், கோமான் நற்பணி மன்றம் சார்பில் முன்னதாக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசகள் வழங்கப்பட்டது.\nநகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையைத் தொடர்ந்து, எம்.ஏ.ஹாஜி மலங் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.\nநிகழ்ச்சிகளனைத்தையும், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் மு.அப்துல் ரசாக் நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெ��்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅல்ஹம்து லில்லாஹ் மிக சிறப்பான செய்தி வல்ல ரஹ்மான் பல்லாண்டு காலம் இந்த பணி தொய்வின்றி நடைபெற அருள் புரிவனாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:கோமான் நற்பணி மன்றம் சார்...\nகோமான் ஜமாஅத் என்றாலே ஒற்றுமையான ஜமாஅத் என்பதை நகரமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுப்பதிலிருந்து பரிசளிப்பு விழா நடத்துவது வரை நிரூபித்து உள்ளார்கள் .மாஷால்லாஹ் .பாராட்டுக்கள்.\nஇது போல் மற்ற ஜமாத்காரர்களும் ஒற்றுமையாக செயல் பட்டால் ,நமதூர் தனி தன்மையுடன் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:கோமான் நற்பணி மன்றம் சார்...\nposted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [15 June 2012]\nபுகைப்படங்களின் தெளிவு மிகத் தெளிவாக நிகழ்வினைத் தெளிவு படுத்தியிருந்தது. புரிந்து கொண்டேன் யாரென்று கோமான் ஜமாத் பல நல்ல விஷயங்களுக்கு அழகிய முன்மாதிரியாகத்தான் செயல்பட்டிக் கொண்டிருக்கின்றது. வாழ்த்துக்கள்\nநகர சாதனையாளர்களின் பெயர் பட்டியலில் ஓரு நல்ல ஆசிரியர் விடுபட்டிருக்கின்றார். மார்க்கப் பற்றும் சமூக நலனில் அக்கறையும், மாணவர்களின் உயர்விற்கு தம்மையே அர்ப்பணித்துக் கொண்டு நகரில் நடக்கும் அனைத்து நிகழ்விலும் பங்கெடுத்து பணியாற்றிவரும் அன்புச் சகோதரர், எல்.கே.மேநிலைப்பள்ளியின் அருமையான ஆசிரியர்.ஜனாப்-அப்துல் ரஜ்ஜாக் ஸார் அவர்களை வெகுவாக எதிர்பார்த்தேன். சரி ஹைர் அவர் எப்போதும் ஒரு இலை மறைக் காயாகத்தான் இருப்பார். அவரும் அப்படி இருக்கத் தான் விரும்புவார்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் மாணவியருக்கு கண் மருத்துவ ஆலோசனை இலவச முகாம்\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 24ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமு���் நிகழ்ச்சிகள் நேரலையில்\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1,63,500 நிதியொதுக்கீடு\nநாற்சக்கர வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் அகற்றம்\nமாணவர்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக் கூட்டம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 23ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nமலபார் கா.ந.மன்ற பொதுக்குழுவில், சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 22ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nஜூன் 14 அன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஆத்தூரிலிருந்து காயல்பட்டினத்திற்கு நீர் வினியோகிக்கப்படும் குழாயில் உடைப்பு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்\nஜூன் 30 பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு ஹாங்காங் பேரவை செயற்குழுவில் தீர்மானம் ஹாங்காங் பேரவை செயற்குழுவில் தீர்மானம்\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் உண்டியல் நிதியாக ரூ.1,43,000 சேகரிப்பு\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 21ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nகாயல்பட்டினம் நகர்மன்றத்தின் மே மாத கூட்ட விபரங்கள்\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 17, 18, 19, 20ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nசணல் பொருட்கள் தொழிற்பயிற்சியில் பங்கேற்ற சிறுபான்மை மகளிருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் வழங்கினார் நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் வழங்கினார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கண��்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/historyofchozhas.html", "date_download": "2018-06-22T13:11:04Z", "digest": "sha1:FYL5KW23TKQD4UOXUB5WDNFK4LT37MA2", "length": 13705, "nlines": 105, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - சோழர் காலம் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கரிகாலச் சோழன் , சோழர்கள் , டி.என்.பி.எஸ்.சி , தமிழக வரலாறு , ராஜராஜ சோழன் » டி.என்.பி.எஸ்.சி - சோழர் காலம்\nடி.என்.பி.எஸ்.சி - சோழர் காலம்\nவணக்கம் தோழர்களே.. இந்தப் பகுதியில் சோழர்களின் வரலாறு பதிவிடப் படுகிறது.தேர்வுக்கு தேவையான பகுதிகளை மட்டும் தொகுத்திருக்கிறேன். சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர்.சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான்.9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழனும், அவனது மகனான முதலாம் இராசேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.\nகி.பி.10-12-ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், ���ொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.\nசோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது.\nஅடுத்தப் பதிவில் சோழநாட்டைப் பற்றி பார்ப்போம்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: கரிகாலச் சோழன், சோழர்கள், டி.என்.பி.எஸ்.சி, தமிழக வரலாறு, ராஜராஜ சோழன்\nTNPSC - கணித பாடத்திட்டம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசராசரி கணக்கு - அடிப்படை\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி - பொது அறிவுத்தாள் - அறிவியல்\nவணக்கம் தோழர்களே.. எப்படியிருக்கிறீர்கள்..தேர்வுக்கான நாள் நெருங்கிகொண்டிருக்கிறது.கிட்டத்தட்ட அனைத்தையும் ஓரளவிற்கு படித்து முடித்திர...\nTNPSC - திருக்குறள்-திருவள்ளுவர் பற்றிய செய்திகள்\nபொதுத்தமிழ் பகுதி 'ஆ' (1.திருக்குறள் தொடர...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைப���ற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஇந்த மாத 'திகில் ஸ்டோரி' மாத நாவல் இதழில் எனது 'கொலை செய்ய விரும்பு' க்ரைம் நாவல்\nவணக்கம் தோழர்களே.. சிறு இடைவெளிக்குப்பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.. வலைப்பதிவெழுதி பல நாட்கள் ஆகிவிட்டன.பதிவுலக நண்பர்களை சந்திக்கும் ப...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/05/07", "date_download": "2018-06-22T13:13:10Z", "digest": "sha1:O5YIE4ZYASZ6ALMOCCZ4H7E4OWXWR3Z4", "length": 3949, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 May 07 : நிதர்சனம்", "raw_content": "\nபெண் கேட்க சென்ற இடத்தில் தீப்பற்றி எரிந்த காதலன்… வெளிவந்தது அதிரடி உண்மைகள்…\nவன்னியரை இழிவாக பேசி ஜாதி வெறியை தூண்டும் சென்னை பொண்\nவிவசாயம் செயயும் ஜுஹி சாவலா \nபடப்பிடிப்பில் காஜல் அகர்வால் செய்ததை பாருங்க\nஎதிர்பாராமல் கண்டு பிடிக்கப்பட்ட 5 மர்ம அறைகள் \nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:\nசினம் கொண்ட காளையை அடக்கிய வீரன்\nமிரளவைக்கும் 10 அபூர்வ சிலைகள்\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nஎஜமான் உயிரை காப்பாற்றிய மகாத்தான செல்லபிராணிகள் \nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nதமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தோல்வி\nவேலூர் அருகே ஜல்லிக்கட்டு காளை மேல் ரயில் மோதும் பொது தப்பிய\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thats-the-tenth-time-sivakarthikeyans-great-achievement/", "date_download": "2018-06-22T12:59:06Z", "digest": "sha1:QIPRXQ2UIDBHVUXWPJ44WANGHZFNDXUQ", "length": 6641, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "தொடர்ந்து பத்தாவது முறையாக.!சிவகார்த்திகேயன் படைத்த மாபெரும் சாதனை.! - Cinemapettai", "raw_content": "\nHome News தொடர்ந்து பத்தாவது முறையாக.சிவகார்த்திகேயன் படைத்த மாபெரும் சாதனை.\nசிவகார்த்திகேயன் படைத்த மாபெரும் சாதனை.\nசிவகார்த்திகேயன் தமிழ் சினமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகர் இவரின் படங்களுக்கு பேமிலி ரசிகர்கள் அதிகம்.\nஇந்த நிலையில் இவர் நடித்த படமான வேலைக்காரன் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வருகின்றன இந்த படத்திற்கு சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றுள்ளது.\nஇந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் குறிப்பிடத்தக்கது,மேலும் சிவகர்த்திகேயன் நடித்த மெரீனா படம்முதல் வேலைக்காரன் படம் வரை தொடர்ந்து 10 படங்களுக்கும் யு சான்றிதழ் பெற்று சிவகார்த்திகேயன் சாதனை படைத்துள்ளார்.\nஇப்படியும் ஒரு சாதனையை சிவகார்த்திகேயன் படம் படைத்தது ரசிகர்களுக்கு ஒரு விதமான மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.\nPrevious articleவெற்றிகளையும், தோல்விகளையும் தாண்டி இந்த ஆண்டில் அனைவரையும் கவனிக்க வைத்த தமிழ் திரைப்படங்கள்.\nNext articleஇலங்கையின் சக வர்ணனையாளரை பங்கமாக கலாய்த்த விவிஎஸ் லட்சுமண்.\nபீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புராஜ் வைத்த கோரிக்கை…\nசர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்\nகோலிவுட் ஸ்டார்கள் நடிப்பில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட படங்கள்\nஎனக்கு கல்யாண உறவில் நம்பிக்கை இல்லை: லட்சுமி மேனன் ஷாக்\nவிஜய் பிறந்தநாளில் சத்தமில்லாமல் சூர்யா செய்த சாதனை…\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nசர்கார் பர்ஸ்ட் லுக். சாந்தனுவின் ஏடாகூட டீவீட்டுக்கு, அசத்தலான பதில் கொடுத்த மனைவி கிகி விஜய் \nதளபதி பிறந்தநாளுக்கு தாறுமாறாக வாழ்த்து கூறிய பிரபலங்கள்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\n லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.\n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nதயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8615", "date_download": "2018-06-22T13:26:45Z", "digest": "sha1:DATEH3M6GL666NMZB2LBOSL43N222Z2A", "length": 35360, "nlines": 250, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 22 ஜுன் 2018 | ஷவ்வால் 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:01 உதயம் 13:56\nமறைவு 18:38 மறைவு 01:27\n(1) {23-6-2018} S.H.முஸஃப்ஃபிர் B.E., {S/o. அல்ஹாஜ் S.H.செய்யித் ஹஸன், K.M.K.தெரு} / A.M.ஹவ்வா ஜுமுர்ருதா B.Sc., {D/o. S.I.அஹ்மத் முஸ்தஃபா, மரைக்கார் பள்ளித் தெரு}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8615\nவியாழன், ஜுன் 14, 2012\nமலபார் கா.ந.மன்ற பொதுக்குழுவில், சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2117 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகேரள மாநிலம் - மலபார் காயல் நல மன்ற பொதுக்குழுவில், சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nகேரள மாநிலம் - கோழிக்கோடு நகரில் இயங்கி வரும் எமது மலபார் காயல் நல மன்றத்தின் 08ஆவது பொதுக்குழுக் கூட்டம், 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிக்கு, நெய்னா காக்கா அவர்கள் இல்லத்து மொட்டை மாடியில் இறையருளால் சிறப்புற நடைபெற்றது.\nமன்றத்தின் துணைத்தலைவர் முஹம்மத் ரஃபீக் அவர்களின் மகள் ஜொஹரா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றச் செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்து, அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் குறித்து விளக்கமளித்தார்.\nகூட்டத்தில் பங்கேற்றோர் எண்ணிக்கை வழமையை விட குறைவுதான் என்றாலும், மழையையும் பொருட்படுத்தாது இவ்வளவு பேர் இப்பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்துள்ளது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று தெரிவித்தவாறு தனதுரையைத் துவக்கி அவர், மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் செயல்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.\nகாயல்பட்டினம் நகரில் புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான விழிப்புணர்வுப் பணிகளைச் செய்வதற்காக உஸ்மான் லிம்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்களால் முழுமையாக அப்பணியை செய்யவியலாத சூழ்நிலையில் - அப்பொறுப்பிலிருந்து நீங்கிக் கொள்வதாக அவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, அக்குழு கலைக்கப்படுவதாகத் தெரிவித்த செயலாளர், மன்றத்தின் துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் தலைமையில், PUBLIC AWARENESS COMMITTEE - PAC என்ற பெயரில் புதுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவின் மூலம் நகர மக்களின் உடல் நலம் குறித்த செயல் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.\nமன்றத்தின் அலுவலகத்திற்கான வாடகைத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதுபோன்ற இடர்பாடுகளின்றி மன்றத்தின் நகர்நலப் பணிகள் சீராக நடைபெற மன்றத்திற்கென சொந்த அலுவலக கட்டிடம் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததோடு, அதற்கான பணிகளை இப்போதிலிருந்தே துவக்கிட வேண்டுமென்று தெரிவித்தார்.\nசென்ற கூட்டத்திற்குப் பிறகு - கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற மன்றத்தின் நகர்நலப் பணிகளை விவரித்த அவர், இப்பருவத்தில் மருத்துவ உதவியாக ரூ.79,000 தொகை உதவியாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nஅவரைத் தொடர்ந்து, மன்றத் தலைவரும் - கூட்டத் தலைவருமான மஸ்ஊத் தலைமையுரையாற்றினார்.\nமன்றத்தின் நடப்பு நிர்வாகக் குழுவின் 3 ஆண்டு கால அளவைக் கொண்ட பொறுப்புக் காலம் நிறைவடைய இன்னும் 8 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், இதுகாலம் வரை, மன்றச் செயலாளரின் ஊக்கத்துடன் கூடிய உற்சாக வழிகாட்டலில் மன்றத்தின் சார்பில் நகர்நலப் பணிகள் சிறப்புற செய்து முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், 5 பேர் கொண்ட கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த கமிட்டியின் மூலம் 10 பேர் கொண்ட செயற்குழு தேர்ந்தெடுக்கப்படும் நடப்பு நடைமுறையை வரும் பொதுக்குழுவில் மாற்றியமைத்து, 15 பேரையும் பொதுக்குழு உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் செயல்திட்டம் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.\nபொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்கள் என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உறுப்பினர்கள் உள்ளனர் என்ற நிலையிலும், நகர்நலப் பணிகளுக்காக அனைத்து உறுப்பினர்களும் தந்த பங்களிப்பு பாராட்டத்தக்கது என்று அவர் புகழ்ந்துரைத்தார்.\nபின்னர், மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் உதுமான் அப்துர்ராஸிக் சமர்ப்பிக்க, மன்றத்தின் கணக்குத் தணிக்கையாளர் நூருல் அமீன் அவர்களால் கணக்குத் தணிக்கை செய்யப்பட்ட பின்னர், கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.\nஅதனைத் தொடர்ந்து, மன்றத்தின் துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் சிறப்புரையாற்றினார். அனாட்டமிக் தெரபி எனும் செவிவழி சிகிச்சை குறித்து விவரித்த அவர், நோயற்ற வாழ்விற்கான வழிகாட்டுதல்கள் உள்ளடங்கிய இந்த சிகிச்சை குறித்த டி.வி.டி. தன் வசமுள்ளதாகவும், கேட்போருக்கு இலவசமாக வழங்க ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.\nபின்னர், அனாட்டமிக் தெரபி குறித்த உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு, அவரும் - மன்றச் செயலாளரும் விளக்கமளித்தனர்.\nபின்னர், மஃரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டு, ஜமாஅத்துடன் தொழுகை நிறைவேற்றப்பட்டது.\nமஃரிப் தொழுகைக்குப் பின், குழந்தைகள் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅதனைத் தொடர்ந்து, கோழிக்கோடு ஹில் டாப் மேனிலைப்பள்ளியில் பயின்று, CBSE பத்தாம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் A+ தரத்தைப் பெற்று சாதனை புரிந்த - மன்ற உறுப்பினர் செய்யித் தமீம் அவர்களின் மகன் எஸ்.டி.ஸமீர்,\nகாயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் பயின்று, நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில், 500க்கு 473 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியளவில் இரண்டாமிடம் பெற்ற - மன்ற உறுப்பினர் எஸ்.இ.மொகுதூம் அப்துல் காதிர் அவர்களின் மகள் எம்.ஏ.கே.உம்மு ஸல்மா ரைஹானா ஆகியோருக்கு மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.\nபின்னர், மன்றத்தின் துணைத்தலைவர் முஹம்மத் ரஃபீக் உரையாற்றினார். துணைச் செயலாளர் தெரிவித்த அனாட்டமிக் தெரபி குறித்த தகவல்களடங்கிய டி.வி.டி.யை தான் பார்த்ததாகவும், மிகவும் பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய அதனை அனைவரும் பார்த்துப் பயன்பெற வேண்டுமென்றும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.\nஅ���னைத் தொடர்ந்து உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. மன்றப் பணிகள் குறித்த உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு மன்றத் தலைவர் மற்றும் செயலாளர் விளக்கமளித்தனர்.\nநிறைவாக, யு.எல்.செய்யித் அஹ்மத் நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்றத்தின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.\nகூட்ட நிகழ்வுகளின் படத்தொகுப்பைக் காண இங்கே சொடுக்குக\nஇவ்வாறு மலபார் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமலபார் காயல் நல மன்றம்,\n[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 22:21/14.06.2012]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. மழைக்காலத்திலும் சளைக்காமல் வந்த உறுப்பினர்கள் வாழ்க...\nposted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [14 June 2012]\n காயல்வாசிகளக் கண்டாலே மனதுக்குள் ஓர் இனந்தெரியாத சந்தோஷம்தாங்க குறிப்பாக நம் ஊர் மழலைகள் மானிக்கம் தான். கிராஅத் ஓதி விழாவைத் துவங்கி வைத்த சிறுமிக்கு வாழ்த்துக்கள் குறிப்பாக நம் ஊர் மழலைகள் மானிக்கம் தான். கிராஅத் ஓதி விழாவைத் துவங்கி வைத்த சிறுமிக்கு வாழ்த்துக்கள் பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி பரிசைத் தட்டிச் சென்ற மணவர்களுக்கும் பாராட்டுக்கள்\nகூட்டம் குறைவாக வந்திருப்பதாக அறிக்கையில் இருந்தது. நான் ஒவ்வொரு ஆளாக எண்ணிப்பார்த்தேன் சுமார் அறுபதுக்கும் மேலாக(பெண்களைத் தவிர்த்து) காண முடிந்தது. கேரளாவில் தற்போது மழைக்காலம் அதையும் மீறி இத்தனை உறுப்பினர்கள் வந்திருக்காங்கன்ன அது பெரிய விஷயம்ங்க\n பிரியாணி ஒன்னுபோல ஒரே அளவில் தட்டுகளில் பரிமாறப்பட்டுள்ளதே இது யார் கை சாமர்த்தியம் இது யார் கை சாமர்த்தியம் என் நண்பனும், சொந்தக்காரனுமான உமர் (ஷிஃபா-ரியாத்) மிடுக்குடன் நடுவில் இருப்பது கண்டு மகிழ்ச்சி “அளியோ என் நண்பனும், சொந்தக்காரனுமான உமர் (ஷிஃபா-ரியாத்) மிடுக்குடன் நடுவில் இருப்பது கண்டு மகிழ்ச்சி “அளியோ பின்னெ எந்தொக்கெ உண்டு விஷேசங்கள் பின்னெ எந்தொக்கெ உண்டு விஷேசங்கள் நிங்களுடெ பிரியாணி அடிபொளி கேட்டோ நிங்களுடெ பிரியாணி அடிபொளி கேட்டோ செரிக்கும் தட்டிகாணும் அல்லே... கண்டிட்டு கொதி வருந்னடா. ஆங்..நடக்கெடே...நடக்கெட்டெ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:மலபார் கா.ந.மன்ற பொதுக்கு...\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) [15 June 2012]\nஊரில் இருந்தால் மலபார் கா.ந.மன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளனும் என்ற ஆசையுடன் இருந்தேன், ஆனால் இந்த செய்தி எனக்கு தெரியவில்லை. இன்ஷா அல்லாஹ் அடுத்த லீவில் கிடைக்கும்.\nதாங்கள் மருத்துவத்திற்கு செய்யும் உதவியை MICRO KAYAL என்ற ஒருங்கினைந்த மருத்துவ அமைப்புடன் சேர்ந்து செய்யலாமே., பரிசீலியுங்கள்.\nபரிசுகள் பெற்ற மாணவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.\nபிரியாணி என்ன ஒரே அளவில், கண்ணுக்கு விருந்தாக இருக்கின்றதே.\nசாளை ஜலீல் சாச்சப்பா அவர்கள், அருகில் இருந்த குழந்தை உடைய பிரியாணியில் கையை வைத்து இருப்பார்கள் போல தெரிகின்றது...அதான் இப்படி ஒரு ஆக்சன் கொடுக்குது.\nதொடரட்டும் உங்களின் மக்கள் பணிகள்.. வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் இக்ராஃ மூலம் 4 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அனுசரணை\nஅரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் மாணவியருக்கு கண் மருத்துவ ஆலோசனை இலவச முகாம்\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 24ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1,63,500 நிதியொதுக்கீடு\nநாற்சக்கர வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் அகற்றம்\nமாணவர்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக் கூட்டம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 23ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nகோமான் நற்பணி மன்றம் சார்பில் சாதனை மாணவ-மாணவியருக்கு பாராட்டு விழா ஜமாஅத் - நகர சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது ஜமாஅத் - நகர சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 22ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nஜூன் 14 அன்று (நாளை) மாதாந்திர பராமரிப���பு மின்தடை\nஆத்தூரிலிருந்து காயல்பட்டினத்திற்கு நீர் வினியோகிக்கப்படும் குழாயில் உடைப்பு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்\nஜூன் 30 பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு ஹாங்காங் பேரவை செயற்குழுவில் தீர்மானம் ஹாங்காங் பேரவை செயற்குழுவில் தீர்மானம்\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் உண்டியல் நிதியாக ரூ.1,43,000 சேகரிப்பு\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 21ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nகாயல்பட்டினம் நகர்மன்றத்தின் மே மாத கூட்ட விபரங்கள்\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 17, 18, 19, 20ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2017/05/21/rjini-1327/", "date_download": "2018-06-22T13:04:26Z", "digest": "sha1:F6MMXWMH6X5PJAYU7PJU6PAHUAIY2IVO", "length": 22896, "nlines": 309, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "‘தமிழர்கள் கீழ்தரமாயிட்டாங்க..’ | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n← நம்ம அரசியல் அமெரிக்க தமிழர்கள் வரை\nரஜினியின் வைக்கோல் போர் →\nஇவுனுங்க நம்ம அடிமடியிலேயே கை வைக்கிறானுங்க என்று கடுப்பாகி ‘தமிழர்கள் கீழ்தரமாயிட்டாங்க..’ என்று ரஜினி சொல்வதற்குக் காரணமாக இருந்தது… நான் ஆரம்பித்து வைத்த, ரஜினியின் ரகசிய சம்பளம்- ரசிகர்களை மொட்டையடிக்கும் டிக்கெட் கட்டண கொள்ளை விவகாரம் தான்.\nஅலைஅலையாக இன்று இது அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.\n← நம்ம அரசியல் அமெரிக்க தமிழர்கள் வரை\nரஜினியின் வைக்கோல் போர் →\n9 Responses to ‘தமிழர்கள் கீழ்தரமாயிட்டாங்க..’\nரஜினிகாந்த் அரச���யல்வாதி ஆக தகுதி இல்லைதான் . ஆனா அவர் வரலேன்னா ஸ்டாலின் இல்ல வேற கருமாந்திரம் அல்லது இப்போ இருக்கற கருமாந்திரமே வருமே அதுக்கு ரஜினி ஒன்னும் மோசம் இல்லை. அவர் அதிகம் சம்பாதிச்சுட்டார் என்ற வயித்தெரிச்சல் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்\nமற்றபடி பிஜேபி இதெல்லாம் சும்மா\n#நான் : பாய் நீங்கள் தமிழனா பாய்.\n#பாய் : ஆமன்டா தம்பி , நான் பச்சை தமிழன்..\n#நான் : சூப்பர் பாய் , அப்புரம் ஏன் பாய் அரபில பெயர் வச்சிருக்கீங்க.\n#பாய் : நான் முஸ்லீம் டா தம்பி.\n#நான் : தமிழ் கடவுள் முருகன் னு சொல்ராங்க நீங்க வணங்றது இல்லயே பாய்.\n#பாய் : நான் முஸ்லிம் டா தம்பி அல்லாவை மட்டும் வணங்குவேன்.\n#நான் : பாய் தமிழர் பண்டிகை பொங்கல் னு சொல்ராங்க , நீங்க கொண்டாடுறது இல்லையே பாய்.\n#பாய் : நான் முஸ்லீம் டா தம்பி , சூரியனை வணங்க மாட்டேன்.\n#நான் : பாய் நீங்க ஏன் தமிழர் முறைபடி வணக்கம் கூறுவது இல்லை.\n#பாய் : நான் முஸ்லீம் டா தம்பி , வணக்கத்திற்க்கு உறியவன் அல்லா மட்டுமே.\n#நான் : பாய் தமிழ் பெண்கள் முகத்தில் மஞ்சல் பூசிக்கொள்வார்கள் , உங்கள் பெண்கள் ஏன் பூசுவதில்லை.\n#பாய் : நாங்க முஸ்லிம் டா தம்பி , அதுலாம் ஹராம்.\n#நான் : ஒருவனுக்கு ஒருத்தி , என்பது தமிழ் கலாச்சாரம் , நீங்க அதை கடைபிடிப்பது இல்லையே பாய்\n#பாய் : நான் முஸ்லீம் டா தம்பி , தலாக் சொல்லி எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம்.\n#நான் : ஏன் பாய் எல்லா கேள்வி க்கும் , நான் முஸ்லிம் , நான் முஸ்லீம் னு சொல்லுர நீங்க எப்படி பச்சை தமிழனாக முடியும்\n#பாய் : போடா காவித்தீவிரவாதி..\nசாரு நிவேதிதா பேசிய பேச்சு தான் உண்மை மற்றவர்கள் எல்லாம் சும்மா\nதமிழனுக்கு தற்போது இருக்கும் தகுதிக்கு எடப்பாடி OPS போன்ற முதல்வர்கள்\nதான் கிடைப்பார்கள். ரஜினி வந்தாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை.அவர் ஒன்றும் தற்போதைய திராவிட ஆட்சிகளை விட மோசமாக ஆள மாட்டார்.தமிழ்நாட்டை ஆளும் தகுதி ரஜினிக்கு உண்டு. ரஜினி தனி கட்சி ஆரம்பித்து பிஜேபி OPS வாசன் பா ம க கிருஷ்ணசாமி போன்றவர்களுடன் சேர்ந்து ஆட்சிக்கு வந்தால் திராவிட ஆட்சி நீர்த்து போகும்\n2020இல் சவூதி பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் 2018க்குள் நிறைய இந்தியர்களை (குறிப்பாக துலுக்கன்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்.\nமலபார் துலுக்கன்களுக்கு சாமர்த்தியம் அதிகம்\nதன் 15 வயது மகளை 60 வயது சவூதி கிழ தெவிடியமகனுக்கு உருவ விட்டு பிழைத்து கொள்வான் . தமிழக துலுக்கன் சாக வேண்டியது தான். பிராமணன் அங்கு எவனாவது அங்கு இருந்தால் இப்போதே வேறு வேலை\nதேட போவான். தமிழ் துலுக்கன் தான் பாவம்\nஅரேபிய வெறியர்களிடம் இருந்து தஞ்சையை மீட்டுக் கொடுத்து, ஆங்கிலேய வெள்ளைர்களை எதிர்த்து நின்ற மராட்டிய வம்சத்தினர் 400 ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்தும் அவர்கள் தமிழர்கள் இல்லை.\nமதுரை மீனாக்ஷி கோவிலையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலையும் முஸ்லீம் படைகளிடம் இருந்து மீட்டுக் கொடுத்து இங்கேயே உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து வந்துள்ள‌ தெலுங்கு கன்னட மக்கள் தமிழர்கள் இல்லை.\nஉன்னைப் போன்ற ஒரு கிறிஸ்துவ கைக்கூலி ஈத்தலையிடம் ‘தமிழன்’ சான்றிதழ் வாங்கினால் மட்டுமே அவன் இந்த மாநிலத்தை ஆள இயலும்.\nஅதுவரை உன்னைப் போன்ற பொறுக்கிகள் ஆளவேண்டும். அவர்கள் ‘சேவை’, பொங்கல், உப்புமா செய்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்.\nஉன்னை சொல்லி தவறில்லையடா; இந்து கடவுளர்களை சகட்டு மேனிக்கு விமர்சித்த உன்னை சிறையில் அடைத்து லாடம் கட்டாமல் விட்ட அந்த பெண்மனியை சொல்ல வேண்டும் (அதனால் தான் கடைசி காலத்தில் அப்படியொரு கதி அவருக்கு ஏற்பட்டதோ தெரியவில்லை).\nஉன்னை போன்ற ஈத்தலைகளுக்க்கு பொறுக்கி என்று பெயர் வைத்த சு.சாமி வாயில் டன் கணக்கில் சர்க்கரை போட வேண்டுமடா \n13 பொண்டாட்டிகள். 6 வயசு குட்டி பொண்ணுல இருந்து இருந்து 60 வயசு கிழவிவரை எல்லாரையும் முயற்சித்தும் அந்த ஆளுக்கு ஒரு குழந்தை கூட பிறக்கலன்னா அந்த ஆளு உண்மையாவே இறைதூதர் தான்… அது சரி இப்படி அடிப்படை ஆண்மை இல்லாதவனையா இவ்ளோ தூக்கி புடிக்குறானுங்க\nஇதுல வளர்ப்புமகன்னு வேற ஒருத்தன். அவனோட பொண்டாட்டியின் அழகில் மயங்கி அவளை வேற ஆட்டைய போட்டாச்சு…\n(என்னமோடா கல்யாணராமா உனக்கு இன்னொரு முறை புழல் போகனும்னு இருக்கு…)\nஇடஒதுக்கீட்டில் முன்னேறிய தலித் பிராமண சகவாசம் வைத்து கொண்டால் பார்ப்பானோடு சேர்ந்து விட்டான் என்று பெரியாரிஸ்டுகள் அந்த தலித்தை கரித்து கொட்ட வேண்டியது. தலித் சகவாசம் வைக்கவில்லையென்றால் பார்ப்பான் சேர்க்கிறானா பார் என்று பேசவேண்டியது தலித் என்ன செய்வான் பெரியாரிஸ்டுகள் மட்டும் முன்னேறினால் போதுமா தலித்துக்கும் முன்னேற ஆ���ை இருக்காதா பெரியாரிஸ்டுகள் மட்டும் தலித்தை பயன்படுத்தி சிங்கப்பூர் துபாய் போவார்கள் ஆனால் தலித் வசதி வந்து ப்ராமணர்களோடு பழகினால் வயிற்றிலும் வாயிலும் அடித்து கொள்கிறார்கள் பெரியாரிஸ்டுகள் கேட்கிறார்கள் ஏன் எங்கள் பிழைப்பை அடிமடியில் கைவைக்கிறாய் என்று\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\n‘கடவுளுக்கே தீண்டாமை’ இதுதாண்டா இந்து மதம்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nபழி தீர்க்க நினைவு நாளில் உறுதி ஏற்போம்\nகடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (416)\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/2010/04/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2018-06-22T13:22:39Z", "digest": "sha1:QLM2KHFCGALXJZYRDQHBFS2JBNNXJXJ7", "length": 9681, "nlines": 137, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "முத்துராமனுக்கு உதவி தேவை | பறவையின் தடங்கள்", "raw_content": "\n← தூயவன் கதை — 04\nமை நேம் ஈஸ் கான் — மகத்தான சேவை →\nமுத்துராமனை எனக்கு கிழக்கு பதிப்பகத்தில் வைத்து அறிமுகம். சின்னப் பையன். எனக்கு. இளைஞன். நன்றாக சிறுகதைகள் எழுதக்கூடியவர். அருமையாகப் பழகக் கூடியவர். கொஞ்ச நாளைக்கு முன் கிழக்கிலிருந்து வேலையை விட்டுவிட்டு தமிழக அரசியல் என்ற பத்திரிக்கையில் வேலை பார்த்தார். இப்போது அதுவும் இல்லை. சிறுநீரக பாதிப்பினால் படுத்த படுக்கையாக இருக்கிறார். ��டிக்கடி டயாலிசிஸ் செய்ய வேண்டியுள்ளது.\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நான்கு லட்சம் பணம் தேவைப்படுகிறது. ராமச்சந்திரா மருத்துவமனையில் ட்ரீட்மெண்ட் நடந்த் கொண்டுள்ளது End stage renal failure என்று மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட கடிதம் கூறுகிறது.\nதற்போது. அதை மாற்றி இன்னும் பணம் குறைவாக வேறு மருத்துவ மனைகளில் செய்ய முடியுமா என்று நான் முயற்சி செய்யலாமென்று இருக்கிறேன். என் டாக்டர் நண்பர்களின் உதவியுடன்.\nஆனாலும் பணம் தேவைத்தான் படுகிறது. முத்துராமனை ராகவன் குத்துராமா என்று அன்பாக அழைப்பார். ஆனால் வாழ்க்கை இப்படி ஒரேயடியாகக் குத்தும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.\nஉதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பணமோ ’செக்’கோ, ட்ராஃப்ட்டோ அனுப்பலாம்:\nநீங்கள் முத்துராமனுக்கு உதவ விரும்பினால் கீழ்கண்ட வங்கி எண்ணுக்கு நேரடியாகப் பணம் அனுப்பலாம். அல்லது, MUTHURAMAN. M என்ற பெயரில் செக் அல்லது டிடியைக் கீழுள்ள முகவரிக்கு அனுப்பலாம் அல்லது, கிழக்கு பதிப்பகத்தில் உள்ள நண்பர் முகிலுக்கு அனுப்பலாம். அந்த முகவரியும் கீழே தந்துள்ளேன். (தகவல்களுக்கு முகிலுக்கும் சொக்கனுக்கும் ராகவனுக்கும் நன்றி).\nமுத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண்:\n← தூயவன் கதை — 04\nமை நேம் ஈஸ் கான் — மகத்தான சேவை →\n3 Responses to முத்துராமனுக்கு உதவி தேவை\nதங்கள் பதிவில் மாற்றி விடுங்கள்.\nநபிமொழிக் கவிதைகள் — 08 June 16, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 7 June 10, 2018\nபாதி சதம் — நலம் நலமறிய ஆவல் June 1, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 05 May 26, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 04 May 20, 2018\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2017/03/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2018-06-22T13:32:09Z", "digest": "sha1:36RJA2QEDSQH5MTASGCXTKRYOLIRCVK2", "length": 10307, "nlines": 87, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "திரு.டி.டிவி. தினகரனும், தொப்பியும் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன். | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← “ஸ்வச்ச பாரத்”தும் – ” “மிச்ச “” பாரதமும்….\nNational Geographic ஒளிபரப்பிய திருமலை-திருப்பதி பற்றிய ஒரு முழுமையான வீடியோ – →\nதிரு.டி.டிவி. தினகரனும், தொப்பியும் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்.\nஇன்று வெளியான ” துக்ளக் ” வார இதழின்\nஅட்டைப்பட கார்ட்டூன் கீழே – நண்பர்கள் பார்வைக்கு..\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← “ஸ்வச்ச பாரத்”தும் – ” “மிச்ச “” பாரதமும்….\nNational Geographic ஒளிபரப்பிய திருமலை-திருப்பதி பற்றிய ஒரு முழுமையான வீடியோ – →\nOne Response to திரு.டி.டிவி. தினகரனும், தொப்பியும் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்.\n6:37 முப இல் மார்ச் 29, 2017\nஆனா, மக்கள், காசு வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் (பெரும்பான்மையினர் அதாவது வாக்கு வித்தியாசம் வந்து வெற்றிபெறச் செய்யும் அளவிற்கான மக்கள்) குணத்தைக் கண்டுதான் பயமாயிருக்கு. அதனால்தான் ஸ்டாலின், வாக்குப் பிரிந்து தான் வெற்றிபெறலாம் என்று தெம்பாயிருக்கிறார்.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nBBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை...\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\n… on அழகும், ரசனையும் …\nநெல்லை பழனி on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nvimarisanam - kaviri… on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sonakshi-sinha-silence-about-her-engagement-rumour/", "date_download": "2018-06-22T13:04:01Z", "digest": "sha1:BH6HQAIK5W36JFHHUOFBQ7UWXCI6YRQ7", "length": 6681, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "மேனேஜருக்கும், சோனாக்ஷிக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததா? - Cinemapettai", "raw_content": "\nமேனேஜருக்கும், சோனாக்ஷிக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததா\nசோனாக்ஷி சின்ஹாவுக்கு திருமணம் நடந்துவிட்டதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nபாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும், அவரின் மேனேஜருமான பன்ட்டி சஜ்தாவும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. இதை சோனாக்ஷி மைக் வைக்காத குறையாக கூறி மறுத்து வந்தார். ஆனாலும் அவரை நம்ப யாரும் தயாராக இல்லை.\nஇந்நிலையில் சோனாக்ஷிக்கும், பன்ட்டிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகக் கூட செய்திகள் வெளியாகின. அதையும் மறுத்து வந்தார். சோனாவுக்கும், பன்ட்டிக்கும் விரைவில் நிச்சியதார்த்தம், நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு திருமணம் என்று செய்திகள் வெளியாகின.\nசோனாவை திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து சோனாக்ஷி தற்போது கூறியிருப்பதாவது, சொல்வதற்கு எதுவும் இல்லை. ஏதாவது இருந்தால் தானே சொல்வதற்கு. தற்போதைக்கு திருமணம் இல்லை. என் பெற்றோர் என்னை நிர்பந்திக்கவில்லை. நான் தயாரானால் நடக்கும் என்றார்.\nPrevious articleரூ.4 கோடி வசூல் சாதனை படைத்த மகாத்மா காந்தி\nNext articleசமந்தா திருமணம் வெளிநாட்டில் அல்ல: காரணம் அந்த பயமா\nபீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புராஜ் வைத்த கோரிக்கை…\nரஜினியின் காலா படத்தில் இருந்து செம்ம வெயிட்டு வீடியோ பாடல்.\nபிக்பாஸ் வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போட்டியாளர்கள்.\nசர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்\nகோலிவுட் ஸ்டார்கள் நடிப்பில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட படங்கள்\nஎனக்கு கல்யாண உறவில் நம்பிக்கை இல்லை: லட்சுமி மேனன் ஷாக்\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nசர்கார் பர்ஸ்ட் லுக். சாந்தனுவின் ஏடாகூட டீவீட்டுக்கு, அசத்தலான பதில் கொடுத்த மனைவி கிகி விஜய் \nதளபதி பிறந்தநாளுக்கு தாறுமாறாக வாழ்த்து கூறிய பிரபலங்கள்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\n லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.\n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nதயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/samsung-pl20-point-and-shoot-camera-silver-price-pe9yyi.html", "date_download": "2018-06-22T13:29:39Z", "digest": "sha1:EZQRTRQBCKBHCAWBI54DETL6PWIOOAEW", "length": 17735, "nlines": 395, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் ப்ள௨௦ பாயிண்ட் அண்ட் சுட கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் ப்ள௨௦ பாயிண்ட் அண்ட் சுட கேமரா சில்வர்\nசாம்சங் ப்ள௨௦ பாயிண்ட் அண்ட் சுட கேமரா சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் ப்ள௨௦ பாயிண்ட் அண்ட் சுட கேமரா சில்வர்\nசாம்சங் ப்ள௨௦ பாயிண்ட் அண்ட் சுட கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் ப்ள௨௦ பாயிண்ட் அண்ட் சுட கேமரா சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் ப்ள௨௦ பாயிண்ட் அண்ட் சுட கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் ப்ள௨௦ பாயிண்ட் அண்ட் சுட கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் ப்ள௨௦ பாயிண்ட் அண்ட் சுட கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் ப்ள௨௦ பாயிண்ட் அண்ட் சுட கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 27 135 mm\nஅபேர்டுரே ரங்கே f3.5 (W) f5.9 (T)\nடிஜிட்டல் ஜூம் Yes, 5x\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் AV: NTSC, PAL (User Selectable)\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 2.7 inch\nவீடியோ போர்மட் AVI (MJPEG)\nமெமரி கார்டு டிபே SD/SDHC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nசாம்சங் ப்ள௨௦ பாயிண்ட் அண்ட் சுட கேமரா சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9805/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-06-22T12:54:55Z", "digest": "sha1:RNMSHQGBTHDAIKPPMJISXA5NIGNGTXJR", "length": 9021, "nlines": 114, "source_domain": "adadaa.net", "title": "திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம் - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்\nதிருத்தணி முருகன் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்\nComments Off on திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்\nஇரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் …\nதடியைக் கொண்டு புலியோடு சண்டையிட்ட வீரப்பெண்\nக்யாரே…கோவையில் 4000 வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லையே\nஆட்டை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்ட வீரமங்கை ரத்தவழியும் …\nதேவி ஸ்ரீ பிரசாத்திடம் கெஞ்சிய தளபதி… எதற்கு தெரியுமா\nதிருத்தணி முருகன் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம் தினமணிதிருத்தணி கோவிலில் இன்று பிரம்மோற்சவம் தினமலர்Full coverage\nComments Off on திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்\nஇலங்கையில் தொடரப்போகும் அமெரிக்கா, இந்தியா, சீனா …\nஐபிஎல்:’பீல்டிங்கில் பாயும் புலி’ இவர்தான் தெரியுமா\nபங்களாதேஷ் நீதிபதிகளுக்கும் இலங்கை நீதி அமைச்சருக்கும் …\nஇருபத்தோரு மாதத்தில் இலங்கை மீன் ஏற்றுமதியில் ஏற்பட்ட …\nபோரில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/11/national-education-day-11-november.html", "date_download": "2018-06-22T13:29:02Z", "digest": "sha1:NDCA5JLY7MOZLFE6GTA73SP4WABYFRDA", "length": 33428, "nlines": 473, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "கற்கை நன்றே! - National Education Day 11-November... ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, நவம்பர் 11, 2016 | அபுல்கலாம் ஆஷாட் , கல்வி , கவிதை , கற்கை , சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் , நன்றே\nகடந்து போகட்டும் - குறுகிக்\nகளைந் தெடுக்கவே - கல்வி\nகைப்பற்றிய நாட்டில் - நன்கு\nஅறியாமை யாலேயே - காணி\nபாராமுகம் காட்டும் - நம்\nஅறிவியல் விளங்கவும் - நாம்\nவசிப்பதின் அர்த்தம் - இதை\nகுறையாச் செல்வம் - கல்வி\nபயிலச் சொல்வர் - மூச்சை\nபயிலச் சொல்வர் - மூச்சை\nபொருத்தமான நாளில் பொருத்தமான கவிதை. இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினமான தேசிய கல்வி தினத்தில் . பாராட்டுக்கள்.\nபுரியும் வகையில் புறநானூறு, தம்பியின் கையால் தரப்படுத்தப்பட்டு தரப்பட்டிருக்கிறது.\nஉற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,\nபிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே\nபிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,\nசிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;\nஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,\n‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்\nஅறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;\nவேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,\nமேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,\nஇந்தப் பாடலில் இரு குறிப்புகளை நாம் கவனிக்க வேண்டும்.\n//பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,\nசிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்; //= - தாயின் மனம் கூட , படித்த சிறப்பு மிக்க மகனை அதிகமாக அரவணைப்பாள்.\n//வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,// = புறநானூறு கூட மனுநீதியை சுட்டிக் காட்டுகிறது.\nReply புதன், நவம்பர் 11, 2015 6:37:00 முற்பகல்\nஇந்திய சுதந்திற்கும் சுதந்திரத்திற்கு பிறகு நாட்டை செம்மை செய்வதற்கும் நேருவோடு தோளோடு தோள் நின்று பாடுபட்டவர்கள் பலர்.\nஅவர்களில் முஸ்லிம்களுக்கும் முக்கியமான பங்கு உண்டு.\nஅந்த முஸ்லிம்களை காங்கிரஸ் கட்சிக்காரர்கள்தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.\nஇந்திய முஸ்லிம்கள் ஜின்னாவையும் காயிதே மில்லத்தையும் கொண்டாடுவதோடு நிறுத்திக் கொண்டார்கள்.\nமிகச் சிறந்த கல்விமானாகவும் அறிவு ஜீவியாகவும் வாழ்ந்துகாட்டிய மவ்லானா அபுல்கலாம் ஆசாத் அவர்களைப் பற்றி இளைய முஸ்லிம் தலைமுறைக்குத் தெரியாமலே போய் விட்டது.\nவயதான சமுதாயத்திற்கு தெரியுமா என்று கேட்டு விடாதீர்கள்.\nமுஸ்லிம் தலைவர்களும் அவர்களைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளவ��ல்லை...காரணம் அவர் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்த முஸ்லிம் என்பதால் இருக்கலாம்.\nReply புதன், நவம்பர் 11, 2015 6:48:00 முற்பகல்\nஅஸ்ஸலாமுஅலைக்கும்.கை நாட்டுக் காலங்கள் கால் கடந்து போகட்டும்.\nReply புதன், நவம்பர் 11, 2015 12:46:00 பிற்பகல்\nசிந்தனைச் சொல்\" இங்கே கம்பீரமாக கைகட்டி இருக்குகை தட்டி வரவேற்க வேண்டிய சிந்தனை\nReply புதன், நவம்பர் 11, 2015 12:49:00 பிற்பகல்\nகளைந் தெடுக்கவே - கல்வி\nஅறிவுக்கண் திறக்கும் அற்புத சாவி இந்த கல்வி\nகளைந்தெடுக்க,கலைகற்று என மொழியின் நடை நளினமாக உள்ளது\nReply புதன், நவம்பர் 11, 2015 12:52:00 பிற்பகல்\nகைப்பற்றிய நாட்டில் - நன்கு\nகல்வெட்டில் பதிந்து மனதில் பதிக்கவைத்து பின்பற்றவேண்டிய அறிவுரை\nReply புதன், நவம்பர் 11, 2015 12:54:00 பிற்பகல்\nஅறியாமை யாலேயே - காணி\nகாலத்தின் கட்டாயமாக அமைந்த எச்சரிக்கைவிளை நிலங்களுக்கு ஏற்படும் வினையை 'கையகப்படுத்தும் களவை சுட்டிக்காட்டும்படி அமைந்திருக்கு. நன்றி\nReply புதன், நவம்பர் 11, 2015 12:59:00 பிற்பகல்\nஇதை பிரதி எடுத்து சட்டம் போட்டு வீட்டில் மாட்டி வைக்க வேண்டிய அறிவுரை .இனியேனும் இதுபோல் நடவாது இருக்க நினைவூட்டல்.\nReply புதன், நவம்பர் 11, 2015 1:02:00 பிற்பகல்\nபாராமுகம் காட்டும் - நம்\nபயந்ததுவும் போதும்,போதும்,போதும்,போதும்.....இனி ஒரு இழினிலை வேண்டாம் எப்போதும்.\nReply புதன், நவம்பர் 11, 2015 1:04:00 பிற்பகல்\nவசிப்பதின் அர்த்தம் - இதை\nஇப்படி ஒரு செய்வினை இருந்தால் தான் செயல்பாட்டில் வரும் இல்லை என்றால் வாழ்வில் நோய்வினை தரும் அறியாமை வினை இது\nReply புதன், நவம்பர் 11, 2015 1:06:00 பிற்பகல்\nகுறையாச் செல்வம் - கல்வி\nநிதர்சன உண்மை,'தொட்டனைதூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு\nReply புதன், நவம்பர் 11, 2015 1:18:00 பிற்பகல்\nஇப்படி வரிக்கு வரி வரிந்துக்கட்டிக்கொண்டு விளக்கம் கொடுத்துவிட்டால் நாங்களெல்லாம் என்ன செய்வது crown\nReply புதன், நவம்பர் 11, 2015 1:21:00 பிற்பகல்\nபயிலச் சொல்வர் - மூச்சை\n வரும் மிச்ச மீதி எச்சத்துக்காவது(வருங்கால ,சந்ததி) நச்'சென்று நன்மை பயக்கும் பூச்சென்று நன்று\nReply புதன், நவம்பர் 11, 2015 1:22:00 பிற்பகல்\nஇப்படி வரிக்கு வரி வரிந்துக்கட்டிக்கொண்டு விளக்கம் கொடுத்துவிட்டால் நாங்களெல்லாம் என்ன செய்வது crown\n என் சிற்றறிவிற்கு எட்டியதை செய்கிறேன். நீங்கள் எல்லாம் வானம் நோக்கிய அறிவுமிகப் பெரியது நான் அன்னார்ந்து மட்டும் த���ன் பார்க்க முடியும்.\nReply புதன், நவம்பர் 11, 2015 1:25:00 பிற்பகல்\nபொருத்தமான நாளில் பொருத்தமான கவிதை. இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மிகச் சிறந்த கல்விமானாகவும் அறிவு ஜீவியாகவும் வாழ்ந்துகாட்டிய மவ்லானா அபுல்கலாம் ஆசாத் அவர்களைப் பற்றி இளைய முஸ்லிம் தலைமுறைக்குத் தெரியாமலே போய் விட்டது.\nவயதான சமுதாயத்திற்கு தெரியுமா என்று கேட்டு விடாதீர்கள்.\nமுஸ்லிம் தலைவர்களும் அவர்களைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளவில்லை...காரணம் அவர் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்த முஸ்லிம் என்பதால் இருக்கலாம். அவர்களின் பிறந்த தினமான தேசிய கல்வி தினத்தில் . பாராட்டுக்கள். மிகச் சிறந்த கல்விமானாகவும் அறிவு ஜீவியாகவும் வாழ்ந்துகாட்டிய மவ்லானா அபுல்கலாம் ஆசாத் அவர்களைப் பற்றி இளைய முஸ்லிம் தலைமுறைக்குத் தெரியாமலே போய் விட்டது.\nவயதான சமுதாயத்திற்கு தெரியுமா என்று கேட்டு விடாதீர்கள்.\nமுஸ்லிம் தலைவர்களும் அவர்களைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளவில்லை...காரணம் அவர் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்த முஸ்லிம் என்பதால் இருக்கலாம்.\nஅஸ்ஸலாமுலைக்கும்.எனக்கும் அந்த ஆதாங்கம் இருக்கு விஞ்ஞானி கலாம் நல்லவராக இருந்திருக்கலாம் விஞ்ஞானி கலாம் நல்லவராக இருந்திருக்கலாம்ஆனால் மிகச் சிறந்த கல்விமானாகவும் அறிவு ஜீவியாகவும் வாழ்ந்துகாட்டிய மவ்லானா அபுல்கலாம் ஆசாத் அவர்களைப் பற்றி நம் சமூகம் அறியாமல் போக அன்று இதுபோல் கணினி காலம் இல்லை என்பதும் ஒருகாரணம். எப்பொழுதும் நான் போற்றும் மேதை இ.அ.காக்கா(தகவல் கலஞ்சியம்) நன்றி\nReply புதன், நவம்பர் 11, 2015 1:35:00 பிற்பகல்\nபதிவிற்கு அணி சேர்க்கும் செய்யுளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி.\nகல்வியறிவு இல்லாததால் கடல்கடந்து சென்றும் சொர்ப்பமாகவே பொருள் ஈட்டும் எம் சமூகத்தவரை எண்ணிப்பார்த்தால் நெஞ்சு பொறுக்குதில்லை.\nஎன்றைக்கு, \" நாந்தான் படிக்கல. நம்ம பிள்ளையாவது படிப்பான்னு பார்த்தால்...\" என்னும் புலம்பல் ஓயுமோ அன்றைக்குத்தான் விடியும்.\nReply புதன், நவம்பர் 11, 2015 2:12:00 பிற்பகல்\nஇன்று இவரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.\nஇளம் தலைமுறைக்கும் கொஞ்சம் எத்தி வைப்பது நல்லது.\nஅவர் தான் அல்லாமா இக்பால்.\nReply புதன், நவம்பர் 11, 2015 3:06:00 பிற்பகல்\nகவிக் குயில்கள் தம்பிகள் சபீர் & கிரவுன்\nReply புதன், ���வம்பர் 11, 2015 3:13:00 பிற்பகல்\nReply புதன், நவம்பர் 11, 2015 3:21:00 பிற்பகல்\nReply புதன், நவம்பர் 11, 2015 7:51:00 பிற்பகல்\nஎன்று துவங்கும் மொழி விளையாட்டு...\n//செய்வினை இருந்தால் தான் செயல்பாட்டில் வரும்\nஎன்று இலக்கணத்திலும் புகுந்து விளையாடுவது தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கத் தோன்றுகிறது.\nபதிவை அலங்கரித்தமைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.\nReply புதன், நவம்பர் 11, 2015 8:25:00 பிற்பகல்\nReply புதன், நவம்பர் 11, 2015 8:26:00 பிற்பகல்\nகல்வி விழிப்புணர்விற்காக மேலும் மேலும் எழுதப்பட, பேசப்பட, பரப்பப்பட வேண்டும்.\nReply புதன், நவம்பர் 11, 2015 8:30:00 பிற்பகல்\n`கனவு மெய்ப்பட வேண்டும்` தந்தவங்க கிட்டே....\nReply புதன், நவம்பர் 11, 2015 8:30:00 பிற்பகல்\nகவிஞரின் கவிதை `படிக்க வைக்க வேண்டும்` நம் பிள்ளைகளை என்ற விதையை ஒவ்வொருவரின் மனதிலும் விதைக்கின்றது\nReply வியாழன், நவம்பர் 12, 2015 2:01:00 பிற்பகல்\nஇந்தியாவின் இன்னொரு ஜனாதிபதியாக ஒருதமிழ் முஸ்லிம் நம் பிள்ளைகளில் ஒருவர் வரவேண்டுமென்று அவர்களை கற்கவைப்போம்.\nReply வெள்ளி, நவம்பர் 11, 2016 10:37:00 பிற்பகல்\nReply புதன், நவம்பர் 16, 2016 1:17:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nபயணம் ஒன்று... பாதைகள் வேறு - [ஏன் இஸ்லாம் \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 062\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 061\nசரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 2\nசரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் ம��ன்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bjptn.org/?p=750", "date_download": "2018-06-22T13:10:50Z", "digest": "sha1:O7QGBSRQQUHJZ5QPMWQKMM4IHJCNLH3K", "length": 5819, "nlines": 143, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nதீமை அழிந்து நன்மை பயக்கும் தினமே தீபாவளி\nதீமை அழிந்து நன்மை பயக்கும் தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. நம் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் தலைமையில் இன்று நம்நாடு உலகின் வல்லரசு நாடுகளுக்கு இணையாக வல்லரசு நாடாக வளர்ந்து வருகின்றது. பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் தொழில் துவங்கியிருப்பதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம் குறைந்திருக்கின்றது. நாட்டில் சூழ்ந்துள்ள தீமைகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம் என்று இந்த நல்லநாளில் சபதம் ஏற்போம்.\nஇந்திய திருநாட்டை பாதுகாக்கின்ற பணியில் கண்துஞ்சாது நம்மை காக்கின்ற நம் ராணுவ சகோதரர்களை நினைவில் கொண்டு ஒளிபரப்பும் இந்நாள் முதல் தொழில் வளர வேண்டும். விவசாயிகள் வாழ்வில் ஒளிதீபம் ஏற்ற வேண்டும். மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிய வேண்டும். பாரதம் தழைக்க வேண்டும். தேன் தமிழ்போல் பாரத மக்கள் வாழ்வு இனிக்கட்டும், செழிக்கட்டும் என அன்னை ஆதிபராசக்தியை வேண்டி அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t42003-topic", "date_download": "2018-06-22T13:08:51Z", "digest": "sha1:26IPDKTU7HL57PMTDIUKAOKRXCG7UKF3", "length": 14643, "nlines": 154, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தோழா தோழா கனவு தோழா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nதோழா தோழா கனவு தோழா\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nதோழா தோழா கனவு தோழா\nதோழா தோழா கனவு தோழா\nதோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்\nநட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்\nஉன்ன நான் புரிஞ்சிக்கணும் ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்\nஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா\nஅது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா\nநட்புக்கு ஆண் பெண் தெரியாது\nநட்பு என்னும் நூல் எடுத்து\nபூமியை கட்டி நீ நிருத்து\nநட்பு நட்புதான் காதல் காதல்தான்\nகாதல் மாறலாம் நட்பு மாறுமா\nகாதல் ஒன்னும் தவறே இல்லை\nகாதல் இன்றி மனிதனும் இல்லை\nநீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா\nஇது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா\nகாதல் காதல்தான் நட்பு நட்புதான்\nநட்பின் வழியிலே காதல் வளருமே\nபிரிந்து போன நட்பினை கேட்டால்\nஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்\nஅதை ஆயுள் முழுக்க கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்\nநீயும் நானும் வெகு நேரம்\nமனம் விட்டு பேசி சிரித்தாலும்\nபிரியும் பொழுது சில நொடிகள்\nமௌனம் கொள்வது ஏன் தோழி\nஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா\nஅது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா\nRe: தோழா தோழா கனவு தோழா\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான க���ிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--ம���ல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaimodumalaigalmathangi.blogspot.com/2017/03/blog-post_63.html", "date_download": "2018-06-22T12:49:31Z", "digest": "sha1:FSZLUP64R4BEOU4AOA7OYP3DXZ4QYN2H", "length": 8040, "nlines": 92, "source_domain": "karaimodumalaigalmathangi.blogspot.com", "title": "karaimodumalaigal: ஹையோ ஹயோ", "raw_content": "\n1. டெண்ட்டிஸ்ட் மொபைல் ஆஸ்பத்திரி வச்சா என்ன பேர் வைப்பார்\nநடமாடும் \"பல் கலை\" கழகம்\n2. \"பல்\" விழுந்த கிழவனுக்கு பிடிச்ச ஹிந்தி பாட்டு எது\nஆனே வாலா பல் ஜானே வாலா ஹை.\n3. சர்க்கஸ்காரர் டீ எப்படி குடிப்பார்\n4.என்னங்க கொஞ்ச நாளா \"ஆடி\"க்கிட்டுருக்கிற \"பல்\" லை இப்ப பிடுங்கிட்டு வாங்க.\nஅந்த டாக்டர் \"ஆடி\" தள்ளுபடி தராராம்.\n5.\"பல்\" வலின்னு சோல்லுறோமே, பல்லுக்கு எங்கே வலிக்கும், பல்லுக்கு அடிலதானே வலிக்கும்.\n6. நீங்க, பீர் குடிக்கும்போது பல்லுல படாம குடிங்க.\nபல்லுல பட்டா நீங்க \"பல்\" பீர் ஆயிடுவீங்க.\n7. ஏண்டா பஞ்சாங்கத்துல \"பல்\" விழும் பலன் போட்டிருப்பாங்களாமே\nஅட அது பல் இல்ல \"பல்லி\"\n8. \"பல்\" இல்லாத கிழவனை இறந்ததும் எரித்தால் அவனுக்கு பல் வந்திடும்.\n உண்டு, இல்லாட்டி அது பம்பு.\nக உகந்த் தின்ம் எது\n4.ஆமைக்கு அலர்ஜி வ்ந்தால் என்ன சொல்லுவோம்\n5.அமீனா வந்த வீடும், ஆமை புகுந்த வீடும் உருப்படாது என்ற் பழ்மொழிக்கு அர்த்தம் என்ன\nவீட்டுக்கு அமீனா வ்ந்தால் எல்லா பொருட்களையும் எடுத்து சென்று விடுவான். அப்போது வீட்டில் உள்ளவ்ர்க்கு ஒன்றும் இல்லாமை அகிவிடும். அது போல் ஆமை இல்லத்திற்கு வந்தால் (இல்லம் + ஆமை ) இல்லாமை ஆகிவிடும்.\n”FACEBOOK வராமல் ஒருநாளும்இருக்க வேண்டாம் \nஒருவருக்கும் comment பண்ணாமல்இருக்க வேண்டாம் \nLike பண்ணும் நண்பர்களை மறக்கவேண்டாம் \ncomment பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம் \nகாலை எழுந்தவுடன் Face Book -\nபின்பு மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல Wall post,\nமாலை முழுதும் Chatting -என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாபா\nஇன்று பண்ணிய சாம்பார், நான் குளித்துவிட்டு வருவதற்குள், மேட்டூர் அணயில் தண்ணீர் இருப்பு பாதியாக குறைந்தது மாதுரி ஆயிடுச்சு. அம்புட்டு ருசின்னு எல்லோரும் சாப்பிட்டுட்டாங்க.\nயாருக்கு கொடுக்குறோமோ இல்லையோ, எங்க வீட்டு முதல் விருந்தாளி எங்கள் சர்வெண்ட் மெய்ட் தான் ( உடனே அவுங்களுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணறதா நினைக்கக்கூடாது)\nஎன் மனைவி அவளிடம் கேட்டாள், \" சாமி செய்த சாம்பார் எங்கன உண்டு\" அவள் சொன்னாள்\n\" நல்ல ரசமாயிட்டு உண்டு அம்மா\"\nஅய்யா சாமி சாம்பார் எப்படி ரசமாச்சுன்னு கேக்கப்படாது. நல்ல ரசமாயிட்டு என்றால் \"நன்றாக இருந்தது\" என்று மலையாளத்தில் அர்த்தம்.\nLabels: கரை மேல் விழுந்த அலைத்துளிகள். (படித்ததில் பிடித்தது )\nஅறுசுவை சமையல் குறிப்புகள் . (17)\nகரை மேல் தெறித்த அலைத் துளிகள் (68)\nகரை மேல் விழுந்த அலைத்துளிகள். (படித்ததில் பிடித்தது ) (816)\nகரை மேல் விழுந்த அலைத்துளிகள்[ padithadil pidithadhu ] (267)\nகரையை தொட்ட அலைகள் (21)\nகரையைத் தேடும் மீன்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2013/07/blog-post_26.html", "date_download": "2018-06-22T13:10:04Z", "digest": "sha1:FAGP6HRBCDCH6IEZLW5PCTFYY3PL6LAA", "length": 10043, "nlines": 102, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: தஞ்சை கலெக்டருக்கு ஒரு கடிதம்", "raw_content": "\nவெள்ளி, 26 ஜூலை, 2013\nதஞ்சை கலெக்டருக்கு ஒரு கடிதம்\n(குமுதம் சிநேகிதி ஜூலை 1-15 இதழில் வெளியானது)\nதஞ்சைப் பெரிய கோயிலின் நெடிதுயர்ந்த அந்தக் கோபுரத்தையும், நந்தியையும் அற்புதமான சிற்பக் கலையையும் ஆயிரம் முறை கண்டாலும் அலுக்குமா என்ன தஞ்சை செல்லும் ஒவ்வொரு முறையும் அந்த ஆலயத்தைக் கண்டு சற்று நேரம் ராஜரஜனின் காலத்திற்கே சென்று விடுவேன் நான்\nசமீபத்தில் தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்றிருந்தோம். சரித்திரப் புகழ் மிக்க அந்த ஆலயத்தின் நுழைவாயில் அருகிலேயே காணப்படும் அந்தக் கட்டணக் கழிப்பிடம், ஐய்யகோ… ராஜராஜ சோழன் மட்டும் இதைப் பார்த்தால் கண்ணீர் விட்டுக் கதறியிருப்பான். அகழி தாண்டி ஆலயத்திற்குள் மூக்கை மூடிக் கொண்டுதான் நுழைய வேண்டியுள்ளது. திரும்ப வெளியே வரும்போதும் அதே நிலைதான் ராஜராஜ சோழன் மட்டும் இதைப் பார்த்தால் கண்ணீர் விட்டுக் கதறியிருப்பான். அகழி தாண்டி ஆலயத்திற்குள் மூக்கை மூடிக் கொண்டுதான் நுழைய வேண்டியுள்ளது. திரும்ப வெளியே வரும்போதும் அதே நிலைதான் இதைவிடக் கொடுமை, தட்டியால் கட்டப்பட்ட கொட்டகைதான் கழிவறையாம். அந்தத் தட்டியிலும் அங்கங்கே இருக்கும் இடைவெளிகளில் உள்ளே பெண்கள் சிறுநீர் கழிப்பது வெளியிலிருந்து பார்த்தால் அப்படியே தெரிகிறது. தவிர, ஒருவர் உள்ளே போனால் அவர் வெளியே வரும்வரை அடுத்தவர் காத்திருக்க வேண்டும். இதற்குக் கட்டணமோ ஐந்து ரூபாய்.\nவெளி மாநிலத்தவர், வெளிநாட்டினர் என்று பலரும் வருகை தரும் நம் தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலம் இப்படி இருப்பது நமக்கெல்லாம் அவமானமில்லையா தஞ்சை கலெக்டர் பொதுமக்களுக்கு ஒரு சுத்தமான கழிவறையைக் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும்.\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 1:38\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்து���்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமகான்களின் வரலாறு- 39 -ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகள்\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\nதஞ்சை கலெக்டருக்கு ஒரு கடிதம்\nஈகோவைத் தள்ளி வைப்பது நல்லது\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/19837-sarvadesa-seithigal-08-01-2018.html", "date_download": "2018-06-22T13:22:50Z", "digest": "sha1:7RO5AY55RLYIPZF5KW2NOSFV3ROX4G4M", "length": 4893, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 08/01/2018 | Sarvadesa Seithigal - 08/01/2018", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nசர்வதேச செய்திகள் - 08/01/2018\nசர்வதேச செய்திகள் - 08/01/2018\nசர்வதேச செய்திகள் - 22/06/2018\nசர்வதேச செய்திகள் - 21/06/2018\nசர்வதேச செய்திகள் - 20/06/2018\nசர்வதேச செய்திகள் - 19/06/2018\nசர்வதேச செய்திகள் - 18/06/2018\nசர்வதேச செய்திகள் - 16/06/2018\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“மணல் கொள்ளைக்கு ஊழல் அதிகாரிகளே காரணம்”- நீதிபதிகள் கண்டனம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/10/blog-post_25.html", "date_download": "2018-06-22T13:04:13Z", "digest": "sha1:QAU76BVBBQAK4THLGNRH2VKRPMSNYYKO", "length": 14199, "nlines": 195, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’... விரட்டும் வழிகள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’... விரட்டும் வழிகள்\n'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் மெட்ராஸ் ஐ என்று அர்த்தம்' என்றாகிவிட்டது இன்று. ஆம்... எங்கு பார்த்தாலும் கறுப்பு கண்ணாடியுடன்தான் அலைகிறார்கள்.\nஇந்த நோய்க்கான சிகிச்சை மற்றும் தற்காப்பு குறித்து பேசுகிறார், வேலூரைச் சேர்ந்த சித்த வைத்தியர் அர்ஜுனன். இவர், தமிழ்நாடு பாரம்பர்ய சித்தவைத்திய மகாசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார்.\n''இது, பருவநிலை மாறுபாடு காரணமாக வரும் ஒரு தொற்றுநோய். கண் அரிப்பு, கண் சிவப்பாக மாறுவது, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிவது போன்றவை இந்தக் கண் நோய்க்கான அறிகுறிகள். பொதுவாக, இந்தக் கண் நோய் 7 நாட்கள் வரை இருக்கும். கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் 15 நாட்கள் வரை இதன் வீரியம் இருக்கும்.\nகாற்று, கைகுலுக்குதல் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை (கர்ச்சீஃப், துண்டு, பேனா, அழிப்பான், பேப்பர்) பயன்படுத்துவது மூலம் இது பரவும். ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியையும் மற்றவர் பயன்படுத்தக் கூடாது.\nபாதிக்கப்பட்டவர்கள், ரோஸ் வாட்டரை கண்களில் விட்டு கண்களை திறந்து மூட வேண்டும். காலை, மாலை என இரண்டு, மூன்று நாட்களுக்கு இப்படி செய்துவர, குணம் கிடைக்கும். சுத்தமான பஞ்சில் பன்னீரை விட்டு, மூடிய கண்கள் மீது வைக்கலாம். இது கண்களில் இருக்கும் உஷ்ணத்தைக் குறைக்கும். இதை மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.\nகாலை, மாலை சிறிது நேரம் நந்தியாவட்டை மலரை எடுத்து கண் இமை மீது ஒற்றி எடுக்கலாம். இ்தையும் மூன்று நாட்கள் தொடர்ந்து செய்துவர, 'மெட்ராஸ் ஐ' காணாமல் போய்விடும். குழந்தைகளுக்கு மிக எளிதில் பரவும் இந்நோய்க்கு, பன்னீர் மிகச்சிறந்த நிவாரணி.\nதாங்கள் பயன்படுத்தும் ரோஸ் வாட்டர் மற்றும் பன்னீர் ஆகியவை தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்'' என்று சொன்ன அர்ஜுனன்,\n''சித்த வைத்தியமாக இருந்தாலும், வேறு மருத்துவ முறைகளாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை இன்றி, சுயமாக சிகிச்சை செய்துகொள்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்'' எச்சரித்து முடித்தார்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகை...\nமிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’... விரட்டும் வழிகள்\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்க...\nதடவத்தான் தைலம்... தேய்க்க அல்ல\nகாதுக் குடுமியை அகற்றுதல் அவசியமா\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nசில விசயங்களை தெரிந்து கொள்வோம்\nவாட்டர் ஹீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக...\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில��� மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-06-22T13:15:27Z", "digest": "sha1:BEIEVE2FR6GJIC77ODS5E4HQ7LWOHXQE", "length": 12644, "nlines": 240, "source_domain": "www.tamilkilavi.com", "title": "பொடுகுத்தொல்லை தாங்கலையா?... அப்போ முட்டையை இப்படி கலந்து தடவுங்க... | Tamil Kilavi", "raw_content": "\n… அப்போ முட்டையை இப்படி கலந்து தடவுங்க…\nநீளமான தலைமுடி என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் அதனைப் பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. குறிப்பாக தலைமுடி தொடர்பான பல பிரச்சனைகள் இந்நாட்களில் உண்டாகிறது. தலைமுடி உதிர்வு, தலைமுடி உடைதல், பொடுகு போன்றவை சில முக்கிய பிரச்சனைகளாக பார்க்கப்படுகின்றன. தலைமுடி எண்ணெய்ப்பசை இன்றி வறண்டு போகும்போது, உச்சந்தையில் வெடிப்பு ஏற்பட்டு பொடுகு உண்டாகிறது. இதனால்\n‘வாணி ராணி’யைத் தொடர்ந்து ராதிகாவின் அடுத்த சீரியல்\nதாயகம் திரும்பிய 06 அகதிகள் மன்னாரில் கைது\nசட்டவிரோத நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும்\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nஅஞ்சலி நடிக்கும் மற்றுமொரு த்ரில்லர் படம்\nஜெய் கொடுத்த ஒத்துழைப்பு: புகழும் நிதின் சத்���ா\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ஸ்ருதி ஹாசன்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை\nவடக்குப் பட்டதாரிகள் தொடர் தொழில் உரிமைப் போராட்டம்\nஎந்தவொரு பட்டதாரியையும் பாதிக்காத வகையில் நேர்முகப் பரீட்சையை நடத்தி, ஆள்சேர்ப்பு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள்,...\nசம்பந்தனை அமைச்சராக்க ஆசைப்படும் மனோகணேசன்\nஅரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று,...\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரோலிட்ச் ஹொல்டே உட்பட குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை...\nகல்லடி வாவியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nமட்டக்களப்பு, கல்லடி பகுதிலுள்ள வாவியில் ஆணொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...\nவவுனியாவில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி\nவவுனியாவில் தபால் ஊழியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியொன்றினை முன்னெடுத்திருந்தனர். சம்பள உயர்வு மற்றும் தபால் துறையை தனியார்...\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/2012/10/04/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T13:28:53Z", "digest": "sha1:6CWGLPOGANZX5BXAS6DPOMPFXWOJ6H6C", "length": 19655, "nlines": 149, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "வரலாறு படைத்த அழுகையும் அசத்தலும் | பறவையின் தடங்கள்", "raw_content": "\nவரலாறு படைத்த அழுகையும் அசத்தலும்\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நான் தொடர்ந்து பார்க்கும் ஒன்று. அது சீனியராக இருந்தாலும் சரி, ஜூனியராக இருந்தாலும் சரி. இனிமையான, கம்பீரமான குரலை எனக்கு இறைவன் கொடுத்திருந்தால் நான் நிச்சயம் ஒரு கஜல் பாடகனாகப் போயிருப்பேன். என் நண்பர்கள் என் குரலைப் பற்றி கிண்டலாக எழுதுகிறார்கள். எனக்கு லதா மங்கேஷ்கர் குரல் என்று முஹம்மது ரஃபிக்கு லதா மங்கேஷ்கரின் குரல் முஹம்மது ரஃபிக்கு லதா மங்கேஷ்கரின் குரல் எத்தனை முரணுண்மை போகட்டும், Accept the inevitable. என் குருநாதர் சொன்னது. நான் ஏற்றுக்கொண்டது. நல்ல குரல் வளத்துடன் நன்றாகப் பாடுபவர்கள் என் ஆன்மாவின் பசிக்குத் தீனி போடுகிறார்களோ என்னவோ எப்படி யோசித்தாலும் செவி வழியாக ஆன்மாவை நேரடியாக ஊடுறுகின்ற அனுபவத்தைத் தருவது இசையைத் தவிர வேறு எது எப்படி யோசித்தாலும் செவி வழியாக ஆன்மாவை நேரடியாக ஊடுறுகின்ற அனுபவத்தைத் தருவது இசையைத் தவிர வேறு எது எல்லாப் புகழும் இசை மேதையான இறைவனுக்குத்தான்\nஇப்போது ஜூனியரில் பாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளில் குறிப்பிடத் தகுந்தவர்கள் சிலர். குறி0ப்பாக பெண்குழந்தைகள். ப்ரகதி, சுகன்யா, அனு, யாழினி, அஞ்சனா, செஃபி இப்படி. இதில் முதல் இரண்டு குழந்தைகளும் மற்றவர்களைவிட வயதில் கொஞ்சம்கூடியவர்கள். குறிப்பாக ப்ரகதியும் சுகன்யாவும். இருவரும் பிரம்மாதமாகப் பாடுகிறார்கள். ஆனால் முதலாமவர் ஒரு சில பாடல்களில் improvise செய்ய நினைத்து அளவுக்கு அதிகமாகச் செய்து சொதப்பிவிட்டார். சுகன்யாவிடம் அந்தப் பிரச்சனை இல்லை. மிகச்சரியாகப் பாடுகிறார். அவருடைய எளிமையின் காரணமாகவோ என்னவோ அவர்தான் ஃபைனல்ஸில் பாட முதல் ஆளாகத் தேர்வானார்.\nஎனினும், இரண்டு சின்னப் பையன்கள் இருக்கிறார்கள். ஒருவர் கௌதம். 13 வயதிருக்கும். இன்னொருவர் ஆஜித் 11 வயதுதான் இருக்கும். இந்த சீசனில் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு பாடல்களை இவர்கள் கொடுத்துள்ளனர். கொஞ்ச நாட்களுக்கு முன்பு கர்ணன் படத்தில் வரும் ”உள்ளத்தில் நல்ல உள்ளம்” என்ற பாடலை கௌதம் பாடி முடித்தவுடன் எல்லா நீதிபதிகளும், வீணை வித்வான், கடம் வாசித்தவர் இப்படி அனைவருமே எழுந்து நின்று, எழுந்து வந்து அவனைக் கட்டியணைத்து, உச்சி முகர்ந்து அழுதுவிட்டனர். என்ன செய்துவிட்டோம் என்றே புரியாத ஒரு தருணமாக கௌதமுக்கு அது இருந்திருக்க வேண்டும். அவனும் அழுதுவிட்டான். எல்லாருடைய ஆன்மாக்களையும் சந்தோஷப்படுத்தி விழிகளை மட்டும் நனைத்த அந்தப் பாடலை யாரும் மறக்கவே முடியாது. இதுவரை நீங்கள் அதைக் கேட்டிருக்காவிட்டால் இதோ இப்போது கேளுங்கள்.\nகௌதம் செய்தது வரலாறு படைத்த அழுகை என்றால் அவனை விடச் சின்னப்பையனான ஆஜித் செய்தது ஒரு அற்புதமான அசத்தல் என்று சொல்ல வேண்டும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ”ஆரோ��லே” (அது என்ன தமிழா மலையாளமா) என்ற பாடலை அவன் பாடிய விதம் இருக்கிறதே) என்ற பாடலை அவன் பாடிய விதம் இருக்கிறதே அது ஒரு அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு perfect pitching. அதுமட்டுமல்ல, இதே பாட்டை சீனியராக சீனிவாஸ் பாடும்போதுகூட உச்சஸ்தாயிக்குச் சென்றபோதெல்லாம் கழுத்து நரம்புகள் புடைக்கக் கஷ்டப்பட்டார். ஆனால் ஆஜித் அது ஒரு அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு perfect pitching. அதுமட்டுமல்ல, இதே பாட்டை சீனியராக சீனிவாஸ் பாடும்போதுகூட உச்சஸ்தாயிக்குச் சென்றபோதெல்லாம் கழுத்து நரம்புகள் புடைக்கக் கஷ்டப்பட்டார். ஆனால் ஆஜித் ம்ஹும். இதுசும்மா ஜுஜுபி என்பதுபோலப் பாடினான். அவ்வளவு அனாயாசம். அவ்வளவு இனிமை. குரலில் அப்படி ஒரு கந்தர்வம். என்ன பாவம் ம்ஹும். இதுசும்மா ஜுஜுபி என்பதுபோலப் பாடினான். அவ்வளவு அனாயாசம். அவ்வளவு இனிமை. குரலில் அப்படி ஒரு கந்தர்வம். என்ன பாவம் இவ்வளவு சின்ன வயதில் இப்படிக்கூடப் பாட முடியுமா இவ்வளவு சின்ன வயதில் இப்படிக்கூடப் பாட முடியுமா\nஅவன் பாடி முடித்ததும் எல்லாரும் எழுந்து நின்று, ஓடி வந்து, அவனைத் தூக்கி, முத்தமிட்டு..ஆஹா கண்கொள்ளாக் காட்சி. இதில் விஷேஷம் என்னவென்றால் அவன் பாடலின் இறுதிக்கட்டத்திற்கு வந்தபோதே பொறுமை இழந்த ஒரு நீதிபதியான புஷ்பவனம் குப்புசாமி ஓடிவந்து அவனைக் கட்டி அணைத்து முத்தமிட்டார். அதையும் வாங்கிக் கொண்டு அவன் கொஞ்சம்கூட அசராமல் தொடர்ந்து பாடி முடித்தான்\nநீதிபதி விஜய் ப்ரகாஷ் மற்றும் குரல் பயிற்சியாளர் அனந்த்வைத்யநாதன் சொன்னதுபோல ஒரு பெரிய இசை மேதையின் ஆத்மா அவனுக்குள் புகுந்துகொண்டு பாடியது போலத்தான் இருந்தது. Unbelievable and historic musical performance of a child prodigy.\nஇதோடு சூப்பர் சிங்கர் ஜூனியரை நிறுத்திவிட்டு ஆஜித்துக்கு அந்த 60 லட்ச ரூபாய் வீட்டை பரிசாகக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும். ஆஜித் பாடியதைக் கேட்க நீங்கள் தவறி இருந்தால் இதோ கேட்டுவிட்டு எனக்கு சொல்லுங்கள்.\n10 Responses to வரலாறு படைத்த அழுகையும் அசத்தலும்\nநல்லதொரு பதிவு.தங்களது ரசனையின் மகிழ்ச்சியை என்னாலும் உள்வாங்கி உணர முடிந்தது.கௌதமும்,அஜீத்தும் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்.\n ஸ்டார் சிங்கர் ஜூனியரைப் பற்றிய உமது பதிவு அற்புதம் எங்கிருந்து உமக்கு இந்த வார்த்தை ஜாலங்கள் சரளமாக வருகின்றது ���ங்கிருந்து உமக்கு இந்த வார்த்தை ஜாலங்கள் சரளமாக வருகின்றது மிகவும் ரசித்துப் படித்தேன். உண்மைகளை உண்மையாக எழுதியிருந்தீர். வாழ்த்துக்கள்…\n2. //எல்லாப் புகழும் இசை மேதையான இறைவனுக்குத்தான்// Has any verse in Qur’an or even one Hadith speaks whether Allah is god of music\n3. /நல்ல குரல் வளத்துடன் நன்றாகப் பாடுபவர்கள் என் ஆன்மாவின் பசிக்குத் தீனி போடுகிறார்களோ என்னவோ // Brother, is this you\nசார், இந்த இரண்டு பாடல்களையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அப்போது கிடைக்கவில்லை. ஆனால் நண்பர்கள் சொல்லி சொல்லி பரவசப்பட்டார்கள். அதை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிட்டாதா என ஏங்கிக் கொண்டிருந்தேன். அந்த இணைப்பை தந்து உதவியிருக்கிறீர்கள். செவிமடுத்தேன். பரவசம் அடைந்தேன்.\nநபிமொழிக் கவிதைகள் — 08 June 16, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 7 June 10, 2018\nபாதி சதம் — நலம் நலமறிய ஆவல் June 1, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 05 May 26, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 04 May 20, 2018\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/after-vishwaroopam2-indian2-no-more-films-from-kamalhaasan", "date_download": "2018-06-22T13:33:15Z", "digest": "sha1:I5ZZ6KZWB7WSMY2FVPYLVPIKVQV37IOQ", "length": 12023, "nlines": 86, "source_domain": "tamil.stage3.in", "title": "இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்ஹாசன்", "raw_content": "\nஇந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்ஹாசன்\nஇந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்ஹாசன்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Feb 14, 2018 16:08 IST\nநடிகர் கமல்ஹாசன் எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் ‘விஸ்வரூபம் 2’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடக்கும் போது அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். இதனால் இந்த படத்தின் வெளியீடு தேதி தற்போதுவரை முடிவாகவில்லை. மேலும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடிக்கும்போது அப்போது நடந்த விபத்தில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.\nஇதனால் இந்த படமும் இன்னும் நிறைவடைய வில்லை. இதற்கான படப்பிடிப்பு அடுத்ததாக நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அரசியல் நுழைந்ததால் 'சபாஷ் நாயுடு' படமும் தாமதம் ஆகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் தொடங்க உள்ளதாகவும் ‌படக்குழு தெரிவித்தது. இதற்கிடையே வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி அவரது கட்சியின் பெயரை அறிவித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.\nஇதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஹார்வர்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன் அளித்த பேட்டியில் \" தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டுவரவே கட்சியை தொடங்குகிறேன். கிராமங்களுக்கு உதவுவதே எனது நோக்கம். நாளைய தமிழர்களுக்காக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய மாநிலமாக மாற வேண்டும் என்பதே எனது கனவு.\nமுன்னதாக எனது நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு பணிகளை செய்து வந்தோம். இனிமேல் அரசியலில் களமிறங்குவதன் மூலம் மையத்தில் நின்று தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு சேவை செய்வோம். எனக்கு பிறகும் எனது கட்சி மூலம் இந்த பணி தொடர்ந்து நடைபெற வேண்டும்.\" என்று அவர் தெரிவித்தார். இதனை அடுத்து அரசியலில் ஈடுபடப்போவதாக கூறுகிறீர்கள். சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா என்று அவருக்கு கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில் \" தீவிர அரசியலில் ஈடுபடும் போது திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை\" என்று கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தற்போது உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' படம் வெளியான பிறகு 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை படக்குழு தொடங்க உள்ளது. எனவே, நடிகர் கமல் ஹாசனுக்கு 'இந்தியன் 2' படமே கடைசி படமாகும். இதன் மூலம் சபாஷ் நாயுடு, மருதநாயகம் போன்ற படங்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளது.\nஇந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்ஹாசன்\nகமல்ஹாசன் விக்ரம் இணையும் புது படம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசமூக வலைத்தளத்தில் ராணுவ உடையில் வலம் வரும் கமல்ஹாசன்\nஇந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட கமல்ஹாசன்\nநடிப்புக்கு முழுக்கு போடும் கமல்ஹாசன்\nகமல் ஹாசனின் கடைசி படம் இந்தியன் 2\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வ��றுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\nவெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/robbery-in-actor-prasanth-ex-wife-grahalaxmi-house", "date_download": "2018-06-22T13:33:21Z", "digest": "sha1:KEOYUYCH3UC6XPFOZU7WH5GDWMRO67ZN", "length": 8908, "nlines": 74, "source_domain": "tamil.stage3.in", "title": "நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் கொள்ளை", "raw_content": "\nநடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் கொள்ளை\nநடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் கொள்ளை\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 28, 2018 15:47 IST\nநடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமி வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nபிரபல முன்னாள் நடிகர் பிரசாந்த் தற்போது 'ஜானி' என்ற படத்தில் நடித்து வருகிறார். 44 வயதான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய முன்னாள் மனைவி கிரகலட்சுமி ஆவார். கிரகலட்சுமி, தற்போது தனது பெற்றோர்கள் தனசேகரன், சிவகாமி சுந்தரி மற்றும் தனது சகோதரர்கள் பொன்குமார், நாகராஜ் ஆகியோருடன் சென்னை, மாம்பழம் பகுதியில் வசித்து வருகிறார்.\nநடிகர் பிரசாந்துக்கும், கிரகலட்சுமிக்கும் கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் இவருக்கு ஏற்கனவே முதல் திருமணம் நிகழ்ந்து இரண்டாவதாக பிரசாந்தை திருமணம் செய்து கொண்டதால் இருவருக்கும் விவாகரத்து அளிக்கப்பட்டு தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்த பிரச்சனை இருக்க மறுபுறம் கிரகலட்சுமியின் சகோதர���ான பொன்குமாரின் மனைவி அபிராமி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.\nஇவரின் தற்கொலைக்கு கிரகலட்சுமி உள்பட குடும்ப உறுப்பினர்களின் தூண்டுதலே காரணம் என்று மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கிரகலட்சுமி வீட்டில் மர்ம நபர்கள் நுழைந்து 170 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சென்னை மாம்பழம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் கொள்ளை\nநடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் கொள்ளை\nநடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமி வீட்டில் கொள்ளை\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\nவெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/132600?ref=archive-feed", "date_download": "2018-06-22T13:29:01Z", "digest": "sha1:KAY66GHTAFAUG5GIP4SQ3J2E47TDL36V", "length": 7678, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஹாசினி! குற்றவாளி விடுவிப்பு- பெற்றோரின் கண்ணீர் பேட்டி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நு���்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஹாசினி குற்றவாளி விடுவிப்பு- பெற்றோரின் கண்ணீர் பேட்டி\nஎன் மகனை வெளியே கொண்டு வருவேன் என குற்றவாளியின் தந்தை தன்னிடம் சாவல் விட்டதாக ஹாசினியின் தந்தை கூறியுள்ளார்.\nசென்னை முகலிவாக்கத்தில் 7 வயது சிறுமியான ஹாசினி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என தெரியவந்தது, கடந்த ஆறு மாதங்களாக சிறையில் அடைப்பட்டுள்ள தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனையடுத்து தஷ்வந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார்.\nஇதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹாசினியின் தந்தை, உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது, வேதனையளிக்கிறது.\nஎன் மகனை வெளியே கொண்டு வருவேன் என தஷ்வந்தின் தந்தை சவால்விட்டார்.\nநீதித்துறையை தான் நம்பி இருந்தோம், இதுபோன்ற தீர்ப்புகளால் நீதிமன்றத்தின் மேல் மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்.\nஎன் குழந்தையை போன்று மற்ற குழந்தைகளையும் தஷ்வந்த் கொல்ல வாய்ப்பிருக்கிறது,\nஅவன் உயிர் வாழவே கூடாது, அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/series/islam/433-433.html", "date_download": "2018-06-22T13:29:56Z", "digest": "sha1:EWQCSWMEAKVPSWYUNUZULOCLJM44R6UL", "length": 28841, "nlines": 200, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - ஜிஹாத்: பயங்கரவாதத்திற்கு இஸ்லாம் கொடுக்கும் மறுபெயரா? (முன்னுரை)", "raw_content": "\nஜிஹாத்: பயங்கரவாதத்திற்கு இஸ்லாம் கொடுக்கும் மறுபெயரா\nசோவியத் யூனியனின் (USSR) சிதறலோடு உலகில் கம்யூனிஸ சித்தாந்தம் வீழ்ச்சி அடையத் தொடங்கிய 1980 காலகட்டத்திற்குப் பின் \"புனிதப்போர்\" என்ற வார்த்தை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில் செய்திகளில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஜிஹாத் என்று திருக்குர்ஆனில் வரும் இந்த அரபிவார்த்தை, ஏகாதிபத்தியவாதிகளால்தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அல்லது உலகுக்குத் தவறாக விளக்கமளிக்கப்பட்ட இஸ்லாமியப் பதங்களில் ஒன்றாகும்.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின் இருபெரும் வல்லரசுகளாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையில் சோவியத் யூனியனின் பிளவுகாலம் வரை பனிப்போர் நிலவி வந்தது. இக் காலகட்டத்தில் இருவல்லரசுகளும் ஒன்றையொன்று தகர்க்க மறைமுகமாக பல்வேறு வழிகளில் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வந்தன. இறுதியில் சோவியத் யூனியன் தகர்ந்து அந்நாட்டோடு இணைந்திருந்த அனைத்து நாடுகளும் பிரிந்து தனித்தனியாக சென்றன. அதோடு உலகில் அசைக்க முடியாத ஒரே வல்லரசாக அமெரிக்கா மட்டுமே இருந்து வருகிறது. இக்காலகட்டத்திற்குப் பின்னரே உலகில் \"இஸ்லாம்\" பயங்கரவாத மார்க்கமாக சித்தரிக்கப்பட இந்த \"ஜிஹாத்\" என்ற அரபிப்பதம் அதிகமாக உபயோகப் படுத்தப்பட்டு உலக ஊடகங்கள் அனைத்திலும் நிறைந்து நிற்பதையும் அக் காலகட்டத்திற்குப் பின்னரே \"இஸ்லாமிய தீவிரவாதிகள்\" என்ற சொல் உலகில் பிரபலப் படுத்தப் பட்டதையும் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.\n1980 களுக்குப் பின் இன்று உலகில் இஸ்லாம் ஒருபக்கமும் ஏகாதிபத்திய அமெரிக்க சியோனிஸ கூட்டு சக்திகள் ஒரு பக்கமுமாக பிரிக்கப்பட்டு உலகின் மற்றைய நடுநிலைநாடுகளை இஸ்லாத்தின் எதிர்பக்கமாக அணிவகுக்க வைக்க இந்த \"ஜிஹாத்\" என்ற பதம் மிக அழகாக ஏகாதிபத்தியவாதிகளால் பயன்படுத்தப் படுகிறது. இதன் பின்னணியில் தெளிவான ஒரு திட்டம்வகுக்கப்பட்டு அது செயல்படுத்தப்படுகிறது என்ற ஐயப்பாடு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.இதே ரீதியில் காலம் செல்லும் எனில் எதிர்காலத்தில் உலகில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக பின்பற்றும் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியே\nபடைத்த இறைவனின் மார்க்கமான இஸ்லாத்திற்கு சொந்தக்காரர்கள் இவ்வாறு இஸ்லாத்தின் மீதுஇல்லாத அவதூறு சுமத்தப்பட்டு அதனை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப் படும் சூழல் உருவான பின்னரும் அதனைக் குறித்து எவ்வித பிரக்ஞையுமின்றி தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து கொண்டே செல்வது��் தேவையில்லாத புதிய புதிய கருத்துக்களை உருவாக்கிக் கொண்டு கருத்து மோதல்களிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டு செல்வதும் நிச்சயம் போற்றுதலுக்குரிய காரியங்களல்ல.\nஇஸ்லாம் சமாதானத்திற்குரிய ஒரே வழியாகும். அது உலகில் சமாதானத்தை மட்டுமே போதிக்கின்றது எனில் \"புனிதப்போருக்கும்\" இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு இஸ்லாம்போர் செய்து கொண்டே இருப்பதையா போதிக்கிறது இஸ்லாம்போர் செய்து கொண்டே இருப்பதையா போதிக்கிறது நிச்சயமாக இல்லை என்பது இஸ்லாத்தை விளங்கிய அனைவருக்கும் தெளிவாக தெரியும். இதனை உலகுக்குப் புரியவைக்க வேண்டிய கடமை இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு. அதுதான் இக்காலகட்டத்தில் இஸ்லாம் தன்னைப் பின்பற்றும் முஸ்லிம்களிடமிருந்து எதிர்பார்ப்பதும் ஆகும். எனவே முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் இருக்கும் சாதாரண கருத்து வேறுபாடுகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு இஸ்லாத்திற்காக அதன் சத்தியபோதனையை உலகுக்குப் பறைசாற்றவும் அதன்மீதான அவதூறுகளை தெளிவுடன் எடுத்தியம்பவும் ஓரணியில் ஒன்றுபட வேண்டும். இதுவே எதிர்கால இஸ்லாமிய சமுதாயத்தின்நிலைநிற்பிற்குரிய ஒரே வழியாகும்.\nஜிஹாத் என்ற இந்த அரபிச் சொல்லுக்கு \"புனிதப்போர்\" என்ற அர்த்தத்தை அரபி மொழியின் எந்த ஒரு அகராதியிலும் பொருள் காண முடியாது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, போர் என்பது ஒருபோதும் புனிதமாகக் கருதப்படவே முடியாத ஒன்று என்பது திருக்குர்ஆனையும் இஸ்லாமிய வரலாற்றையும் தெளிவாகப் படித்து அறிந்து கொண்டவர்களுக்கு நன்றாக விளங்கும். ஒன்றுக்கொன்று எதிரெதிர் துருவங்களான சமாதானமும் (இஸ்லாம்), போரும் ஓரிடத்தில் இணைகின்றன என்றால் அது நகைப்பிற்கிடமாக இல்லை\nஇன்று உலகளாவிய அளவில் ஊடகங்களாலும் வன்சக்திகளாலும் உலக அமைதிக்கு எதிரான ஒரு கொள்கையாக இஸ்லாம் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் சொல் தான் இந்த \"ஜிஹாத்\". ஜிஹாத் என்றால் என்ன அது எதற்காக செய்யப்படுகிறது எங்கே அது செய்யப்பட வேண்டும் யாருக்கு எதிராக செய்யப்பட வேண்டும் யாருக்கு எதிராக செய்யப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கேள்விகள் அதன் ஊடாகஎழும்பும் பொழுது அதனைக் குறித்த எவ்வித இஸ்லாமிய அறிவும் இன்றி அல்லது அதனைக் குறித்து தெரிந்��ிருந்தாலும் இஸ்லாத்தை மோசமாக சித்தரிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அதற்கு மிக மோசமான ஓர் அர்த்தத்தைக் கொடுத்து உலக மக்களை இஸ்லாத்திற்கு எதிராக திருப்ப இன்று உலகளாவிய அளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇஸ்லாத்தின் எதிரிகள் காலச்சூழலுக்கேற்பத் திட்டமிட்டு புதிய புதிய தந்திரங்களைக்கொண்டு இஸ்லாத்திற்குக் களங்கம் விளைவிக்க முயற்சிப்பது காலம்காலமாக நடக்கும் விஷயமாகஇருந்தாலும் வளர்ச்சியடைந்த இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியவாதிகள் கையிலெடுத்திருக்கும் இப்புதிய தந்திரம் மிகவும் பலம் வாய்ந்ததாகும்.\nஉலகில் இன்று பயங்கரவாதங்கள் அரசின் துணையுடன் தனிமனிதனால் அல்லது குழுக்களால் சாதாரண மக்களுக்கெதிராக படுபயங்கரமாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவைஎதுவும் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்படாத அளவிற்கு மிகச் சாதுரியமாக மக்கள் மனதில் மிகப்பெரிய நஞ்சு போல் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஜிஹாத் என்ற இவ்வார்த்தையின் பொருளையும் அதன் மூலம் இஸ்லாம் எதை நாடுகிறது, எதனை ஒரு முஸ்லிமிடமிருந்து எதிர்பார்க்கிறது என்பதனைத் தெளிவாக முஸ்லிம்கள் இவ்வுலக மக்களுக்குவிளக்கவில்லை எனில் தெளிவாகவே இவ்வுலகை விட்டு அன்னியப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாகமுஸ்லிம் சமுதாயம் மாறிவிடும் அபாயம் இருக்கிறது.\nஉலக முக்கிய ஊடகங்கள், அதிகாரபலம் போன்றவை வன்சக்திகளின் கையில் இருக்கும் இக்காலகட்டத்தில் ஜிஹாதைக் குறித்த தெளிவான வரையறையும் அதனைக் குறித்த விளக்கமும் கொடுப்பதும் அதனை உலகில் பரப்ப முயல்வதும் ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய முக்கிய வேலையாகும்.\nஅந்தவகையில் \"ஜிஹாத்\" என்ற வார்த்தையை வைத்து இன்று மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரங்களுக்கு பதிலளிக்கும் விதத்திலும் அந்த தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக இஸ்லாம் வலியுறுத்தும் உண்மையான ஜிஹாதினைச் செய்யவும் முஸ்லிம்கள் தயாராகவேண்டும்.\nஇஸ்லாம் வலியுறுத்தும் ஜிஹாத் என்றால் என்ன அதனை புனிதப்போர் என்ற அர்த்தத்திலா குர்ஆன் கையாள்கிறது அதனை புனிதப்போர் என்ற அர்த்தத்திலா குர்ஆன் கையாள்கிறது முஸ்லிம்கள் எனில் முஸ்லிமல்லாதவர்கள் மீது போர் செய்து கொண்டே இருக்க வேண்டுமா முஸ்லிம்கள் எனில் முஸ்ல��மல்லாதவர்கள் மீது போர் செய்து கொண்டே இருக்க வேண்டுமா இஸ்லாம் அவ்வாறு போர் செய்து மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி முஸ்லிமாக்குவதற்கா போதிக்கிறது இஸ்லாம் அவ்வாறு போர் செய்து மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி முஸ்லிமாக்குவதற்கா போதிக்கிறது அப்பாவிகளின் மீது குண்டு பொழிந்து அழிப்பதற்காஇஸ்லாம் போதிக்கிறது அப்பாவிகளின் மீது குண்டு பொழிந்து அழிப்பதற்காஇஸ்லாம் போதிக்கிறது போன்று அனைத்து விஷயங்களுக்கும் இங்கு விடையை காண இன்ஷா அல்லாஹ் முயல்வோம்.\nகட்டுரை ஆக்கம்: இப்னு ஆதம்\n< ஜிஹாத்: பயங்கரவாதத்திற்கு இஸ்லாம் கொடுக்கும் மறுபெயரா\nமறுமலர்ச்சியை எதிர்நோக்கி மற்றுமொரு புத்தாண்டு >\n//படைத்த இறைவனின் மார்க்கமான இஸ்லாத்திற்கு சொந்தக்காரர்கள் இவ்வாறு இஸ்லாத்தின் மீது இல்லாத அவதூறு சுமத்தப்பட்டு அதனை வாழ்க்கைநெறியாக ஏற்றுக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக ்கப்படும் சூழல் உருவான பின்னரும் அதனைக் குறித்து எவ்வித பிரக்ஞையுமின்றி தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து கொண்டே செல்வதும் தேவையில்லாத புதிய புதிய கருத்துக்களை உருவாக்கிக் கொண்டு கருத்து மோதல்களிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டு செல்வதும் நிச்சயம் போற்றுதலுக்குரி ய காரியங்களல்ல.//\nநன்றாக கூறினீர்கள். வாதம், விவாதம் என சொந்தம் சமுதாய சகோதரர்களை விவாதத்திற்கு அழைத்து தங்களின் கருத்தை எவ்வகையிலாவது நிலைநாட்ட முற்பட்டு இறுதி தீர்வு கிடைத்தாலும் கிடைக்கவில்லையெ னினும் தாங்கள் தான் வெற்றி பெற்றோம் என ஏதோ போர் களத்தில் எதிரிகளை வெற்றி கொண்டதை விட மேலாக கூவி இறுமான்ந்து திரியும் அந்த சகோதர கூட்டம் இதனை நன்கு உணர்ந்து சத்தியபாதைக்கு திரும்ப வேண்டும்.\nஎன்றாலே சமூக ஒற்றுமை ஏற்படும். இல்லாமல் நடுவீதில் மேடை போட்டு இல்லாத பொய் அவதூறுகளை சொந்த சகோதரன் மீது இட்டுக்கட்டி காட்டி(பிடித்து )க் கொடுக்கும் கோடாரி காம்புகளாக இருந்தால் சமுதாயம் எனும் மரம் நீண்ட நாள் நிலைக்காது.\nஇஸ்லாம் மார்க்கம் மிக எளிதாவைக்கபட்டு ள்ளது இன்னும் இது அறிவுடையவர்கள் புரிந்துக்கொண்ட ும் மற்றவர்களுக்கு எடுத்து விலக்கூடியாதகவு ம் உள்ளது,புரிந்து க்கொண்டவர்களுக் கு தான் இஸ்லாம்\nஇன்னும் ஜிஹாத் என்னும் அழகிய சொல்லை பயங்கிரவாதத்திற ்க்கு இட்டுகட்டும் மக்கள் நிரைய உண்டு இவர்கள் தான் தன் அறியமையால் இஸ்லாத்தை அழிக்கமுயற்ச்சி கிரார்கள் இதனால் அவர்கள் தங்களை தங்களே அழித்துக்கொள்கி றார்கள் என்பது தான் உண்மை\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅருமை.. ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து வரலாறுகளே எழுதுங்கள்.. மார்க்கம் எழுத 1000 பேர் இருக்கிறார்கள்.\nDues Vult... இனி இதை நாம் சொல்ல வேண்டும்..\nசிராஜுத்தீன், முஹம்மது தஸ்தகீர், இப்னு இஸ்மாயீல் - மிக்க நன்றி.\nதன்னினப் போர்கள் நின்று போகட்டும். அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் சச்சரவுகளும் நீங்கட்டும்.மிக ...\n10 ஆண்டுகளுக்கு முன் சிலுவைப்போர்களை பற்றி உரையாற்றுவதும் அய்யூபியின் வரலாறை விவரிப்பதும் வழக்கம் ...\nஅருமை. பொதுவாய் இவ்வளவு பெரிய கட்டுரைகள் படிக்க இந்நாளில் தோன்றுவதே இல்லை. அதை மீறி எழுத்து நடை ...\nபோர் மூளும் மூலம் இதன் மூலம் அறிந்து கொண்டேன். சிலுவையில் அறைந்ததைப்போல் பார்வை அப்படியே எங்கும் ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் கேள்வி தனது உம்மாவின் தங்கட்சியான சாட்சியின் மகனின் மகளை திருமணம் செய்ய முடியுமா\nஅருமை. உங்கள் தினசரி அலுவல்களுடன் இந்த தொடர் எழுவதுவதற்கு மிக்க நன்றி. அல்லாஹ் உதவி புரிவானாக.\nவரலாற்று களம் சுட துவங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-share-market.blogspot.com/", "date_download": "2018-06-22T12:38:24Z", "digest": "sha1:EPILKAN36NUZ76IAEOIJE7KL3QHIF3M5", "length": 30686, "nlines": 305, "source_domain": "tamil-share-market.blogspot.com", "title": "tamil varthagam pangu santhai share market", "raw_content": "\nபங்குச்சந்தை அடிப்படை (Basics of Stock Market)\nபங்குச்சந்தை அடிப்படை (Basics of Stock Market)\nபங்குச்சந்தையை பற்றி பார்ப்பதற்கு முன், சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வோம்.\nதனியார் நிறுவனம் என்றால் என்ன \n வாங்க பங்குச்சந்தை பற்றி பார்ப்போம்\nபுல் மார்க்கெட் என்றால் என்ன (What is meant by BULL market\nபேர் மார்க்கெட் என்றால் என்ன (What is meant by BEAR market\nபங்குகளின் விலை மாறுபடுவதற்கு காரணம் என்ன (Why does stock price varies\nதனியார் நிறுவனம் என்றால் என்ன \nஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது,\nதனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார் வியாபாரம். (Private Business)\nசில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால், அது பங்கு நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnership எனப்படும்)\nமேலே கூறப்பட்ட Partnership என்பது முகம் தெரிந்தவர்களை மட்டும் சேர்த்து இயங்கக்கூடியது. இவற்றுடன் முகம் தெரியாத பலரையும் சேர்த்து வியாபாரம் செய்வதற்காக உருவாக்கப்படுவதற்கு கம்பனி என்று பொருள்.\nஇந்த கம்பனிகள் ரெஜிஸ்டார் ஆப் கம்பனீஸ் (Registrar of Companies) என்னுமிடத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் அந்த கம்பனியின் கடன்களுக்கு அக்கம்பனியே பொறுப்பு, பங்குதார்கள் பொறுப்பல்ல. (பங்குதாரகள் என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது)\nமேலே கூறப்பட்ட கம்பனிகள், முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள்.\nபொதுவாக பங்குகளை வாங்கி விற்குமிடமே (டிரேடிங்) பங்குச்சந்தை ஆகும். இங்கு சிறு முதலீட்டாளர்கள், தரகர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள், தரகர்கள் வரை பங்குபெறலாம்.\nஉதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange) ஆகும். உலகளவில் நியூயார்க் பங்குச்சந்தை (New York Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hong Kong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.\nபங்குச்சந்தை இரண்டு வகைப்படும், அவை (Different types of stock market)\n· முதன்மை பங்குச்சந்தை (Primary Market)\nஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம் (Issuing first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பொருள்.\n· இரண்டாம் நிலை பங்குச்சந்தை – வெளிச்சந்தை (Secondary Market)\nமுதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை அனுக வேண்டும். ஒரு கம்பனி ஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Will be listed in stock market). அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்பு விலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.\nபங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face Value) நிர்னயம் செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோ விலை கொடுத்து வாங்குபவ���்கள் பங்குதாரர்கள் ஆவார்.\nபங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.\nஇந்த இணையதளத்தில், பங்குச்சந்தை தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்\nஇந்த இணையதளத்தில், பங்குச்சந்தை தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்.\nடீ-லிஸ்ட் - பட்டியலிருந்து நீக்குவது.\nஒரு பங்குக்கு பெற்ற வருமானம்\nபரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் பொழுது வசூலிக்கப்படும் கட்டணம்\nபரஸ்பர நிதிகளில் அலகுகளை விற்க்கும் பொழுது வசூலிக்கப்படும் கட்டணம்.\nவெளி நாட்டு நிறுவனங்களின் முதலீடு\nதேவையான போது பணம் எடுத்துக்கொள்வது\nநிப்ஃடி - தேசிய பங்குச்சந்தையில் கணக்கிடப்படுவது.\nபி.பி.எப் - வருமானத்திலிருந்து பிடித்ததில் முதலீடு செய்வது.\nசென்செக்ஸ் அலகு - மும்பை பங்குச்சந்தையில் கணக்கிடப்படுவது\nவருமான வரி சேமிப்பு பிளான்கள்\nடிவிடன்ட் ஈல்ட் (Dividend Yield) Book Value என்றால் என்ன EPS என்றால் என்ன \nஅனாலிசசு என்றால் அலசுவது அதாவது ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை அலசுவது. ஒரு நிறுவனத்தின் நம்பத்தகுந்த செய்திகளை கொண்டு கணக்கிடபடும் பலவிதமான குறியீடுகள் தான் பண்டமன்டல் அனாலிசசு எனப்படும். ஒரு நிறுவனத்தின் திறன், செயல்பாடுகள் ஆகியவற்றை கணிக்க இந்த பண்டமன்டல் அனாலிசசு உதவும். இந்த Fundamental Analysis மூலம் கிடைக்கும் செய்திகளை கொண்டு பங்குகளை வாங்குவதன் மூலம் லாபம் பெறலாம் அல்லது நட்டத்திலிருந்து தப்பிக்கலாம். இந்த பண்டமன்டல் அனாலிசசு எவ்வாறு கணக்கிடப் படுகிறது என்று பார்ப்போம் வாருங்கள்…\nஒரு பங்கு ஈட்டும் லாபமே EPS என்று சொல்லப்பதுகிறது.\nHPCL நிறுவனத்தின் ஓரு பங்கினை ரூ.150 கொடுத்து வாங்கியுள்ளார் என வைத்துக்கொள்வோம்.தற்போது அப்பங்கின் விலை ரூ.200 என்றால் அதன் EPS 50 ஆகும். இந்த EPS முறையை Fundamental Analysis-க்குப் பயன்படுத்துவார்கள்.\nPE Ratio என்றால் என்ன\nஓரு பங்கின் தற்போதைய விலையை அதன் EPS ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவுத்தொகையே PE Ratio எனப்படும். உதாரணமாக, ZeeTel நி���ுவனத்தின் ஒரு பங்கின் தற்போதைய விலை ரூ.200 அதன் EPS ரூ.25 என்று வைத்துக்கொண்டால்\nபொதுவாக ஓரு பங்கின் PE Ratio குறைவாக இருந்தால் அப்பங்கு நல்லப் பங்கு, மேலும் அதை நம்பி வாங்கலாம். நன்றாக லாபம் ஈட்டும் பங்குகளை கண்டறிய Fundamental Analysis-ல் இதுவும் ஒரு முறையே. இதை மட்டுமே வைத்துக்கொண்டு ஓரு பங்கு சிறந்த பங்கு என்று கூற முடியாது.\nBook Value என்றால் என்ன\nஒரு நிறுவனத்தின் மொத்தப் பங்குகள், மற்றும் அந்நிறுவனதின் மொத்த சொத்துக்கள் இவற்றின் மொத்த மதிப்பே Book Value எனப்படும்.\nஓரு நிறுவனத்தின் தற்போதைய நிலவரப்படி அதன் மொத்த பங்குகளின் மதிப்பு (Equity Shares) மற்றும் அந்நிறுவனத்தின் மொத்த சொத்துகளின் (Liability) மதிப்பு இவற்றை தெளிவாக விளக்கும் அறிக்கையே பேலன்சு சீட் எனப்படும். இது அந்நிறுவனத்தின் தற்போதைய செயல்பாட்டை தெளிவாக விளக்கும்.\nநெட் வொர்த் (Net Worth)\nஓரு குறிப்பிட்ட தேதியில், ஒரு நிறுவனத்தின் மொத்த செலவுகள்,கடன்கள் ஆகியவகைகள் போக வருமானதில் எவ்வளவு மீதம் இருக்கிறதோ அதுதான் அந்நிறுவனத்தின் நெட் வொர்த் எனப்படும். இந்த நெட் வொர்த் எப்போதும் நிறை மதிப்பாக இருக்க வேண்டும்.\nஒரு நிறுவனத்தின் Strength, Weakness ,Opportunities ,Threats போன்றவற்றை கணக்கிடடும் முறையே SWOT அனாலிசசு. இது நிறுவனத்தின் தற்போதைய நிலவரம், மற்றும் எதிர் காலத்தில் அது எவ்வாறு இருக்கும் என்று கணக்கிட உதவுகிறது.\nடிவிடன்ட் ஈல்ட் (Dividend Yield)\nஇதை உங்களுக்கு வார்தைகளால் விளக்காமல், ஒரு சிறிய கணக்கின் மூலம் விளக்கினால் உங்களுக்கு எளிதாக புரியும். Wipro என்ற நிறுவனம் 500% டிவிடன்ட் கொடுத்துள்ளது என்றால்\nஒரு பங்கின் பிரீமியம் வேல்யு (Premium Value) = 2000\n2000 க்கு லாபம் = 5000\n1000 க்கு லாபம் = 2500\nபங்குச்சந்தையில் கடந்த காலத்தை அலசுவதைவிட, எதிர் காலத்தில் ஒரு நிறுவனம் மற்றும் அதன் பங்குகள் எவ்வாறு இருக்கும் என்பதை கணிப்பதன் மூலம் நிறைய லாபம் ஈட்டலாம் அல்லது நட்டத்தை தவிர்க்கலாம். இது போன்ற பல வழிகளில் ஒன்றுதான் PEG\nTCS-ன் PEG அடுத்த வருடம் 15% சதவீதம் என்றால். PEG \nபொதுவாக PEG மதிப்பு அதிகமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அதிகளவு ரிட்டன் (Returns) கிடைக்கும்.\nவருமான வரி என்றால் என்ன \nவருமான வரி எங்கு செலுத்த வேண்டும் \nவருமான வரி செலுத்த என்னென்ன தேவை \nஅஸஸ்மெண்ட் இயர் என்றால் என்ன \nவருமான வரி எந்த கால கட்டத்தில் கணக்கிடப்படுகிறது \nவர���மான வரி துறை எதை வருமான என்கிறார்கள் (What is considered as income\nவருமான வரிச்சலுகை தரும் முதலீடுகள் யாவை \nபாண் எண் என்றால் என்ன \nபாண் எண்னின் பயன்கள் யாவை \nவருமான வரி என்றால் என்ன\nஇந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு (Indian Laws) உட்பட்டு, வருமானம் (Income) பெறுகின்ற ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும். இவ்வரி Income tax Act எனும் சட்டத்தின் கீழ் இந்திய பாரளமன்றத்தால் (Parliament of India) கொண்டுவரப்பட்டது.\nவருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம் (Department of Income Tax) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறை Department of Revenue, Ministry of Finance, Government of India கீழ் இயங்குகிறது.\nவருமான வரி எங்கு செலுத்த வேண்டும் (Where should I pay Income Tax \nவருமான வரி-யை வருமான வரி துறையிடம் செலுத்த வேண்டும். இதை இன்கம் டாக்ஸ் பைலிங் (Income Tax filing) என்பார்கள். ஒவ்வொரு வருடம் ஜீலை மாதம் இறுதியில் செலுத்த வேண்டும்.\nவருமான வரி செலுத்த என்னென்ன தேவை \nவருமான வரி எந்த காலக்கட்டத்தில் கணக்கிடப்படுகிறது (What is the period for which a person’s income is taken into account for purpose of Income tax\nஒவ்வொரு வருடமும் ஏப்பரல் 1 தேதி முதல் மார்ச் 31 வரை பெற்ற வருமானத்தை கொண்டு வரி கணக்கிடப்படுகிறது. இக்காலக்கட்டத்தை வருமான வரி ஆண்டு (Financial year) என்று அழைக்கப்படுகிறது. இதனை பிரிவியஸ் இயர் (Previous year) என்றும் அழைக்கப்படுகிறது.\nஅசஸ்மெண்ட் இயர் என்றால் என்ன (What is an Assesment Year \nஒவ்வொரு பிரிவியஸ் இயர் கழித்து வரும் பனிரெண்டு மாதங்கள் (எப்பரல் 1 முதல் மார்ச் 31) அசஸ்மெண்ட் இயர் (Assesment year) என்று அழைக்கப்படுகிறது. அசஸ்மெண்ட் இயரில் நாம் பிரிவியஸ் இயருக்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். (In the Assessment year a person files his return for the income earned in the previous year. For example for FY:2006-07 the AY is 2007-08.)\nவருமான வரித்துறை எதை வருமானம் என்கிறார்கள் (What does the Income Tax Department consider as income\nசம்பளத்தின் மூலமாக பெற்ற வருமானம் (Income from Salary)\nவீட்டின் மூலமாக பெறப்படும் வருமானம். (வாடகைக்கு விடுவது, விற்பது, லீஸ்க்கு விடுவது …..) (Income from House property)\nவியாபாரத்தின் மூலமாக பெறப்படும் வருமானம். (Income from Business or Profession)\nமுதலீட்டின் மூலமாக லாபமாக பெறப்படும் வருமானம். (Income from capital gains)\nமற்ற வழிகளில் பெறப்படும் வருமானம். (Income from other sources)\nவருமான வரி சேமிப்பு வழிகள் \nபாண் அட்டை என்றால் என்ன \nபாண் (PAN) எண் என்பது பத்து இலக்கங்களை (10 digit) கொண்ட ஒரு எண் (Number). இதனை தேசிய வருமான வரி துறையிடமிருந்து (Income Tax Department) பெற்றுக்கொள்ளலாம்.\nவருமான வரி (Income Tax)தாக்கல்(Filing)செய்வதற்கு பாண் அவசியம்.\nடிமேட் கணக்கு(Demat Account)தொடங்குவதற்கு பாண் அவசியம். இதனை செ.பி (SEBI – Securities and Exchange Board of India) என்ற அமைப்பால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு(Invest)செய்ய பாண் அவசியம்.\nபங்குச்சந்தை அடிப்படை (Basics of Stock Market)\nஇந்த இணையதளத்தில், பங்குச்சந்தை தொடர்பாக பயன்படுத்...\ntamil மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்ட...\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம், வரும...\nசிஸ்டமேடிக் இன்வஸ்மெண்ட் பிளான் என்றால் என்ன \nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள ரிஸ்க் என்னென...\nமியூசுவல் ஃபண்ட்ஸ் (Mutual Funds)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/07/blog-post_5.html", "date_download": "2018-06-22T13:00:14Z", "digest": "sha1:RXENWECGIXTRIXGHV37DYQ2G4NVVAHE5", "length": 2804, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சிறப்பான மெய்யனூர் கிளை மாநாடு", "raw_content": "\nசிறப்பான மெய்யனூர் கிளை மாநாடு\n25.06.2014 அன்று மெய்யனூர் O/D மற்றும் TRA கிளைகள் இணைந்த மாநாடு LMRல் சிறப்பாக நடைபெற்றது. கிளை தலைவர்கள் கூட்டு தலைமை ஏற்க மாநில அமைப்பு செயலர் தோழர் S. தமிழ்மணி துவக்க உரை ஆற்றினார்.\nமாவட்ட செயலர் தோழர் E. கோபால், சிறப்புரை வழங்கி அடுத்த ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வைத்தார். மாவட்ட சங்க நிர்வாகிகள் விஜயன், தங்கராஜூ, ஷண்முகம், செந்தில்குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nஅடுத்த ஆண்டிற்கான O/D கிளை நிர்வாகிகளாக தோழர்கள் சேகர், சம்பத், சின்னசாமி முறையே தலைவர், செயலர், பொருளாராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nTRA கிளை நிர்வாகிகளாக தோழர்கள் மஹேந்திரன், பழனிமுத்து, செந்தாமரைக்கண்ணன் முறையே தலைவர், செயலர், பொருளாராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sheena-khan-23-03-1841450.htm", "date_download": "2018-06-22T13:15:00Z", "digest": "sha1:ZUDHDDWEBP22AZBPA632JJMTO2JCWLOV", "length": 7910, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "இனியும் என்ன கிண்டல் பண்ணா, அவ்ளோ தான் - பிக் பாஸ் பிரபலம் ஆவேசம்.! - Sheena Khan - ஹீனா கான் | Tamilstar.com |", "raw_content": "\nஇனியும் என்ன கிண்டல் பண்ணா, அவ்ளோ தான் - பிக் பாஸ் பிரபலம் ஆவேசம்.\nபிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு தான் புதியது. ஹிந்தியில் இதே நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி இருந்தார்.\nஇந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் நடிகையான ஹீனா கான் கலந்து கொண்டார். இவர் வீட்டில் இருக்கும் போது டிவி நடிகையான ஷில்பா ஷிண்டேவை டார்கெட் செய்து கொண்டே இருந்தார்.\nஇதனால் கடுப்பான ஷில்பா ரசிகர்கள் ஹீனாவை கிண்டலடித்து வந்தனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் ரசிகர்களுக்கு அவர் மீதான கோவம் குறையவே இல்லை.\nஅவர் சமூக வளையதளங்களில் என்ன போஸ்ட் போட்டாலும் கலாய்த்து கொண்டே இருந்தார்கள். இதனால் டென்ஷனான ஹீனா கான் இனியும் என்னை கிண்டல் செய்தால் சமூக வளையதளங்களை விட்டு வெளியேறி விடுவேன் என எச்சரித்துள்ளார்.\n▪ ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்\n▪ கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\n▪ சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்\n▪ மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n▪ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்\n▪ கொடிய நோயால் தாக்கப்பட்ட இர்பான் கான் - சோகத்தில் ரசிகர்கள்\n▪ முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.\n▪ விக்கிப்பீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியல் - உலக அளவில் 2வது இடம் பிடித்த இந்திய நடிகர்\n▪ ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.\n▪ யூத் பட நடிகையா இது - ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2016/06/register-free-domains-tnpsc-science-question-and-answer-in.html", "date_download": "2018-06-22T13:11:24Z", "digest": "sha1:66YGH5WI5RU3JQYAJPFB3I53QTVU4OXA", "length": 8468, "nlines": 226, "source_domain": "www.tettnpsc.com", "title": "TET, TNPSC ONLINE TEST: TNPSC Science question and answer in tamil", "raw_content": "\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\n1. மையப்புள்ளியிலிருந்து ஊசல்குண்டு அடையும் பெரும இடப்பெயர்ச்சி\n2. வினாடி ஊசலின் அலைவு நேரம்\n5. 1 குதிரைத்திறன் (HP) என்பது\n9. கீழ்கண்டவற்றுள் எது மரபு சாரா ஆற்றல் மூலம்\n10. மின் விசிறியில் மின்னாற்றல்..........ஆற்றலாக மாறுகிறது\n மீண்டும் முயற்சி செய்ய read more questions\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nநாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை நெடுஞ்சாலை\nடெல்லியில் இருந்து மீரட் வரையில் ரூ.11,000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 14 வழி விரைவு சாலையை பிரதமர் மோடி 27/05/2018 ...\nஎங்களின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற submit பட்டனை அழுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவு\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-22T13:03:58Z", "digest": "sha1:L3EDVW6TKD6UIOIKOR7GRE4UZ5XWTDIW", "length": 4099, "nlines": 54, "source_domain": "www.velichamtv.org", "title": "விளையாட்டு | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nடேவிஸ் கோப்பைத் தொடரில் லியாண்டர் பயஸ் புதிய சாதனை\nஐ.பி.எல்.கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகலத் தொடக்கம்\nகாமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா\nகாமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்குத் தலைமையேற��கும் சிந்து\nகடைசி பந்தில் வெற்றி பெறப் போவதை மனதில் உறுதி செய்து விட்டேன் – தினேஷ் கார்த்திக்\nமுத்தரப்பு டி20 போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது இந்தியா\nஅமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டி ஒன்றில் உள்ளூர் அணி வீர்ர் ஒருவர் ரசிகர்களை கவரும் விதமாக எதிரணி கூடைக்குள் பந்தை எறிந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.\nசென்னையில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. அணி 3க்கு 1 என்ற கணக்கில் சென்னை எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/2009/12/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T13:25:38Z", "digest": "sha1:5OITA7VX6SQ7M3QGJKEROAOEAXJ5EIZY", "length": 34256, "nlines": 142, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "தூயவன் கதை — 02 | பறவையின் தடங்கள்", "raw_content": "\n← தியானம் ஒரு அறிமுகம்\nதூயவன் கதை — 02\nதூயவன் ஆனந்த விகடனில்தான் சிறுகதைகள், குறிப்பாக முத்திரைக்கதைகள், எழுதி புகழடைந்தார். அவர் திரைப்படத் துறையில் காலூன்றவும் அதுவே காரணமாயிருந்தது என்றும் சொ ல்லலாம். ஆனால் விகடனில் வந்த அவருடைய கதைகள் எந்தெந்தத் தேதிகளில் வந்தன என்பது தெரியவில்லை. நண்பர்கள் ஆர்.வெங்கடேஷும், பா.ராகவனும் சொன்ன ஆலோச¨ னயின் பேரில் நான் விஷயத்தை விகடனுக்கு கடிதமாக எழுதினேன். விகடன் போன்ற பெரிய நிறுவனங்கள் பதில் போடுமா என்ற கேள்வியுடன்தான். ஆனால் கடிதம் போய்ச் சேர்ந்ததற்கு இரண்டாவது நாளே எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஜி.வி.நாதன் என்பவர் பேசினார். சொன்னேன். வேண்டுமானால் நானே வந்து கதைகளைத் தேடி எடுத்துக் கொள்ளலாம் எ ன்று அனுமதியளித்தார்.\nமூன்று முறை சென்றேன். ஜி.வி.ஆரின் உதவியாளர் வித்யாதான் உதவினார். விகடன் ‘ஆர்கைவ்’விலிருந்து ஆண்டு வாரியாக எடுத்து எடுத்து வந்து கொடுத்தார். நான் ஒவ்வொரு பக்கமாக புரட்டிப் பார்த்தேன். (ஒரு ஆண்டுக்கு 52 வாரங்கள் என்பதை அப்போது மறந்துவிட்டேன்) விகடன் ‘ஆர்கைவ்’ வைத்திருப்பதைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு இதழுக்கும் மாத வாரியாக ஒரு கோப்பு. இதழ்களின் ஒவ்வொரு பக்கமும் கொஞ்சம் இடம் விட்டு லாமினேட் செய்யப்பட்டு அந்த இடைவெளியில் ஓட்டை போட்டு கோப்பாக ஆக்கி வைத்திருந்தார் கள். கரிசனமும் தீர்க்க தரிசனமும் அதில் தெரிந்தது.\nபுரட்டிப் புரட்டிப் பார்த்ததில் பல கதைகள் கிடைத்தன.\nஎன் மாமாவை நினைத்து எனக்குக் கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது. எல்லாமே அறுபதுகளில்தான் நடந்துள்ளது. பெரும்பாலும். 1969லிருந்து 1964வரை பார்த்துவிட்டேன். முக்கியமான முத்திரைக் கதைகளை எழுதியபோது அவருக்கு வயது 16 அல்லது 17தான் இருந்திருக்கிறது. அந்த வயதில் என்னால் நிச்சயம் அப்படி எழுதியிருக்க முடியாது. தமிழில் அவ்வளவு சுத்தம். எப்படி டேட்டா கலக்‌ஷன் செய்தார் என்றே தெரியவில்லை. இசை பற்றி ஒரு கதை உள்ளது. (‘பூஜைக்கு வந்த மலர்’ என்று நினைக்கிறேன்). அதில் வரும் பெயர்களும் தகவல்களும் வெகு அற்புதம். நிச்சயமாக என்னால் அப்படி ஒரு கதையை எழுதவே முடியாது.\nவிகடன் இதழ்களைப் புரட்டிப் பார்த்தபோது எனக்கேற்பட்ட இன்னொரு சந்தோஷம் பெரும் பெரும் இலக்கிய ஜாம்பவான்கள் எழுதிக் கொண்டிருந்த கால கட்டத்திலும், அதே களத்தி லும் தூயவன் எழுதிக் கொண்டிருந்திருக்கிறார் தி ஜானகிராமன், ஜெயகாந்தன், இந்திரா பார்த்த சாரதி, ஆதவன், அம்பை இப்படி பல ‘பெரிசுகள்’ விகடனில் அப்போது எழுதிக் கொ ண்டிருந்தன. ஒருவாரம் ஜெயகாந்தனின் சிறுகதை இன்னொரு வாரம் தூயவன். ஒருவாரம் ஆதவன், இன்னொரு வாரம் தூயவன். இப்படி. இன்னும் 1963தான் பாக்கி. அதில்தான் ‘உயர் ந்த பீடம்’ கதை இருக்க வேண்டும். (இதுவரை கிடைக்கவில்லை).\nகதைகளை ஓரளவு சேர்த்துவிட்டேன். ஆனால் எப்போது அவைகளை உள்ளிட முடியும்ர் என்று தெரியவில்லை. இன்று ஒரு கதையை கணிணிக் கோப்பாக ஆக்கினேன். அதை இங்கே இடுகிறேன். இது விகடனில் வந்ததல்ல. ஆனால் இது ஒரு ‘திரில்லர்’. திரைப்படத் துறைக்குப் போகப் போகிறார் என்பதற்காக அறிகுறிகள் தென்படும் கதைகளில் இதுவும் ஒன்று. இதோ கதை. படித்துவிட்டு எழுதுங்கள்.\n‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ என்ற சிவப்பெ���ுத்துக்கள் பக்கவாட்டில் பளிச்சிட, சுமார் நானூறு மைல் வேகத்தில் காற்றைக் கிழித்தபடி பறந்து கொண்டிருந்தது அந்த போயிங் விமானம்.\nவிமானத்தினுள் அவ்வளவாகக் கலகலப்பில்லை. சிலர் ஆசனத்திலே வசதியாச் சாய்ந்து கொண்டு கண்களை மூடியவாறிருக்க, வேறு சிலர் ஆங்கிலப் பத்திரிக்கைகளைப் பிரித்து வைத்துக் கொண்டு அதில் ஆழ்ந்திருந்தனர். இன்னும் சிலர் தங்களுக்கருகில் அமர்ந்திருந்த சக பிரயாணிகளிடம் மெல்லிய குரலில் விசாரித்துக் கொண்டிருந்தனர். மற்றும் சிலர் தங்கள் மனைவிமார்களிடம் சிரித்து சிரித்துப் பேசியவாறிருந்தனர். பலதரப்பட்ட நாட்டினரும், பல் வேறான பாஷையினரும் பிரயாணம் செய்து கொண்டிருந்த அந்த விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்தை விட்டுப் புறப்பட்டு 30 நிமிடங்களே ஆகியிருந்தன.\nமுன் வரிசையில் மூன்றாவதாய் அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி, தன் கையில் முகம் கவிழ்த்தியபடியே வெகுநேரமாய் வீற்றிருந்தாள். விமானம் புறப்பட்டதிலிருந்து இதுவரை அவள் நிமிர்ந்து யாரையும் பார்கவுமில்லை. யாரோடும் பேசவுமில்லை. பெரிய குடும்பத்துப் பெண்மணி போல தடித்த உடலும், தக்காளி நிறமும் அவளுக்கிருந்தபோதும் ஆடம்பரமில்லாத எளியை முறையில்தான் காட்சி தந்தாள். காதுகளில் மினுக்கிய இரு வைரத்தோடுகளையும், கழுத்தில் பளிச்சிட்ட ஒரு மெல்லிய சங்கிலியையும் தவிர்த்துப் பொன் நகைகள் என்று எதுவும் கிடையாது. தும்பைப் பூ மாதிரி கண்ணை உறுத்தும் வெண்மையில் அவள் அணிந்திருந்த புடவையும் ரவிக்கையும் அவளை ஒரு விதவைப் பெண்மணி என்று சொல்லாமல் சொல்லின.\nஅவளுக்கருகில் விற்றிருந்த அந்த கலைஞனுக்கு வயது முப்பதுக்கு மேலிராது. சுருண்ட தலைக்கேசமும், கூரிய நாசியும் அழகிய மீசையும் அவனுக்கு ஒரு தனி கவர்ச்சியையும், விலையுயர்ந்த அந்த ட்வீட் பாண்ட்டும் டெர்லின் ஷர்ட்டும் பளபளக்கும் அம்பாசிடம் ஷூவும் ஒரு கம்பீரத்தையும் ஏற்படுத்தியிருந்தன. முகத்துக்குப் பொருத்தமாய் அவன் அணிந்திருந்த கூலிங் கிளாஸை அடிக்கொரு தரம் கழற்றிக் கடைவிழியைத் துடைத்துக் கொண்டிருந்தான்.\nவிமானப் பணிப்பெண் தன் கையிலிருந்த தட்டையைப் பணிவோடு அந்த பெண்மணியிடம் நீட்டியபோது அவள் நிமிர்ந்து பார்க்காமலே வேண்டாம் எனக் கையசைத்தாள். அருகே அம���்ந்திருந்த இளைஞன் ஒரு சாக்லேட்டை எடுத்துப் பிரித்தவாறே, “ஏனக்கா, காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாமல் இப்படி அழுது கொண்டே இருந்தால் எப்படி” என்று கவலையோடு கேட்டான் அவளிடம்.\n“கொஞ்சம் பழமாவது சாப்பிடக் கூடாதா” என்று பரிவோடு அவன் கேட்டபோது, அவள் தனக்கு எதுவுமே வேண்டாமென்று கூறிவிட்டாள். இந்த உரையாடலைக் காதில் வாங்கிக் கொண்டே இரண்டொரு பிரயாணிகள் அந்தப் பெண்மணியை அனுதாபத்தோடு நோக்கினர்.\nஅவள் கம்மிக் கரகரத்த குரலில் கேட்டாள், “இது எத்தனை மணிக்கு தம்பி, சென்னை போய்ச்சேருகிறது\n“இந்திய நேரப்படி சரியாக ஆறு முப்பதுக்கு” என்றான் அவன்.\nஅந்த இளைஞனை ஒட்டி வீற்றிருந்த ஒருவர் மெல்லிய குரலில் விசாரித்தார். “எதற்கு அந்த அம்மா அழுதுகொண்டே இருக்கிறார்கள்\nஇளைஞன் பெருமூச்செறிந்தான். “கண்ணுக்குக் கண்ணான ஒரே மகனை நாடுவிட்டு நாடு வந்த பறிகொடுத்து விட்டால் அந்த வேதனை சாமான்யப்பட்டதா எல்லாம் எங்கள் தலைவிதி\n”ரொம்ப சூட்டிகையான பையன். அந்தப் பாழாய்ப்போன வயிற்றுவலி அவனைக் கொஞ்ச நாளாகவா வாட்டிக் கொண்டிருந்தது டாக்டரிடம் காட்டினோம். ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றார். உயிருக்கே ஆபத்தான ஆபரேஷன். வேறு வழியில்லாமல் சம்மதித்தோம். அது உயிருக்கே ஆபத்தாகத்தான் முடிந்து விட்டது டாக்டரிடம் காட்டினோம். ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றார். உயிருக்கே ஆபத்தான ஆபரேஷன். வேறு வழியில்லாமல் சம்மதித்தோம். அது உயிருக்கே ஆபத்தாகத்தான் முடிந்து விட்டது” என்று கூறிவிட்டு தன் கூலிங் கிளாஸை ஒருமுறை கழற்றி கடைவிழியைத் துடைத்து மீண்டும் அணிந்து கொண்டான்.\n” என்று வினவினார் ஒருவர்.\n“இதே விமானத்தில் ஐஸ் பெட்டியில் வைத்துத் தனியாகக் கொண்டு வருகிறார்கள். என்ன இருந்தாலும் பிறந்த மண் பிறந்த மண் தானே சொந்த நாட்டில் சவ அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் அக்காவின் ஆசை. அதற்காக ஸ்பெஷல் சார்ஜ் கட்டி எடுத்துப் போகிறோம். செலவு கிடக்கிறது செலவு, பையனைவிடவா அது பெரிது சொந்த நாட்டில் சவ அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் அக்காவின் ஆசை. அதற்காக ஸ்பெஷல் சார்ஜ் கட்டி எடுத்துப் போகிறோம். செலவு கிடக்கிறது செலவு, பையனைவிடவா அது பெரிது\nவேதனையும் விரக்தியும் மிகுந்த அவனது வார்த்தைகள் அனைவரின் அனுதாபத்தையும��� சம்பாதித்துக் கொண்டன.\n“எந்தப் பாசத்தை வேண்டுமானாலும் சகித்துக் கொள்ளலாம். இந்தப் புத்திர பாசத்தை மாத்திரம் சகிக்கவே முடியாது\n“உண்மைதான் இது எனக்குக்கூட பெரிய அதிர்ச்சி. அக்காவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா கட்டிய புருஷனும் இல்லை, பெற்ற மகனுமில்லை. இதைவிடவா ஒரு துயரம் வரவேண்டும் கட்டிய புருஷனும் இல்லை, பெற்ற மகனுமில்லை. இதைவிடவா ஒரு துயரம் வரவேண்டும்” என்று கூறி அந்த இளைஞன் வாய்மூடு முன்பு அந்தப் பெண்மணியிடமிருந்து ஒரு விம்மல் வெடித்தது. தொடர்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள் அவள்.\nஇப்போது அவளை சமாதானப் படுத்தவே பெரும் பாடாகிவிட்டது. மூலைக்கு மூலை ஆறுதல் வார்த்தைகள். ஆளுக்காள் உபச்சார மொழிகள். ஒருவருக்கொருவர் அனுதாபப் பார்வைகள்.\n” என்று இழுத்தார் மற்றவர்.\n“சொந்த பிசினஸ்தான். நார்த்பிரிட்ஜ் ரோட்டில்” என்றான் அந்த இளைஞன்.\nநொந்து போயிருந்த அவர்களுக்கு தொல்லை தரக்கூடாதென்பதுபோல யாரும் அப்புறம் பேசவே இல்லை.\nஆயிரத்திருநூறு மைல் தூரத்தை நான்கே மணி நேரத்தில் விழுங்கி சீரணித்துவிட்டு சென்னை விமான நிலையத்தில் அந்தப் போயிங் வந்து இறங்கியபோது மாலை சரியாக மணி ஆறு முப்பது.\nவிமான நிலையம் பிரகாசமான ஒளித்திரளில் மூழ்கி நின்றது. வரையறுக்கப்பட்ட இரும்பு கேட்டுக்கு அப்பால், வந்திறங்கும் பிரயாணிகளின் உறவினர்களும், நண்பர்களும் கூடி நின்றனர். ஒலி பெருக்கியில் இனிய பெண் குரலொன்று போகிற வருகிற விமானங்களைப் பற்றி பல மொழிகளிலும் அறிவித்துக் கொண்டிருந்தது.\nஅந்த விமானத்தை விட்டு ஒவ்வொருவராகக் கீழே இறங்க, கடைசியில் அந்தப் பெண்மணியும், அவளோடு வந்த இளைஞனும் கையில் ஒரு சிறிய பெட்டியுடன் இறங்கினர். இன்னும்கூட் அந்தப் பெண்மணி அழுதுகொண்டுதானிருந்தாள்.\nசுங்கப் பரிசோதனை அறைக்குள் அனுமதிக்கப்பட்ட பிரயாணிகள் அதை முடித்துக் கொண்டு வெளியேறியவாறிருந்தனர்.\nதன் பெட்டியைத் திறந்து பாஸ்போர்ட், விசா, டிக்கட் முதலானவற்றை எடுத்து அதிகாரியிடம் நீட்டிய அந்த இளைஞன், விமானத்தில் வந்த பிரேதத்தைப் பற்றிக் கூறியதும், “ஓ அது உங்களைச் சேர்ந்ததுதானா தயவு செய்து சற்று நேரம் இப்படி உட்காருங்கள்” என்று அதிகாரி அருகே இருந்த ஆசனத்தைச் சுட்டிக் காட்ட, அனைவரும் அதில் உட்கார்ந்தனர். எல்லாவற்றையும் பரிசீலித்து விட்டு நகர்ந்தார் அந்த அதிகாரி.\nசற்றைக்கெல்லாம் விமானத்திலிருந்து அந்தப் பிரேதம் கீழிறக்கப்பட்டு சுங்கப் பரிசோதனை அறைக்குக் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நாலைந்து அதிகாரிகளும் வந்தனர்.\n”ரொம்ப தேங்க்ஸ்” என்று முறுவலித்தவாறே எழுந்து கொண்ட அந்த இளைஞன், பாண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு சில கடிதங்களை எடுத்து நீட்டினான். அவைகள் பிரேதத்தைக் கொண்டு வர தனிக்கட்டணம் செலுத்தி அனுமதி பெற்ற கடிதமும், அந்தப் பிரேதத்தைப் பற்றிய விபரங்களைக் கூறும் டாக்டர் ரிபோர்ட்டும்தான்.\n”ரொம்ப சரி, இனி சோதனையிடலாமல்லவா” என்று கேட்டார் அதிகாரிகளில் ஒருவர்.\n“ஓ யெஸ்” என்றவாறே தன் பெட்டியை அவரருகில் நகர்த்தி வைத்தான் அந்த இளைஞன்.\n“உங்களையல்ல, அந்தப் பிரேதத்தை” என்றார் அதிகாரி.\nதுணுக்குற்றுப் போனான் அந்த இளைஞன். “என்னது பிரேதத்தையா\n“ஆமாம், ஏன்” என்று கேட்டார் அதிகாரி.\nஅவன் விரக்தியாகச் சிரித்தான். “இறந்துபோன மனிதன் எதைக் கொண்டு வந்துவிடப் போகிறான்\nஅதிகாரி சொன்னார். “அப்படியில்லை. நாடு விட்டு நாடு வரும் எதுவாயினும் அதைச் சோதிப்பதுதான் எங்கள் கடமை”.\nஇப்போது அந்தப் பெண்மணி சொன்னாள், “எனக்கு மிகவும் களைப்பாயிருக்கிறது தம்பி, சீக்கிரம் அனுப்பச் சொல்லு..”\n“இதோ பாருங்கள் சார், சிங்கப்பூர் விமான நிலையத்தில் எங்களுக்கு இரண்டு நிமிடம்கூடத் தாமதம் ஏற்படவில்லை. காரணம், அங்குள்ள அதிகாரிகள் எங்களை நிலையை உணர்ந்து கண்ணியம் கொடுத்ததுதான். நீங்கள்தான் இப்படித் தேவையில்லாமல் காலம் கடத்துகிறீர்கள்” என்றான் அந்த இளைஞன் அழுத்தமாக.\n“எக்ஸ்க்யூஸ்மி, இதோ நொடியில் அனுப்பிவிடுகிறேன்” என்று கூறியவாறே நகர்ந்த அந்த அதிகாரியை தடுத்தி நிறுத்தினான் அந்த இளைஞன். “எங்களுடைய நிலையும் வேதனையையும் கொஞ்சம்கூட உணராமல் பேசுகிறிர்கள் நீங்கள். நாங்கள் மிகவும் நொந்துபோய் வந்திருக்கிறோம். இந்த சமயத்தில் நீங்கள் தேவையில்லாமல் பிரேதத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிறீர்கள். இது ஆபரேஷன் செய்யும்போது இறந்துபோன எங்கள் பையனின் சடலம் என்பதற்கான அத்தாட்சிகளெல்லாம் இருந்தும் இப்படிச் செய்வது நியாயமில்லை\n“உங்களுக்கு எத்தனை தூரம் வருத்தமும் வேதனையும் இருக்கு��் என்பது எங்களுக்குத் தெரியும். அதற்காக சட்டப்படி செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருக்க முடியுமா “ என்று கேட்டவாறே பிரேதத்தை நெருங்கிய அதிகாரி அதை மூடியிருந்த வெள்ளைத் துணியை நீக்கினார்.\nஅரைவிழி மூடி அவன் வாய்பிளந்து கையும் காலும் விறைத்திருக்க வெளுத்துப் போயிருந்த ஒரு இளைஞனின் சடலம். பார்க்கவே பயங்கரமாக இருந்தது அதன் நிலை.\nபிரேதத்தை மூடியிருந்த துணியை அடியோடு நீக்கினார் அதிகாரி. அடிவயிற்றிலிருந்து நெஞ்சு வரை நீண்ட தையல் போடப்பட்டிருந்தது.\n“இதோ பாருங்கள் நீங்கள் இப்படி நிதானமாய் ஒவ்வொரு காரியத்தையும் செய்வதில் எங்களுக்கு நேரம் விரயமாகிறது. சீக்கிரம் முடியுங்கள்” என்று சீறினான் அந்த இளைஞன்.\nற்றவர்கள் சிந்திக்கும் முன்பு பளிச்சென்று அந்தப் பிரேதத்தின் தையலை அறுத்தார் அதிகாரி.\n“நில்லுங்கள், நில்லுங்கள்” என்று அந்தப் பெண்மணி கூவி முடிக்கும் முன்பு, பிளந்திருந்த வயிற்க்குள்ளிருந்து வைரங்கள் பளீரிட்டன\n“நீங்கள் இருவரும் எத்தனை பெரிய கள்ளக் கடத்தல் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்தப் பிரேதம் எந்த ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் இருந்து பணம் கொடுத்துக் கடத்தப்பட்டது என்பதும் இந்த இருபது லட்ச ரூபாய் வைரம் எங்கே போகிறது என்பதும் உங்கள் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவனால் எங்களுக்குத் தகவல் தரப்பட்டு நான்கு மணி நேரமாகிறது. அருமையான திட்டம், அபாரமான நடிப்பு. என்ன செய்வது உங்களைக் கைது செய்தாக வேண்டும் என்று சட்டம் கூறுகிறதே உங்களைக் கைது செய்தாக வேண்டும் என்று சட்டம் கூறுகிறதே” என்று கூறியவாறே நிதானமாய் பிரேதத்தைத் துணியால் இழுத்து மூடினார் அந்த அதிகாரி.\n(விஜய கலா மந்திர் மலர் — வெளியான ஆண்டு தெரியவில்லை. 67-ஆக இருக்கலாம்)\n← தியானம் ஒரு அறிமுகம்\nPingback: அன்புள்ள தூயவன் | நாகூர் மண்வாசனை\nநபிமொழிக் கவிதைகள் — 08 June 16, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 7 June 10, 2018\nபாதி சதம் — நலம் நலமறிய ஆவல் June 1, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 05 May 26, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 04 May 20, 2018\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/aditi-rao-hydari/", "date_download": "2018-06-22T12:53:21Z", "digest": "sha1:L3ANRIXK2XWAWOJ6SZ5GNH5YCHGOQ42I", "length": 4113, "nlines": 56, "source_domain": "www.cinemapettai.com", "title": "aditi rao hydari Archives - Cinemapettai", "raw_content": "\nகாற்று வெளியிடை அதிதியி��் கலக்கலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nமொரட்டு பார்வையை வீசி கவர்ச்சி போஸ் கொடுத்த காற்று வெளியிடை நடிகை அதிதி ராவ்.\nஇது வரை நீங்கள் பார்த்திடாத அதிதி ராவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள்.\nபிகினி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய காற்று வெளியிடை பட நடிகை.\nகார்த்தியின் ‘காற்று வெளியிடை’ படத்தின் நடிகர்,நடிகை மற்றும் டெக்னிக்கல் டீம் விவரம்\nகார்த்தி படத்தில் சாய் பல்லவிக்கு பதில் ஒப்பந்தமான அழகி இவர்தான்\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nசர்கார் பர்ஸ்ட் லுக். சாந்தனுவின் ஏடாகூட டீவீட்டுக்கு, அசத்தலான பதில் கொடுத்த மனைவி கிகி விஜய் \nதளபதி பிறந்தநாளுக்கு தாறுமாறாக வாழ்த்து கூறிய பிரபலங்கள்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\n லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.\n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nதயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proz.com/profile/621204", "date_download": "2018-06-22T13:50:14Z", "digest": "sha1:RCR6IDOP3BLQNOFWOACPCS2G7BAH7GDC", "length": 17345, "nlines": 479, "source_domain": "www.proz.com", "title": "Nandha Suresh - English to Tamil translator. Translation services in Agriculture - english to tamil translation, tamil to english translation, medical translation, ICF translation, software localization, clinical trial translation, tamil website localization, corporate presentation in tamil", "raw_content": "\nநாட்குறிப்பை பூர்த்தி செய்ய தேவையான அறிவுரைகள்\nசோதனையின் போது உங்கள் நாட்குறிப்பை தானாகவே பூர்த்திசெய்ய நாங்கள் கேட்போம். நாட்குறிப்பை எப்படி பூர்த்தி செய்வது என்று உங்கள் சோதனை மருத்துவர் அல்லது செவிலி உங்களுக்கு அறிவுறுத்துவார். நீங்கள் சாதாரணமாக ஒரு நீரழிவு நாட்குறிப்பை வைத்திருந்தால் ஒரே நேரத்தில் இரண்டு நாட்குறிப்பை வைத்து கொள்ள இயலும் என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.\nஒரு மருத்துவ வருகை அல்லது தொலைபேசித் தொடர்புக்குமுன் கடைசி வாரத்தில் மூன்று நாட்களுக்கு நீங்கள் கீழ்க்கண்டவற்றை பதிவு செய்வது அவசியமாகும்:\n•\tகாலை உணவு,மதியஉணவு, இரவு உணவு ஆ���ியவற்றிற்கு முன்னும் மற்றும் படுக்கும் நேரத்திலும் இரத்த குளுக்கோஸ் அளவீடுகள் செய்யப்பட வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள இரத்த குளுக்கோஸ் மானியிலிருந்து அளவீடுகளை பதிவு செய்யவும். 56 மி.கி/டெசி லிட்டர் அளவிற்கு கீழ் மதிப்புகள் இருந்தால், எந்த வித அறிகுறிகள் தென்படாவிட்டாலும், அதை “ஹைப்போகிளைசீமிக் நிகழ்வுகள்” அட்டவணையில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.\n•\tஅதே மூன்று நாட்களில் எடுத்துக்கொண்ட அனைத்து இன்சுலின் அளவுகளை இரத்த குளுக்கோஸ் அளவீடுகளாக எடுத்துக்கொள்ளவும்.\nசோதனை முழுவதும் , தயவுசெய்து கீழ்க்கண்ட தகவல்களை பதிவு செய்யவும். உதாரணங்களுக்கு சம்பந்தப்பட்ட பக்கத்தை பார்க்கவும்:\n•\tநீங்கள் ஆஸ்துமா அறிகுறிகளால் இரவில் தூக்கத்தில் இருந்து விழிதெழுந்தீர்களா இல்லையா. ஒவ்வொரு காலையிலும் “ஆஸ்துமா அறிகுறிகளால் ஏற்படும் இரவுநேர விழித்தெழுதல்களை” அட்டவணையில் பூர்த்தி செய்யவும்.\n•\tகடந்த 24 மணி நேரத்தில் ஆஸ்துமா அறிகுறிகள் காரணமாக காப்பாற்றும் நுரையீரல் விரிப்பான் மூலம் எடுக்கப்பட்ட உள்ளிழுப்புகளின் எண்ணிக்கை . ஒவ்வொரு காலையிலும் “ஆஸ்துமா அறிகுறிகள் காரணமாக பயன்படுத்திய காப்பாற்றும் நுரையீரல் விரிப்பான் ” அட்டவணையைப் பூர்த்தி செய்யவும்.\n•\tஉங்கள் தற்போதைய தினசரி பராமரிப்பு ஆஸ்துமா மருந்தளவை “தினசரி ஆஸ்துமா பராமரிப்பு மருந்து “ அட்டவணையில் குறிக்கவும்.\n•\tஉங்கள் தற்போதைய கீழ்ப்புறம் கொடுக்கப்படும் இன்சுலின் மற்றும் வாய்வழி கொடுக்கப்படும் நீரழிவு எதிர்ப்பு மருந்துகள் (ஓஎடி) மற்றும் எந்த புது மருந்துகள் ஆகியவற்றை “நோய் மற்றும் மருந்துகள்” அட்டவணையில் குறிக்கவும்.\n•\tஹைப்போகிளைசீமிக் (குறைந்த இரத்த சர்க்கரை அளவு) நிகழ்வுகளை நீங்கள் அனுபவித்தால் தயவு செய்து அதை ‘ஹைப்போகிளைசீமிக் அட்டவணையில்’ குறிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-22T13:17:13Z", "digest": "sha1:AB2OLOLEPG6556W2V6V6QLADZIYB3FSA", "length": 14525, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்பில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுததும் வழிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல���கள்\nகரும்பில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுததும் வழிகள்\nபருவநிலை மாற்றத்தால் கரும்பைத் தின்னும் பூச்சிகள் அதிகமாகத் தென்படுகின்றன. இதனால் மகசூல் பாதிப்பு, சர்க்கரையின் அளவு குறையும் நிலை. இது குறித்து புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியல் நிபுணர் என். விஜயகுமார் கூறியது:\nஇப்போது கரும்பில் 2 விதமான தண்டு துளைப்பான் நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இளம் குருத்துப் புழு. மற்றொன்று இடைக்கணு புழு.இந்த நோய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது.\nமேலும் பரவலாக கரும்பில் வெண்கம்பள அசு உணி பூச்சியும் அதிகம் இருக்கிறது. இது சாறு உறிஞ்சம் பூச்சு. இந்த மூன்றும் இப்போது வயலில் காணப்படுகிறது.\nகரும்பு நடவு நட்ட 1 மாதத்தில் இருந்து 3 மாதம் வரை இளம் குருத்துப் புழு தாக்கும். கரும்பு நடவு நட்டதிலிருந்து 6 மாதம் வரை இடைக்கணு புழுக்கள் தாக்கும்.\nஇதைக் கட்டுப்படுத்த கரும்பு நடவு நட்ட 2 மாதத்துக்குள் கரும்பில் பருக்களை எடுத்துவிட வேண்டும்.\nகரும்பு நட்ட வரிசையில் 1 ஏக்கருக்கு வேப்பம்புண்ணாக்கு 80 கிலோ முதல் 100 கிலோ வரை இட்டு மண் அணைத்து விட வேண்டும். அப்படி செய்வதால் வேப்பம்புண்ணாக்கில் உள்ள அசாடிரெக்டின் என்ற மூலப் பொருளில் இருந்து ஒரு கசப்பு தன்மை வெளியாவதால் இளம் குருத்துப் புழு தண்டினுள் சென்று தாக்குவது தடுக்கப்படுகிறது.\nஒருவேளை சில இளம்குருத்துப் புழுக்கள் தண்டினுள் ஏற்கெனவே சென்று தாக்கல் தொடுத்துக் கொண்டிருந்தால் அதைக் கட்டுப்படுத்த 1 ஏக்கருக்கு 6 கிலோ கார்போபியூரான் 3 சத குருணை மருந்தை கரும்பு நட்ட வரிசையில் இட்டு தண்ணீரில் பாய்ச்ச வேண்டும்.\nஅப்படி செய்வதால் இந்த மருந்தில் இருந்து வெளிவரும் விஷத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக கரும்பின் தண்டு பகுதியில் ஊருடுவும்போது தண்டின் உள்பகுதியில் உள்ள இளம் குருத்துப் புழுக்குள் இறந்துவிடும்.\nஇடைக்கணு புழு இரண்டு கணுக்களுக்கு இடையில் துளையைப் போட்டு கரும்பின் தண்டை சாப்பிடும். இதைக் கட்டுப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம்.\nஅது போன்ற சூழ்நிலையில் கரும்பில் சோலையை முதலில் உரிக்க வேண்டும். டிரைகோகிராமா கைலோனிஸ் என்ற புழு ஒட்டுண்ணி அட்டைகளை 1 ஏக்கருக்கு 6 சிசி என்ற அளவில் கரும்பு நடவு நட்ட 4-வது மாதத்தில் இருந்து ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் 5 முறை பயன்படுத்த வேண்டும்.\nஇப்படி பயன்படுத்தினால் ஒட்டுண்ணியின் மூலம் கரும்பில் உள்ள இடைக்கணு புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.\nஒட்டுண்ணி அட்டைகள் புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் கிடைக்கிறது. இதன் விலை 1 சிசி ரூ.20 மட்டும்.\nதாக்குதல் அதிகமாக தென்பட்டால் புரசனோபாஸ் என்ற ரசாயன பூச்சிக் கொல்லியை 1 ஏக்கருக்கு 400 மி.லி என்ற அளவில் எடுத்து 200 லிட்டர் நீரில் கரைத்து கரும்பின் தண்டு பகுதி முழுவதும் நனையுமாறும் இடைக்கணுவில் உள்ள துளையில் படுமாறும் தெளிப்பதால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.\nஇதைத் தவிர வயல் வரப்பு ஓரங்களில் உள்ள களையை நீக்க வேண்டும்.\nவாரத்துக்கு இருமுறை கண்டிப்பாக நீர்ப்பாய்ச்ச வேண்டும்.\nவெண்கம்பள அசு உணி பூச்சி கரும்பில் சாறு உறிஞ்சும் பூச்சு.இது கரும்பின் சோலையில் இருக்கும். முக்கியமாக வரப்பில் இருந்து முதல் 6 வரிசையில் இருக்கும். உள்ளே அதிகம் இருக்காது.\nஇதைக் கட்டுப்படுத்த முதல் 6 வரிசையில் உள்ள களைகளை மண்வெட்டிக் கொண்டு அப்புறப்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி மனிதர்களின் துணியில் ஒட்டுக் கொண்டு மனிதர்கள் மூலமும் பரவும்.\nதாக்குதல் அதிகமாக இருந்தால் 1 ஏக்கருக்கு வேப்ப எண்ணெய் 25 மி.லி. 1 லிட்டர் நீரில் கரைத்து அதிகத் திறன் கொண்ட விசைதெளிப்பானால் சோலையின் அடிப்பகுதி நனையுமாறு தெளிக்க வேண்டும் அல்லது டைமீத்தோஏட் என்ற ரசாயன பூச்சிக் கொல்லியை 1 லிட்டர் நீரில் 2 மி.மி என்ற அளவிலும் அசிபேட் என்ற ரசாயன கலவையை 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவிலும் இரண்டையும் கலந்து சோலையின் கீழ் பகுதி நனையுமாறு தெளிப்பதால் இந்தப் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநீடித்த நவீன கரும்பு சாகுபடி வீடியோ...\nபூச்சி தாக்காத கரும்பு நாற்று: விவசாயி சாதனை...\nகரும்பில் இடைக்கணு புழுவை அழிக்க ஒட்டுண்ணி முறை...\nகரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் தாக்குதல் →\n← உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈ��ெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pnoexpress.blogspot.com/2015/04/12_25.html", "date_download": "2018-06-22T13:21:12Z", "digest": "sha1:YJB24JJOYBVPYWBRMI2B3Q6BCJQD4VY5", "length": 17112, "nlines": 113, "source_domain": "pnoexpress.blogspot.com", "title": "ஆய்வக உதவியாளர் பணி: மாவட்டத்தில் 12 மையங்களில் விண்ணப்பம் பதிவேற்றம் ~ PNO Express", "raw_content": "\n(பரங்கிப்பேட்டை எக்ஸ்பிரஸ்) ஊர் உலகம் உங்கள் வசம்\nசனி, 25 ஏப்ரல், 2015\nஆய்வக உதவியாளர் பணி: மாவட்டத்தில் 12 மையங்களில் விண்ணப்பம் பதிவேற்றம்\nசனி, ஏப்ரல் 25, 2015 கடலூர் மாவட்டச்செய்திகள், வேலைவாய்ப்பு No comments\nகடலூர்:ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதையொட்டி தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்டத்தில் 12 மையங்களில் இன்று பதிவேற்றம் செய்யப்படுகிறது.இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வரும் மே 6ம் தேதி வரை 12 மையங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.ஆண்களுக்கு கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட்ஜோசப் மேல்நிலைப் பள்ளியிலும், பெண்களுக்கு கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.\nசிதம்பத்தில் ஆண்களுக்கு ஆர்.சி.டி.,மேல்நிலைப் பள்ளியிலும், பெண்களுக்கு அரசு மகளிர்\nமேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. விருத்தாசலத்தில் ஆண்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெண்களுக்கு பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.திட்டக்குடியில் ஆண்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெண்களுக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.காட்டுமன்னார்கோவிலில் ஆண்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெண்களுக்கு பி.ஆர்.ஜி., மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.வடலூரில் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மற்றும் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருபால��ுக்கும் நடக்கிறது.\nகல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1.7.2014 அன்று 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். உயர்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.\nதேர்வுக் கட்டணம் 100 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் 50 ரூபாய் ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை (உரிய சான்று முன்னிலைப்படுத்த வேண்டும்).விண்ணப்பிக் செல்லும்போது, 10ம் வகுப்பு சான்றிதழ், ஜாதித் சான்றிதழ், வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், உயர்கல்வித் தகுதி சான்றிதழ், பணி முன் அனுபவச் சான்றிதழ் ஆகிய சான்றுகளின் அசல் மற்றும் நகல் எடுத்து வரவேண்டும்.இத்தேர்வுக்கான பாடத்திட்டம் 10ம் வகுப்பு அளவில் அறிவியல் பாடத்தில் 120 கொள்குறி வினாக்களும், 30 பொது அறிவு கொள்குறி வினாக்களும் கேட்கப்படும்.தேர்வு வரும் மே மாதம் 31ம் தேதி காலை 10.00 மணி முதல் 12:30 மணி வரை நடக்கிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பாக அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் (Lab Assistant) பணிக்கு ஏறத்தாழ 4,900 பணியாளர்களை தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான விளம்பரம் அந்தந்த மாவட்ட பத்திரிகைகள் தினத்தந்தி, தினமணி மற்றும் Indian Express நாளிதழ்களில் 22, 23, 24, 4 &15 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறைந்த பட்சம் கல்வி தகுதி : 10th\nதேர்வு முறை : சாதாரண தேர்வு முறை\nஆதரவற்ற விதவை பெண்கள் : உயர்கல்வி படித்திருந்தால் வயது வரம்பு தேவை இல்லை.\nஇட ஒதுக்கீடு : முறைப்படி மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநமதூர் மக்கள் பயன்படுத்திக் கொள்வார்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஸ்ஸலாமு அலைக்கும் சமூக வலைத்தளங்கள் ஓர் பார்வை. சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன இன்றைய காலத்தில் இணையத்தில் பரிட்சயமான பெரியவர்கள...\nபரங்கிப்பேட்டை கால்பந்தாட்ட போட்டிகள்:கோப்பையை வென்றது புதுச்சேரி அணி\nபரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த (07/06/2013) ம் தேதி (வெ...\nகடலூர் அருகே பஸ்கள் நேருக்க��� நேர் மோதல்: பரங்கிப்பேட்டை பயணிகள் உட்பட 60 பேர் படுகாயம்\nகடலூர்:கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு ஒரு தனியார் (TVMS) என்ற பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சை கடலூர் தேவ...\nபரங்கிபேட்டை அருகே அடையாளம் தெரியாத பள்ளி மாணவி சடலம்\nபரங்கிபேட்டை அருகே கிள்ளையில் கடலோர பகுதியில் புதிய எம்ஜிஆர் திட்டுக்கும், பொன்னந்திட்டுக்கும் நடுவில் கால்வாய் ஓரம் வியாழக்கிழமை மாலை நி...\nபப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபொதுவாக பழங்கள் என்றால் நம் உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். இந்த பழம் தான் என்றில்லாமல், ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு விதமான நன்மைகள் அ...\nபரங்கிபேட்டையில் பைக்குள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து சம்பவ இடத்திலே இருவர் சாவு\nபரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ரயிலடி அடுத்த முட்லூர் ரோட்டில் பைக்குள் நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சம்பவ இடத்திலே இருவர் உயிரிழந்...\nபரங்கிப்பேட்டை ILFS பவர் கம்பெனிக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து டெல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபரங்கிப்பேட்டை:கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றி கிராம பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.8 ஆயிரம் கோடி முத...\nபரங்கிப்பேட்டை பவர் பிளாண்ட்டில் பெரும் தீ விபத்து பலகோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்\nபரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை பவர் பிளாண்ட்டில் பெரும் தீ ஏற்ப்பட்டு சுமார் 5கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியது பரங்கிப்பே...\nபரங்கிப்பேட்டை கோவில் அருகே கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன\nபரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே பெரியகுமட்டி கோவில் அருகே கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன. சிதம்பரம்–கட...\nபரங்கிப்பேட்டை அருகே தனியார் பேருந்து, லாரி மோதல்: மூதாட்டி சாவு, 40 பேர் படுகாயம்\nபரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே (இன்று )வியாழக்கிழமை மாலை தனியார் பேருந்தும், லாரியும் மோதிக்கொண்டதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்த...\nதகவல் தொழிற் நுட்பம் (77)\nபரங்கி ஐக்கிய ஜமாஅத் (50)\nபரங்கி வட்டார செய்திகள் (186)\nவளைகுடா பரங்கி செய்தி (35)\nஉங்கள் செய்திகளையும் மற்றும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/07/1.html", "date_download": "2018-06-22T12:57:30Z", "digest": "sha1:W5GX6RAZGMAFGJZYKBCRSYILT6AEMCWH", "length": 18068, "nlines": 150, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி பொது அறிவுத்தாள்-பண்டைய வரலாறு-பாகம் 1 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » tnpsc , சிந்துசமவெளி , டி.என்.பி.எஸ்.சி , பேரரசு , பொது அறிவு , வரலாறு » டி.என்.பி.எஸ்.சி பொது அறிவுத்தாள்-பண்டைய வரலாறு-பாகம் 1\nடி.என்.பி.எஸ்.சி பொது அறிவுத்தாள்-பண்டைய வரலாறு-பாகம் 1\nவணக்கம் தோழர்களே..இந்தவார இறுதியில் நடைபெறும் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பீர்கள்.கிட்டத்தட்ட அனைத்தையும் படித்திருப்பீர்கள். என்னைத் தொடர்பு கொண்டு பொது அறிவு சம்பந்தப்பட்ட பதிவுகளை இடுங்கள் என்று கேட்டு வந்த காரணத்தினால் இந்தப் பதிவை இடுகிறேன்.. பொது அறிவு பகுதியில் எந்தெந்த பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்பதை பொது அறிவு பாடத்திட்டம் என்ற பகுதிக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்..\nபொது அறிவுத்தாளில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய செய்திகளை இங்கே குறிப்பிடுகிறேன்.. பாடங்களை படித்திருப்பீர்கள். அவற்றில் எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதைப் பற்றி இப்பதிவினில் பார்ப்போம்..\nபொது அறிவுத்தாளிலிருந்து பத்து வினாக்களை எதிர்பார்க்கலாம்.அதிலும் இந்திய வரலாற்றிலிருந்து ஏழு வினாக்களும் தமிழக வரலாற்றிலிருந்து மூன்று வினாக்களும் இதுவரை கேட்கப்பட்டு வருகிறது.\nமுதலில் வராலாற்றுப் பகுதியில் முக்கியம் வாய்ந்தவை எவையெனப் பார்ப்போம்..\nவரலாற்றை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்..\nபண்டைய வரலாறு சிந்து சமவெளி நாகரிகங்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்..அதில் தொடங்கி பௌத்த மதம், சமண மதம், மௌரியப் பேரரசு, குப்த பேரரசு, துருக்கியர் படையெடுப்பு, முகலாய ஆட்சி உள்ளிட்டவற்றை பண்டைய வரலாறு என அழைக்கிறோம்..\nமேற்கண்ட அனைத்தையும் நீங்கள் படித்திருப்பீர்கள். அவற்றில் முக்கியமானவை எவை என சிறு குறிப்பத் தருகிறேன்..\nபடித்து முடித்த வரலாற்றை ஒரு கதையாக தன்னைத்தானே சொல்லிப் பாருங்கள்.. சொல்லமுடிகிறதா.அப்படியானால் உங்களுக்கு வரலாறு தெரிகிறது என்று அர்த்தம்.\nஉதாரணமாக சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி கதையாகத் தெரிந்திருந்தால் அடுத்து யார் அவற்றை ஆராய்ந்தார்கள் எப்போது அது உலகிற்கு தெரியவந்தது, அம்மக்களின் தெய்வம், அவர்களின் வாழ்க்கை அமைப்பு போன்றவற்றை மீண்டும் ஒருமுறை வாசித்து சொல்லிப் பாருங்கள்..கட்டாயம் இதிலிருந்து ஒரு வினாவை எதிர்பார்க்கலாம்.\nஅலெக்ஸாண்டர் பற்றி அறிந்துகொள்ளுங்கள்..புத்தர், மகாவீரர் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்..\nபுத்தமதத்தை ஆதரித்தவர்கள், பரப்பியவர்கள், மாநாடு நடந்த இடங்கள் அவற்றை நடத்தியவர்கள் போன்ற விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.. மாநாடு நடந்த இடத்தையும் நடத்திய மன்னரைப் பற்றியும் வினாக்கள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.\nஒரு பேரரசைப் பற்றி படிக்கும்போது அப்பேரரசை தோற்று வித்தவர்கள் யார், முக்கியமான அரசர்கள், அவைப்புலவர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அவைக்கு வந்த வெளிநாட்டு பயணிகள், அம்மன்னரின் புகழ்பாடும் கல்வெட்டுகள் , அவரின் பட்டப்பெயர்கள், அவர் வெளியிட்ட நாணயங்கள், அவர் விதித்த வரி, அவர்தம் ஈடுபட்ட போர், நடந்த இடம், அப்பேரரசின் கடை மன்னர், எந்தப் பேரரசை வீழ்த்தி இது தோன்றியது, இப்பேரரசை வீழ்த்தியவர் யார் போன்றவற்றைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள்..\nஎந்தப் பேரரசிற்கு பிறகு எந்தப் பேரரசு தோன்றியது என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.இப்படியும் வினாக்கள் கேட்கலாம்.\nஇதே போல் அரேபிய, துருக்கியர்களின் முக்கிய விபரங்களையும், துக்ளக் வம்சம், லோடி வம்சம் உள்ளிட்ட வம்சங்களையும், முகலாயர்களின் முக்கிய விபரங்களையும் தனியே படித்துக் கொள்ளவும்.\nஏனென்றால் நிறைய வினாக்கள் உள்ளிருந்து கேட்கப்படுகின்றன.\nமுகலாயர்களின் ஆட்சியோடு பண்டைய வரலாறு முடியும்.\nஅடுத்தப் பதிவில் நவீன இந்திய வரலாற்றைக் காண்போம்..\n( இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்)\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய ���திவுகளை ஈமெயிலில் பெற\nLabels: tnpsc, சிந்துசமவெளி, டி.என்.பி.எஸ்.சி, பேரரசு, பொது அறிவு, வரலாறு\nபுலவர் சா இராமாநுசம் July 4, 2012 at 8:07 AM\nதேர்வுக்குத் தேவையான பதிவு உரியநேரத்தில்\nதேர்வு எழுதுவோருக்கு நீங்கள் செய்யும் மகத்தான உதவி\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nTNPSC - கணித பாடத்திட்டம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசராசரி கணக்கு - அடிப்படை\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி - பொது அறிவுத்தாள் - அறிவியல்\nவணக்கம் தோழர்களே.. எப்படியிருக்கிறீர்கள்..தேர்வுக்கான நாள் நெருங்கிகொண்டிருக்கிறது.கிட்டத்தட்ட அனைத்தையும் ஓரளவிற்கு படித்து முடித்திர...\nTNPSC - திருக்குறள்-திருவள்ளுவர் பற்றிய செய்திகள்\nபொதுத்தமிழ் பகுதி 'ஆ' (1.திருக்குறள் தொடர...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஇந்த மாத 'திகில் ஸ்டோரி' மாத நாவல் இதழில் எனது 'கொலை செய்ய விரும்பு' க்ரைம் நாவல்\nவணக்கம் தோழர்களே.. சிறு இடைவெளிக்குப்பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.. வலைப்பதிவெழுதி பல நாட்கள் ஆகிவிட்டன.பதிவுலக நண்பர்களை சந்திக்கும் ப...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-06-22T13:16:15Z", "digest": "sha1:NNRZRMTO4BILFEQTKXSNO5LVZIVWJBPU", "length": 14016, "nlines": 87, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையால் சென்னையில் மெல்ல திரும்புகிறது இயல்பு நிலை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட போர்க்கால...\nமுதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையால் சென்னையில் மெல்ல திரும்புகிறது இயல்பு நிலை\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;–\nதமிழகத்தில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28–ந்தேதி தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, வங்க கடலில் உருவான தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக நவம்பர் 8–ந்தேதி முதல் 16–ந்தேதி வரை பெய்த பெருமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாயின.\nஇந்த மாவட்டங்களில் உடனடி நிவாரணம் வழங்கவும், பாதிப்புக்குள்ளான உட்கட்டமைப்புகளை உடனடியாக சீரமைத்திடவும் அமைச்சர் குழு ஒன்றினையும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் நான் அனுப்பிவைத்தேன்.\nவெள்ள பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், இரண்டாம் கட்டமாக, வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக மீண்டும் கடந்த 1–ந்தேதியில் இருந்து இந்த மாவட்டங்களில் மீண்டும் பெருமழை பெய்யத் தொடங்கியது.\nஒரு சில மணி நேரங்களிலேயே 20 செ.மீ. வரை சில இடங்களில் மழை பெய்தது. மேலும், ஏரிகள் நிரம்பியதால் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 5 ஆயிரம் கனஅடியும், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 25 ஆயிரம் கன அடியும், செங்குன்றம் நீர்த்தேக்கத்திலிருந்து 5,800 கனஅடியும், சோழவரம் நீர்த்தேக்கத்திலிருந்து 400 கனஅடி உபரிநீரும் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.\nமத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படைகள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றின் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇன்றைய நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் 50 நிவாரண முகாம்களில் 6 ஆயிரத்து 358 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 14 லட்சத்து 97 ஆயிரத்து 653 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் 146 நிவாரண முகாம்களில் 38 ஆயிரத்து 495 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 லட்சத்து 53 ஆயிரத்து 101 உணவுப்பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.\nசென்னை மாவட்டத்தில் 97 முகாம்களில் 62 ஆயிரத்து 267 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், 17 லட்சத்து 28 ஆயிரத்து 349 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 167 முகாம்களில் 57 ஆயிரத்து 516 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 லட்சத்து 17 ஆயிரத்து 333 உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.\nசென்னை மாநகராட்சியில் 470 பம்புகள், 75 அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் எந்திரங்கள், 82 ஜே.சி.பி., பொக்லைன்கள் மூலமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழையால் முறிந்து விழும் மரங்கள் சிறப்பு குழுக்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.\nசாலை போக்குவரத்தை சீர்செய்யும் வகையில் சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்த இடங்களில் மின் கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில், இப்பகுதிகளில் மின் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழைநீர் வடிந்த பின்னர் மின் வினியோகம் படிப்படியாக சீர�� செய்யப்படும்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nசென்னையில் மெல்ல திரும்புகிறது இயல்பு நிலை;\nமழை குறைந்து உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படிப்படியாக தண்ணீர் வடிய ஆரம்பித்தது. இன்று முதல் மாநகர பஸ்கள் அதிகளவு ஓடத் தொடங்கின. 3 நாட்களாக ஓடாமல் இருந்த பல பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது.சென்னையில் இன்று பல பகுதிகளில் வழக்கமான மாநகர பஸ் சேவை இயக்கப்பட்டது. புறநகர் மற்றும் வெளியூர் பஸ்களும் புறப்பட்டுச் சென்றன. இது மக்களை நிம்மதி ஏற்பட செய்துள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrtimes.blogspot.com/2013/12/", "date_download": "2018-06-22T12:44:48Z", "digest": "sha1:KZUTTUAAA4W6MPFZAJOEU7CP5F45CJY2", "length": 7925, "nlines": 100, "source_domain": "knrtimes.blogspot.com", "title": "கூத்தாநல்லூர்: December 2013", "raw_content": "\nஇறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)\nசெவ்வாய், 10 டிசம்பர், 2013\nதமிழனாய் பிறந்த நாம்,இந்தியா எங்கின்ற ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கோண்டு ஒற்றுமையாய் வாழ்ந்து வருகிறோம்.ஆரிய சூழ்ச்சியாலும்,திராவிட துரோகத்தாலும் தமிழன் கொஞ்சம்,கொஞ்சமாக தன் தமிழ் தாயின் மடியிலேயே தன் அடையாளத்தை தொலைத்து வருகிறான் மதமற்ற தமிழனிடம் வைதீக மதமாக உட்புகுந்த பிராமணியம் ஆட்சி அதிகாரத்தின் துனை கொண்டு இந்து மதமாக உருமாற்றம் செய்து உழைப்பு பிரிவினையை , மாற்ற முடியாத சாதி பிரிவினையாக நிலைபெறச் செய்தது.இச் சாதி வேற்றுமையின் கொடுமை தாங்காது,மாற்று மதமாகிய இஸ்லாம்,கிறித்துவ மதத்திற்கு தமிழர்களில் ஒரு பகுதியினர் மாறிச்சென்றனர்.இன்நிலையில் அகண்ட பாரதம் என்ன���ம்(இந்தியா,பாக்கிஸ்தான்,இலங்கை,பர்மா,மலேசியா,இந்தோனேசியாவை உள்ளடக்கிய) இந்துதுவ பாசிச கொள்கையை கொண்ட ஆர்.எஸ்.எஸ்.,சங் பரிவார் கூட்டம் திடீரென்று தமிழ் தேசியம்,தமிழர் நலன்,ஈழ விடுதலை பேசி வருகிறது தமிழ் நாட்டில் மட்டும்.நாடு முழுவதும் தேசிய இனப்பிரச்சனை கூர்மை அடைவதை கண்ட அகண்ட பாரத சங் பரிவார் கூட்டம் அதே தேசிய இனப் பிரச்சனையை பேசி குழப்பம் விளைவிக்கின்றது.தமிழ் தேசிய வாதிகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழ் பற்றாளர்களில் ஒரு பெரும் பிரிவினர் இந்த அகண்ட பாரத கூட்டம்,போட்டுக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய முகமூடியை அறிந்தும்,அறியாமலும் பின்னே சென்று கொண்டிருக்கிறது.இந்த சங் பரிவாரங்கள் இந்திய தலைமையை கைப்பற்றினால் தமிழ் தேசிய எழுச்சி இன்னும் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் என்பது தவிர்க்க முடியாத்தாகிவிடும்.15 ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தன் சங் பரிவாரங்களுக்கு அனுப்பிய இரகசியச் சுற்றறிக்கையின் தமிழாக்கம் விடுதலை நாளிதழில் (27/03/1995)வெளியான தகவல் இங்கு தரப்படுகிறது.இதை பார்த்த பிறகாவது தமிழர்கள் பி.ஜே.பி. யையும்,பி.ஜே.பி. யுடன் கூட்டுச்சேரும் கட்சியையும் புறக்கணித்து தேர்தலில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஇடுகையிட்டது KNR Times நேரம் முற்பகல் 8:47 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆர்.எஸ்.எஸ், ஆர்.எஸ்.எஸ்.இரகசிய சுற்றறிக்கை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundarmku.blogspot.com/2012/04/quotes_24.html", "date_download": "2018-06-22T12:47:43Z", "digest": "sha1:RKOIT43I5JT5QM357KILHLUH2KYMEQWG", "length": 2002, "nlines": 46, "source_domain": "sundarmku.blogspot.com", "title": "Who you are?: Quotes", "raw_content": "\nதன்னால் முடியும் நிலைமையில் முயற்சி செய்யாமல் , கடவுளை மட்டும் நம்புபவர்களை , கடவுள் கண்டுகொள்வதே இல்லையாம். தன் முழு சக்தியையும் உபயோகப்படுத்தி, ஒருவேளை முயற்சி கைகூடாதபொழுது , இறைவனை சரணாகதி அடைபவர்களை அவர் நிச்சயம் கை தூக்கி விடுவார். இது பகவான் ராமகிருஷ்ணர் கூறிய வேத வாக்கு.....\nவாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்\nகுங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் க...\nவ���ழ்க்கையின் மூன்று நிலைகள் by subbiah sir\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2013/01/blog-post_23.html", "date_download": "2018-06-22T12:56:01Z", "digest": "sha1:F3XMBSWTEKIPAN6TCGOMHJZXDYEM6WKB", "length": 11387, "nlines": 258, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: ஆடு, புலி, புல்லுக்கட்டு விடுகதை தெரியுமா உங்களுக்கு!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஆடு, புலி, புல்லுக்கட்டு விடுகதை தெரியுமா உங்களுக்கு\nஒன்றாவது படிக்கும் எனது பெண்ணுக்கு நேற்றிரவு விடுகதை போட்டேன். (எங்க அப்பா எனக்கு சொன்ன கதை இது :)\nஒரு ஆள் ஆற்றின் க‌ரையில் ஒரு புலி, ஒரு ஆடு, ஒரு புல்க‌ட்டு வைத்து காத்திருக்கிறார். சிறிய ப‌ரிசல் கிடைக்கிற‌து. அதில் ஒவ்வொன்றாக‌ தான் க‌ட‌த்த முடியும். வெற்றிக‌ர‌மாக‌ ஒவ்வொன்றாக‌ க‌ட‌த்திவிட்டார். எப்ப‌டி க‌ட‌த்தினார்\n\"முத‌ல்ல ஆட்டை கொண்டு போனாரு‌\n\"இங்க‌ புலி புல்லை தின்னாது. ச‌ரி\n\"அடுத்து ஆட்டை கொண்டு போனாரு\n\"சரி.அங்க‌ ஆட்டை விட்டுவிட்டு திரும்பினால், ஆடு புல்லை தின்னுடுமே\n\"முத‌ல்ல‌ புலியை கொண்டு போனாரு\n\"அப்ப‌ ஒரு பிர‌ச்ச‌னை வ‌ருதே ஆடு புல்லை தின்னுடுமே\n\" என மீண்டும் சிரிக்கிறாள்.\nஇப்ப‌டியே உரையாட‌ல் தொட‌ர்ந்த‌ 15 நிமிட‌த்தில், \"இது க‌ஷ்ட‌மா இருக்குப்பா ஈஸியா ஏதாவ‌து சொல்லுங்க\nஎங்க‌ அப்பா என‌க்கு இர‌ண்டு நாள் த‌வ‌ணை கொடுத்தார். உன‌க்கு ஒரு நாள் த‌ர்றேன். நாளை இர‌வு என‌க்கு ப‌தில் சொல். பார்ப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் இந்த‌ க‌தையை கேட்டுக்க‌லாம்\nஎத்த‌னை பேரிட‌ம் எப்ப‌டி க‌தை சொல்ல‌ப்போகிறாளோ\nபதிந்தவர் குருத்து at 11:31 PM\nLabels: அனுபவம், கதை, குழந்தைகள் உலகம், பொது\nமுதல்லே ஆட்டைக்கொண்டு போனார்.திரும்பி வந்ததும் புல்லுக்கட்டை கொண்டு போனார். புல்லுக்கட்டை அங்கே இறக்கிட்டு ஆட்டைத் திரும்பி இந்தப்பக்கம் கொண்டுவந்தார். இங்கே ஆட்டை விட்டுட்டு மறுபடி புலியை அந்தப்பக்கம் கொண்டு போனார். கடைசியா ஆட்டை அந்தப்பக்கம் கொண்டு போனார்.\nஇல்லைன்னா ஒரே ட்ரிப்லே புலியை ஒரு கூண்டிலே அடைச்சுப் படகில் ஏற்றிட்டு, ஆட்டை படகின் ஒரு மூலையில் கட்டிப்போட்டுட்டு புலிக���ண்டுக்குப் பக்கத்துலே புல்லுக்கட்டை வச்சுட்டு இவரும் படகில் ஏறி எல்லோருமா அக்கரை சேர்ந்தார்கள்:-))))\nஎன் குழந்தைகளிடம் இந்த கதையை சொல்கிறேன். நன்றி\nநீங்கள் முதலில் சொன்னது சரி. திரும்பி கொண்டுவருவதை பலரும் சிந்திப்பதில்லை. அதை புரிந்துகொண்டால், எளிதில் விடுவித்துவிடலாம்.\nமகளிர் தொழிற்பூங்காவில் மகளிர் நிலை\nஆடு, புலி, புல்லுக்கட்டு விடுகதை தெரியுமா உங்களுக்...\n\"பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டத்தை எதிர்த்து\" -க...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2007/12/25/", "date_download": "2018-06-22T13:00:38Z", "digest": "sha1:HUQZNGW43R4Y3GMCW2TUMMFUYRSAEDFA", "length": 9312, "nlines": 216, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "25 | திசெம்பர் | 2007 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nபாரதிக்கு, இலங்கை சிங்களத் தீவாம்\nPosted on திசெம்பர்25, 2007\tby வே.மதிமாறன்\n‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ -5 முதல் அத்தியாயம் (3) ‘பாரதம், பரதன் நிலை நாட்டியது, இந்த பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இந்நாட்டை இவன் ஒன்று சேர்ந்து, அதன் மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால், இந்த நாட்டிற்கு பாரத தேசம் என்று உருவாயிற்று’ என்று புளுகுகிறார் என்றால், அது … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 8 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\n‘கடவுளுக்கே தீண்டாமை’ இதுதாண்டா இந்து மதம்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nபழி தீர்க்க நினைவு நாளில் உறுதி ஏற்போம்\nகடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்��ிக் கொடுக்கிறது\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (416)\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/2013/03/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-06/", "date_download": "2018-06-22T13:20:30Z", "digest": "sha1:TZ5TOBOD5NFF2NBAH2VZZNQHKZP35FD6", "length": 31121, "nlines": 111, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "பாட்பூரி – 06 | பறவையின் தடங்கள்", "raw_content": "\n← என் சமீபத்திய நூல்கள்\nஎன் பெயர் மாதாபி →\nஎன் நண்பர் ஆபிதீனின் மகனுக்கு அப்போது ஐந்து வயதிருக்கும். துபாயிலிருந்து வந்திருந்த அவரைப் பார்க்க நான் அவர் மனைவி வீட்டுக்குப் போயிருந்தேன். அறையில் அவரும் மகனும் இருந்தனர். அவர் என்னோடு தனியாக, சுதந்திரமாகப் பேச விரும்பினார். எனவே மகன் அறையைவிட்டு வீட்டுக்குள் போகவேண்டும். அதற்கு அவர் என்ன செய்தார் தெரியுமா\n“வாப்பா (குழந்தைகளைக் கொஞ்சும்போது மகன் வாப்பாவாகிவிடுவார். மகள் ம்மாவாகிவிடுவாள். இதெல்லாம் எழுதப்படாத கொஞ்சல் இலக்கணம்). நீ இந்த ரூம்லயே இரிக்கணும் என்னா” என்று சொன்னார். உடனே பையன், “இல்ல, நா வெளியே போவேன்” என்றான். அவர், “ம்ஹும், நீ இங்கதான் இருக்கணும்” என்று மறுபடியும் சொன்னார். “முடியாது, நா வெளியே போவேன்” என்று சொன்ன மகன் வெளியிலும் போய்விட்டான்.\n”அப்பாடா, போயிட்டான். போ என்று சொன்னால் இருப்பேன் என்று சொல்வான். எது சொன்னாலும் அதற்கு நேர் எதிராகத்தான் செய்வான்” என்று சொல்லிவிட்டு கதைவைச் சாத்தினார் (பல ஆண்டுகளுக்குப் பிறகு இதை நான் எழுதுகிறேன். சொற்கள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் விஷயம் உண்மை).\nவேண்டுமென்றால் வேண்டாம். வேண்டாமென்றால் வேண்டும். பார்க்காதே என்றால் பார்ப்பேன். பார் என்றால் பார்க்க மாட்டேன். இதுதான் மனித இயல்பு. அதுதான் கமல்ஹாசனின் விஸ்வரூம் படத்தையும் அதன் மூலம் கமலையும் இன்று வாழ வைத்திருக்கிறது.\nவிஸ்வரூபம் பற்றிய சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் தமிழ்நாட்டில் விஸ்வரூபமெடுத்து கடைசியில் படம் வெளிவந்து கமல்ஹாசனுக்கு அவரது வீட்டையும் இதர சொத்துக்களையும் திருப்பிக் கொடுத்துவிட்டது (என்று நினைக்கிறேன்). எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் – 230 கோடி என்று சொல்கிறார்கள் – கிடைத்ததாம்.\nகமல் நன்றி சொல்வதாக இருந்தால் – அதெல்லாம் அவருக்குப் பழக்கமிருந்தால் – எதிர்ப்புக்கொடி பிட��த்த ஏகப்பட்ட முஸ்லிம் அமைப்புகளுக்கும், தமிழக அரசுக்கும்தான் நன்றி சொல்லவேண்டும். ஏன் படத்தைப் பார்த்தேன். ஏண்டா பார்த்தேன் என்று ஆகிவிட்டது.\nசுருக்கமாகச் சொன்னால், ஒரு முடியும் புரியவில்லை எந்த எதிர்ப்புமின்றி படைத்தை வெளியிட்டிருந்தால் படம் ஒரு சூப்பர் தோல்வியைத் தழுவியிருக்கும். கமலும் தமிழ்நாட்டைக் காலி செய்து அமைதியான ஒரு நாட்டுக்கு அல்லது ஸ்டேட்டுக்குப் போயிருக்கலாம். (ஒருவர் டி.வி. பேட்டியில் இதுபற்றிப் பேசும்போது, அமைதியான மாநிலத்துப் போகப்போறாராம். எங்கே எந்த எதிர்ப்புமின்றி படைத்தை வெளியிட்டிருந்தால் படம் ஒரு சூப்பர் தோல்வியைத் தழுவியிருக்கும். கமலும் தமிழ்நாட்டைக் காலி செய்து அமைதியான ஒரு நாட்டுக்கு அல்லது ஸ்டேட்டுக்குப் போயிருக்கலாம். (ஒருவர் டி.வி. பேட்டியில் இதுபற்றிப் பேசும்போது, அமைதியான மாநிலத்துப் போகப்போறாராம். எங்கே குஜராத்துக்கா என்று கேட்டார். கமலை இதுபற்றி யோசிக்கவே நாம் விடவில்லை).\nபடத்தில் ஆப்கன் மொழி புஷ்டு, ஹிந்தி, உர்து, கஷ்மீரி, ஆங்கிலம் என்று பல மொழிகளில் பேசிக்கொள்கிறார்கள். ஓரிரு வார்த்தைகள் தமிழில் அவ்வப்போது. 90 சதவீதம் தமிழ் சப்-டைட்டில்-ஆகத்தான் இருக்கிறது. இது முதல் பிரச்சனை.\nகதை என்ன, கதா நாயகன் ஆணா, பெண்ணா, அவன் நடனக் கலைஞனா, உளவுத்துறை ஏஜெண்டா என்றெல்லாம் புரிய படத்தை ஒரு நூறு முறை பார்க்க வேண்டும். இது இரண்டாம் பிரச்சனை.\nசரி அப்படி என்னதான் சொல்லவருகிறது படம் என்றால் ஒன்றுமில்லை. ஆப்கனில் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளின் கழுத்தை அறுக்கிறார்கள். பாகிஸ்தானில் துரோகி என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு முஸ்லிமை மற்ற முஸ்லிம் தீவிரவாத அமைப்பில் இருப்பவர்கள் தூக்கில் போடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டும், அவர்களோடே அவர்களில் ஒருவராக, ஒரு பயிற்சியாளராக ஹீரோ கமல் முஸ்லிம் பெயரில் இருக்கிறார். அவரை யாராலும் சந்தேகித்துக் கண்டுபிடிக்க முடியவில்லை\nஇஸ்லாமிய அமைப்புகள் கேட்டுக்கொண்டதன் பேரில் கழுத்தை அறுக்கும் காட்சிகளையொத்த காட்சிகளில் ஓதப்பட்ட குர்’ஆன் வசனங்களையும், சில காட்சிகளையும், சில சப்தங்களையும் வசனங்களையும் நீக்கியிருக்கிறார்களாம்.\nபடம் ஏதாவது செய்தி சொல்ல வருகிறதா என்றால் வருகிறது. முஸ்லிம்களில் பலர் தீ��ிரவாதிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் செய்தி. இந்த உலகம் முழுக்க மதங்களின் பெயரால் வன்முறைகள் நடந்தேறியுள்ளதை வரலாறு காட்டும். மன மாற்றத்தின் மூலமே இது மாறவேண்டும். ஒரு திரைப்படத்தால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு பதிலாக இதே பிரச்சனையை மையமாக வைத்த ”ஆமிர்” என்ற ஹிந்திப்படம் இருக்கிறது. நண்பர்கள் யாரும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லையென்றால் தயவு செய்து பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\n2008ல் எடுக்கப்பட்ட இந்த ஹிந்திப்படத்தை இயக்கியவர் ராஜ் குமார் குப்தா. ஹீரோவாக நடித்தவர் ராஜீவ் கந்தல்வால். ஹீரோயின், கதக் நடனம், ப்ரிஜ் மஹராஜ், பெண்மையுடன் கூடிய ஆணில் அசைவுகள் இப்படி எதுவும் இந்தப் படத்தில் இல்லை.\nமத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞன் ஆமிர் தகுதி அடிப்படையில் டாக்டருக்குப் படித்துவிட்டு லண்டனிலிருந்து ஊர் (மும்பை) திரும்புகிறான். அவன் வந்து இறங்கியவுடன் ஒருவன் – யாரோ ஒருவன் – அவனிடம் ஒரு கைபேசியைக் கொடுத்துவிட்டு மறைகிறான். இவனுடைய லக்கேஜை எடுத்து ஒரு டாக்சியில் போட்டுவிடுகிறார்கள். யார் என்றெல்லாம் அவனுக்கு முதலில் தெரியவில்லை. தன் லக்கேஜைத் துரத்திக்கொண்டே அவன் டாக்சியை விரட்டிக்கொண்டு ஓடுகிறான். ஊருக்கு வந்தோமா, அம்மா, தம்பி, தங்கைககளையெல்லாம் பார்த்தோமா என்று இருக்கவேண்டிய அவனுக்கு இது தேவையில்லாத இம்சையாகிறது. யாரென்று தெரியாமல் இப்படி யாரோ செய்கிறார்கள் என்றுதான் அவன் முதலில் நினைக்கிறான்.\nமெல்ல மெல்ல அவனுக்கு விஷயம் உணர்த்தப்படுகிறது. அவனை வேண்டுமென்றே பகடைக்காயாப் பயன்படுத்தியது ஒரு முஸ்லிம் தீவிரவாதக் கும்பல் என்று அவனுக்குத் தெரியவரும்போது அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவனது குடும்பத்தினரைக் கடத்தி வைத்துக்கொண்டுதான் அவர்கள் இந்த விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள். அது அவனுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் கொடுக்கிறது.\nஒரு சிவப்பு நிற சூட்கேஸ் அவனிடம் கொடுக்கப்படுகிறது. அதைக்கொண்டுபோய் சொல்லும் இடத்தில் சேர்த்துவிட்டால் அவன் குடும்பத்தை விட்டுவிடுவதாகச் சொல்கிறார்கள். குடும்பத்தினரைக் கடத்தி வைத்திருக்கும் வீடியோக்ளிப்பையும் ஒரு செல்ஃபோன் மூலம் அவன் பார்க்கும்படி செய்கிறார்கள். பயந்துபோன அவன் ��வர்கள் சொன்னபடியெல்லாம் செய்கிறான்.\nஒரு கட்டத்தில் அந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கிறான். நிறைய பணம் இருக்கிறது. ஒருமுறை பாகிஸ்தானுக்கு தொலைபேசியில் அவனைப் பேசவும் வைக்கிறார்கள். சரி, எக்கேடுகெட்டுப் போகட்டும், இந்தப்பெட்டிச் சனியனைக் கொடுத்துவிட்டு குடும்பத்தை மீட்டுவிடலாம் என்று நினைத்து தீவிரவாதிகள் சொல்லும்படியெல்லாம் செய்கிறான். ஆனால் முக்கியமான கட்டத்தில் சூட்கேஸை சிலர் திருடிச்சென்றுவிடுகின்றனர். குடும்பத்தை எப்படியாவது மீட்க வேண்டுமென்ற வெறியில் அலைந்து தேடி, அடித்து சண்டை போட்டு அந்தப் பெட்டியை மீண்டும் மீட்டுக்கொண்டு வருகிறான். சொன்னவேலையைச் செய்யாவிட்டால் தன் குடும்பத்தைத் தீவிரவாதிகள் கொன்றுவிடும் காட்சியையும் மனக்கண்ணில் காட்சியாகப் பார்க்கிறான்.\nகடைசியில் ஒரு பொதுமக்கள் போகும் ஒரு பேருந்தில் அந்தப் பெட்டியை வைத்துவிட்டு இறங்கிவிடு என்ற கடைசி உத்தரவு அவனுக்கு வருகிறது. அவனும் செய்கிறான். பேருந்தில் ஒரு குழந்தை,பெண்கள் என்று அப்பாவிகள் நிறைந்ததாக அது இருந்தது. அவன் இறங்கியதும் அந்த சூட்கேஸில் உண்மையில் வெடிகுண்டுதான் இருக்கிறது, அது வெடித்து அப்பாவி மக்கள் இறப்பார்கள், ஆமிர் என்ற பெயருக்கு ஏற்றமுறையில் நீ ஒரு தலைவனாக, உண்மையான முஸ்லிமாகிவிட்டாய் என்று கைப்பேசி சொல்கிறது. அதிர்ச்சியடையும் ஹீரோ யாரும் எதிர்பாராத வகையில், சில வினாடிகளே மீதமிருக்கும் அந்த இடைவெளியில் மீண்டும் அந்த பேருந்தில் ஏறி, அந்த சூட்கேஸை எடுத்தணைத்தவாறே வெளியேறி யாரும் இல்லாத ஒரு இடத்துக்குச் சென்று அதோடு வெடித்துச் சிதறுகிறான். ஒரு முஸ்லிம் தீவிரவாதி பஸ்ஸில் குண்டுவைத்துவிட்டான், பின் கடைசி நேரத்தில் ஏன் அவன் மனம் மாறினான் என்று தெரியவில்லை என்றும் அடுத்த நாள் தினசரிகளில் செய்தி வருகிறது. அத்துடன் படம் முடிவடைகிறது.\nபடம் பார்க்கும் அனைவருக்குமே உண்மையான இந்தியனாக, இந்த ஹீரோவைப்போல் இருக்க வேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது. பாராட்ட வார்த்தையே இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்த அற்புதமான உதாரணப்படம். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று சொல்வதும் நினைப்பதும் எவ்வளவு அபத்தமானது, வரலாற்றுக்குப் புறம்பானது என்று உண்மையான வரலாற்று அறிவும், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.\nகமல்ஹாசன் ரொம்ப அறிவாளி, அவர் கதக் ஆடும்போது ரொம்ப அற்புதமாக இருக்கிறது, முகலே ஆஸம் படப்பாடலைக் கொஞ்சம் மாற்றி அவர்கள் பாடும் பாட்டு மனதை என்னவோ செய்கிறது – இதெல்லாம் ஓகே. ஆனால் படத்தின் செய்தி ஆமிர் மலையின் உச்சியில் இருக்கிறது. விஸ்வரூப அதளபாதாளத்தில். மலையைப் பிடுங்கி எலியை விரட்டிய கதை.\nஎன்ன நடந்தது, என்ன நடக்கிறது என்று காட்டுவது மட்டும் சிறப்பல்ல. நடந்ததும், நடப்பதும் விரும்பத்தகாததாக இருந்தால் என்ன நடக்கவேண்டும் என்று காட்டுவதுதான் அறிவார்ந்த செயல். அதை ஆமிர் செய்திருக்கிறது.\nஐசிஐசிஐ வங்கியின் சமீபத்திய விளம்பரங்களில் ஒன்று. எந்த நாட்டு அல்லது ஏரியாக் குழந்தைகள் என்று தெரியவில்லை. ஒருவேளை நேபாலாக இருக்கலாம். இரண்டு அழகான குழந்தைகள். பள்ளிவிட்டதும் மிட்டாய் வாங்க ஆசையாய் ஓடிவந்து கடைக்கு முன் நின்று ஜேபியில் கைவிடும்போது அது ஓட்டையாய் இருக்கிறது. சோகமாகத் திரும்பும் அவர்களை கடைக்காரர் மிட்டாயால் தட்டி அழைத்து இலவசமாக இரண்டு மிட்டாய்களை அவர்களுக்குக் கொடுக்கிறார். எவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு ஐசிஐசியை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிர்பாராத சந்தோஷங்கள் கிடைக்கும் என்பதுதான் ஐடியா. அழகாக எடுக்கப்பட்ட நினைவுகூறத்தக்க விளம்பரப்படம்.\nவரலாறு காணாத அளவில் மாணவர்கள் இலங்கையில் நடந்த, நடக்கும் படுகொலைகளுக்காகவும் மனித உயிர் அழிப்புக்காகவும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். கல்லூரிகளுக்கெல்லாம் காலவரையறையற்ற விடுமுறையும் விடப்பட்டுள்ளது. போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கிறது. பொதுமக்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள் என்று ஆதரவும் பெருகிக்கொண்டே போகிறது.\nமாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து தீக்குளிப்பு போன்ற விஷயங்களில் இறங்க வேண்டாம். மனித உயிர் மகத்தானது. அதை இயற்கையான அழைப்பு தவிர செயற்கையாக, நாமாக எதுவும் செய்வது நல்லதல்ல. உங்கள் உயிர்கள் இந்த நாட்டுக்குத் தேவை. உங்கள் போராட்டங்கள் வெற்றி பெறட்டும். அது மிக கவனமாக நடத்தப்பட வேண்டும்.\nஇலங்கைக்கு எதிரான ஐ.நா.வின் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. ஆனால் ஏமாற்றமளிக்கும் விதமாக அதன் வாசகங்கள் உள்ளன என்பது அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்து. இந்தியாவைப் பொறுத்தவரை அது எப்போதுமே பூமியைவிடப் பொறுமையாகவே இருக்கும் பழக்கம் கொண்டது. நானும் சின்னப் பையனாக இருக்கும் காலம்தொட்டே இந்திய மீனவர்களைப் பிடித்து வைத்துக்கொள்வது, சிறையிலடைப்பது, சுட்டுக்கொல்வது என்றுதான் இலங்கை இருந்துவந்துள்ளது. இன்னும் இருக்கிறது. எத்தனை காணொளிகளைக் காட்டினாலும், எத்தனை அறிக்கைகள் கொடுத்தாலும், எத்தனை ஆவணங்களை எடுத்துக் காட்டினாலும் கூனல் விழுந்த இந்திய முதுகை நிமிர்த்துவது யார் என்று தெரியவில்லை. இந்தியாவின் இறையாண்மை என்று இனி சொல்லக்கூடாது, ஏனெனில் அதில் ஆண்மையில்லை என்று ஒருவர் கூறினார் பாபர் மசூதி இடிப்பு வழக்கு முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு யார் யார் குற்றவாளிகள் என்று ஒரு அறுபது பேரை அறிக்கை பெயர் குறிப்பிட்டுச் சொன்னது. அதில் ஒருவர்கூட இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆனால் இலங்கையோடு ஆயிரம் ஆண்டு உறவு என்று கூறியிருக்கிறது இந்தியா பாபர் மசூதி இடிப்பு வழக்கு முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு யார் யார் குற்றவாளிகள் என்று ஒரு அறுபது பேரை அறிக்கை பெயர் குறிப்பிட்டுச் சொன்னது. அதில் ஒருவர்கூட இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆனால் இலங்கையோடு ஆயிரம் ஆண்டு உறவு என்று கூறியிருக்கிறது இந்தியா இந்தியாவில் உள்ள அனைவரும் காறித்துப்பினாலே மூழ்கிப்போகும் அளவுக்குக் குட்டி நாடான இலங்கை நமக்குத் தரும் இன்னல்களையே அது இதுவரை கண்டு கொள்ளவில்லை. இலங்கையில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு கொன்றால் ஏதாவது இந்தியா செய்யும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்\nஎன் வீட்டுக்கு ஒரு நண்பர் வந்தார். அவருடைய மகனுக்குப் பிடித்த பாடல் என்று ஒன்றை அவருடைய செல்ஃபோனில் போட்டு அவனுக்குக் காண்பித்தார். அது ஒரு மலையாளப்பாடல். அதுவும் கார்ட்டூன் பாடல். பையன் அந்தப் பாடலைக் கேட்டு செமையாக டான்ஸ் போட்டான். அப்படி என்னதான் அந்தப் பாடலில் இருக்கிறதென்று நானும் கேட்டேன். அந்தக் கணத்திலிருந்து நாங்களும் அப்பாடலுக்குக் காதலர்களாகிவிட்டோம்\n← என் சமீபத்திய நூல்கள்\nஎன் பெயர் மாதாபி →\nநபிமொழிக் கவிதைகள் — 08 June 16, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 7 June 10, 2018\nபாதி சதம் — நலம் நலமறிய ஆவல் June 1, 2018\nநபிமொழ���க் கவிதைகள் — 05 May 26, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 04 May 20, 2018\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.news/october-tamil-current-affairs-online-model-test/", "date_download": "2018-06-22T12:44:16Z", "digest": "sha1:PTWU3G3FED3YLKVVAAVJ6XY5FNP3ZTQE", "length": 17369, "nlines": 260, "source_domain": "tnpsc.news", "title": "October Tamil Current Affairs Online Model Test @tnpsc.news", "raw_content": "\nQuestion 1 லண்டனில் புதுமையான IT தீர்வுகளுக்காக ஆண்டின் மிகச்சிறந்த சர்வதேச வணிக நபர் விருதை வென்ற இந்திய தொழிலதிபர் யார் [Which Indian entrepreneur has won the prestigious International Business Person of the Year award in London for innovative IT solutions\n(A) பிரேந்திர சஸ்மால் [Birendra Sasmal]\nQuestion 2 சஷஸ்த்ரா சீமா பாலின் புதிய தலைவர் யார் [Who is the new chief of the Sashastra Seema Bal (SSB)\nQuestion 3 எந்த தேதியில் ஐ.நா. சபையின் சர்வதேச அகிம்சை நாள் அனுசரிக்கப்படுகிறது [The United Nations’ (UN) International Day of Nonviolence is observed) on which Date\nQuestion 4 6வது உலக அரசு உச்சிமாநாட்டை நடத்தவுள்ள நாடு எது [Which country to host the 6th edition of World Government Summit (WGS)\n(D) ஐக்கிய அரபு அமீரகம் [UAE]\nQuestion 5 எந்த நகரம், 2017–க்கான உலகளாவிய வனவுயிர் திட்ட மாநாட்டை நடத்துகிறது [Which city is hosting the Global Wildlife Programme (GWP) conference-2017\nQuestion 6 கர்லபட் வனவுயிர் சரணாலயம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது [The Karlapat Wildlife Sanctuary is located in which state\nQuestion 7 2017–ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார்[Who of the following have won the Nobel Prize in Chemistry 2017\nQuestion 8 உலக சுகாதார அமைப்பில் துணை இயக்குநர் பதவியை வகிக்கவுள்ள முதல் இந்தியர் யார் [Who has become the first Indian to hold Deputy Director general post at World Health Organization (WHO)\n(B) செளமியா சுவாமிநாதன் [Soumya Swaminathan]\nQuestion 9 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய தலைவர் யார் [Who is the new chairman of the State Bank of India (SBI)\n(A) ரவீந்திர தோலக்கியா [Ravindra Dholakia]\nQuestion 10 2017–ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர் யார் [Who of the following has won the Nobel Prize for Literature 2017\n(A) ஸ்வெட்லனா அலெக்சிவிச் [Svetlana Alexievich]\n(C) பேட்ரிக் மோடியானோ [Patrick Modiano]\nQuestion 11 பூஜா கடியன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவராவார் [Pooja Kadian is associated with which sports\n(A) மேசைப்பந்தாட்டம் [Table Tennis]\nQuestion 12 தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார் [Who is the new Governor of Tamil Nadu\n(C) பன்வாரிலால் புரோஹித் [Banwarilal Purohit]\n(D) கிரிஜா வைத்தியநாதன் [Girija Vaidyanathan]\nQuestion 13 தரோஜி தேன்கரடி சரணாலயம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது [The Daroji Sloth Bear Sanctuary is located in which state\nQuestion 14 அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருதைப்பெறும் முதல் இந்தியர் யார் [Who has become the first person from India to win Anna Politkovskaya Award \n(A) ராஜ்தேவ் ரஞ்சன் [Rajdev Ranjan]\n(C) தருண் குமார் ஆச்சார்யா [Tarun Kumar Acharya]\nQuestion 15 போரி வனவுயிர் சரணாலயம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது [The Bori Wildlife Sanctuary is located in which state\n(B) மத்தியப்பிரதேசம் [Madhya Pradesh]\nQuestion 16 2017 உலக U-16 ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற இந்திய வீராங்கனை யார் [Which Indian sportsperson has clinched the World Open U-16 Snooker Championship-2017\n(B) கீர்த்தனா பாண்டியன் [Keerthana Pandian]\n(C) அனுபமா ராமச்சந்திரன் [Anupama Ramachandran]\nQuestion 17 பல்கேரிய சர்வதேச வருங்கால தொடர் டென்னிஸ் போட்டியில், 2017 ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார் [Who has won the 2017 men singles title at the Bulgarian International Future Series Tennis tournament\n(C) ராம்குமார் ராமநாதன் [Ramkumar Ramanathan]\nQuestion 18 எந்த இந்தியருக்கு, ஜெர்மனியின் மிகவுயரிய “Cross of the Order of Merit” விருது வழங்கப்பட்டுளளது [Which Indian personality has been conferred the ‘Cross of the Order of Merit’, the highest civilian honor of Germany\n(D) மிலிந்த் குப்தா [Milind Gupta]\nQuestion 19 2017 சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார் [Who has won the 2017 China Open Tennis tournament\n(B) நிக் கைர்கியோஸ் [Nick Kyrgios]\nQuestion 20 2017–ம் ஆண்டின் சர்வதேச யோகா மாநாட்டுக்கான மையக்கருத்து என்ன[What is the theme of the 2017 International Conference on Yoga\nQuestion 21 அமெரிக்க–இந்திய வணிகசபையின் தலைவராக நியமிக்கப்படவுள்ளவர் யார் [Who will head the US-India Business Council (USIBC)\n(C) ரிச்சர்ட் வெர்மா [Richard Verma]\nQuestion 22 இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் புதிய தலைவர் யார் [Who is the new chairman of the Film and Television Institute of India (FTII)\nQuestion 23 எந்த நகரம், மாநில ஆளுநர்களின் 48வது மாநாட்டை நடத்துகிறது [Which city is hosting the 48th Conference of Governors\nQuestion 24 கூட்டு இராணுவப்பயிற்சியான “மித்ரா சக்தி 2017”, இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே தொடங்கியுள்ளது\nQuestion 25 17வது AFC ஆசியன் கோப்பை–2019ஐ நடத்தவுள்ள நாடு எது\n(A) ஐக்கிய அரபு அமீரகம் [UAE]/p>\nQuestion 26 MCC உலக கிரிக்கெட் குழுவில் இணையும் முதல் வங்கதேச கிரிக்கெட் வீரர் யார்\nQuestion 27 எந்த நகரத்தில், 3வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடைபெறுகிறது [W[Which city is hosting the 3rd India International Science Festival (IISF-2017)\nQuestion 28 2017–ம் ஆண்டின் மாத்ருபூமி இலக்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் [W[Who has been chosen for the 2017 Mathrubhumi Literary award (MLA)\nQuestion 29 யுனெஸ்கோவின் புதிய தலைமை இயக்குநர் யார் [W[Who will be the new Director-General (DG) of UNESCO\n(C) ஃபிளியூர் பெல்லரின் [F[Fleur Pellerin]/p>\nQuestion 30 எந்த நகரம், 2017-க்கான சர்வதேச பொம்மலாட்ட விழாவை நடத்துகிறது[W[Which city to host International Puppet Festival (IPF-2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://bjptn.org/?p=754", "date_download": "2018-06-22T13:11:00Z", "digest": "sha1:WLZO4IHMWRTDTPKNGMW4CGF2RXV7L5DX", "length": 5057, "nlines": 144, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nகந்து வட்டிக் கொடுமையால் ஒரு குடும்பம�� தீக்குளித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்\nதென்காசி அருகே கந்து வட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி. இது போன்ற கொடுமைகள் நம் மக்களுக்கு நடக்க கூடாது என்பதற்காக தான் நம் பாரத பிரதமர் முத்ரா வங்கி திட்டத்தை கொண்டுவந்தார், எந்த வித உத்திரவாத ஆவணங்களுக்கு வற்புறுத்தல் இல்லாமல் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ள இத்திட்டம் நம் மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும், இந்த கந்து வட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நமது மத்திய அரசின் எளிய கடன் வசதிகளை பயன்படுத்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=34838", "date_download": "2018-06-22T13:35:16Z", "digest": "sha1:B6AASYKQF3WJYY7MOXME7B7AQMP3YZRQ", "length": 8820, "nlines": 62, "source_domain": "puthu.thinnai.com", "title": "கம்பன் கழகத்தின் அடுத்து கருத்தரங்கம் இணையக் கோவையாக வெளியாக உள்ளது. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகம்பன் கழகத்தின் அடுத்து கருத்தரங்கம் இணையக் கோவையாக வெளியாக உள்ளது.\nகவிஞர் ரெ. முத்துக்கணேசனார் தம் 90 ஆம் அகவைகாண் விழா வரும் ஆகஸ்டு மாதத்தில் காரைக்குடி கம்பன் கழகக் கூட்டமாக மலர உள்ளது. இதற்காகச் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யக் காத்திருக்கிறோம்.\nவழக்கம் போல ஆகஸ்டு முதல் சனிக்கிழமை மாதக் கூட்டம். அறிஞர்கள் கலந்து கொள்வர்.\nஇதுதவிர ஒரு கருத்தரங்கம் வைத்துக் கொள்ள்லாம் என்ற எண்ணம் எழுகிறது.\nகவிஞர் ரெ. முத்துக்கணேசனாரின் படைப்புகள் பற்றி ஒரு நாள் கருத்தரங்கம் நடத்த எண்ணம்.\nமீனாட்சி பள்ளியில் காலை அல்லது மதியம் கட்டுரைகள் வாசிக்கும் கருத்தரங்கம் வைக்கலாம் என்று எண்ணுகிறோம்.\nகுறிப்பாக முத்தொள்ளாயிரத்திற்கு ரெ. முத்துக்கணேசனார் எழுதிய உரை சிறப்பானது. அது குறித்தும் வைக்கலாம் என்று எண்ணம்\nஇதற்கா்ன கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இக்கட்டுரைகள் இணைய இதழில் வெளிவர வாய்புபள்ளது.இவ்விதழுக்கு ஐஎஸ்எஸ் என் தரமதிப்பு உண்டு.\nகாரைக்குடி கம்பன் கழக வலைப்பூவில் இக்கட்டுரைகள் இடம்பெறும்.\nகட்டுரைகள் ஜுலை 15க்குள் வந்து சேர வேண்டும் எப்போதும் போல் பக்கவரையறை (5 பக்கம்) யுனிகோடு எழுத்துருவில் kambantamilcentre@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஒன்றிரண்டு கட்டு���ைகள் என்றால் மதிய அமர்வாக வைக்கலாம்\nமுப்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்தால் ஒருநாள் கருத்தரங்காக வைக்கலாம்.\nஇதுகுறித்து கருத்து அறிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.\nஎப்போதும் போல் கட்டுரைத் தலைப்புகளைப் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு மின்னஞ்சல் அல்லது முகநூல் வழியாக அறிவிக்கவும்.\nSeries Navigation எங்களை ஏன் கேட்பதில்லை\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nஇரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …\nகம்பன் கழகத்தின் அடுத்து கருத்தரங்கம் இணையக் கோவையாக வெளியாக உள்ளது.\nமொழிவது சுகம் ஏப்ரல் 30 2017 அ. இயற்கை தரிசனம் : அம்மா ; ஆ. பிரான்சு அதிபர் தேர்தல்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஎட்டு தோட்டாக்கள் – விமர்சனம்\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா\nபெங்களூர் பல்துறை ஆராய்ச்சிப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.பாலகிருஷ்ண பிசுபட்டி அறிவிப்பு\nபிரான்ஸ், ஜப்பான் நாடுகள் செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸை ஆராயத் திட்டமிடுகின்றன.\nPrevious Topic: வாத்தியார் சாமி\nNext Topic: எங்களை ஏன் கேட்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=categories&id=87&Itemid=129", "date_download": "2018-06-22T13:32:19Z", "digest": "sha1:IUCQT6INILBDO4RSZGOP5HRKZM7EVNSE", "length": 3712, "nlines": 74, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2014", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2014\nபாட்டுப் பாடினால் பார்வை கிடைக்குமா\nஅருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்\nகோவிலுக்குள் குடியரசுத் தலைவரை நுழைய விடாததைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக நீதி காவலர் வி.பி.சிங்\nசுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nடி.வி., வானொலிகள் திருந்த வேண்டும்; இன்றேல்...\nதகுதி உண்டாக்க தனி ஆணை\nநமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்\nநீதியில்லா, நேர்மையில்லா, தேவையில்லா ‘நீட்’ தேர்வு\nநெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்\nமத்திய அரசு பணிகளுக்கு தனியார் அதிகாரிகளை நியமிப்பதா\n” பெண்கள் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/10/20.html", "date_download": "2018-06-22T12:56:14Z", "digest": "sha1:WY7W24JP2BNSBZZWZ7TS3V2ICBDGZXSA", "length": 23303, "nlines": 186, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ரூ.20 லட்சம் மோசடி: 'ஃப்ளிப்கார்ட்' நிறுவனத்தை விழி பிதுங்க வைத்த வீராச்சாமி!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nரூ.20 லட்சம் மோசடி: 'ஃப்ளிப்கார்ட்' நிறுவனத்தை விழி பிதுங்க வைத்த வீராச்சாமி\nஹைதராபாத்திலுள்ள வனஸ்தலிபுரம் காவல்துறையினர் விசாரித்து வரும் புகார் சற்று நூதனமானது. இந்த வழக்கு இணையவழி வர்த்தகம் செய்யும் நிறுவனமான ’ஃப்ளிப்கார்ட்’, தனது வாடிக்கையாளர் ஒருவரின் மீது அளித்ததாகும். ஹைதராபத்தைச் சேர்ந்த, 32 வயது மதிக்கத்தக்க, வீராச்சாமி ரெட்டி என்பவரே இந்தப் புகாரில் குற்றம் சாட்டபட்டவர்.\nஇவர் ‘ஃப்ளிப்கார்ட்’ இணையதளத்தின் மூலமாகப் பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார். வாங்கிய பொருட்கள் பிடிக்கவில்லை என்றால் அவற்றைத் திருப்பி அளித்துவிட்டு அதற்கான தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி ‘ஃப்ளிப்கார்ட்’டில் உள்ளது. இந்த வசதியின் மூலம் தான் வாங்கிய பொருட்களை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு, தொகையைத் திருப்பிச் செலுத்திவிடுமாறு ‘ஃப்ளிப்கார்ட்’ டிடம் விண்ணப்பித்திருக்கிறார் வீராச்சாமி. நிறுவனமும் அவ்வாறேசெய்தது.\nஅப்படி திருப்பி அளிக்கப்பட்ட பொருட்களைச் சோதித்த போது தான் புரிந்தது, அவை எல்லாம் போலியானவை என்று. இதையே வழக்கமாக வைத்திருந்திருந்த வீராச்சாமி, ஒரு பொருளை இணையதளத்தில் ‘ஆர்டர்’ செய்வது. அது வீட்டிற்கு வந்தவுடன் அதைப் பிரித்து, அதற்கு பதிலாகப் போலியான ஒரு பொருளை உள்ளே வைத்து அட்டைப்பெட்டியை மூடி விடுவது. மீண்டும் ‘ஃப்ளிப்கார்ட்’டைத் தொடர்பு கொண்டு பொருளைத் திரும்பப் பெற்றுக் கொண்டுத் தொகையைச் செலுத்த விண்ணப்பிப்பது என வீராச்சாமி செம பிசியாக இருந்தார்.\nஇப்படி போலி மெயில் கணக்குகள், போலி விலாசங்கள், போலி வங்கிக் கணக்குகள் என, 200க்கும் மேற்பட்ட இத்தகைய பரிவர்த்தனைக���ில், சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வீராச்சாமி பிளிப்கார்ட் நிறுவனத்தை ஏமாற்றியிருக்கிறார். நாளடைவில், இந்தப் பின்னணியை கண்டறிந்த அந்த நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்தது.\nஎத்தனைத் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மனித மனம் தவறான நோக்குடனேயே அதைக் கையாள்கிறது. ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கு வீராச்சாமியும் ஒரு உதாரணம்.\nLabels: கட்டுரை, செய்திகள், சென்னை, நிகழ்வுகள், பிரபலங்கள், புனைவுகள், விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசென்னை இல்லாத ஐ.பி.எல். தொடரா... சான்சே கிடையாது\nவிக்கெட் கீப்பரை தவிர அனைவரும் பந்துவீசினர்: ஆஸி.ஜ...\n“லவ் பண்றேன் சார்... லைஃப் நல்லா இருக்கு\n“என்கிட்ட இருக்கு ஹிட் ஃபார்முலா \nஒரு வருடத்தில் எட்டுப்படங்கள், அவ்வளவும் வித்தியாச...\n’பெண்களின் தேகத்தை வன்மத்தோட அணுகாதீங்க\nஓ.சி. பட்டாசு வாங்கினால் சஸ்பெண்ட்: அதிகாரிகளுக்கு...\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nஃபேஸ்புக் நிறுவனருக்கு இணைய சமநிலை ஆர்வலர்கள் குழு...\nரூ.1000 கோடிக்கு 11 தியேட்டர்கள் வாங்கிய சசிகலா: ப...\nஉலகை வியப்பில் ஆழ்த்திய தாய்லாந்து அழகியின் தாய்ப்...\n‘‘மோசமான நிர்வாகத்தை நடத்தும் அ.தி.மு.க-வோடு பி.ஜே...\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது...\nதமிழகத்துக்கு என்று கிடைப்பார்கள் எளிமைத் தலைவர்கள...\nகைகொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்... சிறு வியாபார...\nபம்பாய் சிட்டியிலிருந்து செல்லக்குட்டி வரை - விஜய்...\nமிஸ்டர். கபில்தேவ், நீங்கள் சொல்வது உண்மையா\nஅன்னையின் தேகங்கள் - ஒரு அசத்தல் ஆல்பம்\nசொன்னதை செய்தார் சரத்குமார்: 10 நாளில் நடிகர் சங்...\nஅதிகாரிகள் டார்ச்சர்: உயிரை மாய்த்துக் கொண்ட தீயண...\nதாவூத்தின் தளபதியாக இருந்த சோட்டா ராஜன்\nவரதாபாய், ஹாஜி மஸ்தான்... மும்பையை ஆண்ட தமிழ் தாதா...\nஓடு பாதையில் தீப்பிடித்து எரிந்தது விமானம்: பயணிகள...\nதோனியை வீழ்த்தும் ஐந்து எதிரிகள்\nஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..\nஷங்கர் உணர்வாரா... ரஜினி உண��்த்துவாரா..\nஇந்தியா இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்த...\nஎனக்கு முதல்வராக வேண்டுமென்ற ஆசையில்லை: கார்த்திக்...\nஎஸ்.ஐ. தேர்வுக்கு திருமணம் தடையில்லை... போராடி இட...\nபோலீசார் முன்பாகவே ஆயுதங்களோடு பொதுமக்களை தாக்கிய ...\nமுதலமைச்சர் கனவு ஹோல்டர்களின் ஆப்\n'லஞ்சம் வாங்க மாட்டேன்' என உறுதிமொழி ஏற்ற ஒரு மணி ...\nநயன்தாராவை ‘சூப்பர் ஹீரோயின்’ ஆக்கிய 11 கெத்து குண...\nரஜினியை கலாய்த்த நாசர்.. ரகசிய ஓட்டம்\nஉங்கள் செலவிலும், முதலீட்டிலும் வரிச் சேமிக்கும் வ...\nகண்காணிப்பில் இருந்து விடுதலை: டக்டக்கோ தேடியந்திர...\nரயில் கழிவறை கொண்டியால் ஒன்றரை லட்சம் இழப்பீடு பெற...\nகும்பகோணம் தீவிபத்து: உயிரிழந்த குழந்தைகளுக்காக நட...\n'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்....\nஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய அரசு டிரைவர், கண...\n'விஜய் சாயலில் இருந்தாலும் நானா இருக்கறதுதான் பிடி...\nரஜினியை விட அதிக சம்பளம்: எந்திரன் 2-வில் நடிக்க ஓ...\nரஜினிகாந்தைவிட எனக்கு தமிழ் உணர்வு அதிகம் - நடிகர்...\nதொடரும் விபத்து: கண்காணிக்காத ரோந்து போலீஸ்\nபொருளாதாரத்தை தீர்மானிக்கப் போகும் அடுத்த நூறு நாட...\nஅண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் ...\n'நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க...\n‘மன்மத’ காக்கிகளின் மர்ம பக்கங்கள்\nகாலியாகும் கோலி சோடா வியாபாரம்\nதீபாவளிக்குள் பருப்பு விலை குறையுமா\nபிரேசில் நாட்டின் தேசிய சொத்து : இந்தியாவில் 'கருப...\nஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளை ஒழிவது எப்போது\nசசிக்கு ஜெ. கொடுக்கும் முக்கியத்துவம்... உற்சாகத்...\nஅமராவதி நகரத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோ...\nபள்ளிக்கு வெடிகுண்டு கொண்டு வந்ததாக தவறுதலாக கைது ...\nஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா\nவெடிகுண்டு கண்டுபிடித்தாக கைது செய்யப்பட்ட இஸ்லாமி...\nஅமராவதி அடிக்கல் நாட்டு விழா: சொகுசு பேருந்துகளை அ...\nமது, முறையற்ற பாலியல் நடவடிக்கைக்கு தடை: சீன கம்யூ...\nகட்டுக்கடங்கா வெப்சைட்டுகளையும் அடக்கி ஆளும் PDF\nநானும் ரௌடி தான் - படம் எப்படி\nஷேவாக் என்னும் பெரும் கனவு\nஎங்கள் ஓய்வூதிய பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள்: உ.பி...\nபிளே ஸ்கூல்... பெற்றோர்கள் கவனத்துக்கு\nபருப்பு விலை நெருப்பாக சுட காரணம் என்ன\nசரண்டர் ஆன பிறகும் எங்களுக்கு தலைவலியாக இருக்கிறார...\nஇந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கேரி கிற...\nசிவாஜி சிலை: சாலையில் இருந்து அகற்றலாம்; மக்கள் மன...\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்\nகுழந்தையின் முதல் வளர்ச்சி தாயின் வயிற்றில்...\nதுயரங்களை சுமந்து நிற்கும் வாடகைத் தாய்கள்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகோகுல்ராஜ் கொலை வழக்கு: உண்மையை ஒப்புக்கொண்டாரா யு...\n'என்றும் அம்மாவின் ஆட்சி': திருப்பூர் கலெக்டரின் ப...\n'எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை\nநீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்\nஎப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா... அமேசான் மீது போ...\nலில்லி எடுத்த 'கில்லி 'முடிவு : மதுபாருக்குள் இருந...\nகடிதத்துக்கு பிரதமர் உடனடி பதில்... கோரிக்கை உடனட...\n அமைச்சர் முன்னிலையில் கட்சி ப...\n12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு இல்லை\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம்; தேர்தலுக்கு தயாராகும்...\nசரத்குமார் மீதான ஊழல் ஆதாரங்களை வெளியிட்டார் விஷால...\n30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்\nஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....\nமதுரையில் நடிகர் கார்த்திக்கின் சகோதரர் திடீர் கைத...\nநாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார் யுவராஜ...\n18 வயதில் ஆடிட்டராகி சென்னை மாணவர் உலக சாதனை\nநீண்ட நாட்களுக்கு பிறகு கருணாநிதியுடன் குஷ்பு சந்த...\n5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசியின் வாழ்க்க...\nபெண் சிவாஜி'... மனோரமா பற்றிய சுவாரஸ்யத் துளிகள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண���டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/12/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-22T12:47:12Z", "digest": "sha1:KZJ773XQLJJ45L6PIHI6MHJ3PFJJOVAV", "length": 17738, "nlines": 171, "source_domain": "tamilandvedas.com", "title": "திரு/ ஸ்ரீ என்ற சொல் ‘ஸர்’ ஆக மாறியது எப்படி? (Post No. 3480) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதிரு/ ஸ்ரீ என்ற சொல் ‘ஸர்’ ஆக மாறியது எப்படி\nதிரு என்ற சொல்லுக்கு செல்வம், அதிர்ஷ்டம், வளமை, லெட்சுமி, ஒளி— என்று பல பொருள் உண்டு. தற்காலத்தில் பெயருக்கு முன்பாகவும் கோவில், புனித நூல்கள், ஊர்கள், நாடுகளுக்கு முன்பாகவும் இதைப் பயன்படுத்தி வருகிறோம்.\nமொழி இயல் ரீதியில் பார்த்தால் இது ‘ஸ்ரீ’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து (S=T) வந்தது தெரியும். அது மட்டுமல்ல; இதுவே ஆங்கிலத்தில் ஸர் SIR என்னும் பட்டத்தையும் ஸார் Sir (ஐயா) என்ற சொல்லையும் கொடுத்தது என்பதும் புலப்படும். திரு என்ற சொல்லுக்கு என்ன பொருள் உண்டோ, என்ன என்ன உபயோகம் உண்டோ அது அததனையும் சம்ஸ்கிருதத்திலும் ஸ்ரீ — என்ற சொல்லுக்கும் உண்டு. 3000 ஆண்டுகளுக்கு முன் இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிரிந்து இரண்டு பெரிய மொழிகளாக உருவாயின. பிரித்தாளும் சூழ்ச்சியுடைய வெளி நாட்டார் திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்றை செயற்கையாக உருவாக்கி புதுக் கதைகளை எட்டுக்கட்டிவிட்டனர். உலகிலுள்ள பழைய மொழிகளின் சொற்களை தமிழ் அல்லது சம்ஸ்கிருத மூலத்துடன் எளிதில் தொடர்பு படுத்தலாம். ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு.\nஆங்கில நாட்டில் ஒரு காலத்தில் வீரதீரச் செயல்கள் செய்தோருக்கு ‘ஸர்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்கு 13-ஆம் நூற்றாண்டிலிருந்து சான்றுகள் உள. ஆனால் பிற்காலத்தில் சிறப்பான செய்கைகள் சாதனைகள் புரிந்தோர் அனைவருக்கும் இப்பட்டம் கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷார் ஆட்சியிலுருந்து வெளியேறி பின்னர் காமன்வெல்த்COMMON WEALTH என்னும் அமைப்பிலுள்ள நாட்டு சாதனையாளருக்கும் இப்பட்டம் வழங்கப்படுகிறது.\n‘ஸ்ரீ’ என்ற சொல்லின் இடமாறு தோற்றப் (Sri = Sir) பிழைதான் ஸர். நாம் எப்படி மதுரை என்பதை மருதை, குதிரை என்பதை குருதை, வாயில் என்பதை இல்வாய் என்றெல்லாம் மாற்றிச் சொல்ல்கிறோமோ அது போலத்தான் ச்ரீ என்பது ஸர் ஆகியது. இந்தியில் கூட தர்ம என்ற சொல்லை தரம் என்பர்.\nஇதற்கு இன்னொரு முறையிலும் விளக்கம் உண்டு. திரு என்பதே ஸர்(ரு) ஆனது என்று. ‘ச’ அல்லது ‘ஸ்’ என்பத ‘த’ அல்லது ‘த்’ ஆக மாறும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் வி’த்’தை என்பதை வி’ச்’சை என்பர். த்யூதம் என்ற சொல் தமிழில் சூது எனப்படுகிறது. ஆங்கிலத்தில் எடுகேடியான் EDUCATION என்று எழுதி அதை எடுகேஷன் என்று உச்சரிப்பர். இவ்வாறு நூற்றுக்கணக்கான சொற்கள் டியான் TION என்று எழுதபட்டாலும் ஷன் SION என்றே உச்சரிக்கப்படும் அங்கும் டி என்பது ஷ ஆக மாறியதைக் காணலாம்.\nஆங்கிலத்தில் ஸர் SIR பட்டம் சாதனை புரிந்தோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. நமது நாட்டிலும் திரு, ஸ்ரீ என்பன எல்லாம் புனித அல்லது சாதனையாளருக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. இப்போழுது சர்வ சாதாரணமாக திருவாளர், திருமதி என்று எல்லோர் பெயர்க்கு முன்னாலும் போடத் துவங்கி விட்டோம். ஸர் என்பதும் ஒருவரை மரியாதையாக ஸார் (ஐயா Sir) என்று கூப்பிடுவதும் தொடர்புடைய சொற்களே. எப்படி நாம் திரு என்பதை மலிவான சரக்காக்கி எல்லோருக்கும் பயன் படுத்துகிறோமோ அப்படி அவர்களும் ஸார் என்பதை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.\nஅது சரி, உங்கள் இஷடப்படி இப்படி வியாக்கியானம் செய்கிறீர்களே. ஆங்கிலத்தில் ஆக்ஸ்போர்ட் (ETYMOLOGICAL) அகராதி போன்ற நூல்கள் இந்த சொல்லின் பிறப்பு (etymology) பற்றி என்ன கூறுகிறது என மொழியியல் அறிஞர் வினவலாம். அவர்களும் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். இது லத்தீன் மொழியில் அல்லது பழைய பிரெஞ்சு மொழியில் (Latin or Old French) இருந்து வந்திருக்கலாம் என்று ஆயிரம் ஆண்டுக் கதையை மட்டுமே சொல்லுவர். அதற்கு முன் லத்தீனும் அதிலிருந்து தோன்றிய பிரெஞ்சு முதலிய மொழிகளும் சம்ஸ்கிருத மூலத்தை உடையவை என்பதை அவர்களே ஒப்புக்கொள்ளுவர். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே என மொழியியல் அறிஞர் வினவலாம். அவர்களும் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். இது லத்தீன் மொழியில் அல்லது பழைய பிரெஞ்சு ���ொழியில் (Latin or Old French) இருந்து வந்திருக்கலாம் என்று ஆயிரம் ஆண்டுக் கதையை மட்டுமே சொல்லுவர். அதற்கு முன் லத்தீனும் அதிலிருந்து தோன்றிய பிரெஞ்சு முதலிய மொழிகளும் சம்ஸ்கிருத மூலத்தை உடையவை என்பதை அவர்களே ஒப்புக்கொள்ளுவர். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே என்போர் கதையாக சம்ஸ்கிருதம் என்பதை நேராக ஒப்புக்கொள்ளாமல் அதற்கும் ஒரு மூல மொழி இருந்ததாகவும் அதிலிருந்து பிரிந்ததாக்கும் என்றும் தட்டி மழுப்புவர்\nமேலும் அவர்கள் கூறும் பழைய சொற்கள் இன்றும் உலகில் புழக்கத்தில் உள்ளன. அவர்கள் இது செரி SERE என்பதிலிருந்து ஸர் SIR ஆகி இருக்கலாம் என்பர். இன்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஸ்ரீ என்பதை செரி SERE என்றுதான் எழுதுகின்றனர். இன்னும் சிலர் செயுர், சிர், சிரி என்பனவற்றிலிருந்து மருவியிருக்கலாம் என்பர். அதையும் இலங்கையில் காணலாம அவர்கள் ஸ்ரீ மாவோ என்பதை சிறீ (siri) மாவோ என்பர். சிறீலங்கா (SRI LANKA) என்றே எழுதுவர். ஸ்ரீ லங்கா என்றால் ஒளிமிகு இலங்கை என்று பொருள்.\nஇந்தியாவில் ஸர் (SIR) பட்டம் பெற்றோர்:\nரவீந்திரநாத் தாகூர், ஜகதீஷ் சந்திர போஸ், சி.பி.ராமஸ்வாமி அய்யர், அண்மையில் சசின் டெண்டூல்கர் மற்றும் பலர்.\nதிரு அல்லது ஸ்ரீ அடை மொழி உடைய நூல்கள், ஊர்கள் (சில எடுத்துக்காட்டுகள் மட்டும்):-\nஸ்ரீ சைலம், ஸ்ரீ நகர், ஸ்ரீ பெரும்புதூர்\nதிருவாரூர், திருவையாறு முதலிய 400 பாடல் பெற்ற சிவ, விஷ்ணு தலங்கள்.\nதிருவாசகம், திருக்கோவையார் முதலிய நூல்கள்\nஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம்\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged திரு, ஸர் (SIR) பட்டம், ஸ்ரீ\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/04/28/%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-22T12:58:18Z", "digest": "sha1:2TSW5ECM5UPYPSMSJPGJHG6EH2VP7I3O", "length": 15387, "nlines": 176, "source_domain": "tamilandvedas.com", "title": "இள வயதில் என் குழந்தை ஏன் இறந்தது? (Post No.3858) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇள வயதில் என் குழந்தை ஏன் இறந்தது\nஇள வயதில் என் குழந்தை ஏன் இறந்தது தந்தையின் துக்கமும் பகவானின் பதிலும்\nரமண மஹரிஷியின் ரமணாஸ்ரமத்திற்கு வஙகத்திலிருந்து சிலர் வந்திருந்தனர் அவர்களில் ஒருவர் சமீபத்தில் தன் குழந்தையை இழந்திருந்தார். அவ்ருக்கு ஒரே சோகம்.\nஅவர் பகவானிடம், “ ஏன் என் குழந்தை இந்த இளம் பிராயத்திலேயே இறந்தது அது அந்தக் குழந்தையின் கர்மாவினால் தானா அல்லது நாங்கள் அந்த துக்கத்தை அடைய வேண்டுமென்ற எங்களின் கர்மாவினால் தானா அது அந்தக் குழந்தையின் கர்மாவினால் தானா அல்லது நாங்கள் அந்த துக்கத்தை அடைய வேண்டுமென்ற எங்களின் கர்மாவினால் தானா\nஇதற்கு பகவான் பதில் கூறினார் இப்படி:\n“குழந்தையின் பிராரப்தம் இந்த உலகில் முடிவுக்கு வந்து விட்டதால் அது இறந்து விட்டது. உங்களைப் பொறுத்த வரை நீங்கள் அதைப் பற்றித் துக்கத்துடன் இருக்க வேண் டா.ம் ஆனால் மிக்க அமைதியுடன் எந்த வித பாதிப்பும் இன்றி அந்தக் குழந்தை கடவுளுடையதே. அவர் கொடுத்தார். அவரே எடுத்துக் கொண்டார் என்ற எண்ணத்துட்ன இருக்க வேண்டும்.” என்றார்.\nஇதைச் சற்று விள்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் பகவான் யோக வாசிஷ்டம் நூலை எடுத்தார்.\nஎன்ன ஆச்சரியம், அவர் எதைச் சொல்ல நினைத்தாரோ அதே பக்கம் திறந்தது. அதில் உள்ள ஒரு கதை புண்ய, பாவத்தைப் பற்றிய கதை.\nஅதை அணுக்க பக்தரான ஏ. தேவராஜ முதலியாரிடம் கொடுத்து பகவான் படிக்கச் சொன்னார்.\nஅதில் புண்யம் தனது சகோதரன் பாவனாவை அவர்களின் பெற்றோர்கள் இறந்ததைக் குறித்து முட்டாள்தனமாக வருந்த வேண்டாமென்றும், பாவனா எண்ணற்ற பிறவிகளைக் கடந்த காலத்தில் எடுத்திருப்பதாகவும், ஒவ்வொரு பிறவியிலும் ஏராளமான உறவினர்களைக் கொண்டிருந்தார் எனவும் அந்த அனைத்து உறவினர்களையும் பற்றி இப்போது பாவனா துக்கித்து வருத்தப்படுவதில்லை என்றும் ஆகவே அதே போலவே இந்தப் பிறவியில் அவரது தந்தை இறந்ததற்குத் துக்கிக்க வேண்டாம் என்றும் அறிவுரை கூறியது.\nவங்கா��� பக்தர் மேலும் கேட்டார்: “ஒரு குழந்தை இறந்து விட்டது, ஆனால் இன்னொருவரோ வாழ்ந்து கொண்டிருக்கிறார், இந்த இருவரில் அதிகப் பாவம் செய்தவர் யார்\nபகவான்: என்னால் சொல்ல முடியாது.\nஉடனே தேவராஜ முதலியார் அவர் கொடுத்த விவரத்தின் மூலமாக யாராலும் யார் இதில் அதிக பாவம் செய்தவர் என்பதைக் கூற முடியாது என்று கூறினார்.\nபக்தர்: ஒருவர் நீண்ட காலம் வாழ்ந்தால் ஞானம் பெறுவதற்காக தன்னை முழுமையாக்கிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டல்லவா\nபகவான்: இள்மையில் இறக்கும் ஒருவருக்கு சீக்கிரமே அடுத்த் பிறவி கிடைத்து அந்தப் பிறவியில் ஞானம் பெற இந்தப் பிறவியில் நீண்ட நாட்கள் வாழும் ஒருவரை விட இன்னும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம் இல்லையா\nகுழுவினரில் ஒருவர் இதையொட்டி பகவானிடம், “எல்லாவற்றையும் துறந்து விட வேண்டுமென்று சொல்லும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு நமது செயல்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா\nஅதற்கு பகவான், : எல்லா செயல்களையும் துறந்து விடு என்பதற்கு அர்த்தம் அந்தச் செயல்களால் ஏற்படும் பலன்களைத் துறந்து விட் வேண்டுமென்று தான் அர்த்தம். நான் தான் இதைச் செய்கிறேன் என்ற பாவனையை விட்டு விட வேண்டும் என்றே அர்த்தம். இந்தச் செயல்களைச் செய்வதற்காக வந்திருக்கும் உடல் அவற்றைச் செய்தே ஆக வேண்டும். அந்தச் செயல்களைச் செய்யாமல் விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவற்றை ஒருவர் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, செய்தே ஆக வேண்டும்” என்று பதில் அளித்தார்.\nபொருள் பொதிந்த இந்த ச்ம்பாஷணையில் தான் எத்தனை இரகசியங்களை நம்மால் உணர முடிகிறது, கற்க முடிகிறது\nஎப்படி வாழ்க்கையில் வாழ வேண்டும், எடுத்த உடலை நன்கு பயன்படுத்தி எப்படி மறைய வேண்டும் என்பதை அழகாக சில சொற்களால் விளக்கி விடுகிறார் பகவான்.\nஎடுத்த பிறவிக்கு அணி அடுத்த பிறவி அடையாமல் இருப்பதே தான் என்றால் எடுத்த பிறவியில் எல்லா நல்ல காரியங்களையும் பலனை எதிர்பாராமல் செய் என்பதே பகவானின் அருளுரை\nPosted in சமயம். தமிழ்\nTagged குழந்தை ஏன் இறந்தது\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் கால��் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abijinpakkam.blogspot.com/2012/03/blog-post_9187.html", "date_download": "2018-06-22T13:27:57Z", "digest": "sha1:TIEK3HXQSLLURRKRXIKYVO5ZS4AVRHZ2", "length": 12984, "nlines": 142, "source_domain": "abijinpakkam.blogspot.com", "title": "வேகமாக அழிந்து வரும் ஆஸ்திரேலிய பறவைகள்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை ~ அபியின் பக்கம்", "raw_content": "\nஉயிரோட்டம் இருக்கும் வரை என் இடது கை எழுதிக்கொண்டிருக்கும்\nஐஸ்கிரீமும் ஒரு போதையே அமெரிக்க விஞ்ஞானிகள் அதிரடி...\nபுகுஷிமா விபத்துக்கு பிறகு அணு உலை பணிகளை மீண்டும்...\nஆப்கானிஸ்தானில் பயங்கர பனிச்சரிவில் புதைந்து 42 பே...\n கடைசி பைனலில் நாளை ஆஸி. ரூ ...\nஅமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது ..................\nபின்லேடன் உடல் கடலில் வீசவில்லை: அமெரிக்காவில் அடக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி அதன் உறுப...\nநடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே.........\nஉலகின் கோடீஸ்வரப் பல்கலைக்கழகமாக மாறிய கேம்பிரிஜ்\nசி.பீ.கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடர்: 8 விக்கெட்...\nஅவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை இ...\nஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்...\nகபடி உலகக் கோப்பையில் இந்திய மகளிர் சாம்பியன் பட்ட...\n3 வீரர்களுடன் விண்வெளிக்கு ராக்கெட் சீனா மும்முரம்...\nஉலக சாதனை நிகழ்த்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு உ...\nயூத மீடியாக்களை பார்க்கும் மக்களுக்கு ....\nவேகமாக அழிந்து வரும் ஆஸ்திரேலிய பறவைகள்: ஆராய்ச்சி...\nயாழ் இராச்சிய புராதன தலைநகரில் ஆழ்வார் ஆலயம்\nவேகமாக அழிந்து வரும் ஆஸ்திரேலிய பறவைகள்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nவிலங்குகள் பறவைகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் புதிய இனங்கள் கண்டறியப்படுவதுடன் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களும் சுட்டி காட்டப்படுகின்றன.\nஇந்தியாவில் குருவி இனம் அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. ஆங்காங்கே பரவலாக இருந்த குருவிகள் இப்போது பெருமளவில�� குறைந்துவிட்டன.\nஇந்த இனத்தை பாதுகாக்க தற்போது விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் ரீஜன்ட் ஹனிஈட்டர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பறவைகள் அழிவில் உள்ளதை ஆஸ்திரேலிய இயற்கை மற்றும் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சி கழகம் சுட்டிக் காட்டி எச்சரித்துள்ளது.\nஇந்த இனங்கள் முற்றிலும் அழியும் முன்பு அவசர கதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். 1990ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுகளும் இதனை சுட்டிக் காட்டியுள்ளதை நினைவுகூரும் ஆராய்ச்சியாளர்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அழிந்து வரும் ஆஸ்திரேலிய பறவைகளின் எண்ணிக்கை மிக வேகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.\nFalling Down (1993) - ஹாலிவுட் \"இந்தியன்\" தாத்தா (திரைப்பார்வை)\nகலைகளை வெறுக்கும் தந்தைக்கு எதிரான கலைகளின் மகன் இவன் மைக்கல் அஞ்சலோ (1475 - 1564)\nகலைஞர்கள் பலர் காணப்பட்ட போதிலும் ஒரு சிலரே பிரபல்யத்தையும், சிறப்பையும் அடைக்கின்றனர். அச்சிறப்புக்கு அவர்களது தனித்துவமான ஆற்றல்களும் கலை...\nஉலகின் பிரம்மாண்டமான நதிகள். நதிகளை நம்பி வாழ்க்கை.........\nநைல் நதி. வட ஆப்பிரிக்காவில் உள்ளது.இதன் நீளம் 6650கிமீ. ஆப்பிரிக்காவின் நீளமான நதி.எகிப்தில் உருவாகும் நைல் நதி சூடான் புருண்டி ருவாண்...\nஅமெரிக்கா மறைத்த பறக்கும் தட்டு இரகசியம்\nமர்மமான பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects – UFO) தொடர்பாகவும் அதில் பயணிப்பதாக நம்பப்படும் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாகவும்...\nமனிதனின் நாகரிக வளர்ச்சிக்கும் இதுவே மூலகாரணம். உலகத்தின் உன்னத நாகரிகங்கள் எல்லாமே ஆற்றுப் படுகையிலிருந்துதான் வந்தது என்று வரலாறு சொல்...\nமனிதன் உலகில் கால் பதிக்காத இடங்கள் ....\nமனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் ...\nதுளிர்விடும் வீதி நாடகம்...... காலத்தின் கட்டாயமா...\nகால வோட்டத்தில் கலைகளும் சடங்குகளும் மழுங்கடிக்கப்பட்டு இன்றைய இளம் சமுதாயத்தின் மனதில் மேவி நிற்பவை திரைப்படங்களே. கட்டாயம் என்ற மகுடத்தில்...\nதமிழ் சினிமாவின் சூப்பர் 10 காதல் ஜோடிகள்........பந்தங்களாய் தொடரும் இன்பம்\nதிரையில் என்னதான் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும��� காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கிறது. பிரகா...\nஉலகின் 10 துயரமான நேரங்களில் எடுக்கப்பட்ட அதிசிறந்த புகைப்படங்கள்\nவியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அமெரிக்காவையே தலைகுனிய வைத்தது, இதுதான் துயரங்களை வெளிக் கொண்டு வருவதில் புகைப் படங்களின் பங்கை உல...\nபள்ளிக்கு செல்லும் சின்ன ஞ் சிறு பெண் பிள்ளைகளுக்கு புரியாத விடயம் தான் காதல் அறியாத வயதில் ஒருவர் மீது வரும் ஈர்ப்பின் பிரகாரம் வரும் இனம் ...\nவண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்\nவ ண்ணங்களால் நம் மனதை வசப்படுத்தும் வண்ணத்துப் பூச்சியை நாம் ரசிப்பதுண்டு ஆயினும் அதன் வண்ணங்களின் ரகசியத்தை நாம் அறிவதில்லை. இந்நிலையில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t122214-topic", "date_download": "2018-06-22T13:05:18Z", "digest": "sha1:F6MIME7KQOLB7GZTY2UPC4CHHQW52VGC", "length": 13841, "nlines": 198, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அதே கைகள் - படுதலம் சுகுமாரன் நாவலை டவுன்லோட் செய்ய.", "raw_content": "\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் ��ாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nஅதே கைகள் - படுதலம் சுகுமாரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஅதே கைகள் - படுதலம் சுகுமாரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: அதே கைகள் - படுதலம் சுகுமாரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஇவர், எழுதிய ஒரு அரசியல் ஜோக் 1987ம் ஆண்டு, ஆனந்த விகடனில் அட்டைப்படமாக வெளிவந்து, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅந்�� சர்ச்சையால் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரையே சிறை வைத்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த சம்பவத்திற்கு பிறகு அவருடைய பெயர் ரொம்ப பிரபலமானது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/money-investment?page=1", "date_download": "2018-06-22T13:34:09Z", "digest": "sha1:HVPMQEVKLNUR6PNXKKDTHZZ7VBUG6DOK", "length": 15146, "nlines": 186, "source_domain": "tamilgod.org", "title": " பணம் முதலீடு | Money tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\n11.44 லட்சம் பான் கார்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டது: உங்களுடையது துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா என அறியும் வழி\nஆதார் பே எனும் புதிய‌ பணமளிப்பு முறையை இந்திய‌ அரசு தொடங்க‌ உள்ளது\nஅதிஷ்ட‌ பரிசு உங்களுக்கு; டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்காக‌ அதிர்ஷ்ட பரிசு வெகுமதியை அறிவித்தது இந்திய‌ அரசு\nஐசிஐசிஐ வங்கி 100 கிராமங்களை பணமில்லா - டிஜிட்டல் மயமாக்க‌ உள்ளது : 3 மாதங்களுக்குள் \nMobiKwik பயன்படுத்தி சாலை சுங்கவரிகளைக் கட்டலாம்\nHome >> பணம் முதலீடு\nமாஸ்டர்கார்டு அதன் லோகோவை மாற்றம் செய்துள்ளது\nசெயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி பீர் காய்ச்சும் நிறுவனம்\nநம்பமுடியாத விஷயங்கள் பலவற்றை செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) செய்து வருகிறது : உலகச் சாம்பியங்களை...\nபுதிய காப்பீடு பிரிமியன்களில் வருவாய் 51% உயர்ந்த‌து\n2017ல் மைக்ரோமேக்ஸ் சீனாவில் ஸ்மார்ட்போன்கள் விற்க கூடும்\nஇந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான‌ மைக்ரோமாக்ஸ் ( Micromax) அதன் கைபேசிகளின் விற்பனையினை சீனாவில் அடுத்த ஆண்டு...\nஅதிக‌ வணிகர்களைப் பெற்ற‌ வங்கி : எஸ்பிஐ முதலிடம்\nமைக்ரோசாப்ட் நோக்கியாவின் உயர் அம்ச போன் வணிகத்தை FIH மொபைல் க்கு விற்கிற‌து\nஎல்.ஐ.சி. ஹவுசிங் லாபம் 20% உயர்வு : ரூ.1,668 கோடி நிகர லாபம்\nQuikr வீட்டிற்கே பொருட்களை அனுப்பி சரிபார்த்துக்கொள்ளும் சேவையினைத் துவங்குகிற‌து\nஒரே நாளில் டெலிவரி; ஸ்னாப்டீல் டீபுரொன்டோவுடன் கூட்டு சேர்ந்தது\nயாகூ ஸ்கிரீன் நிறுத்தப் ப‌டுகின்றது; டிஜிட்டல் மாகஸீன்களில் இப்போது வீடியோக்கள்\nஆதாரம் செய்தி வெளியீடு யாகூ நிறுவனத்தின் யாகூ ஸ்கிரீன் (Yahoo Screen) யூட்யூப் போன்று வீடியோக்களை பகிரும் இணையதளம்...\nஇன்டெல் 16.7 பில்லியன் டாலருக்கு அல்டெராவை கையகப்படுத்தியது\nஆதாரம் செய்தி வெளியீடு இன்டெல் (Intel) 16.7 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்துகொண்டபடி சிப் தயாரிப்பாளரும்...\nதனது பணியாளர்களுக்கு $ 100,000 வரை போனஸ் கொடுத்த நிறுவனம்\nஆதாரம் செய்தி வெளியீடு கடந்த‌ சில‌ தசாப்தங்களில் மிக மோசமாக‌ எண்ணெய் விற்பனையில் சரிவு ஏற்பட்ட‌ போதிலும்...\nஇந்தியாவில் 22.45 மில்லியன் கிரெடிட் கார்டுகள் மற்றும் 603.35M டெபிட் கார்ட்கள்\nஆதாரம் செய்தி வெளியீடு இந்தியாவில் கிரெடிட் (credit cards ) மற்றும் டெபிட் கார்டுகள் (debit cards)...\nஇப்போது Paytm ஊடாக காப்பீடு பிரிமியம் செலுத்தலாம்\nஆதாரம் செய்தி வெளியீடு பேடிஎம் (Paytm) தனது வாலட் பயன்பாடு வழியாக‌ இன்சுரன்ஸ் தவணையினை செலுத்துவதற்கு பல்வேறு...\nமோர்கன் ஸ்டான்லி PVRன் 7 லட்சம் பங்குகளை வாங்குகிறது\nஆதாரம் சிஎன்பிசி டிவி18 செய்தி வெளியீடு பிவிஆர் (PVR) நிறுவனத்தின் பங்குகள் அதிகமாக‌ விற்கப்பட்டு வருகின்றன‌....\nஆலன் பீன், சந்திரனில் கால் வைத்த‌ நான்காவது நபர், 86ஆம் வயதில் மரணம்\nசந்திரனில் நடந்த‌ நான்காவது மனிதர் ஆலன் பீன், ஆண்டுகளுக்கு பின்னர் நாசாவை விட்டுவிட்டு...\nஉகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வரி: 'வதந்தியை' தடுக்கும் முயற்சி\nஉகாண்டா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய \"சமூக ஊடக வரி (social media tax)\" ஒன்று...\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மொபைல்களை சார்ஜ் (Charge iPhone devices) செய்வதற்காகவும்,...\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது\nஅடோப் (Adobe) 1.69 பில்லியன் டாலருக்கு,தனியார் ஈக்விட்டி நிறுவனத��துக்குச் சொந்தமான...\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவுபூர்ணமான புதுப்பித்தல்கள் புது அம்சங்களைக்...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/10/blog-post_185.html", "date_download": "2018-06-22T12:51:05Z", "digest": "sha1:TVQ54MEOQDB6ZE3BHZAW7G5MYBOSJRNY", "length": 24825, "nlines": 216, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: இ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் சேவை: மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு !", "raw_content": "\nஇறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்:\n224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி வ...\nஅதிரையில் ADT நடத்தும் பொதுக்கூட்டம் அதிரை நியூஸில...\nஅதிரை பேரூராட்சி அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையம்...\nபேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் அறிவ...\nஅதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் \nஅதிரையில் வடகிழக்கு பருவ மழை \nதற்போதைய தலைமையின் கீழ் செயல்பட அமீரக தமுமுக செயற்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் லயன்ஸ் சங்கம் நடத்த...\nஅதிரையில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட...\nஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் சட்டம் ரத்து:...\n [ ஹாஜி லெ.மு.செ அஹமது கபீர் மரைக்க...\nஅதிரையில் புதிய உணவகத்தை சேர்மன் திறந்து வைத்தார் ...\nஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் வ...\nதமீமுன் அன்சாரி நடத்திய கூட்டத்தில் அதிரை சர்புதீன...\nமீத்தேன் பாதிப்பை விளக்கி படமெடுத்த இயக்குநருக்கு ...\nஎரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நுகர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'ஷா & ஷா' மென்ஸ் வே \nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்...\nஇ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் ச...\nபேரூராட்சி செயல் அலுவலர் சட்டை கிழிப்பு - ஊழியர் த...\nதமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக அஹமது ஹாஜா மீ...\nகவிழ்ந்த கண்டெய்னரை மீட்டெடுக்கும் பணி தீவிரம் \nதமிழக சட்டசபை செயலாளர் - சென்னை போலீஸ் கமிஷனர் ஆகி...\nபுறக்கணிக்கப்படும் 17 மற்றும் 19 வது வார்டுகளின் அ...\nஅதிரையில் கடல் உயிரி தாக்கி 5 மீனவர்கள் பாதிப்பு \nதி இந்து தமிழ் - மாலை முரசில் வந்த நம்ம ஊரு செய்தி...\nஜாவியா ந���றைவு நாள் நிகழ்ச்சியில் திரண்ட பொதுமக்கள்...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே கண்டெய்னர் ட்ரக் கவிழ...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய அரசியல் பயிலரங்க ...\nஜாவியா நிறைவு நாள் நிகழ்ச்சிக்காக உணவு தயார் செய்வ...\nஅதிரையை சுற்றும் 5 ரூபாய் 'டீ' வியாபாரி \nவாகன விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாப பலி \nநாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அதிரையர் பங்கே...\n [ AJ பள்ளி முன்னாள் தலைவர் ஹாஜி செ...\nஅதிரையில் அண்ணா சிங்காரவேலு பட்டிமன்றம் நிகழ்ச்சி ...\nஅமீரகத்தில் முகப்பு விளக்கு எரியவிடாமல் இரவில் வாக...\nஅதிரையில் இரத்த பரிசோதனை என்ற பெயரில் குளறுபடியா \nஅதிரையில் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை \nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nவாகன விபத்தில் பள்ளி மாணவர்கள் படுகாயம் \nஅதிரை அரசு மருத்துவமனையில் சிறுவர்களுக்கு இலவச ஹத்...\nமறைந்த இந்திய ஹஜ் தன்னார்வலர் பெயரில் விருது - சவூ...\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்: நேரட...\n [ முஸ்லிம் லீக் நகர தலைவர் K.K. ஹா...\nமல்லிபட்டினத்தில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்த...\nஅதிரையில் தமுமுக சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா:...\nமமக அதிரை பொதுக்கூட்டம் அதிரை நியூஸில் நேரடி ஒளிப்...\nஅமீரகத்தில் உலகின் முதல் 5G நெட்வொர்க் சேவை \nஅதிரை திமுக அவைத்தலைவர் உடல் நலம் பெற துஆ செய்வோம்...\nஅதிரையில் மரக்கன்றுகள் நடும் பணியில் தன்னார்வலர்கள...\n ( ஃபாம்கோ பிரிண்டர்ஸ் ஹாஜி முஹம்மது...\n2016 தமிழக சட்டமன்ற தேர்தல்: 'அரசியல் விமர்சகர்' அ...\nஅதிரையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் பெருந்திரள...\nதிருச்சியில் பயங்கர பஸ் விபத்து: 10 பேர் பலி ( படங...\nபிளாஸ்டிக் பயண்பாடு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் \nமரண அறிவிப்பு [ தினகரன் அதிரை நிருபர் செல்வகுமார் ...\n [ சோட்டா சேக் மதீனா அவர்களின் மகள்...\nஅதிரையில் கொடுவா மீன் கிலோ ₹ 450/- க்கு விற்பனை \nமதுக்கூர் தமுமுக-மமக ஆலோசனைக்கூட்டத்தில் முக்கிய த...\n'மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்'- 'நீர்நிலைகள் மீட்...\nஅதிரை அருகே டேங்கர் லாரி-அரசு பஸ் நேருக்கு நேர் மோ...\nகராத்தே போட்டியில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவ...\nஅதிரையை கலக்கும் ராயல் என்பீல்டு \nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகு...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் இளைஞர் எ...\nWSC மின்னொளி கைப்பந்த�� தொடர் போட்டி - பரிசளிப்பு ந...\n [ மேலத்தெரு N.P.A அலி அக்பர் அவர்க...\n [ கனரா பேங் சம்சுதீன் அவர்கள் ]\nஹபீபா இல்லத்திருமண விழாவில் அதிரையர் பங்கேற்பு \nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nமாநில விளையாட்டு போட்டிக்கு தகுதி: காதிர் முகைதீன்...\nமுன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் ஹாஜி முகம்மது அலியா...\nஅதிரையில் நாம் மனிதர் கட்சியின் அறிமுக பொதுக்கூட்ட...\nஅதிரை WSC நடத்திய மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர...\nஷார்ஜாவில் டாக்ஸி கட்டணம் உயர்வு \nஅதிரையில் புதிய பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு அடிக்க...\nஅதிமுக தொடக்க தினம்: அதிரையில் உற்சாக கொண்டாட்டம் ...\nஇ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி ...\nஅதிரை ஈத் மிலன் நிகழ்ச்சி: காணொளி - பகுதி I\nபள்ளி மாணவிகள் மத்தியில் பேராசிரியரின் எழுச்சி உரை...\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து அதிரையில் முஸ்லீம் ...\nஅதிரையில் மு.க ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு \nஅதிரையில் இயங்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பேர...\nதற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி...\nமுத்திரைத்தாள் விற்பனை அலுவலக பணிக்கு உடனடி ஆள் தே...\nஅதிராம்பட்டினம் கடலில் சிக்கிய 200 கிலோ எடையில் ரா...\nஅதிரை பேருந்து நிலைய தனியார் வாகன ஆக்கிரமிப்புகளை ...\nதான் கல்வி பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ...\nதஞ்சையில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் இளைஞர் எழு...\nஅதிரை ஆட்டை கழுதையாக்கிய ஊரா \nஅதிரையில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் காயம் \nஅதிரை பேருந்து நிலையத்தில் நமக்கு நாமே பயணத்திட்ட ...\nஎன்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே \nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஇ-சேவை மையங்களில் பாஸ்போர��ட் பெற விண்ணப்பிக்கும் சேவை: மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு \nதஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொது சேவை மையத்தில் பொது மக்களிடமிருந்து பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் 27.10.2015 இன்று செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தில் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்\nஆய்விற்கு பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் பொது இ-சேவை மையங்களில் அமைத்து நிர்வகித்து வருகிறது. இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 9.45 முதல் மாலை 05.45 வரை செயல்பட்டு வருகிறது. வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் வருமானச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று, கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்று, சிட்டா நகல், அ பதிவேடு நகல் மற்றும் சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் திருமணஉதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தல், பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்படுகிறது. இது வரை இ-சேவை மையங்கள் மூலமாக 61,382 சான்றுகளும், 23,358 பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.\nதற்பொழுது இந்த பொது இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் சேவை 21.09.2015 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணமாக ரூ.1655 மட்டும் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்வோரும், தட்கல் (உடனடி) முறையில் பாஸ்போர்ட் பெற விரும்புவோரும் உரிய ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.\nஇதுவரை 5 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. பொது மக்கள் அலைந்து சிராமப்படாமல் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்கள் மூலமாக மேற்காணும் அனைத்து சேவைகளையும் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித��� தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.\nமாவட்ட ஆட்சித் தலைவருடன் அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் திருமதி.மாலதி, ஒரத்தநாடு வட்டாட்சியர் திருமதி. தமிழ் ஜெயந்தி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/22/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-355458.html", "date_download": "2018-06-22T13:01:15Z", "digest": "sha1:FZ5NV5R2JCJPO7HHR7BZ342YGDFK6RMZ", "length": 5729, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூரில் ராஜீவ் காந்தி நினைவு நாள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nபெரம்பலூரில் ராஜீவ் காந்தி நினைவு நாள்\nபெரம்பலூர், மே 21: பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.\nபெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் மதன் தலைமையில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nஇந்நிகழ்ச்சியில், வட்டாரத் தலைவர் மணி, மகளிர் காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் ராகினி, சேவாதள மாவட்டத் தலைவர் செந்தில், மாவட்டச் செயலர் பரமசிவம், நிர்வாகிகள் கிருஷ்ணன், முருகேசன், பாலு, முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/01/blog-post_24.html", "date_download": "2018-06-22T13:12:27Z", "digest": "sha1:PQWZQPQ6FQTETSTC4XY3ZBNEN5DJBINF", "length": 24497, "nlines": 233, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nஅழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையே நம் சமைலறை தானே. வெறும் ருசியாக சமையல் செய்து சாப்பிட்டால் மட்டும் போதாது. சமைக்க உபயோகப்படுத்தும் காய்கறிகளைக் கொண்டும், சாப்பிடும் பழங்களைக் கொண்டுமே நம்மை அழகுபடுத்திக் கொள்ளலாம்.\n''ப்யூட்டி பார்லர் செல்ல எனக்கு நேரமில்லை, பணம் செலவழக்க என்னால் முடியாது, செயற்கைப் பொருட்களை உபயோகித்தால் என் முக அழகு கெட்டு விடும்'' என்று எண்ணுபவர்களுக்காக இந்த அத்தியாயம்.\nஇயற்கையான பல பொருட்களை நாங்களும் அழகு நிலையங்களில் உபயோகப்படுத்துகிறோம். அதே பொருட்களை நீங்களும் உபயோகித்து சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்கலாம்.\nஅதற்கான டிப்ஸ் இதோ முட்டை கோசை வேக வைத்து, அந்த நீரில் முகம் கழுவினால், பளிச்சென்று இருக்கும். (ஒரு சிலருக்கு பச்சையாக உபயோகப்படுத்துவது சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும்)\nகேரட் சாற்றுடன் பால் 2 டீ ஸ்பூன் கலந்து முகத்தில் தேய்க்கலாம். இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது குறிப்பாக உலர் சருமத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.\nஉருளைக் கிழங்கை பச்சையாகத் துருவி, அதன் சாற்றை சருமத்தில் பூசும்பொழுது, சருமத்திற்கு குளிர்ச்சியும் பளபளப்ப��ம் கிடைக்கும்.\nஅகத்திக் கீரையை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசவும், 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பிரகாசமாக இருக்கும். இதை வாரத்தில் ஒரு முறை செய்யலாம்.\nபர பிரச்சினைக்கும், கண் அடியில் உள்ள கருவளையத்தைப் போக்கவும், உருளைக் கிழங்கு சாற்றில் பஞ்சை நனைத்துத் தேய்த்து வரலாம்.\nவெள்ளரிக்காய் நிற மேம்பாட்டிற்காகவும், தேன் உங்களது நிறம் கருமையடையாமலும், இளநீர் உஷ்ணத்திலிருந்தும், உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்.\nமுகத்தில் அதிகமாக வேர்க்குரு இருந்தால் உருளைக் கிழங்கு சாறு, தர்பூசணி சாறு, நுங்கு, இளநீர் ஆகியவற்றை அடிக்கடி தடவி வந்தால் வேர்க்குரு மறையும்.\nஅதி மதுரத்தை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு அதை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசலாம். அல்லது பாலுடன் சேர்த்து முகத்தில் பூசலாம்.\nநமது சருமத்திற்கு பி.காம்ப்ளக்ஸ் அவசியமானது. பருவினால் கூடிய தழும்பைத் தடுக்க ஈஸ்ட்டும், அதிமதுரப் பவுடரும் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் தழும்பு மறையும்.\nதக்காளி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது. அதிலுள்ள சிலிகான் சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும். தக்காளி ஜூஸ் இரத்த விருத்திக்கு உகந்தது. இதில் வைட்டமின் 'சி' உள்ளதால் தோலில் தடவி பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால் பளபளப்பு கிடைக்கும்.\n(தக்காளி சேர்த்தால் சருமத்தில் அரிப்பு ஏற்படுவதாக உணர்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் தக்காளி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்)\nவெயில் காலத்தில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய தர்பூசணியில் 90 நீர்ச்சத்து இருக்கிறது. இதை சாப்பிடுவதும் உடலுக்க நல்லது.\nதர்பூசணி சாற்றுடன் (2 ஸ்பூன்) முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் பூசிக் கழுவினால் குளிர்ச்சியாக இருக்கும்.\nஎண்ணெய் சருமத்தைக் கொண்டர்வகள் ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறை அப்படியே முகத்தில் தடவக் கூடாது. அதனுடன் நீர் கலந்து தேய்க்கலாம்.\nஎலுமிச்சம் பழச்சாற்றுடன், பால் சிறிது கலந்து 5லிருந்து 20 நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் கழுவலாம்.\nவெள்ளரிக்காய், தர்பூசணிச் சாறை சம அளவில் (1 ஸ்பூன்) எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.\nஎலுமிச்சம் பழச் சாறுடன் கஸ்தூரி ���ஞ்சளை அரைத்துச் சேர்த்துப் பூசினால் முகம் பளபளப்பாகும். (சாதாரண விரலி மஞ்சள் சிலருக்கு அலர்ஜியாகி தோலில் அரிப்பை ஏற்படுத்தும். இதேபோல் முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் சிட்ரஸ் கலந்த பழ வகைகளைப் பூசுவதைத் தவிர்க்கவும். அவர்கள் எந்த விதமான அழகு சம்பந்தப்பட்ட பலமான சிகிச்சையையும் எடுக்கக் கூடாது.\nகேவோலின் பவுடர் ஒரு டீ ஸ்பூன், ஆரஞ்சுச் சாறு ஒரு டீஸ்பூன், சிறிது நிர் கலந்து பூசினால், எண்ணெய் வழியும் முகம் ஃப்ரெஷ்ஷான தோற்றத்துடன் இருக்கும்.\nபழ வகைகளை முகத்தில் பூசிக் கழுவலாம். ஆனால் எல்லாப் பழங்களையும் உபயோகப்படுத்த முடியாது.\nமஞ்சள் வாழைப்பழம் உலர் சருமத்திற்கு நல்லது. வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிது பால் அல்லது பால் பவுடர் முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.\nஆப்பிளை வேக வைத்து தோலை நீங்கி, உள்ளிருக்கும் கூழை முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.\nஎண்ணெய்ப் பசை சருமத்திற்கு அன்னாசிப் பழம் சாறுடன் பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் போடவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின் மகம் கழுவினால் பளிச் சென்றிருக்கும்.\nபேரீச்சம் பழத்தைப் பால் அல்லது வெந்நீரில் ஊற வைக்கவும். அதை விழுதாக்கி அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தேய்க்கவும். (முடி இருக்கும் இடத்தைத் தவிர்த்து விடவும்.) 15லிருந்து 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவவும். இது சிறந்த ப்ளீச்சாகவும் செயல்படுகிறது.\nபட்டர் ஃப்ரூட் எனப்படும் அவகோடா பழத்தினுள் இருக்கும் கூழை முகத்தில் தடவினால், முகம் பிரகாசமாக இருக்கும்.\nபப்பாளி நல்ல நிறத்தைக் கொடுக்கக் கூடியது. ஆனால் உடலில் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள் அடிக்கடி இதை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.\nசரியான வேளையில், சரியான முறையில் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் 25 சதவீதம் அரிசி வகை இருக்க வேண்டும். மீதமுள்ள 75 சதவீதம் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் மற்றும் இதர சத்துக்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் காய்கறி, பழங்கள், கீரை வகைகளில் கிடைக்கின்றன.\nநார்ச் சாத்துள்ள உணவு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கிழங்கு வகைகள், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், கொழுப்பு, இனிப்பு நிறைந்த பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிருங்கள். பிறகென்ன எப்பொழுதுமே நீங்கள் அழகு ராணிகளாகவும், அழகு ராஜாக்களுமாகத் திகழ்வீர்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்\nநெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா\nஇறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்க...\nஎப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்\nகேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…\nபருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைய எளிய வழிகள்\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nபொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்\nகுழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெர...\nபணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்\nமரணத்தைப் பரிசளிக்கும் இனிப்பு நிறைந்த மென்பானங்கள...\nகர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா\nகடமையன குளிப்பு என்றால் என்ன\nஇறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்...\nகம்ப்யூட்டர் மவுஸின் மகத்தான பயன்பாடுகள்.\nபகலில் குட்டித் தூக்கம் நல்லதா சோம்பேறித்தனமானதா\nமாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்\nஉங்கள் முக அழகைப் பாதிக்கிறதா கருவளையம் \nஅல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிக...\n18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்\nஉண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்\nஅனைத்து உலாவிகளுக்குமான ஷார்ட் கட் கீகள்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/413", "date_download": "2018-06-22T13:21:47Z", "digest": "sha1:6VLEOJFUI2LAFPVSUTLMSNOUCBSFJG3T", "length": 35873, "nlines": 131, "source_domain": "www.tamilcanadian.com", "title": " புலிகளின் வான்படையினரின் களமுனை நான்காம் கட்ட ஈழப்போரில் எண்ணற்ற தாக்குதல் களங்களைத் திறந்திருக்கும்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: ஆய்வுகள்\nபுலிகளின் வான்படையினரின் களமுனை நான்காம் கட்ட ஈழப்போரில் எண்ணற்ற தாக்குதல் களங்களைத் திறந்திருக்கும்\nஇராணுவ வெற்றி பற்றிய தம்பட்டத்தை நிறுத்தியிருக்கும் படைத்தரப்பு தமது தரப்பு இழப்புகளை வெளியிட ஆரம்பித்திருப்பதானது வன்னியைச் சூழவுள்ள சமர்க்களங்கள் வித்தியாசமான இராணுவ பரிமாணத்தில் சென்று கொண்டிருப்பதையே வெளிக்காட்டி நிற்கிறது. மணலாறு கொக்குத்தெடுவாயில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம்வரை ஒரு சங்கிலித் தொடராக வன்னிக் களமுனையில் எண்ணற்ற தாக்குதல் களங்களைத் திறந்திருக்கும் படைத்தரப்பின் தாக்குதல்கள் ஒப்பீட்டளவில் மன்னாரிலேயே தீவிரமடைந்துள்ளன.\nவன்னிக் களமுனையில் மணலாற்றுக்களம், வவுனியாக் களம், மன்னார்க் களம் என்று மூன்று பிரதான சமர்க்களங்களைத் திறந்திருக்கும் படைத்தரப்பு, வன்னிக்குள��� நுழைவதற்கு மன்னார் களமே இலகுவானது என்று கணிப்பிட்டு கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக வன்னிக்குள் உள்நுழைவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மன்னாரில் ஒப்பீட்டளவில் தாக்குதல்கள் அதிகமாகக் காணப்படுவதற்கும் இதுவே காரணமாகும்.\nஆனால், மன்னார் களத்தில் இதுவரை இடம்பெற்ற படைநடவடிக்கைகளின் பலாபலன்கள், பிரதிகூலங்கள் மிகப்பெரும் வரலாற்றுச் சமர்க்களமாக - திருப்புமுனையை ஏற்படுத்தவிருக்கும் சமர்க்களமாக – மன்னார்க்களம் விளங்கப் போவதை கட்டியம்கூறி நிற்கின்றன.\nஅதாவது ஜெயசிக்குறு படை நகர்வு எப்படி ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியதோ அதேபோல் மன்னார் களத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பெயர் சூட்டப்படாத படை நடவடிக்கையும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தும் கட்டத்தில் வந்துநிற்கிறது. மன்னார் களமுனையில் நிலைகொண்டிருக்கும் 58 ஆவது படையணி டிவிசன்களுக்கும் கனரக ஆயுதங்களுக்கும் இணையாக புலிகளின் படையணிகளும் அவர்களது தாக்குதல் ஆயுதங்களும் இருப்பது படைத்தரப்புக்கு பெரும் தலைவலியாக இன்று மாறியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் பயிற்சி பெற்ற களமுனைத் தளபதிகளையும் பல்வேறு நாட்டு இராணுவ வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்ட பயிற்சிகளைப் பெற்றவர்களையும் கொண்டதான படைத்தரப்புக்கு இணையாக நின்று புலிகளின் தளபதிகளும் போராளிகளும் மன்னார் களமுனையில் எதிர்ச்சமராடுகின்றனர். மன்னாரில் நிலைகொண்டிருக்கும் படையணிகள் குறித்தும் அவற்றை வழிநடத்தும் படைத்தளபதிகள் குறித்தும் அந்த படையணிகளின் நகர்வுப் பாதைகள் குறித்தும் முதலில் பார்க்கலாம்.\nமன்னாரில் 58 ஆவது படையணியே ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டிருப்பினும் அண்மைக்காலமாக வவுனியாவில் இரணை இலுப்பைக்குளத்தில் தனது பிரதான தளத்தை அமைத்திருக்கும் 57 ஆவது படையணியின் உதவியையும் 58 ஆவது படையணி பெற்றுவருகிறது. அதாவது மன்னாரில் தீவிரமடைந்துள்ள தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு மன்னார் களமுனையில் 57 ஆவது படையணியும் 58 ஆவது படையணியும் இணைந்த ஒரு படை நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் இவ்விரு படையணிகளும் குறித்தும் பார்க்கலாம்.\n57 ஆவது படையணி கடந்த வருட ஆரம்பத்தில் பிரிகேடியர் மானவடுகேயைத் தளபதியாகக் கொண்டு தொடங்கியது. இந்த படையணியின் பிரதிக் கட்டளைத் தளபதியாக கேணல் பிரசன்ன சில்வா இருந்தார். வவுனியா தம்பனைப் பகுதியிலும் விளாத்திக்குளம் பகுதியிலும் கடந்தவருட பிற்பகுதிகளில் இந்தப் படையணி புலிகளின் கடும் தாக்குதல்களை சந்தித்ததுடன் புலிகளிடம் தமது இராணுவத் தளபாடங்களையும் பறிகொடுத்தது.\nபெரிதும் எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படையணி எதிர்பாராத அடி வாங்கியதால் படையணியின் தலைமைப் பதவிகள் கடந்தவருட இறுதியில் மாற்றப்பட்டன. தலைமைப் பதவியில் இருந்து பிரிகேடியர் மானவடுகே நீக்கப்பட்டு புதிய தளபதியாக பிரிகேடியர் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டார். அதேபோல் பிரதிக்கட்டளைத் தளபதியாகவிருந்த கேணல் பிரசன்ன சில்வா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கேணல் நிர்மல தர்மரட்ண நியமிக்கப்பட்டார்.\n57 ஆவது படையணியின் கீழ் 3 பிரிகேட்கள் அடக்கப்பட்டுள்ளன. 57 ஆவது படையணியின் முதலாவது பிரிகேட்டுக்கு கேணல் ரவிப்பிரிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரிகேட்டின்கீழ் 12 ஆவது சிங்க றெஜிமென்ட், 9 ஆவது கஜபா றெஜிமென்ட், 8 ஆவதும் 11 ஆவதும் காலாற்படைப் பிரிவுகள் என மொத்தம் நான்கு பற்றாலியன்கள் அடக்கப்பட்டுள்ளன.\nஇரணை இலுப்பைக்குளத்தில் இருந்து தனது படைநகர்வை ஆரம்பித்திருக்கும் இந்த பிரிகேட்டைச் சேர்ந்த நான்கு பற்றாலியன்களும் தற்போது முள்ளிக்குளம் பகுதியில் நிலைகொண்டுள்ளன. மன்னாரின் பாலம்பிட்டியைக் கைப்பற்றுவதே இந்த பற்றாலியன்களின் தற்போதைய இலக்காகும். எனினும் முள்ளிக்குளத்தில் இருந்து இந்த பற்றாலியன்கள் மேலும் முன்னேறமுடியாத வகையில் புலிகள் எதிர்ச்சமரை நடத்திவருவதால் கடந்த சில மாதங்களாக முள்ளிக்குளம் பகுதியிலேயே இந்த நான்கு பற்றாலியன்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான படையினரும் முடக்கப்பட்டுள்ளனர். (தலா ஒரு பற்றாலியனில் ஆயிரம் படையினர் இருப்பது வழக்கம். ஆனால் சிறிலங்கா இராணுவத்தில் ஒரு பற்றாலியனில் 800 படையினரே உள்ளனர்)\n57 ஆவது படையணியின் 2ஆவது பிரிகேட்டுக்கு லெப்.கேணல் கீத்சிறி லியனகே தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரிகேட்டின்கீழ் 7ஆவது சிங்க றெஜிமென்ட், 10 ஆவது இலகு காலாற்படை, 7 ஆவது இலகு காலாற்படை ஆகிய மூன்று பற்றாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.\nவவுனியா வடக்கு கன்னையடி என்ற பகுதியில் தளம் அமைத்துள்ள இந்த பிரிகேட்டிலுள்ள பற்றாலியன்கள் மடு தேவாலயப் பகுதியைக் குறிவைத்து படை நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. பெரியதம்பனை மற்றும் மருதங்குளம் ஆகிய பகுதிகளில் இந்த பற்றாலின்கள் தற்போது நிலைகொண்டிருந்தவாறு தாக்குதல்களை நடத்தி வருகின்றன. மடுத்தேவாலயப் பகுதியை தாக்குதல்கள் இன்றி சுற்றிவளைக்கும் நோக்கில் ஒரு முனையூடான நகர்வை இந்த பற்றாலியன்கள் மேற்கொள்ள மறுமுனையூடாக 57 ஆவது படையணியின் மூன்றாவது பிரிகேட் படைநகர்வை மேற்கொள்கிறது.\n57 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட்டுக்கு கேணல் லால் கமகே தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். விளாத்திக்குளம் பகுதியில் பின்தளம் அமைத்துச் செயற்படும் இந்த பிரிகேட்டில் 4 ஆவது சிங்க றெஜிமென்ட், 8 ஆவது கஜபா றெஜிமென்ட், 4 ஆவது மற்றும் 6 ஆவது இலகு காலாற்படை ஆகிய நான்கு பற்றாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 57 -2 ஆவது பிரிகேட்டும் 57-3 ஆவது பிரிகேட்டும் மடுத்தேவாலயத்தை சுற்றி அரைவட்ட வடிவில் நகர்வை மேற்கொண்டு வருகின்றன.\nஅந்தவகையில் 57 ஆவது படையணி வவுனியாவிலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் அந்த படையணியின் நகர்வுகள் மன்னாரைக் குறிவைத்தே இடம்பெறுகின்றன.\nஅடுத்து 58 ஆவது படையணி. 58 ஆவது படையணிக்கு பிரிகேடியர் சவீந்திர சில்வா கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 58 ஆவது படையணி கடந்த வருடம் செப்ரெம்பர் 22 ஆம் திகதி தனது படைநகர்வை உயிலங்குளத்தில் இருந்து ஆரம்பித்தது. தற்போது இந்த படையணி பரப்பங்கண்டல் பகுதிவரை முன்னேறி அங்கு நிலைகொண்டிருக்கிறது.\n58 ஆவது படையணியிலும் 3 பிரிகேட்கள் அடக்கப்பட்டுள்ளன. 58 ஆவது படையணியின் முதலாவது பிரிகேட்டுக்கு கேணல் சுஜீவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரிகேட்டின் கீழ் 10 ஆவது கஜபா றெஜிமென்ட், 8 ஆவது கெமுனுவோச், முதலாவது கொமாண்டோ றெஜிமென்ட் ஆகிய பற்றாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கேணல் சுஜீவ தலைமையிலான பிரிகேட்டே பரப்பாங்கண்டல்வரை முன்னேறியிருப்பதால் அவரது செயற்பாடுகள் மீது இராணுவத்தளபதி அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பரப்பாங்கண்டாலில் இருந்து மேலும் முன்னேற முடியாத வகையில் புலிகள் வியூகம் அமைத்திருக்கின்றனர் என்றும் புலிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும் பரப்பாங்கண்டல் பகுதியில் நிலைகொண்டுள்ள இந்த பற்றாலியன்கள் அடுத்தகட்டமாக கட்டுக்கரைக்குளம் நோக்கி முன்னேறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.\n58 ஆவது படையணியின் 2ஆவது பிரிகேட்டுக்கு கேணல் சஞ்சய வணிகசிங்க தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரிகேட்டின் கீழ் 2ஆவது 3ஆவது கொமாண்டோ றெஜிமென்ட், 9 ஆவது கெமுனுவோச் ஆகிய மூன்று பற்றாலியன்கள் உள்ளன. 58 -2 ஆவது பிரிகேட்டின் தலைமைப் பதவி கடந்த மாதம்தான் மாற்றப்பட்டது. இந்த பிரிகேட்டிற்கு தளபதியாக நியமிக்கப்பட்ட கேணல் ஹசன் சில்வா புலிகளின் எதிர்த்தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவால் பதவி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாகவே கேணல் சஞ்சய வணிகசிங்க நியமிக்கப்பட்;டார். இந்த பிரிகேட் பாலைக்குழியில் இருந்து மேலும் முன்னேறும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக பாலைக்குழியில் இருந்து ஆட்காட்டிவெளி நோக்கி இந்த பற்றாலியன்கள் நகர்வை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.\n58 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட்டுக்கு கேணல் சுராஜ் பன்ஜய தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த பிரிகேட்டின் கீழ் 12 ஆவது கஜபா றெஜிமென்ட், 6ஆவது கெமுனுவோச் பற்றாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பாலைக்குழிக்கு கிழக்காக இருக்கும் மூங்கில்மறிச்சான் என்ற பகுதிவரை கடந்தவாரம் இந்த பற்றாலியன்கள் முன்னேறியிருக்கின்றன. மூங்கில்மறிச்சான் பகுதியில் இருந்து ஆண்டான்குளம் நோக்கி முன்னேறுவதே இந்த பற்றாலியன்களின் திட்டம். எனினும் பற்றைக்காடுகள் அற்ற தென்னந்தோப்புகளைக் கொண்ட மூங்கில்மறிச்சான் பகுதியை படையினர் தக்கவைப்பது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியே.\nஆக, ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் 57, 58 ஆவது படையணிகளின் முதற்கட்ட இலக்கு மடுத்தேவாலயமும் விடத்தல்தீவும்தான். இந்த இலக்கை அடைந்து கொள்வதற்கு வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான இராணுவ பரிமாண உத்திகளை படைத்தரப்பு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.\nபடைத்தரப்பின் இந்த முன்னேற்ற முயற்சியில் ஆரம்பத்தில் விமானப்படையினர் பங்கெடுக்காத போதும் தற்போது வன்னிக்களமுனைகளில் விமானப்படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் ���ீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மிகையொலி குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தி சமர்க்களங்களில் தாக்குதல் நடத்துவது சாத்தியமற்றது. ஏனெனில் சமர்க்களங்கள் ஒரு நகர்வுப் பாதையில் இருப்பதால் மிகையொலி விமானங்கள் மூலம் குறித்த இலக்கை குறிவைப்பது மிகவும் கடினம். அதையும்மீறி குறிவைத்தால் படையினரும் அதில் பாதிக்கப்படலாம்.\nஎனவே தாழ்வாகப் பதிந்து குறித்த இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய விமானங்களையே சமர்க்களங்களில் பயன்படுத்த முடியும். குறிப்பாக எம்.ஐ.24 மற்றும் எம்.35 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளை இத்தகைய தாக்குதல்களுக்கு பயன்படுத்தலாம். கடந்தவாரம் பரப்பாங்கண்டல் பகுதியை படைத்தரப்பு கைப்பற்றிய தாக்குதல்களில் எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளின் பங்களிப்பு இருந்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மன்னார் களமுனையில் எம்.24 ரக உலங்கு வானூர்திகள் தாக்குதல்களை இதற்கு முன்னர் மேற்கொண்டிருந்த போதும் கடந்தவாரத் தாக்குதல்களின் தீவிரம் அதிகமாகவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறிப்பாக எம். ஐ .24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் தாக்குதல்களை பயன்படுத்தியே படையினர் பரப்பாங்கண்டல் பகுதிவரை முன்னேறியதாக படைத்தரப்பே பெருமிதமாகக் கூறியிருக்கிறது. அதாவது எம். ஐ .24 ரக உலங்கு வானூர்திகளை மன்னார்க் களமுனையில் பயன்படுத்தும் தமது உத்தி வெற்றியளித்திருப்பதாகவே படைத்தரப்பு கருதுகிறது. எனவே எதிர்வரும் நாட்களிலும் எம். ஐ .24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளை சமர்க்களங்களில் பயன்படுத்தப்படலாம்.\nஎனினும் எம். ஐ .24 ரக உலங்கு வானூர்திகளுக்கான பாதுகாப்பை சமர்க்களங்களில் உறுதிப்படுத்துவதன்பது மிகவும் கடினமாகும். மிகவும் தாழ்வாகப் பறந்து தாக்குதல் நடத்தும் போது தரையில் இருந்து மேற்கொள்ளப்படும் சாதாரண ஏ.கே. ரக துப்பாக்கிகளின் குண்டுகள்கூட இவற்றை தாக்கி அழித்துவிடலாம். அத்துடன் புலிகளிடம் சாம் -7 ரக துப்பாக்கிகளும் ஸ்ரிங்கர் ரக ஏவுகணைகளும் தாராளமாக இருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. மூன்றாம் கட்ட ஈழப்போரின்போது இத்தகைய ஆயுதங்களை புலிகள் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது மேலதிகமான விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் புலிகள் கொள்வனவு செய்திருக்கின்றனர். இது எப்படிச் சாத்தியமானது என்ற கேள்வி எழலாம். விமானங்களைக்கூட எதிரியின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு வன்னிக்கு கொண்டுவந்த புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொண்டுவருவது கடினமான காரியமா என்ன \nஎனவே மன்னார் களமுனையில் விமானப்படையின் தாக்குதல் முயற்சியானது அவர்களுக்குப் பாதகமாக விளைவுகளை விரைவில் ஏற்படுத்தலாம். இதுகுறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவும் எச்சரித்திருப்பதால் தாழ்வாகப் பறந்து தாக்குதல்களை நடத்தக்கூடியதும் அத்துடன் ஏவுகணை எதிர்ப்பு வசதி கொண்டதுமான எப்-7 ஜி விமானங்களை விமானப்படை கொள்வனவு செய்திருக்கிறது.\nசீனாவின் விமானத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த ஆறு விமானங்களும் விமானப்படையின் 5 ஆவது ஸ்குவார்டன் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இத்தகைய விமானங்கள் மிக விரைவில் தாக்குதல் களமுனைகளுக்கு அனுப்படலாம் என்றும் குறிப்பாக புலிகளின் வான்படையினரின் அச்சுறுத்தலை இந்த விமானங்கள் எதிர்கொண்டு முறியடிப்பதுடன் களமுனைப் படையினருக்கும் ஆதரவான பீரங்கித் தாக்குதல்களை நடத்துவதற்கும் இத்தகைய விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.\nபடைத்தரப்பு வகுத்திருக்கும் இந்த உத்திக்கு எதிராக விடுதலைப்புலிகளும் தமது உத்திகளை வகுத்துள்ளனர். இதுவரை காலமும் 80 மி.மீ, 120 மி.மீ மோட்டார் குண்டுகளைப் பயன்படுத்திய புலிகள் தற்போது இந்த களமுனைக்கு 152 மி.மீ பீரங்கிகள் உட்பட மேலும் பல கனரக ஆயுதங்களை நகத்தியிருக்கின்றனர்.\nமன்னார் களமுனைய+டாக படைத்தரப்பு முன்னேறுவதை புலிகள் விரும்பவில்லை என்பதையே இத்தகைய ஆயுத நகர்வுகள் காட்டுகின்றன. அத்துடன் புலிகள் சில இடங்களில் திடீரென விட்டுக் கொடுப்புகளைச் செய்வதால் பதுங்கிப் பாயும் உத்தியும் புலிகளிடம் இருக்கலாம் என்று அச்சமும் படைத்தரப்பில் உள்ளது.\nஅந்தவகையில் வன்னிக்களமுனை அதிலும் குறிப்பாக மன்னார் களமுனை படைத்தரப்பு எதிர்பார்த்தது போல் அவ்வளவு இலகுவாக இருக்கப் போவதில்லை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருப்பினும் நான்காம்கட்ட ஈழப்போரில் மிகப்பெரும் வரலாற்றுச் சமர்க்களமாக - திருப்புமுனையை ஏற்படுத்தவிருக்கும் சமர்க்களமாக – மன்னார்க்களம் விளங்கப்போகும் சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகரித்திருக்கின்றன என்பதே இன்றைய யத���ர்த்தமாகும்.\nமூலம்: நிலவரம் - பங்குனி 21, 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-22T12:56:57Z", "digest": "sha1:5VEG32RXYJ43TPSZMM2KTVZW5IRS5G42", "length": 14893, "nlines": 257, "source_domain": "www.tamilkilavi.com", "title": "சுவையான சீரக சம்பா சிக்கன் பிரியாணி செய்ய....! | Tamil Kilavi", "raw_content": "\nசுவையான சீரக சம்பா சிக்கன் பிரியாணி செய்ய….\nசிக்கன் – அரை கிலோ\nசீரக சம்பா அரிசி – 2 கப்\nபெரிய வெங்காயம் – 1\nகொத்தமல்லி- 1 கப் (நறுக்கியது)\nபச்சை மிளகாய் – 2\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nமிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன்\nதனியா தூள் – 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் – 2\nபிரியாணி இலை – 1\nமுதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், தயிர், இஞ்சி, பூண்டு பேஸ்ட் எல்லாவற்றையும் சேர்த்து கல்ந்து அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.\nபின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் கொஞ்சம் நெய் சேர்த்து பின்னர் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பொருட்களை போட்டு பின்பு அதில் ஊற வைத்த சிக்கனை போட்டு சிறிது நேரம் வேக விடவும். வேக வைத்த பின்பு அதில் அரிசியையும் போட்டு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். சுவையான சிக்கன் பிரியாணி தயார்.\nகுறிப்பு: சீரக சம்பா அரிசியை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.\nபஞ்சாயத்தான காரிலேயே புதுச்சேரிக்கு போய் கண் தானம் செய்த அமலா பால்\nவட்டுவாகல்- பலாளி இடங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: கமல் குணரத்ன\nசட்டவிரோத நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும்\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nஅஞ்சலி நடிக்கும் மற்றுமொரு த்ரில்லர் படம்\nஜெய் கொடுத்த ஒத்துழைப்பு: புகழும் நிதின் சத்யா\n���ிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ஸ்ருதி ஹாசன்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை\nவடக்குப் பட்டதாரிகள் தொடர் தொழில் உரிமைப் போராட்டம்\nஎந்தவொரு பட்டதாரியையும் பாதிக்காத வகையில் நேர்முகப் பரீட்சையை நடத்தி, ஆள்சேர்ப்பு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள்,...\nசம்பந்தனை அமைச்சராக்க ஆசைப்படும் மனோகணேசன்\nஅரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று,...\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரோலிட்ச் ஹொல்டே உட்பட குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை...\nகல்லடி வாவியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nமட்டக்களப்பு, கல்லடி பகுதிலுள்ள வாவியில் ஆணொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...\nவவுனியாவில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி\nவவுனியாவில் தபால் ஊழியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியொன்றினை முன்னெடுத்திருந்தனர். சம்பள உயர்வு மற்றும் தபால் துறையை தனியார்...\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/2012/01/16/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-02/", "date_download": "2018-06-22T13:29:10Z", "digest": "sha1:6DDK3FFISQSALKQWPR44LAPZ37MZ2RZL", "length": 19572, "nlines": 101, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "மந்திரச் சாவி — 02 | பறவையின் தடங்கள்", "raw_content": "\nமந்திரச்சாவி — 03 →\nமந்திரச் சாவி — 02\nஎன் பள்ளிப்பருவ நண்பன் ஒருவனின் தந்தை இறந்துபோனார். அவரை அடக்கம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது என் நண்பன் என் காதில் வந்து, “எங்க வாப்பா, மூச்சுவுட மறந்துட்டார்கள்” என்றான். அப்போதும் நாங்கள் பள்ளிச் சிறுவர்கள்தான். உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். எனக்குக் கடுமையான கோபம் வந்தது. அவனை அங்கேயே ஓங்கி அறையலாமா என்று நினைத்தேன். ஒரு தந்தையைப் பற்றி ஒரு மகனால் எப்படி அந்த நேரத்தில் அப்படிக் கூறமுடியும் என்று எனக்கு விளங்கவே இ��்லை. இதற்கு உளவியலாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.\nமூச்சு விடுவதற்கு ஒருவர் உண்மையிலேயே மறந்துபோக முடியுமா இந்தக் கேள்வியைப் பற்றி நான் தீவிரமாக சிந்தித்த காலத்தில் என் நண்பன் சொன்னதுதான் ஞாபகம் வந்தது. அவன் தந்தை மட்டுமல்ல, இந்த உலகத்தில் உள்ள எந்த மனிதராலும் மூச்சுவிட மறந்து போகவே முடியாது. ஏன் இந்தக் கேள்வியைப் பற்றி நான் தீவிரமாக சிந்தித்த காலத்தில் என் நண்பன் சொன்னதுதான் ஞாபகம் வந்தது. அவன் தந்தை மட்டுமல்ல, இந்த உலகத்தில் உள்ள எந்த மனிதராலும் மூச்சுவிட மறந்து போகவே முடியாது. ஏன் ஏனென்றால், நாம் யாருமே மூச்சு விடுவதே இல்லை ஏனென்றால், நாம் யாருமே மூச்சு விடுவதே இல்லை இது என்ன புதுக்குழப்பம் என்கிறீர்களா\nஒருமுறை திருக்குறள் முனுசாமி பேசும்போது சொன்னார். “நேத்து எனக்கு தூக்கமே வரலேன்னு ஒருத்தன் சொன்னான். நா கேட்டேன். எத்தனெ மணிக்கு வரேன்னு சொன்னிச்சுன்னு”. கூட்டம் சிரித்தது. அவர் பேச்சு எப்போதுமே சிரிக்க வைத்து சிந்தனையைத் தூண்டுவதாகத்தான் இருக்கும். உண்மைதான். நாம் எங்கே தூங்குகிறோம் தூக்கம் அதுவாக நம்மை ஒரு கணத்தில் வந்தடைகிறது. தூக்கம் வரவில்லை, வரவில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்போம். ஆனால் தூக்கம் வந்துவிடும் கணத்தில் நமக்கு பிரக்ஞை இருப்பதில்லை தூக்கம் அதுவாக நம்மை ஒரு கணத்தில் வந்தடைகிறது. தூக்கம் வரவில்லை, வரவில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்போம். ஆனால் தூக்கம் வந்துவிடும் கணத்தில் நமக்கு பிரக்ஞை இருப்பதில்லை இதுதானே உண்மை தூக்கம் என்பது நாம் நிகழ்த்துவது அல்ல. தானாகவே நிகழ்வது அது.\nஇப்போது நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள், நீங்கள் மூச்சு விடுகிறீர்களா அல்லது மூச்சு அதுவாக உள்ளே போய் வெளியே வந்து கொண்டிருக்கிறதா இரண்டாவதுதானே அப்படியானால் ’நான் மூச்சு விடுகிறேன்’ என்று சொல்வது பொய்தானே செய்ய வேண்டிய ஒன்றைத்தான் நாம் மறந்துபோக முடியும். செய்யாத ஒன்றை எப்படி மறக்க முடியும்\nஆனால் மூச்சைப் பொறுத்தவரை தூக்கத்துக்கு இல்லாத ஒரு தன்மை அதற்கு இருக்கிறது. அது தானாகவே வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். நாம் விரும்பினால் நாமாகவே நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வைத்தும் விடலாம். அது involuntary-யாகவும், அதேசமயம் voluntary-யாகவும் இருக்கிறது. சரி, இ���ெல்லாம் ஏன் சொல்கிறேன் காரணம் இருக்கிறது, இல்லாமலா சொல்வேன்\nமூச்சைக் கட்டுப்படுத்தினால், நமது உடல் நமக்குக் கட்டுப்படும். நமது வாழ்க்கை நமக்குக் கட்டுப்படும். நமக்கு வெளியில் உள்ள வாழ்க்கையும் நமக்குக் கட்டுப்படும். அதாவது, நமக்குச் சாதகமாகக் காரியங்கள் நடக்க ஆரம்பிக்கும். நமது குணம் மாறும். நமது ஆசைகள் நிறைவேறும். நமது பிரச்சனைகள், நோய்கள் எல்லாம் தீரும். இன்னும் பல அறியப்படாத ரகசியங்களை, பொக்கிஷங்களையெல்லாம் இறைவன் மூச்சுக்குள் மறைத்து வைத்துள்ளான்\n வேண்டாம். நம்பவே வேண்டாம். நான் இந்தத் தொடரில் நான் சொல்லப் போகும் எதையும் யாரும் நம்பத் தேவையில்லை. ஆனால் நான் சொல்வதை செய்து பார்த்தால் போதும். நான் சொல்வது உண்மைதான் என்று உங்கள் அனுபவத்திலேயே புரியும். வேறு வார்த்தைகளில் சொன்னால், உங்களுக்கு நான் சொன்ன விஷயம் பற்றிய ஞானம் வந்துவிடும் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றை நீங்கள் நம்ப வேண்டிய அவசியமிருக்காது உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றை நீங்கள் நம்ப வேண்டிய அவசியமிருக்காது ஏனெனில் நம்பிக்கை என்பதே நேரடி அனுபவம் இல்லாதபோது, ஒரு வசதிக்காக மனிதன் வைத்துக்கொள்வதுதான். ஒருவகையில் அது இரண்டாம் பட்சமானதுதான்.\nலட்டு என்ற ஒரு பண்டம் இனிப்பானது என்று வாயில் போட்டுப் பார்த்துத் தெரிந்துகொண்ட பிறகு, ஆமாம், அது இனிப்பாகத்தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்குமா நமக்கு, அல்லது அது இனிப்புப் பண்டம்தான் என்று தெரியுமா நான் சொல்லப்போவதும் அப்படித்தான். நான் கொடுக்கும் லட்டை சுவைத்துப் பாருங்கள். உங்கள் நாக்குக்கு அதன் சுவை தெரிந்துவிடும். சரியா\nபத்து பேரில் ஒன்பதே முக்கால் பேருக்கு மூச்சு அதுவாகவே போய்க்கொண்டும் வந்துகொண்டும்தான் இருக்கிறது. கணக்கில் வைக்க முடியாத அளவுக்குக் குறைவான எண்ணிக்கை கொண்ட மனிதர்கள் மட்டும்தான் மூச்சை அடக்கியாண்டு மகான்களானார்கள். இந்த உலகில் வந்த மகான்களை எண்ணிவிடலாம். அதிகமில்லை. ஒரு இயேசு, ஒரு புத்தர், ஒரு மகாவீரர், ஒரு முஹம்மது நபி, ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சர், ஒரு ரமணர், ஒரு நாகூர் ஆண்டகை – இப்படிச் சிலரே. ஆனால் இந்த வெகுசிலரால் செய்ய முடிந்த காரியங்கள் கோடிக்கணக்கான மக்களால் செய்ய முடியாதவை.\nதன்னை கைது செய்ய வந்தவனின் அறுந்த க���தை எடுத்து ஒட்ட வைத்தார் இயேசு. செத்துப் போன லசாரஸுக்கு உயிர் கொடுத்தார். கொல்வதற்காகக் காத்திருந்த எதிரிகள் இருந்த திசையை நோக்கி மண்ணை எறிந்தார் முஹம்மது நபி. எதிரிகளுக்குத் தற்காலிகமாகப் பார்வை போனது. புத்தர் இருந்த இடத்திலிருந்து முப்பது மைல் தூரத்துக்கு ஒரு கோடு வரைந்து, அதை ஆரமாக பாவித்து, அதிலிருந்து ஒரு வட்டம் வரைந்தால், அந்த வட்டத்துக்குள் வரும் எதுவும் தன் கெட்ட குணத்தை மாற்றிக்கொள்ளுமாம். புத்தரைச் சுற்றியுள்ள வட்டத்துக்குள் ஒரு சிங்கம் வந்தால் அது புத்தரின் காலடியில் வந்து பூனை மாதிரி படுத்துக் கொள்ளும். கொலை செய்யும் எண்ணத்துடனும் ஆயுதத்துடனும் ஒருவன் கண்ணுக்குத் தெரியாத அந்த வட்டத்துக்கு உள்ளே வந்துவிட்டால் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு புத்தரின் காலைத் தொட்டு வணங்குவான். ஏன் என்று அவனுக்கே தெரியாது. கடவுளைக் காட்ட முடியுமா என்று கேட்ட விவேகானந்தரை பரமஹம்சரின் பஞ்சுப் பாதங்கள் எட்டி உதைத்தன. விவேகானந்தர் கொஞ்ச நேரம் பிரக்ஞையற்றுக் கிடந்தார். உணர்வு வந்து எழுந்தவர் ராமகிருஷ்ணரின் கால்களில் விழுந்து மரியாதை செய்தார். ஓட்டை விழுந்ததால் நடுக்கடலில் தத்தளித்த கப்பலை ஊரில் இருந்தே பார்த்த நாகூர் ஆண்டகை தன் சவரக் கண்ணாடியை வீசியெறிந்தார். அது பறந்து போய் கப்பலின் ஓட்டையை ஃபெவிக்விக் போட்ட மாதிரி அடைத்துக் காப்பாற்றிக் கரை சேர்த்தது. அவர் வீசியெறிந்த கண்ணாடியை இன்றும் நாகூர் தர்காவில் காணலாம். இப்படி மகான்கள் வாழ்வில் நடந்த அற்புதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அற்புத சக்திகளையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்தது மூச்சுதான் என்று நான் சொன்னால் நம்புவீர்களா\nஆனால் நீங்கள் நம்பாவிட்டாலும் உண்மை அதுதான். ஏனென்றால் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல, மூச்சு என்பது வெறும் ஆக்சிஜனோ கார்பண்டை ஆக்சைடோ கலந்த அல்லது கலக்காத வாயு அல்ல. அதுதான் உயிர். அதுதான் சக்தி. அதுதான் வாழ்வு. அதுதான் சாவு. அதுதான் நோய். அதுதான் நிவாரணம். அதுதான் பிரச்சனை. அதுதான் தீர்வு. எந்த சக்தி நமக்குத் தேவையான காற்றை உள்ளே இழுத்து, தேவையில்லாத காற்றை வெளியே அனுப்புகிறதோ அதுதான் உண்மையான மூச்சு. அதைப் பற்றித்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். மூச்சைக் கட்டுப்படுத்தப் பழகாத மகான் ஒருவர்கூட இந்த உலக வரலாற்றில் இல்லை.\nஅப்படியானால் அந்த பேராற்றலை நாம் எப்படிப் பயன்படுத்துவது அந்த மந்திரச் சாவியைக் கொண்டு எதையெல்லாம் திறக்கலாம் அந்த மந்திரச் சாவியைக் கொண்டு எதையெல்லாம் திறக்கலாம்\nமந்திரச்சாவி — 03 →\nஅருமையாக வந்திருக்கிறது தங்களின் கட்டுரை தொரட்டும் …அடுத்த பகுதிக்கு ஏங்குகிறது மணம்\nஅப்படியானால் அந்த பேராற்றலை நாம் எப்படிப் பயன்படுத்துவது அந்த மந்திரச் சாவியைக் கொண்டு எதையெல்லாம் திறக்கலாம் அந்த மந்திரச் சாவியைக் கொண்டு எதையெல்லாம் திறக்கலாம்\nநபிமொழிக் கவிதைகள் — 08 June 16, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 7 June 10, 2018\nபாதி சதம் — நலம் நலமறிய ஆவல் June 1, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 05 May 26, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 04 May 20, 2018\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-nisaa/20/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2018-06-22T13:57:46Z", "digest": "sha1:KJISPCBWVM2CMTPJVILP342EPI6JORQL", "length": 32206, "nlines": 394, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة النساء مع الترجمة والنسخ الحرفي اللغة Tamil الترجمة بواسطة Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\nநீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா\nஅதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே\nமுன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும்.\nஉங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார���களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்..\nஇன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.\nஉங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;). அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்;. ஆகவே முஃமினான அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்;. அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;. தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.\nமேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்;. ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.\nஅன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்;. ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.\n உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/money-investment?page=2", "date_download": "2018-06-22T13:31:25Z", "digest": "sha1:X5AX63NPMMMEJW5WPKIOKKNFJ2V4D4RZ", "length": 11042, "nlines": 151, "source_domain": "tamilgod.org", "title": " பணம் முதலீடு | Money tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\n11.44 லட்சம் பான் கார்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டது: உங்களுடையது துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா என அறியும் வழி\nஆதார் பே எனும் புதிய‌ பணமளிப்பு முறையை இந்திய‌ அரசு தொடங்க‌ உள்ளது\nஅதிஷ்ட‌ பரிசு உங்களுக்கு; டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்காக‌ அதிர்ஷ்ட பரிசு வெகுமதியை அறிவித்தது இந்திய‌ அரசு\nஐசிஐசிஐ வங்கி 100 கிராமங்களை பணமில்லா - டிஜிட்டல் மயமாக்க‌ உள்ளது : 3 மாதங்களுக்குள் \nMobiKwik பயன்படுத்தி சாலை சுங்கவரிகளைக் கட்டலாம்\nHome >> பணம் முதலீடு\n[adsense:728x15:7606086664] நிதித்துறையில், மாற்று விகிதம் (வெளிநாட்டு-மாற்று விகிதம், அந்நிய செலாவணி வீதம் அல்லது...\nபோலி நாணய தாள்களை எப்படி அடையாளம் காண்பது\nபோலி இந்திய நாணயத்தினை அடையாளம் காண்பதற்கு சிறந்த வழி, உண்மையான இந்திய நாணயம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டு...\nசீன பூனை பொம்மை தனது பாதத்தினை தூக்கி அசைப்பதன் அர்த்தம் (பொருள்) என்ன‌\nபூனை பொம்மையின் சீன பெயர் [ஜாவோ CAI மாவோ]. இப்பூனை பாதத்தினை (கையை) தூக்கி, அசைத்துக்கொண்டே கூப்பிடுவது போல‌...\nபல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருள் வாங்கும் போது கவனிக்க‌ வேண்டிய‌ விஷயம்\nநீங்கள் பல்பொருள் அங்காடியில் பொருள் வாங்குபவராக‌ இருந்தால், உங்களின் கவனதிற்கு : பொருள் வாங்கும் போது கவனித்து கொள்ள...\nஆலன் பீன், சந்திரனில் கால் வைத்த‌ நான்காவது நபர், 86ஆம் வயதில் மரணம்\nசந்திரனில் நடந்த‌ நான்காவது மனிதர் ஆலன் பீன், ஆண்டுகளுக்கு பின்னர் நாசாவை விட்டுவிட்டு...\nஉகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வரி: 'வதந்தியை' தடுக்கும் முயற்சி\nஉகாண்டா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய \"சமூக ஊடக வரி (social media tax)\" ஒன்று...\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மொபைல்களை சார்ஜ் (Charge iPhone devices) செய்வதற்காகவும்,...\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது\nஅடோப் (Adobe) 1.69 பில்லியன் டாலருக்கு,தனியார் ஈக்விட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான...\nஜிமெ���ிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவுபூர்ணமான புதுப்பித்தல்கள் புது அம்சங்களைக்...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/09/240915.html", "date_download": "2018-06-22T13:02:55Z", "digest": "sha1:NWXKVISCMYAFY4DQYLE5RJXPKK64O5EE", "length": 2366, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதி 24.09.2015-க்கு மாற்றப்பட்டுள்ளது.", "raw_content": "\nபக்ரீத் பண்டிகை விடுமுறை தேதி 24.09.2015-க்கு மாற்றப்பட்டுள்ளது.\n நமது தமிழ் மாநிலத்தில் ஏற்கனவே, பக்ரீத் பண்டிகை விடுமுறை 25.09.2015 என அறிவிக்கப்பட்டிருந்தது.\nபக்ரீத் பண்டிகை 24.09.2015 அன்று வருவதால் விடுமுறையும் 24.09.2015க்கு மாற்றப்பட வேண்டும் என கோரியிருந்தோம்.\nநமது கோரிக்கை ஏற்கபட்டு, 24.09.2015 அன்று விடுமுறை அறிவிக்கபட்டுள்ளதாக நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅனைவருக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் இனிய பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.\nஉத்தரவு கான இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/drunk-lawyer-runs-over-21-year-old-motorcyclist-in-delhi-013446.html", "date_download": "2018-06-22T12:53:34Z", "digest": "sha1:KQBXDVU2L7ZBJPLFD6UNJX7PUPLDXCOF", "length": 12999, "nlines": 172, "source_domain": "tamil.drivespark.com", "title": "பொது இடத்தில் புகைப்பிடித்ததை தட்டிக்கேட்ட வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்! - Tamil DriveSpark", "raw_content": "\nபொது இடத்தில் புகைப்பிடித்ததை தட்டிக்கேட்ட வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்\nபொது இடத்தில் புகைப்பிடித்ததை தட்டிக்கேட்ட வாலிபரை காரை ஏற்றி கொன்ற குடிகார வக்கீல்\nடெல்லியில், மருத்துவமனை வளாகம் அருகே புகைப்பிடித்தவரை தட்டிக் கேட்ட வாலிபர் காரை ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nடெல்லியை சேர்ந்தவர் குர்ப்ரீத் சிங்[21]. இவர் புகைப்பட கலை துறை படிப்பை பயின்று வருகிறார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியூரிலிருந்து வரும் நோயாளிகள் மருத்துவமனை வரும்போது படும் அவஸ்தைகள் மற்றும் அங்கு இருக்கும்போது அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து ஒரு ஆவணப் படம் எடுக்க முடிவு செய்துள்ளனர்.\nஇதற்காக, எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதன் பிறகு தனது நண்பர் மணீந்தர் சிங்குடன் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளனர்.\nஅப்போது, அங்கு நின்றிருந்த ஒருவர் சிகரெட் பிடித்தபடி நின்றிருக்கிறார். அவர் விட்ட சிகரெட் புகை இவர்களது முகத்தில் தொடர்ந்து பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அவரிடம் பொது இடத்தில் புகைப்பிடிக்க வேண்டாம் என்று குர்ப்ரீத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அவர் குடிபோதையில் இருந்ததால், குர்ப்ரீத் சொன்னதை கேட்டாமல் தொடர்ந்து புகை விட்டபடி இருந்துள்ளார்.\nஇதனால், அவரிடம் சற்று கடுமையாக புகை பிடிப்பதை நிறுத்துமாறு குர்ப்ரீத் சிங் கூறியதாக தெரிகிறது. புகைப்பிடித்தவர் குடிபோதையில் இருந்ததாலும், கடுமையாக பேசியதாலும், அந்த இடத்தை விட்டு குர்ப்ரீத் சிங்கும், அவரது நண்பர் மணீந்தர் சிங்கும் நகர்ந்துள்ளனர்.\nமேலும், தங்களது மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, புகைப்பிடித்தவர் தனது ஃபோர்டு காரில் அவர்களை தொடர்ந்து விரட்டி வந்ததுள்ளார். மேலும், அதிவேகத்தில் வந்து இருவர் சென்ற மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.\nஇதில், மோட்டார்சைக்கிளில் பயணித்த குர்ப்ரீத் சிங்கும், மணீந்தரும் படுகாயமடைந்தனர். மேலும், அப்போது அவ்வழியாக சென்ற ஓலா வாடகை கார் மற்றும் வாகனங்கள் மீது அந்த ஃபோர்டு ஃபிகோ கார் மோதி இருக்கிறது.\nஇந்த பயங்கர சம்பவத்தில் படுகாயமடைந்த குர்ப்ரீத் சிங் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் அமர்ந்திருந்த மணீந்தர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுகுறித்து ஓலா கார் ஓட்டுனர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய காரையும், அதன் உரிமையாளரையும் கைது செய்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் ரோஹித் கிருஷ்ணா மஹந்தா என்று தெரிய வந்தது. அவர் குடிபோதையில் இருந்ததும் உறுதியானது.\nஇவர் அஸ்ஸாம் அரசு துறை ஒன்றில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்த நிலையில், கோமா நிலையில் இருந்த குர்ப்ரீத் சிங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nஇதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் மஹந்தா மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை மீண்டும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபுதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்\nரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்\nதமிழர்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/09/05/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2018-06-22T13:31:34Z", "digest": "sha1:OJIHBTBILDZWOUWFKZQBXXSUXZNUSZXH", "length": 12559, "nlines": 97, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "எம்.ஜி.ஆர்.அவர்களின் கடைசி சில மாதங்கள்………. நடிகர் சிவகுமார்…..! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← தந்தி டிவியில், விடாக்கண்டர்-கொடாக்கண்டர் நிகழ்ச்சி பார்த்தீர்களா…\nIAS அதிகாரிகள் சஸ்பென்ஷன் – சில தகவல்கள்… →\nஎம்.ஜி.ஆர்.அவர்களின் கடைசி சில மாதங்கள்………. நடிகர் சிவகுமார்…..\nஎம்.ஜி.ஆர். அவர்கள் அமெரிக்கா சென்று திரும்பிய பிறகும்\nஉடல்நலக்குறைவுடன் தான் இருந்தார். முழுமையாக\nஅவரால் செயல்பட முடியவில்லை… இருந்தாலும்,\nதன் குறைகளை, பலவீனங்களை மற்றவர் முன் அவர்\nகாட்டிக்கொள்ள விரும்பியதில்லை – என்கிறார்\nஅண்மையில் ஒரு பேட்டியில், எம்.ஜி.ஆர். அவர்களின்\nகடைசி மாதங்களில் தான் அவரைச் சந்தித்தபோது\nநிகழ்ந்த சில சம்பவங்களை விளக்குகிறார் திரு.சிவகுமார்.\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← தந்தி டிவியில், விடாக்கண்டர்-கொடாக்கண்டர் நிகழ்ச்சி பார்த்தீர்களா…\nIAS அதிகாரிகள் சஸ்பென்ஷன் – சில தகவல்கள்… →\nOne Response to எம்.ஜி.ஆர்.அவர்களின் கடைசி சில மாதங்கள்………. நடிகர் சிவகுமார்…..\n6:03 முப இல் செப்ரெம்பர் 6, 2016\nமக்கள் திலகம் அவர்கள் வருடத்தில் முதல்மாதம் ஜனவரி — 17-1-1917 ” செவ்வாய்கிழமை ” பிறந்தார்….. அதேபோல் வருடத்தில் கடைசிமாதம் டிசம்பர் — 23-12-1987 ” செவ்வாய்கிழ���ை ” இரவு மறைந்துள்ளார்…… 1987 -ம் வருட கடைசி டிசம்பர் மாதத்தில் காலம் சென்ற இந்திய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய முழு உருவச்சிலை தமிழக அரசின் சார்பில் ” கத்திப்பாரா ” என்ற சந்திப்பில் சென்னையில் உருவாக்கிய பிரமாண்டமான விழாவில் — அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தலைமையில் சிலை திறப்பு விழா நடந்தது….. ” இதுவே மக்கள் திலகம் அவர்கள் கலந்து கொண்ட கடைசி விழா ” ஆகும்…. விழா நடந்த தேதி 22.12.87 மாலை விழா முடிந்தது….. வள்ளல் மறைந்தது 23.12.1987 இரவு…. அவருடைய வாழ்க்கையே ஒரு ” மரணமில்லா பெருவாழ்வு ” தான்… \nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nBBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை...\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\n… on அழகும், ரசனையும் …\nநெல்லை பழனி on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nvimarisanam - kaviri… on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abijinpakkam.blogspot.com/2012_04_29_archive.html", "date_download": "2018-06-22T13:21:26Z", "digest": "sha1:DCMUZ3G2J2EMGYORTVCJB7EHFCTHH6XN", "length": 40169, "nlines": 151, "source_domain": "abijinpakkam.blogspot.com", "title": "4/29/12 - 5/6/12 ~ அபியின் பக்கம்", "raw_content": "\nஉயிரோட்டம் இருக்கும் வரை என் இடது கை எழுதிக்கொண்டிருக்கும்\nயாழ் மக்களின் மனங்களுக்கு கொண்டாட்டங்கள் தீணி போட...\nகதைகள் சொல்லும் வயல்வெளி விளையாட்டு. சுவாரஸ்யமான அ...\nயாழ் மக்களின் மனங்களுக்கு கொண்டாட்டங்கள் தீணி போடுமா\nநிகழ்வுகளும் சடங்குகளும் ஏன் வருகின்றன என்ற மன விரக்த்தியோடு வாழும் யாழ் மக்களின் மனங்களுக்கு விருந்தளிக்க பொங்கலிற்கு வருடப்பிறப்பிற்கு அரங்கேற்றப்படும் கலை நிகழ்வுகளும் பாரம்பரிய விளையாட்டுக்களும் தீணி போடுவதாய் அமைகின்றனவா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.\nநிம்மதியற்ற மனங்களும் தொடர் இழப்புக்களையும் மரணப்பீதியையும் கடந்து வந்த மக்களின் மனங்கள் கொண்டாட்டங்களை சம்பிரதாயத்தின் அங்கமாக பார்க்கின்றனர். நாள் பார்த்து ஆரவாரத்துடன் அரங்கேற்றப்படும் கொண்டாட்ட நிகழ்வுகள் யாழை திருவிழாக்கோலம் போல அலங்கரித்திருக்கின்றன. இந்த கொண்டாட்டங்கள் ஏன் நடத்தப்படுகின்றன எதற்காக நடத்தப்படுகின்றன என்ன எதிர்பார்ப்புடன் நடத்தப்படுகின்றன யார் நடத்துகின்றார்கள் என்ற விடைதெரியாத கேள்விகள் பல.\nபசித்தோடிய வயிறுகளை மரணக்குழிகளில் வீழ்ந்து கொண்டிருந்த கணங்கைளை முடிவேயற்றிருந்த சாவோலத்தை பார்த்துக்கொண்டிருந்த\nபோதே வீழ்ந்து கொண்டிருந்த உயிர்களை நம்பிக்கை ஊட்டுவதற்கு எந்த நிலையுமே இல்லாத கையறு நிலையை அழிக்க முடியாத அந்த நினைவுகளை\nஎப்படி மறப்பது ஓடிக்கொண்டிருந்த செங்குருதியில் வெற்றிக்கழிப்பை கொண்டாடியதை யாரும் மறந்து விடமாட்டார்கள். மரணத்தை ஒரு பொறியாக பசியை சுருக்கு கயிறாக பயன்படுத்திய தந்தோரபாயத்தை எந்த மக்களும் மறந்து விடமாட்டரார்கள். இந்த கொடிய நிகழ்வுகளை அனுபவித்த மக்களுக்கு கொண்டாட்டங்கள் வெறும் கண்துடைப்பே.\nநடத்தப்படும் களியாட்டத்திற்கும் விளையாட்டிற்கும் அன்றைய கோவில் திருவிழாக்கள் தான் நினைவுக்கு வரும் கூட்டம் பட்டைய கிளப்பும். கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருபவர்கள் இந்த யுத்தத்தை அனுபவிக்காதவர்களா எல்லாம் கட்டாயம் தான். நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் என்று திட்டமிட்டு திணிக்கப்படும் சர்வாதிகாரம். அரசின் கையில் கிடைத்த கைப்பொம்மைகளாக சொல் பேச்சு கெட்ட பிள்ளை பொல நடத்தப்படுகின்றார்கள். இந்த கொண்டாட்டங்கள் யாரை திருப்திப்படுத்த நடத்தப்படுகின்றன எல்லாம் கட்டாயம் தான். நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் என்று திட்டமிட்டு திணிக்கப்படும் சர்வாதிகாரம். அரசின் கையில் கிடைத்த கைப்பொம்மைகளாக சொல் பேச்சு கெட்ட பிள்ளை பொல நடத்தப்படுகின்றார்கள். இந்த கொண்டாட்டங்கள் யாரை திருப்திப்படுத்த நடத்தப்படுகின்றன மக்களின��� மனதில் இருக்கும் ஈறாத்துயருக்கு இந்த கொண்டாட்டங்கள் தீணி போடுமா மக்களின் மனதில் இருக்கும் ஈறாத்துயருக்கு இந்த கொண்டாட்டங்கள் தீணி போடுமா அல்லது மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறியவா அல்லது மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறியவா இல்லை அரசியல் நாடகமா என்று எண்ணத் தோன்றுகின்றது.\nதிட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த மண்ணில் அடக்குமுறையினை ஜனநாயகத்தின் திறவுகோல்களாக காட்டும் அற்புத நிகழ்வு. ஒரு அரசு தனது குடிமக்களின் குருதியின் மீது வெற்றிதுழக்கம் செய்ததை இந்த உலகத்தின் அத்தனை கண்களும் அன்று பார்த்துக்கொண்டிருந்தது. இன்று எல்லாரும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த கொண்டாட்டங்களின் நோக்கம்.\nமண்முட்டைகளால் அமைக்கப்பட்ட காவலரண்களும் மக்களிற்று பாதுகாப்பு கொடுப்பதற்காய் அரசின் பாதுகாப்பு படைகளுமே விழாக் கொண்டாட்டத்தின் முக்கிய புள்ளிகள். வானுயர்ந்த பாட்டுக்ளும் கலை நடனங்களும் ஆட்டம் பாட்டம் என்று ஒற்றுமையுடன் வாழும் சமுதாயம் என்று வெளியுலகிற்கு காட்டும் நிகழ்வில் மீண்டும் பலிகளாய் போகின்றது ஒரு சமுதாயம்.\nஎல்லாமே ஓய்ந்து விட்டன குண்டுமழையின் பீதியும் சுடுகலனின் வேட்டுச்சத்தங்களும் அதிரவைக்கும் துப்பாக்கிச்சத்தமும் இப்போது மக்களின் காதுகளுக்கு எட்டவி்ல்லை. நடந்த போர் ஓய்ந்து விட்டது. ஆனால் புதிய போர் ஆரம்பித்து விட்டது. கொலையும் கொள்ளையும் கற்பளிப்பும் நிம்மதியான தூக்கத்தை கலைத்து விட்டன.\nமரணத்தையும் விட மரணபயம் கொடியது. அதையும் விடக்கொடியது மரணத்தை விட அஞ்சுவோரை தேற்றுவது. அதையும் விடக்கொடியது\nமரணத்தினால் அலைக்களிக்கப்பட்ட நாட்களை கடப்பது தம் மீதும் குண்டு விழாதா என்று மரணத்திற்காய் ஏங்கியவர்களின் மனதை ஆற்றுவதற்கு விரும்புகின்றார்கள். அடிமேல் விழும் அடியை தடுப்பதற்கோ அதற்கு அணை போட யாரும் இல்லை . ஆறுதல் படுத்த முயற்சிக்கின்றார்கள். இவர்கள்.\nகடந்த காலங்களில் பெருவிழாக்கள் என்றால் ஊரே விழாக்கோளம் தான் லீவு போட்டு ஓன்றாக ஒற்றுமையாக நம் பண்பாட்டுக்கும் கலைக்கும் முன்னுரிமையும் மரியாதையும் கொடுத்து நடாத்துவார்கள். விளையாட்டுக்களும் கலைகளும் அரங்கேற��றப்படும் இரவைிரவாக ஆண்கள் பெண்கள் எல்லோரும் கலந்து கொள்வார்கள். இன்று கட்டாயம் என்ற நிர்ப்பத்தற்திற்காக நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் எனற ஆதிகாரத்தின் பயத்திறகாகவும் கலந்து கொள்கின்றார்கள்.\nகழகங்களும் சங்கங்களும் சோலையிழந்த பிரதேசத்தில் கொண்டாட்டம் ஒரு கேடா என்று ஓய்ந்து விட்டன கழகங்களையும் சங்கங்களையும் நடாத்துவதற்று இளைய தலமுறையின்றி தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.\nஎவை நடற்தாலும் எமக்கென்ன என்று வாழும் சுறனையற்ற மனிதர்களாய் நடமாடும் நிலை. கடந்த காலங்கள் போனால் போனவை தான் துக்கத்தின் நினைவுகளை கடந்து செல்வது கடினம். மீள மீள வரும் அழியாத நினைவுகள்.\nமீண்டும் இப்படியொரு யுத்தமும் மனிதப்படுகொலைகளையும் ஏற்க மறுக்கும் மனித மனங்கள். பாதுகாப்பிற்றி தமக்கு தாமே பாதுகாப்பு என்று தினம் தினம் பயத்துடன் வாழும் மக்கள்.\nமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமும் உறுதியும் இல்லாத போது களியாட்டங்களும் விளையாட்டுக்களும் எதற்கு யார் கேட்டார்கள் நிம்மதியற்ற மக்கள் நிம்மதியுடன் இதை பார்ப்பார்களா பாதுகாப்பிற்கு ஓர் உத்தரவாதம் கொடுங்கள் அப்புறம் நடத்துங்கள் இந்த களியாட்டத்தை.\nமக்கள் மனங்களுக்கு தீணி போடாவிட்டாலும் மனங்களை புண்புடுத்தாமல் இருக்கும்.\nகதைகள் சொல்லும் வயல்வெளி விளையாட்டு. சுவாரஸ்யமான அனுபவங்கள்\nமனிதனுக்கு அடையாளங்கள் தவிர்க்க முடியாதவை. நினைவுகளும் அடையாளங்களும் இல்லை என்றால் நீங்கள் உங்களுடைய வீட்டிற்கே திரும்பிச்செல்ல முடியாது. காலத்தின் மாற்றமும் எம் எதிர்கால சந்ததிக்கு நினைவுகளை மட்டுமே கடத்திச்செல்ல முடிகின்றது. எம் பாட்டன் முப்பாட்டன் ஓடியாடி விளையாடிய வயல் வெளிகளையும் குச்சொழுங்கை களையும் கேட்டுப் பாருங்கள் சுவாரஸ்யமான கதைகளை சொல்லும்.\nதோட்டத்து வயல் வெளிகளில் மாலை நேர கூட்டமும் இரவு நேர குச்சொழுங்கை மகிழ்வுகளுமே அன்றைய நாட்களின் தினப் பொழுதுகள். சின்னச் சின்ன குடிசை வீடுகளும் சொந்த பந்தங்களின் கலகலப்பும் ஊர் முழுதும் தினக் கொண்டாட்டம் தான்.\nகிராமத்தவர்களின் தொழிலாகவும் சொத்தாகவும் இருந்தது விவசாயம். காலை எழுந்து தோட்டத்திற்கு சென்றால் இரவு தான் வீடு திரும்புவார்கள் மாலை நேரம் தோட்டத்து வெளியில் ஊர் முழ��தும் ஒன்று திரண்டிருக்கும். தோட்டத்து வெளியில் இளவட்டம் விளையாடும் விளையாட்டினை பார்க்க கிளடுகள் முதல் குஞ்சு குருமன் வரை ஒன்று கூடியிருக்கும்.\nஅருவி வெட்டிய வயல்வெளியில் வரம்பு நேருக்கு பெட்டியடித்து கிளித்தட்டு விளையாடுவார்கள். இந்த விளையாட்டில் எத்தனை பேரும் விளையாடல்லாம் ஊர் இளவட்டம் எல்லாம் இரண்டு கன்னையாய் பிரித்து களத்தில இறங்குவார்கள். அதற்கு ஏற்ப பெட்டிகள் அமைக்கப்படும். இந்த கிளித்தட்டு விளையாட்டு யாழ்ப்பாணத்தில் 1990 முன்னரே பிரபல்யமாகப் பேசப்பட்டது. இளவட்டத்தினர் கூட்டம் ஊர்களில் நிரம்பியிருந்தது இந்த காலத்தில் தான். பகல் முழுதும் இளவட்டத்தை ஊரில் காண முடியாது. ஆனால் மாலை நேரம் வயல் வெளியின் கதாநாயகர்கள் இவர்கள் தான்.\nகாலை முழுதும் வீட்டில வேலை செய்துவிட்டு மாலை நேரத்தில்; பெண்களும் இந்த இடத்துக்கு வருவார்கள். வுந்தவர்கள் சும்மா இருப்பார்களா. அந்த வீட்டுக்கதை இந்த வீட்டுக்கதை என்று தங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்வார்கள் . இதுவே சில வேளை அடிபாடாகவும் வந்து விடும் ஆண்களும் பெண்களும் இணைந்தே கிளித்தட்டு விளையாடுவார்கள். அவளவு ஒற்றுமை இருந்தது அந்த காலத்தில.\nதோட்டத்து வெளிகளில் உணவிற்காக வரும் கிளிகளை தோட்டத்துக்காரர்கள் வரம்புகளில் நின்று தம் இரு கைகளையும் நீட்டிக் கலைப்பார்கள.; இந்த வழக்கமே பின் விளையாட்டாக தோற்றம் பெற்றது.\nமதியம் சாப்பாடு முடிந்ததும் கொஞ்ச நேர நித்திரைக்கு பின் வயதான பாட்டன் பாட்டிகள் பொல்லுகளை ஊன்றியபடி வயல் வெளி நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள். ஏதோ அவர்களும் விளையாடுறவர்களை போல. ஆங்க விளையாட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது தம் பழைய நினைவுகளை கொஞ்சம் மீட்டுப்பார்கள். களத்தில நிற்கின்ற இளவட்டத்திடம் ஏய் அடிடா ஏன்டா விட்டாய் நான் என்டா எட்டி அடிச்சிப்புடுவன் என்று வெறுப்பேத்திரது மட்டும் தான் இவங்க வேலை\nமாலை நேரத் தென்றலும் வயலுக்கு வரும் பறவைகளின் சந்தமும் கிளித்தட்டு விளையாடுபர்களை விட பார்ப்பவர்களின் சந்தமும் ஊரைத் தாண்டியும் கேட்கும். வயலுக்கு நீர் இ;றைக்கும் தோட்டக்காரனுக்கும் கண் இங்க தான் இருக்கும். ஒழுங்கா நீர் இறைக்கிறானோ இல்லையா கிளித்தட்டு மட்டும் ஒழுங்காப் பார்ப்பான். பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு மாலை நேரப்பொழுது இங்க தான் போகும். பள்ளிக்கூடம் முடிந்ததும் மேலதிக வகுப்புக்கு சென்று விட்டு நாழு மணிக்கெல்லாம் தோட்டத்து வெளிக்கு ஆயராகி விடுவார்கள். தோட்டத்து வரம்பு வெளிகளில் புத்தக்கப் பைகளை போட்டுவிட்டு அமர்ந்திருந்து விளையாட்டை பார்ப்பார்கள். பெரிய அண்ணமார் வர முன்னர் இந்த சின்னஞ் சிறுசுகளின் அணி கிளித்தட்டு விளையாட களத்தில இறங்கிடும். அதுக்காகவே வேளைக்கு வந்திடுவாங்க. அண்ணமார் வந்ததும் கவலை தோய்ந்த முகத்துடன் வந்து உற்காருவார்கள். சில வேளை ஆட்கானாது போனால் ஒருவரை விளையாட்டில சேர்ப்பாங்க அவன் பொது. இரண்டு கண்னைக்கும் விளையாடுவான். ஆவன ஒருத்தனும் கண்டுக்கவே மாட்டாங்க ஆனா தானும் விளையாடுறதா நினைச்சு விளையாடுவான் சிறுகளின் மனங்களை தேத்துவது தான் பாட்டன் பாட்டி வேலையாக இருக்கும். அப்பு தங்கம் அடுத்த வருசம் நீ விளையாடலாம் என்று ஏமாத்துவாங்க.\nஇந்த விளையாட்ட பார்க்க வறவங்க சும்மா வர மாட்டாங்க. புலுக்கொடியல் மாங்காய் சீவல் பலகாரம் என்று வீட்டில இருக்கிறதை எல்லாம் கொண்டு வருவாங்க. சொந்த பந்தங்கள் நண்பர்கள் எல்லாரும் குடுத்து சாப்பிடுவாங்க இதை விடவிளையாடுற ரீமுக்கு தண்ணி எல்லாம் பார்வையாளர்கள் எடுத்து வருவாங்க. இந்த களம் தான் சிலரது காதலுக்கு அத்திவாரம் போட்ட இடம். கிளித்தட்டு விளையாடும் இளவட்டத்தினர் தான் கதாநாயகர்கள். கிளித்தட்டு விளையாடும் சாட்டில் தம் காதல் கதைகளையும் பேசி விடுவார்கள். பின்னர் கதை வெளியில் வரும் போது வயல் வெளி போர்க்களமாய் மாறி வரும். சில நேரம் மறுநாள் விளையாட்டு நடை பெறாது. ஆனாலும் எல்லாரும் வயல் வெளிக்கு வந்துவிடுவார்கள்;. நம் கதைகளை பேசி விட்டுசெல்வார்கள். எப்படியும் திரும்பவும் விளையாட்டு நடைபெறவேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கும். ஒருவளியாக காதலுக்கு ஒளியேற்றி வைத்து விடுவார்கள் பாட்டன் பாட்டிகள். அப்புறம் என்ன மறுநாளே வயல் வெளி களை கட்ட ஆரம்பித்து விடும்.\nஇப்படி எல்லாம் கதைகளையும் சந்தோஸங்களையும் தந்த இந்த வயல் வெளி விளையாட்டு பின் வந்த கால இடப் பெயர்வுகளில் கானாமல் போய்விட்டது. துக்கத்தின் நினைவுகளை மறக்க முடியாததே. வலி அடங்காத வரையில் வேதனை தீராது. வேதனையோ காயங்களையும் வடுக்களையும் பற்றிப் பே��ச் சொல்லும். தொடர் காயங்களை சுமந்து வந்ததால் சந்தோஸங்களை நினைத்துப்பார்கவோ அனுபவிக்கவோ முடியவில்லை. தொடர் இடப்பெயர்வுகளும் உயிர்ப்பலிகளும் காணாமல் போதலும் வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டது.\nஒன்றாய் திரிந்து ஒன்றாய் விளையாடிய நன்பனின் உயிற்ற உடல் திடீர் திடீர் என காணமல் போனவர்கள் பெற்றோர்களின் தவிப்புகள் இளவட்டத்தினரை இரவில் கூட காண முடியாதிருக்கும். பொழதுகள் எல்லாம் மரண பயத்துடனே கழிய ஆரம்பித்தன. வயதான பாட்டன் பாட்டிகள் இந்த நிலையை பபார்த்து ஏங்கியே சிலர் இல்லாமலே போய்விட்டனர். இருந்தவர்களும் மனம் விட்டு சந்தோஸமாய் பேசியதில்லை தம் உறவுகளை எப்படி பாதுகாப்பது என்றே நாட்கள் கடந்தன.\nசோகங்களுக்கும் வலிகளுக்கும் பின்னர் பழக்கப்பட்டு விட்டனர் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் அறிவியல் எழிச்சியும் போட்டிகளையும் தேடல்களையும் அதிகரித்தன. தொலைந்து போன சொந்தங்களும் உறவுகளின் இழப்புக்களும் இறுக்கமான மனம் கொண்ட சமுதாயமாக மாற்றியது. ஓய்வற்ற வேலை படிப்பு என்று இளவட்டத்தினர் பின்னர் சந்தோச உலகத்தை மறந்து விட்டனர். மேலைத்தேய விளையாட்டு அறிமுகமும் பாடசாலையில் போட்டிமுறை விளையாட்டுக்களும் எம்மில் தோற்றம் பெற்ற விளையாட்டு பின்வந்தவர்களுக்கு தெரியாமலே போய்விட்டது. கிரிக்கெட் வொலிபோல் போன்றன பின்னர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. ஊர்களை கிரிக்கெட் மைதானமும் வொலிபோல் மைதானமும் இருக்கும். பக்கத்து ஊர் காரனும் நன்பர்களும் ஒன்றாய் விளையாடுவார்கள் யார் விளையாடுறார்கள் என்று அடையாளம் தெரியாததாலும் விளையாட்டு பற்றி தெரியாதாலும் வயதானர்கள் கூட இதை பார்ப்பதில்லை. உற்சாகப்படுத்த கூடயாரும் இல்லாமல் இந்த விளையாட்டு நடைபெறும்.\nகிழமைக்கு கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெறுது. போட்டியில வெல்லனும் என்று நினைத்து விளையாடுவாங்க. சந்தோசமோ பன்பலோ எதுவுமே இல்லப்பா ஆனா அன்னைக்கு நாங்க விளையாடின கிளித்தட்டில இருந்த சந்தோசம் தெரியுமா. வயல் வெளிய விட்டு வீட்டுக்கு பொறது என்டாலே விருப்பம் இருக்காது. என்று வயதானவர் கூறும் போது ஒரு நிமிடம் மெய் சிலிர்க்கின்றது. அவளவு சந்தோசமா அந்த விளையாட்டில என்று நினைக்க தோன்றுகின்றது.\nபொங்கல் வருசம் வந்தாமட்டும் பாரம் பரிய நிகழ்சிகளில் இந்த கிளித்��ட்டும் அரங்கேறும் எங்காவது ஒரிரு கழகங்கள் அதை அரங்கேற்றும். வென்றால் பரிசு என்று தான் விளையாடுறாங்க ஆனால் அதைபார்க்க ஒரு கூட்டம் வரும் அப்போது பார்ப்பவர்களின் நக்கல் பேச்சும் பன்பல்களும் விளையாட்டுபவர்களுக்கு எரிச்சல் ஊட்டுதாக இருந்தாலும் சந்தோசமாய் இருக்கின்றது. தொலைக்காட்சியின் ஊடாக பாரம் பரிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படும் போது அனைவரும் கண்டு கிளித்தட்டையும் கண்டு கொள்ள கூடியதாக உள்ளது. அப்போது பாட்டன் பாட்டிகள் தம் இளவட்ட நினைவுகளை மீட்டிப்பார்ப்பார்கள். தம் பேரன் பேத்திகளுக்கு சொல்லி தம் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கிறார்கள்\nவிஞ்ஞானம் வள்ர்ந்தாலும் அறிவியல் வள்ர்ந்தாலும் எம் பாரம் பரியத்தின் தனித்துவமும் சந்தோசமும் கிடைக்குமா. கால மாற்றம் சந்தோஸங்களையும் மாற்றி விடுகின்றன. இன்றைய இளைஞர்களின் சந்தோஸங்களும் தேவைகளும் வேறுபட்டவை. அவர்கள் புதிய புதிய விடயங்களை தேடிப்பார்க்கவே விரும்புவார்கள். பழயன கழித்தலும் புதியன புகதலும் வழமையான ஒன்று என்று மனதை தேற்றிக்கொள்ள மட்டும்தான் முடியும்.\nகலைகளை வெறுக்கும் தந்தைக்கு எதிரான கலைகளின் மகன் இவன் மைக்கல் அஞ்சலோ (1475 - 1564)\nகலைஞர்கள் பலர் காணப்பட்ட போதிலும் ஒரு சிலரே பிரபல்யத்தையும், சிறப்பையும் அடைக்கின்றனர். அச்சிறப்புக்கு அவர்களது தனித்துவமான ஆற்றல்களும் கலை...\nஉலகின் பிரம்மாண்டமான நதிகள். நதிகளை நம்பி வாழ்க்கை.........\nநைல் நதி. வட ஆப்பிரிக்காவில் உள்ளது.இதன் நீளம் 6650கிமீ. ஆப்பிரிக்காவின் நீளமான நதி.எகிப்தில் உருவாகும் நைல் நதி சூடான் புருண்டி ருவாண்...\nஅமெரிக்கா மறைத்த பறக்கும் தட்டு இரகசியம்\nமர்மமான பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects – UFO) தொடர்பாகவும் அதில் பயணிப்பதாக நம்பப்படும் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாகவும்...\nமனிதனின் நாகரிக வளர்ச்சிக்கும் இதுவே மூலகாரணம். உலகத்தின் உன்னத நாகரிகங்கள் எல்லாமே ஆற்றுப் படுகையிலிருந்துதான் வந்தது என்று வரலாறு சொல்...\nமனிதன் உலகில் கால் பதிக்காத இடங்கள் ....\nமனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் ...\nதுளிர்விடும் வீதி நாடகம்...... காலத்தின் கட்டாயமா...\nகால வோட்டத்தில் கலைகளும் சடங்குகளும் மழுங்கடிக்கப்பட்டு இன்றைய இளம் சமுதாயத்தின் மனதில் மேவி நிற்பவை திரைப்படங்களே. கட்டாயம் என்ற மகுடத்தில்...\nதமிழ் சினிமாவின் சூப்பர் 10 காதல் ஜோடிகள்........பந்தங்களாய் தொடரும் இன்பம்\nதிரையில் என்னதான் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும் காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கிறது. பிரகா...\nஉலகின் 10 துயரமான நேரங்களில் எடுக்கப்பட்ட அதிசிறந்த புகைப்படங்கள்\nவியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அமெரிக்காவையே தலைகுனிய வைத்தது, இதுதான் துயரங்களை வெளிக் கொண்டு வருவதில் புகைப் படங்களின் பங்கை உல...\nபள்ளிக்கு செல்லும் சின்ன ஞ் சிறு பெண் பிள்ளைகளுக்கு புரியாத விடயம் தான் காதல் அறியாத வயதில் ஒருவர் மீது வரும் ஈர்ப்பின் பிரகாரம் வரும் இனம் ...\nவண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்\nவ ண்ணங்களால் நம் மனதை வசப்படுத்தும் வண்ணத்துப் பூச்சியை நாம் ரசிப்பதுண்டு ஆயினும் அதன் வண்ணங்களின் ரகசியத்தை நாம் அறிவதில்லை. இந்நிலையில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=380018", "date_download": "2018-06-22T13:29:53Z", "digest": "sha1:6DZOZZVZDM3MPN4OYJPOLKVQUHG6YFJL", "length": 8833, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சூறாவளி மற்றும் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனையில் பாப்பரசர்", "raw_content": "\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு காலம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nHome » ஐரோப்பா » ஏனையவை\nசூறாவளி மற்றும் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனையில் பாப்பரசர்\nமத்திய அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி மற்றும் நிலநடுக்கம் என்பவற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாப்பரசர் பிரான்ஸிஸ் விஷேட ஆராதனையை நடாத்தியுள்ளார்.\nநிஹரகுவா மற்றும் கோஸ்டாரிகா போன்ற மத்திய அமெரிக்க நாடுகளில் சூறாவளி தாக்கியதில் சுமார் 9 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.\nஇதேவேளை, குறித்த சூறாவளியின் தாக்கும் உணரப்பட்ட இடங்களில் ஒரு இத்தாலியர் உயிரிழந்ததாகவும் ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. இந்த நிலையிலேயே பாப்பரசர் விஷேட ஆராதனையினை மேற்கொண்டுள்ளார்.\nஆராதனையில் ஈடுபட்ட புனித பாப்பரசர், ‘அன்பான சகோதர சகோதரிகளே சூறாவளி மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இன்று பிரார்த்திப்போம். குறிப்பாக சூறாவளி மற்றும் அதனைத் தொடரந்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பவற்றிற்கு முகம்கொடுத்த நிஹரகுவா மற்றும் கோஸ்டாரிகாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திப்போம்’ என்று கூறியுள்ளார்.\nதாக்கிய வெப்பமண்டலப் புயல் காரணமாக கனமழை, கடுமையான சுழற்காற்று மற்றும் கடுமையான குளிர் போன்றன மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தNதூடு, வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களை தோற்றுவித்து மக்களை நிலைகுலையச் செய்திருந்தது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுனித கல்லறைத் தேவாலயம் பூட்டு: தீர்வுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பு\nகிழக்கு கௌட்டாவில் யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்க துருக்கி வலியுறுத்து\nசிரிய மோதல் 5 மணிநேரம் நிறுத்தம்: ரஷ்யா உத்தரவு\n6 வருடங்களின் பின் இத்தாலியில் கடும் பனிப்பொழிவு\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு காலம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nஇறைச்சிக்காக நாய்களைக் கொல்வது சட்டவிரோதமானது – தென்கொரியாவில் தீர்ப்பு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nபசும்பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nமன்னாரில் இரண்டாவது நாளாகவும் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்\nஎட்டு வழி சாலையினால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை: ஆட்சியர் ரோகினி\nவைரஸ் தொற்றுக்கு வேண்டும் என்றே பரப்பட்ட கிருமி: அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/08/blog-post_11.html", "date_download": "2018-06-22T13:26:03Z", "digest": "sha1:ZLU6YRIQAR7FJQIZSY62TMGGMBWAI4X7", "length": 17223, "nlines": 266, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: முரசொலி பவளவிழாவில் வாசிக்காத பக்கங்கள்", "raw_content": "\nமுரசொலி பவளவிழாவில் வாசிக்காத பக்கங்கள்\nமுரசொலி பவளவிழா அனைத்து ஊடகங்களிலும் பக்பாஸ் ஆனதாக\nபரபரப்பாக செய்திகள், லைவ் பார்க்கவில்லை என்றவுடன் அதை அப்படியே\nஅனுப்பி வந்த நண்பர்கள்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள்.\n* நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரின் ஹேர் ஸ்டைல் கவனித்தீர்களா \n-அப்படியா.. மிஸ் பண்ணிட்டேனே.. இட்ஸ் ஒகே. எனக்கு இதிலெல்லாம்\nஉங்க அளவுக்கு டேஸ்ட் கிடையாது -\n* கவனித்தீர்களா.. முரசொலி மாறனைப் பற்றி எதுவுமே பேசலையே..\n- அப்படி எல்லாம் இருக்காது தோழி, தயாநிதி மாறன் கலந்து கொண்டதாக பத்திரிகையில் வாசித்தேனே.. அவருக்கு நினைவுக் கேடயம் கூட வழங்கி சிறப்பித்தாகிவிட்டதே ..\n* எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை எப்படி எல்லாம் திட்டமிட்டு தங்கள் விழாக்கள் நடத்தி மக்களைத் திசைத் திருப்புகிறார்கள், பாருங்கள்..\n_ (மனசுக்குள்.. அடப்பாவிகளா.. இதைச் சொல்வதற்கு அதிமுக காரர்களுக்கு அருகதை இருக்கிறதா என்ன ) ச்சே ச்சே தேவை இல்லாம கற்பனை செய்து கொள்ளாதீர்கள் தோழர்..\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக ஒற்றுமையாக உங்களைக் கொண்டாட வேண்டாம் என்று யார் சொன்னது..\n* முரசொலி பவள விழாவில் முரசொலி பத்திரிகை பற்றி அதில் எழுதப்பட்ட விடயங்கள் பற்றி யாருமே எதுவுமே பேசவில்லையே ... கவனித்தீர்களா..\n- (ஆங் .. இது சரியான கேள்வி..) முரசொலி வாசித்தவர்களை அழைத்து பேச வைக்கவில்லையோ என்னவோ.. சரி தோழர்.. உங்களுக்காகவும் உங்களைப் போன்றவர்களுக்காகவும் இதோ என் பதிவு..\nஏதோ என்னால் முடிந்தது இவ்வளவு தான்.\nமுரசொலியில் நான் ரசித்த இதழ்கள்\nஎமர்ஜென்சி காலத்தில் வெளியான பக்கங்கள்.\nஒவ்வொரு பக்கமும் தணிக்கைக்கு உள்ளாகி\nஅதன் பின்னரே அச்சுக்கு வரும் நிலை\nகலைஞரை மிகவும் எரிச்சலூட்டியது . எனவே அவர்\n\"அரைமணிநேரத்தில் சென்னையிலிருந்து அமெரிக்கா போகலாம் \"\nஎன்றும் எழுதினார். இன்றுவரை என் ரசனைக்குரிய பக்கங்கள் அவை.\nதிண்டுக்கல் தனபாலன் Friday, August 11, 2017\nதிண்டுக்கல் தனபாலன் Friday, August 11, 2017\nதிண்டுக்கல் தனபாலன் Friday, August 11, 2017\nபதிவை தமிழ்மணத்தில் இணைத்து வாக்கும் அளித்து விட்டேன்...\nநன்றி வருகைக்கும் த.ம. பதிவுக்கும்\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nரஞ்சித்தா .. காலாவா .. “ காலாவில் நடித்த நடிகரின் பெயர் .. மறந்துவிட்டது “ காலாவில் நடித்த நடிகரின் பெயர் .. மறந்துவிட்டது ” கொஞ்சம் இக்கட்டான தருணமிது . என...\nஇந்தியப் பொருளாதர அடியாட்கள் யார் இவர்கள் இவர்களை உங்களுக்கும் எனக்கும் தெரியும் . இவர்கள் அதிகாரத்தின் உச்சத்தில் இ...\nகாலாவில் பயணித்த எம் அப்பாக்கள் \"நான் படிப்பின் மோஸ்தரில் என் அப்பாக்களை விட்டு விலகினேன்.. காலம் செல்ல செல்ல இச்சமூகம் என் அப்பாக...\nபிரணாப் முகர்ஜியும் ஆர் எஸ் எஸ் ..ம்\nவயசு கூட கூட புத்தி வளராவிட்டாலும் பரவாயில்லை . மந்தமாகக் கூடாது . பிறகென்ன .. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் ...\nவிழித்திருக்கும் போதும் தூக்கத்திலும் என்னைத் துரத்துகின்றன காக்கைகள். தனியாகவோ கூட்டமாகவோ. விழித்திருக்கும் போது சிறகுகள...\nகொஞ்சம் உளற வேண்டும் . உளறுவது சுகமானது . தண்ணிப் போட்டு உளறுவது என்பது சினிமாத்தனமானது . ம்கூம் .. அப்படி எந்த மப்...\nபடகின் பயணம் - 1\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் . கொண்டேன் . அவன் தானா . .. இவன் அவன் தானா அவனாகத்தான் இருக்க முடியு...\nஆதவன் தீட்சண்யா - 20\nஆதவன் தீட்சண்யாவைப் பற்றிய அறிமுகவுரை ஆற்றும்படி என்னைப் பணித்தார்கள் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள். இந்த அனுபவம் ரொம்பவும் விந்தையானது. விநோ...\nஇன்றைய நாளும் கிழமையும் தெரியவில்லை . விடியலும் கருக்கலும் அறியாத குகை . என் கனவுகளில் மழையின் முத்தம் . தோழி ....\nஅப்பா … வுக்கு … உன் உசரம் நான் என்பதில் உனக்குப் பெருமை . உன்னைப் போலவே நானும் கணக்கில் புலியாக்கும் ..\nதிமுக வின் எதிர்காலம் அதிமுக கையில்...\nசீனியர் ரெய்மண்ட் எம்.டி., இன்று வாடகைவீட்டில்\nமுரசொலி பவளவிழாவில் வாசிக்காத பக்கங்கள்\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/pathivugal-2017/19759-pathivugal-2017-important-events-31-12-2017.html", "date_download": "2018-06-22T13:25:10Z", "digest": "sha1:VVVTQGN4L67BOW2PLZHBQF7DQAGW6UJL", "length": 4925, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பதிவுகள் 2017 (தடங்கள்) - 31/12/2017 | Pathivugal 2017 (Important events) - 31/12/2017", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nபதிவுகள் 2017 (தடங்கள்) - 31/12/2017\nபதிவுகள் 2017 (தடங்கள்) - 31/12/2017\nபதிவுகள் 2017 (தமிழ்நாடு அரசியல்) - 30/12/2017\nபதிவுகள் 2017 (தமிழ்நாடு) - 29/12/2017\nபதிவுகள் 2017 தேசியம் - 28/12/2017\nபதிவுகள் 2017 (வணிகம்) - 27/12/2017\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“மணல் கொள்ளைக்கு ஊழல் அதிகாரிகளே காரணம்”- நீதிபதிகள் கண்டனம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-06-22T12:59:09Z", "digest": "sha1:6LDWIB5COFWZILEDTYJKGQAZZH4XG7S7", "length": 16534, "nlines": 271, "source_domain": "www.tamilkilavi.com", "title": "ரமலான் ஸ்பெஷல் உணவுகள் செய்ய....! | Tamil Kilavi", "raw_content": "\nரமலான் ஸ்பெஷல் உணவுகள் செய்ய….\nஎலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ சிறியதாக நறுக்கியது\nதயிர் – 1/2 கப்\nஇஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் – 2 டீஸ்பூன்\nமிளகு தூள் – 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nசோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்\nஅரிசி மாவு – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nசிக்கன் துண்டுகள் நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தயிர் அல்லது எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை, சோள மாவு கலவையில் சேர்த்து கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். சுவையான சிக்கன் 65 தயார்.\nபெரிய கத்தரிக்காய் – 5\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nபுளி – எலுமிச்சை அளவு\nசீரகம் – 1 டீஸ்பூன்\nவெந்தயம் – 1/2 டீஸ்பூன்\nவேர்க்கடலை – 2 டீஸ்பூன்\nமிளகாய் தூள் – 2 டீஸ்பூன்\nதனியா தூள் – 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nவெங்காயம் – 2 பெரியது\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஅரைப்பதற்காக சீரகம், வெந்தயம், வேர்க்கடலை அனைத்தையும் லேசாக வறுத்து ஆறவைத்து அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பிறகு வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து கிளறவும். சிறிது நேரம் வதங்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள் போட்டு அரத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்க்கவும். கொதித்தவுடன் புளி கரைசல் சேர்த்து சுருண்டு வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான கத்தரிக்காய் மாசாலா தயார். இவை பிரியாணியுடன் சாப்பிட சிறந்தது. அனைத்து விஷேங்களுக்கும் இவை பிரியாணியுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.\nதல58, தளபதி62 வரிசையில் டிரெண்டிங் ஆன #நயன்63\nசட்டவிரோத நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும்\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nஅஞ்சலி நடிக்கும் மற்றுமொரு த்ரில்லர் படம்\nஜெய் கொடுத்த ஒத்துழைப்பு: புகழும் நிதின் சத்யா\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ஸ்ருதி ஹாசன்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை\nவடக்குப் பட்டதாரிகள் தொடர் தொழில் உரிமைப் போராட்டம்\nஎந்தவொரு பட்டதாரியையும் பாதிக்காத வகையில் நேர்முகப் பரீட்சையை நடத்தி, ஆள்சேர்ப்பு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள்,...\nசம்பந்தனை அமைச்சராக்க ஆசைப்படும் மனோகணேசன்\nஅரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று,...\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரோலிட்ச் ஹொல்டே உட்பட குழு���ினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை...\nகல்லடி வாவியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nமட்டக்களப்பு, கல்லடி பகுதிலுள்ள வாவியில் ஆணொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...\nவவுனியாவில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி\nவவுனியாவில் தபால் ஊழியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியொன்றினை முன்னெடுத்திருந்தனர். சம்பள உயர்வு மற்றும் தபால் துறையை தனியார்...\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2017/07/samacheer-kalvi-9th-tamil-question.html", "date_download": "2018-06-22T13:25:46Z", "digest": "sha1:F35LQHXIHIULP472IBSBY5LQWE2ZMU7H", "length": 8458, "nlines": 216, "source_domain": "www.tettnpsc.com", "title": "TET, TNPSC ONLINE TEST: Samacheer Kalvi 9th Tamil Question Answers", "raw_content": "\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\n9ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்\n1. அருணாசலக்கவிராயர். ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றிய நாடகம்\n2. ‘ஞானப்பச்சிலை’ என வள்ளலார் போற்றியது\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nநாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை நெடுஞ்சாலை\nடெல்லியில் இருந்து மீரட் வரையில் ரூ.11,000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 14 வழி விரைவு சாலையை பிரதமர் மோடி 27/05/2018 ...\nஎங்களின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற submit பட்டனை அழுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவு\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/62850-nassar-explains-about-simbus-issue.html", "date_download": "2018-06-22T12:55:15Z", "digest": "sha1:JLK2LERLS5AJVEK6OTCM4YJGXIACLYBS", "length": 22024, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிம்புவை வெளியேற விடமாட்டோம் - நடிகர் சங்கத் தலைவர் நாசர் சிறப்புப்பே��்டி | Nassar Explains about Simbu's issue", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nசிம்புவை வெளியேற விடமாட்டோம் - நடிகர் சங்கத் தலைவர் நாசர் சிறப்புப்பேட்டி\n‘நான் நடிகர் சங்கத்தை விட்டு சில காரணங்களுக்காக விலகுகிறேன். ஒரு சங்கமாக நடிகர்களுக்கு சிக்கல்கள், பிரச்னைகள் வரும் வேளையில் உதவ வேண்டும். ஆனால் அவர்கள் அதில் தோல்வியடைந்துவிட்டனர். நான் சிக்கல்களை சந்தித்த வேளையில் எந்த ஒரு ஆதரவையும் பெறவில்லை.\nசமீபத்தில் அவர்கள் நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டும் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. சிம்புவின் இந்தச் செய்திதான் இப்போது கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது...இதுகுறித்து நடிகர் சங்கத்தலைவரும், சீனியர் நடிகருமான நாசரிடம் பேசினோம்,\nநடிகர் சங்கத்தை விட்டு விலகுவதாக சிம்பு சொல்கிறாரே\n“ ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் எங்களுக்கு இதுகுறித்து எந்தக் கடிதமோ, அல்லது சிம்பு தரப்பிலிருந்து செய்தியோ வரவில்லை\nஒருவேளை சிம்பு வெளியேறினால் சங்கத்தின் செயல்பாடு என்னவாக இருக்கும்\n“முதலில் வெளியேறும் வரை நாங்கள் விட மாட்டோம். எங்களுக்குத் தகவல்கள் வரும் பட்சத்தில் கண்டிப்பாக அவரை அழைத்து பிரச்னைகளைக் கேட்டறிந்து தீர்க்க முயற்சி செய்வோம்\nஇதற்கு முன் சங்கத்திலிருந்து நடிகர்கள் யாரேனும் இப்படி வெளியேறியதுண்டா\n“ இதுவரை நடந்ததில்லை... மேலும் இது சிம்பு தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் எங்களுக்கு வரவில்லை. அப்படி இருக்கையில் யூகங்களை நாம் எடுத்துக்கொள்ள முடியாதல்லவா\nஎங்களை நட்சத்திரக் கிரிக்கெட்டுக்கு அழைக்கவில்லை என ராதிகா ட்விட்டரில் குற்றச்சாட்டு வைத்துள்ளாரே\n“ நான் எந்தவொரு சமூக வலைதளத்திலும் இல்லை. அவைகளை நான் பின்தொடர்வதுமில்லை. சங்கத்தைப் பொருத்தவரை எல்லாருமே ஒன்று தான். யாரிடமும் பாரபட்சம் காட்ட மாட்டோம். அனைவருக்கும் முறைப்படி டிக்கெட்டுகள் அனுப்பி வைத்துவிட்டோம். ராதிகா, சரத்குமார் இவர்களை அழைக்கவில்லை எனில் நிரோஷா, ராம்கி, விஜயகுமார் இவர்களெல்லாம் வந்தார்களே... நானும் என் செய்தித் தொடர்பாளரை நன்கு விசாரித்துவிட்டேன். அனைவருக்கும் முறைப்படி அழைப்புகளும், டிக்கெட்டுகளும் சென்றுவிட்டன\nநடிகர் சங்கம் இரண்டு குழுக்களாக பிரிவதாகவும், தமிழ் நடிகர்கள் சங்கம் என தனியாக ஒரு குழு ஆரம்பிக்க இருப்பதாகவும் செய்திகள் பரவுகிறதே\n“யார் என்னவேண்டுமானாலும் சொல்லலாம்...முதலில் அப்படிச் சொல்பவர்களிடம் யார் இந்தத் தகவலை சொன்னார்கள் எனக் கேளுங்கள்.... தேர்தல் நேரத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன. அதற்காக சங்கம் இரண்டாகுமா நீங்களே சொல்லுங்கள் சங்கத்தை எப்படி பிரிக்க முடியும் நீங்களே சொல்லுங்கள் சங்கத்தை எப்படி பிரிக்க முடியும் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. சங்கம் அதுவரை பார்த்துக்கொண்டும் இருக்காது அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. சங்கம் அதுவரை பார்த்துக்கொண்டும் இருக்காது\n- ஷாலினி நியூட்டன் -\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்���ுக்கு பூஜை செய்\n' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nசிம்புவை வெளியேற விடமாட்டோம் - நடிகர் சங்கத் தலைவர் நாசர் சிறப்புப்பேட்டி\nவாழ்றதுதான் கஷ்டம்னு நினைச்சா... இப்போ பேள்றதுமா - ஜோக்கரின் பளீர் பகடி (டிரெய்லர் விமர்சனம்)\nஸ்ருதிக்கு நான் அறிவுரை கூறினேனா\nஅச்சச்சோ... ரஜினிக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2017/05/30/gst-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-06-22T13:24:15Z", "digest": "sha1:VF6DVZVJJLMZCTKWZVNRD3RJ7V6DJYIM", "length": 35235, "nlines": 186, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "GST – என்கிற மெகா மோசடி….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← மனமிருந்தால் மார்க்கமா இல்லை… \nகிழிச்சீங்க …பாஜக 3 ஆண்டு பற்றி கூட்டாளி சிவசேனா விமரிசனம்….\nGST – என்கிற மெகா மோசடி….\nயானையை பார்த்த குருடர்கள் போல்,\nஒவ்வொரு அரசியல்வாதியும், ஒவ்வொரு பொருளாதார\nநிபுணரும் ஆளாளுக்கு,விளக்கம் கொடுத்தனர். GST வந்து\nவிட்டால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று\nமட்டும் தான் சொல்லவில்லை. மற்றபடி அனைத்து\nமக்களுக்கும், அனைத்து வியாபாரிகளுக்கும் பெரிய\nவிடிமோட்சம் என்று பறையடித்து, பத்திரிகைகளிலும்,\nகிட்ட வரும்போது தான், விவரங்கள் ஒவ்வொன்றாக\nவெளிவரும்போது தான் வண்டவாளங்கள் எல்லாம் தெரிய\nசுதந்திரம் கிடைத்ததிலிருந்து இதுவரை இல்லாத மிகப்பெரிய\nமோசடி இது… மாநில அரசுகளும், மத்திய அரசும் சேர்ந்து\nநடத்தும் மெகா மோசடி… மக்கள் மீதான தாக்குதல்.\nமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல், விவாதிக்க\nவழி எதுவும் செய்யாமல் குருட்டுத்தனமாக மக்களை மிக\nமோசமாக பாதிக்கும் முடிவுகள் எடுப்பது.\nமுன்பெல்லாம் எந்த பொருளுக்கு வரி விதிப்பது என்றாலும், மாநில சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ, முறையாக பட்ஜெட் மூலம் மசோதா முன்வைக்கப்பட்டு, விஷயம் விவாதங்களுக்கு உட்படுத்தப்படும் என்கிற முறையில், முடிவு எதுவும் எடுக்கப்படும் முன்பே மக்களுக்கு அதைப்பற்றிய தங்கள்\nகருத்தை தெரிவிக்க உரிய வாய்ப்புகள் இருந்தன.\nஇப்போது முற்றிலும் இருட்டடிப்பு செய்து, மூடிய அறையினுள் சில மாநில, மத்திய மந்திரிகள் சேர்ந்து எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்று குருட்டுத்தனமாக முடிவெடுத்திருக்கின்றனர்.\nகொஞ்சநஞ்சம் அல்ல 5 சதவீதத்தை விட்டால் அடுத்தது 12, 18, மற்றும் 28 சதவீதம்…\nசும்மா பந்தை பொந்துக்குள் போடுவது போல் கிட்டத்தட்ட\n1211 பொருட்களை, அவர்களுக்கு தோன்றிய பொந்துகளுள்\nபோட்டு விட்டார்கள். யோசித்து தீர்மானித்த மாதிரியே இல்லை.\nஇந்த பந்து, பொந்து விளையாட்டுக்காக இவர்களுக்கு\nஸ்ரீநகர் வரை ஒரு உல்லாச சுற்றுலா பயணம், ஸ்டார் ஓட்டல்களில் வாசம் ….\nவெளியே தம்பட்டம் அடிக்கப்பட்டது – உணவுப் பொருட்கள்\nஅனைத்துக்கும் வரியிலிருந்து முற்றிலுமாக விலக்கு\nஅளிக்கப்படுகிறது என்று. உணவுக்கு விலக்கு என்று\nதீர்மானிக்கும் அறிவாளிகள், தாகம் தீர்க்க குடிக்கும்\nகுடிதண்ணீருக்கு( cane water ) எப்படி வரி போட்டார்கள்…\nதண்ணீர் குடிப்பது ஆடம்பரமா, …\nமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வாய்ப்பு கொடுக்காமலே ஜூலை 1- ந்தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று அறிவிப்பு\nசாதாரண ஓட்டல்களில் சாப்பிடும் இட்லி, தோசைக்கு\n12 % வரி. ஏசி ஓட்டல்களில் சாப்பிடுபவர்களு 18 % தண்டம்.\nவருடத்திற்கு பத்து மாதங்கள் வெய்யில் வெளுத்து வாங்கும் சென்னை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் மக்கள் நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட சாதாரண ஓட்டல்களில் கூட ஏசி வசதி செய்து தரப்படுகிறது. இது ஆடம்பரமா…\nஇதற்கு தண்டனை 18 % வரியா…\nசாப்பாட்டிற்கு ஐந்திற்கு ஒரு பங்கு வரியா…\nஇதென்ன ஜனநாயகமா அல்லது பகாவலி ஆட்சியா ….\nமக்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக தெருவோர\nகையேந்தி பவனில் தான் சாப்பிட வேண்டும் என்று இந்த\nகிட்டத்தட்ட 1211 பொருட்களுக்கு இப்படி மந்திரிகள்\nமூடிய அறையில் உட்கார்ந்து முடிவெடுத்திருக்கின்றனர்.\nஇதன் விளைவுகள், நமக்கு ஜூலை 1-ந்தேதிக்கு\nபிறகு, நடைமுறையில் அனுபவிக்கும்போது தான் ஒவ்வொன்றாக தெரிய வரும்….\nஇன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவோ…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← மனமிருந்தால் மார்க்கமா இல்லை… \nகிழிச்சீங்க …பாஜக 3 ஆண்டு பற்றி கூட்டாளி சிவசேனா விமரிசனம்….\n“பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” – வேற என்ன சொல்ல 😭\nநான் வசிக்கும் தேசத்தில், அதன் சுற்றுவட்டார தேசங்களில், வாட் வரி போடவேண்டும் என்று உத்தேசிக்கும்போதே, ஹோட்டல்களுக்கு கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள்.\n“வராக் கடன்” கொடுத்த அரசியல்வாதிகளில் வீட்டில் ரெய்டு நடத்தி பணத்தை மீட்டால், இன்னும் நூற்றாண்டுகளுக்கு அரசுக்கு வரியே தேவையில்லை. நரசிம்மராவ் காலத்துக்கு முன்பு (அதாவது அறிஞர் மன்மோகன்சிங், சௌதி வேலையிலிருந்து துரத்தப்படாத காலத்துக்கு முன்பு) இந்தியா இன்னும் நிம்மதியாக இருந்ததுன்னுதான் தோணுது.\nமற்ற நாடுகளைவிட நாம் முன்னேறணும்னு நினைச்சால், அரசு, வரி போடறதுல மட்டும் முன்னேற்றமடையச் செய்யுது. இப்போ புதுசா, ‘மாட்டுக்கறி’ என்று தேவையில்லாதவற்றில் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுது. என்ன திட்டம், எங்கே இந்தியாவைக் கொண்டுபோய் விடப்போறாங்கன்னே தெரியலை. வாஜ்பாய் காலத்தை இந்தியாவுக்கு சாலைகள் கொண்டுவந்த காலம்னு நினைவுகூறமுடியும். சென்ற காங்கிரஸ் அரசை, ஊழல்கள் எப்படியெல்லாம் மா’நிலக்கட்சிகளோடு சேர்த்துச் செய்யலாம் என்று காட்டிய காலம், அதற்கு முந்தைய 5 ஆண்டுகாலம், எப்படி தமிழ் இனத்தை மானிலக் கட்சியோடு சேர்ந்து அழிக்கலாம் என்று காட்டிய காலம். மோடி அவர்களின் 5 வருட ஆட்சியை எப்படி நினைவுகூறப்போகிறோம்\nஎன் வருத்தம் எல்லாம், கம்யூட்டர் (ஐ.டி) போன்ற பிரிவினர், ஷேரில் லட்ச லட்சமாகச் சம்பாதிப்பவர்கள், ஏகப்பட்ட வாகனங்களை வாங்கி வாழ்க்கையை அனுபவிப்பவர்கள், பெரும் பணம் பெறும் நடிக/நடிகைகள்/இயக்குனர்கள் போன்றோர் – எத்தனை வரி போட்டாலும் கொடுத்துவிடுவார்கள். 50% மேல் உள்ள ஏழைகள், 20% மேல் உள்ள நடுத்தர வர்க்கம் – எங்க போவார்கள்\nஇதைப் பிரச்சாரம் செய்ய ஆட்கள் இல்லையா இப்போ அல்லது இதுல கவனம் திரும்பக்கூடாது என்பதற்காக ‘மாட்டு இறைச்சி’ போன்ற தேவையில்லாத சென்சேஷனல் பிரச்சனைகளை அரசு தூண்டுகிறதா\n//இதுல கவனம் திரும்பக்கூடாது என்பதற்காக ‘மாட்டு இறைச்சி’ போன்ற தேவையில்லாத சென்சேஷனல் பிரச்சனைகளை அரசு தூண்டுகிறதா\nஇவர்கள் இந்துராஷ்ட்ரம் வேறு அல்ல கொண்டுவரப் போகிறதாக சொல்கிறார்கள். அது எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் இப்படி தானோ என்று இவர்களே முகவுரை எழுதுகிறார்கள். பேஷ்..பேஷ்…\nஅல்ல இவர்களின் இந்துராஷ்ட்ரம் இப்படி இருக்கும்.\n1970கள்ல அரசு விரைவு பஸ்கள் (திருவள்ளுவர்) அறிமுகம். போக்குவரத்துத் துறை அமைச்சர் முத்துசாமி, வித்தியாசமாக, சீட்களை மறைக்கும் விதமா திரைச்சீலை கொண்டுவந்தார் (ஒரு பஸ்ல ஈரோடிலிருந்து செல்லுவது என்று ஞாபகம்). அதாவது, கூஃபே போன்று.\nஅரசு போக்குவரத்துத்துறையை ஒழுங்கா நடத்தமுடியலைனா, அதுக்கு எதுக்கு அமைச்சர் தனியார் நிறுவனம் பஸ்களை செம லாபத்தில் நடத்துவது சாத்தியம்னா, அரசும் அதே தரத்தில், ஸீரோ லாபத்தில் நடத்தமுடியாதா தனியார் நிறுவனம் பஸ்களை செம லாபத்தில் நடத்துவது சாத்தியம்னா, அரசும் அதே தரத்தில், ஸீரோ லாபத்தில் நடத்தமுடியாதா அரசுக்கு ஸ்லீப்பர் பஸ் போன்று தரமான பஸ் விடத்தெரியாதா அரசுக்கு ஸ்லீப்பர் பஸ் போன்று தரமான பஸ் விடத்தெரியாதா தனியார் பணியாட்களுக்கு என்ன சம்பளமோ, சலுகையோ அதனையே அரசு கொடுக்கமுடியாதா\nதடுப்பணை, தூர் வாருவது – இதிலெல்லாம் அரசு கவனத்தைச் செலுத்தக்கூடாதா டாஸ்மாக் வருமானத்தை இதில் திருப்பினால், தம்ழ்னாடும் விவசாயிகளும் மகிழ்வார்களே.\nஇன்றைக்கு ஆவின் பற்றி அமைச்சர் சொல்கிறார். அது சரியாகத்தான் இருக்கும். ஆவின், தீபாவளிக்கு இனிப்புகள் செய்து ஆவின் பூத்களில் விற்கும்போது, நொடிப்பொழுதில் (நான் அதிகமாகச் சொல்லவில்லை. 1 மணி நேரத்துக்குள்) விற்றுத்தீர்ந்துவிடுகிறது (ஏனென்றால், தனியார் கடைகள் நெய் இனிப்புகளை கொள்ளை லாபம் வைத்து விற்கிறார்கள். உதாரணமா, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் லட்டு (திருப்பதி லட்டு அளவு) 150 ரூ-இப்போ ஜாஸ்தியாயிருக்கலாம்.. திருப்பதி நெய் லட்டு அடக்கவிலை 37 ரூ, பக்தர்களுக்கு 20 ரூ).\nமத்திய அரசு, CAN WATERக்கு (பெப்சி போன்ற பன்னாட்டு கம்பெனி) கடுமையான வரிவிதிப்பையும், உள்ளூர் சிறு தொழில்களுக்கு வரியில்லாமலும் செய்யத்தெரியாதா ஒரு ‘கால்’ உள்ளவனையும், ரெண்டு கால் உள்ள ப்ரொஃபஷனலையும் ஒரே மாதிரி பந்தயத்தில் ஓடச்செய்யலாமா ஒரு ‘கால்’ உள்ளவனையும், ரெண்டு கால் உள்ள ப்ரொஃபஷனலையும் ஒரே மாதிரி பந்தயத்தில் ஓடச்செய்யலாமா பன்னாட்டுக் கம்பெனிகள் பணத்தைக் குவித்து எதிரிகளை இல்லாமல் செய்யும், 3 வருடங்களுக்கு நஷ்டத்தைத் தாங்கும். இது உள்ளூர் பொருட்கள் தயார் செய்பவர்களுக்கு முடியுமா\nஅரசு என்பது மக்களுக்காக என்பது போய்விட்டது போலிருக்கிறது. 50% ஏழைகள் எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று அரசு விட்டுவிட்டதா அல்லது, டாஸ்மாக் மூலம் மக்கள் புத்தியை மழுங்கடித்ததுபோல், தேவையில்லாத பிரச்சனைகளைக் கிளப்பி, சந்தடி சாக்கில் பணக்காரர்களின் அரசாக ஆகிக்கொண்டிருக்கிறதா\nஒரு முக்கியமான பாயிண்டை எழுத மறந்து விட்டேன்.\nஇந்த இடுகையை எழுதத்தூண்டிய கேன் தண்ணீருக்கான ஜிஎஸ்டி எவ்வளவு என்று சொல்ல மறந்து விட்டேன்..\n மக்களை மறந்த அயோக்கியர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.\nநகரங்களை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இந்த பஞ்ச காலத்தில், பெரிய போர்வெல் ( borewell ) குழாய்களைப் போட்டு, தண்ணீர் எடுத்து, கேன் களின் நிரப்பி, வேன் களில் கொண்டு வந்து கொடுக்கப்படும், கிட்டத்தட்ட குடிசைத்தொழிலான தண்ணீருக்கு தான் 18 சதவீத வரி.\nமக்களுக்கு அத்தியாவசியமான குடிதண்ணீரை (காசுக்கு கூட) கொடுக்க வக்கில்லாத அரசுக்கு, பிறர் கொடுக்கும் தண்ணீருக்கு வரி போட என்ன யோக்கியதை இருக்கிறது…\nஇன்னொரு விஷயம் – ஆயுர்வேத மருந்துகளுக்கு தற்போது 7 % வாட் வரி விதிக்கப்படும் நிலையில், GST -யில் 12 % ஆக உயர்த்தப்படுகிறது….\nநிஜமாகவே இதையெல்லாம் யோசித்து தான் முடிவெடுக்கிறார்களா இல்லை லாட்டரி மாதிரி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வரி போடுகிறார்களா என்று புரியவில்லை.\nஇன்னும் அப்பளம், வடம், துடைப்பக்கட்டைக்கெல்லாம் என்ன வரி போடப்போகிறார்களோ தெரியவில்லை.\nநொந்துபோன பதஞ்சலி’க்காரரே கேட்கிறார்… ஆயுர்வேத பொருட்களுக்கு வரியை உயர்த்தினால் “அச்சே தின்” எப்படி வரும் என்று…\n“இல்லை லாட்டரி மாதிரி குலுக்கல் முறையில் ” – கா.மை. சார்.. கொஞ்சம் பொறுத்திருங்கள். நிச்சயம் யாராவது எல்லாப் பொருட்களையும் ஸ்டடி செய்து, எதனால் இப்படிச் செய்திருக்கி��ார்கள் என்பதைக் கண்டுபிடிப்பார்கள்.\n‘மேக் இன் இந்தியா’ன்னு சொல்லிட்டு, இப்படிச் செய்வது எந்த லாஜிக்ல வருமோ.\nஎன்னைக் கேட்டால், ஒரு குறிப்பிட்ட பணத்தை முதலீட்டாகப் போட்டுச் செய்யும் தொழில்களுக்கெல்லாம் விலக்கு கொடுக்க வேண்டும். ஏனென்றால் அது குறுகிய மார்க்கெட்டுக்காக உற்பத்தி செய்யப்படுவது. உதாரணமா, டீம் குடி தண்ணீர் – இது நிச்சயமா கும்பகோணத்துல கிடையாது. அங்க, ஒரு உள்ளூர் குடி தண்ணீர் கேன் விற்பனையாகும்.\nஉங்கள் பதில் பயத்தைத் தூண்டுகிறது. சிறு குடிசைத் தொழிலான அப்பளாம், வடாம், இனிப்பு கடைகள் (நெல்லை அல்வா போன்ற அந்த இடங்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படும்) – இவைகளுக்கும் ஜி.எஸ்.டி. போட்டு கழுத்தை நெறிக்காமல் இருந்தால் சரிதான்.\nஆங்கிலேயர் ஆட்சியில் ” குனிந்தால் வரி, நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நில வரி, நீர் வரி, பாசி வரி, ரோட்டு வரி, காட்டு வரி, வீட்டு வரி, மோட்டு வரி, கொடுக்கல் வரி, வாங்கல் வரி, வருமான வரி, தொழில் வரி, டோல்கேட் வரி, ரயில் வரி, சாக்கடை வரி, சாராயக்கடை வரி, மாட்டு வரி, நாய் வரி, பூனை வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி ” என்று ஏகப்பட்ட வரி விதிப்புகளை பற்றி … மகாகவி பாரதி சுட்டிக்காட்டி வருந்தியதை பாேல … இந்த காேணல் மானலான … எதை …எதற்கு … ஏன்செய்கிறாேம் என்பது புரியாமல் ..ஏனாே தானாே எனறு ஆட்சிசெய்கிற …இவர்களை எண்ணி எதனால் அடித்துக் காெள்ளுவது என்று புரியாமல் தவிப்பதுதான் …இன்றைய மக்களாட்சி என்று மார்தட்டிக்காெள்வாேம்…..\n7:28 முப இல் ஜூன் 1, 2017\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nBBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை...\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\n… on அழகும், ரசனையும் …\nநெல்லை பழனி on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nvimarisanam - kaviri… on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116838-topic", "date_download": "2018-06-22T13:08:37Z", "digest": "sha1:RC6VDDQZV5Q5TFCRGFQDO6GSQ4POCX6U", "length": 13522, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஊஞ்சலாடும் உள்ளம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் .", "raw_content": "\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில��� அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nஊஞ்சலாடும் உள்ளம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஊஞ்சலாடும் உள்ளம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் .\nRe: ஊஞ்சலாடும் உள்ளம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் .\nRe: ஊஞ்சலாடும் உள்ளம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் .\nRe: ஊஞ்சலாடும் உள்ளம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaikkudibloggers.blogspot.com/2009/02/blog-post_5393.html", "date_download": "2018-06-22T13:04:01Z", "digest": "sha1:V65DEMBLXTYYGM2K7H3E34QLYJRWJX2R", "length": 11730, "nlines": 213, "source_domain": "karaikkudibloggers.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: அதிர்ச்சி! ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் பிடிவாரண்ட்!!!", "raw_content": "\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் பிடிவாரண்ட்\nவழக்கொழிந்த சொற்கள் தொடர் பதிவுக்கு நம்ம\nசெய்யது கூப்பிட்டார். ஏற்கெனவே நிலாவும்\nஅம்மாவும் உங்களுக்குப்பிடித்த நபர் னு ஒரு\nதொடர் பதிவுக்கு அழைத்து அதப்பத்தி இப்பத்தான்\nதொடர் பதிவுக்கு நான் அழைத்து டிமிக்கி\nகொடுக்கும் (காணாமல் போன சொற்கள் போல\nஇவர்கள் திடீரென்று காணாமல் போனவர்கள்\nஆகியோரை எங்கு கண்டாலும் உடன் தகவல் தரவும்\nஏன் சொல் உபயோகமில்லாமப்போகுதுன்னு ஒரே ஆச்சரியமா இருக்கு\nகாரணம் யாராவது சொன்னா நல்லா இருக்கும்\nகீழே உள்ள சொற்கலெல்லாம் கூட உபயோகத்தில் இல்லையாம்\nஇட்டரை- இரு புறமும் வேலிகள் உடைய குறுகிய பாதை. பெரும்பாலும், ஒரு மாட்டு வண்டி மட்டும் செல்லத்தக்க அகலத்தில் இருக்கும்.\nஅஃகரம்- தாவர இனம். வெள்ளெருக்குச்செடி\nஅக்காரம்-ருத்திராட்ச கொட்டையால் ஆன மாலை\n எனக்குத்தெரிந்து சில சொல் எங்க ஊரிலேயே காணோம்\nபிருமணை-பானைக்குக்கீழ் வைக்கும் ரிங்க் போல உள்ளது\nவாங்குப்பலகை-குளிக்க, சமைக்க அமரும் சிறிய மரப்பலகை\nகொட்டான்- பனை ஓலையில் செய்த சின்ன கின்னம் போல்\nகடகம்- பெரிய பனை ஒலைப்பெட்டி\nவாங்கருவா-தொரட்டி போல் மரத்தின் உயரத்தில் இருக்கும் காயைப்பிடுங்க உதவும் அரிவாள்+ நீண்டகம்பு\nகுதிரைவல்லி-ஒருவித சிறிய தானியம்-முன்பு அரிசியில் கலந்து வரும்.\nபனங்கை-பனைமரம் வெட்டி சீர் செய்த துண்டு\nஇவற்றில் சில இன்றும் கிராமப்புறங்களில் உண்டு\nஅதே மாதிரி இதுக்கும் தொடர் பதிவு உண்டாம்\nவிதிப்படி குறைந்த பட்சம் 3 பேரைக்கூப்பிட வேண்டுமாம்\nநிலாவும் அம்மாவும்-நிலா எழுதும் கடிதாசி\nஇவுங்க என்ன எழுதுறாங்க பார்ப்போம்\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nநான் வலைச்சர ���சிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvaisiva.blogspot.com/2009/05/blog-post_2618.html", "date_download": "2018-06-22T12:55:57Z", "digest": "sha1:5R6DZ25WMWFJ3BYOJKFK4RJ6JEUQSNNS", "length": 6560, "nlines": 52, "source_domain": "puduvaisiva.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "_/\\_வணக்கம்_/\\_ தங்கள் வருகைக்கு நன்றி - அன்புடன் ♠புதுவை சிவா♠\nஇலங்கைக்கு யுனிசெப்' கடும் எச்சரிக்கை\nகடந்த 48 மணி நேரத்தில் வன்னியில் இடம்பெற்ற தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலைமையில், இந்தப் போரினால் சிறுவர்கள் பாரிய ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதாக 'யுனிசெப்' அமைப்பு கடுமையாக எச்சரித்திருக்கின்றது.\nசில கிலோ மீற்றர் சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள ஒரு சிறிய நிலப்பரப்பில் 50 ஆயிரம் பொதுமக்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலைமையில் - சிறிலங்கா அரச படைகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அங்குள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவும் இல்லை என்றால் மேலும் பெரும் தொகையான சிறுவர்கள் கொல்லப்படுவார்கள் எனவும் 'யுனிசெப்' அமைப்பின் தெற்காசியாவுக்கான பிராந்தியப் கணிப்பாளர் டதனியல் ரூல் எச்சரித்திருக்கின்றார்.\nஇந்த வருட தொடக்கத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களில் பெரும் தொகையான சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஐ.நா. மற்றும் ஏனைய மனிதநேய அமைப்புக்களின் மதிப்பீடுகளின் படி கடந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் 10 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்தப் பிரச்சினை தொடர்பாக உலகம் நெருக்கமாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது என ஐ.நா. செயலாளர் நாயகம் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றார். இங்கு இடம்பெற்றிருக்கும் பிந்திய போர் சிறுவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கின்றது எனவும் ரூல் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.\nசிறிலங்கா படை தன்னுடைய படை நடவடிக்கைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் வலியுறுத்தியிருக்கும் 'யுனிசெப்' அமைப்பு, தீவிரமான போர் இடம்பெறும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு விடுதலைப் புலிகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nபோர்ப் பகுதிகளுக்குள் உள்ள மக்களின் ஆபத்தான வாழ்க்கை நிலை தொடர்பாகவும் 'யுனிசெப்' எச்சரித்திருக்கின்றது. இங்கு மருந்து, உணவுப் பொருட்களுக்கும் சுத்தமான குடிநீருக்கும் பெரும் காணப்படும் தட்டுப்பாடு மக்களுடைய அவல நிலைமையை மேலும் மோசமாக்குகின்றது எனவும் யுனிசெப்பின் பிரந்தியப் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180523/news/180523.html", "date_download": "2018-06-22T13:19:25Z", "digest": "sha1:VX477DTY3FVW7UASVOFF4BUNPWUDGXN2", "length": 14602, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\nதாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.\nபொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர். காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது.\nஉச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்… கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.\nபெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது.\nஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.\nஇயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள்\nஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்… கண்ணுக்கு மை அழகு… கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும்.\nஅடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது. உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது.\nஉதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர். பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.\nசரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே… பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஉடற்பயிற்சிக்கு முன் சப்ளிமென்டுகள் எடுத்துக் கொள்ளலாமா\nஸ்ருதிஹாசன் நிஜ வாழ்க்கை சர்ச்சைகள்\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nமுச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nராய் லட்சுமி படுக்கையறை வீடியோ வெளியானது தெரியுமா\nஉறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்\nபுலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி \nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nகொடூரமான “முலை வரி” சட்டம்பற்றி தெரியுமா\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை\nமாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/19265", "date_download": "2018-06-22T13:09:55Z", "digest": "sha1:DMNN7B4DSQMW4KS2GFBJZDOWVZKHQLVQ", "length": 8269, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "மோட்டார் சைக்கில் விபத்தில் முஸ்லிம் வயோதிபர் உயிரிழப்பு; அட்டாளைச்சேனையில் சம்பவம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மோட்டார் சைக்கில் விபத்தில் முஸ்லிம் வயோதிபர் உயிரிழப்பு; அட்டாளைச்சேனையில் சம்பவம்\nமோட்டார் சைக்கில் விபத்தில் முஸ்லிம் வயோதிபர் உயிரிழப்பு; அட்டாளைச்சேனையில் சம்பவம்\nஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோணாவத்தை பெரிய பாலத்தில் நேற்று (16) பிற்பகல் 2.30 மணியளவில் நடந்த வீதி விபத்தில் 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்தவர் அட்டாளைச்சேனை 07 அல்-அர்ஹம் பாடசாலை வீதியைச் சேர்ந்த அலியார் லெப்பை மீராசாகீப் என பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மீராசாகீப் என்பவர் துவிச்சக்கரவண்டியில் அட்டாளைச்சேனை கடற்கரை பிரதேசத்தில் இருந்து பிரதான வீதிக்கு கோணாவத்தை பெரிய பாலத்தினுடாக செல்லும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.\nஇதன்போது தலையில் படுகாயமடைந்த குறித்த நபர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றிரவு 9.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.\nமோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த சலீம் முஹம்மட் சியாம் (16), மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து வந்த செயினுலாப்தீன் முஹம்மட் அம்ஜத் (16) ஆகிய இரு இளைஞர்களும் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி திருமதி எஸ்.ஏ.ஆர். ஆக்கீலா, சந்தேகநபரான இளைஞரை இன்று (17) காலை வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்று, எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் பிரேத பரிசோதனையின் பின் உயிரிழந்தவரின் ஜனாஸாவை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.\nPrevious articleஇரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கம்\nNext articleசுருக்கெழுத்து எனும் கலை அழிந்துபோகிறதா\nஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரை 369 வழக்குகள் 14,11,500 ரூபா தண்டம்\nகசிப்பு உற்பத்தி கொள்கலன்கள் கைப்பற்றல்\nதினேஷ் எம்.பியின் கேள்விக்கு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதில்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரை 369 வழக்குகள் 14,11,500 ரூபா தண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/secret-of-vijay-sethupathi-acting-advertisement", "date_download": "2018-06-22T13:34:31Z", "digest": "sha1:FE4OTWGOTMJCCEZGHLATWB4YBOOFDTEF", "length": 8871, "nlines": 77, "source_domain": "tamil.stage3.in", "title": "விஜய் சேதுபதி நடிக்கும் விளம்பரத்தில் இருக்கும் ரகசியம்", "raw_content": "\nவிஜய் சேதுபதி நடிக்கும் விளம்பரத்தில் இருக்கும் ரகசியம்\nவிஜய் சேதுபதி நடிக்கும் விளம்பரத்தில் இருக்கும் ரகசியம்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Nov 09, 2017 19:09 IST\nபுதியதாக தயாரிக்கப்பட்ட பொருள் சந்தைக்கு வருகிறதென்றால் அதனை பற்றி விளம்பரப்படுத்துவது வழக்கம். இந்த வழக்கம் தற்போது வரை இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் ஒரு விளம்பரத்தை ரகசியமாகவே வைத்திருக்கின்றனர். இந்த விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர் மட்டுமல்ல இவருடன் மிமிக்ரி சேது, விவேக் பிரசன்னா, லிங்கா, ‘மாரி’ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த விளம்பரம் சமீப காலமாகவே ரகசியமாக வைத்திருக்கின்றனர். இந்த ரகசியம் அந்த பொருளுக்காக அல்ல, விஜய் சேதுபதி விளம்பரத்திலா அப்படி யாருடைய விளம்பரம் என்று ஆவலை தூண்டத்தான் தான்.\nஇந்த விளம்பரம், ஒரு மன்னர் காலத்து தர்பார் போன்று எடுக்கப்பட்டிருக்கிறது. இது என்ன மாதிரியான விளம்பரமாக இருக்கும் என்று சிலரிடம் விசாரித்தபோது, பிரபல சேமியா கம்பெனி ஒன்று புதிதாக ஆர்கானிக் உணவுப் பொருள்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அதற்காகவே விஜய் சேதுபதி நடிப்பில் விளம்பரம் தயாரிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. தீபாவளிக்கு முன்னரே இந்த சஸ்பென்ஸ் வீடியோவை வெளியிட்டு, தீபாவளியன்று அந்த சஸ்பென்ஸை உடைக்கலாம் எனத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நினைத்துள்ளனர். ஆனால், சில காரணங்களால் அதில் காலதாமதம் ஏற்பட்டு தற்போதுதான், சஸ்பென்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.\nவிஜய் சேதுபதி நடிக்கும் விளம்பரத்தில் இருக்கும் ரகசியம்\n'ஜூங்கா' படத்தில் ஜூனியர் சேதுபதி\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு அடித்த படியாக வளர்த்து வரும் நாயகன்\nஜூங்கா அடுத்த கட்ட படப்பிடிப்பு\nவிஜய் சேதுபதியின் 25 வது படத்தின் படப்பிடிப்பு\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\nவெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annamalai-subbu.blogspot.com/2016/02/24.html", "date_download": "2018-06-22T13:03:17Z", "digest": "sha1:K4OLHXSU7IP4ISGQIO4LSGBZ2XELEXRW", "length": 12995, "nlines": 170, "source_domain": "annamalai-subbu.blogspot.com", "title": "Insights: புறநானூறு - 24. வல்லுனர் வாழ்ந்தோர்!", "raw_content": "\nபுறநானூறு - 24. வல்லுனர் வாழ்ந்தோர்\nபுறநானூறு - 24. வல்லுனர் வாழ்ந்தோர்\nபாடியவர்: மாங்குடி கிழவர்:மாங்குடி மருதனார் எனவும் பாடம்.\nபாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.\nநெல் அரியும் இருந் தொழுவர்\nசெஞ் ஞாயிற்று வெயில் முனையின்,\nதென் கடல்திரை மிசைப்பா யுந்து;\nதிண் திமில் வன் பரதவர்\nவெப் புடைய மட் டுண்டு,\nதண் குரவைச் சீர்தூங் குந்து;\nதூவற் கலித்த தேம்பாய் புன்னை\nமெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்\nஎல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;\nவண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்\nமுண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்\nஇரும் பனையின் குரும்பை நீரும்,\nபூங் கரும்பின் தீஞ் சாறும்\nஓங்கு மணற் குலவுத் தாழைத்\nதீ நீரோடு உடன் விராஅய்,\nமுந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;\nதாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய\nஒம்பா ஈகை மாவேள் எவ்வி\nபுனலம் புதவின் மிழலையொடு_ கழனிக்\nகயலார் நாரை போர்வில் சேக்கும்,\nபொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்,\nகுப்பை நெல்லின், முத்தூறு தந்த\nகொற்ற நீள்குடைக், கொடித்தேர்ச் செழிய\nநின்று நிலைஇயர் நின் நாண்மீன்; நில்லாது\nபடாஅச் செலீஇயர், நின்பகைவர் மீனே;\nநின்னொடு, தொன்றுமூத்த உயிரினும், உயிரொடு\nநின்று மூத்த யாக்கை யன்ன, நின்\nஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த\nவாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,\nஇரவன் மாக்கள் ஈகை நுவல,\nஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய\nதண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து,\nவல்லுநர் வாழ்ந்தோர், என்ப, தொல்லிசை,\nபலர்செலச் செல்லாது, நின்று விளிந் தோரே\nநெல்லை அறுவடை செய்யும் பெரிய உழவர் சிவந்த கதிரவனது வெயிலின் வெப்பத்தைப் பொருட் படுத்தாது\nதெளிந்த கடல் அலைகளின் மேல் பாய்வர். வலிமை பொருந்திய மீன்பிடிக்கும் படகுகளையுடைய வலிய மீனவர்கள் வெம்மை யுடைய மதுவை உண்டு\nமென்மையான குரவைக் கூத்துக்கேற்ற தாளத்துக்கேற்ப ஆடுவர். கடற் துவலையாலே தழைத்த தேன் பாயும் புன்னையின் மெல்லிய பூங்கொத்தால் செய்யப்பட்ட மாலையைச் சூடிய ஆடவர்\nஅழகிய வளையல்கள் அணிந்த மகளிரை முன்னிலைப் படுத்தி கைகளால் தழுவி ஆடுவர்.\nவண்டுகள் மொய்ப்ப மலர்ந்த குளிர்ந்த நறுமணம் கமழும் கடற்கரைச் சோலையில்\nகடல்முள்ளி மலர்களால் புனையப்பட்ட மாலையை அணிந்தும், கைகளில் அழகிய வளையல்கள் அணிந்த இளம் பெண்கள்\nபெரிய பனையினது நுங்கின் நீரும், பொலிவுடைய கரும்பின் இனிய சாறும், உயர்ந்த மணற்பாங்கான இடத்தில் விளைந்த திரண்ட தென்னையின் இனிய இளநீருடனே ஒன்றாய்க் கலந்து\nஇம்மூன்று நீரையும் அருந்தி மூன்று நீரையுடைய கடலில் பாய்ந்து விளையாடுவர்.\nவேறுபாடில்லாத பல மக்களும் வாழும் நல்ல ஊர்கள் அடங்கிய பொருளை பெரிதென்று பத்திரப்படுத்தாது வள்ளல்\nதன்மையுடைய பெரிய வேளாகிய எவ்வியின் நீர் பெருகிப் பாயும் கதவுகள் அமைக்கப்பட்ட மடைகளையுடைய நாடாகிய மிழலைக் கூற்றத்தையும்,\nவயற்காட்டு நீர்ப்பரப்பில் உள்ள மீன்களை உண்ணும் நாரைகள் வைக்கோற் போரில் உறங்கும் பொன்னாலான அணிகலன் களை அணிந்த யானைகளையுடைய பாரம்பர்யம் மிக்க முதிர்ந்த வேளிரது\nதிரண்ட நெல் விளையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற வெற���றி பொருந்திய உயர்ந்த குடையும், கொடியாற் பொலிந்த தேரினையும் உடைய செழிய\nஉனது வாழ்நாட்களாகிய மீன்கள் நின்று நிலைக்கட்டும் உன் பகைவர்களுடைய வாழ்நாட்களாகிய மீன்கள் நிலைக்காமல் பட்டுப் போகட்டும்\nஉனக்கு இணையாக உள்ள முதிர்ந்த வாழ்நாளுடன் உயிருடன் உள்ள முதிர்ந்த உடம்பு போன்ற உனது வெற்றிக் குடிமக்களோடு,\nமூத்த சீரிய குடியில் சிறந்து வாழும் வாட்போர் வீரர்கள் உன் முயற்சியையும் வலிமையையும் வாழ்த்த, இரக்கும் பரிசிலர் உன் வள்ளன்மையை வாழ்த்த,\nஅழகிய வளைகளை அணிந்த பெண்கள் பொற் கலத்தில் கொண்டு வந்து தரும் குளிர்ந்த நறுமண முடைய மதுவை உண்டு மகிழ்ச்சி பொங்க அங்கே சிறந்து வாழ்வாயாக பெருமானே\nஅப்படியாக அவ்வொழுக்கத்துடன் வாழும் வல்லவரையே வாழ்ந்தோரென்று அறிவுடையோர் சொல்வர். பரந்த இவ்வுலகத்தில் பிறந்து தொன்மையான பெருமையோடு\nபுகழ்பட வாழாது மாய்ந்தோர் பலர் வாழ்ந்தோரெனக் கருதப்பட மாட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t131843-topic", "date_download": "2018-06-22T13:10:41Z", "digest": "sha1:P6KWDHZTP6R6LZW4IK3BFSNNSNAQJE3M", "length": 14802, "nlines": 220, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா…", "raw_content": "\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை ��ிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nமயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா…\nஈகரை தமிழ் களஞ்சியம�� :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nமயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா…\nபாடல்: மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா\nபடம்: சுமைதாங்கி (ஆண்டு 1962)\nஇசையமைப்பு: விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்\nவாசல் தோறும் வேதனை இருக்கும்\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்\nவாசல் தோறும் வேதனை இருக்கும்\nவந்த துன்பம் எது வந்தாலும்\nஎதையும் தாங்கும் இதயம் இருந்தால்\nஇறுதி வரைக்கும் அமைதி இருக்கும்\nஇரவும் பகலும் காவியம் பாடி\nஇரவும் பகலும் காவியம் பாடி\nநடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு\nநடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு\nஉனக்கும் கீழே உள்ளவர் கோடி\nநினைத்துப் பார்த்து நிம்மதி நாடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2008/09/muhammads-sexual-prowess.html", "date_download": "2018-06-22T13:14:45Z", "digest": "sha1:2R4CNLOZDXONJD5CK3OEOQPLFJGI36A7", "length": 60003, "nlines": 505, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்பட���ப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில ��ட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைல��� ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிக���் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nசெவ்வாய், 2 செப்டம்பர், 2008\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nபாலியல்(செக்ஸ்) விஷயங்களில் முகமது ஒரு மனிதத் தன்மைக்கு மிஞ்சிய பலமுள்ளவர்(Superman) என்று இஸ்லாமிய பாரம்பரியம் தெரிவிக்கிறது.\nநபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். 'அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா என்று நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' என நாங்கள் பேசிக் கொள்வோம்' என அனஸ் (ரலி) கூறினார்\" என கதாதா அறிவித்தார்.\nமற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்\" என்று கூறப்பட்டுள்ளது. (Sahih al-Bukhari: பாகம் 1, அத்தியாயம் 5, எண் 268).\nஇந்த பாரம்பரியங்கள் எப்படி நம்பத்தகுந்ததாகும் கவனிக்கவும் - அந்த காலகட்டத்தில் முகமது 20 அல்லது 25 வயது இளைஞராக இல்லை - இந்த வயதினரால் கூட இது முடியாத காரியமாக இருக்கும் - தன்னுடைய ஒன்பது மனைவிகளையும் அவர் அடையும் போது அவர் சுமார் 60 வயதுடைய மனிதராக இருந்தார். மேலும் இந்த பாரம்பரியங்களின் படி இது ஏதோ ஒரும��றை நடந்த நிகழ்வு இல்லை இது முகமதுவின் வழக்கமான செயலாக இருந்ததாம்.\nஇந்த பாரம்பரியங்களை எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்று விளக்கமளிக்கும் மற்றொரு ஹதீஸ் இப்படிக் கூறுகிறது:\nஇறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள் (Sahih al-Bukhariபாகம் 6, அத்தியாயம் 76, எண் 5765) .\nமுகமது உடலுறவில் ஈடுபடுவதாக கற்பனை செய்து கொண்டிருந்தார் என்று இந்த ஹதீஸ் கூறினாலும், உண்மையில் அவர் அப்படி செய்யவில்லை - முதலில் நாம் மேலே படித்த ஹதீஸ்களுக்கு இந்த ஹதீஸ் வர்ணணையா அல்லது விளக்கமா\nகவனிக்கவும் - மேலும் இந்த பாரம்பரியம் (முகமதுவின் விருப்பமான மனைவி மூலமாக கொடுக்கப்பட்டது), ஒரு தடவையல்ல தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வு என்று வலியுறுத்துகிறது.\nமுகமது பற்றியும், மற்றும் அவர் எப்படி இந்த சூன்யத்திற்கு கீழ் ஆட்கொள்ளப்பட்டார் என்பதை பற்றியும் விளக்கமாக அறிய கீழ் கண்ட அகராதி தொடுப்பில் சென்று படிக்கவும்: Muhammad and Satan.\nதான் ஈடுபட்டதாக எண்ணிக் கொண்டிருந்த அநேக உடலுறவில் அவர் உண்மையில் ஈடுபடவில்லை என்றாலும், மேலேயுள்ள பாரம்பரியங்கள் முகமதுவின் மனதில் உடலுறவு(sex) முக்கியமான விஷயமாக இருந்தது என்பதற்கு பல ஆதாரப் பகுதிகளை வழங்குகிறது. பார்க்கவும்: Muhammad, Islam, and Sex.\nஇந்த சிறிய ஆய்வின் பயன் வெறும் முகமதுவின் செக்ஸ் வாழ்க்கையை பற்றிய விவரங்கள் மட்டுமே நமக்கு அறியத் தருகின்றன என்று இல்லாமல், அதற்கும் மேலாகச் சென்று அதிகமான விவரங்களை கொடுக்கின்றன. வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், 'ஆதாரப்பூர்வமான, மற்றும் நம்பத்தகுந்த உண்மையான\" ஹதீஸ்கள் என்றழைக்கப்படும் இந்த ஹதீஸ்கள், முகமது ஏதோ ஒரு மாயையிலும், மனப்பிரம்மையிலும் பீடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கின்றன.\nஇதுவரை நாம் பார்த்த விவரங்கள் உண்மையென்றால், உடனே மற்றொரு கேள்வி எழும்புகிறது: இஸ்லாமியப் பாரம்பரியத்தின் இன்னும் எத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இந்த வகையைச் சார்ந்தவை\nஇறையியல் மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கான இஸ்லாமுடைய பெரும்பாலான போதனைகள் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே முஸ்லீம்கள் தங்கள் நம்பிக்கையையும், வாழ்க்கையையும் முகமதுவின் ஏதோ மனப்பிரம்மை என்று சொல்லப்���டுவதன் மீதுதான் கட்டிக்கொண்டிருக்கிறார்களோ\nமுகம்மதுவின் மாயை அல்லது பிரம்மைதான் ஹதீஸ்களில் உண்மைகளாக தொகுக்கப்பட்டுள்ளது என்றால், இது குரானைக் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. மேலும் பலரும் ஏற்றுக்கொள்ளுகிறபடி 'காபிரியேல் தூதன் வந்தார், வெளிப்பாடு அவர் மூலம் கொண்டுவரப்பட்டது\" என்பதெல்லாம் ஒரு புத்திமாறாட்டமுள்ள மனதின் படைப்புகளா உண்மைக்குப் பதிலாக மாயைகளாக இருந்தவைகளா உண்மைக்குப் பதிலாக மாயைகளாக இருந்தவைகளா (If it is established that Muhammad's illusions are narrated as facts in the hadiths, this also raises doubts in regard to the Qur'an. What if some or all of the alleged \"visitations of the angel Gabriel\" and the \"revelations that were brought down\" by him were creations of an unstable mind, and have really been an illusion instead of a fact\nஜோசன் கட்ஜ் (Jochen Katz)\nமுகமது பற்றிய இதர கட்டுரைகள்\nமுகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்\nLabels: இஸ்லாம், கிறிஸ்தவம், குர்‍ஆன், பைபிள், முஸ்லீம், Answering-islam.org\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை: இஸ்லாம் மற்றும் அமைத...\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسل...\nஇதயத்தில் உணர்ந்து கடைபிடிக்கும் உபவாசம் (நோம்பு) ...\nநித்திய நம்பிக்கை - மரண‌ம் என்பது முடிவா\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை- இது ஒரு அட...\nஎம். எம். அக்பர் அவர்களுக்கு பதில்: பைபிள் வார்த்த...\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில்...\nபல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC ...\nசமர்கண்ட் MSS (குர்‍ஆன்) வுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங���களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=kwaad%20ec%202018", "date_download": "2018-06-22T13:23:02Z", "digest": "sha1:PQQIPDZ46AKY3NXNECKUYMPZ5ORIE4W4", "length": 10797, "nlines": 178, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 22 ஜுன் 2018 | ஷவ்வால் 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:01 உதயம் 13:56\nமறைவு 18:38 மறைவு 01:27\n(1) {23-6-2018} S.H.முஸஃப்ஃபிர் B.E., {S/o. அல்ஹாஜ் S.H.செய்யித் ஹஸன், K.M.K.தெரு} / A.M.ஹவ்வா ஜுமுர்ருதா B.Sc., {D/o. S.I.அஹ்மத் முஸ்தஃபா, மரைக்கார் பள்ளித் தெரு}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரமழான் 1439: இஃப்தார் – நோன்பு துறப்புடன் அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nரமழான் 1439: மே 31 அன்று இஃப்தார் – நோன்பு துறப்புடன் அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nமே. 31 அன்று அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறும் செயற்குழுவில் அறிவிப்பு\nநகரின் அனைத்து பொது அமைப்புகளுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வு சுற்றறிக்கை வழங்கிட அபூதபீ கா.ந.மன்ற செயற்குழு முடிவு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2334", "date_download": "2018-06-22T12:57:06Z", "digest": "sha1:CY7RZQ6QI56NJPG2YSPENSEKB7SWJ4UK", "length": 5568, "nlines": 132, "source_domain": "mysixer.com", "title": "தமிழசைக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் பிரபலம்", "raw_content": "\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீ��ையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nதமிழசைக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் பிரபலம்\nசமீபத்தில் விஜயின் 'மெர்சல்' படத்திற்கு பா.ஜ.க தமிழக தலைவர் தமிழசை சௌந்தர்ராஜன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில சர்ச்சையான வார்த்தைகளைப் பேசி பிரபலமானவர் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம். இவர் 'மெர்சல்' படத்திற்கு ட்விட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து காயத்ரி ரகுராம்,\n\"மெர்சல் ஒரு திரைப்படம் மட்டுமே. நடிகர்கள் வசனம் எழுதுவது இல்லை. அனைவருக்கும் கருத்து உண்டு. நாம் நடிகரை குறை சொல்ல வேண்டாம். படம் சென்சாரில் சான்று வாங்கியுள்ளது, பொழுதுபோக்கை பொழுதுபோக்காக பார்ப்போம். அதை நிஜ வாழ்க்கையில் ஒப்பிட வேண்டாம்\"\nபா.ஜ.க வின் நிர்வாகியான காயத்ரியே பா.ஜ.க தமிழக தலைவர் தமிழசைக்கு எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாயம் நல்லது - சேரனும் தமிழ் சினிமா ஜாம்பவான்களும்\nபறந்து பறந்து விருதுகள் வாங்கும் கெளரவ்\nசன் டிவி வாங்கிய ஆயிரம் முத்தங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/03/blog-post_5458.html", "date_download": "2018-06-22T12:54:04Z", "digest": "sha1:IST6P3WCBWULPS6BYI7GO2ZELJTYPPWX", "length": 5790, "nlines": 83, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: ஏசுநாதர் சிலை-சேலம்", "raw_content": "\nசெவ்வாய், 11 மார்ச், 2014\nஆத்தூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி அருகே மிகப்பெரிய\nஏசுநாதர் சிலை அமைக்கப்பட்டுள்ளது..தமிழகத்தில் அல்லது இந்தியாவில் இதைவிட பெரிய அளவில் ஏசுநாதருக்கு சிலைகள் இருக்கான்னு தெரியல...பஸ்ஸில் 60 கி.மீ வேகத்தில் பணிக்கும் போது எடுத்த புகைப்படம் இது....\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 12:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஏசுநாதர் சிலை, சேலம், jesus silai, salem\nஇருப்பிடம்: மேட்டுப்பட்டி, தமிழ்நாடு 636106, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் துக்க செய்தி.. கண்ணீர் அஞ்சலி\nஆறகழூர் கல்வெட்டுகளும் படியெடுத்த ஆண்டும் வரிசையும...\nதொல்லியல் நோக்கில் சங்க காலம்\nதமிழகத்தில் நடுகல் - \"சதி\"கல் வழிபாடு\nஅஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில...\nஇருட்டில் கிடக்கும் தமிழ் வரலாற்று சான்றுகள்\nattur-ஆத்தூர் கோட்டையில் உள்ள சுரங்கத்தின் நுழைவு ...\nஆத்தூர் கோட்டையில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ...\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கல்வெட்டு செய்திகள்--1\nபொன் பரப்பின மகதை பெருமான்\nஆறகழூர் கணேசன் ஆசிரியர் மறைவு\nவாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா பாருங்க..\nஆறகழூர் பெற்றெடுத்த நன் முத்து அண்ணன் ஆறகழூர் மு.க...\n(aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அ...\nபொன் பரப்பின வாண கோவரையன் ஆறகழூர்\nஆறகழூர் தி.மு.க. வின் சார்பாக ஸ்டாலின் பிறந்த நாள்...\nஆறகழூர் டெலிபோன் விஜயன் இல்ல புதுமனை புகுவிழா\nஇந்த கல்வெட்டு பாடலுக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhucherry.com/pages/dec-04.html", "date_download": "2018-06-22T13:18:08Z", "digest": "sha1:FJRKRGOVDNPSQBUDS33BQHPB3JS4MTEI", "length": 16108, "nlines": 135, "source_domain": "pudhucherry.com", "title": " புதுச்சேரி - மின்னிதழ் - நவம்பர்04 செய்திகள்", "raw_content": "இலக்கியச் செய்திகள் - டிசம்பர்-2004 மற்றும் சனவரி-2005\nகவியரங்கத் துவக்க விழா - நாள்18.10.2004.\n\"கவிதை வானில்\" என்னும் கவியரங்க விழா\nநாற்பது அடி வெங்கட்ட நகர் சாலையிலமைந்த\nஅறிவுசால் திரு மன்னர்மன்னன் தலைமையேற்க,\nபுரவலர் திரு வேல்சொக்கநாதன் அனுப்பி வைத்த\nவாழ்த்துரையுடன் திருமதி கலாவிசு அவர்களின்\nதிரு இராமகிருட்டின பாரதி இவர்களின் வாழ்த்துரையுடன்\nபுலவரேறு திரு அரிமதி தென்னகனார்\nஇன்னும் பல பல்சுவைக் கவிஞர்களின் தமிழ்த் தேரோட\nஇனிதே நடந்தேறியது. கவிதை வானிற் சிறகடித்தனர்\nசனிக்கிழமை கவிதாயினி திருமதி கலாவிசு அவர்களின்\nஇல்லத்தில் \"கவிதை வானில்\" கவியரங்கம்\nஎண்: ஆறு, வேலாயுதம் பிள்ளைத் தெரு\nகவிதை வானில் கவியரங்க விவரங்கள்\nபாவரங்கம் பற்றி புதுவைத் தமிழ்ச் சங்க அறிவிப்பு\nஒவ்வொரு மாதமும் பத்து தேதிக்குள் புதுவை\nஅவை ஒவ்வொரு இரண்டாம் சனிக்கிழமை\nஅன்று தமிழ்ச் சங்கத்தில் ஒரு பாவரங்கமாக\nபரிசுகளும் வழங்கப்படுமென்றும் புதுவைத் தமிழ்ச்\nசங்கத்தலைவர் தமிழ்மாமணி மன்னர் மன்னன்\nபடைப்பினையனுப்ப வேண்டிய கடைசி நாள்:\nஒவ்வொரு மாதமும் முதல் பத்து தேதிக்குள்.\nதமிழ்ச் சங்க கட்டிடம், 40 அடி சாலை, வெங்கட்ட நகர், புதுச்சேரி - 605011.\nபாடல் படைத்திடுக - வஞ்சித்துறை- 19\nநற்றமிழ் இதழின் மரபுப்பா பயிற்சி\n(அ) ஒவ்வொரு அடியிலும் இரண்டு சீர்கள் இருத்தல் வேண்டும்\n(ஆ) ஒவ்வொரு அடியின் சீரமைப்பு முறையே:\nபுளிமாங்காய் + கருவிளம் என்றிருக்கவேண்டும்\n(இ) இவ்வாறமைந்த நான்கடிகள் அடியெதுகை\nஅனுப்ப வேண்டிய கடைசி நாள்: சனவரித் திங்கள், முப்பத்தொன்று, 2004\nஎண்: நாற்பத்து மூன்று, அங்காடித் தெரு, நெல்லித்தோப்பு\nபுதுவை விடுதலை பொன்விழா ஆண்டு\n50 கவிஞர்கள் பங்கேற்கும் வெண்பாக் கவியரங்கம்\nபுதுவை அரசு கலை பண்பாட்டுத்துறை, விடுதலை\nபொன்விழாவையொட்டி புதுவை காந்தி திடலில்\nகலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது - இதில்\n19.10.2004 செவ்வாய் மாலை 6.30 மணியளவில்\nபுதுவைத் தமிழ்ச் சங்கம் 50 கவிஞர்கள் பங்கேற்கும்\nசிறப்புமிக்க \"வெண்பாக் கவியரங்கம்\" என்ற புதுவை\nதமிழ் நன்மக்கள் அனைவரும் வந்தனர்\nயாத்தளித்த 50 கவிஞர்கள் பெயர்கள்:\nகவிதைப் பூங்கா - நண்பர்கள் தோட்டம்\nஇருபத்திரண்டாவது முழுநிலவுப் பாவரங்கம் -\nநாள் - ஞாயிற்றுக் கிழமை -26.12.2004\nகாலம் - மாலை ஆறு மணி\nஇடம் - புலவர் துரை. மாலிறையன் இல்லம்\nஎண்: பதினெட்டு, முதன்மைத் தெரு, மங்கலட்சுமி நகர்,\n(புது பேருந்து நிலையம் பின்புறம்), புதுச்சேரி - 605013.\nஇருபத்திரண்டாவது முழுநிலவுப் பாவரங்கம் \"வேள்வி\" என்னும் பாடுபொருள் தலைப்புடன் 26.12.2004, ஞாயிறன்று நடந்தேறியது. ஆயினும் ஆழிப் பேரலையின் சீற்றத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்ததாய் முதல்\nசெய்தி கிடைத்ததால் வந்திருந்த கவிஞர்கள் அத்தனை பேரும் இரங்கல் வேள்வி நடத்தி தமது நெஞ்சகத்து உணர்வுகளை கண்ணீர்க்கவி மாலையாக தொடுத்தனர். முழுநிலவு பாவரங்க விவரங்கள் இதோ\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\n \"புதுவை பிரபா\" என்றழைக்கப்படும் திரு உ.பிரபாகரன், வேளாண் அலுவலர், அவர்களின் \"விதைகள்\" என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா 10.01.2005 திங்கட்கிழமை அன்று, புதுச்சேரி, பாக்கமுடையான்பட்டு, பார்வதி திருமண நிலையத்தில், மாலை 5.30 மணியளவில் தமிழ்ச் சான்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் அன்புடன் கலந்துகொண்டனர்.\nமணிவிழா நிறைவு வாழ்த்துப் பாவரங்கம்\nதிரு இராம.சோமசுந்தரனார் திருமதி சந்திரா தம்பதியினரின் அறுபதாம் ஆண்டு நிறைவுவிழா தி.பி. 2035 மார்கழித் திங்கள் பதினொன்றாம் நாள் (26.12.2004), காலை ஆறு மணியளவில் கதிர்காமம் அருள்மிகு முரு���ன் திருக்கோயிலில் நடைபெற்றது. அவ்வமயம் 56 புலவர்கள் பாமாலையால் வாழ்த்து தெரிவித்தனர்\nதமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க பதினேழாவது மாநாடு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள தமிழ்ச் சிற்றிதழ்கள்\nசங்கத்தின் பதினேழாவது மாநாடு. 30.1.2005\nஞாயிறன்று கோவை மாவட்டம் திருப்பூரை அடுத்துள்ள\nமகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா\nகலை, பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு\nமையத்துடன் இணைந்து பாரதியார் பிறந்த நாளை\nபாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் நடத்தியது\nக. இலட்சுமி நாராயணன் தலைமையேற்று சிறப்புரையாற்ற\nவளர்ச்சி ஆணையர், கலை/பண்பாட்டுத்துறை செயலர்\nதிரு பா.வே. செல்வராஜ் வாழ்த்துரை வழங்க\nவிழா இனிதே நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து\nமுனைவர் அறிவுடை நம்பி தலைமையில் *பாரதியின்\nகட்டளைகள்* என்ற தலைப்பில் கவியரங்கமும்\nமுனைவர் திரு அ. அறிவொளி தலைமையில்\n*பாரதியின் சிந்தனையில்* என்ற தலைப்பில்\nமகாகவி பாரதியின் பிறந்த நாள் விழா\nபுதுச்சேரி - மின்னிதழின் சார்பாக மகாகவிக்கு\nஅன்று புதுச்சேரி மற்றும் இணையத்தின் பாவலர்கள் யாத்தளித்த\nமரபுப் பாக்களை பெற்று வலையேற்றம் செய்தோம்\nமாகவி பற்றிய பிறந்த நாள் பாடல்கள்\nபொறுப்பாசிரியர், புதுச்சேரி - மின்னிதழ்\nமலேஷிய புதுவை எழுத்தாளர்கள் சந்திப்பு\nமலேஷிய எழுத்தாளர்கள் இலக்கிய சுற்றுலா வகையாக 13.12.2004 திங்கட்கிழமை அன்று புதுச்சேரிக்கு வருகை தந்தனர். இலக்கிய நிகழ்வாக\tபுதுச்சேரி அரசின் தலைமைச் செயலகத்தின் கருத்தரங்கக் கூடத்தில் காலை பத்தரை மணிமுதல் மதியம் இரண்டரை மணிவரையில் புதுவைப் படைப்பாளிகளுடன் கலந்துரையாடலும் கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வமயம்:\nவரவேற்புரை: திரு செ. ஆதவன். ஒருங்கிணைப்பாளரும்\nஅறிமுகவுரை: திரு பெ. இராசேந்திரன், அவர்களும்\n(தலைவர், மலேஷியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்)\nநோக்கவுரை: முனைவர் திரு இ.ஜே. சுந்தர், அவர்களும்\n(இந்தியச் சார்பாளர், மலேசிய நண்பன் நாளிதழ்)\nமுன்னிலை: நீதியரசர் தாவீது அன்னுசாமி அவர்களும்\nசிறப்புரை: மாண்புமிகு ந. அரங்கசாமி, அவர்களும்\nமாண்புமிகு க. இலட்சுமி நாராயணன், அவர்களும்\nவிரிவுரை: பொன்முடி - அவர்கள்\n\"மலேசிய தமிழர் வாழ்வும் எழுத்தும்\" என்ற தலைப்பிலும்\nநன்றியுரை: முனைவர் திரு சுந்தர முருகன் அவர்களும்\nவழங்க விழ�� இனிதே நடந்தேறியது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sajirathan.blogspot.com/2013/", "date_download": "2018-06-22T12:44:28Z", "digest": "sha1:3RCXQ7KAHOKLZ4S3LF5ORGP7LZUX3NJR", "length": 104447, "nlines": 267, "source_domain": "sajirathan.blogspot.com", "title": "Tamil Excellent...: 2013", "raw_content": "\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\nநடிகர்கள்- ஜீவா, வினய், சந்தானம்,திரிஷா,ஆண்ட்ரியா\nதயாரிப்பு- தமிழ் குமரன், ராமதாஸ்\n\"கோ\"விற்கு பின்னர் தொடர்ச்சியான தோல்விகளிலிருந்து மீளுவாரா ஜீவா என்றிருந்த வேளையில் \"ஹிட்\" என்று சொல்லுமளவுக்கு என்றென்றும் புன்னகை திரைப்படம் இன்று ரிலீசாகியிருக்கு. படம் வெளிவருவதற்கு முன்னராகவே இப்படம் பற்றிய பாஸிட்டிவ் அபிப்பிராயங்கள் மீடியாக்களில் வெளிவந்ததால் நிச்சயம் பலருக்கு இப்படத்தை பார்க்க தூண்டியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்ல.\nபடத்தின் கதை இதுதான், சிறுவயதிலிருந்தே நண்பர்களான ஜீவா-வினய்-சந்தானம் வளர்ந்ததும் விளம்பர கம்பனியொன்றை நடாத்தி வருகின்றனர். சிறுவயதில் ஜீவாவின் தாயார் தந்தையை விட்டு சென்றுவிடவே அந்த விரக்தியில் வாழ்ந்துவந்த ஜீவாவின் தந்தை நாசர் ஜீவாவிற்கு பெண்கள் பற்றிய நம்பிக்கையீனங்களை சொல்லி சொல்லி வளர்க்கவே பெண்கள், காதல், திருமணம் இதிலெல்லாம் நாட்டமில்லாமலே ஜீவா வளர்ந்து வருகின்றார், அதுபோலவே தனது நண்பர்களும் இருக்கவேணும் என்று எதிர்பார்க்கிறார்... பின்னர் ,ஜீவா ஜீவாவின் நண்பர்கள் திருமணம் செய்துகொள்கிறார்களா இதுவே படத்தின் பிற்பாதி, இதை திரையில் சென்று பார்த்து மகிழுங்கள்.\nஜீவா,திரிஷா - வினய்,சந்தானம் கூடவே இருந்தாலும் தனியாளாய் படத்தை தாங்கி நிற்கின்றார். படத்தின் கதைக்கேற்ப அழகான, இளமையான, துடிப்பான, தேவைப்ப்படுமிடத்தில் காமெடித்தனமான ஹீரோவாக ஜீவா திரையில் தோன்றுகின்றார். நீதானே என் பொன்வசந்தம் சுமாராயினும் ஜீவா-சமந்தாவுக்காக எவ்வாறு ஓரளவுக்கேனும் ரசித்ததுபோல இதிலும் ஜீவா-திரிஷா ஜோடி கலக்கலாக இருக்கிறது. இடைவேளைக்குமுதல் திரிஷாவுக்கு முக்கியத்துவம் பெரிதாக கொடுக்கப்படவில்லை என்றாலும் இடைவேளைக்கு பின்னர் திரிஷாவின் பங்கு சிறப்பானதே\nவினய், சந்தானம்- படத்தில் ஜீவாவின் கரக்டர் கொஞ்சம் சீரியசானதாக இருப்பதால் வினய், சந்தானம் ஆகிய இருவரும் ஆடியன்சை நன்றாகவே சிரிக்கவைத்துவிட்டனர். கிடத்தட்ட \"உ��்னாலே உன்னாலே\" போலவே வினய்க்கு கரக்டர். சந்தானமும் தன்பங்கிற்கு சிறப்பாகவே நடித்துள்ளார். அண்மைய படங்களில் இவரின் மொக்கை காமெடிகலால் நொந்துபோனவர்களுக்கு இப்படம் பெரிய திருப்தியை கொடுக்கும். இயக்குனர் ராஜேஷ் போல சந்தானத்தை முதன்மைப்படுத்தாது திரைக்கதை,காட்சியமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் சந்தானத்தால் நொந்துபோனவர்கள் இங்கே பயப்பிட தேவையில்லை.. தாராளமாகவே படத்தை பார்க்கலாம்.\nஇசையமைப்பாளர்- பாடல்கள் இதட்குமுதல் கேட்கவில்லை. படத்திற்கான பின்னணி இசை சிறப்பானதாகவே இருந்தது. வழக்கமாக இயக்குனர் கேட்ட பாடல்களின் எண்ணிக்கையைவிட குறையவே பாட்டை இசையமைக்கும் ஹாரிஸ் இந்தப்படத்துக்கு தானாகவே முன்வந்து மேலதிகமாக ஒரு பாடலை இசையமைத்து கொடுத்துள்ளாராம்.\nஇயக்குனர்- இயக்குனர் அஹமெட்டுக்கு இது இரண்டாவது படம். முதல் படம் \"வாமணன்\" சரிவர போகாவிடினும் இந்தப்படத்தை சிறப்பாகவே எடுத்துள்ளார். ராஜீவ் மேனன், மறைந்த இயக்குனர் ஜீவா(அவரின் கீழ் உதவி இயக்குனரா இருந்தவர்), கௌதம் மேனனின் மேக்கிங் சாயல் இவரிலும் இருக்கின்றது. 'ஈகோ கொண்ட ஆணின் வாழ்க்கை எப்பிடி போகிறது), கௌதம் மேனனின் மேக்கிங் சாயல் இவரிலும் இருக்கின்றது. 'ஈகோ கொண்ட ஆணின் வாழ்க்கை எப்பிடி போகிறது' ஒருவரிக்கதையை மையமாக வைத்து வித்தியாசமான காட்சியமைப்புடன் படத்தை மெருகேற்றியிருக்கிறார்.\nபடத்தில் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு குறைகள் இல்ல, மொத்தத்தில் அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழக்கூடிய படம்...\nஆரம்பம் திரைப்பட விமர்சனம்- சும்மா அதிருதல்லே\n ஒருவழியாக ஆரம்பம் பார்த்து முடிச்சாச்சு, எத்தனை நாள் கனவுகள் எத்தனை ஏக்கங்கள் எல்லாத்துக்கும் இன்று நம்ம தல+விஷ்ணு கூட்டணியினர் அட்டகாசமாக விருந்தளித்துவிட்டார்கள். ஆரம்பம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 18 நாடுகளில் மிக அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீசாகிறது. சில நாடுகள், தமிழகத்தின் சில பகுதிகளில் இதற்கு முன்னைய ரிலீசை விளுங்குமளவுக்கு அதிக ஸ்கிரீனில் ரிலீசாகிறது, அதுமட்டுமில்ல அட்வான்ஸ் புக்கிங் வேற விண்ணை பிளக்கிறது. சரி படத்துக்கு வருவம். அதற்குமுதல் பலரின் எதிர்வுகூறல்போல இதிண்டும் சுவாட்பிஸ்சின் தழுவல் இல்ல. சரி அப்பிடி என்னதான் கதை அதை நீங்களே திரையரங்கு��்கு சென்று பாருங்கள்.....\nசரி படத்தின் நடிகர்கள்,இயக்குனர்கள்,இசையமைப்பாளர்களின் ஸ்பெசாலிட்டி என்ன எண்டதை பார்ப்பம்...\nஅஜித்- சொல்லவே வேணாம். சூரியனை சுற்றி எத்தனை கோள்கள் இருந்தாலும் சூரியனை மையமாகவே அவை சுற்றுகிறது. அதேபோல பவர் கூடியதும் சூரியன்தான்.. அதேபோலவே அஜித்தும். அஜித்தின் ஒவ்வொரு அசைவும் பிரமாதம். இரண்டு கரக்டர்ஸ். முதலாம் பாகத்தில் ஒருவிதமான அஜித்தையும், பிற்பாதியில் அஜித்தின் இன்னொரு முகத்தையும் பார்க்கலாம். ஸ்கிரீனில் அஜித் பிரசன்னமாகும் ஒவ்வொரு கணமுமே சூப்பர்.. புகுந்து விளையாடிட்டார் தல. இரண்டாம் பாதியில் நீண்ட நாளுக்குப்பிறகு சமுகத்தின் பொறுப்பு வாய்ந்த, மசேஜ் சொல்லும் அஜித்தை பார்க்கக்கூடியதாயிருந்தது.\nஆர்யா, தப்சீ- இன்னொரு இண்டரெஸ்டிங்கான கரக்டர். ஆர்யாவின் கதாபாத்திரம் காமெடி+சீரியசான கரக்டர். தல ஆக்சன், ஸ்டைலால் கிளாப்ஸ் வாங்க ஆர்யா நகைச்சுவையான கதைகளால் படத்தை மேலும் மெருகேற்றுகிறார். அதேபோல நயன்தாராவும் தன்பங்கை நல்லாவே செய்துள்ளார். அவரின் கரக்டரும் வழமையான படங்களைவிட வித்தியாசமானது. கிட்டத்தட்ட பில்லாவில் வந்த கரக்டர் போல..\nயுவன்- பின்னணி இசை, பாடல்கள் என பின்னி எடுத்துள்ளார்.\nபாடல்கள்- பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன.. காட்சியமைப்பும் குறை சொல்லும்படியாக இல்ல. ஹோலி சாங் எல்லாத்தையும்விட ஸ்பெசல்.\nஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்றாற்போல் சிறப்பாகவே இருந்தது.\nஇயக்குனர்- அஜித் ரசிகர்களா விஸ்ணுவிற்கு மிகப்பெரிய சல்யூட். ஏற்கனவே 2007 இல் கொடுத்த பில்லா பாக்ஸ் ஆபிசில் வசூல் கொட்டோ கொட்டென்னு கொட்டிச்சு, அதுமட்டுமில்ல புதியதோர் அஜித்தை உருவாக்கினார் பில்லா மூலம். அதேபோல் இப்படத்திலும் அவரின் கதை,காட்சியமைப்பு சிறப்பாகவே இருந்தது. படம் தொடக்கி முதல் 45 நிமிடங்கள்வரை பல கரக்டர்களின் அறிமுகம் இருப்பதால் அவர்கள் யார் அவர்களின் பின்னணி என்ன செயற்பாடுகள் என்ன என்பதை இயக்குனர் செவ்வனே சித்தரித்துள்ள்ளார் அதன்பின்னர் திரைக்கதையில் அனல் பறக்கும்..\nமொத்தத்தில் படம் சூப்பர்.. தல ரசிகர்களுக்கு ஆரம்பமே போதும் தீபாவளி ரீட்டுக்கு.. தீபம் ஏத்தி பட்டாசு கொளுத்தியெல்லாம் தீபாவளி கொண்டாடவேணாம்.. எல்லாம் ஆரம்பம் பார்க்க தியேட்டருக்கு செல்லுங்கள்.\nLabels: அஜ��த், அஜித் அஜித் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், திரைப்பட விமர்சனங்கள்\nகிட்டத்தட்ட கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் அசைக்கமுடியாத போட்டி நடிகர்களாக அஜித்-விஜய் இருந்துவந்தனர். ஆரம்பகாலங்களில் இருவருக்குமே கிட்டத்தட்ட இளைஜர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என ஒரேமாதிரியான ரசிகர் மட்டங்கள் இருந்தனர்.ஆனால் போகப்போக இருவருக்குமிடையேயான ரசிகர் பரம்பல்கள் மாறத்தொடங்கிவிட்டன. அமர்க்களத்தை தொடந்து தீனா,அட்டகாசம்,பில்லா போன்ற நெகடிவ் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அஜித் நடித்ததாலும் அவரின் சினிமாவுக்கு வெளியேயான அவரின் வெளிப்படையிலான பேச்சுக்கள் இளைஜர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இதே காரணிதான் அஜித் \"கிங் ஆப் ஒபெநிங்\" ஆயிருப்பதற்கு காரணம். அதேபோல டான்ஸ், காமெடி என்று மசாலா படங்களில் நடித்ததால் சிறுவர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என அவரின் ரசிகர் வட்டம் வேறுபடத்தொடங்கியது. ஆதலால் அஜித், விஜய் ஆகியோர் தொடர்ந்தும் இதே பாணியில் பயணித்துக்கொண்டிருந்ததால் எத்தனை படங்கள் தோல்வியுற்றாலும் ரசிகர்கள் மாறவில்லை, காரணம் வேறு தெரிவு இல்லை. இடையிடையே வேறு நடிகர்கள் அவ்வப்போது தோன்றினாலும் அவர்களால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால் மாற்றம் ஏற்படும் வகையில் 2007/08 இற்கு பின்னரான காலப்பகுதியில் சூர்யாவின் வளர்ச்சி அமைந்தது. சரி, சூர்யாவின் வளர்ச்சியால் அஜித்துக்கு ஆப்பா விஜய்க்கு ஆப்பா எண்டு பார்ப்போம்.\nஒரு நடிகனுக்கு இருக்கும் சிறுவர், பெண், குடும்ப ரசிகர்களானது எப்போதுமே நிரந்தரமானதல்ல. காரணம் சிறுவர்கள் அறியாமை காலப்பகுதியில் ஒரு ஹீரோவை ரசிப்பார்கள் பிறகு வயது ஏற ரசிப்புத்தன்மை மாறுபடவே தங்களது ஹீரோவையும் மாற்றிக்கொள்வார்கள். இன்று விஜயகாந்தை கழுவி ஊத்தும் அநேகப்பேர் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சிறுவயதா இருக்கும்போது சண்டைக்காட்சிகளுக்காக அதே விஜயகாந்த் படங்களைத்தான் முண்டியடித்து பார்த்தார்கள். அதேபோலவே அர்ஜுனையும் ரசித்தார்கள். இன்று அதே அர்ஜினுக்கு யார் ரசிகர்கள் அதேபோல மோகனை ரசித்த பெண்கள் பிறகு அரவிந்தசாமி வர அவர் பக்கம் போனார்கள், பிறகு அஜித், பிரஷாந்த் வர அவர்களை ரசித்தார்கள். பிறகு க��ஞ்சக்காலம்முதல் வரை விஜயை ரசித்தார்கள்... அப்போ இனி அதேபோல மோகனை ரசித்த பெண்கள் பிறகு அரவிந்தசாமி வர அவர் பக்கம் போனார்கள், பிறகு அஜித், பிரஷாந்த் வர அவர்களை ரசித்தார்கள். பிறகு கொஞ்சக்காலம்முதல் வரை விஜயை ரசித்தார்கள்... அப்போ இனி வெயிட் பண்ணுங்க சொல்றேன்.... அடுத்தது குடும்ப ரசிகர்கள், ஐம்பது,அறுபது வயதுக்காரர் எல்லாம் சூர்யா, விஜய் ரசிகர்களா வெயிட் பண்ணுங்க சொல்றேன்.... அடுத்தது குடும்ப ரசிகர்கள், ஐம்பது,அறுபது வயதுக்காரர் எல்லாம் சூர்யா, விஜய் ரசிகர்களா சப்பா முடியல. ரஜினி-கமல் காலத்து ஆக்கள் சூர்யா ,விஜய் படத்தை விரும்பி பார்க்கலாம், அதுக்காக அவர்களை சூர்யா, விஜய் ரசிகர்கள் என்றா சொல்வது சப்பா முடியல. ரஜினி-கமல் காலத்து ஆக்கள் சூர்யா ,விஜய் படத்தை விரும்பி பார்க்கலாம், அதுக்காக அவர்களை சூர்யா, விஜய் ரசிகர்கள் என்றா சொல்வது அதுபோக சுருங்க சொன்னா பெண்களுக்கு எப்ப ஒரு அழகான ஹீரோ தென்படுகிராரோ அப்போதே அவர்களுக்கு ரசிகர்களாகின்றனர்.. அதேபோலவே குடும்ப ரசிகர்கள், இவர்கள் அநேகம்பேர் இந்த ஹீரோக்குதான் ரசிகர் என்றில்ல. சிம்பு,தனுஷ் போன்றோர் குடும்ப ரசிகர்களை கவரும்விதமாக படம் நடித்தாலே அவர்களின் படங்களை முண்டியடித்து பார்ப்பார்கள். அப்பிடி இருக்கேக்க எங்க ஹீரோக்கு சிறுவர்கள், பெண்கள், குடும்ப ரசிகர்கள் என எல்லா மட்டத்திலையும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று வெட்டித்தனமாக சுயதம்பட்டம் அடிப்பது காமேடித்தனம். இதே அந்தக்ஹீரோ தொடர்ச்சியாக நாலைஞ்சு மொக்கைப்படங்கள் குடுத்து அந்த இடைவெளியில் போட்டியா வேறு ஹீரோக்கள் வந்திட்டா இந்தக்கூட்டங்கள் அப்பிடியே மற்ற ஹீரோக்கு மாறிடுவார்கள். இளைஜர்களின் நாயகனாக எந்த ஹீரோ இருக்கிறாரோ அவர்தான் எப்பவுமே கிங்\nசரி சூர்யா மேட்டருக்கு வருவோம், இப்பவெல்லாம் விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பதைவிட சூர்யாவையே அதிகம் கலாய்க்கிறார்கள். காரணம் விஜய் எந்தவகையில் எந்த மட்ட ரசிகர்களை கவரும்வகையில் படங்கள் நடித்தாரோ அதே வழியில் சூர்யா விஜயிலும் பன்மடங்கு தரமான படங்களை குடுத்து அதிக படங்களை வெற்றிப்படமாகவும் ஆக்கிவிட்டார். 2007 இல் போக்கிரி என்ற கிளீன் ஹிட்டை குடுத்த விஜயால் ஐந்து வருடங்களின்பின்னர், எட்டு படங்களின் பின்னரே துப்பாக்கி என்ற கிளீன் ஹிட்டை கொடுக்க முடிந்துள்ளது. இப்போ மறுபடியும் தலைவா என்ற மொக்கை காவியத்தை கொடுத்திருக்கிறார். இடையே வந்த காவலன், வேலாயுதம், நண்பன் போன்ற படங்களிற்கு வழமைபோலவே செயற்கை மரக்கட்டை விஜய் தரப்பு கொடுத்து ஹிட்..ஹிட் என்று சொன்னாலும் அவை மூன்றுமே அவரேஜ் ரக படங்கள்தான். விஜய் ரசிகர்கள் மட்டும் தங்கள் மனசந்தோசத்துக்கு வேணும்னா ஹிட் என்று மார்தட்டலாம். மற்றயவர்களும் ஏற்றுக்கொள்ளனுமே அதே வழியில் சூர்யா விஜயிலும் பன்மடங்கு தரமான படங்களை குடுத்து அதிக படங்களை வெற்றிப்படமாகவும் ஆக்கிவிட்டார். 2007 இல் போக்கிரி என்ற கிளீன் ஹிட்டை குடுத்த விஜயால் ஐந்து வருடங்களின்பின்னர், எட்டு படங்களின் பின்னரே துப்பாக்கி என்ற கிளீன் ஹிட்டை கொடுக்க முடிந்துள்ளது. இப்போ மறுபடியும் தலைவா என்ற மொக்கை காவியத்தை கொடுத்திருக்கிறார். இடையே வந்த காவலன், வேலாயுதம், நண்பன் போன்ற படங்களிற்கு வழமைபோலவே செயற்கை மரக்கட்டை விஜய் தரப்பு கொடுத்து ஹிட்..ஹிட் என்று சொன்னாலும் அவை மூன்றுமே அவரேஜ் ரக படங்கள்தான். விஜய் ரசிகர்கள் மட்டும் தங்கள் மனசந்தோசத்துக்கு வேணும்னா ஹிட் என்று மார்தட்டலாம். மற்றயவர்களும் ஏற்றுக்கொள்ளனுமே ஒருநடிகனுக்கு அவரின் ரசிகர்கள் மட்டுமே ஹிட் என்று சொன்னா உண்மையான ஹிட்டாகிவிடாது. அப்பிடி பார்த்தா அஜித் ரசிகர்களுக்கு அசல்,ஏகன் எல்லாமே ஹிட்தான். சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி நிறைந்த இக்காலத்தில் ஆரம்பகாலங்கள்போல விஜய் தரப்பால் இனியும் ஓடாத படங்களுக்கு வெற்றிவிழா வைத்து ரசிகர்களை முட்டாளாக்க முடியாது.\nஆரம்பத்தில் நடிப்பு, பைட், டான்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத சூர்யா இன்று காமெடியை தவிர மிகுதி எல்லாவற்றிலுமே பட்டையை கிளப்புகிறார். குறிப்பாக பார்வைக்கு கட்டுமஸ்த உடல்வாகு மற்றும் முகவசீகத்துடன் இருக்கின்றார். விஜயும் தான் அழகுதான் எண்டதுக்காக முகத்துக்கு மேக்கப் பண்ணி எவ்வளவோ முயற்சி செய்கிறார் என்பது அண்மையில் வந்த ஒருசில படங்களில் தெரிகிறது, ஆனா பாவம் முடியல. மேக்கப்புக்கு செலவு செய்யும் நேரம், காட்டும் கரிசனையில் பாதியளவாவது நடிப்பதில் கவனம் செலுத்தினால் இன்றைக்கு இன்னும் உயரத்தை எட்டியிருக்கலாம். கண் இமையையும், வாயையும் தவிர தளபதியின் முகத்தில் வேறு எதுவுமே அச���யாது. அது சோகமோ, காதலோ, சந்தோசமோ, கோபமோ என்ன உணர்வென்றாலும்... படத்தில் அவர் அழுதால் அழுகிறாரா சிரிக்கிறாரா என்ற சந்தேகம் வேற மக்களுக்கு வரும், \"எல்லா நாம்பனும் ஓடுதெண்டு கந்தையற்றை பேத்தைக்கண்டும் ஓடிச்சாம்\" என்று ஊருக்க சொல்லி நக்கலடிப்பாங்களே என்ன உணர்வென்றாலும்... படத்தில் அவர் அழுதால் அழுகிறாரா சிரிக்கிறாரா என்ற சந்தேகம் வேற மக்களுக்கு வரும், \"எல்லா நாம்பனும் ஓடுதெண்டு கந்தையற்றை பேத்தைக்கண்டும் ஓடிச்சாம்\" என்று ஊருக்க சொல்லி நக்கலடிப்பாங்களே அதுபோல அஜித்தின் \"பில்லா\"க்கு பிறகு வந்த சில விஜய் படங்கள் சிலவற்றில் அதேபாணியை பின்பற்றி தளபதி நோண்டியானது நினைவுக்கு வருது. அதன் ஒரு தாக்கம் மறுபடியும் தலைவாவில் இரண்டாம் பாகத்தில் தெரிந்தது. அவரு தலைவராம்... கிட்டத்தட்ட டான் கரக்டர்... முகத்தை முறைப்பா வைச்சிருக்கிறாராம் அதுபோல அஜித்தின் \"பில்லா\"க்கு பிறகு வந்த சில விஜய் படங்கள் சிலவற்றில் அதேபாணியை பின்பற்றி தளபதி நோண்டியானது நினைவுக்கு வருது. அதன் ஒரு தாக்கம் மறுபடியும் தலைவாவில் இரண்டாம் பாகத்தில் தெரிந்தது. அவரு தலைவராம்... கிட்டத்தட்ட டான் கரக்டர்... முகத்தை முறைப்பா வைச்சிருக்கிறாராம் சப்பா கோபம் வந்தா இப்பிடியா முக ரியாக்சன் இருக்கும் சப்பா கோபம் வந்தா இப்பிடியா முக ரியாக்சன் இருக்கும் மூன்று வயசு குழந்தைக்கு கோபம் வந்தாலே இதைவிட பயங்கரமா முகத்தை வைச்சிருக்கும். ரெண்டரை, மூன்று மணிநேர படத்தில் எவ்வளவு நாளைக்குதான் நாலு பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதை மட்டும் பிளாசா வைச்சு படம் நடிப்பாங்க மூன்று வயசு குழந்தைக்கு கோபம் வந்தாலே இதைவிட பயங்கரமா முகத்தை வைச்சிருக்கும். ரெண்டரை, மூன்று மணிநேர படத்தில் எவ்வளவு நாளைக்குதான் நாலு பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதை மட்டும் பிளாசா வைச்சு படம் நடிப்பாங்க காலம் மாறிச்சு தளபதி அவர்களே காலம் மாறிச்சு தளபதி அவர்களே இப்பெல்லாம் புதுசா வாற கத்துக்குட்டியளே விழுந்து புரண்டு ஆடுது.\nசரி மேட்டருக்கே போவம் இன்றைய பெண்களின் கனவுநாயகன் யாரெண்டு கேட்டால் நிச்சயப்படுத்தி சொல்லலாம் சூர்யாதான் எண்டு. அதேபோலவே தரமான கதையம்சங்களுடனான படங்களை தேர்வுசெய்து நடிப்பதால் விஜய் போன்ற பொம்மை நடிகர்களை ரசித்தவர்கள் எல்லாம் சூர்யாவை ரசிக்க தொடங்க���விட்டார்கள். ஆக மொத்தத்தில் தமிழ் சினிமாவில் அஜித்துக்கு இருக்கும் இடம், ரசிகர்பலம் எப்போதுமே நிரந்தரம். சூர்யா, விஜயில் ஒருவர் தொடர்ச்சியா ரெண்டு படங்கள் பிளாப் கொடுத்து மற்றயவர் அந்த இடைவெளியில் ஹிட் குடுத்தால் எல்லாமே தலைகீழாகிடும். அண்மையில் சிங்கம் 2 பெரு வெற்றியை அடைந்தது. மறுபக்கம் தலைவா ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. விஜய்க்கு ஜில்லாவும் சொதப்பி சூர்யாவுக்கு இன்னொரு ஹிட் கிடைக்குமாயின் நிச்சயம் ரஜினி-கமலுக்கு பிறகு அஜித்-சூர்யாதான்... அதில் சந்தேகமில்ல.\nLabels: அஜித், அஜித் அஜித் ரசிகர்கள், சினி அலசல்\nபரத்பாலா இயக்கத்தில் ரஹ்மான் இசையில் தனுஷ்,பார்வதி நடிப்பில் இன்று உலகமெங்கும் ரிலீசானது. அண்மையில் ஹிந்தியில் வெளியான ரஞ்சனா பெரும் வரவேற்பை கொடுத்ததையிட்டு அதன்மூலம் தமிழ் தவிந்த வடஇந்தியாவிலும் மரியானுக்கு ஓரளவு கூடுதலாகவே எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் கதைக்குள் செல்வோமாயின் கதாநாயகன்,கதாநாயகி இருவருமே மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் ஒருதலைக்காதலில் ஆரம்பித்து இருவரும் காதலர்களாகி, கதாநாயகியின் குடும்ப கடனை தீர்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் சூடானுக்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் தனுஸ். அப்புறம் அங்கு அவர் எப்பிடியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதே படத்தின் கதை.\nபடத்தில் தனுஷ் வழமைபோல தனது அபரிதமான நடிப்பை வெளிக்காட்டுகிறார். எனினும் சில சீனில் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்திருக்கலாம். அதைவிட ஆடுகளம் பட பாஷைபோல் கதைப்பது சில இடங்களில் விளங்கவில்லை. ஆடுகளம் கொடுத்த விருதுகளின் தாக்கத்தில் இருந்து தனுஷ் இன்னமும் மீளவில்லை என்றே தோணுகிறது. மற்றும் பார்வதி உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர். பாடல்கள், பின்னணி இசையில் ரஹ்மான் கலக்கியிருக்கிறார். பாடல்கள் எல்லாமே மிகமெதுவாக செல்வது கொஞ்சம் போர். அதேபோல ஒளிப்பதிவும் அருமை, எனது கருத்துப்படி தனுஷின் பங்களிப்பின் அளவுக்கு படத்தின் ஒளிப்பதிவும் செவ்வனே அமைந்துள்ளது. கடற்கரைக்காட்சிகளை துல்லியமாகவே படம்பிடித்துள்ளனர். நேரில் அந்த சூழலை அனுபவிப்பதுபோல் ஒரு உணர்வு.\nஇதைவிட இயக்குனரின் பங்களிப்பு என்று பார்த்தால் மேலே சொன்னதுபோல நடிகர்கள்,நடிகைகள், இசை,ஒளிப்���திவு இவற்றையெல்லாம் சிறப்பாகவே ஒருங்கமைத்துள்ளார். ஸ்கிரீன்பிளேயும் ஓகே, ஆனால் கதை விடயத்தில் மிகப்பெரும்பிழையை விட்டுள்ளார். கதை தவிர மற்ற விடயங்கள் சிறப்பாக இருந்ததால் சிலருக்கு கதையில் உள்ள ஓட்டைகள் தெரியவில்லை. கதை விடயத்தில் விட்ட பிழை என்னவெனில், இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக ஆபிரிக்கா செல்லும் ஒருவர் அங்கு படும் கஷ்டங்கள் என்ன என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் ஸ்ரோறி. ஆனா இந்தப்படத்தை பார்த்தாப்பிறகு கதாநாயகன் அப்பிடி என்னதான் அங்கை கஸ்டப்பட்டார் என்று பார்த்தால் அதன் உள்ளடக்கம் மிக மிக குறைவே.\nதனுஸ் இரண்டு ஆண்டுகள் அங்குவேலை செய்கிறார். ஆனா என்ன வேலை செய்கிறார் வேலை செய்யும்போது என்னென்ன பிரச்சினை வேலை செய்யும்போது என்னென்ன பிரச்சினை அவை ஒன்றுமே காட்டப்படவில்லை. சரி, இயக்குனரின் நோக்கம் அதுவல்லாமல் இருக்கும் என்று தொடந்து பார்த்தால் ஆபிரிக்காவில் இருந்து தனுஸ் இந்தியாவை நோக்கி வெளிக்கிடுகிறதிலிருந்து ஆபிரிக்க காட்சிகள் தொடங்குகின்றது. அவ்வேளையில் அங்குள்ள தீவிரவாதிகள் தனுஸ் உட்பட அவரின் குழுவை பிடித்து கடுமையாக தாக்குகிறது, பிறகு வேற இடத்தில் கொண்டுபோய் தாக்குகிறது .. இப்பிடி மாறி மாறி அடிப்பதை தீவிரவாதிகள் தாக்குவதையே காட்டியிருக்கிறார்கள். இன்னமும் இதை சிறப்பாக இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கலாம். மற்றும் படம் ஆமை வேகத்தில் செல்வதும் கொஞ்சம் போர். இந்தப்படத்தின் உள்ளடக்கத்தை துல்லியமாக படக்குழுவினர் அறிந்துவிட்டனர்போலும், அதனால்தான் \"3\" படத்துக்கு செய்ததுபோல் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பவில்லை. எனினும் கதையளவில் உள்ள ஓட்டைகள் மற்றைய விடயங்களின் நேர்த்தியான தொகுப்பினால் பார்வையாளர்களை அந்தளவுக்கு வெறுக்கவைக்கவில்லை. எனது கருத்துப்படி படம் அவரேஜ். வணிக ரீதியாக ஹிட்டாவதும் சந்தேகமே\nஹாப்பி பேர்த்டே மகேந்திரசிங் டோனி:))\n*இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டோனி*\nஎனக்கு பிடித்த தென்னாபிரிக்க அணி வீரர்களைப்பற்றிக்கூட இதுவரை எந்தவொரு பதிவும் இடவில்லை கிரிக்கட்டில் தனியொருவரைப்பற்றி நான் எழுதும் முதல் ஆக்கம் இதுவே. வேடிக்கை என்னவெனில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முதலெல்லாம் இந்திய டீமில பிடிக்காத பிளேயர் யாரெண்டு கேட்ட�� டோனி எண்டுதான் முதலில் சொல்வேன். இதுக்காகவாவது இந்தியா தோற்கணும், டோனி வேளைக்கு அவுட் ஆகணும் என்று விருப்பப்படுவேன். காரணம், கங்குலி மீது எனக்கிருந்த பிடிப்புத்தான். நான் கிரிக்கட் பார்க்கத்தொடங்கிய காலத்தில் கங்குலி இந்திய அணித்தலைவராயிருந்தார். அக்காலகட்டத்தில் அதாவது அசாருதீன், ஜடேயா, மொங்கியா போன்ற வீரர்கள் இந்திய அணியிலிருந்து விலகிய சமயத்தில் இந்திய அணி பலங்குன்றியதாகவே இருந்தது. துடுப்பாட்டவரிசையில் சச்சின், கங்குலி, திராவிட் தவிர எவருமே சிறப்பான, தொடர்ச்சியான பெறுபேற்றை வழங்குபவர்களல்ல. அதேபோலவே பந்துவீச்சும் சொதப்பல், களத்தடுப்பு ஆகலும் மோசம். அப்பவெல்லாம் பந்தை விழுந்து பிடிப்பதற்கே வீரர்களிடம் போதிய பயிற்சி இல்ல, கீப்பர் திராவிட், அஜய் ராத்ரா, விஜய் டஹியா எண்டு ஆள்தான் அவ்வப்போது மாறினார்களே தவிர உருப்படியான ஹீப்பர் என்று சொல்ல எவருமில்ல. அப்பிடி மோசமாக இருந்த காலத்திலும் இந்திய அணியினர் மண்டித்து கீழே விழவில்லை. இயலுமானவரை போட்டி கொடுத்தனர். அதற்கு முக்கிய காரணம் துடுப்பாட்டத்தில் அக்காலத்தில் கங்குலியின் ஆதிக்கமும், வெறித்தனமான தலைமைத்துவமும்தான். இதனால்தான் எனக்கு இன்றுவரை கங்குலியை மறக்கமுடியவில்லை. கங்குலி போய் ராவிட்டின் தலைமைப்பதவி போகும்வரையிலும் இந்தியாவின் சிறந்த கப்டன் என்றால் கங்குலிதான் என்று மீடியாக்கள், ரசிகர்கள் கங்குலியை புகழ்ந்தன.\nஆனால் டோனியின் அணித்தலைமை பிரவேசம் எப்போது ஆரம்பிச்சோ அன்றிலிருந்து எல்லாமே டோனிமேனியா ஆகிவிட்டது. டோனி கப்டனா வந்த காலப்பகுதியில் இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது, அதுமட்டுமில்ல கங்குலி காலப்பகுதியைவிட தோனி காலப்பகுதியில் மற்றைய அணிகளும் பலவீனமடைந்துவிட்டன. அதனால் என்னிடம் ஒரு கேள்வி நல்ல டீம் இருந்தா எந்த கப்டனாலும் ஜெயிக்கலாம். டாடா மோசமான அணியை வைச்சே எவ்வளவு சாதிச்சிட்டார்.. அப்பிடி இருக்கேக்க தோனிக்கு இவ்வளவு புகழா இதுதான் நம்ம கடுப்பு. இந்த கடுப்பெல்லாம் ஐ.பி.எல் போட்டிகளில் எப்போது சென்னைக்கு வெறித்தனமா சப்போட் பண்ணத்தொடங்கினேனோ அதிலிருந்து முற்றுமுழுதாக போய்விட்டது. இண்டைக்கு தோனியை ஹீரோவாக நினைக்கிற ரசிகர்களில் நானும் ஒருத்தன்.\nசரி டோனியில் அப்பிடி என்ன ஸ்பெசல் என்னுடைய மனதில் தோன்றியதை அப்பிடியே பகிர்ந்துக்கிறேன். (வரலாற்றுத்தகவல்களின் உதவியில்லாமல் எழுதுகிறேன், பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்)\n1. இந்தியாவின் நம்பர் ஒன் வெற்றிகரமான கப்டன் இவர்தான். இவரின் காலப்பகுதியில்தான் அதிகப்படியான வெற்றிகள் பெறப்பட்டுள்ளன.\n2. இவரின் அணித்தலைமையின்கீழ் 50/50, T20, Chambion trophy ஆகிய மூன்று கிண்ணங்களும் இந்திய அணிக்கு கிடைத்தன.\n3. போட்டியை அணுகும் முறை, அதாவது போட்டியின் எத்தருணத்திலும் குழப்பமடையமாட்டார். வீரர்களை மைதானத்தில் கண்டிப்பதில்லை. வெற்றி பெற்றால் துள்ளிக்குதிப்பதுமில்ல, தோல்வி என்றால் துவள்வதுமில்லை. ஒரு அணித்தலைவருக்கு திறமைக்கு அப்பால் இருக்கவேண்டிய உளவியல் சிறப்புக்கள் முழுவதும் டோனியிடம் உண்டு.\n4. இந்திய கிரிக்கட் வரலாற்றிலேயே துடுப்பாட்டம், பந்துவீச்சுக்கு அப்பால் களத்தடுப்புக்கு அதிக சிரத்தை எடுத்தவர் டோனிதான். அண்மையில் Chambion trophy கிண்ணத்தை வென்றுவிட்டு வெற்றிக்கு முதலாவது காரணம் என்றுமில்லாத திறமையான களத்தடுப்புத்தான் என்று டோனி கூறியது குறிப்பிடத்தக்கது.\n5. நான் அறிந்தவரையில் இந்திய கிரிக்கட் வரலாற்றிலே சிறந்த விக்கட் காப்பாளர் டோனிதான். அது மட்டுமல்ல இந்திய விக்கட் காப்பாளர்களிடையே சிறப்பாக துடுப்பெடுத்தாடவல்லவர்களில் டோனி முதலாமவர். (ராவிட்டை முழுநேர விக்கட் கீப்பாளராக கருதமுடியாதெனின்)\n6. இளையோருக்கு ஊக்கப்படுத்தல், வெற்றிக்காக ரிஸ்க் எடுத்தல்.. அதாவது அண்மையில் நடந்த Chambion trophy போட்டிக்கான குழாமில் துணிச்சலாக கம்பீர், சேவாக், யுவராஜ், சஹீர்கான், ஹர்பஜன் போன்ற சிரேஸ்ட வீரர்களை நீக்கி சாதிச்சும் காட்டினார்.\nஇவ்வாறான அம்சங்கள்தான் இன்று தோனியை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இங்கிலாந்து, அவுஸ்டேலிய மண்ணில் இடம்பெற்ற தொடர்ச்சியான டெஸ்ட் தோல்வியை அடுத்து டோனி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகணும் என்று அறிக்கைகள் விட்ட கங்குலி, கவாஸ்கர் போன்றோர் தற்போது டோனியின் தொடர்ச்சியான அணித்தலைவர் பங்களிப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்றைய இந்திய அணியில் டோனி ஒரு தவிர்க்கமுடியாத வீரர். இவரின் அணித்தலைமைப்பதவிக்கு போட்டிக்கு இப்போதுள்ள வீரர்களிடையே எவருக்கும் சரியான தகுதி இல்ல. ஆகவே இன்னும் நீண்ட காலத்துக்கு அ��ித்தலைவர் அரியாசனத்தில் டோனியை பார்க்கலாம்.\n((தற்போது காயத்தில் இருக்கும் டோனியின் மீள்வருகைக்காக காத்திருப்போம்:))\nசிங்கம் 2 விமர்சனம் (படத்தை போய் பாருங்கலே\nஒருவழியாக பலரும் எதிர்பார்த்த சிங்கம் 2 திரைப்படமானது உலகமெங்கும் 2000 இற்கு அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகிவிட்டது. 2010 இல் வெளிவந்த சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்ததால் அதன் தொடர்ச்சியாகவே சிங்கம் 2 திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்தப்படத்தின் இயக்குனர் ஹரி கூறுகையில் இதுவரை சிங்கம் 2 இற்காக பாடுபட்டதுபோல் எந்தவொரு திரைப்படத்திற்கும் பாடுபடவில்லை, இனியும் பாடுபடப்போவதில்லை என்றார். சூர்யாவின் கடந்த இரு படங்களும் பெரிதாக எடுபடாத நிலையில் இந்த படத்தை நிச்ச்சயம் ஹிட்டாக்கவேணும் என்ற முனைப்பில் ஹரி சூர்யாவை வைச்சு செவ்வனே செதுக்கியிருக்கிறார் என்றே சொல்லணும். இந்தப்படத்தின் டெயிலர்,டீசர் போன்றவற்றில் உரத்த சத்தங்களுடனான வசனங்கள், காரமசாலா அம்சங்கள் இருந்ததால் இந்தப்படம் தேறாதெண்டே பெரும்பாலானோர் நினைத்திருந்தனர். ஆனா மெயின் பிக்சர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது. அடுத்ததாய் விமர்சனத்தின் விமர்சனத்துக்குள் செல்வோம்.\nநடிகர்கள்- சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக், ரஹ்மான், ராதாரவி, நாசர்\nவெளியீடு- பிரின்ஸ் பிக்சர்ஸ்(தமிழில்), ஸ்ரூடியோ கிரீன்(தெலுங்கு)\nகதைக்குள் போவோமாயின் சிங்கம் படத்தின் இறுதியில் போலிசை ராஜினாமா பண்ணிவிட்டு மளிகைக்கடை வைக்கப்போவாதாக சொல்வார் சூர்யா, ஆனா உண்மையில் அவர் பொதுமக்களின் பார்வையில் போலிசை ராஜினாமா பண்ணியதுபோல் பாவனை செய்துகொண்டு தூத்துக்குடியில் ஆயுதம் கடத்தப்படுவதை கண்காணிப்பதற்காக அனுப்பப்படுகிறார். அப்புறம் ஒரு கட்டத்தில் பப்ளிக்கா டி.ஜி ஆகி கடத்தல்காரர்களை வேட்டையாடுகிறார். இதுவே ஒன் லைன் கதை. அவர் எப்பிடி வேட்டையாடுகிறார் என்பதை திரைக்கு சென்று பாருங்கள்.\nசூர்யா- போலிசுக்கேற்ற எடுப்பான,மிடுக்கான தோற்றம், ஆவேசம், வேகமான உரத்த தெளிவான வசன உச்சரிப்பு, டான்ஸ் என சீனுக்கு சீன் பின்னி எடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் முக்கியமான பிளசே சூர்யாதான்.\nஹரி- வழமைபோலவே இப்படத்திலும் சிறப்பாக செயற்பட்டுள்ளார், எனினும் கதையில் பல பாத்த���ரங்களை அறிமுகப்படுத்தி சற்று குழப்பமடைய செய்துவிட்டார். படத்தின் நீளமும் கூட. எனினும் வேகமான ஸ்கிரீன்பிளே, கமெர்சியல் அம்சங்களின் சரியானா கலைவையினால் பார்ப்பவர்களை சலிப்படைய செய்யவில்லை.\nஅனுஷ்கா,ஹன்சிகா- அனுஸ்காவுடன் ஒப்பிடும்போது ஹன்சிகாவிற்கு காட்சிகள் அதிகம். heavy role என்று இல்லை. ஆதலால் வழமைபோலவே படத்தை மெருகேற்றியுள்ளனர்.\nவிவேக்,சந்தானம்- இப்பகுதியில் சந்தானத்துக்கு விவேக்கைவிட அதிக காட்சிகள். சிங்கம் ஒருபுறம் வேட்டையாட அவ்வப்போது இவர்களின் காமெடி பார்வையாளர்களை சந்தோசப்படுத்தியது.\nபாடல்கள்- ஆடியோ, வீடியோ இரண்டுமே அவரேஜ். சூர்யாவை மட்டும் ஓரிரு பாடல் காட்சிகளில் வழமைக்கு மாறான டான்ஸ்சில் ரசிக்கலாம்.\nபடத்தில் வெளிப்படையா சொல்லுமளவுக்கு குறை என்னவென்றால் கடத்தல்காரர்கள் சர்வதேச வலையமைப்பில் இருந்து தூத்துக்குடிக்கு போதைபொருட்களை கடத்துவதாகவே கதை, ஆனா இவற்றை கண்காணிக்கும் சூர்யா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஏதோ பக்கத்து வீட்டில என்ன நடக்கிறது என்பதை வேலி துவாரத்தின் ஊடாக ஒட்டி நின்று பார்ப்பதுபோல அவதானிக்கிறார். இது சற்று நடைமுறைச்சாத்தியமற்றதே நிறைகள் என்று பார்த்தால் சந்தானம் எந்திரன்,தசாவதாரம்,சிங்கம் பட காட்சிகள் போல் வருபவை, இடைவேளைக்கு பின்னரான அனல் தெறிக்கும் வேகம்.... இவ்வாறு குறைகளை விட நிறைகளை சொல்லிட்டே போகலாம். எனது கருத்துப்படி படம் சூப்பர். மிஸ் பண்ணிடாதீங்க..\n*கடந்த வாரம் இயக்குனர் ஹரி பற்றி நான் எழுதிய பதிவு, தவறாமல் இதையும் ஒருதடவை படிக்கவும்.\nஎனக்கு பிடித்த இயக்குனர்கள்: பாகம் 1 (ஹரி)\nLabels: சூர்யா, திரைப்பட விமர்சனங்கள்\nமீடியாக்களால் அஜித் படும் பாடு\nஎந்தத்துறையை எடுத்தாலும் பிரபலங்கள்(celebrities) என்ற நிலையில் இருப்பவர்களின் சுதந்திரம் வரையரைக்குட்பட்டதாகவே இருக்கும். ரசிகர்கள்,மீடியாக்கள் எப்போதுமே அவர்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கும். இது தமிழ் சினிமாத்துறையில் கொஞ்சம் அதிகப்படியாகவே இருக்கிறதென்று சொல்லலாம். தமிழ் ரசிகர்கள் சினிமா, நடிகர்கள்,நடிகைகள்,இசையமைப்பாளர்கள் என அத்துறையில் இருப்பவர்களை மற்றைய துறைகளிலுள்ள பிரபலங்களை காட்டிலும் இவர்களில் அதிகப்படியான கிரேசியை கொண்டிருக்கின்றனர் என்பது உண்மையே அதிலும் ரஜினி,அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு எப்பவுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு கிரேஸி இருக்கும். இவர்களின் ஒவ்வொரு அசைவுமே மீடியாக்களால் உன்னிப்பா அவதானிக்கப்பட்டு அவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி அம்மீடியாக்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமடைகின்றன.\nசில காலங்களுக்கு முன்னரெல்லாம் இதில் வசமாக மாட்டுப்பட்டவர் சூப்பர்ஸ்டார்தான். இவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சாதகமாக பயன்படுத்தி இவர் தும்மினாலும் அதை பெருதுபடித்தி மீடியாக்கள் காசு சம்பாதித்துக்கொண்டன. தற்போது சூப்பர்ஸ்டார் வெளியே தலைகாட்டுவதை குறைத்துவிட்டதால் மீடியாக்களின் அடுத்த இலக்கு ரஜினிக்கு அடுத்தாற்போல் செல்வாக்குள்ள அஜித் மீதுதான். இரண்டு நாட்களுக்குமுதல் பரபரப்பா பேசப்பட்ட ஒரு விடயம் \"படப்பிடிப்பின் ஓய்வு நேரங்களில் மொபைலில் ஆத்திசூடி படிக்கும் அஜித்\". மொபைல்ல ஒரு விடயத்தை படிக்கிறதுக்கும் சுதந்திரம் இல்லையா சில்லறை வெப்சைட்டுக்களில் மட்டுமல்லாது behindwoods.com (link) போன்றவற்றிலும் இதை பெரியவிடயமாக போட்டார்கள். என்ன பிரச்சினை எண்டால் இதுபோன்ற தேவையில்லாத மீடியாக்களின் புகழ்ச்சி அஜித்தை பிடிக்காது என்று சொல்லித்திரியும் கொஞ்சப்பேருக்கு ரெம்பவே கடுப்பேத்திவிட்டது. அவர்களுக்கு ஏற்கனவே உள்ள கடுப்பு என்னவென்றால் அஜித் மற்றையோருக்கு உதவி செய்யும்போது அதை ஒருபோதும் பப்ளிசிட்டி பண்ணுறேலை. அதனால் பலருக்கு அந்த செய்திகள் காதுக்கு போவதில்லை, அவர்களின் நினைப்பு என்னவென்றால் அஜித் கோடி கோடியா சம்பாதிக்கிறார் ஆனா ஒருத்தருக்கும் உதவி செய்வதில்லை என்று. மாறாக விஜய் எப்பிடிஎண்டால் தனது படங்கள் ரிலீஸ் ஆகும் நேரங்களில்(மட்டும்) சில உதவித்திட்டங்களை வழங்குவார், ஆனா வழங்குறதுக்கு ஒரு மாதத்துக்கு முதல்லே இதுபற்றி பில்டப் விட தொடங்கிடுவார். இதுபோல சூர்யாவும் அகரம் பவுண்டேசன் மூலமாக அநாதரவான குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றார். ஆனால் யார் என்ன செய்தாலும் அஜித்தைதான் எல்லோருமே தூக்கிவைச்சு கொண்டாடுறார்கள். இதுதான் அஜித் எதிர்ப்பாளர்களின் ஆதங்கம்.\nBilla 2 படம் ரிலீசாவதுக்கு சில நாட்களின் முன்னர் அஜித் சத்தியம் தியேட்டருக்கு சென்றபோது அவர் என்ன நிற டீசேட் போட்டிருந்தார், ஹெயார் ஸ்டைல், போட்டிருந்த கண்ணாடி எண்டதையெல்லாம் விபரமாக செய்தியா போட்டிருந்தார்கள் behindwoods இனர். அது மட்டுமல்ல ஜி.வி.பிரகாஸ்-சைந்தவி திருமணத்துக்கு சம்பந்தப்பட்ட அரசியல்,சினிமா தரப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அஜித்துக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததை தனி செய்தியாக எல்லா இணையத்தளங்களும் வெளியிட்டன. இது மட்டுமல்ல சூட்டிங் ஸ்பொட்டில் அஜித்தால் வழங்கப்படும் பிரியாணி முதல் கொண்டு அஜித் மற்றைய சகபாடிகளுடன் எவ்வாறு பழகுறார் என்றதுவரை எல்லாமே மீடியாக்களால் புட்டுப்புட்டு வைக்கப்படுகின்றன. யாராவது ஒருவருடன் அஜித் கதைத்தாலே போதும் அவர் என்ன கதைத்தார் என்பதை மீடியாக்களுக்கு கதைகேட்டவர் சொல்லி பப்ளிசிட்டி ஆக்கிடுவார். இதே மற்றைய நடிகர்களுக்கு இப்பிடியான செய்திகள் வருவதில்லை. இதெல்லாம் அஜித்துக்கு சமுகத்தில் உள்ள செல்வாக்கால்தான். எனினும் இது எங்குபோய் முடியப்போகுதோ தெரியவில்லை ஓவர் புகழ்ச்சி என்ன வினையை கொண்டுவரப்போகுதோ தெரியவில்லை. என்னதான் இவ்வாறு அஜித் புராணத்தை மீடியாக்கள் பாடினாலும் படங்கள் வெளியாகி முக்கிய தருணங்களில் எதிர்த்தரப்பினரின் பண மற்றும் இதர செல்வாக்குக்கும், அவர்களின் கையேந்தல்களுக்கும் கட்டுப்பட்டு அஜித்துக்கு பாதகமாகவே மீடியாக்கள் செயற்படுகின்றன. அஜித் படங்கள் ரிலீசானால் அதனுடன் என்னதான் மொக்கை படங்கள் வெளிவந்தாலும் அதையே சண் டீவி டாப் டென்னில் முதலில் போடுவார்கள். வரலாறு-வல்லவன் இல் வல்லவனை முதலிலும் பரமசிவன்-ஆதி இல் ஆதியை முதலும்.... இப்பிடி சொல்லிடே போகலாம். அதுமட்டுமல்ல முன்னர் சண் மியுசிக்கில் அஜித் பட பாடல்களை யாராவது கேட்டால் அழைப்பை துண்டித்துவிடுவார்கள். ஆனா இதே சண்ணுக்கு பட விநியோகஸ்தத்தில் ரீ.என்றி குடுத்ததே அஜித்தின் மங்காத்தாதான். sify.com போன்ற இணையத்தளங்கள் வரலாறு படம் வந்து நிறைய நாட்களுக்கு பின்னரே வேறு வழியில்லாமல் பிளக்பஸ்ட்டர் எண்டு அறிவித்தது.ஆனா சுறா வந்தபோது மூன்றாவது நாளே ஹிட் எண்டு அறிவித்துவிட்டார்கள். பிற்பாடுதான் திருத்தத்தை செய்தார்கள். இப்படியா மீடியாக்களின் ஓர வஞ்சகத்தனத்தையும் சொல்லிட்டே போகலாம்.\nஒரு நிதர்சனமான உண்மை என்னவென்றால் சண்,விஜய் டிவிகளை பொறுத்தவரையில் தங்கள் டீவிக்கு ய��ர் வருகை தந்து பேட்டியோ இல்லை நிகழ்வுகளில் பங்குபற்றுகிரார்களோ அவர்களையே தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். அஜித் இதற்கேல்லாம் செவிசாய்க்காததும் அவர் ஓரங்கட்டப்படுவதட்கு ஒரு காரணமாச்சு. எனினும் சமுகவலைத்தளங்கள் வந்ததின் பிற்பாடு சண் டீவி,விஜய் டீவி போன்றவற்றின் இப்பாகுபாடு சாதாரண ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு தெரியவந்துவிட்டது. இப்பவெல்லாம் சண்ணில் ஒளிபரப்பாகும் டாப் டென் படங்களின் வரிசையை யாராவது நம்புறார்களா காமேடியாய்தான் பார்கிறார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் முன்னர் உள்ளதைவிட அஜித்துக்கு கொஞ்சம்கூடுதலாக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். தற்போது புதிதாக என்ன நடந்ததெண்டே தெரியவில்லை, விகடன் இணையத்தளம் அஜித்துக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகிறது. கேலிச்சித்திரம் முதற்கொண்டு அண்மையில் நடந்த வாக்கெடுப்பிலும் அஜித்தை(39%) விஜய்(44%) வென்றதாக அறிவித்துள்ளது. நேர்மையான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் சல்யுட் அடிக்கலாம். ஆனா இந்த வாக்கெடுப்பில் ஒருவர் எத்தனைமுறை வேண்டுமானாலும் வாக்களிப்பதற்கான கள்ளவழிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதை உண்மையென்று விஜய் ரசிகர்கள் போட்ட அலம்பல்கள் தாங்க முடியவில்லை.இதை உண்மை என்று சொல்பவர்களுக்கு இதே 2011 ஆம் ஆண்டில் நடந்த வாக்கெடுப்பில் அஜித் 68% வாக்குகளை பெற்றாரென்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த நடிகரைக்காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றாறேன்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறையப்போல் மட்டுமட்டாக வெல்லவில்லை. கீழுள்ள செய்திகளை படிக்கவும்.\nஇளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு\nஆக மொத்தத்தில் மீடியாக்கள் பெயரும்,புகழுமடையணும் எண்டா முன்னர் ரஜினியைப்போல இப்போ அஜித் தேவைப்படுகிறார். ஆனா அதே மீடியாவுக்கு அஜித்தின் போட்டி நடிகர்கள் யாராவது மண்டி போட்டாலோ,காசை கொடுத்தாலோ இதே மீடியாக்கள் அஜித்துக்கு எதிராகவும் முக்கிய தருணங்களில் பல்டியடிப்பார்கள். ஆனா எதுவுமே தெரியாததுபோல் அஜித் காட்டிக்கொள்ளும் மௌனமும் பொறுமையும், அதேபோல பெருகிக்கொண்டிருக்கும் அஜித்தின் ரசிகர்களின் ஆதரவும் என்றும் அஜித்தை டாப்பிலே வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்ல.\nLabels: அஜித், அஜித் அஜித் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், சினி அலசல், பில்லா 2, மங்காத்தா\nஎனக்கு பிடித்த இயக்குனர்கள்: பாகம் 1 (ஹரி)\nஇந்தப்பதிவை எழுத கொஞ்சம் தர்மசங்கடமாய்தான் இருக்கிறது, ஏன்னா சமுகவலைத்தளங்களில் சினிமா ரசிகர்களாக,விமர்சகர்களாக இருப்பவர்கள் அனேகமாக மணிரத்தினம், பாலா, பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்களின் ரசிகர்களாகவே தங்களை காட்டிக்கொள்வார்கள் அதுமட்டுமல்ல மசாலா இயக்குனர்களையும் ஓரங்கட்டிவிடுவார்கள். அப்பிடி மசாலா பேர்வழிகளை பிடித்தாலும் வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள். நாம கொஞ்சம் வித்தியாசம்தான் பேரரசு போன்ற காரமசாலா இயக்குனர்களையும் விரும்பமாட்டம், பாலா போன்றவர்களையும் விரும்பமாட்டம். இடைநிலை மசாலா இயக்குனர்களான சங்கர்,ரவிக்குமார்,ஹரி,முருகதாஸ்,கே.வி ஆனந்த் போன்றோரே நம்ம பேவரைட். உண்மையை சொல்லப்போனால் அதிகப்படியானோர் ரசிப்பது இவர்களின் படங்களைத்தான். அதில் இந்தப்பதிவில் ஹரியைப்பற்றி பார்ப்போம்.\nசரணின் அசிஸ்டெண்ட்டா இருந்து 2002 இல் தமிழ்சினிமாவில் இயக்குனராக காலடி வைத்த இவர் இன்றுவரை 11 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 12 ஆவது திரைப்படமான சிங்கம் 2 எதிர்வரும் ஜூலை 5 இல் வெளியாகவுள்ளது. இவரைப்பற்றி மேலதிக தகவல்கள் தரமுன் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துதல் சிறந்ததென்று நினைக்கிறேன். ஒரு கூட்டத்தில் இயக்குனர் சேரன் உரையாற்றுகையில் மசாலா இயக்குனர்கள் எப்பபாரு ஒரே விடயத்தையே திரும்ப திரும்ப படமா எடுக்கிறார்கள், வித்தியாசமா எந்தவொரு படைப்பையும் வழங்குறார்கள் இல்லை என்றார். அதற்கு ஹரி சொன்ன பதில் \"வித்தியாசமா எடுக்கணும் என்றால் சொந்தமா முதல் போட்டு படத்தை எடுங்கள், அடுத்தவனின் முதலை அழிக்காதீர்கள். என்னுடைய படங்கள் எப்போதுமே இயக்குனர்களுக்கு நஷ்டத்தை குடுப்பதில்லை என்றார்.\"..... இதுதான் ஹரி.\nஇன்றைய இயக்குனர்களில் மினிமம் கரண்டி இயக்குனர்களில் ஹரியும் முதன்மையானவர். இவரின் படங்களை பார்த்தீர்களாயின் படம் முழுக்க முழுக்க பக்கா கமெர்சியல் அம்சங்களை கொண்டிருக்கும், திரைக்கதையில் எப்போதுமே ஒரு வேகம் இருக்கும். இது ஆங்காங்கே வரும் பிழைகளையும் மூடி மறைத்துவிடும், மேலும் படங்கள் பொதுவா கிராமத்துப்படங்களே. வெளிநாடுகளில் பொதுவா சூட்டிங் எடுப்பதில்லை (சிங்க���் பாடல் காட்சிகள், சிங்கம் 2 தவிர), மற்ற இயக்குனர்களுடன் ஒப்பிடும்போது குறுகிய காலப்பகுதியில் படத்தை எடுத்து முடித்துவிடுவார், மற்றும் குறைந்த பட்ஜெட் படங்கள். இப்பிடியான அம்சங்களால் இவரின் படங்களால் பொதுவாக விநியோகிஸ்தர்கள்,தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் வருவதில்லை. (வேங்கை திரைப்படம் மட்டும் சிலவேளைகளில் சில தரப்பினர்களுக்கு நஷ்டத்தை அளித்திருக்கலாம். மற்றய படங்கள் அவ்வாறில்லை.)\nஇவர் இதுவரை எடுத்த 11 திரைப்படங்களில் தமிழ், சாமி, ஐயா, தாமிரபரணி, வேல், சிங்கம் ஆகிய ஆறு படங்கள் கிளீன் ஹிட். கோவில், அருள், ஆறு, சேவல் ஆகிய நான்கும் அவரேஜ். வேங்கை மட்டுமே வந்ததே தெரியாமல் சென்ற திரைப்படம். இந்த படத்துக்கு தனுஷை ஹீரோவாக தேர்வு செய்ததே முதலாவது பிழை, அத்துடன் கதைக்களத்திலும் ஹரி விட்ட தவறு படத்தை தோல்வியடைய செய்துவிட்டது.\nஹரியின் படங்களில் எனக்கு பிடித்த டாப் 5\nமற்றைய ஹரி படங்களுடன் ஒப்பிடும்போது இதில் ஆக்சன் குறைவு. விஷாலின் ஹீரோ வால்யுவை துல்லியமா மதிப்பிட்டு குடும்ப செண்டிமெண்டை வைச்சே படத்தை ஹிட் குடுத்துவிட்டார்.\nஇந்தப்படம் வந்த காலப்பகுதியில் விக்ரமுக்கு இருந்த செல்வாக்கின் பாதியளவுகூட இப்போ விக்ரமுக்கு இல்லை என்றே சொல்லலாம். போலீஸ் கதையில் உருவான இந்த திரைப்படம் \"காக்க காக்க\" எப்பிடி மக்கள் மத்தியில் இன்னொரு ட்ரெண்டை உருவாக்கியதோ அதேபோல மசாலா போலீஸ் படங்களில் என்னுடைய ரசனையில் இதுவொரு வித்தியாசமான திரைப்படம். மேலும் இப்படத்தில் விவேக்கின் காமெடி, காதல் காட்சிகள் எல்லோரையும் கவருபவையாகவே இருந்தது. தற்போது இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காகி ரிலீசாகப்போகிறது.\nபிரஷாந்த்,சிம்ரன் என்ற அழகான இரு ஜோடிகளை வைத்து காதலுக்கு கொஞ்சம் கூடுதலா முன்னுரிமை கொடுத்த திரைப்படம்.\nஹரிக்கு ஏற்ற ஹீரோ சூர்யாதான் என்றதை மாற்றுக்கருத்தில்லாம நிரூபித்த திரைப்படம். போலிசுக்கேற்ற கட்டான,மிடுக்கான உடல், சத்தமாக,வேகமாக வசனங்களை உச்சரிக்கும் திறமை இன்றைய நிலையில் சூர்யாவுக்கென்று உள்ள தனித்துவங்களில் ஒன்று. பட்டி தொட்டியெங்கும் தூள் கிளப்பிய திரைப்படம். மூடிய நிலையில் இருந்த தமிழகத்து திரையரங்குகள் சில சிங்கத்தால் ரீ.என்றி அடைந்தன.\nஒரு மசாலா திரைப்ப��ம் எப்பிடி இருக்கவேணும், எல்லா தரப்பையும் கவருமாறு எப்பிடி படம் எடுக்கவேணும் எண்டதுக்கு உதாரணமாக சொல்லவைத்த திரைப்படம் இது. 2007 இல் வெளிவந்த ஆக்சன்,கதை,குடும்ப செண்டிமெண்ட்,காதல்,காமெடி என்று எதிலுமே சளைக்காமல் நேர்த்தியான ஸ்கிரீன்பிளேயில் உருவான திரைப்படம்.\n*இதேபோல சிங்கம் 2 உம் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்*\nLabels: சினி அலசல், சூர்யா\nதீபாவளி ரேஸ் தமிழ் திரைப்படங்கள் (2002-2012)\nபண்டிகைக்காலங்களில் திரைப்படங்களை வெளியிடுவதில் எப்பவுமே தமிழ் பட விநிகியோகிஸ்தர்களுக்கு அலாதி பிரியம்தான். காரணம் இல்லாமலல்ல, சாதாரண நாட்களிலும் பார்க்க பண்டிகைக்காலங்களில் மக்கள் திரையரங்குகளுக்கு செல்வது அதிகமே இதனால்தான் எத்தனை போட்டிப்படங்கள் வந்தாலும் அனேகமா துணிந்து தங்கள் தங்கள் படங்களை பண்டிகைக்கலங்களில் வெளியிட விரும்புவார்கள். அந்தவகையில் 2002 இற்கு பிறகு தீபாவளியன்று வெளியான திரைப்படங்கள் பற்றிய ஒரு சிறிய பார்வை...\nஇவ்வாண்டு துப்பாக்கி, போடாபோடி, நீர்ப்பறவை, அம்மாவின் கைபேசி ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் துப்பாக்கி விஜய்க்கு போக்கிரிக்கு பிறகு(2007) தொடர்ச்சியான ஐந்து தோல்விகள், மூன்று அவரேஜ் ஹிட்டுக்கு பிறகு கிடைத்த கிளீன் ஹிட். நீர்ப்பறவை அவரேஜ். மற்றைய இருபடங்களும் வந்ததே தெரியாதவாறு காணாமல் போயின.\nஇவ்வாண்டு சூர்யாவின் ஏழாம் அறிவு மற்றும் விஜயின் வேலாயுதம் ஆகியன வெளிவந்தன. ஆரம்பத்தில் திரையரங்க ஒதுக்கீட்டுலிருந்து இவ்விரு படங்களுக்கும் கடும் போட்டி நிலவியதால் படம் வெளிவந்து ஓடிமுடியும்வரை வாய்ச்சத்தம்தான் அதிகமாக கேட்டதே தவிர இவ்விரண்டு படங்களுமே சரிவர ஓடவில்லை. ஒப்பீட்டளவில் ஏழாம் அறிவு அதிக கலக்சனை கல்லா கட்டியது.\nஇம்முறை மைனா, உத்தம புத்திரன், வா குவாட்டர் கட்டிங் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. இவற்றில் மைனா வசூல்,விமர்சன ரீதியில் பெரும் வெற்றியை பெற்றது, உத்தம புத்திரன் அவரேஜ், வா குவாட்டர் கட்டிங் படுதோல்வியை அடைந்தது.\nஇம்முறை சூர்யாவின் ஆதவன் மற்றும் ஜெயம் ரவியின் பேராண்மை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. ஆதவன் அதன் தயாரிப்பாளர் உதயநிதியால் ஊதிப்பெருப்பிக்கப்பட்டாலும் உண்மைநிலவரப்படி அவரேஜ் ஹிட்தான். பேராண்மையும் இதேநிலைதான்..\nஇம்முறை தல அஜித்தின் ஏகன், பரத்+ஹர��யின் சேவல் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. பில்லா என்ற மிகப்பெரும் வெற்றிக்கு பிறகு வந்தபடம் ஏகன் என்றதால் கிங் ஆப் ஒபெநிங் அஜித்தின் வழமையான படங்களையே விழுங்குமளவுக்கு எதிர்பார்ப்பு,ஒபெநிங் இருந்தும் மோசமான கதையமைப்பால் தோல்வியை அடைந்தது. மற்றைய படமான சேவலும் பிளாப்தான்.\nஇம்முறை சூர்யாவின் வேல், விஜயின் அழகிய தமிழ் மகன், தனுஷின் பொல்லாதவன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் பொல்லாதவன் சூப்பர் ஹிட்டாக,ஹரியின் ஆக்சன்+குடும்ப கதை நிறைந்த வேல் ஹிட்டாக, அழகிய தமிழ் பிளாப் ஆனது.\nஅஜித்தின் வரலாறு, சிம்புவின் வல்லவன், ஜீவாவின் ஈ,சரத்குமாரின் தலைமகன், விஜயகாந்தின் தர்மபுரி, ஆர்யாவின் வட்டாரம், அர்ஜுனின் வாத்தியார், எஸ்.ஜே.சூர்யாவின் திருமகன் ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் வரலாறு மிகப்பெரும் வெற்றியை அடைந்ததுடன் ஆண்டின் மிகப்பெரும் ஹிட்டும் இதுவே. இதுதவிர அவ்வாண்டு வெளியான மற்றைய அனைத்துப்படங்கலுமே பிளாப்தான்.\nஇவ்வாண்டு விஜயின் சிவகாசி, விக்ரமின் மஜா ஆகிய படங்கள் வெளிவந்தன. சிவகாசி ஹிட்டாக, வித்தியாசமாக காமெடி டிராக்கில் முயற்சித்த விக்ரமுக்கு ஏமாற்றமே கிடைத்தது.\nஇம்முறை அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் தல தீபாவளிதான். அஜித்தின் அட்டகாசம் மற்றும் அஜித் ரசிகரான சிம்புவின் மன்மதன் இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.\nஅஜித்தின் ஆஞ்சநேயா,விஜயின் திருமலை, விக்ரம்+சூர்யாவின் பிதாமகன் ஆகிய படங்கள் வெளியாகின இதில் இறங்குமுகத்திலிருந்த விஜய்க்கு திருமலை திருப்புமுனை ஹிட்டாக அமைந்தது. பிதாமகனும் ஆரம்பத்தில் கல்லா கட்டாவிடினும் மீடியாக்களின் உதவியோடு பிற்பாடு பிக்கப் ஆகி ஹிட் ஆனது. ஆஞ்சநேய பிளாப் ஆனது.\nஇவ்வாண்டு அஜித்தின் வில்லன், விஜயகாந்தின் ரமணா, விஜயின் பகவதி ஆகிய படங்கள் வெளிவந்தன. அஜித்தின் ரெட்டை வேட அசத்தல் நடிப்பில் உருவான வில்லன் மிகப்பெரும் வெற்றியடைந்தது. அதேபோல ரமணாவும் விஜயகாந்துக்கு பெரும் வெற்றியை கொடுத்தது,மேலும் அவரின் அரசியல் பாதைக்கு இந்தப்படம் சிறந்ததொரு அத்திவாரத்தை இட்டுக்கொடுத்தது. மூன்றாவது படமான பகவதி தோல்வியடைந்தது.\nLabels: அஜித், உதயநிதி, சினி அலசல், சூர்யா, பாக்ஸ் ஆபீஸ்\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\nஆரம்பம் திரைப்பட விமர்சனம்- சும்ம�� அதிருதல்லே\nஹாப்பி பேர்த்டே மகேந்திரசிங் டோனி:))\nசிங்கம் 2 விமர்சனம் (படத்தை போய் பாருங்கலே\nமீடியாக்களால் அஜித் படும் பாடு\nஎனக்கு பிடித்த இயக்குனர்கள்: பாகம் 1 (ஹரி)\nதீபாவளி ரேஸ் தமிழ் திரைப்படங்கள் (2002-2012)\nகிட்டத்தட்ட கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் அசைக்கமுடியாத போட்டி நடிகர்களாக அஜித்-விஜய் இருந்துவந்தனர். ஆரம்பகாலங்களில் இருவரு...\nஆரம்பம் திரைப்பட விமர்சனம்- சும்மா அதிருதல்லே\n ஒருவழியாக ஆரம்பம் பார்த்து முடிச்சாச்சு, எத்தனை நாள் கனவுகள் எத்தனை ஏக்கங்கள் எல்லாத்துக்கும் இன்று நம்ம தல+விஷ்ணு கூட்டணியி...\nமீடியாக்களால் அஜித் படும் பாடு\nஎந்தத்துறையை எடுத்தாலும் பிரபலங்கள்(celebrities) என்ற நிலையில் இருப்பவர்களின் சுதந்திரம் வரையரைக்குட்பட்டதாகவே இருக்கும். ரசிகர்கள்,மீடிய...\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\nகாலா - KAALA - கலர்லெஸ் ...\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nகருத்துச் சுதந்திரம் - ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசனின் உரை\nசிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்...\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nபழையனூர் நீலி - part 2\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nரகசியம் (தி சீக்ரெட்) - தொடர்- முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/series/islam/594-594.html", "date_download": "2018-06-22T13:29:40Z", "digest": "sha1:5BIGJ3VMAPJ2BQTGWEWVPZO5XNVCL36Y", "length": 33221, "nlines": 219, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-1)", "raw_content": "\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n\"மக்கா மற்றும் மதினாவை அழிக்க வேண்டும்\" என்று அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கூறியதை சத்தியமார்க்கம்.காம் செய்தியாக பதித்திருந்ததை அனைவரும் அறிவோம். அச்செய்தியின் பின்னூட்டங்களில் வாசகர்களிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக சகோதரர் அபூமுஹை அவர்கள் முன்வந்து சத்தியமார்க்கம்.காமை தொடர்பு கொண்டு அளித்திருந்த அவரது விளக்கத்தைக் காப�� இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா என்ற தலைப்பில் தொடராக வெளியிட்டுள்ளோம். அழகிய விளக்கத்தினை அளித்த சகோதரர் அபூமுஹை அவர்களுக்கு நன்றி\nகாபா எனும் இறையில்லம் மனிதர்களுக்காக முதன் முதலாகக் கட்டப்பட்ட ஆலயம் என்று இஸ்லாம் மார்க்கத்தின் திருமறையான, திருக்குர்ஆன் கூறுகிறது.\n''அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன், 003:096)\nமக்காவில் அமைந்த காபா, மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையில்லம். காபாவின் வரலாறு மிகத் தொன்மையானது. இது பற்றிய வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டம்:\nஹிஜாஸ் எனத் தற்போது அழைக்கப்படும் பகுதியைக் குறிப்பிடும்போது, ''அது பூர்வீக மக்களால் பெரிதும் கெளரவிக்கப்பட்ட பகுதி என்றும் அங்கு கல்லான ஒரு பலி பீடம் இருந்தது. அது மிகத் தொன்மையானது. சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் அதனை தரிசிக்க எல்லாத் திசைகளிலிருந்தும் வந்தனர்'' என்று டியோடரஸ் ஸிகுலஸ் குறிப்பிடுகிறார். - (சி.எம். ஓல்ட் ஃபாதர் என்பவரின் மொழிபெயர்ப்பு லண்டன் 1935 வால்யூம் 2 பக்கம் 211)\n''காபா மிகப் பழமையானது. யாத்திரிகர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்கு வந்தனர். இப்படி இவர்கள் வருவது எப்போது தொடங்கியது என்பதே தெரிய முடியாத அளவுக்கு வெகு காலத்திற்கு முன்பே காபா இருக்கிறது''. என்று இஸ்லாத்தின் எதிரியான ஸர் வில்லியம் முயீர் கூறுகிறார். அவரே எழுதிய, Life of Mohammed - 1923, பக்கம் 103.\nகாபாவின் பழமை பற்றி, வராலாற்று ஆய்வுக்கு எட்டாத மிகத் தொன்மையானத் திருத்தலம் என்பதை வரலாற்று ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தப் பழமையான இறை ஆலயம் எத்தனை முறை புதுப்பித்துக் கட்டப்பட்டது என்பதற்கான சரியான வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை. நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் காபா சிதிலமடைந்து இருந்தது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இப்படி சிதிலமடைந்து கிடந்தது என்பதற்கும் இஸ்லாத்தில் சரியான குறிப்புகள் இல்லை\nஎந்த மக்களும் குடியிருக்காத மக்கா எனும் அந்த இடத்தில் காபா சிதிலமடைந்து கிடந்தது. இறைவன் தனது நபி இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு மீண்டும் புதுப்பிக்கும்படி பணிக்கிறான். இது தொடர்பாக இஸ்லாத்தின் சான்றுகள் இருக்கின்றன. இங்கிருந்தே காபாவின் வரலாறு மீண்டும் துவங்குகிறது. வெறும் அடித்தளம் மட்டுமே இருந்த மிகத் தொன்மையான காபாவை, இறைவனால் அடையாளம் காட்டப்பட்டு நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரது மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களும் புதுப்பித்துக் கட்டுகிறார்கள். கட்டி முடித்து, இறைவனிடம் பிரார்த்தனையும் செய்கிறார்கள். (பார்க்க: அல்குர்ஆன், 002:125-130)\nமனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலாக அமைக்கப்பட்ட காபா எனும் இறையில்லம் மிகச் சரியாக, ஏற்கெனவே இருந்த அதே அடித்தளத்தில் மீண்டும் கட்டி எழுப்பப்படுகிறது. (காபாவின் மீள் துவக்க வரலாறு பற்றி இன்னும் விரிவாக திருமறை வசனங்களும், பல நபிமொழிகளும் கூறுகிறது. காபா அதன் சரியான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அலசுவது மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம் என்பதால் மேற்கொண்டு செல்வோம்)\nநபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்விற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்:\nநபித்துவ வாழ்விற்கு முந்திய கால கட்டத்தில் ரோமானியப் பேரரசு யமன் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதும், யமன் நாடு அபிசீனியாவின் ஆளுகைக்கு உட்பட்டது. அப்போது யமனில் அபிசீனியாவின் ஆளுநராக இருந்த அப்ரஹா என்பவன், அபிசீனியா மன்னரின் பெயரால் யமனில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை எழுப்பியிருந்தான். புனித மக்காவில் இருந்த காபா ஆலயத்திற்குச் செல்லாதவாறு, அரபியர்களை அந்த தேவாலயத்தின்பால் ஈர்ப்பதற்காக அதில் பல்வேறு வகையான பகட்டான அலங்காரங்களையெல்லாம் செய்திருந்தான்.\nஅரபு தீபகற்பத்தின் மத்திய பாகத்திலும், அதன் வடபுலங்களிலும் வாழ்ந்திருந்த அரபியர்கள், அப்ராஹாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த யமன் நாட்டு மக்கள் அனைவரும் புனித காபா ஆலயத்தின் பக்கமே தங்களின் கவனத்தைத் திருப்பியவர்களாகவும், அதன்பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருப்பதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தமது இந்த எண்ணத்தை அபிசீனிய மன்னருக்கு எழுதித் தெரிவித்தான்.\nஅவன் எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்டும், அரபிகளை அவர்களின் புனித ஆலயமான காபாவை விட்டுத் திருப்பிவிட முடியவில்லை. அப்போது அப்ரஹா காபா ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கி ��ிட்டு மக்களின் கவனத்தை, தான் எழுப்பிய கிறிஸ்தவ தேவாலயத்தின் பால் திருப்பிவிடும் எண்ணத்தில் பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டான். அதில் ஏராளமான யானைகளும் இருந்தன. மிகப் பெரும் பட்டத்து யானை அவற்றிற்கெல்லாம் முன்னணியில் சென்றது.\nஇதற்கிடையே அவன் இந்த நோக்கத்துடன் புறப்பட்டு விட்ட செய்தி அரபு நாடு முழுவதும் பரவியது. தமது புனித ஆலயத்தைத் தமது கண் முன்பே இடித்துத் தகர்த்துவிட அவன் வந்து கொண்டிருக்கும் செய்தி அரபிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.\nஇதன் காரணமாக அரபுகள் ஒவ்வொரு குலத்தாரும் அணிதிரளும்படி வேண்டியபின் படை திரட்டிக்கொண்டு அப்ரஹாவை மக்காவிற்கு சென்று விடாமல் வழியிலேயே தடுக்க, அவன் படையுடன் போர் செய்தார்கள். எனினும் அவர்கள் தோல்வி கண்டார்கள். அப்ரஹா, தம்முடன் போர் செய்து தோல்வியடைந்தவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு, காபா ஆலயத்தை இடித்துத் தகர்க்க தொடர்ந்து இராணுவத்துடன் முன்னேறி வந்தான்.\nகாபாவை இடிக்க வந்த அப்ரஹாவின் யானைப்படையை இறைவன் என்ன செய்தான் என்பதை திருக்குர்ஆன், அல்ஃபீல் - யானை - 105வது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.\n) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா\nஅவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா\nமேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.\nசுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.\nஅதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன், 105:001-005)\nஇயந்திரங்கள் இல்லாத அந்தக் காலத்தில் பலம் பொருந்திய யானைகளைக் கொண்டு காபாவை உடனடியாக இடித்துத் தகர்த்து விட முடியும். மேலும், நவீன போர் கருவிகள் இல்லாத அக்காலத்தில் இரும்பினால் செய்யப்பட்ட வெறும் ஈட்டி, வாள், கத்தி இவைகளைக் கொண்டு மனிதர்களிடையே போரிட்டுத் தாக்கிக் கொள்ள முடியுமே தவிர, யானைப் படையுடன் போர் செய்ய அந்தக் கருவிகள் உதவாது. யானைப் படையை எதிர்க்க பலமில்லாமல் இருந்த மக்காவின் குறைஷிகள், மற்றுமுள்ள குலத்தார்கள், இது இறைவனின் வீடு அதை அவனே பாதுகாத்துக்கொள்வான் என்று அப்ரஹாவின் யானைப் படையுடன் போர் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார்கள்.\nஅப்ரஹாவின் யானைப்படை மக்காவை நோக்கி வ���்தது. முன்னணியில் வந்து கொண்டிருந்த பட்டத்து யானை மக்காவிற்குள் நுழைய மறுத்து மக்காவிற்கு வெளியேலேயே படுத்துவிட்டது. அதைக் கிளப்புவதற்கு எத்தனையோ முயற்சிகளை செய்தும் முடியவில்லை.\nநபித்துவ வாழ்வில், ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட நாளில் மக்காவிற்குள் நுழைய மறுத்து, நபி (ஸல்) அவர்களின் கஸ்வா எனும் ஒட்டகம் மக்காவிற்கு வெளியிலேயே படுத்துக்கொண்டது. நபித்தோழர்கள், ''கஸ்வா இடக்குப் பண்ணுகிறது'' என்றார்கள். ''கஸ்வா இடக்குப் பண்ணவில்லை அது சண்டித்தனம் செய்யும் இயல்புடையதுமில்லை அது சண்டித்தனம் செய்யும் இயல்புடையதுமில்லை ஆயினும் அன்று அப்ரஹாவின் யானையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்தவனே இப்போது இதனையும் தடுத்து விட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)\nஅப்ரஹாவின் யானைப்படை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய இறைவன், பறவைக் கூட்டங்களை அனுப்பி, அவர்கள் மீது சுடப்பட்ட கற்களை எறிய வைத்து, மென்று தின்னப்பட்ட வைக்கோல் போல யானைப் படையும், அப்ரஹாவும் அழிக்கப்பட்டார்கள்.\nநபித்துவ வாழ்வில், மக்கா வெற்றி கொண்ட நாளில்\n''நிச்சயமாக அல்லாஹ்தான் அன்று யானைப் படையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினான். அவனே இன்று அவனது தூதரையும், நம்பிக்கையாளர்களையும் மக்காவின் மீது ஆதிக்கம் பெற வைத்திருக்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nகாபாவை இடித்துத் தகர்க்க வந்த அப்ரஹாவும் யானைப் படையையும் மக்காவிற்குள் நுழையக்கூட முடியாமல், அழித்தொழிக்கப்பட்டார்கள். என்பதை திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் கூறுகிறது. காபா எனும் இறை ஆலயத்தைக் காத்துக்கொள்வதற்கு மனிதர்கள் சக்தி பெறவில்லையெனில் காபாவை இறைவன் காப்பாற்றிக் கொள்வான்.\n(மீண்டும் அடுத்த பகுதியில்... இறைவன் நாடட்டும்)\n< காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\nசகோதரர் ''மாற்றாந்தோட்ட த்து மல்லிகையை''மனம் கமழச்செய்துருக் கிறார் தன் ஆதாரமாக.அருமையா ன சான்று.அல்லாஹ் இஸ்லாத்தின் எதிரி மூலமாக உண்மையை உலகுக்கு அறிய வைப்பது மிகப்பெரிய மகத்துவம் இல்லையா\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு அவனுக்கு மட்டும் தான்\nஇன்னும் இந்த நவினயுகத்தில் அப்ரஹா போன்ற இன்னும் ஆயிரம் ��ேர் வந்தலும் அல்லாஹ்வின் ஆலையத்தை அழிக்கமுடியாது இன்னும் இஸ்லாத்தையும் காஃபவையும் அழிக்கமுன்வருபவ ர்கள் நிச்சயமாக அல்லாஹ்வினால் மட்டுமே அழிக்கபடுவர்கள் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் மேலும் இதுபோல வரலாற்று உண்மைகளை சத்தியமார்க்கம் .காம்யில் இடம் பேரசெய்யவும்\nசகோதரர் அபூமுஹை அவர்களுக்கும், வேறுதளங்களில் இல்லா சென்ஸிடிவ் விஷயத்தை தரும் சத்தியமார்க்கம் தள நிறுவனத்திற்கும ் நன்றிதொடர்ந் து இது போன்ற நல்ல ஆய்வுகளை கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக. தங்கள் வாசகன்,\nஅஸ்ஸலாமு அலைக்கும் நல்ல கட்டுரை. இதற்கான விடை தெரியாமல் மிகவும் குழம்பியிருந்தே ன். மாஷாஅல்லாஹ் அடுத்த பகுதியை உடனடியாக வெளிய்டுங்கள். ஆவல் அதிகரித்துவிட்ட து.\n''கலகம் பிறந்தால் வழி பிறக்கும்''என்ப ார்கள்.அது போல் தான் syed usmaan அவர்கள் தன் கருத்தை இவ்வாறு தெரியபடுத்தவில் லை என்றால் என்னைப்போன்றவர் களுக்கு இப்படியொரு அரிதான விஷயங்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்காத ு.இந்த தலைப்பும் வந்திருக்காது.எ னவே உஸ்மானுக்குதான் நன்றி சொல்லவேண்டும்.அ தைப்போல் சகோதரர் உஸ்மான் அவர்களும் அறியாமையினால் எந்தக்கருத்தையு ம் தெரியப்படுத்தக் கூடாது.பல்லாயிர க்கணக்கான மக்கள் பார்க்கும் இது போன்ற web.siteகளில் ஆதாரப்பூர்வமான செய்திகளை சொன்னால் தான் அது அறிவுக்கு விருந்தாகும்.இல ்லையென்றால் குழப்பத்துக்குத ்தான் வழி வகுக்கும்.ஏனென் றால் இஸ்லாம் குழப்பத்துக்கு அப்பாற்பட்டது என்பதை உஸ்மான் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிற ேன்.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅருமை.. ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து வரலாறுகளே எழுதுங்கள்.. மார்க்கம் எழுத 1000 பேர் இருக்கிறார்கள்.\nDues Vult... இனி இதை நாம் சொல்ல வேண்டும்..\nசிராஜுத்தீன், முஹம்மது தஸ்தகீர், இப்னு இஸ்மாயீல் - மிக்க நன்றி.\nதன்னினப் போர்கள் நின்று போகட்டும். அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் சச்சரவுகளும் நீங்கட்டும்.மிக ...\n10 ஆண்டுகளுக்கு முன் சிலுவைப்போர்களை பற்றி உரையாற்றுவதும் அய்யூபியின் வரலாறை விவரிப்பதும் வழக்கம் ...\nஅருமை. பொதுவாய் இவ்வளவு பெரிய கட்டுரைகள் படிக்க இந்நாளில் தோன்றுவதே இல்லை. அதை மீறி எழுத்து நடை ...\nபோர் மூளும் மூலம் இதன் மூலம் அறிந்து கொண்டேன். சிலுவையில் அறைந்ததைப்போல் பார்வை அப்படியே எங்கும் ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் கேள்வி தனது உம்மாவின் தங்கட்சியான சாட்சியின் மகனின் மகளை திருமணம் செய்ய முடியுமா\nஅருமை. உங்கள் தினசரி அலுவல்களுடன் இந்த தொடர் எழுவதுவதற்கு மிக்க நன்றி. அல்லாஹ் உதவி புரிவானாக.\nவரலாற்று களம் சுட துவங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/28990-aishwarya-rajesh-with-vijay-sethupathi-and-jyothika.html", "date_download": "2018-06-22T13:17:25Z", "digest": "sha1:MU22MOAIWIS36BIRY27NBY3Q6EYHQ4CH", "length": 8973, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜய்சேதுபதி, ஜோதிகாவுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh with Vijay Sethupathi and Jyothika", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nவிஜய்சேதுபதி, ஜோதிகாவுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nமணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, ஜோதிகாவுடன், தானும் நடிக்க இருப்பதை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.\nகாற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்க உள்ள படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், அரவிந்த் சாமி, துல்கர் சல்மான் ஆகிய நான்கு ஹீரோக்கள் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில் ஜோதிகா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் நடித்துள்ள 'மகளிர் மட்டும்' விரைவில் ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து பாலா இயக்கும் நாச்சியார் படத்தில் நடித்து வரும் ஜோதிகா, அதனை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் நட���க்க இருக்கிறார்.\nஇந்நிலையில் வடசென்னை, துருவ நட்சத்திரம், பாலிவுட்டில் ’டாடி’ஆகிய படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷும் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஆமாம். உண்மைதான். மணிரத்னம் இயக்க உள்ள அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.\nரோஹிங்யா விவகாரம்: வங்கதேசத்துக்கு துருக்கி அதிபர் மனைவி பயணம்\nநாளை வடகொரியா ஏவுகணை சோதனைக்கு திட்டம்: ஜப்பான் அச்சம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கஞ்சத்தனமாக நடித்திருக்கிறேன்” - ‘ஜூங்கா’ விஜய்சேதுபதி\nவிஜய்சேதுபதி வெளியிடும் ‘வெல்வெட் நகரம்’ ஃபர்ஸ்ட் லுக்\nதொடங்கியது ஜோதிகாவின் ’காற்றின் மொழி’\nமணிரத்னம் படத்தில் மாடல் அழகி தயானா எரப்பா\n‘காற்றின் மொழி’ படப்பிடிப்புக்கு ஜோதிகா ரெடி\nரஜினியின் வில்லன் விஜய்சேதுபதிக்கு படத்தின் கதையே தெரியாதாம்\nசெக்கச்சிவந்த வானத்திற்கு பைபை சொன்ன அருண் விஜய்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nபணமதிப்பிழப்பு நாட்கள்: அமித்ஷா தொடர்புடைய வங்கியில் லம்ப்பாக பணம் டெபாசிட் \nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் \nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஉச்சநீதிமன்றத்தின் கலகக்காரர் ஓய்வு பெற்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரோஹிங்யா விவகாரம்: வங்கதேசத்துக்கு துருக்கி அதிபர் மனைவி பயணம்\nநாளை வடகொரியா ஏவுகணை சோதனைக்கு திட்டம்: ஜப்பான் அச்சம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/05/blog-post_25.html", "date_download": "2018-06-22T13:10:44Z", "digest": "sha1:L4YWW6SWPNHYQSIGLC44FFU4PFOKDNQW", "length": 19579, "nlines": 197, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பெண்களும் நகை திருட்டுகளும்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபெண்களுக்கு நகை மேல் உள்ள ஆசை மட்டும் என்றுமே குறையாது. ஒரு சில பெண்கள் இதில் விதிவிலக்கு . அவர்கள் திருமணத்திற்கு அல்லது முக்கிய நிகழ்சியின் போது வீட்ட��ல் உள்ள நகைகளையும் எல்லாம் அணிந்து கொண்டு மற்றவரிடத்தில் பெருமையையும் , செல்வம் இருப்பதாய் காட்டி கொள்வதாக எண்ணுகிறார்கள்.இன்னும் சிலர் நகைக்கடை பொம்மை போல நகைகளை அணிந்து இருப்பர்.அதுவே ஆபத்தானது என்பதை உணர தவறி விடுகிறனர் .அதுவே திருடர்களுக்கு மிக சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விடுகிறது.பாடுபட்டு சேர்த்த பணத்தில் கொண்டு வாங்கிய நகைகளை ஒரு சிலர் பாதுகாக்க தவறி விடுகிறார்கள் .தொடர்சியாக நடை பெற்ற திருட்டுகள் இப்படி ஒரு பதிவை எழுத துண்டியது.\nதமிழ் நாட்டில் மின்வெட்டு குறைந்தது 12 மணி நேரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறது .இதை பயன்படுத்தி திருடர்கள் வழி பறி செய்ய எதுவாக அமைந்து விடுகிறது .பொதுவாக எல்லோருக்கும் உடல் உழைப்பு குறைந்து விட்டது.அதனால் உடல் பயிற்சி அவசியமாகி விட்டது.வீட்டில் உள்ள பெண்களுக்கு உடல் பயிற்சி செய்ய உடல் பயிற்சி கருவிகள் வாங்க வேண்டுமானால் ஒரு பெரிய தொகை தேவைப்படும் .இதனால்காலையும் ,மாலையும் நடை பயிற்சி தான் காசில்லாத எளிய வழி .\nஇந்த நடைப்பயிற்சி தான் பெண் தன் கணவருடன் தனியாக காலையில் 5 மணிக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்..இதை வெகு நாள் கவனித்து கொண்டு இருந்த திருடர்கள் அந்த பெண் ஒருவர் தனியாக செல்லும் போது இரு சக்கர வாகனதில் தலை கவசம் வந்த இருவர் கழுத்திலுள்ள10 பவுன் தாலி சங்கலியை பறித்துகொண்டு சென்று விடநேர்.அதன் பிறகு அவர் கூச்சல் போட்டு மற்றவர்கள் பின் தொடர்ந்தும் தேடியும் அவர்களை பிடிக்க முடிய வில்லை .நல்ல வேலையாக அவர் கையில் அணிந்து இருந்த 8 பவுன் காப்பு திருடர்களுக்கு தென்பட வில்லை .அதனால் அது தப்பியது.இந்த சம்பவம் நம் வசிக்கும் பகுதியின் அடுத்த தெருவில் நடந்தது தான் அதிர்ச்சி.\nசில நாட்களுக்கு முன்னே மற்றும் ஒரு பெண் தன் குழந்தையை வைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் பகலில் சென்று கொண்டு இருந்திருக்கிறார் .பின் தொடர்ந்த திருடர்கள் தலை கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வண்டியை மடக்கி குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அந்த பெண் அணிந்து இருந்த நகைகளை பறித்து சென்று விட்டனர் .இத்தனைக்கும் அது ஒரு மிக முக்கியமான சாலை .\nஉறவினர் ஒருவர் திருமணதிற்கு சிற்றுந்து (minibus) வந்த உறவினர் திருட்டு பயம் காரணமாக தன் நகைகளை 12 சிறிய கைப்பையில் போட்டு அதை பெரிய பையில் உள்ளே வைத்திருக்கிறார்.பேருந்தில் அருகில் இருந்த பெண் தன் நாணயத்தை போட்டு தேடி இருக்கிறார் . உறவினர் திருமண வீட்டிற்கு வந்த பின் தேடிய போது தன் தெரிந்துகிறது நகை பையை அருகில் இருந்த பெண் திருடி சென்று விட்டது.இத்தனைக்கும் உறவினர் அவருடைய அத்தையுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து இருக்கிறார்.பிறகு பேருந்தில் தேடி ,காவல்துறையில் புகார் கொடுத்ததும் ஒன்றும் பலனில்லை .\nஉறவினர் புகார் கொடுக்க சென்ற போது காவல்துறை நடந்து கொள்ளும் விதம் எழுதுவதற்கு அசிங்கமாக இருக்கிறது, புகார் பெற்று நடவடிக்கை எடுக்க 10,000 ரூபாய் மேல் செலவு செய்தும் ,நகை கிடைக்காமலும் ,மன நிம்மதி போனதும் தன் மிச்சம் .இது எரிகிற வீட்டில் பிடிங்குவதெல்லாம் லாபம் என்ற மன நிலையை தான் காட்டுகிறது. இதானால் தன் என்னவோ நகையும் போயும் மேலும் பணத்தையும் ஏன் இழக்க வேண்டும் என்று பலர் புகார் கொடுக்க போவதில்லையா \nஆபரண தங்கத்தின் விலை1 பவுன் 25,000 ரூபாய் தாண்டி விற்கிறது.வழிப்பறி செய்யும் திருடர்களுக்கு தங்கம் தன் குறியாக இருக்கிறது.ஒரு சில நகைகளை போட்டு கொள்ளலாம் ,அதனால் தவறில்லை .பெற்றோர் சிலர் தன் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த நகைகளை போட்டு அழகு பார்பதாக எண்ணி ஆபத்தை விலைக்கு வாங்குகிறார்கள் .அவர்களுக்கு அதன் மதிப்பு தெரிவதில்லை .கவரிங் நகைகளை பயன்படுத்தலாம், திருட்டுபோனாலும்கவலைப்படதேவையில்லை. வழிப்பறி செய்யப்பட்ட சிலர் ,திருடர்கள் வந்த வாகனத்தின் எண் ,வாகனத்தின் பெயர் எதையுமே கவனிப்பதில்லை .மக்களிடையே போதிய விழிப்புணர்வை இல்லை என்பதையே காட்டுகிறது\nசந்தர்ப்பமும் ,சூழ்நிலைகளும் தன் ஒரு மனிதனை தவறு செய்ய தூண்டுகிறது.சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் , வறுமை ,இயலாமை ,போதை பொருட்கள் ,மதுவுக்கு அடிமை ,எல்லாம் மனிதன் தவறு செய்ய வழிவகுக்கிறது.\nவசதி படைத்தவன் கொடுக்கமாட்டான் ,\nதிருடனாய் பார்த்து திருந்த விட்டால்,\nதிருட்டை ஒழிக்க முடியாது. என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது.\nஉங்கள் தங்கநகைகள் தொலையாமல் இருக்க...\nஉங்கள் தலை முடியை பராமரிக்க சில ஆலோசனைகள்.\nமின்னஞ்சல் அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய நல்வழிக...\nஎப்போது, எவ்வாறு கைகழுவ வேண்டும்\nபாஸ்போர்ட் தொடர்பான அத்���னை சந்தேகங்களுக்கும் பதில்...\nரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக...\nவாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/417", "date_download": "2018-06-22T13:05:07Z", "digest": "sha1:I25MSCMCLR4M3UOUHCDWMJP34RC65H5I", "length": 29530, "nlines": 131, "source_domain": "www.tamilcanadian.com", "title": " சிங்களத்தின் சீனக்காதலும் இந்திய ஊடலும்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: கட்டுரைகள்\nசிங்களத்தின் சீனக்காதலும் இந்திய ஊடலும்\nமிகக் குரூரமானதொரு கபடம் நிறைந்த அரசியல் பொம்மலாட்டமொன்று மீண்டும் சிங்களத்தில் அரங்கேறுகின்றது. இப் பொம்மலாட்டத்தினை நிகழ்த்துபவர்கள் ஜே.வி.பி.யினராக இருந்தாலும் ஆட்டுவிப்பவர் யார்\nஇக் கபட நாடகத்தின் கருப்பொருள் இந்திய எதிர்ப்பு; சென்ற பெப்ரவரி மாதம் பதினெட்டாம் நாள் அனுராதபுரத்தில் இந்திய விரிவாக்கத்திற்கெதிரான தமது பெருமெடுப்பிலான எதிர்ப்பியக்கத்தை ஜே.வி.பி. தொடங்கியது. அங்கு முழங்கித் தள்ளிய சோமவன்சர் தொடர்ந்தும் இந்தியத் தலையீடு அதிகரித்தால் இந்தியப் பொருட்களை புறக்கணிக்குமாறு மக்களை வேண்டுவோமென அச்சுறுத்தினார்.\n13 ஆவது திருத்தம், இடைக்கால சபை என்பதெல்லாம் இந்திய விரிவாதிக்கத்திற்கு வழியமைக்கவே இவற்றினைக் கடுமையாக எதிர்ப்போம் என்றார்.\nஇப்பொழுது ஜே.வி.பி.யினர், மீண்டும் றோவின் தலையீடு, இந்தியப் பணித்துறை ஆட்சியாளரின் அடாவடித்தனம், பெரியண்ணன் நினைப்பு, தென்னாசியாவைத் தமது கொல்லையாக நினைக்கும் போக்கு என விளாசுகின்றனர்.\nஇவையெல்லாம் எமக்குப் பின்னோக்கி ஒட்டப்படும் திரைப்படமொன்றின் காட்சிகளாகின்றன. 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யினர் தமது உறுப்பினர்களுக்கு எடுத்த ஐந்து பாடங்களுள் ஒன்று இந்திய விரிவாதிக்கம். இன்று, அன்று அதைக் கற்பித்தோரில் உயிரோடு இருப்பவர் சோமவன்சர் மட்டுமே. அது போலவே 1987ஃ88 களில் இந்தியாவை மிக இழிவாகப் பேசி இந்திய ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு இடம் கொடோமென்றும் ஏகாதிபத்தியத்தின் காவல் நாய்களே தமிழர் இயக்கங்களென்றும் இலங்கை - இந்திய உடன்பாடு அடிமைச்சாசனமென்று அலறியதும் தெரிந்ததே. இப்பொழுதும் அதே தான் நிகழ்கின்றது.\nஅதிரடி அறிக்கைகளுக்கும் அரசியல் அதிர்வேட்டுக்களுக்கும் ஜே.வி.பி.யினரிடம் எப்பொழுதும் பற்றாக்குறையிருந்தது கிடையாது. என்றாலும் அவர்களது இந்த அதிர்வேட்டு வெறும் அரசியல் நாடகமா அல்லது சிங்களத்தின் ஆழமான மனநிலையின் வெளிப்பாடா அல்லது சிங்களத்தின் ஆழமான மனநிலையின் வெளிப்பாடா இது பற்றி எவரும் மேலோட்டமான முடிவிற்கு உடனடியாக வர முடியாது.\nஇருண்மை நிறைந்த ம��ுமங்கள் புதைந்த ஐதீகங்களால் வனையப்பட்ட சிங்களத்தாரின் அடிமனத்தில் சில ஆழமான வெறுப்பு நோய்க் கூறுகள் உறைந்திருக்கின்றன. அதிலே வெளிநாட்டவர் மீதான வெறுப்பு நோயும் ஒன்று.\nசோமவன்சர் அனுராதபுரத்தில் பேசிய பொழுது 'யார் எங்கள் எதிரி\" என வினா வெழுப்பித் தானே விடையும் தந்தார். முதலில் நோர்வே பிறகு பிரசல்ஸ் (ஐரோப்பிய ஒன்றியம்), வோசிங்டன், ரோக்கியோ, மேற்கு ஐரோப்பிய நாடுகள். இவர்கள் எங்களுக்கெதிராக நேரடியாக செயற்படுபவர்கள். ஆனால் இங்கே இன்னொரு பகை மறைந்திருக்கின்றது. அதுதான் புதுதில்லி என்றார்.\nஎனவே இங்கே விடுபட்டிருக்கின்ற நாடு சீனா மட்டுமே. இங்குள்ள துயரம் அல்லது விபரீதம் என்னவென்றால் ரோக்கியோவோ வோசிங்டனோ, புதுதில்லியோ பெய்ஜிங்கோ ஏதோவொரு விதத்தில் சிங்களத்திற்கு ஒன்றில்; நிதியுதவிகளை அல்லது இராணுவ உதவிகளை அல்லது இரண்டையுமே பெருமளவில் வழங்கிவருபவை தான்.\nஅதேவேளை ஏதோ ஒப்பிற்கு சிங்களத்தின் மனித உரிமை மீறல் எல்லை கடந்துவிட்ட நிலையில் வேறு வழியின்றிக் கடுமையான கண்டனங்களையும் மெலிதான சில தடைகளையுமிட்டு ஏனோதானோவென செயற்படுபவை.\nஆனால் இதனைக் கூட பெய்ஜிங் செய்ய ஆயத்தமாகவில்லை. ஆகவே இவ்வகையில் தான் சீனா வேறுபடுகின்றது. ஆனால் சீனா இங்குதான் என்றில்லை. எங்கும் இதே கதை தான். மியான்மாரில், கென்யாவில், சூடானில் இன்றும் பல நாடுகளில் இதுவே அவர்கள் கதை. என்றாலும் சூடானில் தார்பூர் பகுதி மனித அவலத்தைப் புறந்தள்ளிச் சீனா சூடானுக்கு வழங்கிய உதவி அனைத்து நாடுகளின் கண்டனத்திற்குள்ளாகிச் சீனா சங்கடப்பட்டு, ஏன் அவமானப்பட்ட நிலையிற் தனது நிலைப்பாடு குறித்து மீளாய்வு செய்யத் தள்ளப்பட்டுள்ளது. எனவே எம் மக்களும் என்றோவொரு நாள் சீனா மட்டுமல்ல ஏனைய நாடுகளும் வரலாற்று நீதியின் முன் தலைகுனிய நேரிடும். இதனால் தத்தம் போக்கினை மாற்ற நேரிடும் என்று திடமாக நம்புகின்றார்கள்.\nஎனவே இத்தகைய சீனத் தொடர்பு குறித்து சற்று பின்னோக்கிப் பார்த்தால் இன்றைய நிலையைப் புரிய அது உதவிடும். இற்றைவரை சிங்களத்தில் எக்கட்சி ஆண்டாலும் அது எவ்வித கொள்கையைக் கொண்டிருந்தாலும் அது பற்றிச் சீனா அலட்டிக் கொள்ளாமல் உறவு கொள்ள ஆயத்தமாகவே இருந்துள்ளது.\nஎனினும் இப்பொழுது ஜே.வி.பி.யோடு கூட நெருக்கம் கொள்கின்றது. அது பதவிக்கு வருவதை விரும்புகிறது எனக் கூறப்படுகின்றது. சீனாவோடு தமது உறவு 2000 ஆண்டுகட்கு முற்பட்டதென சிங்களத்தார் பெருமையடித்துக் கொள்கின்றார்கள்.\nமுதன் முறையாக ஐ.தே.க ஆட்சிக்காலத்தில் தான் சீன உறவிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய நாடாக அப்போது தான் தோற்றம் பெற்ற சீனாவை 1950 களில் சிங்களம் அங்கீகரித்தது.\n1952 இல் ஆர் ஆர் உடன்பாடெனப்படும் அரிவி இறப்பர் உடன்பாடு கைச்சாத்தாகியது. 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சியின் பொழுது அதனை அடக்க ஆயுதங்களை அள்ளி வழங்கியது. இதை ஜே.வி.பி. மறந்தாலும் வரலாறு மறக்காது. பின் ஜே.ஆர் காலத்தில் 1983 இன் பின் விடுதலைப் போர் முனைப்புப் பெறத் தொடங்கவே. முதன் முறையாக நொறின்கோ (ழேசinஉழ) எனப்படும் வட சீனத் தொழிற் கூட்டுத்தாபனத்தோடு ஆயுதக் கொள்வனவு உடன்பாடு செய்யப்பட்டது. அன்று தொட்டு நொறின்கோ இங்கு ஆயுதக் களஞ்சியங்களைப் பேணத் தொடங்கியது. இவ்விராணுவ உதவிகளில் சீனாவால் முதலில் தமக்கு வழங்கப்பட்ட ரி-56 இலகு சுடுகலன் புலிக்கெதிரான தமது போரிடும் ஆற்றலைப் பெருமளவு அதிகரித்ததாகச் சிங்கள இராணுவம் நன்றியோடு கூறிக்கொள்கின்றது.\nருசிய ஏ.கே 47 இன் சீனப் பதிப்பான இச் சுடுகலன் பாரம் குறைந்தது, பயன்படுத்த இலகுவானது. அதுவரை சிங்களம் பிரித்தானிய என்பீல்ட் குழுமத்தின் இரண்டாம் உலகப் போரின் பின்னாகப் பயன்பாட்டிலிருந்த எஸ்.எல்.ஆர் சுடுகலன்களையே பயன்படுத்தி வந்தது.\nசிறீமா காலத்தில் 1973 இல் பண்டாரநாயக்கா நினைவு மாநாட்டு மண்டபம், 1980 களில் ஜே.ஆர் காலத்தில் உயர் நீதிமன்ற வளாகக் கட்டடம், இப்பொழுது சீன மக்சிம் வங்கி வழி அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரிய நிதியுதவி லு8இலு12இலு22 வான் கலங்கள் வழங்கியது. அந்தக்காலம் இப்போது (மிக் 29 வான் கலங்களை வாங்க வக்கற்ற சிங்களத்திற்கு) கு-7பு வான்கலம். இவ்வாறாக சீனா படிப்படியாக சிங்களத்தின் முதன்மை ஆயுத விற்பனையாளராக, கொடையாளராக, பொருண்மிய உதவியாளராகத் தோற்றம் பெற்றுவிட்டது.\nஅண்மையில் நியூயோர்க் ரைம்ஸ் ஏட்டிற்குத் தான் வழங்கிய செவ்வியில் பாலித கோகண பின்வருமாறு கூறினார். சிறிலங்காவின் பழமையான மரபுவழி கொடையாளரான கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் எல்லோருமே இப்போது ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். எமக்கு க���ழைத்தேய உதவி குறிப்பாக சீனா போன்றவை அந்த இடத்தைப் பெறுகின்றன. சென்ற வருடத்தில் சீன உதவி ஐந்து மடங்காக, ஏறத்தாழ ஒரு பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்து யப்பானை விட கூடுதல் உதவி வழங்கும் நாடாக சீனா மாறியுள்ளது. இப்பொழுது சீனா எமது நாட்டில் ஒரு புதிய துறைமுகம், நெடுஞ்சாலை, இரு மின்னுற்பத்தி நிலையங்கள் என்பனவற்றை அமைத்துத் தருகின்றது என்றார் அவர்.\nஎனவே இப்பொழுது சீனக் காதல் புதிய கட்டமொன்றுக்குள் நுழைகின்றது. இதற்கேற்ப ஜே.வி.பி.யினர் செயற்படுவதும் அதற்கு மறைமுகமாக மகிந்தர் ஆதரவு வழங்குவதும் புலப்படும் விடயங்கள். எனவே இப்பொழுது ஒரு புதிய வாய்ப்பாட்டு மாற்றம் ஏற்பட்டு விட்டதாகக் கருதப்படுகின்றது.\n20 வருடங்களுக்கு முன் இந்தியாவே இப் பகுதியில் ஒரேயொரு மேலாதிக்க நாடு. ஆனால் இப்பொழுது சீனா தன் நுட்பம் மிகுந்த செயற்பாடுகளால் இந்தியாவின் கொல்லைக்குள் சீனா புகுந்து விட்டது. சிங்கப்பூர் பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர் ராஜா மோகன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்; 'சீனா இப்பொழுது இந்திய அயல் நாடுகளில் வீதிகள், துறைமுகங்கள் போன்றவற்றைக் கட்டி அவற்றினைத் தொடர்புபடுத்தித் தொடர்பு வட்டமொன்றை உருவாக்கி வருகின்றது.\nஇந்து சமுத்திரத்தின் கடற்பாதை அதன் வளங்கள் யாவற்றின் மீதும் சீனா கண் வைத்துள்ளது\". மனித உரிமை காப்பு அமைப்பின் தென்னாசிய ஆய்வாளர் மீனாட்சி கங்குலி சொல்கிறார் 'சிறிய நாடுகளெல்லாம் இப்பொழுது சீனா பக்கம் சாய்கின்றன. இதன் மூலம் இந்தியாவின் பிராந்திய நலன் தொடர்பிலான அதன் கொள்கையில் அழுத்தம் கொடுக்கவும் மனித உரிமை விடயத்தில் இந்தியாவை வாயடைக்கவும் இதனை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்\" இப்பொழுது இந்தியா கவலைப்படத் தொடங்கியுள்ளது.\nஇப்பொழுது இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை தொடர்பில் இந்தியாவால் ஒரு தெளிவான போக்கினை எப்போதும் வெளிப்படுத்த முடியாமலிருப்பது இப்பொழுது உணரப்படுகின்றது. தனது நலன்கள் அதற்குத் துணைபோகிறவர் என்கிற விடயங்களில் அதன் போக்கு பல தடுமாற்றங்களைக் கொண்டதாகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக முதலில் மியான்மார் இப்பொழுது சிறிலங்கா சான்றாவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\n1990 களில் மியான்மாரில் சனநாயகம் மீள வேண்டுமெனக் குரல் கொட���த்த இந்தியா, இப்போது இராணுவ ஆட்சிக் குழுவின் பக்கம் சாய்ந்துள்ளது. இங்கோ இமாலய குத்துக் கரணத்தை அடித்துள்ளது. கோகண தொடர்ந்து தன் செவ்வியில் சொல்கிறார் 'இந்தியாவின் உதவியும் அதிகரிக்கின்றது. இவ்வருடம் 500 மில்லியன் டொலரை ஈட்டும் அனல்மின் நிலையம், கைத்தொழில், பூங்காக்கள், தொலைத் தொடர்புத்துறை போன்ற வற்றில் முதலிட இந்திய நிறுவனங்களை அழைத்துள்ளோம்\" காங்கேசன் சீமெந்து ஆலையை மீள இயக்க பிர்லா குழுமம் முயல்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்திய நலன்களுக்கு என்றும் தடையாக இருக்கக் கூடாதென்பது தமிழ் மக்கள் நிலைப்பாடு. இதனைப் பயன்படுத்தி தன்மீது அவநம்பிக்கையும் ஐயுறவும் கொண்ட சிங்களத் தரப்பை வழிக்குக் கொண்டு வர இந்தியா முயன்றது. இதனால் தமிழ் மக்கள் நலன்கள் என்பது இந்திய நலன்களுக்கு வாய்ப்பானது என்கின்ற சமன்பாடு சிங்களத்தில் உருவானது. இதுவே சீனா, பாகிஸ்தான் நிலையும் இதன் வழி தமிழ் மக்கள் வாழ்வில் தீ அள்ளிப் போடப்படுகின்றது. ஒரு தொடர்ச்சியான விவேகமிக்க இராசதந்திர வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடியாமல் இந்தியா தடுமாறுவதால் இந்நிலை. 1970 களிலிருந்து ஒவ்வொரு பத்தாண்டுகளாக வகுத்துப் பார்த்தால் இது புரியும்.\n2002 ஆம் ஆண்டு அமைதி முயற்சிகளைக் குழப்ப ஜே.வி.பி, சந்திரிகா போன்றோர் பயன்படுத்தப்பட்டதாகக் கொழும்பில் முன்னர் செய்திகள் அடிபட்டன. ஆனால் சீனா இதனை எவ்விதம் கையாள்கின்றது. தனது ஸ்ரீலங்காவின் உடைவு என்கிற நூலில் ஏ.யே வில்சன் பின்வருமாறு எழுதியுள் ளார். '1979 இன் இறுதி வாக்கில் தன்னை இரவுணவிற்கு சீனத் தூதர் அழைத்திருந்தார். அங்கு நான் அவரிடம் தமிழர் தனிநாட்டு வேண்டுகை பற்றி சீன நிலைப்பாடென்னவென்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் தமது ஆபிரிக்க நட்பு நாடுகளுடனும் வளைகுடா எண்ணெய் வள நாடுகளுக்குமான நல்லுறவினை இது பாதிக்கும் சோவியத்தின் இரையாகும் என்றார்\".\nஇதுதான் இன்றைய நிலை, தமிழர் நலன்கள் என்பது இன்று சீனத் தரப்பிற்கும் இந்தியத் தரப்பிற்கும் தமது நலன்களை முன்னெடுக்க ஒரு ஏவுதளம். சர்வதேசத்திற்கும் இங்கு தனது மூக்கை நுழைக்க தமிழர் மீதான மனித உரிமை மீறல் ஒரு வாய்ப்பு. எல்லோர் நலன்களும் தமிழர் நலன்களுக்கு முன்னெடுக்கப்படும் விடுதலைப் போரின் அச்சிலே சூழல்கின்றது. இத்தனை பா���கமான நிலைமைகளுக்கு மத்தியிலும் வீறுடன் நடத்தப்படும் விடுதலைப் போர் உலகின் முதன்மைக் கவனத்திலு முள்ளது. இவையாவையும் வரலாற்றன்னை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கணக்கிலெடுத்து வருகின்றார். இன மானமிகு பொன் கணேசமூர்த்தியின் வரிகளை மீண்டும் நினைவுறுகின்றோம்.\n'சலிக்காமல் நடக்கும் சக்தியினை அருளும் செல்லும் வழிகளைச் செம்மைப்படுத்தி வையும் பாய்ச்சல் நிகழ்கையிலே பக்கத்துத் துணையிருந்து காற்றுச் சங்கூதும்\".\nநன்றி:- டெய்லிமிரர் ஏப்ரல் 06.2005 - சீன சிறிலங்கா உறவு நிலை சம்பிகா லியனாராச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/higs-boson-kadavul-tugala", "date_download": "2018-06-22T13:10:25Z", "digest": "sha1:QNLJWUEQGTLILSWYZLN4W3IES44FGFSW", "length": 39853, "nlines": 399, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஹிக்ஸ் போஸான் - கடவுள் துகளா அல்லது கடவுள் சபித்த துகளா? | Isha Sadhguru", "raw_content": "\nஹிக்ஸ் போஸான் - கடவுள் துகளா அல்லது கடவுள் சபித்த துகளா\nஹிக்ஸ் போஸான் - கடவுள் துகளா அல்லது கடவுள் சபித்த துகளா\n\"கடவுள் கண்டறியப்பட்டார்\" என்ற பரபரப்பு செய்தியை சமீபத்தில் கேட்டிராதவர்கள் இருக்க முடியாது. அது \"கடவுளா அல்லது கடவுள் துகளா\" என்று பல பேர் விவாதிக்க, இங்கே உண்மை உணர்ந்தவர் வார்த்தைகளில்...\nகேள்வி: சத்குரு, ஹிக்ஸ் போஸான் என்று ஒரு புதிய அணுத் துகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் கடவுள் இருப்பது நிரூபிக்கப்படுமா அறிவியல் மூலம் அது விளக்கப்படுமா\nசத்குரு: கடவுள் துகள் (god particle) என்று அதற்கு பெயர் வைத்தது நல்லதாய் போயிற்று. ஏனென்றால் யாரோ ஒருவர் அதற்கு கடவுள் சபித்த துகள் (god damn particle) என்று பெயரிட வேண்டும் என்று நினைத்தார்கள்.\nஉலகம் முழுவதிலும், பௌதிகத்தில் ஈடுபாடு இல்லாதவர்கூட, இப்பொழுது அணுத்துகள் பௌதிகம் (particle physics) பற்றி பேசுவதே மிகப் பெரிய சாதனைதான். தற்சமயம் போஸானால் தொழில்நுட்ப ரீதியாக உபயோகம் இல்லாவிட்டாலும் அதனை அறிந்து கொள்வதற்காக மட்டுமே பத்து பில்லியன் டாலர் செலவழிக்கப் போகிறார்கள்.\nஅறிவியல் ரீதியாக இதன் விளக்கம் என்ன யோகாவில் படைப்பனைத்தையும் ஸ்தூலம், சூட்சுமம், சூனியம், சிவம் என்று பகுத்துள்ளார்கள். ஸ்தூலம் என்றால் பொருள்தன்மையில் இருப்பது. நீங்கள் பார்ப்பவை, கேட்பவை மற்றும் ஐம்புலன்களால் உணரக்கூடிய அனைத்தும் ஸ்தூலமாகக் கருதப்படு��ிறது. அவற்றை உங்கள் அறிவுத்திறனால் புரிந்துகொண்டு கிரகித்துக்கொள்ள முடியும். ஒரு பொருளின் அடிப்படைக் கட்டுமானப்பொருள் அணு. தேவையான அணுக்கள் சேர்ந்தால் நம் கண்ணுக்கு அது புலப்படுகிறது.\nசூட்சுமம் என்பது நம் கண்ணுக்கும் மற்ற புலங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கும், ஆனாலும் அதுகூட பொருள்தன்மை கொண்டதுதான். சூட்சும நிலைக்கு வந்துவிட்டால், அப்பொருளை உங்கள் புத்தியால் ஆராய்ந்து அறிய முடியாது. அதற்கு அசாதாரணமான அறிவுத்திறன் அதாவது, விசேஷ ஞானம் தேவைப்படும்.\nஇந்த விசேஷ ஞானம்தான் விஞ்ஞானம் எனப்படும். ஐம்புலங்களால் கூட உணர முடியாதவற்றை உங்களால் உணர முடிந்தால் அதுவே விஞ்ஞானம். ஹிக்ஸ் போஸானை யாருமே பார்த்த்தும் இல்லை, பார்க்கவும் முடியாது - அதன் கால்தடம் மட்டுமே பார்க்கமுடியும். கால்தடத்தைப் பார்த்து தான் ஹிக்ஸ் போஸான் இருப்பதாக நம்புகிறார்கள். காட்டில் புலியின் கால்தடத்தைப் பார்த்து புலி நடமாட்டம் இருப்பதாக நம்புகிறோம் அல்லவா, அதுபோலத்தான்.\nஇன்னும் மேற்கொண்டு சென்றால் சூன்யம் ஆகிவிடும். சூன்யம் என்றால் முழு வெறுமை என்று அர்த்தம். சூன்யத்தில் உங்கள் அறிவுத்திறன், ஐம்புலங்கள் எல்லாமே பயனற்று போய்விடும். ஏனென்றால் அங்கே பொருள், உருவம் எதுவும் இல்லை. சூன்யத்திற்கும் அப்பாற்பட்டது சிவம். எது இல்லையோ அதுவே சிவம். அது உருவமாக இல்லை. இதனை உங்கள் தர்க்க மனம் கொண்டு உணரவும் முடியாது.\nஇன்று நவீன அறிவியல் பிரபஞ்சம் முழுவதையும் தர்க்க மனம் கொண்டு புரிந்து கொள்ளமுடியும் என்று நம்புகிறது. உங்கள் அறிவு வேண்டுமானால் இந்த பிரபஞ்சத்திற்குள் அடங்கலாம்; ஆனால் பிரபஞ்சம் உங்கள் அறிவுக்குள் அடங்கிவிடாது. புலன்களுக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தை தாண்டியவுடனேயே உங்கள் தர்க்க அறிவு பயனற்றுப் போகிறது.\nபிரபஞ்சம் பற்றி யோகக் கலாச்சாரத்தில் இப்படியெல்லாம் விவரித்து இருக்கிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஒருவரிடம் விளக்கினேன். பிரபஞ்சம் குறித்த விஷயங்கள் யோகக் கலாச்சாரத்தில் கதைகளாக சொல்லப்படுகின்றன. அவற்றை எல்லாம் ஒருவர் தன் அனுபவத்தின் மூலம் நிதர்சனமாய் அறிந்தால் மட்டுமே நம்பவேண்டும். அதுவரை எதையும் அப்படியே நம்பக்கூடாது என்றும் இக்கலாச்சாரத்தில் சொல்வார்கள் என்று சொன்னேன்.\n��ேலும் என் அனுபவத்தில் இது தான் பிரபஞ்சம் குறித்த நிதர்சனம் என்று என் அனுபவத்தைச் சொன்னேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். உடனே அவர்கள், “சத்குரு, நீங்கள் சொன்ன விஷயத்திற்கு, கூடவே கணிதம் மூலம் ஆதாரம் காண்பித்தால், நோபல் பரிசே கிடைத்து விடும்,” என்றார்கள்\nஎனவே அறிவியல் மூலம் அறிய விரும்பும் விஷயங்களை எனக்குள் உண்மை என்று உணர்ந்திருக்கிறேன். இருந்தாலும் பத்து பில்லியன் டாலர் கருவி செய்துதான் நிரூபிக்க முடியும் என்று சிலர் நினைத்தால் அது அவர்கள் பாடு. இது (தன்னைச் சுட்டிக் காட்டுகிறார்) என்ன என்பதின் ஆழத்திற்கு நீங்கள் போகத் தயாராக இருந்தால், உங்களுக்கு அந்த உண்மை நிரூபணமாகிவிடும்.\nஏனென்றால் இதுவும் (தன்னைச் சுட்டிக் காட்டுகிறார்) பிரபஞ்சமும் ஒரே விதமாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இது எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்தால் பிரபஞ்சம் உருவாக்கப்பட்டுள்ள விதத்தையும் ஊகித்து அறிய முடியும். விஞ்ஞானமும் இப்பொழுது ஊகம் தானே செய்கிறது.\nபிரபஞ்சம் முடிவில்லாதது என்று விஞ்ஞானம் இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. முடிவில்லாத ஒன்றில் போய் படைப்பின் மூலத்தை தேடுவது எளிதா அல்லது உங்களுக்குள்ளேயே தேடுவது எளிதா அல்லது உங்களுக்குள்ளேயே தேடுவது எளிதா காலையில் சாப்பிட்ட இட்லி, தோசை எப்படி சிலமணி நேரங்களில் மனிதனாக மாறியது காலையில் சாப்பிட்ட இட்லி, தோசை எப்படி சிலமணி நேரங்களில் மனிதனாக மாறியது படைப்பின் மூலமே உங்களுக்குள் இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. எனவே படைப்பினைப் பற்றி ஏதேனும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், நமக்குள் பார்ப்பது தானே சிறந்த வழியாக இருக்க முடியும்\nவிஞ்ஞானம் இன்று பிழைத்திருப்பதன் காரணம், அது வழங்கும் தொழில்நுட்பம்தான். தொழில்நுட்பமாக மாறாமல் இருந்திருந்தால், விஞ்ஞான ஆய்விற்கு யார் இவ்வளவு செலவு செய்யப்போகிறார்கள் எனவே விஞ்ஞானத்தால் இத்தகைய பயன்கள் உள்ளன. ஆனால் அந்த விஞ்ஞானத்தால் பிரபஞ்சத்தை உங்களுக்கு திறந்து காட்ட முடியாது. ஏனென்றால் அது அறிவின் மூலம் மட்டுமே அறியமுயல்கிறது. உங்கள் அறிவுத்திறன் எதையும் கூறுபோட்டுதான் பார்க்கும்.\nஅழகிய மலரை கூறுபோட்டு அதன் அங்கங்களை அறிய முடியும் - ஆனால் அதன் அழகை, அதன் முழுமையை, தெய்வீகத்தின் கரங்களைப் பார்க்க முடியாது. நீங்கள் அந்த மலரில் முழு கவனம் செலுத்தினால் அதில் பிரபஞ்சத்தையே காண முடியும்.\nஇப்பொழுது விஞ்ஞானம் எப்படி ஆகிவிட்டது தெரியுமா பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் நாம் எப்படி உபயோகப்படுத்துவது என்று பார்க்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத அணு, ஏன் அந்த கடவுள் துகள் போஸானைக் கூட விட்டு வைக்கவில்லை. ஒருவேளை 'போஸான் குண்டு' செய்தால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் நாம் எப்படி உபயோகப்படுத்துவது என்று பார்க்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத அணு, ஏன் அந்த கடவுள் துகள் போஸானைக் கூட விட்டு வைக்கவில்லை. ஒருவேளை 'போஸான் குண்டு' செய்தால் உலகமே ஒரு நொடியில் காணாமல் போய்விடும். புரிகிறதா\nஇன்று இந்த உலகத்தையே நாசப்படுத்துவது இதே தொழில்நுட்பம் தானே ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள், நவீன தொழில்நுட்பம் முதலில் இராணுவத்தில் பயன்படுத்தி பல உயிர்களை வாங்கிய பின்பே மற்ற பயன்பாட்டிற்கு வரும். இன்னும் எவ்வளவு உயிர்ச்சேதம் வேண்டும்\nஎதைப்பார்த்தாலும் அதை எப்படி உபயோகிப்பது அதிலிருந்து எனக்கு என்ன பயன் அதிலிருந்து எனக்கு என்ன பயன் இப்படித்தான் பார்க்கிறோம். இது தான் நவீன யுகத்தின் போக்காக உள்ளது. எப்போதுமே எனக்கு என்ன பலன் என்று வாழ்வது பெறுமைக்குரிய முறை அல்ல. அப்படி வாழ்ந்தால், எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல்தான் உணர்வீர்கள்.\nஎனவே உங்களை முழுமையாக வழங்குவது எப்படி என்று நீங்கள் அறிய வேண்டும். இதோ இந்த மரத்தைப் பார்த்தால் கூட நாம் எப்படி இந்த மரத்திற்கு நம்மை முழுமையாக அர்பணிக்க முடியும் என்று பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையை உணர்வீர்கள். இதில் எனக்கு என்ன கிடைக்கும் என்ற மனப்பான்மையால் வாழ்க்கை உங்களை தவிர்த்து போய்விடும்.\nஇந்த போஸான், இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் பெயர்கொண்டிருக்கிறது தெரியுமா அவர் ஒரு கணித மேதை. ஐன்ஸ்டைன் சொன்னார், \"மேற்கத்திய விஞ்ஞானிகள், இந்திய கணிதவியல் வல்லுனர்களின் உதவி இல்லாமல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.\" கணிதத்தின் அடிப்படையே கிழக்கு நாடுகள்தான். ஆனால் நாம் நம் கலாச்சாரத்தில் இயற்கைக்கு மாறாக எதுவும் செய்ய மாட்டோம். இங்கே இயற்கையை இயற்கை அன்னை என்றுதான் குறிப்பிடுகிற��ம்.\nஅன்னையிடம் இருந்து என்ன வேண்டுமோ அது மட்டும்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவளை கற்பழிக்கக்கூடாது. விஞ்ஞானத்தை ஒரு கருவியாக, தேடுதலாக பயன்படுத்துவதே சிறந்ததாகும். இல்லையேல் அதுவே நமக்கு வீழ்ச்சியாகி எல்லாமே 'கடவுள் சபித்தது' ஆகிவிடும்.\n5 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்\nகடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன\nஇன்று உலகம் தேடிக்கொண்டிருக்கும், ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அரிய உண்மையை\nநாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த\nதிருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பை இங்கே பார்போம்.\nஅணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு\nஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன\nஎன் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்\nஅவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம்\n இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின்\nகரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்\nபரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்\nஅருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்\nவிரைந்து தொழப்படும் வெண்மதி யானே\nஇதில் அவர் கூறியிருப்பது என்னவெனில் அனைத்திலும் கலந்தும், கலக்காமலும்\nஇருப்பவன், கண்ணனுக்குத் தெரியாதவன், பரந்த சடையுடையவன்,\nபசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவன்,\nஅனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே என்கின்றார் ஆசான் திருமூலர்.\nஇதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பார்ப்போம்...\nபொதுவாகச் சிவபெருமானை நாம் சடாமுடியன், சடையான் என்று கூறுவோம். அதே\nபோல், அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார். இப்பொழுது உங்கள்\nகண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சடையுடன் நினைத்து கொள்ளுங்கள். நாம்\nபேச்சு வழக்கில் பரட்டைத்தலை என்று சொல்லுவோம் அல்லவா; அதைபோன்று, அனால்\nபின்பு அந்த உருவம் பொன்னிறத்தில் உள்ளது\nபோல் நினைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம்\nவழக்கமாகக் காணும் சிவபெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன்\nகாட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த உருவத்தை கண்ணுக்குப்\nபுலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள். சராசரியாக ஒரு அணு அளவிற்கு..\nஇப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன்\nபார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று..\nநாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான்\nஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதை கண்டுவிட்டாரே திருமூலர் பல\nமேவிய சிவன் வடிவது சொல்லிடில்\nகோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு\nமேவிய கூறது ஆயிரம் ஆயினால்\nஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே\nகரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்\nபரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்\nஅருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்\nவிரைந்து தொழப்படும் வெண்மதி யானே\nசீவன் என சிவன் என்ன வேறில்லை\nமேவிய சீவன் வடிவது சொல்லிடில்\nகோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு\nமேவிய கூறது ஆயிரம் ஆயினால்\nஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே\nஇவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என சிவன் என்ன வேறில்லை -\nதிருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து\nஅதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து,\nபின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று\nஇப்பொழுது நாம் விஞஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..\nசரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு\nமனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது\nசிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே\nமயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்\n100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்\nஇப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்\nஅதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்\nஇப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்\nஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).\nஇப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல்\nஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு\nசிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும்\nஎன்கிறிர்களா... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள்\nதேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும்\nஅசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாகச்\nசெயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ்\nபார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும்\nஅறியப்படவில்லை . அறியப்பட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.\n5 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்\n5 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்\n5 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்\n5 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்\n5 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்\nஉயிர்த்தன்மை பற்றி அடுத்தவர் சொல்வதை நம்பலாமா\nஉயிரின் அடிப்படை என்னவென்று அறிந்துகொள்ளும் ஆர்வம் ஒருவருக்கு வந்துவிட்டால் அதுவே ஆன்மீக தேடுதலுக்கு வித்தாக அமையும் ஆனால், இதில் அடுத்தவர் சொல்லும்…\nஉலகியல் வாழ்க்கையை துறக்காமலே ஆன்மீகம் சாத்தியமா\nஉலகியலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனிமனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்துகொள்ள வே…\n - ஜென்கதை சொல்லும் நீ...\nஉண்பது, நடப்பது, சுவாசிப்பது போன்ற அடிப்படையான அம்சங்கள் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் மென்மையான உணர்வுகளைக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்றால், வாழ்க்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/elon-musk-proposes-passenger-rockets-013493.html", "date_download": "2018-06-22T12:55:51Z", "digest": "sha1:U7O3AZHAP5PBHPEDUBQXETX73UXBMJ2V", "length": 12472, "nlines": 169, "source_domain": "tamil.drivespark.com", "title": "பயணிகள் போக்குவரத்தில் ராக்கெட்டை பயன்படுத்தும் திட்டம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபயணிகள் போக்குவரத்தில் ராக்கெட்டை பயன்படுத்தும் திட்டம்\nபயணிகள் போக்குவரத்தில் ராக்கெட்டை பயன்படுத்தும் திட்டம்\nஅமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் அதிபரும் பிரபல தொழில்நுட்ப வல்லுனருமான எலான் மஸ்க் பல புதுமையான போக்குவரத்து சாதனங்களுக்கான யோசனைகளை தொடர்ந்து முன் வைத்து வருகிறார். அவரது எண்ணத்தில் தோன்றிய ஹைப்பர்லூப் என்ற அதிவேக போக்குவரத்து சாதனத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nஅடுத்து ஒரு புரட்சிகரமான வான் போக்குவரத்து திட்டத்தை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடந்த விண்வெளி ஆய்வு மாநாட்டில் பேசிய அவர், புதிய ராக்கெட் தொழில்நுட்பங்களை முன் வைத்தார். அதன்படி, மறு பயன்பாட்டு கொள்கையுடன் தயாரிக்கப்படும் முழுமையான ராக்கெட் மாடல் பற்றி விபரங்களை வெளியிட்டார்.\nஅப்போது, மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை பயணிகள் போக்குவரத்திலும் ஈடுபடுத்துவதற்கான ஐடியா ஒன்றையும் முன் வைத்தார். அதன்படி, அவர் கூறும் ராக்கெட் மாடலானது, பூமியின் ஒரு இடத்திலிருந்து எந்த இடத்திற்கும் வெறும் ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிட முடியும் என்று கூறி அதிர வைத்துள்ளார்.\nலண்டனிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சாதாரண விமானங்கள் 8 மணி நேரத்தில் செல்கின்றன. இந்த பயண நேரத்தை குறைப்பதற்காக சூப்பர்சானிக் வேகத்தில் செல்லும் புதிய விமான மாடலை நாசா உருவாக்கி வருகிறது. இந்த விமானம் 3 மணி நேரத்தில் செல்லும்.\nஆனால், எலான் மஸ்க் கூறி இருக்கும் பயணிகள் ராக்கெட்டானது மணிக்கு 27,000 கிமீ வேகத்தில் பறக்கும். வெறும் 29 நிமிட பயண நேரத்தில் லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களை இணைத்து விடும். அதாவது, டெல்லியிலிருந்து டோக்கியோ நகருக்கு அரை மணிநேரத்தில் சென்றுவிடலாம்.\nமணிக்கு 27,000 கிமீ வேகத்தில் பறக்கும் ராக்கெட்டில் பயணிகளுக்கு கடும் உபாதைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே, செயற்கைகோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டுகளை போல அல்லாமல், பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த ராக்கெட்டை வடிவமைப்பது என்பது மிக சவாலான விஷயமாக இருக்கும்.\nவிமானங்களில் வசூலிக்கப்படும் சாதாரண வகுப்பு கட்டணத்திற்கான இணையான கட்டணத்தில், இந்த மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் விமான போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்ற யோசனையை முன் வைத்துள்ளார்.\nதற்போது தயாரிக்கப்படும் மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் 30 டன் பொருட்களை ஏந்தி செல்லும் திறன் படைத்தது. ஆனால், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மறுபயன்பாட்டு ராக்கெட் 150 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்ததாக உருவாக்கப்பட்டு வருகிறது.\nவரும் 2022ம் ஆண்டில் இந்த ராக்கெட்டை சோதனை செய்ய ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், அடுத்து பயணிகள் ராக்கெட் தயாரிப்பிலும் எலான் மஸ்க் அதிக கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nவடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா\nபோலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ இந்த வீடியோ பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\nதமிழர்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக் நேனோ கார்; கோவை நிறுவனம் சாதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/category/entertainment/my-experience", "date_download": "2018-06-22T12:40:47Z", "digest": "sha1:42MOTV43PZH3UMYHFCYEGFVEVNWA6AIG", "length": 2631, "nlines": 114, "source_domain": "mithiran.lk", "title": "My Experience – Mithiran", "raw_content": "\nசாதனைப் பெண்: கவிக்குயில் சரோஜினி நாயுடு\nசரோ­ஜினி நாயுடு 13.02.1879 அன்று இந்­தி­யாவின் ஹைத­ராபாத் மாநி­லத்தில் ஒரு வங்­காள குலின் பிரா­மணக் குடும்­பத்தில் மூத்த மக­ளாகப் பிறந்தார். இவர் பிறந்த தினத்­தி­லேயே...\nமயோனைஸ் தேவையான பொருட்கள் ஆலிவ் எண்ணெய்/தேங்காய் எண்ணெய் – 1 கப் முட்டை – 2 எலுமிச்சை சாறு – கொஞ்சம் வினிகர்...\nகைவினைக் கலைஞர் மரினா இவாஞ்சலினாவுடனான ஓர் சந்திப்பு\nகணினி, கைப்­பேசி, ஐபேட், லப்டப் என நவீன தொழில்­நுட்ப யுகத்தில் உழலும் சமு­தா­யத்­திற்குள் நாம் வீசி எறியும் பொருட்­களை கொண்டு உருவம் கொடுத்து பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2335", "date_download": "2018-06-22T12:57:21Z", "digest": "sha1:AEAHEKCJJICVVNVUNE44IAB33DC6C7ZW", "length": 5986, "nlines": 131, "source_domain": "mysixer.com", "title": "நரகாசூரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு", "raw_content": "\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nநரகாசூரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதுருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி வரும் படம் \"நரகாசூரன்\". அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் இந்திரஜித் சுகுமாறன், சுந்தீப் கிஷண், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படத்தினை தயாரிக்கும் கவுதம் மேனன் பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்.\nரான் எதான் யோஹன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு சுஜித் சரங் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பு பணிகளையும் செய்து வருகின்றனர்.\nதனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரது வாழ்த்துக்களையும் பெற்ற கார்த்திக் நரேன், இப்படத்திற்கும் நல்ல வரவேற்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படம் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று கவுதம் மேனன் கூறியது குறிப்பிடத்தக்கது.\nகாயம் நல்லது - சேரனும் தமிழ் சினிமா ஜாம்பவான்களும்\nபறந்து பறந்து விருதுகள் வாங்கும் கெளரவ்\nசன் டிவி வாங்கிய ஆயிரம் முத்தங்கள்\nஎன் தம்பி மீது எனக்கும் பொறாமை-ஜெயம் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2015/05/blog-post_7.html", "date_download": "2018-06-22T12:54:32Z", "digest": "sha1:KPKTAOIIPLIHURSVPDNHTF2JW4MBTF73", "length": 3141, "nlines": 67, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\nமதுரை கட்டபொம்மன் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேதின விழா நடைபெற்றது. கட்சி கொடியை மாவட்டச் செயலாளர் R.ஜெயராமன் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். மதுரை மாநகர் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும் நமது அமைப்பின் கன்வீனருமான தோழர். சேது மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nசேலம் மாவட்ட மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் \nமே-17 தோழர். ஜெகன் பிறந்த தினம் அன்பு கொண்ட நெஞ்ச...\nமதுரையில் நடைபெற்ற மத்திய அரசின் விவசாயிகள் விரோத...\nஉலக செவிலியர் தினம் – மே 12 புனி...\nமதுரை கட்டபொம்மன் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ...\nமதுரை தொலைதொடர்பு மாவட்டம் முழுவதும் அனைத்துக்...\nமாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் மே - 5\nதிண்டுக்கல் நகரில் மேதினக் கொடியேற்ற நிகழ்வுகள்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2018-06-22T12:51:06Z", "digest": "sha1:SEWFY5PGZ26GWQRVRB75Y6JHFTUG46QE", "length": 18080, "nlines": 74, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: ஏற்காடு மாரமங்கலம் பன்றிகுத்திபட்டான் நடுகல் புதிய கற்காலகருவிகள்", "raw_content": "\nசனி, 5 ஆகஸ்ட், 2017\nஏற்காடு மாரமங்கலம் பன்றிகு���்திபட்டான் நடுகல் புதிய கற்காலகருவிகள்\nஏற்காடு மாரமங்கலம் காட்டுபன்றி குத்திபட்டான் நடுகல் புதிய கற்கால கருவிகள்\nகடந்த சனிக்கிழமை அன்று 29 ஜூலை அன்று கலைச்செல்வன் ஆசிரியர் மற்றும் பெருமாள் ஆசிரியர் இருவரும் ஏற்காடு பகுதியில் தேடலை மேற்கொண்டனர் .மோசமான சாலையிலும் கடுமையாக முயற்சித்து கல்வெட்டுக்களையும் ,ஒரு பன்றிகுத்தி பட்டான் நடுகல்லையும் கண்டறிந்தனர். அடுத்த நாள் ஞாயிற்று கிழமை நம் சேலம் வரலாற்று ஆய்வு மைய குழுவானது விழுப்புரம் வீரராகவன் அய்யாவை அழைத்துக்கொண்டு ஏற்காடு கிளம்பியது.\n80% நல்ல சாலை 20% செங்குத்தான மிகச்சரிவான மண்சாலையில் பயணித்தோம். 13 ஆம் நூற்றாண்டு கோயிலில் 4 கல்வெட்டுக்கள் படி எடுத்தோம். கல்வெட்டுடன் கூடிய காட்டுபன்றி குத்தி பட்டான் கல்லில் உள்ள எழுத்துக்களையும் படித்தறிந்தோம்.\nஆகிய சேலம் வரலாற்று ஆய்வு மைய உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.\nகாட்டுப்பன்றி குத்தி பட்டான் கல், மற்றும் புதிய கற்கால கருவிகள் பற்றிய செய்தி இன்றைய தினமணி, காலைக்கதிர்,தினகரன் செய்திதாட்களில் செய்தி வந்துள்ளது .செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன், தினமணி திரு பெரியார் மன்னன், தினகரன் திரு சேகர் அவர்களுக்கும் சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.\nசேலம் வரலாற்று ஆய்வு மையத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் ,முகநூல்,வாட்சப்பில் உள்ள சான்றோர்களும் கொடுக்கும் உற்சாகமும் ஆதரவுமே ,கருத்துரைகளுமே எங்களை உத்வேகப்படுத்தி மேலும் தேடலை ஆர்வமுடன் செய்ய தூண்டுகிறது.உங்கள் அனைவருக்கும் நன்றி.\nஏற்காடு அருகே 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்கால கருவிகள் மற்றும் ,கல்வெட்டுடன் கூடிய காட்டுபன்றிகுத்தி பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு\nசேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் மாரமங்கலம், கேளையூர் என்ற மலை கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகளும் நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெருமாள் ,கலைச்செல்வன்,சீனிவாசன்,பொன்னம்பலம்,ஜீவநாராயணன்,பெரியார் மன்னன் ,கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்��ிய குழு ஏற்காடு அருகே சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மாரமங்கலம், வடக்கு மலையான் ,கேளையூர் போன்ற மலைகிராமங்களில் தொல்லியல் ஆய்வை மேற்கொண்டது. அப்போது வடக்குமலையான் கோயிலில் 50க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகளும்.கேளையூர் கிராமம் பிள்ளையார் கோயிலில் 50க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகளும்,மாரமங்கலம் கிராமத்தில் கல்வெட்டுடன் கூடிய காட்டுப்பன்றிகுத்தி பட்டான் நடுகல்லும் கண்டறியப்பட்டது.\nபுதிய கற்கால கருவிகள் 6 ஆயிரம் ஆண்டுகள் முதல் 10,000 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்தவை. புதிய கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் கரடுமுரடான கற்கருவிகளை செதுக்கியதோடு மட்டுமல்லாது அவற்றை தேவைக்கு ஏற்ப தேய்த்து வழவழப்பாக செய்து கொண்டான். கற்கோடாரிகளும், செதுக்கும் கருவிகளும் நல்ல தோற்றம் உடையவையாகவும் வழவழப்பாகவும் செய்யப்பட்டதுடன் குத்தும் முனையும் கூர்மையாக்கப்பட்டது. கீழ் பகுதி கையில் பிடிக்க ஏதுவாகவும் வெட்டும் முனைகளாகவும் செய்யப்பட்டது. பல்லாயிரம் வருடங்களாக கற்கருவிகள் செய்ய தேர்ச்சி பெற்றதால் புதிய கற்காலத்தில் சிறந்த கருவிகள் செய்ய மனிதன் பழகி கொண்டான். சிறிய உருண்டை வடிவ கற்கள் விலங்குகளை தொலைவில் இருந்து தாக்கவும் கொட்டைகளை உடைக்கவும் பயன்பட்டுள்ளன. பெரிய உருண்டை வடிவ கற்கருவிகள் ஆயுதங்களை வழவழப்பாக்கவும் கூர் தீட்டவும் பயன்பட்டுள்ளன. .பழைய கற்கால கருவிகளை விட புதிய கற்கால கருவிகள் அதிகம் கிடைப்பதால் அந்த காலத்தில் வாழ்ந்த மனிதனின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை உணரலாம். புதிய கற்கால மனிதன் வாழ்ந்த காலகட்டத்தில் உணவுப்பயிர்களையும் பயிரிடும் முறையையும் அறிய துவங்கியுள்ளான். ஆடு, மாடுகளை வீட்டு விலங்காக பழக்கியும் பயன் பெற்றதோடு நிரந்தரமாக இருப்பிடங்களையும் அமைத்துக்கொண்டு கிராம வாழ்கைக்கும் அடி கோலியுள்ளான்.இந்த கிராமங்களில் உள்ள இந்த புதிய கற்கால கருவிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்குள்ள ஓடைகளிலும், விளை நிலங்களில் உழவு ஓட்டும்போதும் கண்டெடுக்கப்பட்டு இப்போது தெய்வமாக இந்த மக்களால் வழிபாடு செய்யப்படுவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.\nமாரமங்கலம் கிராமத்தில் வாணிக்கொம்பை என்ற இடத்தில் கந்தன் என்பவரின் தோட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுடன் ��ூடிய காட்டுப்பன்றி குத்திப்பட்டான் நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டது.\nஒரு வீரன் நீண்ட ஈட்டியால் ஒரு காட்டுப்பன்றியை குத்தி கொல்வதை போல் சிற்பம் உள்ளது. வீரனின் கொண்டை வலது புறம் சாய்ந்துள்ளது. காதுகளில் பாடகம் என்ற காதணி உள்ளது.மீசை மேல்நோக்கி முறுக்கியபடி காட்டப்பட்டுள்ளது.இடையில் அழகிய முடிச்சுடன் கூடிய இடையாடையும் குறு வாளும் உள்ளது. வீரன் கையில் உள்ள ஈட்டி பெரியதாகவும் கூர்மையாகவும் உள்ளது.இடது காலில் வீரக்கழல் உள்ளது.வலிமையோடு வீரன் குத்திய ஈட்டி காட்டுப்பன்றியின் உச்சந்தலையில் குத்தி கழுத்துக்கு கீழே இறங்கியுள்ளது.வீரனின் வலது பக்கம் துப்பாக்கி ஒன்று காட்டப்பட்டுள்ளது.இந்த வீரனின் வேட்டை நாய் இரண்டும் நடுகல்லில் உள்ளது. ஒரு நாயானது காட்டுப்பன்றியின் மேல் ஏறி நின்று அதன் காதை கடித்து குதறுகிறது. மற்றொரு நாய் பன்றியின் பின் காலை கடித்து தாக்கி வீரனுக்கு வேட்டையில் உதவியதை காட்டும்படி நடுகல் சிற்பம் உள்ளது.\nஅப்போது விளைநிலங்களில் உள்ள பயிர்களை அழித்த காட்டுப்பன்றியை வேட்டையாட தன் இரு வேட்டை நாயுடன் இந்த வீரன் சென்றுள்ளான். அப்போது நடந்த சண்டையில் அந்த காட்டுப்பன்றியை கொன்று வீரனும் இரு நாய்களும் இறந்து போய் உள்ளனனர். அந்த வீரனுக்காலவும் வேட்டை நாய்களுக்காகவும் எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.\nஇந்த நடுகல்லில் 19 வரிகளுடன் கல்வெட்டு செய்தி உள்ளது.\nமாரமங்கலம் அண்ணாமலைக்கவுண்டர் என்பவர் இந்த நடுகல்லை செய்து வைத்துள்ளார். வாணிக்கொம்பை என்ற இடத்தில் உள்ள விளைநிலங்களில் பயிர்களை காட்டுப்பன்றிகள் அழித்து நாசம் செய்து வந்துள்ளன. காத்தா கவுண்டன் என்பவரின் மகன் நக்க கவுண்டன் என்பவர் அந்த காட்டுப்பன்றியை கொன்று தானும் இறந்துள்ளார். இவருக்கு வைக்கப்பட்ட வீரக்கல் இதுவாகும்.\nஇப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் அரிய வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினார்கள்.\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 11:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஏற்காடு, நடுகல், புதியகற்காலகர்விகள், ercot, herostonr, inscription, shrc\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்காடு மாரமங்கலம் பன்றிகுத்திபட்டான் நடுகல் புதிய...\nஎனது ம��ழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2011/03/blog-post_4381.html", "date_download": "2018-06-22T13:03:08Z", "digest": "sha1:UCJOUV4GUNTDT4WUK37UOGBVPAQQWU2F", "length": 24272, "nlines": 208, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: பஸ்சிம் திருப்பதி", "raw_content": "\nபுதன், 23 மார்ச், 2011\nஞான ஆலயம் ஜனவரி 2003 இதழில் வெளியானது\n‘கோவிந்தா கோவிந்தா’ என்று ஊனுருகி, உள்ளமுருகி அழைக்கும் பக்தர்களின் கூக்குரலுக்கு ஓடிவந்து அருள் செய்பவர், திருமலையாம் திருப்பதியில் கோயில் கொண்டுள்ள கலியுக வரதன், கண்கண்ட தெய்வம் ஸ்ரீவெங்கடாசலபதி. அந்த பாலாஜியை தரிசிக்க மும்பையிலிருந்து திருப்பதிக்கு நினைத்த மாத்திரத்தில் செல்ல முடியாதே அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில், மும்பைவாழ் பக்தர்களுக்கு தரிசனம் தந்து, அவர்களின், பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுபவரே டோம்பிவிலி கிழக்கில், கோக்ரஸ்வாடியில் உள்ள ‘பஸ்சிம் திருப்பதி’ – (பஸ்சிம் என்றால் இந்தியில் மேற்கு) ‘பிரார்த்தனா வெங்கடேசுவரர்.\nஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் பெரியாஸ்ரமத்தின் கீழ் இயங்கும் இந்த ஆலயம், திருக் குடந்தை ஆண்டவன் சுவாமிகளின் அருளாசியால் உருவாக்கப்பட்டது. எழுபதுகளில் மும்பைக்கு பாத யாத்திரை வந்த ஆண்டவன் சுவாமிகளை, டோம்பிவிலி பக்தர்கள் வரவேற்று அவரது ஆசிகளை வேண்டினர். அவர் மனதில் கோக்ரஸ்வாடி என்ற கோகுல க்ஷேத்திரத்தில் எம்பெருமான் ஸ்ரீநிவாசனுக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அவரது ஆசிகளுடன், அவர் தலைமை, வழிகாட்டலில் மும்பை பக்தர்களால் ஆலயம் உருவானது.\n1979ல் அடிக்கல் நாட்டியபோது நூறுகளில் இருந்த தொகை, ஒரேவருடத்தில் கோடிகளை எட்டியது, அந்தச் செல்வச் சீமான் ஸ்ரீநிவாசனின் அருள் என்பதை உணர்ச்சி பூர்வமாகச் சொல்கிறார், கோயிலின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான திரு. நாராயணாச்சாரி.\n1983 ஜனவரியில் கும்பாபிஷேகம் ஆன பாலாஜி மந்திர் வெகு சீக்கிரமே பிரசித்தி பெற்று, மும்பை மற்றும் சுற்றுப்புறங்களிலுள்ள பக்தர்களின் வருகை அதிகமாக, ஆலயமும் படிப்படியாக முன்னேறி ராஜகோபுரம், ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார், பத்மாவதித் தாயார், ஆண்டாள், ஹனுமான் சந்நிதிகள் என்று வளர்ந்து, கடந்த 2001 ஜனவரியில் ஆஸ்ரமத்தின் தற்போதைய குருவான ஸ்ரீமுஷ்ணம் தேசிகன் சுவாமிகளால் கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது.\nஓங்கி உயர்ந்து நிற்கும் த்வஜஸ்தம்பத்தை தாண்டிச் சென்றதும், பெருமாளின் வலப்பக்கம் சக்கரத்தாழ்வார், ஸ்ரீராமர் சந்நிதிகளை அடுத்து பத்மாவதித் தாயாரின் சந்நிதி. தாயாரின் அழகு கண்களையும், மனதையும் நிறைக்கிறது. நம் வேண்டுதல்களை அன்னையிடம் விக்ஞாபித்தபின் ஐயன் வேங்கடவனின் தரிசனம். திருப்பதியில் காட்சி தரும் அதே நிலையில் காட்சி தரும் ஸ்ரீநிவாசனைத் தரிசிக்கும்போது, ஒரு நிமிடம் திருப்பதியில் நிற்கும் உணர்வு ஏற்படுகிறது.\n‘ஜரகண்டி’ என்று நம்மைத் தள்ளுபவர்கள் யாருமில்லாததால், நிம்மதியாக நின்று ஐயனின் அழகை, அருளை கண்ணுக்குள்ளும், மனதுக்குள்ளும் நிறைத்தபடி, வெளியேறி, இடப்பக்கம் உள்ள ஆண்டாள் சந்நிதியை தரிசிக்கலாம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, பூதேவி ஸ்வரூபமாகக் காட்சி தருகிறாள். அடுத்து, அனுமன் மற்றும் ஆழ்வார்கள் சந்நிதி.\nஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் ஸ்ரீரங்கநாதர் பாதுகை சிலா ரூபத்திலும், அதன் முன்புறம் நவக்கிரக சந்நிதியும் அமைந்துள்ளது. வைணவக் கோயில்களில் காண முடியாத சிறப்பு.\nஆலயத்தில் பாஞ்சராத்ர ஆகம விதிப்படி தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன. நைவேத்தியம் ஆலய மடப்பள்ளியில் மிகுந்த ஆசாரத்துடன் தயாரிக்கப்படுகிறது. இருவேளையும் வேதம், திவ்வியப் பிரபந்தம் ஓதப்படுகிறது.\nஇங்கு திருமணம், பிள்ளைப்பேறு, வேலை வேண்டி நேர்ந்து கொள்பவர்களின் விருப்பம் வெகு விரைவில் பூர்த்தியடைகிறதாயும், அதற்கென அவர்கள் செலுத்தும் காணிக்கையால் கொடிமரத்திற்கு கவசம், திருமண மண்டபம், சுற்றுப் பிரகார தளம், வாகனங்கள் இவை உருவாக்கப்பட்டதாயும் கேட்டபோது இறைவனின் அருள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.\nஇங்கு வேண்டிக்கொண்டு திருமணம் நிச்சயமானவர்கள் இறைவன் சந்நிதியிலேயே திருமணம் நடத்த விரும்பவே, ஒரு பெரிய திருமண மண்டபம் கட்டப்பட்டு, குறைவான கட்டணத்தில் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் நடத்தப்படுகின்றன.\nஇந்து மதத்தில், காலமான மூதாதையருக்கு செய்ய வேண்டிய சிரார்த்த காரியங்கள், இறை வழிபாட்டுக்கு அடுத்தபடியாகக் கூறப்பட்டுள்ளன. மும்பையில் அவசர கதியில், குறைந்த இடவசதி, ஆசாரக் குறைவு, நேரமின்மையால் இவற்றைச் செய்ய முடியாமல் மனம் வருந்துவோர், அவற்றை முறையாகச��� செய்ய எல்லா வசதிகளும் குறந்த கட்டணத்தில், ஆலயத்தில் செய்து தரப்படுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். வைணவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் இவ்வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திரு. நாராயணாச்சாரி கூறினார். மேலு, ஜாதக பரிவர்த்தனை, பொருத்தம் முதலியவையும் அவர் பார்த்துச் சொல்கிறார்.\nஆலயத்தில் கல்யாண உற்சவம், சுதர்சன ஹோமம், ஸஹஸ்ர நாம அர்ச்சனை ஆகிய உற்சவங்களும், தை மாதம், பிரம்மோத்சவம் 10 நாட்களும், வருடம் தோறும் ஏழு நாட்கள் பவித்ரோத்சவமும், நவராத்திரி உற்சவம் மற்றும் மார்கழி ராப்பத்து, பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு ஆகியவையும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வைணவ ஆசாரியர்களின் அவதார தினங்கள் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன...\nஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் இங்கு விஜயம் செய்யும்போது, ஆசிரமத்தில் ‘குரு பாதுகா பூஜை’ நடத்தப்படுகிறது.\nமும்பையில், தானே – கல்யாணுக்கு இடையில் அமைந்துள்ள டோம்பிவிலி ரயில் நிலையத்தில் இறங்கி கோக்ரஸ்வாடி பாலாஜி மந்திரை அடையலாம்.\nஇடுகையிட்டது Radha Balu நேரம் முற்பகல் 9:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக��கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமகான்களின் வரலாறு- 39 -ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகள்\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\n'யக்ஞ' விநாயகர் இவர் ஒருவர்தான்\nபெண்ணின் முதல் எதிரி பெண்ணா\nஎடை குறைப்பு இனி உங்கள் கையில்\nவல்வினை தீர்க்கும் வடபழனி ஆண்டவன்\nவடமலை நாதனின் வடநாட்டு ஆலயம்\nநந்தி திரும்பி உள்ள திருவைகாவூர்\nசாட்சி நாத சுவாமி ஆலயம்\nதிரு நீறு அணியும் முறை\nகானல் நீருக்கு ஓடும் மான்கள்\nவீடு தேடி வந்த சக்தி\nகுழந்தை வரம் தரும் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம்\nசாப்பாடு மீந்து போச்சா...டோன்ட் வொர்ரி\nஎன்னுயிர் தோழி.... கேளொரு சேதி\nஉலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்- அங்கோர்வாட்\nஉலகின் உயரமான சீரடி பாபா சிலை\nஇன்னும் சில ஈஸி வடாம்\nசொந்த வீடு அமைய வேண்டுமா\nநவராத்திரியில் எளிமையாக பூஜை செய்ய\nகன்னியர் குறை தீர்க்கும் நவ கன்னியர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.blogspot.com/2011/01/blog-post_8452.html", "date_download": "2018-06-22T12:55:40Z", "digest": "sha1:UOIJ57BNA4EZCUZI4SBJMDFCNLYGAO7F", "length": 12754, "nlines": 147, "source_domain": "tamilpapernews.blogspot.com", "title": "Tamil Paper News: நகைச்சுவைகள்.", "raw_content": "\nசுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்கள்\nபூஜை அறையில் காமகளியாட்டம்: 150 பெண்ணை மயக்கிய கோவ...\nஉலகின் மிகப்பெரிய பெரிய முதலையொன்று புளோரிடாவில் ப...\nபிரிட்டனின் மிகப்பெரிய பிரா. இது தயாரிக்கப்பட்டது ...\nஅசைய முடியாத நிலையில் உலகின் அதிக எடையுள்ள பெண்\nஒரே வீட்டில் 10 ஓநாய்களுடன் வாழும் காதல் ஜோடி\nஅச்சமூட்டும் பிராணிகளுடன் வாழ்ந்துவரும் அதிசய மனித...\nஆனந்த சங்கரியின் காலைப் பிடித்திருக்கும் கூட்டமைப்...\nஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவியாக இருக்கும் பால...\nஈ.பி.டி.பி பிரமுகர் யாழில் சுட்டுக் கொலை\nயானைகள் நடந்து செல்ல நிலத்துக்கு கீழ் பாதை\nஜீன்ஸ் என்பதா ஜட்டி என்பதா இரண்டின் மத்தியில் இன...\nசூரியனுக்கு உரிமை கொண்டாடும் பெண்\nநீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்...\nமீண்டும் புலிகளின் தனிமங்களை உசுப்பேத்தியிருக்கிறத...\nமூன்று கட்டங்களைக் கொண்ட புத்தளம் நுரைச்சோலை அனல்ம...\nசென்னையில் உயர் சிகிச்சை அளிக்கும் 63 தனியார் மருத...\nஉலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா\nஆறு நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nதமிழ் மக்கள் மத்தியில் புதிய சிந்தனை\nகுழந்தையின் சிகிச்சைக்காக நிர்வாண போஸ் கொடுத்த இல்...\nஉலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் இலங்கைக்கு வ...\nஇலங்கையில் ஆபாசப் படங்களில் நடத்தவர்களின் புகைப்பட...\nஇணையத்தளங்களில் உலாவரும் கனவு ஈழம்\nசர்க்கரை நோய் என்பது எது\nஅரச அலுவலகங்களில் சுடிதார் அணியவும் தடை\nகைவிட்ட பாபர் மசூதி சம்பவம்\n15 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கட்டுநாயக்க ...\nகமரா மூலம் தனக்கு நடந்த விபத்து ஒன்றை சாரதி ஒருவர்...\nமாத்தையாவின் மரணம் தொடர்பாக புதிய கதை\nவலி போன்றவற்றை எப்படிக் குறைக்கலாம்\nபடப்பிடிப்பால் \"ஐந்தறிவு' ஜீவன்களுக்கு ஆபத்து\nபணம் சம்பாதிப்பதற்காக‌ அரசியலில் விநோதம்\nபாகிஸ்தானில் இருந்து 5000 எருமைகள், 10 ஒட்டகங்கள் ...\n1042 தொலைகாட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் கண்டுகளிக...\n12 வயது சிறுவனுக்காக பள்ளியில் படிக்கும் ரோபோ\nஎச்சரிக்கை விடுக்கும் ஒசாமா பின்லாடன்\nயாழ். பிரதேச செயலகங்களில் தேசியக் கொடியேற்றி தேசிய...\nமற்றொரு இயற்கை அனர்த்தத்திற்கான முன்னறிகுறியா\nஆண்க���ைப் போல் முகத்தில் ரோமம் வளர்கிறதே, அது ஏன்\nஇணையதளம் அதிகம் பயன்படுத்தும் பெண்களில் 59 சதவீதம்...\nமாத்தளை மாவட்டத்தின் கந்தலக பிரதேசத்தில் உள்ள வீடு...\nஜூலை மாத இறுதிக்குள் கனடா படையினர் யாவரும் கந்தஹார...\nமூன்று குழந்தைகளும் ஒரே ஆஸ்பத்திரியில் தான் பிறந்த...\nதூசுமண்டலம் சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து காக்...\nஒரு கேம‌ராவுக்கு நீங்க‌ள் செல‌விட‌த் தயாரெனில் SLR...\nரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கி லீக் இணையதளம்\nஆபாசப் படங்களை நெட்டி தரவேற்றியவர் கைது\nஆடம்பர வாழ்க்கையை விரும்பும் சில நபர்களே கொள்ளை மற...\nகர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம்\nஅமெரிக்கர்கள் பூமியை அவர்களுக்கு சொந்தம் என்று நின...\nஆண்களை மயக்குவது தலைமுடியைவிட சிவப்பு நிற உதடுகள்\nமதச்சார்பற்ற கொள்கைப் பிடிப்பாளரான பென் அலி, மத அட...\nபழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் ஆவிகள்\nபொலிஸ் சேவைக்கு 1000 தமிழ் இளைஞர்கள் இணைப்பு\nபாம்பு பெண்ணாகிய மாரிய அதியசம்\nபொதிக்குள் பெண் உட்பட குழந்தை இறந்த உடலங்கள்\nபெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதி...\n30 ஆண்டுகள் மக்கள் பட்ட கஸ்டம் போதும். ஊடகங்கள் மக...\nபார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன...\nஉடல் உறவால் பரவும் நோய்க‌ள்\nமுலையின் விலை 42,150 டொலர்\nபெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்\nபுகைப்பிடித்தலினால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு தீ...\nஇலங்கைச் செய்தி கொழும்பு - தூத்துக்குடி இடையே கப்ப...\nவண்டி ஒட்டும் போது குறுந்தகவல்களை அனுப்புவது , நடந...\nவௌ்ளைவானில் ஆள் கடத்தல் என போலித் தகவல்கள்- மன்னார...\n94 வயதில் தகப்பனாகி உலக சாதனை படைத்த இந்தியர்\n110 வயது தாத்தாவுக்கு ஆறாவது திருமணம்\nயாழ்ப்பாணத்தில் தலையெடுக்கும் சமூக விரோதச் செயல்கள...\nஆண் எலி:- அன்பே இவ்வளவு கஸ்ரப்பட்டு என் காதலை கூறுகின்றேன்\nபெண் எலி:- என் காதலை உன் நண்பனிடம் கூறிடு ஏனெனில் உன்னைவிட உன் நண்பன் தைரியசாலி...\nபூனை:-இறைவா எனக்கொரு வரம் கொடு\nஇறைவன்:- என்ன வாரம் வேண்டு வேண்டுமென்று கூறு தருகிறேன்\nபூனை:-என் நண்பன் அவன் காதலுக்கு தூது போகும் படி கூறுகின்றான் அவன் நட்பை நிறுத்த ஓரு வரம் கொடு...\nபூனை:- இல்லை இறைவா அவன் காதலிக்கும் பெண் என் காதலி......\nகண்ணே உனக்காக காத்திருந்து காத்திருந்து காலங்கள் கரைந்ததாக தெரியவில்லை.. காதலும் வளர்ந்ததாக தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2017/03/blog-post_28.html", "date_download": "2018-06-22T13:08:08Z", "digest": "sha1:4KBZXAGVRRW4WXEBVQGJ4QDYAI6N5RWC", "length": 17879, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "அதிரையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் நபர்களை வளைத்து பிடித்த ஆர்.டி.ஓ! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome அதிரை செய்திகள் அதிரையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் நபர்களை வளைத்து பிடித்த ஆர்.டி.ஓ\nஅதிரையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் நபர்களை வளைத்து பிடித்த ஆர்.டி.ஓ\nமுத்து நெய்னார் Tuesday, March 28, 2017 அதிரை செய்திகள் Edit\nஅதிரையில் சமீப காலமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக பள்ளி பருவ மாணவர்களே விபத்தில் சிக்குகின்றன. இது குறித்து பலமுறை சமூக ஆர்வலர்கள் பலதரப்பினருக்கும் புகார் அளித்தவண்ணம் இருந்துகொண்டிருக்கின்றனர்\nஇந்நிலையில் பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அதிகாரி தலைமையிலான குழுவினர் இன்று அதிரையில் முக்கிய இடங்களில் திடீர் ஆவண சரிப்பார்ப்பில் ஈடுபட்டனர். இதில் முறையான ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய சிறுவர்கள் என பலரை பிடித்து அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கையினை சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடை��� வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-06-22T13:29:04Z", "digest": "sha1:HEYZ7KRCCHZ3MZ2KQJ5GP3X54QYOOHOL", "length": 21731, "nlines": 108, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மின்சாரம், கல்வி, சுகாதாரம், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மின்சாரம், கல்வி, சுகாதாரம், மெட்ரோ ரெயில்...\nமின்சாரம், கல்வி, சுகாதாரம், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.\n2016-17-ம் ஆண்டுக் கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (இடைக் கால பட்ஜெட்) சட்டசபையில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதைத் தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கே எம்.எல்.ஏ.க்கள் வரத்தொடங்க���னர்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா 10.53 மணிக்கு அவைக்கு வந்தார். அவருடன் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வந்தார்.\n11 மணிக்கு சபாநாயகர் ப.தனபால் வந்தமர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்தார்.\nகாலை 11.03 மணிக்கு, 70 பக்கங்களைக் கொண்ட இடைக்கால பட்ஜெட் உரையை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படிக்க தொடங்கினார். இரண்டே கால் மணி நேரம் படித்த அவர், பிற்பகல் 1.19 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.\nஇது இடைக்கால பட்ஜெட் என்பதால் மரபுப்படி புதிய அறிவிப்புகளை வெளியிடவில்லை என்று தனது உரையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். மேலும், இந்த இடைக்கால பட்ஜெட்டை வரியில்லாத பட்ஜெட்டாக அவர் தாக்கல் செய்தார்.\nஅ.தி.மு.க.வின் இந்த5 ஆண்டு கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும், அவற்றுக்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடுகளையும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார்.\nஅப்போது, 2015-16-ம் நிதி ஆண்டின் இறுதியில், ஒட்டுமொத்த திட்ட இலக்கான ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 888 கோடி ரூபாயை தமிழ்நாடு எட்டும். 2016-17-ம் நிதி ஆண்டிற்கான ஆண்டு திட்ட ஒதுக்கீடு, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும். என்றாலும், இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் 60 ஆயிரத்து 610 கோடி ரூபாய் உத்தேசமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். கல்வி, மின்சாரம், சுகாதாரம், அரசு ஊழியர்கள் நலனுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nஇதன் மூலம், ஐந்தாண்டு திட்டக்கால முடிவில், ஒட்டுமொத்த திட்டச் செலவு 2 லட்சத்து 31 ஆயிரத்து 498 கோடி ரூபாய் அளவை எட்டிவிடும். 12-ம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஒட்டுமொத்த செலவு இலக்கான, 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவை தமிழகம் தாண்டும் என்றும் தெரிவித்தார்.\nஇடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ததில் இருந்து உரை முழுவதும் படித்து முடிக்கப்படும் வரை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார். உரை முடிந்ததும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து அவர் பாராட்டினார்.\nதமிழக அரசின் வரவு செலவு திட்டத்தின் நிதி ஆதாரங்கள் பற்றி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிகழ்த்திய உரை வருமாறு:-\n2016-2017-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்டத்தில��� கணிக்கப்பட்டுள்ள செலவினங்களை மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் பற்றி கூற விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில், வரி வருவாயில், குறிப்பாக வணிக வரி வருவாயில், காணப்பட்டு வந்த குறைவான வளர்ச்சி 2015-16-ம் ஆண்டிலும் தொடர்ந்து வருகிறது.\nகடந்த ஒன்றரை ஆண்டுகளில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது. எனவே பெட்ரோலிய பொருட்களின் விற்பனையிலிருந்து கிடைக் கக்கூடிய விற்பனை வரி வருவாயும் பெருமளவு குறைந்து விட்டது. இதனால், ஆண்டுதோறும் தமிழகத்துக்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.\nகச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசலின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வையை மத்திய அரசு பலமுறை உயர்த்தி, தனது வருவாயைப் பெருக்கி தக்கவைத்துள்ளது.\nபக்கத்து மாநிலங்களும் இதுபோன்றே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தி வருவாய் இழப்பை ஈடுசெய்துள்ளன. ஆனால் தமிழக அரசு அந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதற்போது நிலவி வரும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு 2015-16-ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில், 86 ஆயிரத்து 537.70 கோடி ரூபாயாக உள்ள மாநில சொந்த வரி வருவாய், 2016-17-ம் நிதியாண்டில் 96 ஆயிரத்து 531.41 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n2015-16-ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் கணக்கிடப்பட்டதைவிட, வணிக வரி வருவாய் 11.69 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. எனவே 2016-17-ம் நிதியாண்டில் இது 72 ஆயிரத்து 326.45 கோடி ரூபாயை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.\nமேலும், மாநில ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருவாய், வரும் நிதியாண்டில் 7 ஆயிரத்து 101.81 கோடி ரூபாயை எட்டும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2016-17-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில், முத்திரைத்தாள்கள் மற்றும் பதிவு கட்டணங்களின் கீழ் கிடைக் கும் வருவாய் 10 ஆயிரத்து 548.25 கோடி ரூபாய் எனவும், வாகனங்கள் மீதான வரிகள் 4 ஆயிரத்து 925.05 கோடி ரூபாய் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த இடைக்கால வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 9 ஆயிரத்து 288.63 கோடி ரூபாய் எனவும், மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு 23 ஆயிரத்து 688.11 கோடி ரூபாய் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.\nபல மத்தி�� அரசு திட்டங்களின் நிதி பங்கீட்டு முறை 2015-16-ம் ஆண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், 2016-17-ம் ஆண்டில் தமிழக அரசுக்கு ஆயிரத்து 400 கோடி ரூபாயிலிருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.\nஇந்த மாற்றங்களைக் கணக் கில் கொண்டு, 2016-17-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளில் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் மானிய உதவி 22 ஆயிரத்து 496.08 கோடி ரூபாய் அளவில் மட்டுமே இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\n2016-17-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், மொத்த வருவாய் வரவு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 4.23 கோடி ரூபாய் எனவும், மொத்த வருவாய் செலவீனம், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 159.01 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வரும் நிதியாண்டில் 9 ஆயிரத்து 154.78 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பற்றாக்குறை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nமாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள குறைவால், குறிப்பாக, பெட்ரோலிய பொருட்களிலிருந்து கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளதால், இந்த பெரும் வருவாய் பற்றாக்குறையை தவிர்க்க இயலவில்லை.\nமேலும், பசுமை வீடுகள் திட்டம், விலையில்லா மின் விசிறிகள், மிக்சிகள், கிரைண்டர்கள், மடிக்கணினிகள் வழங்குதல், சிறப்பு பொது வினியோக திட்டம், சமூக பாதுகாப்பு திட்டங்கள் போன்ற பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதும் இதற்கு காரணம்.\nஇத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தாத பல மாநிலங்களும் பெரும் வருவாய் பற்றாக்குறை நிலையை எதிர்நோக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n2015-16 திருத்த மதிப்பீடுகளில் நிதிப்பற்றாக்குறை 32 ஆயிரத்து 359.59 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.94 சதவீதமாகும். 2016-17-ம் ஆண்டில் இப்பற்றாக்குறை 36 ஆயிரத்து 740.11 கோடி ரூபாயாக இருக்கும்.\nதமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.92 சதவீதத்திற்குள் இந்த பற்றாக்குறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், இது பதிநான்காவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ள வரையறைகளுக்கு உட்பட்டே இருக்கும்.\nவரும் நிதியாண்டில் 37 ஆயிரத்து 782 கோடி ரூபாய் வரை கடன் வாங்க மாநிலத்திற்கு தகுதியுள்ள போதிலும், 2016-17-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவு திட்ட மதிப்பீடுகளில் கடன் அளவு 35 ஆய���ரத்து 129 கோடி ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆட்சி காலம் முழுவதிலும் நிதி ஆதாரங்களைக் கையாள்வதில் மிகப்பொறுப்போடு செயல்பட்டு, நிதிப்பற்றாக்குறை, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் மொத்தக்கடனின் விகிதம் போன்ற பல்வேறு நிதிக் குறியீடுகளை, வரையறைக்கு உட்பட்டு பின்பற்றி இந்த அரசு செயல்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-super-star-20-03-1841396.htm", "date_download": "2018-06-22T13:10:01Z", "digest": "sha1:PDR2FOGWWPLCI4GMPIVN3UUACDET66WI", "length": 8110, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.! - RajinikanthSuper Star - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nஅடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.\nதமிழ் சினிமாவின் ஜாம்புவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ம் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனை தாங்கள் நிரப்ப போவதாகவும் தீவிர அரசியலிலும் இறங்கி உள்ளனர்.\nமேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் இவர் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்துள்ளார்.\nஅப்போது காளகஸ்தி பெருமாள் கோவிலில் பஞ்சாங்கம் படித்த போது பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க-வே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும், மோடியே மீண்டும் பிரதமராவார் என கோரியுள்ளனர். மேலும் தெலுங்கானா, ஆந்திராவில் ஒரு இடத்தில் கோடா பா.ஜ.க ஜெயிக்காது.\nதமிழகத்தில் ரஜினிகாந்த் வெற்றி பெற்று தமிழகத்தை ஆட்சி செய்வார் எனவும் கூறியுள்ளார். இந்த பஞ்சாங்க தகவல்கள் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n▪ ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்\n▪ வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.\n▪ ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n▪ ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.\n▪ இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள் - பிரபலம் பரபரப்பு பேச்சு\n▪ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பிளான் இதுதானாம்\n▪ சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.\n▪ சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக விஜயின் தந்தை, உச்சகட்ட கோபத்தில் தளபதியன்ஸ் - என்ன நடந்தது\n▪ சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படியொரு மாஸா\n▪ நடிகைகளோடு டூயட் பாடுற வேலைய பாருங்க என கூறியவர்களுக்கு நெத்தியடி கொடுத்த சூப்பர் ஸ்டார்.\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2015/04/blog-post_8.html", "date_download": "2018-06-22T13:07:35Z", "digest": "sha1:FFGJLCICASJIHNGRVTAJFWMJW3NPREIE", "length": 15218, "nlines": 286, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "தமிழனை கொன்றழித்த ஆந்திரம்", "raw_content": "\nஅவர் தளத்தில் அவர் மட்டுறுத்தி வெளியிட்ட பின்னூட்டம் ஒன்று உங்கள் பார்வைக்காக\n இன்னும் ஏன் வாந்தி பேதி வருண் இங்கு வந்து வாந்தி எடுக்கவில்லை\nஒரு வேளை உடம்பு சரியில்லையா என்னவோ\nதமிழன் திரவிடம்னு சொல்லி தெலுங்கன் தோள் மேலே கை போட்டா சுடமா என்ன செய்வான் \nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை\nபற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\n*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.\n*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.\n*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்\nமுறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.\n*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.\n*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,\nதாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.\n*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி \"The problem of the rupee-It's\norgin and it's solution.\"என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய\nரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.\n*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.\n*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து\nவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக\n மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு\n வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்\n இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா\nஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா\nபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்\nபாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்\nஎன்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்\nஉணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்\nசௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு\nமற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்க…\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை\nகுடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,\nஅங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்\nபயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்\nகொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய\nகடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.\nதிரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே\nநான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,\nகேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது \"எனக்கு\nமுன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை\nமுதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,\nஅன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்\nவெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்\nஉன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127633-two-people-arrested-for-land-occupied-case.html", "date_download": "2018-06-22T13:18:38Z", "digest": "sha1:KUN4F6LEW7JCSZQW3OJVDRXLODHFQCRG", "length": 21534, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு - திருச்சியில் இருவர் கைது | Two people arrested for land occupied case", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nபோலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு - திருச்சியில் இருவர் கைது\nபோலியான ஆவணங்கள்மூலம் நில அபகரிப்பு செய்த இருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nதிருச்சி தில்லைநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தென்னூரைச் சேர்ந்தவர், லட்சுமண அய்யர் மகன் விஸ்வநாதன். இவர்களின் குடும்பத்துக்கு திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் சொந்தமாக, சுமார் 66,000 சதுரஅடி இடம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 3 கோடிக்கும் மேல் இருக்கும். விஸ்வநாதனின் மூதாதையர்கள் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து வாங்கியது இந்த நிலம். விஸ்வநாதன் வேலை விசயமாக அவரது குடும்பத்துடம் சில வருடங்களாக வெளியூரில் தங்கியிருந்தார்.\nஇந்நிலையில், ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளித்திருமுத்தம் கிராம உதவியாளராகப் பணிபுரிந்துவரும் சிந்தாமணி மற்றும் காந்தி நகரைச் சேர்ந்த பிச்சமுத்து ஆகியோர், விஸ்வநாதனின் இடத்தை கிராமப் பதிவேடுகளில் போலியான பதிவுகளை ஏற்படுத்தி, பிச்சமுத்துவின் மகன்களான மோகன்ராஜ் மற்றும் உதயமூர்த்தி ஆகியோருக்கு செட்டில்மென்ட் செய்துள்ளார்.\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்\n'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர்\n`தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nநிலத்தை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் எங்களை நிலத்தின் அருகில் போகமுடியாதபடி செய்துவருகின்றார் என திருச்சி மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் நடந்த விசாரணையில், பிச்சமுத்து வைத்திருந்த இடத்தின் ஆவணங்கள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. போலி ஆவணங்கள்மூலம் பதிவுகளை ஏற்படுத்தி, நிலத்தை அபகரிக்க முயன்ற கிராம உதவியாளர் பிச்சமுத்து மற்றும் அவரது இரு மகன்கள் உள்பட, மேலும் மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தனர். இதில், பச்சமுத்துவின் இரண்டாவது மகன் உதயமூர்த்தி தலைமறைவாக உள்ளதால், அவரை போலீஸார் தேடி வருகின்றனர். போலி ஆவணங்கள்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டது திருச்சியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\n`அந்த அமைச்சரின் அறைக்குக்கூட நான் போனதில்லை’ - தகிக்கும் விஜயதரணி\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.Know more...\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது திருச்சியில் பணிபுரிந்து வருகிறேன்.Know more...\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nபோலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு - திருச்சியில் இருவர் கைது\nரம்ஜான் பண்டிகை - 24 மணி நேர சந்தைக்கு தெலுங்கானா அரசு அனுமதி\n``மூணு லட்சம்.. ஒரு குழந்தைக்கு வாழ்க்கை... கிட்னியை வித்துட்டேன்’’ - சென்னை பெண்ணின் வாக்குமூலம்\nயானை யாரையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளும் - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=381309", "date_download": "2018-06-22T13:32:22Z", "digest": "sha1:YDM2R7EYFZ2K6EUTZMO2YAQACW7NW7AH", "length": 8497, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ‘நாளைவரை காத்திருக்காது இன்றே பரிசோதியுங்கள்’ யாழில் எய்ட்ஸ் பரிசோதனை", "raw_content": "\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன�� அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு காலம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\n‘நாளைவரை காத்திருக்காது இன்றே பரிசோதியுங்கள்’ யாழில் எய்ட்ஸ் பரிசோதனை\nசர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ‘இன்றே பரிசோதியுங்கள் நாளைவரை காத்திருக்க வேண்டாம்’ எனும் கருப்பொருளிலின் கீழ் நாளை தினம் (வியாழக்கிழமை) யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.\nகாலை 8.30 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்போதான பரிசோதனைகளில் இரகசியம் பேணப்படும் என்று யாழ். போதனா வைத்தியசாலை பாலியல் தொற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தெரிவித்துள்ளார்.\nமேலும் தெரிவித்த அவர், ‘யாழில் 1987ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை 80 பேருக்கு மேற்பட்டோர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் 40 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 2014ஆம் ஆண்டு முதல் 2016 வரை 26 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அந்தவகையில் இவ்வருடம் யாழில் 7 பேர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக இணங்காணப்பட்டுள்ளனர்.\nஎச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் விரைவில் இணங்காணப்பட்டால் உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான மருந்துகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.\n2030ஆம் ஆண்டை எச்.ஐ.வி தொற்று இல்லாமல் செய்வதற்காக பாலியல் தொற்று தடுப்பு பிரிவினர் செயற்பட்டு வருகின்றதாகவும்’ அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nயாழில் அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறப்பு\nமக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுக்க உழைக்க வேண்டும் – டக்ளஸ் எடுத்துரைப்பு\nதவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு\nவிபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு காலம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nஇறைச்சிக்காக நாய்களைக் கொல்வது சட்டவிரோதமானது – தென்கொரியாவில் தீர்ப்பு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nபசும்பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nமன்னாரில் இரண்டாவது நாளாகவும் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்\nஎட்டு வழி சாலையினால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை: ஆட்சியர் ரோகினி\nவைரஸ் தொற்றுக்கு வேண்டும் என்றே பரப்பட்ட கிருமி: அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankar-mylyrics.blogspot.com/2009/08/blog-post_9749.html", "date_download": "2018-06-22T12:41:07Z", "digest": "sha1:B2Z7A7BXH4VHOF7UXY42AEE2THCL2CNE", "length": 3424, "nlines": 84, "source_domain": "sankar-mylyrics.blogspot.com", "title": "மூன்றாம்பிறை: விழிகளை பார்த்து", "raw_content": "\nவெள்ளி, 14 ஆகஸ்ட், 2009\n\"நான் என்றும் உன்னை அரவணைகின்றேன்\nஉன் பார்வை மட்டும் எங்கேயோ\nஎன்னை பார்க்க செய்பவனும் நீதான்,\nஎன் மீது தூசு படாமல் காப்பவனும் நீதான்,\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் முற்பகல் 9:18\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசந்தான சங்கர் எனது பெயர். நான் பெங்களூரில் வசித்து வருகிறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/11531", "date_download": "2018-06-22T13:27:57Z", "digest": "sha1:NDVGF5O2632MCNIQ6HPPT7S6MNCXFZ7L", "length": 17791, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "டாக்டரிடம் நோயாளர் எதிர்பார்ப்பது என்ன? - Thinakkural", "raw_content": "\nடாக்டரிடம் நோயாளர் எதிர்பார்ப்பது என்ன\nLeftin June 4, 2018 டாக்டரிடம் நோயாளர் எதிர்பார்ப்பது என்ன\nமுன்பொரு காலத்தில் கிராமங்களில் நாட்டு வைத்தியர் என்று ஒருவர் இருந்தார். சாதாரண மனிதர். கிராமத்தினருடன் இயல்பாகப் பழகுவார். சுகவீனங்களுக்கு மருந்து கொடுப்பார். கொடுத்த பணத்தை வாங்கிக்கொள்வார். வழியில் கண்டால், என்ன தலைவலி எப்படியிருக்கிறது என்று கரிசனையுடன் விசாரிப்பார். நல்லது கெட்டதற்கு வீட்டுக்கு வந்துபோவார்.\nபின் ஆங்கில மருத்துவர்கள் வந்தார்கள். கோட்டு சூட்டு போட்டிருந்தார்கள். கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் மாட்டி இருந்தார்கள். அவர்களில் குடும்ப டாக்டர்களும் இருந்தார்கள்.\nகுடும்ப நண்பர்கள்போலப் பழகினார்கள். எல்லா நோய்களுக்கும் மருந்து கொடுத்தார்கள். அறிவுரைகளையும் வாரி வழங்கினார்கள். இப்போது இவர்களும் அருகிவரும் ஒரு இனமாகிவிட்டார்கள். பழைய தமிழ்த் திரைப்படங்களில் மட்டும்தான் இவர்களை இனிமேல் பார்க்க முடியும்.\nஇப்போதெல்லாம் ஒரு நோய்க்கு ஒரு சிறப்பு மருத்துவர் என்ற நிலை வந்துவிட்டது. தலைவலிக்கு ஒருவர், மூட்டுவலிக்கு ஒருவர், நுரையீரலுக்கு ஒருவர், கல்லீரலுக்கு ஒருவர் என்று பலவிதமான வல்லுநர்கள் வந்துவிட்டார்கள்.\nஆனால், சாதாரண உடல் உபாதைகளுக்கு பொதுநல மருத்துவர் என்று ஒருவர் இருந்த காலம் இன்னும் மலையேறிவிடவில்லை. பொதுநல மருத்துவர்களை மக்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே கூறவேண்டும்.\nநீண்ட காலமாக ஒரே மருத்துவரிடம் போவதில் பல அனுகூலங்கள் உள்ளன.\nஉங்கள் மருத்துவ வரலாறு அவருக்கு அத்துப்படியாக இருக்கும். உங்கள் குடும்ப வரலாற்றையும் (குடும்ப இரகசியங்கள் உட்பட) அவர் அறிந்து வைத்திருப்பார். ஆனால், அவருக்கு இருக்கும் நேரம் குறைவு. உங்களைப் பார்த்துப் பேசவும் உடலைச் சோதிக்கவும் பத்து பதினைந்து நிமிடங்கள் கிடைத்தால், அது உங்கள் அதிர்ஷ்டம். சரி, விடயத்துக்கு வருவோம்.\nஒரு மருத்துவரிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது என்ன இது குறித்து நெடுங்காலமாகவே பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. இதில் ஒரு ஆய்வை மட்டும் பார்ப்போம். பொதுநல மருத்துவர்கள் கொடுக்கும் மருந்தை, அவர்கள் கூறியபடி நோயாளிகள் உட்கொள்வதில்லை என்பது நெடுங்காலமாகவே மருத்துவர்கள் அறிந்த ஒன்றுதான்.\nமருந்தை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள் அல்லது ஒழுங்காக எடுப்பது இல்லை என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதை நிவர்த்தி செய்ய மருத்துவர்களுக்கு பல அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. மருந்தைப் பற்றி விளக்கமளிப்பது, அதை எடுக்க வேண்டிய விவரங்களை எழுதிக் கொடுப்பது ஆகியவை இவற்றுள் சில.\nஆனால் இம்மாதிரியான நடைமுறைகள் பெரும் தாக்கத்தை உருவாக்கவில்லை. எனவே, இதை உளவியல் அடிப்படையில் அணுக வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.\nஅடுத்த கட்டமாக, நோயாளிகளைப் பார்க்கும்போது நோயுடன் தொடர்பில்லாத ஒரு விடயத்தைப் பற்றி மருத்துவர்கள் பேச வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். எடுத்துக்காட்டாக, ஓர் ஆசிரியரிடம் மருத்துவர் பேசும்போது உங்கள் பாடசாலை நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதுபோல் நோயாளியின் தனிப்பட்ட விடயத்தைப் பற்றி பேச ஊக்குவிக்கப்பட்டது. அதிகம் வளர்ப்பானேன் என்பதுபோல் நோயாளியின் தனிப்பட்ட விடயத்தைப் பற்றி பேச ஊக்குவிக்கப்பட்டது. அதிகம் வளர்ப்பானேன் இதன் பிறகு நோயாளிகள் முன்னைவிட முறைப்படி மருத்தை உட்கொள்ளத் தொடங்கினார்கள்.\nஇந்த ஆய்வு உணர்த்துவது என்ன மருத்துவர் நோயாளியின் மேல் தனிப்பட்ட அக்கறை காட்டும்போது அவர் கூறுவதை நோயாளி மதித்து நடக்கிறார். இந்த அக்கறை என்பது நோயாளியின் மேல் காட்டும் பரிவோ இரக்கமோ அல்ல, வர்த்தகத் துறையில் வாடிக்கையாளரின் பெயரை நாட்குறிப்பில் குறித்துக்கொண்டு அவரை அடுத்த முறை காணும்போது, உங்கள் புதிய ஆடி கார் எப்படி இருக்கிறது மருத்துவர் நோயாளியின் மேல் தனிப்பட்ட அக்கறை காட்டும்போது அவர் கூறுவதை நோயாளி மதித்து நடக்கிறார். இந்த அக்கறை என்பது நோயாளியின் மேல் காட்டும் பரிவோ இரக்கமோ அல்ல, வர்த்தகத் துறையில் வாடிக்கையாளரின் பெயரை நாட்குறிப்பில் குறித்துக்கொண்டு அவரை அடுத்த முறை காணும்போது, உங்கள் புதிய ஆடி கார் எப்படி இருக்கிறது என்று கேட்கும் போலி சிநேகிதமும் அல்ல.\nஉண்மையான கரிசனையோடு கேட்கப்படும் ஒரு கேள்வி. இதை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம்.\nஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பல மாதங்களாக நெஞ்சு வலியோடு மருத்துவரைப் பார்த்து வருகிறார். எத்தனையோ எக்ஸ்ரே, இ.சி.ஜி., ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்தாயிற்று.\nஎந்த நோயும் இருப்பதாகத் தெரியவில்லை. பல மருந்துகளை உட்கொள்கிறார், நெஞ்சு வலி மட்டும் குறைந்தபாடில்லை. ஆனால், அவர் விடாப்பிடியாக தொடர்ந்து மருத்துவரைப் பார்க்க வருகிறார். ஒரு நாள் பழைய மருத்துவர் இல்லை.\nஅவருடைய இடத்தில் ஒரு புதிய மருத்துவர் வந்திருக்கிறார். அந்தப் பெண் பழைய கதையை மீண்டும் ஒரு முறை பாடுகிறார். மருத்துவர் அவரது பழைய மருத்துவக் குறிப்புகளைப் வாசித்துவிட்டு, உங்களுக்கு இப்போது எத்தனை வயது என்று கேட்கிறார், ‘இதுகூட உங்களுக்குத் தெரியவில்லையா’ என்ற தோரணையில், ஐம்பத்தி நான்கு என்கிறார் அந்தப் பெண். மருத்துவர் சற்று யோசித்து விட்டு, உங்க���் தாயார் இறக்கும்போது அவருக்கும் ஐம்பத்தி நான்கு வயதுதான், இல்லையா என்று கேட்கிறார், ‘இதுகூட உங்களுக்குத் தெரியவில்லையா’ என்ற தோரணையில், ஐம்பத்தி நான்கு என்கிறார் அந்தப் பெண். மருத்துவர் சற்று யோசித்து விட்டு, உங்கள் தாயார் இறக்கும்போது அவருக்கும் ஐம்பத்தி நான்கு வயதுதான், இல்லையா\nஇதைக் கேட்டவுடன் அந்தப் பெண் விக்கி விக்கி அழ ஆரம்பித்தார். கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனக்கு ஏதும் நடந்தால் என் பெண்ணின் கதி என்ன என்று எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை. நான் பட்ட கஷ்டங்களை அவள் படக்கூடாது என்று கூறுகிறாள். டாக்டர் கேட்ட கேள்வி அவர் மனதைத் தொட்டுவிட்டது. அவ்வளவுதான், அதற்குப்பின் அவர் மருத்துவரைப் பார்க்க வேண்டி இருக்கவில்லை.\nஇதுதான் மருத்துவர் காட்டும் அக்கறை; நோயாளியின் வரலாற்றை அறிந்து அவர் மீது காட்டும் கரிசனை; இரு உள்ளங்களுக்கு இடையே நடைபெறும் உணர்ச்சிப் பரிமாற்றம்; மருத்துவருக்கும் அவர் பார்க்கும் நோயாளிக்கும் இடையே உள்ள அந்தரங்க உறவு.இந்த அக்கறையைத்தான் மருத்துவரிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nமருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே உள்ள உறவு பற்றி மருத்துவ மாணவர்களுக்கு நிறையவே போதிக்கப்படுகிறது. மருத்துவர் கொடுக்கும் மருந்துகளிலேயே மிக முக்கியமான மருந்து ‘மருத்துவர்தான்’ என்றும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால், பல மருத்துவர்கள் இதை மறந்துவிடுகிறார்கள் அல்லது வேறு விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.\nசரி. இதை மருத்துவர்களிடம் போய்ச் சொல்லுங்கள், ஏன் எங்களிடம் சொல்கிறீர்கள் என்று உங்களில் சிலர் கோபத்துடன் மனதுக்குள் நினைத்துக்கொள்வதை உணர முடிகிறது. மருத்துவ ஏடு ஒன்றுக்கு எழுத வேண்டிய கட்டுரை இந்தப் பகுதிக்குத் தவறாக வந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா\nஇன்று மருத்துவம் வர்த்தகமயமாகி வரும் நிலையில் நோயாளி ஒரு வாடிக்கையாளராக மாறிவிட்டார் என்பதுதான் அவலம். வர்த்தகத் துறையில் ஒரு வழக்குமொழி உண்டு: ‘வாடிக்கையாளர் கூற்று எப்போதும் சரியானதே’ (The customer is always right).\nஎனவே, நோயாளி என்ற வாடிக்கையாளர் தம் உரிமையை நிலைநாட்ட நினைப்பதிலும், அதை நடைமுறைக்குக் கொண்டுவர நினைப்பதிலும் தவறில்லை\nவெயில் நேரத்தில் குளிர் நீர் குடிக்கலாமா\nகல்லீரல�� காக்கும் கீழா நெல்லி\nகருத்தரிக்க உகந்த நாள் எது\n« நாடிகள் நலமானால் நோய்கள் நாடிவராது\nகூட்டு எதிரணியில் இணைந்தால் சம்பிக்கவும் ராஜிதம் ஜனாதிபதி வேட்பாளராகலாம் »\nவிக்கி பிரிந்து செல்வது நல்லதல்ல-தினக்குரலுக்கு சித்தர் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/05/blog-post_10.html", "date_download": "2018-06-22T12:49:08Z", "digest": "sha1:R5FTGJPLVFVWSJ6NFAAB6RGVYTHY4GWW", "length": 13204, "nlines": 213, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி", "raw_content": "\nகோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி\nஅபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி\nகணபதியில் தேங்காய்ப்பாலுக்கு ரொம்ப பேமஸான கடை சிவவிலாஸ்.அந்த கடை இப்போது செயல்படுவதில்லை.ஆனால் அந்த சிவவிலாஸ் குரூப்பில் இருந்து வந்து அதே இடத்தில் ஷெட் போட்டு புதிதாய் ஆரம்பித்து இருக்கிற ஒரு பலகாரக்கடைதான் இந்த அபூர்வ விலாஸ்.\nஎப்பவும் இந்த கடை ஒரே கூட்டமாத்தான் இருக்கும்.கடை முன்னாடி வண்டி நிறுத்த இடம் இருக்காது.அந்த வழியா போனால் பலகார வாசனை நம்மை இழுத்து உள்ள விட்டுடும் அப்படி ஒரு வாசனை அடிக்கும்....அப்படித்தான் நேத்து அந்த வழியா போகும் போது நம்மளையும் உள்ளே இழுத்து விட,\nகடைக்குள்ள போனா ஷோகேஸ்ல போண்டா, வடை, பஜ்ஜி, கேழ்வரகு பகோடா, மசால் போண்டா இப்படி எதெதெல்லாம் எண்ணையில் மிதக்குதோ அதெல்லாம் இங்க சுடச்சுட சூடா இருக்குது.அதை விட முக்கியம் தேங்காய்ப்பால் தான்.எப்போதும் அடுப்பில் மிதமான சூட்டில் இருக்க, பலவித கலர்கலர் டோக்கன்களில் தேங்காய்ப்பாலுக்கான டோக்கன் வாங்கி கொடுக்க, இளஞ்சூடாய் நம் கைகளில் வந்தது தேங்காய்ப்பால்.\nகொஞ்சம் கொஞ்சமாய் ருசிக்க தேவாமிர்தமாய் இருந்தது.அளவான இனிப்பில் மிக அமிர்தமாய் இருந்தது.அந்த சூட்டிலும் ஊதி ஊதி குடிக்க ரொம்ப சுவையாக இருந்தது.ஏலக்காய் மணத்துடன் மிக அற்புதமாய் இருக்க ரசித்து குடித்ததில் சீக்கிரம் தீர்ந்து போக, இன்னொரு டோக்கன் வாங்கி உடனடியாக ரீசார்ஜ் செய்து ருசிக்க ஆரம்பித்தேன்...ஆஹா என்ன சுவை...\nவிலையும் குறைவாகத்தான் இருக்கிறது.கிளாஸ் 8 ரூபாய் தான்.டீ குடிக்கிற செலவில் இது எவ்வளவோ மேல்.தேங்காய்ப்பாலுக்கு காம்பினேசனாக அனைவரும் வடை, போண்டா என வெளுத்துக் கட்டுகின்றனர்.எப்பவாது அந்தப்பக்க��் போனா சாப்பிட்டுப் பாருங்க.\nஎத்தனையோ வருடங்களுக்கு முன் வீட்டில் சாப்பிட்டது.இப்போதெல்லாம் இந்த மாதிரி தேங்காய்ப்பால் யார் சமைக்கிறார்கள் வீட்டில்.மிக ஆரோக்கியமான ஒரு பானம் இது.உளுந்து போட்டு செய்திருக்கும் தேங்காய்ப்ப்பாலில் எவ்வளவோ நன்மைகள் இருக்கின்றன.\nடெக்ஸ்டூல் மேம்பாலம் முடியற இடத்தில் இந்த கடை இருக்கு.அருகில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருக்கிறது.தேங்காய்ப்பால் தான் இந்த கடையின் ஃபேமஸ்...டீ, காபி, போண்டா வடை என எல்லாம் வேற இருக்கிறது....போனா சாப்பிட்டு பாருங்க...\nLabels: கணபதி, கோவை, கோவை மெஸ், தேங்காய்ப்பால், போண்டா, வடை\nஸ்கூல் படிக்கும்போது ரோட்டு கடையில் தேங்காய்பால் சாப்பிட்டது, அதன்பிறகு சாப்பிடவே இல்லை. எட்டு ரூபாய் என்றால் விலை குறைவு தான்.\nபெரும்பாலும் ஹோட்டல்களில் கிடைப்பதில்லை.ரோட்டோர த்ள்ளுவண்டிகளில் மட்டுமே கிடைக்கிறது.மதுரை சென்றால் பருத்திப்பால்....அதுவும் தள்ளுவண்டிதான்.\nதிண்டுக்கல் தனபாலன் May 10, 2014 at 8:44 AM\nசிவவிலாசில் வெள்ளரிவிதை மைசூர் பா ,காரட் மைசூர் பா மிகவும் அருமையாக இருக்கும்..\n அந்த பக்கம் வரும்போது சாப்பிட்டு பார்க்கிறேன்\nகடைக்கு நல்ல விளம்பரம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்ல விளம்பரம்.....\nநல்ல தேங்காய்ப் பால் அமிர்தப் பகிர்வு\nபார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது. தகவலுக்கு நன்றி ஜீவா.\nகோவை மெஸ் - A -1 பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி,...\nஃபேஸ்புக் துளிகள் - 2\nகோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி\nபயணம் – மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2013/05/science-online-test-for-tnpsc-tet-7th.html", "date_download": "2018-06-22T13:14:10Z", "digest": "sha1:N3SXHRHJFTEQIHFJEGLLZ5QQB2FWCD2C", "length": 7765, "nlines": 208, "source_domain": "www.tettnpsc.com", "title": "TET, TNPSC ONLINE TEST: Science Online Test for TNPSC | TET | 7th samacheer kalvi", "raw_content": "\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\n1. உலகின் பட்டு உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம்\n2. பொதுவாக மிக அதிக அளவில் பயனில் உள்ள பட்டு\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nநாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை நெடுஞ்சாலை\nடெல்லியில் இருந்து மீரட் வரையில் ரூ.11,000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 14 வழி விரைவு சாலையை பிரதமர் மோடி 27/05/2018 ...\nஎங்களின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற submit பட்டனை அழுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவு\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-22T13:35:29Z", "digest": "sha1:A5QCHUJFSLM5DMEZQGJ6SJFVI3IMP3JX", "length": 8841, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடமராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடமராட்சி (Vadamaraadchi அல்லது Vadamarachchi), என்பது இலங்கையின் வட முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு புவியியற் பிரிவாகும். அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே வலிகாமம், வடமராட்சி தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. குடாநாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது வடமராட்சிப் பிரிவாகும்.\nவடமராட்சிப் பகுதி வடமாராட்சி வடக்கு (பருத்தித்துறை), வடமாராட்சி தென்மேற்கு (கரவெட்டி), மற்றும் வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\n2 வடமாராட்சியில் உள்ள ஊர்கள்\nவடமராட்சி என்பது \"வடக்கு மக்களின் ஆட்சிப் பகுதி\" என்பது பொருள். வடமார் என்பது வடக்கு மக்களைக் கு���ிக்கும்[1]. இங்கு வசிக்கும் மக்கள் வடமராட்சியார் என அழைக்கப்படுகின்றனர். முன்னர் வடமறவர் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்த இடமாக இருந்தமையால் வடமறவர் ஆட்சி என அழைக்கப்பட்டு வடமராட்சி என மருவிற்று.\nவடமராட்சியில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற துறைமுகப் பட்டினங்களும், கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற கடல்சார் கிராமங்களும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற கிராமங்களும் உள்ளன.\nவடமராட்சி இந்து மகளிர் கல்லூரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2016, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/08/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-22T13:29:15Z", "digest": "sha1:JXPXYFPYEWRXKE7XLG3BCXZPZIDUZNHA", "length": 32466, "nlines": 276, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "சிங்கப்பூரில் தமிழுக்கு மரியாதை …. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← NDTV + திரு.ப.சி. மீது கிரிமினல் புகார்….\nசிங்கப்பூரில் தமிழுக்கு மரியாதை ….\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் ஹிந்தி திணிப்பை\nபற்றி எழுதியபோது, சின்னஞ்சிறு நாடான\nசம அந்தஸ்துடன் வைத்திருக்க முடியும் என்றால்,\nஇந்தியாவில் ஹிந்தி, ஆங்கிலம் என்று இரண்டே\nஇரண்டு மொழிகளை ஆட்சிமொழியாக தொடர்வதில்\nஎன்ன சிரமம் என்று கேட்டிருந்தோம்.\nசட்டபூர்வமாக ஹிந்தி, ஆங்கிலம் இரண்டும்\nஆட்சிமொழியாக இருந்தாலும், மத்திய அரசு,\nஆங்கிலத்தை புறக்கணித்து விட்டு, ஹிந்தியில் மட்டும்\nஏன் செயலாற்ற முயல்கிறது என்று கேட்டிருந்தோம்.\nநமது இடுகைக்கு துணையாக சிங்கப்பூரிலிருந்து\nநண்பர் ரமேஷ் எழுதி இருக்கும் பின்னூட்டத்திலிருந்து\nசில பகுதிகள் கீழே –\nநான் கடந்த 10 வருட காலமாக சிங்கப்பூரில்\nகுடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன். இங்குள்ள\nதமிழ் மக்கள் எந்த அளவு தமிழை பேசுகிறார்களோ\nஅரசாங்கத்தின் ஒரு வாழ்த்து பேழை அல்லது\nகட்-அவுட் களில் கூட இங்கே ��ான்கு அங்கீகரிக்கப்பட்ட\nதிட்டமாக இருந்தாலும் அதனை ஒவ்வொரு\nதனியான அஞ்சல் மூலம் (நான்கு மொழிகளும்\nஎன்னிடம் உள்ள அப்படிப்பட்ட அரசாங்கத்தின்\nஒரு தமிழ் பிரதியை உங்களுக்கு தனியாக\nமின்-அஞ்சலில் அனுப்பி வைக்கிறேன். மேலும்,\nஇந்த நாட்டில் உள்ள DBS எனும் வங்கியின்\nதானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில்\n(ATM-ல்) தமிழை பயன்படுத்த முடியும்.\nஎன் மகள்கள் இருவரும் இங்கு தமிழ் படிக்கின்றனர்.\nஅனைத்து பேருந்து, இரயில், விமான நிலையங்களிலும்\nதமிழில் பெயர் பலகைகளும், குறியீடுகளும் இருக்கும்.\nஇது போன்ற பல காரணங்களாலேயே ஒபாமா\nஅனைத்து மொழிகளிலும் சிங்கப்பூர் பிரதமரை\nவரவேற்றார். அந்த சடங்கு அவர் சிங்கப்பூர் பிரதமருக்கு\nவழங்கிய கவுரவம் மட்டுமல்ல, அது இங்கு வாழும்\nஅனைத்து இன மக்களுக்கான கவுரவம்.\nஇதனைத் தொடர்ந்து நண்பர் ரமேஷ் அவர்களிடமிருந்து\nகிடைக்கப்பெற்ற – சிங்கப்பூர் அரசின்,\nநான்கு மொழிகளிலுமான ஒரு ஆவணத்தின்\nதமிழ்ப்பகுதியை மட்டும் நண்பர்களின் பார்வைக்காக\nகொஞ்சம் சிங்கப்பூர் மெட்ரோ பக்கம்\nஇந்தியாவில் மொழிப் பிரச்சினையை வெகு\nசுலபமாகத் தீர்க்க முடியும். மத்திய அரசின் எல்லா\nஅந்தந்த மாநில மொழி சேர்ந்து கொள்ள வேண்டும்.\nஅனைத்து அறிவிப்புகளும் 3 மொழிகளில்….\nசிங்கப்பூர் சுலபமாக 4 மொழிகளை கையாள்கிறதே…\nமனம் இல்லை…. ஆளுபவர்களுக்கு ஹிந்தியைத்தவிர\nவேறு எதையும் ஏற்றுக்கொள்கிற மனோபாவம் இல்லை…\nதமிழக பாஜக நண்பர்கள் யாராவது, இதைப்பற்றி\nஎல்லாம் தங்கள் அகில “இந்தி”யத் தலைவர்களிடம்\nவிளக்கமாக எடுத்துச் சொன்னால் தேவலை…..\nபின்பு சேர்க்கப்பட்டது — (21/08/2016 – 9.40 pm )\nநண்பர் ஷிவா ஆத்ரேயா அவர்களிடமிருந்து\nகிடைத்த தகவலையொட்டி நான் தேடியதில்,\nவலையிலிருந்தே, தமிழ் எழுத்துக்களும், எண்களும்\nஅடங்கிய மொரிஷியஸ் நாட்டின் ரூபாய் நோட்டுக்களின்\nதமிழன் என்று சொல்லடா -தலை நிமிர்ந்து நில்லடா…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← NDTV + திரு.ப.சி. மீது கிரிமினல் புகார்….\n10 Responses to சிங்கப்பூரில் தமிழுக்கு மரியாதை ….\n2:16 பிப இல் ஓகஸ்ட் 20, 2016\nஇதுக்கு தான் அகில இந்திய கட்சிகளுக்கு\nஓட்டுப் போடக்கூடாது. தனி மெஜாரிட்டி\nகொடுத்தாலே இதுங்களுக்கு திமிர் ஏறிடும்..\n2:19 பிப இல் ஓகஸ்ட் 20, 2016\nதென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு சிங்கப்பூர். சிங்கப்பூர் தீவிற்கு வடக்கில் மலேசியாவும், தெற்கில் இந்தோனீசிய ரியாவு (Riau) தீவுகளும் உள்ளன. ….\nசிங்கம் +ஊர் சிங்கப்பூர் அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளை கொண்டதும் ஆகும் சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது….\nஅங்கே — பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தபோதும் — பின் மலேசியாவிடம் இருந்து பிரிந்து தனி நாடான போதும் அதனுடைய ” அபிரிதமான ” வளர்ச்சிக்கு பங்காற்றிய அனைவரின் தாய்மொழியையும் “அரசின் ஏற்புடைய மொழியாக ” கொண்டுள்ளதை பார்த்தாவது நாம் திருந்த வேண்டும் ….\nதற்போது வரலாறுகள் தேவையற்றவை என்பது புதிய தலைமுறையின் வாதமாக இருக்கிறது …ஆனால் நமது வரலாற்றை புரிந்துக் கொள்ளும் அறிவு அதனால் கிடைக்கிறது — என்பதை உணர்ந்து செயல்பட்டால் இவ்வாறான கட்டாய ” ஒரு மொழி திணிப்பு ” என்பதெல்லாம் ஏற்படாது … என்பது தான் உண்மை ….\nஅடுத்து ஒரு கின்னஸ் சாதனை :– // உலகில் அதிக விலைக்கு ஏலம் போன மோடி கோட் சூட்… கின்னஸ் சாதனை //\n // தற்போது அதே கோட் -சூட்டினால் ” நோட்டையும் ” காட்டிவிட்டாரா … \n3:39 முப இல் ஓகஸ்ட் 21, 2016\n3:44 பிப இல் ஓகஸ்ட் 21, 2016\nநண்பர் ஷிவா ஆத்ரேயா அவர்களிடமிருந்து\nவந்த தகவல் ஒன்றை இங்கு பதிப்பிக்கிறேன் –\nஉலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.\nமொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.\nமொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.\nமொரீஷியஸ் தீவில் வசிக்கும் தமிழர்கள் யாராவது\nஇந்த விமரிசனம் தளத்தை படிக்கிறீர்களா…\nஇந்த தகவலை உறுதி செய்ய முடியுமா…\n4:10 பிப இல் ஓகஸ்ட் 21, 2016\nநண்பர் ஷிவா ஆத்ரேயா அவர்களிடமிருந்து\nவலையிலிருந்தே, தமிழ் எழுத்துக்களும், எண்களும்\nஅடங்கிய மொரிஷியஸ் நாட்டின் ரூபாய் நோட்டுக்களின்\nசிங்கப்பூரில் தமிழுக்கு மரியாதை ….\nஅங்கே தமிழ் எழுத்துக்கள், எண்களோடு கூடிய\nரூபாய் நோட்டுக்களின் நகல்களை காணலாம்.\n10:08 முப இல் ஓகஸ்ட் 21, 2016\n” கோட்-பூட் கி சர்க்கார் ” பற்றி மீண்டும் ஒரு முறை\nவிவாதம் நடத்த வேண்டிய அவசியத்தை அவர்களாகவே\n3:56 முப இல் ஓகஸ்ட் 22, 2016\nஅப்படியே கொஞ்சம் தமிழ் நாட்டிற்கு வாருங்கள்..\nதமிழர்கள் தமிழுக்கு என்று உள்ள ஒரே பல்கலைக்கழகத்தை எப்படி வைத்து உள்ளார்கள் \n3 வருடம் ஆகி விட்டது .. பெரிய மாற்றம் இல்லை ..\nஇன்னொரு சாம்பிள் … தமிழ் அறிஞர்களின் நிலை..\nதமிழ் நாட்டிலேயே தமிழுக்கு நிலை இவ்வளவுதான் .. லட்சக்கணக்கான ஆவணங்கள் , கல்வெட்டுகள், உரைகள் ,மொழிபெயர்ப்புகள், வரலாறு ,சிற்பம் ,மருத்துவம்,அரசு தமிழ் அகராதி , அயர் சொல், தொழில்நுட்ப அகராதி … பல வேலைகள் இன்னமும் தொடங்கப்படவே இல்லை/இல்லை அரைகுறை ..\nஇந்த வேலை எல்லாம் செய்வது கடினம்.. ஆகவே நாங்கள் இதையெல்லாம் செய்ய மாட்டோம்..\nமீண்டும் உ.வே.சா பிறந்தால் தான் உண்டு..\n7:43 முப இல் ஓகஸ்ட் 22, 2016\n2011, 2013 தி ஹிந்து கதையை எல்லாம்\nமேற்கோள் காட்டுவதை விட்டு விட்டு,\nஇன்றைய நிலை என்ன என்று கண்டறிந்து\n9:01 முப இல் ஓகஸ்ட் 22, 2016\nதோழர் , அந்த சுட்டிகளை ஒழுங்காக பாருங்கள்.. அய்யா , திரு கா.மா. வெங்கட்ராமையா , அவர்களின் தாய்மொழி தெலுங்கு .. தன அனைத்து பிள்ளைகளையும் தமிழ் படிக்க வைத்தார் .. அவருக்கான பென்சன் பணத்தை கூட இழுத்தடித்து அலைய வைத்தவர்கள் நம் தமிழர்கள் …. இங்கே தமிழ் , தமிழ் என்று முழங்குபவர்களின் பிள்ளைகள் எவனும் தமிழ் படிப்பதில்லை …\nஅடுத்து , தமிழ் பல்கலைக்கழகம்,, இன்றைய நிலை ஒன்றும் பெரும் மாற்றம் இல்லை.. கவலைக்கிடம் தான்..\nஇன்னமும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் ஒன்றும் மாற்றம் இருக்காது தோழர்.. கவலைபடாதீர்கள்\n2:32 பிப இல் ஓகஸ்ட் 22, 2016\nதோழர், எனக்கு வேறொரு கவலையும் இல்லை.\nஆனால், யாரோ அவலை நினைத்துக் கொண்டு,\nஉரலை இடிக்கிறார்களே அது குறித்து தான்.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nBBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை...\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\n… on அழகும், ரசனையும் …\nநெல்லை பழனி on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nvimarisanam - kaviri… on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121946-topic", "date_download": "2018-06-22T13:17:59Z", "digest": "sha1:UKHXCJMRRRTVIZCHH4CVQFXUBGUMV4GL", "length": 15473, "nlines": 245, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எங்கே பிராமணன்-சோ", "raw_content": "\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரே���்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nநூல் பெயர் - எங்கே பிராமணன்\nநன்றி - மூலமின்நூல் பதிவாளருக்கு\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\n45.7 MB டவுன்லோட் ஆக வெகுநேரம் எடுத்துக்கொண்டிருக்கிறது. நாளை மறுபடி டவுன்லோட் செய்து பின்னூட்டம் இடுகிறேன்.\nரொம்ப நாள் தேடிய புத்தகம் தமிழ் நேசன் .. ரொம்ப நன்றி .\nசோவின் இந்து மகா சமுத்திரம் இருந்தால் கொஞ்சம் பத��விடுங்கள் தமிழ்\nரொம்ப நன்றி தமிழ் நேசன்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nமேலும் நல்ல பதிவுகளை இடுங்கள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-22T12:48:45Z", "digest": "sha1:QTG76VZ3QOYRTQ6EWIQHRNIIGOSVGZDS", "length": 5114, "nlines": 100, "source_domain": "karurnews.com", "title": " Karur News | News in Karur | No 1 News in Karur", "raw_content": "\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா குறித்த கூட்டம்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nகரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து\nGST-ம் தமிழகம் உட்பட 22 மாநிலங்களின் சுங்கசாவடிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும்\nகரூரில் உலகக் குருதிக் கொடையாளர்கள் தின விழிப்புணர்வு பேரணி\nகரூர் மாரியம்மன் - பூ தட்டு\nதாஜ் மஹாலுக்கு மேலே ராட்சத பலூனில் சவாரி\nகரூரில் தேசிய நெசவாளர்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி\nகரூரில் --- ரோட்டரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கௌதமி பேட்டி.\nகரூர் மாவட்ட மருத்துவகல்லூரி மருத்துவமணையில் வலிப்பு நோய்க்கான சிறப்புமுகாம்\nகரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து\nநீரை தேடும் நீண்ட பயணம்\nஉலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்\nஅக்னி நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pemmukutti.blogspot.com/", "date_download": "2018-06-22T13:22:26Z", "digest": "sha1:LEJ4IILJAWGXL6AYOOZMEXH24MO7ENVN", "length": 6003, "nlines": 45, "source_domain": "pemmukutti.blogspot.com", "title": "பெம்மு குட்டி", "raw_content": "\nபுதன், ஜூன் 05, 2013\nதுபாய் மால் நடக்க நடக்க வற்றாத ஜீவ நீருற்று ம���திரி வந்துகிட்டே இருக்கு . பரப்பளவை வைத்து பார்க்கும் போது இதுதான் உலகத்துலே மிகப்பெரியமால்ன்னு வேற விளம்பரம் பண்ணுறாங்க , ஆனா இங்க தான் விலையும் நிறைய சொல்லுறாங்க.\nஇத தான் அருவின்னு வேற சொல்லிக் கொள்கிறார்கள். டேய் எங்க ஊர்ல வந்து குற்றாலத்துல அருவிய பாருங்கடான்னு கத்தி சொல்லாம் ன்னு தோனுச்சி, பக்கத்துல மனைவி இருந்த பயத்துல ஒன்னும் சொல்லாம வந்துட்டேன் ;-)))\nதுபை மால் ல ஒரு பெண்கள் கைப்பை கடைக்கு போயிட்டு என்னோட மனைவி செலக்ட் பண்ணுனாங்க, பண்ணுணாங்க சுமார் ஒரு மணி நேரம், கடைசியா அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பை அகப்பட அதோட விலை 2399 திர்ஹாம்ஸ் ஒன்லி. கிட்டதட்ட 35000 இந்திய ரூபாய்கள்….. அத கேட்டதும் மிரண்டு போயிட்டேன், எங்க வாங்கித்தான் ஆகனும்னு சொல்லியிருவாங்களோன்னு பயந்திட்டு இருந்தேன் …. ஆனா கடைசில வேண்டாம்னு சொல்லிட்டாங்க, அத்தோட சரி, திரும்ப எந்த பொருளையும் வாங்கனும்னு சொல்லவேயில்லை … ;-))))))\nதுபாய் மால் ல எனக்கு ரொம்ப பிடிச்சது Dubai Under Water Zoo தான், சும்மா ஒவ்வொரு மீனும் பார்கிறதுக்கே அப்படி அழகா இருந்தது, பார்த்தா பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்கும். ஆனா அவ்வளவு மீன்களுக்கும் எப்படி உணவு போடுறாங்கன்னு தெரியில… அவ்வளவு சின்ன இடத்து அவ்வளவு நிறைய மீன்கள் இருக்கிறது சரின்னு தோணல.\nமாலோட உள் அலங்காரமும் நல்லா இருந்தது. நட்சத்திரக்கூட்டம் மாதிரி சீலிங் மினுங்கிறது ஒரு இடத்துல இருந்தது, கீழ இருக்கிற படத்துல இருக்கிற மாதிரி காகித வண்ணத்துப்பூச்சி யை ஒரு நூலில் கட்டி தொங்க விட்டிருந்ததும் ரொம்ப அழகா இருந்தது….\nஇது ஒரு சின்ன வீடியோ\nஇதுல இன்னும் பார்க்கிறதுக்கு நிறையா இருக்கு … ஐஸ் பாளத்துல சறுக்கி விளையாடுறது, ரோலர் ஸ்கோட்டர் மாதிரி இருக்கிறதுல போறதுன்னு … ஆனா போட்டோ தான் சரியா விழவில்லை … துபாய் போனா மிஸ் பண்ணக்கூடாத இடம் …\nஇடுகையிட்டது : பெம்மு குட்டி , நேரம் : 10:20:00 முற்பகல் 0 comments\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறுகதை ( 2 )\nசினிமா ( 1 )\nஎதாவது எழுதுனா சொல்லியனுப்பனும், மின்னஞ்சல் முகவரிய கொடுத்துட்டுப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=d8ad940bc5b30789b07d6d34a87516c7", "date_download": "2018-06-22T13:25:13Z", "digest": "sha1:ANI47AVUJOODQTPBM6X5DSZ3GKCPMG76", "length": 33987, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவ���்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-22T13:25:47Z", "digest": "sha1:TYP2GNYJTYOAFE7IZ3EW7R5CI762ZESL", "length": 6248, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "ஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் | Sankathi24", "raw_content": "\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல்\nஸ்கொட்லாண்டில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால்...\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஜெனீவா சென்றடைந்தனர்\nஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரிற்காக ஜெனீவா\nயேர்மனியில் நடைபெறும் உலக அகதிகள் தினம்\nஇன்று உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் \"விட்டன்\" எனும் நகரத்தில்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nபிரான்சில் செல் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும்\nசுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - சுவிஸ் கிளை\nதமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் - சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடிய அமைப்பு\nசுவிஸின் அதியுயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.\nபிரான்சில் பொன். சிவகுமாரன் நினைவு சுமந்த மாணவர் எழுச்சி நாள் \nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில்\nதமிழர் விளையாட்டு விழா லெஸ்டர் 2018\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/04/blog-post_17.html", "date_download": "2018-06-22T13:04:05Z", "digest": "sha1:5YT77O4KAXXOTDZ34D2KR6RUVZX4OU34", "length": 4919, "nlines": 37, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nஞாயிறு, 17 ஏப்ரல், 2016\nபள்ளிகள் ஏப்., 22 முதல் மூடல் :ஜூன் 1ல் மீண்டும் திறப்பு\n:உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ல் துவங்கும் கோடை விடுமுறை, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மே, 1ல் துவங்குகிறது. 'ஜூன், 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:தமிழகத்தில், பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 21ல் பள்ளி வேலை நாட்கள் முடிவடைகின்றன.\nஏப்., 22 முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 30ல் பள்ளி வேலை நாட்கள் முடிவடைகின்றன. அப்பள்ளிகளுக்கு, மே, 1 முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது.அரசு தொடக்க, நடுநிலை, உயர்��ிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும், 2016 - 17ல், ஜூன், 1ல் திறக்கப்பட வேண்டும். இதை, அனைத்து தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/4115--.html", "date_download": "2018-06-22T13:32:31Z", "digest": "sha1:Z5MBWLKC5CMF3O44G7ABDU2FW4DOWLJX", "length": 10886, "nlines": 66, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - வாசகர் கருத்து", "raw_content": "\nஉண்மை’ இதழின் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் ஒவ்வொரு இதழிலும் மனித சிந்தனையைத் தூண்டும் சிறுகதை மற்றும் சீர்திருத்த யுக்தியைக் கொண்ட பலதரப்பட்ட உண்மைகளை ஒவ்வொருவர் மனதிலும் உண்மையாகப் பதியவைக்கும் தங்களுக்கு நன்றி\nதங்கள் இதழில் வெளிவந்த “பார்வதி குளம்’’ என்ற சிறுகதை சமுதாய மாற்றம் பற்றி அருமையாக விளக்கியுள்ளது. இக்கதையின் ஆசிரியர் திரு.ஆறு.கலைச்செல்வன் அவர்களுக்கு மனங்கனிந்த பாராட்டுகள்.\n- இரா.திலகம், அகரம், புதுப்பேட்டை\nதலைதாழா தன்மானச் சிங்கம், தந்தை பெரியாரின் 139ஆம் பிறந்த நாள் சிறப்பு மலர் (செப் 1-_15) இதழ் முழுவதும் படித்தேன். நீதிக்கே நீதி சொன்ன அய்யா அளித்துள்ள சமூக நீதியைக் காப்பாற்ற, சட்டங்கள் மாற்றப் படுவதிலோ, தீர்ப்புகள் திருத்தப்படுவதிலோ எந்தத் தவறும் இல்லை. இது ஒரு சமுதாயத்தின் உரிமை. போராடிப் பெறுவதும் அவர்களது உரிமை. மக்கள் உரிமையை மதித்து அதை வழங்குவது அரசின் கடமை தங்களின் தலையங்கம், இதனை நன்கு உறுதிப்படுத்துகிறது\n“தரணி போற்றும் தன்மானச் சூரியன் தந்தை பெரியார்’’ என்ற தங்களின் கட்டுரையில் சுயமரியாதை இயக்கத்தைப் பேரங்காடி(சூப்பர் மார்க்கெட்)யோடு ஒப்பிட்டிருப்பது, எளிமையான, ஆனால், ஆணித்தரமான விளக்கம் அய்யாவின் கொள்கை உலகமயமாகியே தீருமென்பதற்கு தங்களின் இந்தக் கட்டுரையே சான்று\n“சோறு போட்டு உதை வாங்கின கதை’’ கவிஞர் கலி.பூங்குன்றனாரின் கட்டுரை, ஓர் இயக்கம் வளர பரப்புரை எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்குகிறது.\nமானமிகு மஞ்சை வசந்தனாரின் கட்டுரையும், பேராசிரியர் சுப.வீரபாண்டியனாரின் கருத்துகளும், அய்யாவின் தொண்டறத்தின் சிறப்பினை நன்கு விளக்குகின்றது.\n‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ படிக்கும்போது கடந்தகால கழகத்தின் பயணச் சுவடுகள் கண் முன்னே விரிகின்றன. எத்தகைய எழுச்சிமிக்க காலம் அது. இளைஞர்கள் படித்து, பயன்பெற வேண்டிய வரலாற்றுக் கருவூலம்\n‘பார்வதி குளம்’ சிறுகதை நூலகத்தின் சிறப்பையும், மற்றும் தங்களின் அண்ணாவைப் பற்றிய சொல்லோவியமும் மிக மிக கருத்துச் செறிவுள்ளவைகள் அய்யா அறிவுக்கரசு அவர்களின் தொடர், டாக்டர் அம்பேத்கரின் உயர் எண்ணங்களின் சிறப்பு மலர், படிப்போருக்கு ஒரு கருத்துக் கருவூலம்\n- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்\nஉண்மை இதழில் (16_30, 2017) “அனிதா மூட்டிய அறத்தீ ஆதிக்கச் சக்திகளை அழிக்கும், சமூக நிதியை மீட்கும்’’ என்ற கட்டுரை காலத்தின் அருமை கருதி வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, சமூக அநீதியை எடுத்துரைக்கும் ஆனந்தவிகடன் கருத்துப்படம் காலத்தால் அழிக்க முடியாத கருத்தோவியமாக இருந்தது. அவை, இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.\nதகுதி, திறமை என்று கூப்பாடு போட்ட பார்ப்பனர்களைப் பார்த்து, “தகுதி _ திறமை’’ என்பது ஓர் மோசடிச் சொல் என்று கல்வி வள்ளல் காமராசர் சாட்டை அடி கொடுத்தார். நமது இன மக்கள் கல்வியும், வேலைவாய்ப்பும் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக சமூகநீதியை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லாத இன எதிரிகள் குறுக்கு வழியில் “நீட்’’டின் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்பை ஒழிக்கும் சதிச்செயலே இது\nஎனவே, தந்தை பெரியார் போராடிப் பெற்ற சமூகநீதியை _ இடஒதுக்கீட்டைப் பேணிப் பாதுகாக்க, இன எதிரிகளின் சூட்சமத்தை முறியடிக்க இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும்.\n- சீதாலட்சுமி, வெள்ளிமேடுபேட்டை, திண்டிவனம்\nபாட்டுப் பாடினால் பார்வை கிடைக்குமா\nஅருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்\nகோவிலுக்குள் குடியரசுத் தலைவரை நுழைய விடாததைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக நீதி காவலர் வி.பி.சிங்\nசுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nடி.வி., வானொலிகள் திருந்த வேண்டும்; இன்றேல்...\nதகுதி உண்டாக்க தனி ஆணை\nநமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்\nநீதியில்லா, நேர்மையில்லா, தேவையில்லா ‘நீட்’ தேர்வு\nநெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்\nமத்திய அரசு பணிகளுக்கு தனியார் அதிகாரிகளை நியமிப்பதா\n” பெண்கள் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/03/blog-post_1.html", "date_download": "2018-06-22T12:43:19Z", "digest": "sha1:3JU7BIZGWM2RD4NW4CCX7VTO4TAOXQHF", "length": 3297, "nlines": 55, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சேலம் மாவட்ட தல மட்ட கவுன்சில் அமைக்கப்பட்டது", "raw_content": "\nசேலம் மாவட்ட தல மட்ட கவுன்சில் அமைக்கப்பட்டது\nசேலம் மாவட்ட தல மட்ட கவுன்சில், LJCM, நமது தொடர் முயற்சிக்கு பின், தற்போது, நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில், தவறாக உத்தரவு வெளியிடப்பட்டு, தற்போது முறையாக உத்தரவு வெளியாகியுள்ளது. அதன்படி, கீழ்க்கண்ட தோழர்கள் LJCM உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.\n1. தோழர். S. தமிழ்மணி, OS, திருச்செங்கோடு - LJCM SECRETARY\n2. தோழர். E. கோபால், TT, செவ்வை, சேலம்.\n3. தோழர். S. ஹரிஹரன், AOS, ஆத்தூர்.\n4. தோழர். C. செந்தில்குமார், JE, மெயின், சேலம்.\n5. தோழர். N. செல்வராஜ், JE, ராசிபுரம்.\n6. தோழர். M. சண்முகம், TT, வேலூர்.\n7. தோழர். N. பாலகுமார், SOA, PGM (O)., சேலம்.\n8. தோழர். M. பன்னீர்செல்வம், TT, மெயின், சேலம்.\n9. தோழர். P. ரவிமணி, TT, நாமக்கல்.\n1. தோழர். C. பாலகுமார், SOA, மெயின், சேலம் - LJCM LEADER\n2. தோழர். G. வெங்கட்ராமன், AOS, PGM (O)., சேலம்.\n3. தோழர். S. R. செல்வராஜ், TT, செவ்வை, சேலம்.\n4. நிரப்பப்படாத இடம் (NFTE)\n5. நிரப்பப்படாத இடம் (NFTE)\nகூட்டம் விரைந்து நடக்க, BSNLEU சங்கத்தின் முயற்சிகள் தொடரும்...\nநிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81-863483.html", "date_download": "2018-06-22T12:55:38Z", "digest": "sha1:2DHTWAGHZPIDCVCQUKMZTYQZVPDCANO7", "length": 6357, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் சிறைத் தண்டனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் சிறைத் தண்டனை\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ந.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளது:\nதேர்தல் நடத்தை விதிமுறையின்படி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஅதேபோல் வேட்பாளர் மற்றும் வாக்காளர்களை அச்சுறுத்துவதும் குற்றமாக கருதப்படும்.\nஇதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.\nவாக்குகளுக்காக கையூட்டு கொடுப்பது தெரிந்தால், 0451-2461337 என்ற எண்ணிலோ அல்லது 18004257026 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.\nமேலும் 9489967210 என்ற எண்ணில் குறுந்தகவலாகவும் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/2-0-rajini-finishes-dubbing-3-reels-in-just-one-day/", "date_download": "2018-06-22T13:16:16Z", "digest": "sha1:E2BTWNXZ4BZ5HF7LJ2YHDJOZEY73ZKTD", "length": 13254, "nlines": 122, "source_domain": "www.envazhi.com", "title": "2.0 அப்டேட்: ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்! | என்வழி", "raw_content": "\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\nHome எந்திரன் 2 2.0 அப்டேட்: ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்\n2.0 அப்டேட்: ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. குறிப்பாக ரஜினி தனக்கான டப்பிங் வேலையை நேற்று தொடங்கினார்.\nரூ 400 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் 2.ஓ படத்தின் ஷூட்டிங் வேலைகள் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. பாடல் காட்சி, சில பேட்சிங் காட்சிகள்தான் இன்னும் படமாக வேண்டியுள்ளதாம்.\nஇதற்கிடையே, ரஜினி தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசுவதைத் தொடங்கியுள்ளார்.\nமுதல் நாளே 3 ரீல்களுக்கு டப்பிங் பேசிக் கொடுத்துவிட்டாராம். அந்த வேகத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளார் படத்தின் ஒலிப்பதிவு வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், “தலைவர் ரஜினியின் கமிட்மென்ட், வேகத்துக்கு இணையில்லை. ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசிவிட்டார். அவரது வேலையின் வேகம் பார்த்து பிரமிக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமற்றொரு ட்விட்டில், “தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நான் செலவழித்த நேரத்தை நினைத்தால் உண்மையிலேயே நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். முழுக்க அன்பு நிறைந்த மனிதர். அவரது வாழ்க்கையில் எனக்கும் ஒரு இடம் தந்ததற்கு நன்றி\nPrevious Post2016 தமிழ் சினிமா: 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி Next Postசூப்பர் ஸ்டார் ரஜினியின் ப்ளாக்பஸ்டர் பாட்ஷா... டிஜிட்டலில் மீண்டும் வெளியாகிறது\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\nOne thought on “2.0 அப்டேட்: ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார��� தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nதலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nyasin on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nyasin on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nyasin on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nmurugan on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nsks on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nsks on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nsks on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nkumaran on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2014/12/blog-post_8.html", "date_download": "2018-06-22T13:08:06Z", "digest": "sha1:EITDETRQA5RI2HBOASB7GBE27A4V2NU7", "length": 13240, "nlines": 242, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "தற்கொலை தீர்வாகுமா?", "raw_content": "\nநீ எடுத்த முடிவாலே உன்கூடு சவக் குழியில்\nவிளையும் போதே அப்பிஞ்சு முகம்\nகீரலுடனே பல சீண்டலும் இங்கே\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத��கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை\nபற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\n*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.\n*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.\n*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்\nமுறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.\n*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.\n*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,\nதாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.\n*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி \"The problem of the rupee-It's\norgin and it's solution.\"என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய\nரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.\n*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.\n*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து\nவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக\n மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு\n வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்\n இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா\nஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா\nபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்\nபாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்\nஎன்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்\nஉணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்\nசௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு\nமற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்க…\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை\nகுடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,\nஅங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்\nபயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்\nகொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜ���ன்னிக்கு எழுதிய\nகடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.\nதிரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே\nநான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,\nகேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது \"எனக்கு\nமுன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை\nமுதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,\nஅன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்\nவெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்\nஉன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/ulaga-arangil-indiavirku-kidaitha-vetri-yoga-dinam", "date_download": "2018-06-22T13:07:38Z", "digest": "sha1:ARBFTNHXJY2LTL3EB2WDZH6MLRLJ76LA", "length": 37021, "nlines": 277, "source_domain": "isha.sadhguru.org", "title": "உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி - யோகா தினம்! | Isha Sadhguru", "raw_content": "\nஉலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி - யோகா தினம்\nஉலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி - யோகா தினம்\nஇன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாக, ஜாதி-மத, இன பேதங்கள் கடந்து அனைவருக்கும் உபயோகமான ஒரு கருவியாக, இன்று உலக மேடையில் உயர்ந்து நிற்கிறது யோகா. பிரதமர் மோடி அவர்கள் ஐ.நா சபையிலும், அமெரிக்காவிலும், \"இந்தியா உலகிற்கு அளித்த கொடை - யோகா,\" என்பதை குறிப்பிட்டுச் சொல்கிறார். இது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி, நம் தொன்மைக்கு கிடைத்த சான்று இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் சிலர் சத்குரு அவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்ததன் தொகுப்பு இங்கே உங்களுக்காக...\nஇன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாக, ஜாதி-மத, இன பேதங்கள் கடந்து அனைவருக்கும் உபயோகமான ஒரு கருவியாக, இன்று உலக மேடையில் உயர்ந்து நிற்கிறது யோகா. பிரதமர் மோடி அவர்கள் ஐ.நா சபையிலும், அமெரிக்காவிலும், \"இந்தியா உலகிற்கு அளித்த கொடை - யோகா,\" என்பதை குறிப்பிட்டுச் சொல்கிறார். இது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி, நம் தொன்மைக்கு கிடைத்த சான்று இதுகுறித்து பத்திரிக்க��யாளர்கள் சிலர் சத்குரு அவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்ததன் தொகுப்பு இங்கே உங்களுக்காக...\nQuestion:சத்குரு இந்த வருட உலக யோகா தினத்தில் ஈஷா யோக மையத்தின் நோக்கம் என்ன\nயோகா என்பது உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும், உள் நன்மைக்கும் தேவையான அடிப்படை தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் என் கைகளிலோ, ஏதோ ஒரு தனிப்பட்ட இயக்கத்தின் கைகளிலோ இருக்கக்கூடாது. தனிமனிதனின் நன்மைக்காக பயன்படும் இந்தக் கருவி, ஒவ்வொரு மனிதரின் கைகளிலும் இருக்க வேண்டும்.\nபல் தேய்ப்பதற்கு தேவையான பிரஷ் நம் கைகளில் இருந்தால் தானே பல்துலக்குவோம். அதே போல, ஒரு மனிதருடைய நன்மைக்கு தேவையான கருவிகள் அவரது கைகளில் இருக்கவேண்டும். இதனால்தான் உலக யோகா தினம். இவ்வருடம், நம்முடைய கவனம் குழந்தைகளின் மீது உள்ளது.\nநிச்சயமாக. நம் நாட்டில், 13 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகள் 1700 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், 18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் 9000 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் நான்கு மாதங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டேன். குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டால், நாம் வாழும் சூழ்நிலை எப்படி உள்ளது என்று கற்பனை செய்து பாருங்கள்.\nஎப்போது நம் சமூகத்தில் குழந்தைகள் தற்கொலை செய்துகொளள துவங்கினார்களோ, நம் வாழ்க்கையின் அடிப்படையே சரியாக இல்லை என்று அர்த்தம். நம் வீட்டில் இருக்கும் ஒரு குழந்தை தன் உயிரை தானே பறித்துக் கொண்டால், நாம் அடிப்படையான ஏதோ ஒரு விஷயத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றுதானே அர்த்தம். அதனால், இவ்வருட உலக யோகா தினத்தில், குழந்தைகள் மீது கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்தோம்.\nQuestion:குழந்தைகளிடம் இதனை எப்படி கொண்டு சேர்க்கப் போகிறீர்கள்\nநான் கிட்டதட்ட 9 மாநிலங்களுக்கு பயணம் செய்து, அந்த மாநிலத்து முதல்வர்களையும் கல்வி அமைச்சர்களையும் சந்தித்தேன். குழந்தைகளுக்கு யோகா சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது, அத்தனை பேரும் உற்சாகமாக இதற்கு தங்கள் முழு ஆதரவினை தெரிவித்தனர். அவர்களின் ஆதரவினால், 40,000 பள்ளிக்கூடங்கள் வரை நம்மால் யோகா சொல்லிக் கொடுக்க முடியும் என்று நம்புகிறோம். 45,000 பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா வகுப்பெடுக்க ஈஷா அறக்கட்டளை பயிற்சி அளித்துள்ளது. பள்ளி ஆசிரியர்களே குழந்தைகளுக்கு ��ோகா சொல்லிக் கொடுப்பதால், தினசரி, 20 நிமிடங்களுக்கு குழந்தைகளால் யோகா செய்ய முடியும். நிறைய இடங்களில் பெற்றோருக்கு கூட யோகா சொல்லிக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.\nமுக்கியமாக, இவ்வருட உலக யோகா தினத்தில், தோராயமாய் 2 கோடி குழந்தைகளுக்கு யோகா சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். ஐ.நா சபையிலும் கூட யோகாவை எடுத்துச் சென்றிருக்கிறோம். இம்மாதம் நான் ஆப்பிரிக்கா சென்றபோது கூட பெரியளவில் யோக வகுப்புகள் அங்கு நிகழ்ந்தன. யோகா என்பது ஒரு கலாச்சாரம் சம்பந்தப்பட்டது அல்ல, ஒரு நாட்டின் தனியுடைமை அல்ல. எந்த மதத்தையும் சேர்ந்தது அல்ல. மனிதனுடைய உள்நன்மைக்கு, ஆரோக்கியத்திற்கு தேவையான இந்த தொழில்நுட்பம் உலகிற்கு போய் சேரவேண்டும் என்பதுதான் என் நோக்கம்.\nQuestion:நீங்கள் வழங்கும் யோக வகுப்புகள் ஏழை மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் போய் சேருமா\nஇந்த யோக வகுப்புகள் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களை சென்றடைவதை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. ஈஷா அறக்கட்டளை நேரடியாக சென்று ஒவ்வொரு குழந்தைக்கும் வகுப்பு எடுப்பதில்லை, ஒவ்வொரு பள்ளியிலும் 3 ஆசிரியர்களுக்கு யோகா வகுப்பெடுக்க பயிற்சி அளிக்கிறோம். இதனால், பள்ளிகளில் வருடம் முழுக்க யோக வகுப்புகள் நடைபெறும். குழந்தைகள் வாழ்வில் யோகா என்பது ஒரு அங்கமாக மாறிவிட வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஒரே ஒரு நாள் யோகா அல்ல இது.\nவெளிநாடுகளிலேயும் இது தொடர்ந்து நடைபெறுகிறது. உலக யோகா தினத்தன்று, அமெரிக்காவில் 50,000 இடங்களில் யோகா நடைபெறுகிறது. அங்கு நாம் பள்ளிகளில் யோகா வழங்கவில்லை, பொது மக்களுக்கு மட்டும்தான்.\nQuestion:யோகா என்பது உயர்தட்டு மக்கள் செய்யக்கூடியது. எளிய மக்களையும் ஏழைகளிடமும் யோகா சென்றடைய எந்த மாதிரி திட்டம் வைத்திருக்கிறீர்கள்\nநான் ஏற்கனவே சொன்னதைப் போல, நாம் 2 சதவிகிதம் தனியார் பள்ளிகளை மட்டுமே அணுகுகிறோம், மற்றவை எல்லாம் அரசுப் பள்ளிகள். அரசுப் பள்ளிகள் மூலம் ஏழைக் குழந்தைகள் தானே பயன்பெறுகிறார்கள் அது மட்டுமல்ல, யோகா கற்றுக்கொண்டு, 3 மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தபின், அந்தக் குழந்தைக்கு யோகா சொல்லிக் கொடுக்கவும் நாம் கற்றுக் கொடுக்கிறோம்.\nஇவ்வருடம், 200 குழந்தைகள் தங்கள் கோடை விடுமுறையில் மற்றவர்களுக்கு யோகா கற்றுக் கொடுத்தனர். இதில், சண்டிகரைச் சேர்ந்த 11 வயது பெண் குழந்தை ஒன்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இரண்டே மாதத்தில் யோகா சொல்லிக் கொடுத்திருக்கிறாள். இதைப் போல, நன்றாக யோகா செய்யும் குழந்தைகளுக்கு நாம் பயிற்சி அளித்து, கிராமங்களில், அவர்களுடைய வீடுகளுக்கே சென்று சொல்லித் தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.\nQuestion:யோகா இந்தியாவில் தோன்றிய ஒரு கலை. ஆனால், இந்தியாவை விட வெளிநாடுகளில் இது அதிகமாக பயிற்சி செய்யப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வந்தால்தான் இந்தியாவில் பிரபலம் அடைகிறது. இதற்கு என்ன காரணம்\nமேற்கத்திய நாடுகளில் எது நடந்தாலும் அதுதான் சிறந்தது என எண்ணும் நோய் நம் நாட்டை பீடித்திருக்கிறது. நாம் உடுத்துகின்ற உடையிலிருந்து அனைத்திலும் வெளிநாட்டின் தாக்கம்தான் இருக்கிறது. இங்குள்ளவர்களில் நான் மட்டுமே இந்திய உடை உடுத்தி இருக்கிறேன் என்பதை கவனித்தீர்களா\nQuestion:2 கோடி குழந்தைகள் என்று சொல்கிறீர்கள், தமிழகத்தில் எத்தனை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்\n6000 பள்ளிகளை அடைந்திருக்கிறோம். தோராயமாக, ஒவ்வொரு பள்ளியிலும் முன்னூற்றிலிருந்து நானூறு குழந்தைகள் வரை உள்ளனர். பத்து வயதிலிருந்து 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை மட்டும்தான் இந்த வகுப்புகளில் சேர்த்துக் கொள்கிறோம்.\nQuestion:ஒரு சொட்டு ஆன்மீகம் எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்கள் திட்டம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது\n15 வருடத்துக்கு முன்னர் தமிழ்நாட்டு கிராமங்களில் யோகா என்கிற வார்த்தை அத்தனை பரிச்சயமான வார்த்தையாய் இருக்கவில்லை. இன்று எல்லோருக்கும் தெரிகிறதே\nஇந்த யோக வகுப்புகள் பள்ளிக்கூடங்களில் மட்டும் நடைபெறவில்லை, பெரு வணிக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், இரயில்வே துறை, அரசு நிறுவனங்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஆந்திரா, இராஜஸ்தான் அமைச்சரவை என பல தரப்பட்ட மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமானதால், மனது கேளாமல், குழந்தைகள் மீது சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்கிறோம்.\nQuestion:எந்த மாதிரியான யோகா கற்றுத் தருகிறீர்கள்\nநாம் உப-யோகா சொல்லிக் கொடுக்கிறோம். உப-யோகா என்றால் துணை யோகா. அல்லது யோகா கற்பதற்கு முன் கற்பது எனலாம��. ஒவ்வொரு எளிமையான யோகப் பயிற்சியிலும் ஒரு ஆன்மீகத்தன்மை உண்டு. இத்தனை லட்சம் மக்களை சென்றடையும்போது ஆன்மீக தன்மை சொல்லிக் கொடுப்பது சிறந்ததல்ல, அதனால் நாம் உப-யோகா சொல்லிக் கொடுக்கின்றோம். இதனால், உடல் ஆரோக்கியமும் மனநலமும் ஏற்படுகிறது. உப-யோகாவை நாம் எல்லோருக்கும் எளிமையாய் சொல்லித்தர முடியும்.\nQuestion:இன்று நிறைய மையங்கள் யோகா சொல்லிக் கொடுக்கின்றன. இதற்கு ஒழுங்குமுறைகள் இல்லாமல் இருக்கின்றன. ஒவ்வொரு ஆசனத்தை செய்யவும் ஒரு மாற்றுமுறை இருக்கிறது. நிறைய பேர் தவறாக யோகா செய்கிறார்கள். இதனை ஓழுங்குப்படுத்த முடியாதா\nஓரளவுக்கு ஒழுங்குமுறை தேவைதான். அதற்காக கட்டுப்பாடு தேவையில்லை. மத்திய அரசு சான்றளிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.\nநாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். யோகாவை எப்போதுமே யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை, ஆண்டாண்டு காலமாய் சூத்திரங்களை மட்டுமே வகுத்து வைத்திருந்தனர். ஒரு மாலை செய்ய கயிறு வேண்டும். ஆனால், கயிற்றிற்காக யாரும் மாலை அணிவதில்லை. இந்த மாலையில் வைரங்களை கோர்த்துக் கொள்வதும், பூக்களை பின்னிக் கொள்வதும் அவரவர் விருப்பம். ஒவ்வொரு குருவும் அனுபவப்பூர்வமாய் எந்த நிலையில் இருக்கிறார்களோ அதைப் பொருத்து அந்த மாலையில் தனக்கு வேண்டியதை இணைத்துக் கொள்கிறார். ஆனால், மாலைக்கு அடிப்படையான அந்த நூலினை மாற்ற முடியாது. இப்படியொரு தன்மை யோகத்திற்கு இருப்பதால், இதில் அதிகப்படியான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால் அதன் உயிர்தன்மையே போய்விடும். தற்சமயம் நிலவும் இந்த சான்றிதழ் முறை நல்லதுதான்.\nQuestion:ஒவ்வொரு துறையிலும் upgradation இருக்கிறது. யோகாவை upgradation செய்ய நீங்கள் திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா\nஉடலில் புது உறுப்புகள் இணைந்திருந்தால் நீங்கள் சொல்வது போல் upgradation செய்யலாம். அதுபோல் எதுவும் நிகழவில்லையே உடலில் ஒரு உறுப்பு சேர்ந்துவிட்டால் இன்னொரு விதமான யோகா, upgradation பற்றியெல்லாம் யோசிக்கலாம். இந்த மனித உடலுக்கு தேவையான அனைத்தையும் யோக அறிவியல் புரிந்து, அதற்கு ஏற்றாற்போல் யோகக் கலையை வடிவமைத்திருக்கிறது. யோகாவிற்கு அடிப்படையாக இருக்கும் சூத்திரங்களை வைத்து நாம் என்ன வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், அது புதிய யோகமுறையாக இருக்காது, யோகத்தின் புதி�� வெளிப்பாடாக மட்டுமே இருக்கும்.\nQuestion:பாபா ராம்தேவ் மாதிரி, ஆன்மீகவாதிகள் பலரும் வியாபாரம் செய்கிறார்கள். ஆன்மீகத்தை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்துவது சரியா\nஒரு நாடு முன்னேற தொழில் சிறந்த முறையில் நடப்பது மிக மிக அவசியம். தொழில் சிறப்பாய் நடக்காதபோது, தேசம் கீழ்நோக்கி சென்றுவிடும். யாரோ ஒருவர் தன் தொழிலை சிறப்பாக நடத்துவதில் நமக்கென்ன பிரச்சனை\nQuestion:ஆனால், ஆன்மீகம் என்றால் துறவுதானே, அவர்கள் தொழில் செய்யலாமா\nஆன்மீகம் என்றால் துறவு இல்லை. துறவு பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் மட்டும் துறவறம் பூணுகிறார்கள். துறவியாய் இருந்தாலுமே அந்தத் துறவியும் இந்த நாட்டினுடைய குடிமகன் அல்லவா அவர் தொழில் செய்வதால் யாருக்கு என்ன பிரச்சனை அவர் தொழில் செய்வதால் யாருக்கு என்ன பிரச்சனை அவர் தவறு செய்தால் அதனைக் கையாள சட்டம் இருக்கிறது. சட்டப்படி, முறையாக தொழில் செய்யும்போது யாருக்கென்ன பிரச்சனை என கேட்கிறேன்.\nQuestion:ஆனால், தொழிலுக்கு தன்னுடைய ஆன்மீகத்தை முதலீடாக அல்லவா பயன்படுத்துகிறார்கள்\nஅப்படியில்லை. பல்தேய்க்க வேண்டும். உலகமே அதைச் செய்கிறது. ஒருவர் இராசயன பேஸ்ட் விற்கிறார், இன்னொருவர் இயற்கையாய் தயாரித்ததை விற்கிறார். இதிலென்ன ஆன்மீகம் இயற்கை பொருளை விற்பவர் சந்நியாசியாய் இருக்கிறார். அவர் தனக்கென்று அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளவில்லையே\nQuestion:அவருடைய ஒரு வருட வருமானம் ஐயாயிரம் கோடி...\nவருமானம் அல்ல, விற்றுமுதல்தான் ஐயாயிரம். இந்தப் பணம் அவருடைய அறக்கட்டளைக்கு செல்கிறது. அதனால், தன் வியாபாரத்தை இன்னும் பெரிதாக்குவார். ராம்தேவ் தன் வயிற்றுக்கு மட்டும்தானே உண்கிறார். அவர் நன்றாக வியாபாரம் செய்கிறாரே என்று சந்தோஷப்பட்டுக் கொள்வோம். இப்படி தொழில் செய்கிறாரே என அங்கலாய்க்க வேண்டாம், தொழிலை நன்றாக செய்தால், கைதட்டலாம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு இது மிக முக்கியம். அவர் தன் தொழிலை கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்கிறார் எனக் கேள்வி. கிராமங்களும் வளரும் அல்லவா\nQuestion:கிராமங்களில் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் யோகாவை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்\nQuestion:யோகா சொல்லிக் கொடுக்க எத்தனை நேர பயிற்சி தேவை\nஒரு நாள் பயிற்சிதான். வகுப்பு முழுக்க முழுக்க வீடியோவில் இருக்கிறது. அதனால் யாருமே தப்பாக யோக வகுப்பு எடுக்க முடியாது. அதே போல், ஈஷாவில் சொல்லிக் கொடுக்கப்படும் இந்த உப-யோகா பயிற்சியை உங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே செய்யலாம், அத்தனை எளிமையான யோகா இது.\nஇதனால், நாற்காலிகளிலேயே தன் வாழ்வின் பெரும்பான்மையான நேரத்தை செலவிடும் ஐடி கம்பெனி ஊழியர்களுக்கு பெரிய அளவில் உப-யோகா வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதனைச் செய்ய எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. எந்நேரத்திலும், வெறும் 5 நிமிடங்களுக்குள் இந்தப் பயிற்சிகளை செய்து முடித்துவிடலாம். தனக்கு சௌகரியமான நேரத்தில் செய்யமுடியும். இதன்மூலம் நிறைவான உடல், மன நலத்தினை ஒருவர் பெறலாம்.\nஅதனால், உப-யோகாவினை பெரும்பான்மையான மக்களுக்கு எடுத்துச் செல்வதே இவ்வருட உலக யோகா தினத்திற்கான ஈஷாவின் திட்டம். மேலும், ஜுன் 21ம் தேதி, நான் ஐ.நா சபையில் நிகழவிருக்கும் உலக யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு தலைமையேற்று, உரையாற்றவிருக்கிறேன். உலகம் முழுவதும் ஈஷா அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு பலத்த வரவேற்பு கிடைக்கிறது. நாம் எந்த தேசத்திற்கு சென்றாலும் நமக்கு கதவுகள் திறக்கின்றன. இது மகத்தான ஒரு விஷயம். மனித நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்ட யோகா எனும் கருவி இந்த உலகம் முழுவதற்கும் சென்று சேரவேண்டும்.\nஇலவச உப-யோகா பயிற்சிகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ள: AnandaAlai.com/YogaDay\nஉடலுறவு குறித்து உங்கள் பார்வை என்ன\nயோகா பயில்கிறவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அறவே கூடாது என்று வலியுறுத்தப்படுகிறதே ஏன் உடலுறவு குறித்து உங்கள் பார்வை என்ன\nகேள்விகளுக்கு உடனடியாக பதில் வழங்கும் திறன், சத்கு...\nஎந்த கேள்விக்கும் உடனடியாக தெளிவும் ஆழமும் மிக்க பதில்களை தனித்துவத்துடன் சத்குருவால் எப்படி வழங்கமுடிகிறது பத்திரிக்கையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்…\nகர்ம யோகம் என்றால் என்ன\nயோகாவின் நான்கு பாதைகளில் கர்ம யோகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ம யோகம் என்றால் என்ன கர்மாவிற்கும் கர்ம யோகாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன கர்மாவிற்கும் கர்ம யோகாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-22T13:34:27Z", "digest": "sha1:ADKCKVEHUHASUYUFXFEDGPZTSUUSXBCG", "length": 5777, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகள் (British Crown Colonies) என்பது பிரித்தானியப் பேரரசின் கீழ் குடியேற்றப் பகுதிகளாக அல்லது நாடுகளாக இருந்த ஆட்சிப் பகுதிகளைக் குறிக்கும். இவற்றின் ஆட்சிப் பொறுப்பு பிரித்தானியப் பேரரசினால் நியமிக்கப்படும் ஆளுநர்களிடம் பொறுப்பளிக்கப்படும். [1][2]\nஇவ்வாறு பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளாக; உலகின் பல நாடுகள் இருந்துள்ளன. அவற்றில் ஹொங்கொங் 1842 ஆம் ஆண்டிலிருந்து 1997 வரை, (கிட்டத்தட்ட 155 ஆண்டுகள்) பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடாக இருந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2009, 05:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4", "date_download": "2018-06-22T13:14:19Z", "digest": "sha1:UE4BONZTECZQJKAZRQ6X3ZBMJAXOH74P", "length": 12336, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "ரசாயன விநாயகர் சிலைகளை தவிர்ப்போம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nரசாயன விநாயகர் சிலைகளை தவிர்ப்போம்\nரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படு வதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன, இதேபோல ரசாயன சிலைகளால் நீர்நிலைகளும் பாதிக்கப்படுகின்றன.\nநாடு முழுவதும் நாளை 2015 செப்டெம்பர் 17-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. மும்பையின் சின்ன சின்ன சந்துகளிலும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்படுவது வாடிக்கை. 11 நாட்கள் திருவிழாவுக்குப் பிறகு அனைத்து விநாயகர் சிலைகளும் கடல், நீர்நிலைகளில் கரைக்கப்படும். மும்பையில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன\nபொதுவாக விநாயகர் சதுர்த்தி விழாக்களில் நிறுவப்படும் பெரும் பாலான சிலைகளில் கால்சியம் சல்பேட் ஹ���மிஹைடிரேட் எனப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்டர் ரசாயன பூச்சு உள்ளது. நச்சுத்தன்மை கொண்ட அந்த ரசாயன சிலைகள் கடல், ஏரிகளில் கரைக்கப்படும்போது அவை நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கை விளைவிக்கின்றன. நீர்நிலைகளில் ரசாயன கலவைகள் கரைய பல மாதங்கள், ஏன் சில ஆண்டுகள் கூட ஆகலாம்.\nரசாயன பாதிப்பு நீர்நிலை களோடு நிறைவடைவது இல்லை. கடல், ஏரிகளில் மிதக்கும் ரசாயன கழிவுகளை தின்னும் மீன்கள் சந்தைக்கு வருகின்றன. அதன்மூலம் மனிதர்களின் உடலிலும் மறைமுகமாக ரசாயனம் சேருகிறது. பொதுவாக விநாயகர் சிலைகளுடன் அலங்கார ஆடைகள், பிளாஸ்டிக் ஆபர ணங்களும் நீர்நிலைகளில் மிதக்க விடப்படுகின்றன. இதனால் அந்த நீர்நிலைகள் மிதக்கும் குப்பை மேடாக காட்சி அளிக்கின்றன.\nஹைதராபாதின் ஹூசைன்சாகர் ஏரியில் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த ஏரியில் அபாயகரமான ஆர்செனிக், மெர்குரி ரசாயனங்கள் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல நாடு முழுவதும் இதேநிலை காணப்படுகிறது.\nஎதிர்வரும் பேராபத்தை தடுக்க பருவநிலை மாறுமாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை குறித்து மக்களிடம் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத இயற்கையான முறையில் விநாயகர் சிலைகளை வடிவமைக்க தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகளிமண்ணில் சிலைகளை வடிமைக்கிறது. அவற்றை நெருப்பில் சுடுவதில்லை, சூரியஒளியில் மட்டுமே காயவைக்கின்றனர்.\nஇந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் நாடு முழுவதும் இயற்கைக்கு மாற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதன்படி, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை அறவே தவிர்க்க வேண்டும். எந்தவொரு சிலையிலும் ரசாயன வர்ண பூச்சை அனுமதிக்கக்கூடாது. வெறும் களிமண்ணில் மட்டுமே சிலைகளை வடிவமைக்க வேண்டும். பிளாஸ்டிக் ஆபரணங் கள், அலங்கார பொருட்களை தவிர்க்கலாம்.\nஇலை விநாயகர், வேர்க் கடலை விநாயகர், காகித விநாயகர், தேங்காய் விநாயகர் என இயற்கையோடு இணைந்த சிலைகளை வடிவமைக்கலாம். இந்த வகையில் பூமிக்கும் கடலுக்கும் தீங்கு விளை விக்காமல் விநாயகர் சதுர்த் தியை விழிப்புணர்வோடு கொண்டா டலாம்.\nஉங்களுக்கு நேரம் இருந்தால் நீங்களே வீட்டில் களிமண் பிள்ள���யார் செய்யலாம்.இதோ அதற்கான வீடியோ..\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகுளிர்ச்சிதரும் பிரமிடு குடில் வீடுகளுக்கு மாறும்...\nடெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க நிறுவனம் மீண்டும் மனு →\n← 2.5 செ.மீ. மழை பெய்தால் 1.70 கோடி லிட்டர் நீர் சேமிப்பு\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2010/06/4.html", "date_download": "2018-06-22T13:00:01Z", "digest": "sha1:HLF7XUGU6RUJKKRVPNBDGVQPDGYU6SU6", "length": 74135, "nlines": 523, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: \"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதம��ன ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொல��� செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தர��்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nதிங்கள், 28 ஜூன், 2010\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும்.\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 2ஐ இங்கு படிக்கவும்.\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 3ஐ இங்கு படிக்கவும்.\nஇந்த கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக நான்காம் பாகத்தை காண்போம்.\nதேவையில் இருந்த மனிதர்கள் (The People in Need)\n[மக்காவிலிருந்து மதினாவிற்கு: Tabari vol 6 p93-150, LoM p191-218]\nஇஸ்லாமியர்கள் ஊரை விட்டு போகவேண்டுவதில்லை என்று சொல்லப்பட்டபோது, அவர்களுக்கு நிம்மதி உண்டானது. ஆனால், முஹம்மதுவின் அன்பான மனைவி கதிஜா மரித்துவிட்டார்கள். பிறகு அவரது சித்தப்பாவும் மரித்துவிட்டார்கள். இதோடு முஹம்மதுவிற்கு கிடைத்த பாதுகாப்பு ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. இப்போது முஹம்மது ஒரு பெரிய ஆபத்தில் இருக்கிறார் என்பதை மட்டும் அறிந்துக்கொண்டார்.\nஅவர் பழங்குடி நகரமான அல்-தையிபிற்கு‍ (al-Taif) பாதுகாப்பிற்காகச் சென்றார். அவர்கள் அவரை நிராகரித்துவிட்டனர், இந்த தோல்வியை இரகசியமாக வைத்திருக்கும் படி அவர்களுக்குச் சொன்னார். ஆனால், அவர்கள் அவரை துன்புறுத்தி கேலி செய்தனர், இதனால் அவர் அந்நகரத்தை விட்டு வெளியேறினார்.\n\"அபூ தலிப்பின் மரணத்திற்கு பின்பு, குரைஷி மக்களினால் அதிக வேதனை உண்டானபோது, இறைத்தூதர் தையிபிற்குச் சென்று, தகீப்பின் உதவியை நாடினார், தன் இன மக்களுக்கு எதிராக உதவும் படி கேட்டுக்கொண்டார்.... இதனால், தகீப்பினால் எந்த நன்மையும் இல்லை என்பதினால் இறைத்தூதர் எழுத்து சென்றுவிட்டார். அவர் இப்படி கூறினார் என்று எனக்கு அறிவிக்கப்பட்டது \"நீங்கள் உங்களுக்கு விரும்பியபடி நடந்துக்கொண்டீர்கள், எனினும் இதனை இரகசியமாக வைத்திருங்கள்\". ஏன் இப்படி சொன்னார் என்றுச் சொன்னால், முஸ்லீம்கள் இதனை கேள்வியுற்றால், தனக்கு அவமானமாக இருக்கும் என்பதால் இப்படிச் சொன்னார்.\" LoM p192-193.\nமக்காவில் முஹம்மது இன்னும் தன் பிரச்சாரத்தை தொடர்ந்துக்கொண்டு இருந்தார். தனக்கு ஆபத்து இருக்கிறது என்பதை தெரிந்தும், முஹம்மது பலவகையான புனிதப் பிராயணத்திற்காக வரும் அரபி இனத்தவர்களிடம் தன் பிரச்சாரத்தை தொடர்ந்தார், தான் ஒரு நபி என்றுச் சொன்னார், அவர்களிடம் தனக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கேட்டுக்கொண்டார்.\n\"அரபி இனத்தவர்களின் புனிதப்பயணத்தின் போது, இறைத்தூதர் அவர்களுக்கு முன்பாக தோன்றி, இறைவனிடம் அனைவரும் சேருங்கள் என்றும், தான் இறைவன் அனுப்பிய நபி என்று பிரகடனப்படுத்திக்கொண்டு, தன் வார்த்தைகளை நம்பும்படியும், தன்னை காப்பாற்றும் படியும் கேட்டுக்கொண்டார். தனக்கு பாதுகாப்பு கிடைத்தால், அவர் இறைவனின் செய்தியை பறைசாற்ற வாய்ப்பு உண்டாகும் என்றுச் சொன்னார்.\" Tabari volume 6, page 120.\nஒருமுறை மதினாவிலிருந்து வந்த கஜ்ரஜ் இனத்தவர்களான சில மனிதர்களை சந்தித்தார். அவர்கள் அவரிடம் மதினாவில் உள்ள அரபியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே உள்ள சண்டைகளை அறிவித்தார்கள். இம்மனிதர்கள் யூதர்களுடன் கருத்துவேறுபாடு கொண்டு இருந்தனர். மதினாவின் யூதர்கள் இவர்களிடம், \"ஒரு நாள் எங்களிலிருந்து ஒரு நபி (தீர்க்கதரிசி) தோன்றுவார், அப்போது அவருடன் சேர்ந்து உங்களை (அரபியர்களை) நாங்கள் தோற்கடிப்போம்\" என்று எச்சரிக்கை கொடுத்துயிருந்தார்களாம்.\nமுஹம்மது குர்‍ஆன் பற்றிச் சொல்வதை கேட்டு, இந்த கஜ்ரஜ் இனத்தவர்கள் ஈர்க்கப்பட்டார்கள். யூதர்கள் வருவார் என்றுச் சொன்ன நபி (தீர்க்கதரிசி) இவர் தான் என்று அம்மக்கள் நம்பினர். இதனால், யூதர்கள் இவரோடு சேர்ந்துவிடுவதற்கு முன்பாக, இவர்கள் முஹம்மதுவோடு சேர்ந்துவிட முடிவு செய்தனர். இதனால் இவர் அவர்கள���க்கு எதிரியாக இருக்க வாய்ப்பில்லாமல் போகும் என்று நம்பினர். அவர்கள் முஹம்மதுவிடம், \"மதினாவில் பிரிவினைகள் உண்டு, அதனை முடிவிற்கு கொண்டுவர உம்மால் முடியும் என்றுச் சொன்னார்கள்\".\n இறைவனின் பெயரில், உங்களை பயமுறுத்துகின்ற யூதர்கள் குறிப்பிட்ட நபி (தீர்க்கதரிசி) இவர் தான். யூதர்கள் அவரை அங்கீகரிப்பதற்கு முன்பாக நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள், அவர் சொன்ன செய்தியில் இருக்கும் உண்மையை நம்பினார்கள், அவர்களிடம் சொல்லப்பட்ட இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் கீழ்கண்டவாறு கூறினார்கள்:\n\"நாங்கள் எங்கள் மக்களை விட்டு வந்திருக்கிறோம், எந்த இன மக்களிடமும் காணமுடியாத அளவிற்கு எங்கள் மக்கள் விரிவினைகளினால் விரோதங்களினால் பிரிந்து இருக்கிறார்கள். உங்களின் மூலமாக இறைவன் எங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பானாக. நாங்கள் எங்கள் மக்களிடம்(மதினாவிற்கு) சென்று அவர்களை ஒன்று கூட்டி, உங்கள் இஸ்லாமிய அழைப்பைப் பற்றி கூறுவோம். நாங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது போல, அவர்களும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி நாங்கள் அழைப்பு விடுப்போம். அவர்கள் மறுபடியும் ஒன்று கூடி ஒற்றுமையாக இருந்தால், உம்மைப் போல பலமுள்ளவர் யாருமே இருக்கமுடியாது\" Tabari, volume 6, page 125.\nஅவர்கள் மதினாவிற்கு திரும்பிச் சென்று, முஹம்மது மற்றும் இஸ்லாம் பற்றி அங்குள்ளவர்களுக்குச் சொன்னார்கள். அவர்களில் 12 பேர் மக்காவிற்கு திரும்பி வந்து முஹம்மதுவிற்கு நம்பிக்கையாளர்களாக இருப்போம் என்று உறுதிமொழி கொடுத்தார்கள். இது தான் \"அகபாவின் முதல் உறுதி மொழியாகும் (First Pledge of Aqabah)\".\nஇவ்வித‌மாக‌ இஸ்லாமுக்கு மாறிய‌வ‌ர்க‌ள் ம‌தினாவில் இஸ்லாமை பிர‌ச்சார‌ம் செய்தார்க‌ள். அவர்களுக்கு இஸ்லாமைப் பற்றி இன்னும் போதிப்பதற்காக முஹ‌ம்ம‌து முஸ்லீம்க‌ளை ம‌தினாவிற்கு அனுப்பினார். ஓரிரு ஆண்டுக‌ளுக்குள் ம‌தினாவில் அனேக‌ர் இஸ்லாமை தீவிர‌மாக‌ பின்ப‌ற்றுகிற‌வ‌ர்க‌ளாக‌ மாறினார்க‌ள். அவ‌ர்க‌ள் முஹ‌ம்ம‌துவை காப்ப‌தாக‌ உறுதிய‌ளித்தார்க‌ள்.\n[மதினா மக்கள் கூறினார்கள்]: \"உம்மை சத்தியத்துடன் அனுப்பியவரின் பெயரில் உறுதிகூறுகிறோம், எங்கள் பெண்களை நாங்கள் பாதுகாப்பது போல, உங்களை நாங்கள் பாதுகாப்போம். ஓ இறைத்தூதரே, எங்களுடன் நீங��களும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் போர் புரியக்கூடிய அளவிற்கு வலிமையுள்ளவர்களாக இருக்கிறோம். இதனை நாங்கள் எங்கள் முன்னோர்களிடமிருந்து பெற்று இருக்கிறோம். Tabari vol 6, page 133\nஅவருடன் ஒற்றுமையாக இருப்போம் என்று நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியானது, உலக மக்கள் அனைவரிடமும் போர் புரிய நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியாகும். Tabari vol 6, page 134\nபிறகு எழுபதிற்கும் அதிகமான மதினா மக்கள் மக்காவிற்கு திரும்பி வந்து முஹம்மதுவை சந்தித்து தங்கள் நம்பிக்கையை உறுதிபடுத்துவதாக சொன்னார்கள். இது தான் \"அகபாவின் இரண்டாம் உறுதிமொழியாகும் (Second Pledge of Aqabah)\". அவர்கள் மதினாவிற்கு திரும்பி வந்தார்கள், இஸ்லாம் அதிகமாக வளர்ந்தது.\nஇங்கு முக்கிய‌மாக‌ க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒரு விஷ‌ய‌ம் என்ன‌வென்றால், இப்போது முஹ‌ம்மதுவிற்காக‌ அதிக‌ எண்ணிக்கையில் ம‌க்க‌ள் சேர்ந்தார்க‌ள், இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் உயிரையும் அவ‌ருக்காக‌ தியாக‌ம் செய்ய‌வும் த‌யாரானார்க‌ள், என்பது தான்.\nமுஹம்மது மதினாவிற்கு தப்பி ஓடுகிறார் (MUHAMMAD FLEES TO MEDINA)\n[முஹம்மது மதினாவிற்கு தப்பி ஓடுதல்: LoM p219-221, Tabari vol 6 p145-150]\n\"ஒரு கடினமான ஆரம்பம், சுகமான முடிவை உருவாக்கும்\"\nமுஸ்லீம்களுக்கு மக்காவில் துன்பம் அதிகரித்தது, ஒரு நாள் மக்காவினர் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று முஹம்மது உணர்ந்துக்கொண்டார். முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை மதினாவிற்கு அனுப்புகிறார். இப்படி மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்த நிகழ்ச்சியைத் தான் \"ஹிஜ்ரா\" என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய முக்கியத்துவம் அனேகருக்கு தெரிவதில்லை. இந்த இடம்பெயர்தல் தான் \"இஸ்லாமிய சமுதாயம்\" உருவாக காரணமாக இருந்தது. இஸ்லாம் ஒரு ஆன்மீக, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ அமைப்பாகும்.\nஇந்த \"ஹிஜ்ரா\" இஸ்லாமில் முக்கியமான மாற்றம் ஏற்பட காரணமாக இருந்தது. இஸ்லாமை உருவாக்க வன்முறை கட்டளைகள் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து.\nம‌தினாவிற்கு இட‌ம் பெய‌ர்வ‌த‌ற்கு முன்பாக‌, ம‌க்காவில் இருக்கும் போதே, \"ச‌ண்டையிட‌ க‌ட்ட‌ளை வெளிப்ப‌ட்ட‌து\": குர்‍‍ஆன் சூரா 22:39-41 & 2:193\nபோர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன். (குர்‍ஆன் 22:39)\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (குர்‍ஆன் 22:40)\nஅன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (குர்‍ஆன் 22:41)\nஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. (குர்‍ஆன் 2:192)\nமுஹம்மது மதினாவிற்கு செல்வதற்கு முன்பு \"இனி மக்கா மக்களிடம் நீர் சண்டையிடலாம்\" என்றுச் சொல்லியிருந்தார். இஸ்லாமியரல்லாதவர்களோடு தீவிரமான மற்றும் பாதுகாப்பு கருதி செய்யப்படும் சண்டைகள் இனி அனுமதிக்கப்படுகிறது, கற்றுக்கொடுக்கப்படுகிறது, உற்சாகப்படுத்தப்படுகிறது மற்றும் பின்பற்றப்படுகிறது. கு‍ர்‍ஆனில் காணப்பட்ட அஹிம்சை வசனங்கள் இப்போது \"இரத்து செய்யப்படுகிறது\" அல்லது \"செல்லாது என்றுச் சொல்லப்படுகிறது\".\nமுஹம்மதுவிற்கு கிடைத்த வாய்ப்புக்கள் மாறின,\nகடைசியாக முஹமம்துவின் இஸ்லாமும் மாறிவிட்டது.\nமுஹம்மது மிகவும் கஷ்டப்பட்டு மதினாவிற்கு ஓடினார். மதினா 200 மைல்கள் தூரத்தில் வட திசையில் இருக்கிறது. அங்கு அனேக அரபி மற்றும் யூதர்கள் வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள்.\nஹிஜ்ராவின் தேதி: கி.பி. 622 (அ) 623 ஆகும். இந்த தேதிலிருந்து தான் இஸ்லாமிய நாட்காட்டி ஆரம்பிக்கிறது (After Hijrah = \"AH\"). இஸ்லாமிய சமுதாயம் மதினாவில் ஸ்தாபிக்கப்பட்டது.\nஐந்தாம் பாகம் அடுத்த கட்டுரையில்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் த...\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம்...\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம்...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமது��ை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=big%20mosque", "date_download": "2018-06-22T13:19:19Z", "digest": "sha1:5L6PG5UUZOOJDTOTVD7FQTJEFL6BYASR", "length": 12454, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 22 ஜுன் 2018 | ஷவ்வால் 8, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:01 உதயம் 13:56\nமறைவு 18:38 மறைவு 01:27\n(1) {23-6-2018} S.H.முஸஃப்ஃபிர் B.E., {S/o. அல்ஹாஜ் S.H.செய்யித் ஹஸன், K.M.K.தெரு} / A.M.ஹவ்வா ஜுமுர்ருதா B.Sc., {D/o. S.I.அஹ்மத் முஸ்தஃபா, மரைக்கார் பள்ளித் தெரு}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரமழான் 1439: ஜூன் 13 அன்று, காயிதேமில்லத் அமைப்பின் சார்பில் ஹாஃபிழ்களுக்கான இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நகர ஹாஃபிழ்களுக்கு அழைப்பு\nபெரிய குத்பா பள்ளியில் புனரமைப்பு & புதிய கட்டுமான அடிக்கல் நாட்டு நிகழ்வு\n நாளை 12.30 மணிக்கு காயல்பட்டினத்தில் நல்லடக்கம்\nநோன்புப் பெருநாள் 1438: ��ாயல்பட்டினம் பள்ளிகளில் பெருநாள் தொழுகை காட்சிகள்\nரமழான் 1438: ஜூன் 24 அன்று, காயிதேமில்லத் அமைப்பின் சார்பில் ஹாஃபிழ்களுக்கான இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நகர ஹாஃபிழ்களுக்கு அழைப்பு\nபெரிய குத்பா பள்ளி அருகே மரக்கிளை முறிந்து விழுந்தது சேதம் தவிர்ப்பு\nரமழான் 1435: காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஹாஃபிழ்கள் – ஆலிம்கள் திரளாகப் பங்கேற்பு ஹாஃபிழ்கள் – ஆலிம்கள் திரளாகப் பங்கேற்பு நகரின் முதல் சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு நகரின் முதல் சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு\nமார்க்க அறிஞரின் மாமனார் காலமானார் இன்று மாலை 04.30 மணிக்கு நல்லடக்கம் இன்று மாலை 04.30 மணிக்கு நல்லடக்கம்\nமஹ்ழரா முன்னாள் தலைவரின் மனைவி காலமானார் ஜன. 03 காலை 8 மணிக்கு நல்லடக்கம் ஜன. 03 காலை 8 மணிக்கு நல்லடக்கம்\nஜித்தா கா.ந.மன்றம் சார்பில் ஏழை - எளியோருக்கு பயன்படுத்திய நல்லாடை வினியோகம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jainworld.com/JWTamil/jainworld/naaladiyar/naaladiyar.asp?chapter=31&page=1", "date_download": "2018-06-22T12:47:18Z", "digest": "sha1:PK4I7OJRR34E2NVGSJY23WGF46ISVNHF", "length": 4646, "nlines": 29, "source_domain": "www.jainworld.com", "title": "Jainworld - Naaladiyar", "raw_content": "\n[------- அறத்துப்பால் -------] 1. செல்வம் நிலையாமை 2.\tஇளமை நிலையாமை 3.\tயாக்கை நிலையாமை 4.\tஅறன் வலியுறுத்தல் 5.\tதூய்மை தன்மை 6.\tதுறவு 7.\tசினம் இன்மை 8.\tபொறையுடைமை 9.\tபிறர்மனை நயவாமை 10.\tஈகை 11.\tபழவினை 12.\tமெய்ம்மை 13.\tதீவினை அச்சம்\n[------- பொருட்பால் -------] 14.\tகல்வி 15.\tகுடிப்பிறப்பு 16.\tமேன் மக்கள் 17.\tபொ�யாரைப் பிழையாமை 18.\tநல்லினம் சேர்தல் 19.\tபெருமை 20.\tதாளாண்மை 21.\tசுற்றம் தழால் 22.\tநட்பாராய்தல் 23.\tநட்பிற் பிழை பொறுத்தல��� 24.\tகூடா நட்பு 25.\tஅறிவுடைமை 26.\tஅறிவின்மை 27.\tநன்றியில் செல்வம் 28.\tஈயாமை 29.\tஇன்மை 30.\tமானம் 31.\tஇரவச்சம் 32.\tஅவையறிதல் 33.\tபுல்லறிவாண்மை 34.\tபேதைமை 35.\tகீழ்மை 36.\tகயமை 37.\tபன்னெறி 38.\tபொதுமகளிர் 39.\tகற்புடை மகளிர் 40.\tகாம நுதலியல்\nபொருட்பால் > துன்பவியல் > இரவச்சம்\nநம்மாலே ஆவா¢ந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்\nதம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை\nமருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும்\nஇவ்வறியவர்கள் நம்மால்தான் வாழ்கிறார்கள்; எப்பொழுதும் தாங்கள் சம்பாதித்த பொருள் இல்லாதவர்கள்' என்று தங்களை மேலானவராக மதித்து மயங்கும் மனமுடையவர் பின்னே, தெளிந்த அறிவினையுடையார் இரத்தற்குச் செல்வரோ\nஇழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்\nபழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ\nவிழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்\nதாழ்வதற்குக் காரணமான இரத்தலை மேற்கொண்டு ஒருவன் வயிறார உண்பதினும், பழிக்கத் தக்க அந்த இரத்தலை மேற்கொள்ளாதவனாய்ப் பசியோடு தக்க அந்த இரத்தலை மேற்கொள்ளாதவனாய்ப் பசியோடு இருந்து இறப்பது குற்றமா ஆகாது. ஏன் எனில் ஒருவன் இறந்தபின் பிறக்கின்ற பிறப்பு, கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்வதல்லவா ஆகாது. ஏன் எனில் ஒருவன் இறந்தபின் பிறக்கின்ற பிறப்பு, கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்வதல்லவா (இந்த உடம்பு போனால் வேறு நல்ல பிறவி கிடைக்காது என்று கருதவேண்டாம். நல்வினை செய்யுங்கள் (இந்த உடம்பு போனால் வேறு நல்ல பிறவி கிடைக்காது என்று கருதவேண்டாம். நல்வினை செய்யுங்கள் இதை விட நல்ல பிறவி கிடைக்கும்; அதுவும் கண் இமைக்கும் நேரத்தில் இறந்த பின் கிடைக்கும் என்பது கருத்து).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2017/12/blog-post_11.html", "date_download": "2018-06-22T13:07:12Z", "digest": "sha1:3Z3C3KEJK7TOPTPKF4LTLLMVWZLQX33S", "length": 13524, "nlines": 41, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.", "raw_content": "\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலியிடங்களை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நிரப்பி வருகிறது. தற்போது வேளாண் துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 130 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதில் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 30 இடங்களும், தோட்டக்கலை உதவி இயக்குனர் பணிக்கு 100 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பிஎச்.டி. படித்தவர்கள் 32 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.சி., பி.சி.எம்., பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. கல்வித்தகுதி: தோட்டக்கலை தொடர்பான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பிஎச்.டி. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. தோட்டக்கலை அதிகாரிக்கு தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கட்டணம் : விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-12-2017-ந்தேதியாகும். விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் வழங்கும் முறை அறிமுகம் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழி்ல்நுட்பக் கல்வித் துறை முடிவு\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் வழங்கும் முறை அறிமுகம் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழி்ல்நுட்பக் கல்வித...\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்ட��ள்ளன . WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/09/blog-post_25.html", "date_download": "2018-06-22T13:08:41Z", "digest": "sha1:DCGVEZTZSV3SSMR2EM7NP7HW76RKMF2T", "length": 18173, "nlines": 198, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ராசி பலன்களில் உண்மை உள்ளதா? அறிவியல் விளக்கம்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nராசி பலன்களில் உண்மை உள்ளதா\nராசி பலன்களில் உண்மை உள்ளதா\nஅந்தச் சட்டை எனக்கு இராசியானது இந்த சைக்கிள் அவனுக்கு இராசியானது அந்த வீடு அவர்களுக்கு இராசியானது இந்தப் பொண்ணு இராசி சரியில்லை என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன், நீங்களேகூடச் சொல்லியிருப்பீர்கள். இப்படிப்பட்ட இராசி நம்பிக்கை உண்மையா என்றால் இல்லவே இல்லை என்பதே சரியான பதில். ஆனாலும், படித்தவர்கள்முதல் பாமரர்கள்வரை இந்த நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது. இது ஒரு தனி மனிதனின் ஒரு பொருள் சார்ந்த நம்பிக்கையாக இருக்கும்வரை அதனால் அவனுக்கோ பிறருக்கோ அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், அதுவே ஒரு நபர் மீதான நம்பிக்கையாக இருந்தால் அதனால் ஏற்படும் பாதக விளைவுகள் மிக மோசமாக இருப்பதுண்டு.\nபொதுவாக, இந்த நம்பிக்கை சில நிகழ்வுகளின் அடிப்படையில் எழுகிறது. ஒருவர் ஒரு சட்டையை அணிந்துகொண்டு சென்றபோது, காரியம் நல்ல முறையில் முடிந்தால் மீண்டும் அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு முக்கியமான காரியத்திற்குச் செல்வார். அந்த முறையும் காரியம் நல்முறையில் முடிந்தால் அந்தச் சட்டை இராசியான சட்டை என்று முடிவிற்கு வந்துவிடுவார். ஒரு வீட்டிற்குக் குடிவந்தவர், வந்த சில நாட்களில் ஏதாவது ஒரு கேடு வந்துவிட்டால் அந்த வீடு இராசி இல்லாத வீடு என்ற முடிவுக்கு வந்துவிடுவார். எந்தப் பாதிப்பு வந்தாலும், அது அந்த வீட்டிற்கு வந்ததால் என்ற முடிவிற்கு வந்துவிடுவார்.\nஇப்படித்தான் பல பொருள்களின் மீது இராசி நம்பிக்கை ஏற்படுகிறது. சிலர், சில மனிதர்களையே இராசி இல்லாதவர்கள் என்று ஒதுக்கி விடுவர். ஒருவரால் ஒரு காரியம் தொடங்கப்பட்டு அது தோல��வியில் முடிந்தால் அவர் இராசி இல்லாதவர் என்று வெறுக்கப்படுகிறார்.\nசில வீடுகளில் சில பெண்கள் இந்த இராசி நம்பிக்கையால் அடையும் துன்பத்திற்கு அளவே இருக்காது. ஒரு வீட்டிற்கு மருமகளாக ஒரு பெண் வந்த பின் அந்த வீட்டில் ஏதாவது கேடு அல்லது இழப்பு வந்தால் அந்தப் பெண் வந்த இராசிதான் இப்படி நடக்கிறது என்று அப்பாவிப் பெண்மீது அபாண்டமாகப் பழியைப் போட்டுவிடுவர். அத்துடன் நில்லாமல், அடுத்தடுத்து வரும் எல்லாப் பாதிப்புகளுக்கும் இழப்புகளுக்கும் அவள் வந்த இராசிதான் என்று பழி போட்டு பாடாய்ப்படுத்துவர்.\nஇப்படி எல்லாம் சொல்லப்படுவதிலும் நம்பப்படுவதிலும் ஏதாவது உண்மை உள்ளதா என்றால், இல்லை என்பதே ஆய்வின் முடிவு. நல்லது கெட்டது நடப்பதற்கு ஒரு பொருளுக்கோ, ஒரு இடத்திற்கோ, ஒரு நபருக்கோ உள்ள இராசி காரணம் அல்ல. இயல்பாய் நடப்பதை இவற்றுடன் பொருத்திப் பார்க்கும் அறியாமையே இவைகளுக்குக் காரணம். ஒரு சட்டையைப் போட்டுச் சென்றபோது நல்லது நடந்தால் அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு செல்லும்போதெல்லாம் நல்லதே நடக்கும் என்பது உண்மையல்ல.\nநான்கைந்து முறைக்குப் பதிலாக நாற்பது அய்ம்பது முறை சோதித்துப் பார்த்தால் நல்லதும் கெட்டதும் கலந்தே நடக்கும். ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டி விட்டால் மூன்று நான்கு முறை தலையாகவேகூட விழும். அப்படியானால், அந்த நாணயத்தைச் சுண்டி விட்டால் தலையாகவேதான் விழும் என்று எண்ணினால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அவ்வளவு பெரிய முட்டாள்தனம் இந்த இராசி நம்பிக்கை.\nஅதே ஒரு ரூபாய் நாணயத்தை 100 முறைச் சுண்டிவிட்டால் தலைவிழும் எண்ணிக்கையும், பூ விழும் எண்ணிக்கையும் சற்றேறக்குறைய சம எண்ணிக்கையிலேயே இருக்கும். எனவே, ஓரிரு சம்பவங்களை வைத்து ஒன்றை அல்லது ஒருவரை இராசியானவர் (வை), இராசியற்றவர்(வை) என்று நம்புவதும், நம்பிச் செயல்படுவதும் அறியாமையாகும். எனவே, பிஞ்சுக் குழந்தைகள் தங்கள் நெஞ்சில் இதுபோன்ற அறியாமைகளைப் பதியச் செய்யாமல் அறிவோடு சிந்தித்துச் செயல்பட்டால் வாழ்வில் சிறக்கலாம்.\nமஸ்ஜிதினுள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்\nராசி பலன்களில் உண்மை உள்ளதா\nமனைவியுடன் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே\nஅடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 2...\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்���ிய விஷயங்கள்\nஆன்லைன்(Online banking) வங்கிக் கணக்கா\nஇன்றைய இஸ்லாமியர் திருமணமெல்லாம் இஸ்லாமியத் திருமண...\nமுகப் பருக்களை எளிதாக குணமாக்குவது எப்படி\nஉங்கள் குழந்தைகள் சீக்கிரம் பேசவேண்டுமா\nநிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்...\nகுழந்தைகளுக்கு தைரியத்தை ஊட்டுவது எப்படி\nஎந்தந்த வலிகளுக்கு எந்தந்த முதலுதவிகள் . . . \nநகங்களை வைத்து நோய்களை அறியலாம்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வ��்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anupama-sarvanand-love-affair-044572.html", "date_download": "2018-06-22T13:14:37Z", "digest": "sha1:77ROOO4X4SCXWRFH2RMHJLTYI5J5JCVD", "length": 8431, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்பலமானது சர்வானந்த் - அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்! | Anupama - Sarvanand love affair - Tamil Filmibeat", "raw_content": "\n» அம்பலமானது சர்வானந்த் - அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்\nஅம்பலமானது சர்வானந்த் - அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்\nகொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரவமேஸ்வரன், நடிகர் சர்வானந்தை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரேமம் மலையாளப் படம் மூலமாக பிரபலமான அனுபமா, கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.\nசர்வானந்துடன் இணைந்து அனுபமா நடித்த சதாமனம் பவதி என்கிற தெலுங்குப் படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே காதல் உருவானதாகக் கூறப்படுகிறது.\nசமூக வலைத்தளத்தில் இருவரும் ஜோடியாக உள்ள படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இருவரும் டேட்டிங் வரை போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த விவகாரம் குறித்து இருவரும் இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nபர்த்டே வாழ்த்துக்கூட கூறவில்லை... அப்போ நிஜமாவே ‘அவங்க’ பிரிஞ்சுட்டாங்களா\nதன்னை விட 10 வயது சிறியவரை காதலிக்கும் ப்ரியங்கா சோப்ரா\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி: நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்கி\nஅப்ப, அனுஷ்கா பற்றி பிரபாஸ் சொன்னது எல்லாமே பொய்யா\nசூப்பர் சிங்கர் பிரகதிக்கும், அசோக் செல்வனுக்கும் காதலா, விரைவில் திருமணமா\nஎனக்கும், பிரபல இயக்குனருக்கும் இடையே கள்ளத்தொடர்பா: சிம்பு நாயகி பதில்\nபிக் பாஸில் ஆட்டத்தை துவங்கிவிட்டார் ஆண்டவர்: சசிகலா தான் முதல் டார்கெட்\nகேமரா இருப்பதை மறந்து சொல்லக் கூடாத உண்மையை உளறிய யாஷிகா #BiggBoss2Tamil\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத�� தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/gossip", "date_download": "2018-06-22T12:55:40Z", "digest": "sha1:XQXSTNIJW275MRVU35OHTG6VAIAK26KC", "length": 7008, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "கொஸிப்", "raw_content": "\n`வான் வருவான்' பாடலை முதலில் பாடத் தயங்கினேன்\nஆண்களை வெட்கப்பட வைத்த நயன்\n“2.0“ உதவி இயக்குனரின் ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை\nசமூகவலைத்தளங்களிலிருந்து வெளியேறுவதாக நடிகர் சிம்பு அறிவிப்பு\nதமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் - ஷங்கர்\nபவர்ஸ்டார் சீனிவாசன் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு\nபின்னணி இசைக்குப் பிறகு ஒரு படத்திள் காட்சிகள் – சிம்பு\nவிவேகம் காட்சிகள் சர்வதேச தரத்தில்; சிவா தகவல்\nஹார்வீ வைன்ஸ்டீன் மீது பாலியல் குற்றச்சாட்டு\nமாரி 2 ஆரம்பம்; அனிருத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா\nநடிகர் கவுண்டமணி பொலிஸில் முறைப்பாடு\n“முள்ளும் மலரும்“ மாதிரியான படங்களில் விஜய் நடிக்க வேண்டும்\n'பவர் பாண்டி 2“ வெகு விரைவில்; தனுஷ் தகவல்\nசீன பல்கலைக்கழக மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை\nவிமர்சனம் என்பது தனிப்பட்ட கருத்து – விஜய் சேதுபதி\nசினிமா சவப்பெட்டியின் மீதுதான் எத்தனை ஆணிகள்\nசர்ச்சையில் சிக்கிய ரஞ்சிதா என்ன செய்கின்றார்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/09/27/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-06-22T13:29:19Z", "digest": "sha1:7I4YBTVA4YOKRXFHSJVE6FXPNXO2OJUX", "length": 19168, "nlines": 143, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "முக்கிய பிரச்சினை – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன் | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← சட்டம், நீதி, அரசியல் – தர்மம் எது ஜெயிக்கும்….\nபகுதி-2 – நீதியும், நியாயமும் -அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுமா….\nமுக்கிய பிரச்சினை – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்\nதமிழகத்தின் இன்றைய தலையாய பிரச்சினை குறித்து –\nஇன்று வெளிவந்திருக்கும் துக்ளக் இதழின் அட்டைப்பட\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← சட்டம், நீதி, அரசியல் – தர்மம் எது ஜெயிக்கும்….\nபகுதி-2 – நீதியும், நியாயமும் -அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுமா….\n10 Responses to முக்கிய பிரச்சினை – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்\n9:26 முப இல் செப்ரெம்பர் 27, 2016\nஇனி ராம்குமாரை விட்டு விட்டு பஞ்சாயத்து பிரச்சினைக்கு\nஎல்லாரும் தாவி விடுவார்கள். அரசியல் கோமாளிகள்.\n10:44 முப இல் செப்ரெம்பர் 27, 2016\nஐயா, நீங்கள் அரசியல் வாதியை கொங்சம் கூட புரிந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது. தலித் வோட் பாங்கை AIADMK இடம் இருந்து திசை திருப்புவதற்காகவே ஸ்வாதி கொலைக்குற்றவாளி ராம்குமார் என்ற தலித் அப்பாவி என்று இவர்கள் கத்தி வருகிறார்கள் . மக்களின் கவனம் ராம்குமாரின் பின்னணியை ஆராயக்கூடாது என்பதற்காகவே திட்டம் போட்டு ஸ்வாதியை கேவலப்படுத்துகிறார்கள் . இதற்காக ஒரு கட்சி 50 லட்சம் வரை செலவு செய்து எல்லா மீடியாக்களும் உண்மையின் பக்கம் திரும்பாமல் ஸ்வாதியை கேவலப்படுத்தும் செயலை மட்டும் செய்யும் படி பார்த்துக்கொண்டது. இவர்களின் கூக்குரல் பஞ்சாயத்து தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் கூடும். குறையாது .\n11:43 முப இல் செப்ரெம்பர் 27, 2016\nஇதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏதோ உண்மையை மறைக்க ஒரு அரசே இவ்வளவு முனைப்போடு போலீஸோடு கொலை செய்கிறது. என்னக்கு தெரிந்து போலீஸோட வாதத்தை மெஜுரிட்டி மக்கள் நம்ப மறுப்பது இது ஒன்றுதான். ஆனால் எதையும் யாரும் கண்டு கொள்வதாகவே இல்லை. ஒரு வேலை உண்மை தெரிந்த���ருந்தால் இது கூட பெரிய விஷயமாக இருந்திருக்கலாமோ\n5:07 பிப இல் செப்ரெம்பர் 27, 2016\n” மெஜாரிடி மக்கள் ” என்று நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்…\nஇந்த கொலைகார, காட்டுமிராண்டியின் தற்கொலைக்காக கூக்குரல் போட்டுக்\nஆமாம் – உங்கள் ஊரில் ஒருவன் கொலைகாரனா இல்லையா என்பதை கூட\nமெஜாரிடியை வைத்து, கேட்டு தான் தீர்மானித்துக் கொள்வீர்களா…\n2:01 பிப இல் செப்ரெம்பர் 27, 2016\nஎட்டு கோடி தமிழ் மக்களின் வழிகாட்டியாக இருக்க தகுதி பெற்றவரும் , உயிருடன் இருந்து இருந்தால் விஸ்வேஸ்வரய்யாவையே மிஞ்சும் வகையில் உள்ள பொறியாளராக வரக்கூடிய வாய்ப்பு உள்ளவரும் ,, அமைதிக்கான நோபல் பரிசை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க கூடியவராகவும் உள்ளவரின் அகால மரணத்திற்கு போராட்டம் நடத்தினால் தவறா கண்ணகிபுரம் கார்த்திக்கின் காவல் நிலைய மரணத்திற்காக யாரும் பெரிய போராட்டம் நடத்தவில்லையே கண்ணகிபுரம் கார்த்திக்கின் காவல் நிலைய மரணத்திற்காக யாரும் பெரிய போராட்டம் நடத்தவில்லையே ராம்குமாருக்கு போராட்டம் நடத்தி நம்மை நாமே பெருமை படுத்தி கொள்ள வேண்டாமா \n10:33 பிப இல் செப்ரெம்பர் 27, 2016\nஹஹ்ஹா…. நல்ல ஜோக் கோபால்சாமி அய்யா\n5:20 முப இல் செப்ரெம்பர் 28, 2016\n5:12 பிப இல் செப்ரெம்பர் 28, 2016\nஉங்களை இந்த மாதிரியான ஒரு கோணத்திலிருந்து\nநான் எதிர்பார்க்கவில்லை. படுபயங்கரமாக கொலை செய்யப்பட்ட\nஒரு அப்பாவிப் பெண்ணை character-assassination\nசெய்வதை – யாராக இருந்தாலும்\nஉங்கள் கேள்விகளுக்கு இப்போது நான் பதில் சொல்வது\nபொருத்தமாக இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.\nவிரைவில், போலீஸ் – இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை\nதாக்கல் செய்யப்போவதாக செய்திகள் வருகின்றன. ஒருவேளை\nஅது வெளியானால், உங்களால் ஒரு முடிவிற்கு வரமுடியும்..\n5:30 முப இல் செப்ரெம்பர் 29, 2016\n8:17 முப இல் செப்ரெம்பர் 29, 2016\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nBBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை...\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\n… on அழகும், ரசனையும் …\nநெல்லை பழனி on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nvimarisanam - kaviri… on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t131628-topic", "date_download": "2018-06-22T13:30:28Z", "digest": "sha1:ADN2VQHPANSE3YYMKRCASCA7AW6PFKPZ", "length": 17966, "nlines": 220, "source_domain": "eegarai.darkbb.com", "title": "படித்தால்தான் அரங்கேற்ற முடியுமா?படிக்காத இராமர்பிள்ளையின் அரங்கேற்றம்.", "raw_content": "\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n1996ஆம் ஆண்டு ராமர்பிள்ளை மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து பரபரப்பை உண்டாக்கினார். ஆனால், பல்வேறு காரணங்களால் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சோதனைக்கு ஆளானார் ராமர்பிள்ளை.\nசரியான கல்வி அறிவு இல்லாத அவரால், இந்த பெட்ரோலை கண்டுபிடித��திருக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அவர் கண்டுபிடித்துள்ள பெட்ரோலில் கலப்படம் இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த எதிர்ப்புகளுக்கு பின்னால் கார்ப்பரேட் கம்பெனிகளும், அரசியல்வாதிகளும் இருந்ததாக அப்போது கூறப்பட்டது.\nஇந்நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராமர்பிள்ளை, தன்னுடைய மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் நேரிடையாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளதாகவும், ஆகஸ்டு 14ஆம் தேதி முதல் ராணுவ பயன்பாட்டிற்காக அவரின் மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும் இதற்காக, மும்பையில் உள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதற்போது ராணுவ பயன்பாட்டிற்கு வந்துள்ள மூலிகை பெட்ரோல், பொது பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என்று நம்புவோம்.\nRe: படித்தால்தான் அரங்கேற்ற முடியுமா\nRe: படித்தால்தான் அரங்கேற்ற முடியுமா\nபடிக்காதவர்கள் மேதைகளாக இருப்பதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை . எடிசனும்படிக்காத மேதைதான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் .\nRe: படித்தால்தான் அரங்கேற்ற முடியுமா\nபடிப்பே இல்லாத காலத்தில் ஆராய்ச்சி இல்லையா மய்ஞானமே விஞ்ஞானம் ஆனது .\nRe: படித்தால்தான் அரங்கேற்ற முடியுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-22T13:00:01Z", "digest": "sha1:RI2V6V6EHFNFNW6N7O5IIUU5SPPHH2HY", "length": 8333, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "பப்பாளி சாகுபடி முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபப்பாளியில் ஆண், பெண் என இருவகை உண்டு. இருபாலினமும் கொண்ட ரகங்களும் உண்டு. கோ.3, கோ.7 போன்ற ரகங்கள் ஆண் பூ மற்றும் பெண் பூவை ஒரே மரத்தில் கொண்டிருக்கும். இது எளிதில் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்கும்.\nபப்பையின் எனப்படும் பப்பாளி பால் எடுப்பதற்கு கோ.2 கோ.5 மற்றும் கோ.6 ரகங்கள் ஏற்றவை.\nகோ.2, கோ.5 ரகங்கள் எக்டேருக்கு 200 முதல் 250 டன் மகசூல் தரும்.\nகோ.3 ரகம் 120 டன் வரை மகசூலும், கோ.7 ரகம் 225 டன் மகசூலும் தரும்.\nஇரண்டு முதல் இரண்டரை ஆண்டு வயதுடைய பப்பாளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.\nஒரு எக்டேருக்கு அரை கிலோ விதை தேவை.\nஇதற்கு 2 கிராம் பவிஸ்டின் மருந்து கொண்டு நேர்த்தி செய்தல் வேண்டும்.\nதொழுஉரம், மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் 1 செ.மீ. ஆழத்தில் விதைப்பது நல்லது.\nஒரு பைக்கு 4 விதைகள் வீதம் ஊன்றி நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி மூலம் நீர் ஊற்ற வேண்டும்.\nஒரு பைக்கு 1 கிராம் வீதம் கார்போபியுரான் 3 கிராம் குருணை மருந்து இட்டு நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்.\n60 நாள் நாற்றுகளை 1.8 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.\nஒரு குழிக்கு தலா 45 செ.மீ. நீளம், அகலம் மற்றும் ஆழம் தேவை.\nபப்பாளி செடியை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகரும்பில் சோகை உரிப்பதின் பயன்கள் →\n← புதிய நெல் ரகம் ஏ டி டீ 49 (ADT 49)\n2 thoughts on “பப்பாளி சாகுபடி முறைகள்”\nபப்பாளி பயிரிட ஆலோசனை தேவை. செல் 9025078533\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manchavanapathy.blogspot.com/2010/08/blog-post_18.html", "date_download": "2018-06-22T13:11:45Z", "digest": "sha1:E2IXHKMTDSA7F2R3FA3CIC636CMHIVFD", "length": 3952, "nlines": 39, "source_domain": "manchavanapathy.blogspot.com", "title": "manchavanapathy.blogspot.com: மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்ததிருவிழா", "raw_content": "\nமஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்ததிருவிழா\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற் றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.அன்றைய தினம் காலை 8மணிக்கு ���பி ஷேகமும் முற்பகல் 10 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் இடம்பெறும்.\nஎதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 7மணிக்கு மஞ்சத்திருவிழாவும், 20 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை 7மணிக்கு கைலாசவாகனத் திருவிழாவும், 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7மணிக்கு சப்பறத்திருவிழாவும், 23ஆம் திகதி திங்கட்கிழமை 9.15 மணிக்கு தேர்த் திருவிழாவும் 24ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 9மணிக்கு தீர்த்தத்திரு விழாவும் மறுநாள் புதன் கிழமை பூங்கா வனத்திருவிழாவும் நடைபெறும்.\nஇரண்டாம் திருவிழா தொடக்கம் 8ஆம் திருவிழா வரை தினமும் காலை 8மணிக்கு அபி ஷேகமும் முற்பகல் 10 மணிக்கு வசந்த மண் டபப் பூசையும் இடம்பெறும்.\nவாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை , நிச்சயமில்லை\nநவராத்திரி விரத,சகலகலாவல்லி மாலையின் பெருமைகள்\nகிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=42/", "date_download": "2018-06-22T13:26:14Z", "digest": "sha1:DB6DPC5UQRYRQOANR524VVR3IHUWSXLJ", "length": 16316, "nlines": 71, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nபின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சி\nதிருப்பூர் நூறாண்டைத்தொட்டு இருப்பது அது நகராட்சியாக உருவாக்கப்பட்டு இருப்பதைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது ( டிசம்.1, 1917 ) ஜன 1 2008 ல் மாநகராட்சியானது. . தற்போது பின்னலாடைத்துறை ஏற்றுமதியால் 30,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியைக் கொடுக்கும் நகரம். 18,000 கோடி ரூபாய் உள்நாட்டு வர்த்தகத்தால் பெறுகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் moமொத்தமாய் அது 1 லட்சம் கோடியாக உயரும் வாய்ப்புகள்\t[Read More]\nஎன்சிபிஎச் வெளியீடு சுதந்திரப்போரில் திருப்பூர் தியாகிகள்\nசுப்ரபாரதிமணியன் திருப்பூரைச்சார்ந்த 114 தியாகிகளின் வாழக்கை வரலாறுகளைக் கொண்டிருக்கிறது இந்நூல்.விடுதலைப் போராளிகள் யார் என்ற தமிழ்நாடு அரசு வெளியிட்ட 1972ம் ஆண்டுக்குறிப்பு நூல், கொடிகாத்தக்குமரன் என்ற தியாகி பி எஸ். சுந்தரம் எழுதிய நூல் மற்றும் தியாகி பி ராமசாமி எழுதிய நூல்களின் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேல்\t[Read More]\nஇலங்கைப் பயணம் சில குறிப்புகள்\nசுப்ரபாரதிமணியன் சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவலுக்குப் பரிசு இலங்கையில் பரிசு . இலங்கை தமிழ் இ���க்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் 16/12/17ல் அளிக்கப்பட்டது. சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல், தெளிவத்தை ஜோசப்பின் இலங்கை நாவல் ஆகியவை நாவல் பிரிவில் பரிசு பெற்றன.மற்றப்பிரிவிகளில் 10 பேர் பரிசு\t[Read More]\nசுப்ரபாரதிமணியன் சிங்கப்பூர் மலேசியா பயணத்தில்\nவணக்கம். சிங்கப்பூர் மலேசியா பயணத்தில் 12 முதல் 27 வரை இருப்பேன் இலக்கிய நண்பர்களைச் சந்திக்க ஆவல். தொடர்பு கொண்டால் மகிழ்வேன் சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com\t[Read More]\n” அந்த பீகார் பையனெ எதுக்குடா அடிச்சே ” ” திருட்டுப் பய… கை ..வெச்சுட்டான்.”” ” எங்க..” “ சண்முகம் மாளிகைக் கடையிலே என்னமோ சாமான திக்கித் திணறி கேட்டிருந்தவன் சக்கரை ஒரு கிலோ பாக்கெட் கட்டி வெச்சிருந்ததை எடுத்திருக்கான். ” ” என்ன ஒத்துட்டானா… இல்ல சாத்தனும்னு சாத்தறீங்களா. ” ” ஒத்துட்ட மாதிரிதா உளறுனான். அவன் பாஷை யாருக்குத் தெரியும். ” அவன்\t[Read More]\nசோற்றுக்கையின் பிசுபிசுப்பு வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம் பழனிக்கு கண்களைக் கூச்ச் செய்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த எண்ணெய் மினுக்கல் போய் கை காயாது.. போகாது என்று தோன்றியது. சாதாரண சோற்று மிச்சம் என்றால் காய்ந்து விடும் . ஆனால் எண்ணெய் கலந்து இந்த மினுமினுப்பு அபரிதமாகி அறையையே நிறைத்துக்\t[Read More]\nதங்கமணிக்கு வயிறு பெருத்துக்கொண்டே போனது. எப்போது வேண்டுமானாலும் பிரசவித்து விடலாம் என்பது போல் பயம் வந்தது கோபிநாத்திற்கு. வலி வந்து விட்டால் பழையனூரில் இருக்கும் ஏதாவது மருத்துவமனையில் சேர்த்து விடலாம் என்று நினைத்திருந்தான். ஆனால் வலி வருவதற்கான எந்த அடையாளமும் தங்கமணியிடம் காணப்படவில்லை என்பது கோபிநாத்திற்கு வருத்தமாக இருந்தது. வருத்தம் பிரசவத்தால்\t[Read More]\nஉலக சுற்றுச்சூழல் தினம் விழா\nசக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் , திருப்பூர் —————————————————————- உலக சுற்றுச்சூழல் தினம் விழா ஞாயிறு மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் தலைமை:கலாமணி கணேசன், சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியனின் “ அழியும் மரங்கள் “ நூ��் வெளியீட்டு விழா\t[Read More]\nசுப்ரபாரதிமணியன் பழையனூரில் மூன்று பேருந்து நிறுத்தங்கள் உLLanண்டு. எதிலும் நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் குடையோ மறைப்புகளோ இல்லை. வெய்யிலானாலும் மழையானாலும் ஏதாவது மரத்தடி கிடைத்தால் பாக்யம் என்பது போல் தவிப்பார்கள் சுடுமணலில் கால்களை வைத்தவர்கள் போல் தள்ளாடுவார்கள். ஆண்கள் ஏதாவது தேநீர் கடையில் போய் தேனீர் குடித்து விட்டு கொஞ்சம் நேரம் உட்கார\t[Read More]\nதிருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும் “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” வெளியீட்டு விழா\n” நிலவளம் “ மாத இதழ் தமிழக அரசின் கூட்டுறவுச்சங்கங்களின் மாத இதழாக 50 ஆண்டுகளாக வெளிவரும் பத்திரிக்கையின் “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” – ஆக மே இதழ் வெளிவந்துள்ளது. . அதில் திருப்பூரைச்சார்ந்த இலக்கிய வாதிகள், கல்வியாளர்கள், பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள் உட்பட பலரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்”\t[Read More]\nஜானகி ஸிங்ரோ சந்தூர் கிராமத்து மக்கள்\t[Read More]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 10- கோஹட்டோ(Taboo)\nஅழகர்சாமி சக்திவேல் கோஹட்டோ(Taboo)\t[Read More]\nஅண்டவெளிப் பயணங்கள் என்னும் விஞ்ஞான நூலை சென்னை தாரிணிப் பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்\nஅன்புள்ள திண்ணை வாசகர்களே, அண்டவெளிப்\t[Read More]\nதொடுவானம் 226. இது கடவுளின் அழைப்பு\nடாக்டர் ஜி. ஜான்சன் 226. இது கடவுளின் அழைப்பு\t[Read More]\nமருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்\nடாக்டர் ஜி. ஜான்சன் . நீரிழிவு நோய்\t[Read More]\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nசெவ்வாய்க் கோளில் அசுரத் தூசிப்புயல்\t[Read More]\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n நீ வேலை செய்த இனம் \nவிலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி\n(லதா ராமகிருஷ்ணன்) [Read More]\nதிருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்\n(லதா ராமகிருஷ்ணன்) ”கண்டிப்பாகப்\t[Read More]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 9- சமீம் சரீஃப்பின் இரண்டு படங்கள்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/publishers/publisher-col1/arunodhayam-pathippagam/idhu-oru-udhyam-detail", "date_download": "2018-06-22T12:57:38Z", "digest": "sha1:5ILMG23T2SAWGPZYHGN5K5K4TUXHPJPR", "length": 4096, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": "அருனோதயம் பதிப்பகம் : இது ஓர் உதயம்", "raw_content": "\nBack to: அருனோதயம் பதிப்பகம்\nசாராய வாடையும், பீடி நாத்தமுமாய் கிழிந்த அழுக்கு ஆடைகளுடன் பெண்களிடம் தகாத உறவு கொண்டு சுற்றி திரியும் ஒரு ஆணுடன் குடும்பம் நடத்தும் பெண் எத்தனை பொறுமைசாலியாக சகிப்புத் தன்மை கொண்டவளாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அனுபமா.\nசாராய வாடையும், பீடி நாத்தமுமாய் கிழிந்த அழுக்கு ஆடைகளுடன் பெண்களிடம் தகாத உறவு கொண்டு சுற்றி திரியும் ஒரு ஆணுடன் குடும்பம் நடத்தும் பெண் எத்தனை பொறுமைசாலியாக சகிப்புத் தன்மை கொண்டவளாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அனுபமா. அப்படிப் பட்ட அவள் சீறி பாய்கிறாள் என்றால் அதன் காரணம் எத்தனை வலுவாக இருக்க வேண்டும் என்று படித்து பார்த்தால் புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182577/news/182577.html", "date_download": "2018-06-22T13:05:58Z", "digest": "sha1:53O5ZZBRXK5PE55JO6COFPXRV6M43VCA", "length": 11388, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகிழ்ச்சியின் ரகசியம் இதுதான்!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசெல்போனோ, பைக்கோ, வீடோ… பிடித்த பொருள் ஒன்றை வாங்க வேண்டும் என்று மனது தவியாய்த் தவிப்பது ஏன் அப்படி ஆசைப்பட்ட பொருள் வாங்கிய பிறகு மனதில் ஏன் அத்தனை சந்தோஷம் பொங்குகிறது அப்படி ஆசைப்பட்ட பொருள் வாங்கிய பிறகு மனதில் ஏன் அத்தனை சந்தோஷம் பொங்குகிறது இதன் உளவியல்தான் என்னஇந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடி அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வில் கிடைத்த முடிவுகள் சுவாரஸ்யமானவை என்பதுடன் மிக முக்கியமான செய்தி ஒன்றையும் உலகுக்கு சொல்லி இருக்கிறது.\nபொழுது சந்தோஷத்தை விரும்பக் கூடியது. இதனை ஆங்கிலத்தில் Instant Gratitude என்கிறார்கள். மகிழ்ச்சி தரக்கூடிய வார்த்தைகளை காதால் கேட்டாலும், தனக்கு ஒன்று வேண்டும் என்றாலும் அது உடனே நடந்தாக வேண்டும் என்று அடம் பிடிக்கக் கூடியது மனம். நமக்குள் இருக்கும் இந்த உடனடி மகிழ்ச்சிக்கான ஆசை உயிர் இயக்கத்திலேயே அமையப் பெற்றுள்ளது.\nகண்ணுக்கெதிரே ஒரு பெரிய ரெஸ்டாரன்ட்டை பார்க்கிறீர்கள். ஆனால், உங்களிடம் போதுமான பணம் இல்லை. அங்கு உங்க���ுக்கு பிடித்த உணவை சாப்பிட நினைத்தாலும், உங்களிடம் உள்ள பணத்தில் பக்கத்தில் இருக்கும் கையேந்தி பவனில் 3 பரோட்டோவோடு முடித்துக் கொள்ளும் நிலை. ஆசைப்பட்ட ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட அடுத்த சம்பள நாளுக்காக காத்திருக்க வேண்டும். இறுதியில் நீங்கள் விரும்பும் விஷயம் நடந்தால், உற்சாகம் அடைகிறீர்கள்.\nஇந்த உற்சாக உணர்வானது, உண்மையில் நீங்கள் வாங்கும் பொருளை விட வலுவான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. உயிரியல் ரீதியாக பார்த்தால் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் காரணியாக செயல்படும் Dopamine என்னும் ரசாயனமே அந்த உடனடி மகிழ்ச்சிக்குக் காரணம். இந்த டோபமைன் அளவு குறையத் தொடங்கும்போது வேறொன்றின் மீது ஆசை பிறக்கும். அதுதான் மனித மனத்தின் இயல்பு.\nஇதுவே விரும்பிய பொருள் கிடைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அல்லது சில மாதங்களுக்குப் பிறகு சற்றே அதன்மீதான உற்சாகம் குறைந்திருக்கும். அதற்கும் டோபமைன் சுரப்பு குறைவதே காரணம். எனவே, இந்த மகிழ்ச்சிக்கான டோபமைன் அளவைத் தீர்மானிக்கும் ஆய்வு பற்றியே அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் நிறுவனம் மேற்கொண்டது.\nஆய்வுக்கு எடுத்துக் கொண்டவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவுக்கு உங்களுக்கு இஷ்டமான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று 40 டாலர் பணம் வழங்கினார்கள்.மற்றொரு குழுவினரை அந்த பணத்தின் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த சொன்னார்கள். உதாரணமாக பொருட்களுக்கு பதிலாக சமைக்க ஒரு சமையல் கலைஞர் அல்லது வீட்டை சுத்தம் செய்ய ஹவுஸ் கீப்பரை நியமித்து அந்த நேரத்தை அவர்களுக்குப் பிடித்த வகையில் செலவிடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.\nபங்கு கொண்ட ஒவ்வொருவரின் மகிழ்ச்சியை அளவிட்டபோது, பொருட்கள் வாங்கியவர்களைவிட பணத்தின் மூலம், நேரத்தை தங்களுக்கு பிடித்த வகையில் செலவழித்தவர்களின் டோபமைன் அளவே அதிகமாக இருந்தது.அதாவது பணம், பொருட்களினால் வரும் மகிழ்ச்சியைவிட பிடித்த செயல்களில் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்ததைக் கண்டறிந்தார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஎனவே, மனிதனின் மகிழ்ச்சி பொருள்ரீதியானது அல்ல; அவன் தனக்குப் பிடித்த வகையில் செலவழிக்கும் மதிப்புமிக்க நேரமே’ என்பதைக் கண்டறிந்தார்கள்.எனவே, உங்களுக்குப் ப��டித்த செயல்களில் ஈடுபடுவதற்காக நேரத்தை ஒதுக்குவதில் கவனம் செலுத்தினாலே போதும்… 200 சதவீத மகிழ்ச்சி நிச்சயம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஸ்ருதிஹாசன் நிஜ வாழ்க்கை சர்ச்சைகள்\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nமுச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nராய் லட்சுமி படுக்கையறை வீடியோ வெளியானது தெரியுமா\nஉறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்\nபுலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி \nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nகொடூரமான “முலை வரி” சட்டம்பற்றி தெரியுமா\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை\nமாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fuelcellintamil.blogspot.com/2008/03/removal-techniques-2-2dry-etching.html", "date_download": "2018-06-22T13:10:34Z", "digest": "sha1:B4YC62HVWQPPDA2FQV3B7A55QFSJGOA7", "length": 16115, "nlines": 88, "source_domain": "fuelcellintamil.blogspot.com", "title": "Fuel Cell எரிமக்கலன்: Removal Techniques-2(அதிகமாக இருக்கும்) பொருளை நீக்குதல்-2.(Dry etching)", "raw_content": "\nஎரிமக் கலன் - அட்டவணை\nசிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை\nகாற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை\nஇயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை\nகாலத்தின் வரலாறு - அட்டவணை\nRemoval Techniques-2(அதிகமாக இருக்கும்) பொருளை நீக்குதல்-2.(Dry etching)\nஉலர் நிலை அரித்தல்/ dry etching: உலர் நிலை அரித்தலில் வாயுக்களை கொண்டு வேதி சேர்க்கை நடைபெறும். இந்த முறையில் வினையின் முடிவில் வரும் பொருள்கள் அனைத்தும் வாயு நிலையிலேயே இருக்க வேண்டும். இல்லா விட்டால் பொருள்கள் வேஃபரிலிருந்து வெளியே வராது. உலர் நிலை அரித்தலுக்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். நீங்கள் தெருவிலோ அல்லது அடுப்பங்கரையிலோ புகையில் மாட்டிக்கொண்டால் கண்களில் நீர் வருவதற்கு, காற்றிலிருக்கும் சில மாசுக்கள், உங்கள் கண்களுடன் ரசாயன வினையில் ஈடுபடுவதுதான் காரணம். பல வாயுக்களுக்கு ரசாயன சேர்க்கை மூலம் பொருள்களுடன் வினை புரியும் தன்மை அல்லது அரிக்கும் தன்மை உண்டு.\nவாயுக்களைக் கொண்டு, சாதாரணமாக சில பொருள்களை மட்டுமே அரிக்க முடியும். ஆனால் இந்த கருவிக்குள் பிளாஸ்மாவை உருவாக்கினால், வாயுக்களில் இருக்கும் மூலக்கூறுகள் (molecules) அயனிகளாகவும் (ions) அணுக்களாகவும்(radicals) பிரியும். அந்த அயனிகளும், அணுக்களும் அதிக வினைத்திறன் கொண்டவை. அவை வேஃபரின் மேல் உள்ள பொருளுடன் வினை புரிந்து அரித்து விடும்.\nஉதாரணமாக, வேஃபர் மேல் சிலிக்கனை அல்லது சிலிக்கன் டை ஆக்சைடை அரிக்க வேண்டும் என்றால், கார்பன் டெட்ரா ப்ளூரைடு (CF4)என்ற வாயுவையும், ஹைட்ரைஜன் (H2)வாயுவையும் பயன்படுத்தலாம். முதலில் அறையிலிருந்து காற்று வெளியேற்றப்பட்டு வெற்றிடம் உருவாக்கப்படும். பின், கார்பன் டெட்ரா ப்ளூரைடு (CF4) மற்றும் ஹைட்ரஜன் (H2)வாயுக்கள் குறிப்பிட்ட அளவில் (நொடிக்கு சில கிராம்கள் என்ற அளவில்) செலுத்தப்படும் இவை சிலிக்கன் டை ஆக்சைடு மற்றும் சிலிக்கனுடன் வாயு நிலையில் ரசாயன சேர்க்கையில் ஈடுபடாது.\nஆனால், சேம்பர்/அறையில் உள்ள மின் தகடுகளில், தகுந்த மின் அழுத்தம் (voltage) கொடுத்தால், பிளாஸ்மா உருவாகும். அப்போது CF4 மற்றும் H2 பிரிந்து CF3+, F, CF2+, H போன்ற பல அயனிகளும், அணுக்களும் உருவாகும். இவை சிலிக்கன் டை ஆக்சைடு மற்றும் சிலிக்கன் ஆகியவற்றை அரிக்கும் தன்மை உடையவை.\nஇப்போது, “சிலிக்கன் டை ஆக்சைடை அரிக்க வேண்டும், ஆனால் சிலிக்கனை அரிக்க வேண்டாம்” என்றால், CF4 குறைவாகவும் H2 அதிகமாகவும் செலுத்த வேண்டும். வேறு சமயம், “சிலிக்கனை மட்டும் அரிக்க வேண்டும், சிலிக்கன் டை ஆக்சைடை அரிக்க வேண்டாம்” என்றால் CF4 உடன் ஹைட்ரஜனுக்கு பதிலாக ஆக்சிஜனை செலுத்த வேண்டும். எந்தப் பொருளாக இருந்தாலும், மின் அழுத்தத்தை(voltage) நிறுத்தி விட்டால், பிளாஸ்மா மறைந்து அரித்தலும் உடனே நின்று விடும்.\nஇப்பொது, உலர் நிலை அரித்தலை ஐ.சி. தயாரிப்பில் உள்ள ஒரு கட்டத்தில் எடுத்து ஒரு உதாரணமாகப் பார்க்கலாம். இதில் உள்ள பிரச்சனைகளையும் அவற்றை எதிர் கொள்ளும் வழிமுறைகளையும் காணலாம்.\nகீழே இருக்கும் வரைபடத்தில் லித்தோகிராபிக்கு பிறகு, ‘டெவலப்’ செய்த நிலையில் உள்ள ஒரு ஐ.சி.யின் படம் கொடுக்கப்பட்டு உள்ளது.\nஇங்கே கீழே இருக்கும் தாமிரக் கம்பியை மேல் தளத்துடன் இணைக்க வேண்டும். அதற்கு, சரியான இடத்தில் அரித்தல் மூலம் துளை செய்து பின்னர் தாமிரத்தை எல்லா இடங்களிலும் படிய வைத்து கடைசி கட்டத்தில் அதிகமாக (உபரியாக) இருக்கும் தாமிரத்தை நீக்கி விட வேண்டும். இந்த இடத்தில் அரித்தல் மூலம் துளை செய்வதன் விவரங்களை மட்டும் காண்போம்.\nவரைபடத்தில் முதல் கட்டத்தில் மேலிருந்து கீழே ‘ஒரு திசை’ அரித்தல் மூலம் சிலிக்கன் டை ஆக்சைடை நீக்கினால் நமக்கு தேவையான துளை வந்து விடும். அது சரியாக தாமிரத்தில் நிற்க வேண்டும். அதற்கு முன்னால் நின்று விட்டால் under etch அல்லது ‘அளவு குறைந்த அரித்தல்’ எனப்படும். சரியாக நிறுத்தாமல், அதிக நேரம் அரித்தால் over etch அல்லது ‘அதிகமான அரித்தல்’ எனப்படும். இவை இரண்டுமே பிரச்சனை தான். தவிர ஒரு திசையில் அரிக்காமல் எல்லா திசைகளிலும் அரித்தாலும் பிரச்சனையே.\nUnder etch என்ற அளவு குறைந்த அரித்தலில் கொஞ்சம் சிலிக்கன் டை ஆக்சைடு மிச்சம் இருக்கும். பின்னர் துளையில் தாமிரத்தை படியவைத்தாலும், மேலே படிய வைத்த தாமிரம், கீழே இருக்கும் தாமிரத்தைத் தொட முடியாது. அதனால், இந்தக் கம்பியில் மின்சாரத்தை கடத்த முடியாமல், ஐ.சி. வேலை செய்யாமல் போகும்.\nஇதனால், ஏற்கனவே சில வேஃபர்களை இந்த முறையில் 60 நொடிகள், 90 நொடிகள், 120 நொடிகள் என்று பல வேறு நேரங்களில் அரித்து, “இவ்வளவு நேரம் அரித்தால், இவ்வளவு தூரம்/ஆழம் துளையிடலாம்” என்று கணக்கெடுத்து வைத்திருப்பார்கள். இந்தக் கணக்கை வைத்து, உலர் நிலை அரித்தலை குறிப்பிட்ட நேரம் இயக்கினால், சரியான அளவு துளை இடலாம். அதிலும் கூட சிற்சில சமயம் கொஞ்சம் தவறு ஏற்படலாம் என்பதால் எவ்வளவு தேவையோ அதைவிட 10 சதவிகிதம் அதிக நேரம் இயக்கப்படும்.\nஅதிகமாக அரித்தால், கீழே இருக்கும் தாமிரமும் அரிக்கப் பட்டு விடுமே அதைத்தடுக்க தாமிரப்படலத்தின் மேல் சிலிக்கன் நைட் ரைடு என்ற பொருளை சிறிய அளவு படிய வைப்பார்கள். (அடுத்த படம்)\nஅது சிலிக்கன் டை ஆக்சைடை அரிக்கும் கலவையால் பாதிக்கப் படாது. இந்த சிலிக்கன் நைட்ரைடு இருப்பதால், கொஞ்ச நேரம் அதிகமாக அரித்தாலும், கீழே இருக்கும் தாமிரத்திற்கு பாதிப்பு இருக்காது. சிலிக்கன் டை ஆக்சைடை முழுதும் அரித்த பின்னர், சிலிக்கன் நைட்ரைடையும் உலர் நிலை அரிப்பில் (வேறு வாயுக்கள் வைத்து) நீக்கி விட வேண்டும். அப்போது சிறிய அளவே உள்ள சிலிக்கன் நைட்ரைடை எடுக்க வேண்டும் என்பதால், மிக நல்ல கட்டுப்பாட்டுடன் எடுக்க முடியும். அப்போது ‘அளவு குறைந்தோ’ அல்லது ‘அதிகமாகவோ’ அரிக்கப்படும் அபாயம் இல்லை.\nஉலர் நிலை அரித்தலில் ”ஒரே திசையில் அரிக்கும் படி செய்வது எப்படி” என்பதை அடுத்த பதிவில் காண்போம்.\nபொது (misc) .வேலை தேடுபவர்கள் விவரம், இதர விவரங்கள்\nகாற்றில் மாசுக் கட்டுப்படுத்துதல் -5 (Air pollutio...\nகாற்றில் மாசு கட்டுப்படுத்தல் -4 (Air Pollution Co...\nகாற்றில் மாசு கட்டுப்படுத்தல் -3 (Air Pollution Co...\nகாற்றில் மாசு கட்டுப்படுத்தல் -2 (Air pollution Co...\nகாற்றில் மாசு கட்டுப்படுத்தல் (Air Pollution Contr...\nசெய்முறைகளை ஒருங்கிணைத்தல்-2. Process Integration ...\nசெயல்முறைகளை ஒருங்கிணைத்தல்-1 (Process Integaratio...\nஅயனி பதித்தலும் 2. ஆக்சிஜனேற்றமும். Ion Implantat...\nRemoval Techniques-4 (அதிகமாக இருக்கும் ) பொருளை ந...\nRemoval Techniques -3 (அதிகமாக இருக்கும்) பொருளை ...\nRemoval Techniques-2(அதிகமாக இருக்கும்) பொருளை நீக...\nRemoval Techniques-1 (அதிகமாக இருக்கும்) பொருளை நீ...\nசும்மா இருக்கும் நேரத்தில் எனக்கு தெரிந்த அறிவியல் மற்றும் இதர விஷயங்களை பிளாக்கில் ஏற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த பிளாக் அதற்கான ஒரு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2018-06-22T13:08:02Z", "digest": "sha1:YRF7VDSND2PGWOVPAMSQLJJDISVO2CMN", "length": 7562, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை எரு தயாரிப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை எரு தயாரிப்பது எப்படி\nஹர்யாநாவில் உள்ள சௌதரி சரண் சிங் வேளாண்மை பல்கலை கழகம், இப்போது, வீட்டிலேயே எளிமையாக, இயற்கை எரு செய்வது பற்றி அறிவுரை சொல்லி இருகிறார்கள்.\nவீட்டில் உண்டாகும் காய்கறி கழிவுகள், தோலிகள் போன்றவற்றை தோட்டத்தில் ஒரு மூலையில் போட்டு வரவும். அதன் மேலேயே ஆடு புழுக்கை, சாணம் போன்றவற்றையும் ஒரு குவியலாக போட்டு வரவும். அவ்வபோது, நீர் ஊற்றி, இந்த கலவையை ஈரமாக வைத்திருக்கவும். இந்த குவியல் மீது ஒரு கருப்பு நிற பொலித்தின் ஷீட் மூலம் கட்டி, காற்று உள்ளே போக முடியாத படி வைக்கவும்.\nஒன்றரை முதல் இரண்டு மாதம் பின், ஷீட் திறந்தால், நல்ல இயற்கை எரு கிடைக்கும். கிராமத்தில் எல்லோரும் சேர்ந்து இப்படி செய்தால், சுகாதாரமும் முன்னேறும். வீட்டிலேயே தயார் இப்பதால், செலவும் இல்லை என்கிறது பலகலை கழக வெளியீடு.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி\n‘நெல் எப்படி, எங்க விளையுதுனு தெரியாமலே குழந...\nதிரவ நுண்ணுயிர் உரம் (பிபிஎப்எம்)...\nகுறைந்த செலவில் இயற்கை உரம் தயாரிப்பு...\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged இயற்கை உரம்\nதர்மபுரிக்கும் சவுதி அரேபியாவுக்கும் என்ன சம்பந்தம்\n← அளவுக்கு மீறினால் உரமும் விஷம்\nOne thought on “இயற்கை எரு தயாரிப்பது எப்படி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2009/02/blog-post_587.html", "date_download": "2018-06-22T13:02:58Z", "digest": "sha1:LXVGSHSN35O5ZRZCTAEFJ5DS6GIW4TDR", "length": 77005, "nlines": 542, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப��புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் ந��ள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அ���ிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமு���ியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அ���ிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nஞாயிறு, 22 பிப்ரவரி, 2009\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nமுன்னுரை: நோவாவின் வெள்ளம் உலகம் முழுவதும் வியாபித்தது என்று பைபிள் கூறுகிறது, இதையே குர்‍ஆனும், ஆரம்ப கால இஸ்லாமியர்களும் கூறினார்கள். ஆனால், தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே அதாவது நோவாவின் சமூகத்தார்களை மட்டுமே அழித்தது, பைபிள் சொல்வது தவறு என்றுச் சொல்கிறார்கள்.\nகுர்‍ஆன் சொல்வதும் \"உலகம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமே\" என்று விளக்கும் கட்டுரையை இங்கு படிக்கவும்:\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD\nஇந்த கட்டுரையில் நாம் தற்கால இஸ்லாமியர்கள் சொல்வது போல, வெள்ளமானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்டது என்பதை ஒரு விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டு, இதனால், விளையும் பிரச்சனைகள் என்ன அவைகளை எப்படி இஸ்லாமியர்கள் சரி செய்வார்கள் என்பதை காண்போம்.\n1) அல்லாஹ்வின் கட்டளை: ஒவ்வொரு வகையிலும் ஆண் பெண் கொண்ட ஒரு ஜோடியை கப்பலில் ஏற்றிக்கொள்\nஒவ்வொரு வகையான மிருகங்களில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்று ஒரு ஜோடியை தன்னிடம் கப்பலில் ஏற்றிக்கொள் என்று அல்லாஹ் நோவாவிற்கு கட்டளையிடுகிறார். அதனை குர்‍ஆன் 11:40 என்ற வசனத்தில் படிக்கலாம்.\nஇ��ுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) \"உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்\" என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை. (குர்‍ஆன் 11:40)\nநமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது \"ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக\" என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர். (குர்‍ஆன் 11:40)\nகுர்‍ஆனும், இஸ்லாமியர்கள் நபி என்று கருதும் முஹம்மதுவும், மற்றும் ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்களாகிய இபின் அப்பாஸ், போன்றோர்களும், மற்றும் இபின் கதீர் போன்ற குர்‍ஆன் விரிவுரையாளர்களும், நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் பூமி அனைத்தும் வியாபித்தது என்றுச் சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல், பைபிளை குற்றம் பிடிப்பதற்காகவே \"வெள்ளம் ஒரு பகுதியில் மட்டும் ஏற்பட்டது\" என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களுக்கு கீழ் கண்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.\nஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமே அழிக்கபோவதாக இருந்தால், ஏன் மிருகங்களில் ஆண் பெண் என்று ஒரு கோடி பாதுகாக்கப்படவேண்டும் என்று அல்லாஹ் விரும்பினார்/செயல்படுத்தினார்\n• அல்லாஹ் அழிக்க நினைத்தது, நோவாவின் சமூகத்தினரை மட்டுமே என்று சொன்னால், ஏன் அவர் மிருகங்களை பாதுகாக்க அதுவும் இனவிருத்தி அடைவதற்கு தேவையான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மிருகங்களை தன் கப்பலில் சேகரித்துக் கொள் என்று நோவாவிற்கு கட்டளையிடவேண்டும்\n• நோவாவும் அவரது சமூகத்தார்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து இருப்பார்கள், அவர்கள் சில கிலோ மீட்டர் தூரம் வியாபித்து இருக்கலாம், உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், ஒரு சின்ன ஊராக இருக்கலாம், அல்லது ஒரு சிறிய பட்டணமாக இருக்கலாம். ஒரு பேச்சுக்காக சென்னை பட்டணம் அளவிற்கு பெரிய இடத்தில் அவர்கள் வசித்ததாகவே கணக்கெடுத்துக் கொண்டாலும், அந்த இடத்தி��் இருக்கும் மிருகங்களில் ஒரு ஆண் பெண் ஜோடியை பாதுகாக்கவேண்டிய அவசியம் என்ன\n• ஒரு இடத்தில் இருக்கும் மிருகங்கள் அடுத்த இடத்தில் இருக்காதோ நோவாவின் சமூகத்தார்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த மிருகங்கள் வேறு இடத்தில் இல்லாமல் போகுமா நோவாவின் சமூகத்தார்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த மிருகங்கள் வேறு இடத்தில் இல்லாமல் போகுமா\n• நோவாவின் காலத்தில் அவரது இருப்பிடமுள்ள இடத்தில் மட்டுமே மிருகங்கள் இருந்தனவா இவ்வளவு பெரிய பூமியில் வேறு எங்குமே மிருகங்கள் இல்லையா\n• நோவாவின் வசிப்பிடத்திலுள்ள மிருகங்களை அப்படியே மனிதர்களோடு சேர்த்து அழித்துவிட்டால், உலகத்தில் அந்த மிருக இனமே இல்லாமல் போகும் என்று அல்லாஹ் சிந்தித்து, ஒரு ஜோடியை பாதுகாக்கவேண்டிய அவசியமென்ன உதாரணத்திற்கு, நோவா சென்னை பட்டணத்தில் வசித்திருந்தால், அல்லாஹ் சென்னையை மட்டும் அழிக்க திட்டமிட்டிருந்தால், சென்னையில் வசிக்கும் ஒரு ஜோடி ஆடுகளை(ஆண் பெண்) பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன உதாரணத்திற்கு, நோவா சென்னை பட்டணத்தில் வசித்திருந்தால், அல்லாஹ் சென்னையை மட்டும் அழிக்க திட்டமிட்டிருந்தால், சென்னையில் வசிக்கும் ஒரு ஜோடி ஆடுகளை(ஆண் பெண்) பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன சென்னையில் இருக்கும் ஆடுகள், மதுரையில் இருக்காதா சென்னையில் இருக்கும் ஆடுகள், மதுரையில் இருக்காதா மும்பையில் இருக்காதா அதிகபட்சமாக மற்ற கண்டங்களில், நாடுகளில் இருக்காதா\n• சிலர், ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் கங்காரு போன்ற மிருகங்களை பாதுகாக்கும் வண்ணம் அல்லாஹ் இப்படி சொல்லியிருக்கலாம் அல்லவா என்று சொல்லக்கூடும். நீங்கள் சொல்வது உண்மை தான், ஆனால், நாம் மேலே படித்த குர்‍ஆன் வசனத்தின் படி, அசாதாரணமாக காணப்படும் மிருகங்களை மட்டுமே பாதுகாக்கும் படி அல்லாஹ் சொல்லவில்லை, \"ஒவ்வொரு இனத்திலும் ஒரு ஜோடி\" என்று பொதுவாகச் சொல்லியுள்ளார். ஆகவே, உங்களின் இந்த வாதம் சரியானது அல்ல.\nமேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் காண்பது என்னவென்றால், குர்‍ஆன் சொல்லும் பெரு வெள்ளம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்ட வெள்ளமல்ல, அது உலகம் முழுவதும் பரவிய வெள்ளமே, அப்போது மட்டுமே, ஒவ்வொரு இனத்தையும் பாதுகாக்க ஒரு ஜோடி ஆண் பெண் மிருகங்கள் தேவைப்படும். ஆக, நோவாவின் வெள்��ம் சம்மந்தப்பட்டு நவீன கால இஸ்லாமியர்களின் நவீன எண்ணங்கள் தவறானவைகளாகும்.\n2) பூமி முழுவதும் வெள்ளத்தால் சூழாத போது தப்பிக்க கப்பல் எதற்கு\nமுதலாவதாக நாம் மேலே கண்டோம், மிருகங்களை பாதுகாக்க அல்லாஹ் செய்த ஏற்பாடு, அந்த பெரு வெள்ளம் பூமியனைத்திற்கும் பரவியது என்பதை காட்டுகிறது.\nஇரண்டாவதாக, ஒரு குடும்பத்தை காப்பாற்ற அதுவும் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமே வெள்ளத்தில் மூழ்கடிக்க, அந்த குடும்பம் மற்றும் மிருகங்கள் தப்பிக்க கப்பல் எதற்கு வெள்ளம் சூழாத இடத்திற்கு இடம் பெயர்ந்து இருக்கலாமே\nஒரு குறிப்பிட்ட இடத்தை வெள்ளத்தால் அழிக்கும் போது, ஒரு கப்பலைக் கொண்டு சமாளித்தது அறிவுடமையாக இருக்குமா சிந்தியுங்கள்.\nஒருவேளை நான் கடவுளாக இருப்பேனானாள், ஒரு இடத்தை மட்டுமே அழிக்க திட்டமிட்டால், நோவா தன் மக்களை எச்சரிக்கை செய்யும் படி சில ஆண்டுகள் அவகாசம் கொடுப்பேன், பிறகு, அவரை இருக்கும் இடத்தை விட்டு, எங்கு வெள்ளம் வராதோ அவ்வளவு தூரம் அவரை கொண்டுச் சென்று அல்லது அவரை பிரயாணம் செய்யச் சொல்லி, பிறகு அழித்து இருப்பேன். ஒரு தனி குடும்பத்திற்கு ஒரு பெரிய கப்பல் கட்ட தேவைப்படும் ஆண்டுகள் அவர்கள் இடம் பெயர்ந்து இருந்தால், அதிக தூரம் சென்று இருப்பார்கள்\nசென்னையில் வெள்ளம் கொண்டுவர விரும்பினால், வேறு தூரமான மாவட்டமுள்ள இடத்திற்கு சென்று விடு என்று சொல்லிவிட்டால் முடிந்துவிட்டது கதை, அதே போல மிருகங்களையும் இடம் பெயர்ந்து செல்லச் சொல்லிவிட்டால் முடிந்துவிட்டது கதை. இதை செய்வதை விட்டுவிட்டு, ஒரு இடத்தை வெள்ளத்தால் அழிக்க, ஒரு பெரிய கப்பலை தயார் செய்யச் சொல்லி, அதுவும் எந்த தொழில் நுட்பமும், இல்லாத அந்த காலத்தில் அவ்வளவு பெரிய கப்பலை இந்த சின்ன விஷயத்திற்கு தயார் செய்யச் சொல்வது, அறிவுடமையா\nசிலர் கேட்கலாம், மிருகங்கள் எப்படி இடம்பெயரும் என்று இதுமிகவும் சுலபம், மிருகங்கள் இயற்கையாகவே வரும் ஆபத்தை கண்டு தானாகவே இடம் பெயரும், ஒரு வேளை அவைகள் இடம் பெயரவில்லையானாலும், இந்த வெள்ளத்தை கொண்டு வருபவர் அல்லாஹ் அதாவது இறைவன் தானே, அவனால் எல்லாம் கூடும், ஒன்றுமில்லாத போது மிருகங்களை உருவாக்கியவர் மிருகங்களை இடம் பெயர வைப்பது அவருக்கு கடினமான வேலையா\nஒரு பகுதியை வெள்ளத்தால் அழிக்க,\n• ஒரு பெரிய கப��பலை தயார் படுத்தச் சொல்லி,\n• மிருகங்களை ஜோடியாக அதனுள் அனுப்பி,\n• வெள்ளத்தை கொண்டு வந்து, பிறகு\n• தண்ணீரை பூமியிலிருந்து வடியும் படி செய்து, அதுவரை கப்பலில் பிரயாணம் செய்து\n• பிறகு அந்த ஒரு குடும்பத்தையும், மிருகங்களையும் அந்த இடத்தில் வைப்பது என்பது\nஎல்லாம் அறிந்த இறைவன் செய்தார் என்றுச் சொல்வது அறிவுடமையா\n• பல ஆண்டுகள் தன் மக்களை எச்சரிக்கை செய்யச் சொல்லி,\n• நோவாவை வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உதவி செய்து, (ஆபிரகாமை எப்படி தூரமாக இடத்திலிருந்து கொண்டு வந்தார் அது போல)\n• அந்த அழியும் பகுதியில் இருக்கும் விசேஷித்த மிருகங்களை (அதாவது கங்காரு போன்ற வேறு எங்கும் இல்லாத மிருகங்களை) மட்டுமே இடம் பெயரச் செய்து\n• வெள்ளம் கொண்டு அழித்துவிட்டால், முடிந்தது வேலை.\n3) சென்னையில் வெள்ளமும், அரசாங்கத்தின் டைடானிக் கப்பல் அறிவுரையும்:\nவெள்ளமானது ஒரு குறிபிட்ட இடத்தில் மட்டுமே வந்தது என்றுச் சொல்பவர்களின் கருத்து எப்படி இருக்கிறது தெரியுமா\nசென்னையில் வெள்ளம் வரும் என்று தெரிந்தவுடன், அரசாங்கம், எல்லா மக்களையும் வேறு இடத்திற்கு அனுப்பாமல், ஒரு டைடானிக் போன்ற ஒரு கப்பலை தயார் செய்து, \"சென்னை வாசிகளே, நீங்கள் எல்லாரும் இந்த கப்பலுக்குள் ஏறிக்கொள்ளுங்கள், அதில் எல்லா உணவு, தங்கும் வசதிகள் உண்டு, எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி, நாம் வெள்ளத்தில் மூழ்காமல், கப்பலிலேயே சுற்றிக்கொண்டு இருப்போம், பல‌ (ஆறு) மாதம் கழித்து தண்ணீர் வழிந்த பிறகு, நாம் மறுபடியும் சென்னையில் வசிக்கலாம்\" என்றுச் சொல்வது போல உள்ளது.\nஅடுத்த மாநிலம, அல்லது மாவட்டம் நன்றாக இருக்கிறதே, அங்கு வெள்ளம் இல்லையே, அங்கே பாதுகாப்பாக நாம் இருப்போம், வெள்ளம் வடிந்த பிறகு சென்னைக்கு வரலாம் என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, ஒரு கப்பலில் ஆறுமாதம் சென்னையைச் சுற்றியே வலம் வர அறிவுரை கூறுவது அறிவுடமையாக இருக்குமா\nஇப்படி இருக்கிறது, நோவாவின் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே என்றுச் சொல்வது. வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தது என்றுச் சொல்வதில் தவறில்லை, ஆனால், குர்‍ஆனின் விவரங்கள் அனைத்தும் இதற்கு எதிராக இருக்கிறதே இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்\nசென்னையில் வெள்ளம் வந்தால், உலகத்தில் கணக்கிலடங்கா ஆடுகள் பாதுகாப்பாக இருக்கும் போது, சென்னையிலிருந்து ஒரு ஜோடி ஆண் பெண் ஆடுகளை பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன\nசென்னையில் வெள்ளம் வந்தால், மதுரைக்கு செல்லவேண்டியது தானே கேரளாவிற்கு செல்லவேண்டியது தானே அவ்வளவு ஏன் வட இந்தியாவிற்கு செல்லவேண்டியது தானே\nலோத்து வாழ்ந்த இடம் அழிக்கப்படும் போது, அவரை அவ்வூர் விட்டு வெளியேற்றவில்லையா இறைவன்\nசோதோம் கோமோரா அக்கியால் அழியும் என்பதால், லோத்துவிற்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் ஃபையர் புரூப் (Fire Proof Dress) உடைகளை கொடுத்து, இந்த பட்டணத்திலேயே இருங்கள் என்றுச் சொன்னாரா இறைவன்\nமுடிவுரை: முடிவாகச் சொல்லிக்கொள்கிறேன், நோவாவின் வெள்ளம் பூமியனைத்திலும் ஆக்கிரமித்த\nஒன்றாகும், இதனை குர்‍ஆனும், முஹம்மதுவும் இதர இஸ்லாமிய அறிஞர்களும் அங்கீகரித்துள்ளார்கள் (இக்கட்டுரையை படிக்கவும்: குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD). இல்லை இல்லை, நாங்கள் ஒப்புக்கொள்ளமுடியாது என்றுச் சொன்னால், இந்த கட்டுரையில் நாம் கண்ட பிரச்சனைகளுக்கு பதில் என்ன என்று நீங்கள் தேடிப்பார்க்க வேண்டியவர்களாக இருப்பீர்கள்.\nஒரு சின்ன இடத்தில் வெள்ளம்கொண்டுவர இவ்வளவு பெரிய வேலையை அதுவும் சம்மந்தமில்லாத வேலையை செய்வதற்கு இறைவன் நம்மைப் போல அறிவில் குறைந்தவன் அல்ல என்பதை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n ஆண் பெண் ஜோடி ...\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என...\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்ட...\nநான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால். . இவைகளைக் கண்...\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The...\nஇஸ்லாமுக்கும் கிறிஸ்துவ நம்பிக்கைக்கும் இடையே உள்ள...\nசகோதரர் பைசல் அவர்களின் சாட்சி - Testimony of Brot...\nசகோதரர் யஹ்யா அவர்களின் சாட்சி - Testimony of brot...\nஅபூநூறா தளத்திற்கு பதில் -1 : போலி உமரும் உளறல்களு...\nMail Debate: அப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 3\nவேகமாக வளர்ந்தால், அது உண்மையானதாக இருப்பதாக பொருள...\nசௌதி அரேபியாவில் கொண்டாடிய கிறிஸ்துமஸ் - Christmas...\nமலேசியா இஸ்லாமிய‌ சகோதரர் சாரியாஹ் அவர்களின் சாட்ச...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ���லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/01/blog-post_5494.html", "date_download": "2018-06-22T12:55:00Z", "digest": "sha1:NAOXZWQFGOYLSKVU3IRHO5X6L7Y5TOYX", "length": 5429, "nlines": 66, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: ஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் பாண்டியனின் மீன் சின்னம்", "raw_content": "\nபுதன், 29 ஜனவரி, 2014\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் பாண்டியனின் மீன் சின்னம்\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் பாண்டிய நாட்டின் மீன் சின்னம் உள்ளது இதன் மூலம் ஆறகழூரை தலை நகராக கொண்டு ஆண்ட மகத நாட்டின் வாண கோவரையருக்கும் பாண்டியருக்கும்\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் பாண்டிய நாட்டின் மீன் சின்னம் உள்ளது இதன் மூலம் ஆறகழூரை தலை நகராக கொண்டு ஆண்ட மகத நாட்டின் வாண கோவரையருக்கும் பாண்டியருக்கும் உள்ள உறவு விளங்கும்.\nஇரண்டு மீன்களுக்கும் இடையே உள்ள குறியீடை கவனிங்க அதில் ஒரு ரகசியம் இருக்கு\nமன்னருக்கும் கொத்தர் பரம்பரைக்கும் அர்சகருக்கும் மட்டுமே தெரிந்த அந்த ரகசியம் இப்போது பலருக்கும் தெரியும்.\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 1:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆறகலூர், ஆறகழூர், பாண்டியன் மீன் சின்னம், மகத நாடு, aragalur, kamanatha esvaran, pandiyan meen chinnam\nஇருப்பிடம்: ஆறகளூர், தமிழ்நாடு 636101, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ...\nஆறகழூர் பெரியநாயகி காமநாதீஸ்வரர் ஆலயத்தில் வாணகோவர...\nஆறகழூர் வரலாறை அறிந்து கொள்ளுங்கள்\n65வது குடியரசு தினத்தை ஒட்டி ஆறகழூர் கிராம சபா கூட...\nஆறகழூரில் கிராம சபை கூட்டம்\nஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோவிலில் விஜய நகர பேரரசின் ...\nஆறகழூர் செய்திகள்:நேற்று 23-01-2014 வியாழன் ஆறகழூர...\nஆறக��ூர் கால பைரவர் பூசை நள்ளிரவு 12 மணிக்கு\nAragalur-ஆறகழூர் மார்கழி பெருவிழா ,ஆறகழூர் கரிவரதர...\naragalur-ஆறகழூர் கிராம நிவாக அலுவலர் அலுவலகம்\nAragalur news-ஆறகழூர் அருகே தியாகனூர் ஏரியில் அடைய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-06-22T13:39:08Z", "digest": "sha1:KHFXCMJBTLSX74FPJKPVGXUTMIN3DR5D", "length": 7185, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் மைத்திரி! | Sankathi24", "raw_content": "\nதிருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் மைத்திரி\nஆந்திர மாநிலத்தில் பிரசத்தி பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை தரிசனம் செய்தார். ஜனாதிபதி, நேற்று இரவு திருப்பதிக்கு சென்றிருந்தார். அங்கு சென்ற ஜனாதிபதியை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்றுள்ளனர். அதன்பின்னர் திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஜனாதிபதி ஓய்வெடுத்துள்ளார்.\nஇந்நிலையில், இன்று காலை ஜனாதிபதி தனது மனைவி ஜெயந்தி புஷ்பகுமாரி மற்றும் சில அதிகாரிகளுடன் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்றார். காலையில் நடைபெற்ற சிறப்பு தரிசன சேவையில் அவர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார்.\nஇதைத் தொடர்ந்து ரங்கநாயகர் மண்டபத்தில் அவரை அமர வைத்து, பட்டு சால்வைகள் போர்த்தப்பட்டன. அதன்பின்னர் லட்டு உள்ளிட்ட ஏழுமலையான் பிரசாதங்கள் மற்றும் 2018 ஆம் ஆண்டின் நாள்காட்டி மற்றும் கையேடு, ஏழுமலையானின் திருஉருவப்படத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கியுள்ளார்கள்.\nஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன்\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்\nஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து வயல்களில் கச்சா எண்ணெய் படலம்\nமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது\nஜேசிபி வாகனத்தில் திருமண ஊர்வலம்\nகுதிரை வண்டியில் மணப்பெண் ஊர்வலம் போவதை பார்த்திருப்போம்\nஜெயலலிதா மரண விசாரணை ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் கால அவகாசம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆணையத்தின்\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சென்னை மாணவி\nசென்னையைச் சேர்ந்த மாணவி அனுகிரீத்தி வாஸ் பெமினா மிஸ் இந்தியா 2018 பட்டத்தை\nதமிழக மீனவர்கள் 9 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பு\nதமிழக மீனவர்கள் 9 பேர் நடுக்கடலில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலை\nகாவல்துறை மூலம் அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது\nதூத்துக்குடிக்கு மேதாபட்கர், பிருந்தாகாரத் வருகை\nதுப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற\nஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கையும் படமாகிறது\nபிரபல தொழிற்சங்க தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ்\nகாவிரி மீட்பு வெற்றி விழாவா\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/articles/thoughts/126-ramadan-thoughts/1326-1326.html", "date_download": "2018-06-22T13:27:22Z", "digest": "sha1:MOQDP3TJHS6IUDX53GAKPOFPZMX4WPEW", "length": 20921, "nlines": 225, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - நோன்புப் பெருநாள் - ஈகைத் திருநாள்! (பிறை-26)", "raw_content": "\nநோன்புப் பெருநாள் - ஈகைத் திருநாள்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 26\nநோன்ப் பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) தொழும் திடலுக்குப் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.\nநபி(ஸல்) நோன்புப் பெருநாள் தொழுகைக்குச் செல்லுமுன் ஒற்றைப்படையாகப் பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.\nதொழுகைக்குச் செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.\nநபி(ஸல்) இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.\nநபி(ஸல்) இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறி��ிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.\nஇரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.\nநபி(ஸல்) பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.\nநபி (ஸல்) (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.\nநபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.\nஇரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்னும் (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்னும் (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.\nஇரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்னும் (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்னும் (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.\nநபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.\nஉரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்குக் கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.\nபெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட��டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.\nபுஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி), \"இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா...\" என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்), \"அபூபக்கரே அந்தச் சிறுமிகளை விட்டுவிடுங்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும்\" என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.\nதப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்), \"அந்தச் சிறுமிகளை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும்\" என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.\nபிறை 1 | பிறை 27 >\nசத்தியமார்க்கம்.காம் தளத்தின் மேற்கண்ட ஆக்கம், மறுபதிப்பாக இவ்வருட ரமளானில் வெளியாகியுள்ளது. அனைத்துப் பிறைகளையும் வாசிக்க...\n< ரமழானை வரவேற்போம் - பத்து அம்சத் திட்டம்\nபெருநாள் தர்மம் - பித்ரு ஸகாத் (பிறை-25) >\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக ்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்\nநோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க\nமாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக\nவாகையுடன் தரும்நாள்; வாஞ்சையுடன் அருளும்நாள்;\nஈகைத் திருநாள்; “ஈத்” பெருநாள்\nநல்லாடை உடுத்தி நறுமணம் பூசி\nஅல்லாஹ்வைத் தொழுதிட அணிதிரள் வோரை\nவானவர்கள் தரையிறங்கி வாழ்த்திட வருகின்றனர்;\nஆனதினால் தொழுகைக்கு ஆர்வமுடன் வருகவே\nபயிற்சிகள் பெற்றோம்; பாடங்கள் கற்றோம்\nமுயற்சிகள் மறுமைக்கு முழுதாய் இருக்கட்டும்\nமீண்டும் “ரமளான்” நம்மிடம் வரவேண்டும்\nமீண்டிடுவோம் பாவங்கள் மீண்டும் வாராமலே\nவணங்கிடுவோம் அல்லாஹ் ஒருவனை மட்டும்\nஇணங்கி வாழ்வோம்; இன்பமே கிட்டும்\nஇன்பத் திருநாள் இன்றைய தினத்திலே\nஅன்புடன் வாழ்த்தும் கவியன்பன் மனத்திலே.\n“கவியன்பன்” கலாம். அதிராம்பட்டினம் (பிறப்பிடம்)\nரமலான் சமயத்தில் fajire தொழுகைக்கு அப்புறம் எழுந்தால் (என்றாவது ஒரு நாள்) தண்ணீர் மட்டும் அருந்தி விட்டு நாங்கள் நோன்பு நோற்கலாமா அல்லது எதுவும் அருந்தாமல் பருகாமல் நோன்பு நோற்கலாமா \nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅருமை.. ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து வரலாறுகளே எழுதுங்கள்.. மார்க்கம் எழுத 1000 பேர் இருக்கிறார்கள்.\nDues Vult... இனி இதை நாம் சொல்ல வேண்டும்..\nசிராஜுத்தீன், முஹம்மது தஸ்தகீர், இப்னு இஸ்மாயீல் - மிக்க நன்றி.\nதன்னினப் போர்கள் நின்று போகட்டும். அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் சச்சரவுகளும் நீங்கட்டும்.மிக ...\n10 ஆண்டுகளுக்கு முன் சிலுவைப்போர்களை பற்றி உரையாற்றுவதும் அய்யூபியின் வரலாறை விவரிப்பதும் வழக்கம் ...\nஅருமை. பொதுவாய் இவ்வளவு பெரிய கட்டுரைகள் படிக்க இந்நாளில் தோன்றுவதே இல்லை. அதை மீறி எழுத்து நடை ...\nபோர் மூளும் மூலம் இதன் மூலம் அறிந்து கொண்டேன். சிலுவையில் அறைந்ததைப்போல் பார்வை அப்படியே எங்கும் ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் கேள்வி தனது உம்மாவின் தங்கட்சியான சாட்சியின் மகனின் மகளை திருமணம் செய்ய முடியுமா\nஅருமை. உங்கள் தினசரி அலுவல்களுடன் இந்த தொடர் எழுவதுவதற்கு மிக்க நன்றி. அல்லாஹ் உதவி புரிவானாக.\nவரலாற்று களம் சுட துவங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyamargam.com/islam/for-muslims/2593-wife-s-permission-cross-examination.html", "date_download": "2018-06-22T13:28:01Z", "digest": "sha1:QUJJFSZLHIZN4RAZUOGIZBD23YCZEBJN", "length": 66538, "nlines": 285, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - மனைவியின் அனுமதி - குறுக்கு விசாரணை", "raw_content": "\nமனைவியின் அனுமதி - குறுக்கு விசாரணை\nஅண்மையில் நமது தளத்தில் கேள்வி-பதில் பகுதியில் வெளியான, ‘மனைவியின் அனுமதி தேவையா’ எனும் ஆக்கத்துக்கு விமர்சனமாக இரண்டு பின்னூட்டங்கள் வந்தன. அவ்விரண்டும் பின்னூட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.\nஅவற்றில் இடம்பெற்ற விமர்சனக் கருத்துகளும் அவற்றுக்கான கூடுதல் விளக்கங்களும் கீழே:\n“சத்தியமார்க்க கட்டுரை ஆசிரியருக்கு நம்ம டீக்கடை மக்களே எம்புட்டோ தேவலாம்”\nஅல்லாஹ் எங்களுக்கு வழக்கியுள்ள அளவிடப்பட்ட அறிவைக்கொண்டு, அவனுடைய மார்க்க மூலாதாரங்களிலிருந்து இயன்றளவு விளங்கிச் செயல்பட்டு மற்றவர்க்கும் எடுத்துச் சொல்லிவருகின்றோம், அல்ஹம்து லில்லாஹ்\nமற்றபடி, \"எங்களைவிடச் சிறந்���வர் – அல்லது – தேவலாம் ஆக எவருமிலர்\" என்னும் சாத்தானியச் சிந்தனை எங்களுக்கு இல்லை. அந்தச் சிந்தனை எங்களுக்கு ஏற்பட்டுவிடாமல் அல்லாஹ் எங்களைக் காப்பானாக\nஎங்களைவிட எம்புட்டோ தேவலாமாக டீக்கடை மக்கள் இருப்பதும் டீக்கடை மக்களைவிட ஒரு காஃப்பிக்கடை மக்கள் எம்புட்டோ தேவலாமாக இருப்பதும் காஃபிக்கடை மக்களைவிட ஒரு ஆப்பக்கடை மக்கள் எம்புட்டோ தேவலாமாக இருப்பதும் வெகு இயல்பானது.\n“நாங்கள் கற்றுத் தேர்ந்தவர்கள்” என்றோ “நாங்கள்தான் கற்றுத் தேர்ந்தவர்கள்” என்றோ “நாங்கள் மட்டும்தான் கற்றுத் தேர்ந்தவர்கள்” என்றோ என்றைக்கும் நாங்கள் மார் தட்டிக்கொள்வதில்லை.\nடீக்கடையில் உள்ளவர்கள் முதல் சத்தியமார்க்கம் உட்பட எவருக்குமே பதில் சொல்ல விருப்பம் இல்லாத எனது வினா இதுதான்: கணவனின் மறு கல்யாணத்துக்கு அனுமதிக்கவே மாட்டேன்... மீண்டும் அனுமதிக்கவே மாட்டேன்... என எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் மனைவியை என்ன செய்வது..\nசுத்தி வளைச்சு எலலாரும் சொல்றது... எப்படியாச்சும் மார்க்கத்தை சொல்லி நைச்சியமா பேசி கன்வின்ஸ் பண்ணி அனுமதிக்க வச்சிடணும். வேறன்ன செய்ய..\nஅந்த எழவைத்தான் \"அனுமதி\" வாங்கிக்கிங்கப்பா ன்னு சொல்லிட்டு இருக்க்கேன்....\nஅல்லாஹ்வும் ரஸூலும் வாங்கச் சொல்லாத அனுமதியை முதல் மனைவியிடமிருந்து வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்த எவருக்கும் யோக்கிதை இல்லை. இஸ்லாம் “உண்டு” என்று சொல்வதை “இல்லை” என்று மறுப்பதற்கோ “இல்லை” என்று இஸ்லாம் சொல்வதை “உண்டு” என்று சொல்வதற்கோ தனி மனிதராயினும் அரசாங்கமே ஆயினும் எவருக்கும் உரிமை கிடையாது. மீறிச் சொன்னாலும் அது செல்லாது.\n“மாட்டுக்கறி ஹலால் உணவு” என இஸ்லாம் சட்டம் விதித்திருக்க, “மாட்டுக்கறி ஹராம் – சாப்பிடாதே சாப்பிட்டால் சிறையிலடைப்பேன்; அபராதம் விதிப்பேன்; நாடு கடத்துவேன்” என அரசே சட்டம் விதித்தாலும், சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தாலும் மாட்டுக்கறி ஹராமாகி விடாது.\n“ஹலாலும் தெளிவானது, ஹராமும் தெளிவானது” எனத் தெள்ளத் தெளிவாக்கி இஸ்லாம் முழுமைப்படுத்திவிட்டது. பலதார மணம் சந்தேகத்திற்கு இடமில்லா ஹலால் எனவும் இஸ்லாம் உறுதிப்படுத்தியுள்ளது. அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் ஹலாலாக்கி அனுமதித்துள்ள “இரண்டாம் திருமணத்திற்கு முதல் மனைவி ஒப்புத���ளிக்க வேண்டும். முதல் மனைவியின் அனுமதியின்றி கணவன் இரண்டாம் தாரம் மணமுடிக்கக்கூடாது” என்றால் அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் அதிகாரத்தை முதல் மனைவிக்கு வழங்கியவர் யார்\nகணவன் இரண்டாம் தாரமாக மணக்கவிருக்கும் மணப் பெண்ணின் மன ஒப்புதல் கட்டாயம் வேண்டும் என்பதில் நியாயமுள்ளது. ஏனெனில், “மணப் பெண்ணின் சம்மதமின்றி மணமுடித்தால் அத்திருமணம் செல்லாது” என இஸ்லாம் கூறுகின்றது (புகாரீ 5136) . மணக்கவிருக்கும் மணப்பெண் சம்மதித்தால் திருமணம் நிறைவேறிவிடும். ஏற்கனவே தன் திருமணத்தை ஏற்றுக்கொண்டு, “கபில்த்து” சொன்ன முதல் மனைவி, கணவனின் இரண்டாம் தாரம் திருமணத்திற்கும் \"கபில்த்து\"ச் சொல்ல வேண்டும் என்பது புத்திக்குப் பொருந்துவதாகவும் இல்லை.\n“கணவனின் மறு கல்யாணத்துக்கு அனுமதிக்கவே மாட்டேன்” என்று கூறுவதற்கு மனைவிக்கு அதிகாரமே இல்லை எனும்போது நைச்சியம் பேசி மசிய வைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. “நீங்கள் வேறொரு கல்யாணம் செய்துகொள்வது எனக்கு விருப்பமில்லை” என்று கணவனிடம் மனைவி கூறலாம். மிஞ்சிப் போனால், “நீங்கள் வேறு பெண்ணை மணப்பதாயின், என்னை மண உறவிலிருந்து விடுவித்துவிடுங்கள்” என்று விருப்பத் தேர்வைக் கணவருக்குக் கொடுக்கலாம். ஹதீஸ் அதைத்தான் கூறுகிறது:\n\"… அலீ பின் அபீதாலிப், என் மகளை (ஃபாத்திமாவை) மணவிலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய பெண்ணை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்) - புகாரீ 5230.\nஇன்னும் ஒருபடி மேலேறி, தன் பேச்சைக் கேட்காத கணவனிடமிருந்து குல்உ மூலம் தன்னையே விடுவித்துக் கொள்ளலாம்.\nஇஸ்லாமிய சிலதாரமணம்.... ரோட்டில் நிற்கும் அநாதைகளை வீட்டுக்குள் கூட்டி வர அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு கூடுதல் சுமை. அச்சுமையை மறுக்கத்தான் ஆண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாறாக.... இஸ்லாமிய சிலதாரமணம்.... தலாக் விடப்பட்ட புதுப்புது அநாதைகளை உருவாக்க அல்லாஹ்வால் ஆண்களுக்கு தரப்பட்ட பாக்கியம் அல்ல...\nஒரு கட்டுரை எழுதுவதற்கு, அதன் கருவைப் பற்றிய தகவல்கள் ஓரளவு தெரிந்திருந்தால் போதும். ஆனால் ஓர் ஆக்கத்தை விமர்சிப்பதாக இருந்தால் அதன் கருவைப் பற்றிய ஆழமான அறிவு வேண்டும்.\nஅல்குர் ஆன் 4:3இல் இடம்பெறும் அநாதைகளை மணந்துகொள்வது பற்றிய இறைவசனம் அருளப்பட்ட பின்னணி:\nஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணந்தார். அவளுக்குப் பேரீச்சமரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் பேரீச்ச மரத்திற்காகவே அந்தப் பெண்ணை அவர் தம்மிடம் வைத்திருந்தார். மற்றபடி அவளுக்கு அவரின் உள்ளத்தில் (இடம்) ஏதுமிருக்கவில்லை. எனவே, அவர் விஷயத்தில் தான் 'அநாதை(ப் பெண்களை மணந்து அவர்)களின் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டாவதாக, மூன்றாவதாக, நான்காவதாக நீங்கள் மணந்து கொள்ளலாம்' எனும் (அல்குர்ஆன் 4:3 வது) வசனம் அருளப்பட்டது - புகாரீ 4573.\nசத்தியமார்க்கம் உட்பட கட்டுரையை பாதியோடு நிறுத்தி விட்டு தப்பி விடுகிறார்கள். அடுத்த பகுதிக்குல்வ் வர மாட்டிங்கிறாங்க.\nஅந்த அலி ரலி -- பாத்திமா ரலி மேட்டரில் கூட சுயவிளக்கம் கொடுத்து புகுந்து விளையாண்டு இருக்காங்க.\nசத்தியமார்க்கம் தப்பிக்கும் அடுத்த பகுதி எது என்பதைப் பற்றியும் புகுந்து விளையாடிய சுயவிளக்கப் பகுதிகள் எவை என்பதையும் போல்ட்டில் அல்லது எழுத்து நிற வேறுபாட்டின் மூலமும் விளக்கமாகக் குறிப்பிட்டால் தெரிந்துகொண்டு பதிலளிக்க ஏதுவாகும்.\nயாரை கல்யாணம் பண்ணிக்க போறார்ங்கிறது பாத்திமா ரலி அவர்கள் எழுப்பிய பஞ்சாயத்து அல்ல. அவர் கல்யாணம் பண்ணிக்க போறார் என்பதுதான் பஞ்சாயத்து. பின்னாடி அது நபியின் மூலம் யார்ங்கிறதுதான் முக்கிய பஞ்சாயத்தா மாறிடுது.\nஅதாவது, ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) இரண்டாவது திருமணம் முடிக்கப் போவது மட்டும் தெரியுமே அல்லாமல் அப்பெண் அபூஜஹ்லின் மகள் என்பது தெரியாது என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தம் எதிரியின் மகள் என்பதால் முன்விரோதம் காரணமாக அலீ (ரலி) அவர்களுக்கு அனுமதி மறுத்து, பாலிடிக்ஸ் செய்துவிட்டார்கள் என்பதும் கொடுமையான விமர்சனப் பஞ்சாயத்து.\nவலிமையான ஊடகமான இணையம், குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் பலருக்கும் ஆகிப்போய் ஆண்டுகள் கடந்துவிட்டன. யாரைப் பற்றி, என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலேயே எழுதித் தள்ளும் இணைய நோயாளிகள் மலிந்துவிட்டனர் என்பதற்கு அல்லாஹ்வின் தூதருடைய தீர்ப்புகளையே விமர்சனம் செய்யும் அபாயகரமான நோய் இணையத்தில் பரவி வருவது சான்றாகத் திகழ்கிறது.\nஅலீ (ரலி), அபூஜஹ்லின் மகளை மணந்துகொள்வதற்குப் பெண் பேசி முடித்ததைக் கேள்விப்பட்ட ஃபாத்திமா (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “உங்கள் பெண்மக்களை(எத்தகைய சோதனை வந்து அடைந்தாலும் அதை)ப் பற்றி நீங்கள் கண்டுகொள்ளமாட்டீர்கள் என்று உங்கள் சமூகத்தவர் பேசத் தலைப்பட்டுவிட்டனர். ... இந்த அலீ, அபூஜஹ்லின் மகளுக்கு மணாளர் (ஆகப் போகிறார்) ...” என்பது ஃபாத்திமா (ரலி) அவர்களின் நேரடி வாக்குமூலக் குற்றச்சாட்டு.\nமீண்டும் அறிவுறுத்துகின்றோம் - ஒரு கட்டுரை எழுதுவதற்கு, அதன் கருவைப் பற்றிய தகவல்கள் ஓரளவு தெரிந்திருந்தால் போதும். ஆனால் ஓர் ஆக்கத்தை விமர்சிப்பதாக இருந்தால் அதன் கருவைப் பற்றிய ஆழமான அறிவு வேண்டும். விமர்சனத்தைப் பொருத்த மட்டில் அரைகுறை அறிவு என்பது அரைக் கிணறு தாண்டுவதைவிடவும் ஆபத்தானது.\nயாரை கல்யாணம் பண்ணிக்க போறார்ங்கிறது பாத்திமா ரலி அவர்கள் எழுப்பிய பஞ்சாயத்து அல்ல என்பது பிழை என்பதும் பின்னாடி அது நபியின் மூலம் யார்ங்கிறதுதான் முக்கிய பஞ்சாயத்தா மாறிடுது என்பது நபி (ஸல்) அவர்களைத் தரம் தாழ்த்தி எழுதிய கொடுமை(1) என்பதும் புகாரீ 3729ஆவது பதிவின்படி தெளிவாகிறது.\nஃபாத்திமா(ரலி)யை வெறுப்படைய செய்தது எது தம் கணவர் மற்றொரு திருமணம் முடிப்பதா அல்லது அல்லாஹ்வின் எதிரி மகளை(அவர் முஸ்லிமாகவே இருந்தாலும்) திருமணம் முடிப்பதா\nமுஸ்லிமாகிவிட்டாலும்கூட தந்தை மோடி முஸ்லிம்களின் எதிரி என்பதால் மோடியின் மகளை ஒரு முஸ்லிம் திருமணம் செய்து கொள்ளக்கூடாதா\nஇதற்கான விளக்கம்: \"அல்லாஹ் மீதாணையாக அல்லாஹ்வின் தூதரின் மகளும், அல்லாஹ்வின் விரோதியின் மகளும் ஒரே இடத்தில் ஒன்று சேர முடியாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதுதான்.\n\"அபூதாலிபின் மகன் அலீ, அபூஜஹ்லின் மகளை மணமுடிக்கவிருக்கிறார்\" என்று பெயர் குறிப்பிட்டு ஃபாத்திமா அதிர்ச்சியடைகிறார். அபூஜஹ்லின் மகளைத் தவிர, நபித்தோழர்களின் புதல்வியரில் எவரையாவது அலீ (ரலி) தமது மறுமணத்திற்காகப் பெண் பேசியிருந்தால் ஃபாத்திமா வெறுப்படைந்தருக்க மாட்டார். இதை யூகமாக நாம் சொல்லவில்லை. இறைவசனங்களின் - ஹதீஸ்களின் சொல்லாட்சியிலிருந்து அவ்வாறுதான் விளங்குகிறோம்(2).\nமுதல் மனைவி இருக்கும்போது கணவன் இரண்டாவது திர���மணம் முடிக்க மார்க்கத்தில் தடை இல்லை, அதற்கு முதல் மனைவியிடம் அனுமதிபெற வேண்டியதுமில்லை எனும் இஸ்லாத்தின் விதிமுறையின்படியே அலீ (ரலி) இரண்டாவது கல்யாணத்திற்குப் பெண் பேசுகிறார். ஆனால், அவர் பெண் பேசியது அபூஜஹ்லின் மகளை.\nஅபூஜஹ்லின் முஸ்லிம் மகள், முஸ்லிம் ஆண்மகன் எவரும் மணமுடிக்க ஆகுமானவர்தான்(3). இதைத் தெரிந்துதான் அலீ (ரலி) பெண் பேசினார். ஆனால், தம் முதல் மனைவியான அல்லாஹ்வின் நபிமகளும், அல்லாஹ்வின் விரோதியின் மகளும் ஒரே நேரத்தில் ஒருவரின் இரு மனைவிகளாக இருக்க முடியாது என்பது அலீ(ரலி)க்குத் தெரிந்திருக்கவில்லை. அதை நபி (ஸல்) எடுத்துக் கூறிய பின்னரே, சேரக்கூடாத இடத்தில் பெண் பார்த்திருக்கிறோம் என்பதை அலீ (ரலி) உணர்ந்து, தமது மறுமண ஏற்பாட்டைக் கைவிட்டார்.\nஅடுத்தடுத்த மணம் புரிய முந்தைய மனைவியின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயமில்லை என்பதாலேயே அலீ(ரலி), அபூஜஹ்லின் மகளைத் திருமணம் புரிய ஆலோசனைகள் முன்னெடுத்தார்.\nஇல்லை என்றால், 'இன்னொரு திருமணம் செய்வதற்கு முதல் மனைவியின் ஒப்புதல் பெற வேண்டுமென்ற மார்க்கச் சட்டம் அலீ(ரலி)க்குத் தெரியாது' என்று கூற வேண்டியிருக்கும். ஃபேஸ்புக் போராளிகளுக்குத் தெரிந்த விசயம்கூட தெரியாத அளவுக்கே ஸஹாபாக்கள் இருந்துள்ளனர் என்ற மோசமான முடிவை நோக்கி வாசகர்களை இழுத்துச் செல்லும் அபாயம் இதில் பொதிந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.\nஅலீ (ரலி) யாரை மறுமணம் செய்யப்போகிறார் என்று கேள்விப்பட்டவுடன், நபி (ஸல்) அவர்களின் எதிர்வினை இவ்வாறு இருந்தது:\n\"நான் ஹலாலை ஹராம் என்று தடைசெய்பவன் அல்லன்\" என்று ஏற்கெனவே பலதார மணம் ஹலாலாக்கப்பட்டதுதான் அதில் மாற்றம் இல்லை. அலீ என் மகளின் கணவர் என்பதற்காகப் பலதார மணம் அவருக்கு ஹராம் என்று தடைவிதிக்க மாட்டேன்; அல்லாஹ்வின் விரோதியின் மகளை மணப்பது மட்டுமே தடை - அந்தத் தடையும் என் மகளைத் தலாக் சொல்லிவிட்டால் நீங்கிவிடும்\" என்கிற நபி (ஸல்) அவர்களின் சொல்லாட்சியிலிருந்து அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் ஹலாலாக்கியதை வேறு எவரும், எதுவும் ஹராமாக்கிட முடியாது; இதில் முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை என்பதும் அடங்கும். அதாவது முதல் மனைவி அனுமதித்தாலும் அனுமதிக்கவில்லை என்றாலும் கணவன் இரண்டாம் தாரம் மணமுடிப்பது ஹராமில்லை என்��ிற நமது பேசுபொருள் அதில் அடங்கியுள்ளது.\n(1) தமக்கு இன்னல்கள் இழைத்தவர்களை, தம் பிரச்சாரத்திற்கு எதிராக இடையூறு செய்தவர்களை தண்டிப்பதற்காக அவர்களின் குடும்பத்தாரை நபிகள் நாயகம் (ஸல்) பழிதீர்த்ததாக வரலாறு இல்லை என்பதற்கான பல சான்றுகளுள் ஒரு சான்றாகத் திகழ்ந்தவர் ரம்லா. இஸ்லாத்தின் எதிரிகளாகத் திகழ்ந்த தலையானவர்களுள் ஒருவரும் மக்காவின் நகரப் பெருந்தலைவருமான அபூஸுஃப்யானின் மகள்தான் ரம்லா. நபி (ஸல்) திருமணம் செய்துகொண்டதால் ரம்லாவை இஸ்லாமிய வரலாறு \"அன்னை உம்மு ஹபீபா\" என்று அடையாளப்படுத்துகின்றது.\n(2) அபூஜஹ்லை, 96ஆவது அத்தியாயத்தின் 9-15 வசனங்களில் \"என்னுடைய விரோதி\" என்று அல்லாஹ் பிரகடனப்படுத்தியதால், அந்நிகழ்வில் ஃபாத்திமா (ரலி) நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததால் இறைநபியின் மகளும் இறைவிரோதியின் மகளும் ஒருவருக்கு வாழ்க்கைப்படுவது சாத்தியமில்லாது போனது.\n(3) அபூஜஹ்லின் மகள் ஜுவைரிய்யாவை, அபூஸுஃப்யானின் உறவினரும் மக்காவின் ஆளுநருமான அத்தாப் பின் உஸைத் எனும் நபித் தோழர் திருமணம் செய்து கொண்டார் (அல் இஸாபா 4/430-431).\nஅஸ்ஸலாமு அலைக்கும். எனக்கு இவ்விஷயத்தில் இரு சந்தேகங்கள் உள்ளன, விளக்கம் தர வேண்டுகிறேன்.\n1. இரண்டாவது திருமணம் செய்ய முந்தைய மனைவியின் அனுமதி தேவையில்லை என விளங்கியிருக்கி றேன். எனினும், தகவல் தெரிவிப்பது அவசியமா அல்லையா சிலர், முந்தைய மனைவிக்குத் தெரியாமல் அடுத்த திருமணம் செய்கின்றனர். இது ”அவர்களைச் சமமாக நடத்துவது” என்ற விதியில் பாதிப்பு ஏற்படுத்தும் அல்லவா\nஒருவேளை தெரிவிக்காமலேயே அக்கணவர் மரணித்துவிட்டால ், அது இரண்டாவது திருமணம் செய்த பெண்ணின் மானத்துக்குப் பங்கம் விளைவிக்கப்படும ் வாய்ப்பும் இருக்கிறதே\nஆகவே, தமக்கு ஏற்கனவே மனைவி இருப்பதை புதிதாகத் திருமணம் செய்யப்போகும் பெண்ணிடமும், அடுத்து திருமணம் செய்ய இருப்பதை முந்தைய மனைவிக்கும் நிச்சயம் தெரிவிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இஸ்லாத்தில் உண்டா அதுகுறித்து விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\n2. நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு அபூஜஹ்லின் மகளைத் திருமணம் செய்ய அனுமதி மறுத்த காரணம் சரி. ஆனால், ஏன் அவர்கள் வேறு பெண்ணை மணந்துகொள்ளும்ப டி கூறவில்லை\nதர்க்கிப்பதற்கா கக் கேட்கவில்லை. விளக்கங்கள் நான��ம் தெரிந்துகொண்டால ், இது பற்றிய விளக்கம் தேவைப்படுவோருக் கும் தரலாமே என்பதற்காகவே.\nஅல்லாஹ்வின் தூதரின் மகளும், அல்லாஹ்வின் விரோதியின் மகளும் ஓர் இடத்தில் ஒருபோதும் ஒன்று சேர முடியாது என்கிற சட்டம் அந்த இருவரைத் தவிர வேறு எவருக்கும் பொருந்தாது. அல்லாஹ்வின் தூதரின் மகள் ஃபாத்திமா (ரலி) யை மணமுடித்து மணப்பந்தத்தில் தொடர்வதால், அலீ (ரலி)யும் மேற்கண்ட இரு பெண்மணிகளுடன் மூன்றாவது நபராக இணைகின்றார்.\nஇதுபோல் அலீ (ரலி) அபூ ஜஹ்ல் மகளின் கணவராக இருந்து, அல்லாஹ்வின் தூதரின் மகள் ஃபாத்திமா (ரலி) வை மறுதாரமாக மணக்கப் பெண்பேசினால் அப்பவும் தூதரின் மகள், எதிரியின் மகள் என ஓரிடத்தில் ஒருபோதும் ஒன்று சேர முடியாது என்கிற தீர்ப்பு நிலைத்து நிற்கும்.\nதூதரின்மகளும், எதிரியின் மகளும் ஒருவரின் இருமனைவிகளாக ஒன்று சேர முடியாது என்கிற இந்தச் சட்டம் இவர்களுக்கு மட்டுமே உள்ள தனி விதியாகும். இவர்களின் மறைவுக்குப்பின் இந்த சட்டத்தை எவர் மீதும் பாய்ச்சி, நடைமுறைப்படுத்த முடியாது. ஏனெனில், தற்போது தூதரின் மகளும் இல்லை, எதிரியின் மகளும் இல்லை. இந்த சட்டம் பொருத்தமானவர்கள ுக்குப் பொருந்தி காலாவதி ஆகிவிட்டது என்பதே பொருத்தமாகும்.\nஒருவரின் செயல்பாடுகளை வைத்து அவர் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கு விரோதமாக நடந்து கொண்டாலும் அவரை அல்லாஹ்வின் விரோதி என்று எவரும் நிர்ணயித்திட முடியாது, கூடாது. அல்லாஹ் நாடினால் அவர் எந்நேரத்திலும் நேர்வழிப் பெற்றுவிடுவார். எனவே, அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் யாரையெல்லாம் அல்லாஹ்வின் விரோதி என்று அடையாளப்படுத்தி னரோ அவர்களே அல்லாஹ்வின் விரோதியாவர்.\nநபியவர்களின் மறைவுக்குப்பின் அல்லாஹ்வின் விரோதி என்று எவருமில்லை இருப்பது, முஸ்லிம் - இஸ்லாத்தை ஏற்றவர். காஃபிர் - இஸ்லாத்தை நிராகரித்தவர். இந்த இரு சமூகத்தினரிடையே திருமண சம்பந்தம் இல்லை. இருந்தாலும் அது செல்லாது.\nஇறை நிராகரிப்பாளர் ஒருவர் திடமாக இஸ்லாத்தை எதிர்த்தாலும் அவர் அல்லாஹ்வின் எதிரியாகி விடமாட்டார். அவருடைய ஆண், பெண் மக்கள் இஸ்லாத்தைத் தழுவினால் அவர்கள் முஸ்லிம் என்கிற வட்டத்துக்குள் வந்துவிடுகின்றன ர். பிறகு, அங்கும் இங்குமாக மணமகன் மணமகள் சம்மதமிருந்தால் போதும் முதல் தாரம், இரண்டாந்தாரமென மணமுடித்த���க் கொள்ளலாம்.\n\"நான் அனுமதியளிக்கமாட ்டேன்\" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியது இவர்களுக்குப் பொருந்தாது. ஓரிடத்தில் ஒன்று சேராமல் போக, இவர்களில் அல்லாஹ்வின் தூதரின் மகளும் இல்லை, அல்லாஹ்வின் எதிரியின் மகளும் இல்லை.\n//2. நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு அபூஜஹ்லின் மகளைத் திருமணம் செய்ய அனுமதி மறுத்த காரணம் சரி. ஆனால், ஏன் அவர்கள் வேறு பெண்ணை மணந்துகொள்ளும்ப டி கூறவில்லை\nநபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு அபூஜஹ்லின் மகளைத் திருமணம் செய்ய அனுமதி மறுத்த காரணம் சரி என்றால் அந்தக் காரணத்துக்கு உள்படாதா மற்ற முஸ்லிம் பெண்களில் தாம் விரும்பிய ஒருவரை மணந்து கொள்ள அலீ (ரலி) க்கு அனுமதியுள்ளது என்றே பொருள்படும்.\nநபி (ஸல்) அவர்கள் வேறு பெண்ணை மணந்து கொள்ளும்படி கூறாவிட்டாலும், அபூ ஜஹ்லின் மகள் என்ற குறியீடு செய்து மறுக்கப்படுவதால ் மற்றவர் தூதரின் மகளுடன் ஒரே இடத்தில் ஒன்று சேர முடியும் என்றே விளங்க வேண்டும். இல்லையேல் முரண்பாடுகளைத் தவிர்க்க இயலாது.\n//1. இரண்டாவது திருமணம் செய்ய முந்தைய மனைவியின் அனுமதி தேவையில்லை என விளங்கியிருக்கி றேன். எனினும், தகவல் தெரிவிப்பது அவசியமா அல்லையா சிலர், முந்தைய மனைவிக்குத் தெரியாமல் அடுத்த திருமணம் செய்கின்றனர். இது ”அவர்களைச் சமமாக நடத்துவது” என்ற விதியில் பாதிப்பு ஏற்படுத்தும் அல்லவா சிலர், முந்தைய மனைவிக்குத் தெரியாமல் அடுத்த திருமணம் செய்கின்றனர். இது ”அவர்களைச் சமமாக நடத்துவது” என்ற விதியில் பாதிப்பு ஏற்படுத்தும் அல்லவா\n\"உங்கள் திருமணத்தை அறிவித்து விடுங்கள்\" (நபிமொழி)\nமணப்பெண் தேர்வு செய்தல், பெண்பார்த்தல், நிச்சயித்தல், திருமண சொற்பொழிவு உரை, மண விருந்து அளித்தல் என இஸ்லாமிய வழிகாட்டலில் ஊரறிய வெளிப்படையாக திருமணத்தை அறிவிப்புச் செய்பவைகளாகத்தா ன் அமைந்திருக்கின்றன.\nஎவருக்கும் தெரிந்து விடக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்ட விபச்சாரத்திற்க ு ரகசியமாகச் செல்வதுபோல் அல்ல திருமணம்.\n\"திருமணம் நபிமார்களின் வழிமுறை\" நபியின் வழிமுறைகள் பகிரங்கமாக பின்பற்றப்பட வேண்டும். எனவே, திருமணம் முடிப்பதில் ரகசியத் திருமணம் என்றில்லாமல் முதல் மனைவி உள்பட சமுதாயத்தினருக் கும் தெரிவித்தல் வேண்டும் இதுதான் இஸ்லாமிய வழிகாட்டல்.\nஎனினும், இரண்டாம் திருமணம் செய்பவர் தமது முதல் மனைவிக்கும் தெரியாமல் ஏன் மறைக்கிறார் என்கின்ற காரணியை அலசினால் இந்தியா போன்ற நாடுகளில் பொது சிவில் சட்டத்தையும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் சமுதாயம் உள்ளது.\nஅதோடு, இஸ்லாம் விதிக்காத வரதட்சணை எனும் நாட்டு நடப்பு வழக்கத்தையொட்டி பெண் வீட்டாரிடமிருந் து ரொக்கமாகவும், தங்கம் நகை ஆபரணங்களாகவும் சீர் செனத்தி என வரதட்சணைப் பெற்று திருமணமாகி சில மாதங்களில், சில வருடங்களில் அத்தனை ரொக்கத்தையும் பொறுப்பின்றி ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டு, மனைவியின் நகைகளையும் காலியாக்கிய கணவன் இரண்டாம் தாரம் முடிக்க பெண்பேசினால் அதை அறிந்த முதல் மனைவி குளிர்ந்து போகமாட்டாள் மாறாக, கொதித்தெழத்தான் செய்வாள்.\n\"என்னிடமிருந்து வாங்கிய வரதட்சணை, நகைகள் எல்லாவற்றையும் ஒரு பைசா பாக்கி இல்லாமல் கீழே வைத்துவிட்டு நீ எவளை வேண்டுமானாலும் கட்டிக்க\" என தன் நிலை நியாயத்தை வெளிப்படுத்துவா ள். விளைவு, நீதி கேட்டு ஜமாத்து பஞ்சாயத்து என வரதட்சணைக் கொடுமை என்று காவல் நிலையம் வரை வழக்கு நீண்டு செல்லும்.\nநம் சமூக அமைப்பின் நடப்பு இப்படித்தான் உள்ளது. இதனால் இஸ்லாமிய முறைப்படி திருமணம் முடித்த கணவனும் இரண்டாம் தாரம் மணமுடிக்க விரும்பி முதல் மனைவிக்குத் தெரியப்படுத்தின ால் வரதட்சணைக் கொடுமை எனப் பொய் வழக்குத் தொடரப்பட்டு முதல் மனைவியால் கணவன் மிரட்டப்படுவான் . கணவன் இரண்டாம் மணமுடிக்காமல் இருப்பதைத் தடுக்க மனைவி கையிலெடுக்கும் ஆயுதம் வரதட்தணை வழக்கு. வரதட்சணை சட்டத்தின் அடிப்படையோ பெண்கள் வரதட்சணைக் கொடுமை என்று புகாரளித்தால் போதும் எவ்வித தெளிவும் இல்லாமல் ஆண்கள் குற்றவாளிகள் எனக் கைது செய்யப்படுவர் என நியாயமற்ற சட்டமாக உள்ளது.\nஇஸ்லாமிய வட்டத்திற்குள் மட்டும் நிற்கவேண்டிய முஸ்லிம்கள் இந்திய பொதுசிவில் சட்டத்தையும் மதித்து செயல்பட வேண்டியிருப்பதா ல் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் தாரம் மணமுடித்துக் கொள்கின்றனர். இதனால் முதல் மனைவிக்குத் தெரியாமல் கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை நியாயம் கற்பிக்கவில்லை. இந்திய நாட்டில் நம் சமூக அமைப்பு அப்படித்தான் இருக்கின்றன என்கிற புரிதலுக்காக.\n//ஒருவேளை தெரிவிக்காமலேயே அ���்கணவர் மரணித்துவிட்டால ் அது இரண்டாவது திருமணம் செய்த பெண்ணின் மானத்துக்குப் பங்கம் விளைவிக்கப்படும ் வாய்ப்பும் இருக்கிறதே\nதக்க சாட்சிகளுடன் உள்ளூர் வெளியூர் ஜமாத்தில் அல்லது சர்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக திருமணம் பதிவு செய்யப்படுவதால் பெண்ணின் மானத்துக்குப் பங்கம் ஏற்பட வாய்ப்பில்லை. கணவர் மரணித்து விட்டாலும் திருமணச் சான்றிதழ் இருக்க நிரூபித்து விடலாம். திருமணமின்றி உறவு வைத்துக் கொள்பவர்களுக்கே சிக்கல் ஏற்படும்.\n//ஆகவே, தமக்கு ஏற்கனவே மனைவி இருப்பதை புதிதாகத் திருமணம் செய்யப்போகும் பெண்ணிடமும், அடுத்து திருமணம் செய்ய இருப்பதை முந்தைய மனைவிக்கும் நிச்சயம் தெரிவிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இஸ்லாத்தில் உண்டா அதுகுறித்து விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.//\nஇருவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றே முன்மாதிரி ஆதாரங்கள் உள்ளன.\n...ஒரு பெண் தன் (இஸ்லாமிய) சகோதரியின் பாத்திரத்தைக் கவிழ்த்து (விட்டு அதைத் தனதாக்கி)க்கொள் ளும் பொருட்டு அவளை மணவிலக்குச் செய்யுமாறு (தாம் மணக்கப் போகின்றவரிடம் ) கோரலாகாது. அவள் (முதல் மனைவி இருக்கவே) மணந்துகொள்ளட்டு ம். ஏனெனில், இவளுக்காக அல்லாஹ் விதித்துள்ளது நிச்சயமாக இவளுக்குக் கிடைக்கும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி: முஸ்லிம் 2747.\nஇரண்டாம் தாரமாக மணக்கயிருக்கும் பெண்ணிடம் தாம் திருமணம் ஆனவன், தமக்கு மனைவி மக்கள் இருக்கின்றனர் என்கின்ற ஏதார்த்த உண்மையைச் சொல்லியேப் பெண்பேச வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்குகிறோம்.\nஅலீ (ரலி) இரண்டாம் தாரம் மணமுடிக்கயிருந் ததை முதல் மனைவி ஃபாத்திமா (ரலி) அறிந்திருந்தார் என்பதை தொடர்புடைய (புகாரி 3110) ஹதீஸிலிருந்து விளங்குகிறோம்.\nதிருமணம், அது முதல் தாரமாகட்டும் இரண்டாம் தாரமாகட்டும் ஏதார்த்த நிலையின் உண்மையை விளக்கிச் சொல்லி நேர்மையான முறையில் மணமுடிக்க வேண்டும். முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் தாரம் மணமுடிப்பது, இரண்டாம் தாரம் மணமுடித்ததை முதல் தாரத்துக்குத் தெரியாமல் மறைப்பது இந்த ஏமாற்று மோசடிக்கெல்லாம் இஸ்லாம் துணை நிற்காது.\n//2. நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு அபூஜஹ்லின் மகளைத் திருமணம் செய்ய அனுமதி மறுத்த காரணம் சரி. ஆனால், ஏன் அவர்கள் வேறு பெண்ணை மணந்துகொள்ளும்படி கூறவில்லை\nஇந்தக் கேள்விக்கு உரியவர்கள் நபி(ஸல்) அவர்கள் என்பது எனது கருத்து.\nஇதைப் போல் என்னிடம் நிறைய கேள்விகள் உண்டு:\n1. தன் மரணவேளை நெருங்கிவிட்டது என்று தெளிவாகத் தெரிந்திருந்தும ் தனக்குப்பின் யார் கலீஃபா என்று நபி அறிவிக்காதது ஏன்\n//2. நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு அபூஜஹ்லின் மகளைத் திருமணம் செய்ய அனுமதி மறுத்த காரணம் சரி. ஆனால், ஏன் அவர்கள் வேறு பெண்ணை மணந்துகொள்ளும்படி கூறவில்லை\nஇந்தக் கேள்விக்கு உரியவர்கள் நபி(ஸல்) அவர்கள் என்பது எனது கருத்து.\nஇதைப் போல் என்னிடம் நிறைய கேள்விகள் உண்டு:\n1. தன் மரணவேளை நெருங்கிவிட்டது என்று தெளிவாகத் தெரிந்திருந்தும் தனக்குப்பின் யார் கலீஃபா என்று நபி அறிவிக்காதது ஏன்\nதமக்குப்பின் வழி நடத்த அல்லாஹ்வின் வேதமும் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைகளையும் விட்டுச் செல்வதால் இவற்றின் அடிப்படையில் ஆன்மிகம், ஆட்சியதிகாரம் தேர்வு செய்யப்பட்டு குர்ஆன், சுன்னாவின் அடித்தளத்தில் இஸ்லாம் நிறுவப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக, தமக்குப்பின் யார் கலீஃபா என்பதை நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கவில்லை.\nகலீஃபா இன்னார் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவிப்புச் செய்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்த கலீஃபா எனக் குர்ஆன், சுன்னாவோடு மூன்றாவதாக கலீஃபாவும் பின்பற்றப்பட்டி ருப்பார் - படுவார். இது, \"நான் உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன்\" என்ற அறிவுப்புக்கு முரண்படும் என்பது நமது கருத்தாகும்.\nநிறைவுபெற்ற மார்க்கத்தில் குர்ஆன், சுன்னாவில் மட்டுமே தீர்வுகளைத் தேடவேண்டும். அதைவிடுத்து, நபி (ஸல்) அவர்கள் \"ஏன் அப்படிச் சொல்லவில்லை, இப்படிக் கூறவில்லை\" என்ற கேள்விகள் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவையாகாகும்.\n\"தர்க்கிப்பதற்காக கேட்கவில்லை\" என்ற வாசகியின் கேள்வியில் இவ்வளவு இறுக்கம் தேவைதானா என மிக முக்கிய விளக்கம் விடுபட்டுவிட்டது.\nசகோதரர் சஃபி சுட்டியமைக்கு நன்றி\nஅஸ்ஸலாமு அலக்கும் தொழுகையில் விரல் அஅசைக்க வேண்டுமா கூடாதாஆதாரத்து டன் வவிளக்கம் தரவும் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇ���்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅருமை.. ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து வரலாறுகளே எழுதுங்கள்.. மார்க்கம் எழுத 1000 பேர் இருக்கிறார்கள்.\nDues Vult... இனி இதை நாம் சொல்ல வேண்டும்..\nசிராஜுத்தீன், முஹம்மது தஸ்தகீர், இப்னு இஸ்மாயீல் - மிக்க நன்றி.\nதன்னினப் போர்கள் நின்று போகட்டும். அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் சச்சரவுகளும் நீங்கட்டும்.மிக ...\n10 ஆண்டுகளுக்கு முன் சிலுவைப்போர்களை பற்றி உரையாற்றுவதும் அய்யூபியின் வரலாறை விவரிப்பதும் வழக்கம் ...\nஅருமை. பொதுவாய் இவ்வளவு பெரிய கட்டுரைகள் படிக்க இந்நாளில் தோன்றுவதே இல்லை. அதை மீறி எழுத்து நடை ...\nபோர் மூளும் மூலம் இதன் மூலம் அறிந்து கொண்டேன். சிலுவையில் அறைந்ததைப்போல் பார்வை அப்படியே எங்கும் ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் கேள்வி தனது உம்மாவின் தங்கட்சியான சாட்சியின் மகனின் மகளை திருமணம் செய்ய முடியுமா\nஅருமை. உங்கள் தினசரி அலுவல்களுடன் இந்த தொடர் எழுவதுவதற்கு மிக்க நன்றி. அல்லாஹ் உதவி புரிவானாக.\nவரலாற்று களம் சுட துவங்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2017/12/4-2083.html", "date_download": "2018-06-22T13:07:30Z", "digest": "sha1:BAKVZHO5X4Y5VKFGWRLVLBFXHGI25CIH", "length": 12578, "nlines": 42, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி – 4 தேர்வுக்கு 20.83 லட்சம் விண்ணப்பங்கள்.", "raw_content": "\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி – 4 தேர்வுக்கு 20.83 லட்சம் விண்ணப்பங்கள்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி – 4 தேர்வுக்கு 20.83 லட்சம் விண்ணப்பங்கள் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி-4 ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 9351 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதி 13.12.2017 வரை 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. பின்னர் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டத்தில் ஏற்பட்ட ஒக்கி புயலின் பாதிப்பு காரணமாக கடைசி தேதி 20.12.2017 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் மட்டும் 2.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடைசி நாளான 20.12.2017 அன்று வரை 20.83 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட��ள்ளன. தேர்வாணைய வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் கூடுதலாக 9,040 விண்ணப்பங்கள் பெறப்பட்டு மொத்தம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கு 11.34 லட்சம் பெண் விண்ணப்பதாரர்களும், 9.48 லட்சம் ஆண் விண்ணப்பதாரர்களும் 54 மூன்றாம் பாலினத்தவரும் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் தேர்வுக்கட்டணத்தை இன்று (21.12.2017) நள்ளிரவு வரை ஆன்லைனில் (Online) செலுத்தலாம். விண்ணப்பித்த அனைவரும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் \"APPLICATION STATUS\" என்ற இணைப்பினை கிளிக் செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in ல் உள்ளன.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பி���்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் வழங்கும் முறை அறிமுகம் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழி்ல்நுட்பக் கல்வித் துறை முடிவு\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் வழங்கும் முறை அறிமுகம் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழி்ல்நுட்பக் கல்வித...\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன . WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/sun-tv-nagini-nandhini-new-serial-044378.html", "date_download": "2018-06-22T13:16:15Z", "digest": "sha1:PZIQSGHQWLZMTL3EWJIYZC2ICP2N7S2H", "length": 12583, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சன் டிவியில் நாகினி பாம்பு அவுட்... நந்தினி பாம்பு இன் | Sun TV Nagini out Nandhini new serial In - Tamil Filmibeat", "raw_content": "\n» சன் டிவியில் நாகினி பாம்பு அவுட்... நந்தினி பாம்பு இன்\nசன் டிவியில் நாகினி பாம்பு அவுட்... நந்தினி பாம்பு இன்\nசென்னை : பாம்பும், பேயும் இருக்கிறவரைக்கும் தொலைக்காட்சிகளில் டிஆர்பி ரேட்டிங் எகிறிக்கொண்டுதான் இருக்கும். ஹிந்தி டப்பிங் சீரியலாக இருந்தாலும் நாகினி மவுனிராய்க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.\nகடந்த சில மாதங்களாக���ே இரவு பத்து மணிக்கு மேல் மகுடி சத்தமும், பாம்புகளில் புஸ் புஸ் சத்தம்தான் கேட்கும். கார்த்திக், ஷிவன்யா இப்போது ஒன்று சேர்ந்து விட்டார்கள்.\nநாகினி ஷிவன்யாவின் வயிற்றில் இப்போது இருப்பது குட்டி நாகினியா, அல்லது மானிட பிறவியான கார்த்திக்கா என்ற சஸ்பென்ஸ் உடன் முடிந்து விட்டது. நாகினி முடிநது விட்டதே என்று ரசிகர்களே வருத்தப்படாதீர்கள் நந்தினியாக நான் வருகிறேன் என்று அட்டென்டன்ஸ் போட்டுள்ளது ஒரு பாம்பு.\nநாகினி முடிந்தால் என்ன நந்தினியாக உங்கள் வீட்டுக்குள் வருகிறேன் என்று புதிதாக ஒரு சீரியல் வந்துள்ளது. இதில் வரும் பாம்பு பிரம்மாண்டம்தான். இரண்டு அழகான இளம் நாயகிகள் அறிமுகமாகியுள்ளனர்.\nகுஷ்புவின் ஆத்துக்காரர் சுந்தர்.சி தயாரிப்பு என்பதால் சினிமா திரை நட்சத்திரங்கள் விஜயகுமார், சிங்கம்புலி என அறிமுகமானவர்களும் சீரியலில் நடித்துள்ளனர். ஆரம்பமே அமர்களமாக இருக்கிறது.\nமிக பிரம்மாண்டமான வீடு, வீட்டிற்கு முன்பு பெரிய பாம்பு புற்று. புற்றுக்குள் கட்டுப்பட்ட பாம்பு என சீரியல் நகர்கிறது. நாயகன், நாயகி சின்னத்திரை உலகத்திற்கு அறிமுகம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். கனவில் பயமுறுத்தும் பாம்பு, பழிவாங்கும் பேய் என போகிறது\nநாகினி மவுனி ராய் ரசிகர்கள் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்திருக்கிறார். இப்போது வந்துள்ள நந்தினி, நாகினியை விரட்டிவிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பெறுவாளா பார்க்கலாம்.\nநாகினி நந்தினி கலவரத்தில் பிரியமானவள் நேரம் மாறிவிட்டது. அழகான மாமியார் உமா, அவந்திகா, பூமிகா, கவிதாவை எல்லாம் இனி ஒரு மணிநேரம் கழித்துதான் பார்க்க முடியுமா அதை கொஞ்சம் எல்லாரும் பார்க்கும் நேரத்திற்கு மாற்றலாமே என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமூதேவி... நாசமா போறவளே... நல்லசாவே வராது... தெய்வ (நாராச) மகள்\nதெறி, விக்ரம் வேதா,பாகுபலி 2- டிவி சேனல்களில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்\nநான் டிடி ரசிகையாக்கும்...- டிவி தொகுப்பாளினி அர்ச்சனாவின் கலகல பேட்டி\nஓ.... பார்வதி... அழகி நீதானா\nகொலை கொலையாய் நடக்கும் குல தெய்வம்... அலமு கல்யாணம் என்னவாகும்\nபைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் விசிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்\nநந்தினி என�� கதை... சுந்தர்.சி ஏமாற்றிவிட்டார் - இயக்குநர் புகார்\nகுஷ்புவின் நிஜங்கள் அவுட்.. மகாலட்சுமி, சுமங்கலி, விதி... வரிசைகட்டும் புது சீரியல்கள்\nவள்ளி, வாணி ராணி, தெய்வமகள், வம்சம் ஒரு ஒற்றுமையிருக்கு தெரியுமா\nகாயத்ரியை இப்படி அலைய விட்டுட்டீங்களே - சன் டிவி தெய்வமகள்\nஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரம் யாருக்கு கிடைக்கும் - ஜெயிப்பது தெய்வமகளா\nஎன் கணவர்தான் என்னோட முதல் ஃபேன்...: தெய்வமகள் அண்ணியார் காயத்ரி\nஆரவுடன் சேராதம்மா, அவர் ஒரு மாதிரி, 'ம.மு.' கொடுப்பார்: யாஷிகாவை எச்சரிக்கும் ஆர்மி\n15 நிமிடம் டான்ஸ் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்த சிங் நடிகை\nகாதல் கணவருக்கு கள்ளத்தொடர்பு: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி தற்கொலை\nபிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ\nதாடி பாலாஜி பற்றி குமுறிய அவரது மனைவி- வீடியோ\nவிஜய் 62 கடந்து வந்த பாதை-வீடியோ\nயோகா தினத்தை கொண்டாடும் திரை உலக பிரபலங்கள்- வீடியோ\nஅதிரடி முடிவு..தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்- வீடியோ\nஉண்மையான சண்டையா இல்லை கண்துடைப்பா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhamulagam.blogspot.com/2009/05/blog-post_26.html", "date_download": "2018-06-22T12:55:23Z", "digest": "sha1:W556WCHJKCERCFUP622JSWYRTZ3PSACD", "length": 5278, "nlines": 74, "source_domain": "ezhamulagam.blogspot.com", "title": "ஏழாம் உலகம்: மகாத்மா காந்தி", "raw_content": "\nஅஹிம்சா தனித்துவத்தின் தந்தையான மகாத்மா காந்தி எளிமையான தோற்றம் , ஆடம்பரமற்ற வாழ்க்கை , முழு மனித குலத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும் என்ற சீரிய குணம் என்பவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் . அதன் காரணமாக மகாத்மாவாக வரலாற்றில் இடம் பெற்றவர் . இவரது இயற்பெயர் மோகனதாஸ் காந்தி . வட இந்தியாவின் போர்பந்தர் என்ற கிராமத்தில்1869ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ம் திகதி பிறந்தார் . இவரது போராட்டம் 'அஹிம்சா வாதம்' என்ற வன்முறையற்ற சமாதான வழியிலான போராட்டமாகவே இருந்தது . அதனால் அனைத்துலகினதும் கவனத்தை கவர்ந்தது . சத்தியாக் கிரகமும் ,உண்ணா விரதமுமே இவரது போராட்ட ஆயுதங்களாக இருந்தன . இவர் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுங்கி வைக்கப்பட்டிருந்த சமூகத்தின் உயர்வுக்காகவும் உழைத்தார் . இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினர் .இவரது அஹிம்சா போராட்டம் , சத்தியாக் கிரகம் ,உண்ணா விரதம் ஆகிய போராட்டங்களின் முன்னிலையில் பிரித்தானிய ஆங்கிலேய பேரரசு வெட்கித் தலை குனிந்தது.1947ம் ஆண்டு தம் தோல்வியை ஒப்புக்கொண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியது . இந்த நிலையிலும் இந்து -முஸ்லிம் இன ஒற்றுமையை காந்தி வலியுறுத்துவதை இந்து மத வகுப்பு வாதிகள் விரும்பவில்லை .இதன் காரணமாக இத்தகைய இந்து மத வகுப்பு வாத அமைப்பின் உறுப்பினன் ஒருவரால் 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார்\nநன்றி - ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்\nஎனது பெயர் யாசிர் நிஸாருத்தீன்.நான் கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் கல்விபயில்கிறேன்.\nவிண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங்\nபொருட்களை கண்டுபித்தவர்களை அறிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%20-%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-22T12:53:07Z", "digest": "sha1:MX7DEFJ5S74ZWZJVKR3CGI27J3DIU3O5", "length": 6696, "nlines": 88, "source_domain": "karurnews.com", "title": " டைனசோர் இனத்தை அழித்த விண்கல் பற்றிய துப்பு கிடைத்தது - விஞ்ஞானிகள்", "raw_content": "\nடைனசோர் இனத்தை அழித்த விண்கல் பற்றிய துப்பு கிடைத்தது - விஞ்ஞானிகள்\nடைனசோர் இனத்தை அழித்த விண்கல் பற்றிய துப்பு கிடைத்தது - விஞ்ஞானிகள்\nஅறுபத்தி ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பூமியில் மோதி, டைனசோர்களை அழித்துவிட்ட விண்கல் பற்றிய தடயங்களை தாங்கள் கண்டறிய உதவும் துப்புக்களை வைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇப்போது மெக்ஸிகோ வளைகுடாவாக இருக்கிற இடத்திலுள்ள ராட்சத பாறையால் ஏற்பட்ட பள்ளத்தை சர்வதேச குழு ஒன்று துளையிட்டு ஆய்வு நடத்தியுள்ளது.\nபூமியை தாக்கிய விண்கல்லில் இருந்து வந்திருக்க்க்கூடும் என்று இந்த ஆய்வு குழுவினர் நம்புகின்ற அதிக அளவிலான நிக்கல் வழமைக்கு அதிகமாக அங்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.\nஅந்த பொருளே (அந்த விண்கல்லே) பாதிப்பால் ஆவியாகி போனது. ஆனால், அதில் கொஞ்சம் வானத்தில் உறைந்து, பின்னர் மழையாக, பள்ளத்தின் முகப்பிற்கு திரும்ப வந்திருக்கலாம்.\nவாழ்க்கை மீது இத்தகைய பேரழிவு மிக்க பாதிப்பை இந்த விண்கல் ஏற்படுத்தியது ஏன் என்பதை அறிவதற்கான துப்புகளை விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர்.\nடைனசோர் இனத்தை அழித்த விண்கல் பற்றிய துப்பு கிடைத்தது - விஞ்ஞானிகள்\nகரூரில் கடையடைப்பு - ஜல்லிகட்டுக்காக\nஎந்த கோவிலில் எத்தனை முறை வலம் வந்தால் பலன்\nகரூர் பி.ஏ.வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில் 17 ஆம் ஆண்டு அனைத்து மன்றத் துவக்கவிழா\n274 சிவலாயங்கள் பற்றிய விவரங்கள்\nநம்பியவரைக் காக்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன்\nமாணவர்களின் கேம்பஸ் அம்பாஸிடர் மூலம் புதிய வாக்களர்களை பெயர் சேர்த்தல் குறித்த கூட்டம்\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nபெண்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் PETAவை ஓட ஓட விரட்டுகிறது .\nகரூர் குமாரசாமி கல்லூரியில் திறனாய்வு போட்டிகள்(TECH EXPO) மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/2016/03/19/Sri-Sankara-Tv-presents-Lakshminarayana-Global-Music-Festival.aspx", "date_download": "2018-06-22T13:01:17Z", "digest": "sha1:UGH4TVIHRTYX5JYQPRFLLUXSAPR6U4ZI", "length": 5404, "nlines": 54, "source_domain": "news.chennaipatrika.com", "title": "குளோபல் மியூசிக் பெஸ்டிவல்", "raw_content": "\nதி லக்ஷ்மிநாராயணா குளோபல் மியூசிக் பெஸ்டிவல் - இதனை 1992 ஆம் வருடம் மறைந்த தனது குரு மற்றும் தந்தையான பேராசிரியர்...\nதி லக்ஷ்மிநாராயணா குளோபல் மியூசிக் பெஸ்டிவல்\n(ஞாயிறு தோறும் மாலை 6.00 மணிக்கு)\nதி லக்ஷ்மிநாராயணா குளோபல் மியூசிக் பெஸ்டிவல் - இதனை 1992 ஆம் வருடம் மறைந்த தனது குரு மற்றும் தந்தையான பேராசிரியர் வி. லக்ஷ்மிநாராயணா அவர்களின் நினைவாக டாக்டர் எல். சுப்ரமணியம், விஜி சுப்ரமணியம் அவர்களுடன் சேர்ந்து நிறுவினார். எல் ஜி எம் எப் துவங்க பட்டதில் இருந்து உலகெங்கும் உள்ள பல பிரபல கலைஞர்கள் உதாரணமாக யெஹுடி மெனுஹின், எம். எஸ். சுப்பலக்ஷ்மி, பிஸ்மில்லாஹ் கான், அல் ஜெர்ரியு, ஸ்டா���்லி கிளார்கே, ஜார்ஜ் டுக்கே மற்றும் ஜீன்- லுக் பொன்டி போன்றவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர்.\n2010 ஆம் வருடம் கவிதா கிருஷ்ணமுர்த்தி மற்றும் சுப்ரமணியம் கலை இயக்குனர் ஆக பதவியேற்றனர். இந்த இசை விழா மட்டுமே உலகெங்கும் உள்ள கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிபடுத்தவும் பல விதமான இசை வடிவங்களை அரங்கேற்றும் மேடையாக அமைந்தது.\nஇது இந்திய பாரம்பரிய இசை ( கர்நாடகம் மற்றும் ஹிந்துஸ்தானி) ஜாஸ் ராக் மேல்நாட்டு பாரம்பரிய இசை ஆர்செஸ்ட்ரல் இந்திய கிராமிய இசை கசல்ஸ் ஹிந்தி திரைப்பட இசை அத்துடன் வெவ்வேறு ஐந்து கண்டங்களை சேர்ந்த பலவிதமான பாரம்பரிய இசை மற்றும் கிராமிய இசை இதில் இடம் பெற்றன. இன்று வரை இத் திருவிழா 22 நாடுகளில் 55 நகரங்களில் நடந்துள்ளது இதன் ஒவ்வொரு நிகழ்விலும் சுமார் 200000 மக்கள் பார்வையாளர்களாக இருந்து இருக்கின்றனர். சின்ன திரை உலகில் முதன் முறையாக ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் பிரத்தியேகமாக ஒரு தொடராக இது ஞாயிறு தோறும் மாலை 6.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் அபராதம்\nபாக்ஸர் முரளி விவகாரம் - 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்\nகுழந்தை உரிமைகள் மீறல்: BIG FM விழிப்புணர்வு\nகாலா பட வெற்றி: ஜெயக்குமார் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2010/", "date_download": "2018-06-22T13:31:23Z", "digest": "sha1:5J7WLX3U4GIPCQBA2UOW3KOCAE4H3ZEB", "length": 243872, "nlines": 1673, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: 2010", "raw_content": "\nசெம்பரிதி குளத்தில் நீராடிய வதனம்\nஉன்னையும் காக்கும் அறம் என நம்புகிறாய்\nஉன் டாலரைப் போற்றி போற்றி\nஐ டியைப் போற்றி போற்றி\nஉன் ஐடியாவைப் போற்றி போற்றி\nஓம் சக்தி ஒபாமாவே சக்தி\nஒரு வழியாக எங்கள் ஒபாமா நமஹ மந்திரங்களை எல்லாம் முடிந்து மும்பை மட்டுமல்ல இந்தியாவே நார்மல் நிலைமைக்கு வந்திருக்கிறது.\nஒபாமாவின் வருகையை ஒட்டி என்னவெல்லாம் நடந்தது என்பதை ஒளிவு மறைவின்றி நம்ம ஊரு பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் காட்டி கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வதற்குள் எதிர்பார்த்த மராத்திய மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற ஆருடங்களும் பலப்பரீட்சைகளும் ஆரம்பித்துவிட்டன.\nஇருக்கட்டும்.. ஓபாமா வருகையை ஒட்டி நடந்த மிக முக்கியமான செய்தி.. வழியில் இருந்த தென்னைமரங்களில் காய்த்து தொங்கிக் கொண்���ிருந்த தேங்காய்களை எல்லாம் பறித்துவிட்டார்களாம்.\nமற்றபடி எதுவும் முக்கியமானதாக தெரியவில்லை. ஒரு கம்பேனியின் விற்பனை அதிகாரி தன் கம்பேனி பொருட்களை அதிகம் விற்கவும் அதற்கான சந்தை வாய்ப்புள்ள ஊரில் எப்படி எல்லாம் இனிமையாக நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறார். இந்தியா ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்க ஒத்துழைக்கும் என்று ஓபாமா சொல்லி வாய்மூடுவதற்குள் பாகிஸ்தானின் குரல் ஒலித்தது..\n\"உங்களால் அவ்வளவு எளிதில் ஐ.நா.வில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க விட்டுவிடுவோமா..என்ன\nஎன்று மிரட்டும் தொனியில். கூடவே எல்லா சாட்சியங்களையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கும் சீனாவைக் காட்டி.. சீனாவின் வீட்டோ அதிகார சீட்டை இறக்கி உங்களை ஆட்டமிழக்கச் செய்வோம் என்கிறார்கள்..\nஅமெரிக்காவால் அவர்களை என்ன செய்து விட முடியும்\nஒபாமா இந்தியா வருவதற்கு முன் தான் பாகிஸ்தானுக்கு 200 கோடி டாலரைத் தந்தி மணியார்டர் அனுப்பியிருக்கிறார்கள்.\nஅளவுக்கதிகமாகச் செல்லம் கொடுத்தும் பணம் கொடுத்தும் நம்ம பசங்க கெட்டு குட்டிச்சுவராக்கப்படுவது மாதிரிதான் இதுவும்.\nஅமெரிக்க அனுப்புகிற பணத்துக்கு என்றைக்காவது கணக்கு கொடுத்திருக்கிறார்களா நம்ம பக்கத்து வீட்டு பாகிஸ்தான் பசங்க. இந்தக் காசை வச்சிக்கிட்டு கஷ்டப்படுகிற வீட்டு ஜனங்களுக்கு ஏதாச்சும் செய்து இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோமா இந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் அவர்கள் என்னைப் பாரு, என் துப்பாக்கியைப் பாரு, சுட்டுப்பிடுவேன் சுட்டுனு திருடன் போலீஸ் விளையாட்டுக் காட்டிக்கொண்டு அலைகிறார்கள்.\nஅவுட்சோர்ஸிங் மூலம் அமெரிக்கர்களுக்கும் வேலைவாய்ப்புண்டு என்ற புதிய பொருளாதரக் கண்டுபிடிப்புக்கு சிங் ஓபாமா பொருளாதர திட்டம் என்ற பெயரிடலாம்.\nஇந்தியா யாருடைய வேலை வாய்ப்புகளையும் திருடிக் கொள்வதில்லை என்று நேருக்கு நேராகவே ஒபாமா சாட்சியாக மன்மோகன்சிங் சொன்ன காட்சி\nஒபாமாவுடனும் அவர் மனைவியுடனும் கலந்துரையாடிய மும்பை மாணவர்கள். அதிலும் குறிப்பாக கை குலுக்கிய மாணவர்களுக்கு மாணவர்கள் வட்டத்தில் ஸ்டார் அந்தஸ்த்து... மேலும் அதிக விவரங்களுக்கு பார்க்க டுவிட்டர், ஃபேஸ்புக் ஆர்க்கூட் ...\nகுடிய்ரசுத்தலைவர் கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் தமிழகத்தின் அதிகாரமிக்க எம்.பி. கனிமொழியும் கலந்து கொண்டிருக்கிறார். இன்றைய தினத்தந்தியில் போட்டோவுடன் வந்திருக்கும் செய்தி..\nகனிமொழி எம்.பி.யுடன் ஓபாமா கலந்துரையாடினார்\nநீங்கள் வி.டி. ரயில்வே நிலையத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதாகவும் எங்கள் ஊர் முதலமைச்சர் அசோக்சவான் (இரண்டு நாளுக்குள் அப்போதைய முதல்வர் என்று எழுத வேண்டியதாகிவிட்டது) அதெல்லாம் முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் அறிந்தேன். உங்கள் வருகையை ஒட்டி இரண்டு நாட்கள் மும்பை ஜனங்களுக்கு விடுமுறை அறிவித்து எல்லா ரயில்களையும் நிறுத்தி வைத்திருந்திருக்கலாம். பாசஞ்சர் டிரெயின்களை வீராரிலும் கல்யாணிலும் நிறுத்தி இருக்கலாம். எங்களைப் போன்றவர்களிடம் ஐடியா கேட்காமல் அசோக்சவான் உங்களுக்கு ந்நோ சொன்னது தப்பு தான்.\nசரி விட்டுத் தள்ளுங்கள். அவருக்கு அவருடைய பிரச்சனை. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்... எங்கள் இளவரசர் ராகுல்காந்தியிடம் சொல்லியிருந்தீர்கள் என்றால் அவருடன் சேர்ந்து நீங்கள் எங்கள் மும்பை டிரெயினில் ஓசியில் பயணம் செய்திருக்கலாம்.\nஉங்களால் கற்பனைச் செய்ய முடியாத ஒரு உச்சக்கட்ட விளம்பரம் கிடைத்திருக்கும். அம்ச்சி மும்பை மானுஷ் குஷியாகி உங்கள் கம்பேனி பொருட்களை வாங்கி உங்கள் பொருளாதரச் சரிவைக் கூட நிமிர்த்தி இருக்கலாம்.\nஇந்த மாதிரியான உங்கள் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இம்மாதிரியான நிறைய ஐடியாக்கள் எங்கள் மும்பை வாசிகளிடம் நிறைய உண்டு.\nஎப்படியோ ஓபாமா உங்கள் எளிமையும் உங்கள் மனைவியின் அழகும் எங்கள் மீடியா பிரபலங்களுக்கு மட்டுமல்ல எங்க பொதுசனங்களுக்கும் சில பிம்பங்களை உடைத்திருக்கிறது. அதற்காக உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் உங்கள் வருகைக்கும் நன்றி ஓபாமா..\nஅருந்ததிராய் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்..\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக அருந்ததிராய் காஷ்மீர் பிரச்சனையில்\n அவர் மீது குற்றம் சுமத்த தன் இபிகோ\nகரங்களை எந்திரன் ரேஞ்சில் சுழற்ற தயாராக இருக்கிறது இந்திய அரசு.\nஅப்படி அவர் என்ன தான் சொல்லிவிட்டார்\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியா சொல்வது சரியா\n என்றுதானே இன்றுவரை பட்டிமன்றங்கள் மாறி மா��ி நடந்துக் கொண்டு\nயார் சொல்வது சரி என்பது அல்ல முக்கியம்.\nஎது சரி என்பது தான் முக்கியம்.\nயார் சொல்வது உண்மைக்கு மிகவும் நெருக்கமானது\nயாருடைய பார்வை அந்த மண்ணின் மக்களின் பார்வையை முன்வைக்கிறது\nயார் சரித்திரத்தை தன் கையில் கையில் எடுத்துக் கொண்டு\nஇன்றைய நிலமைக்கான காரணங்களைக் கண்டடைய முடியும்.\nகாஷ்மீர் அழகானப் பனிமலைப் பிரதேசம். காஷ்மீரி மக்கள் அதிலும் குறிப்பாக\nபெண்கள் ரொமபவும் அழகானவர்கள். காஷ்மீர் மக்களின் நலனுக்காக\nஇந்திய அரசு தன் படைவீரர்களை இரவும் பகலும் இடைவிடாது நிறுத்தி\nகாவல் காக்கிறது. நம் இராணுவவீரர்களை காஷ்மீரின் தீவிரவாதிகள்-\nஅதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் இராணுவப் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள்\nசுட்டுக் கொல்கிறார்கள். காஷ்மீர் மக்களின் நலனுக்காக நம் வீரர்கள் நித்தமும்\nசெத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தியாதி க்ருத்துகளை நம் ஊடகங்களும்\nமணிரத்னம் வகையறா ரோசாக்களும் பொதுமக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். அதனால் தான் அருந்ததிராய்\nஇக்கருத்துகளுக்கு மாறாக உண்மைகளை ஓங்கி ஒலித்தவுடன் அச்சப்படுகிறார்கள்.\nஅருந்ததிராயை விட அதிகமாகவும் ஆணித்தரமாகவும் இதே கருத்துகளை இன்றும்\nபேசியும் எழுதியும் வரும் எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஆனால் அவர்கள் அனைவரும் மாநில எல்லைகளைத் தாண்டவில்லை.\nஅவரவர் மொழியில் எழுதுவதும் ஒரு காரணம். அவர்கள் கருத்துகளை\nவெகுஜன ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை.\nதெகல்கா பத்திரிகையின் நேர்காணலில் ( நவ 6,2010)தான் சொல்லியதைக் குறித்து\nமீண்டும் ஆணித்தரமாக அருந்ததிராய் வலியுறுத்துகிறார்.\n\"காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி அல்ல என்பதுதான் வரலாற்று உண்மை\" என்று நீங்கள் கூறியதுதான் உங்கள் பேச்சில் விவாதத்திற்குள்ளானது.\nஉங்கள் கருத்தை விரிவாக சொல்ல முடியுமா\n\"இந்த வரலாறு எல்லோரும் அறிந்ததே. நான் ஒன்றும் மக்களுக்கு ஆரம்பக்கல்வி\nநிலையில் சரித்திரப் பாடம் புகட்டவில்லை ஆனால் சிக்கலான காஷ்மீர் வரலாறு\nஇன்றைய காஷ்மீர் சிக்கலுக்கும் காரணமில்லையா\nஇல்லை என்றால் இந்திய அரசு 7 இலட்சம் இராணுவ வீரர்களை காஷ்மீரில்\n பேச்சுவார்த்தைக்கு வருபவர்கள் ஏன் ஆஷாத்\nகாஷ்மீர் எல்லைக்கோட்டை தீர்மான��க்கும் படி சொல்லுகிறார்கள்\nஅல்லது ஏன் அந்தப் பகுதியை பிரச்சனைக்குள்ள நிலமாக (disputed territory)\nகாஷ்மீர் தெருக்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நிஜங்களைக் கண்டு\nகொள்ளாமல் எப்போது நாம் ஏன் நம் கண்களை மூடிக் கொள்கிறோம்\nஅருந்ததிராய் பிரபலமான எழுத்தாளர். ஆங்கிலத்தில் எழுதுவதாலும் அவருடைய\nநாவல் 40 மொழிகளில் மொழியாக்கம் பெற்றதன் மூலம் அவருடைய கருத்துகள்\nஉலக நாடுகளின் பார்வைக்குள்ளாவதாலும் இந்திய அரசு அவர் சொல்வதைக்\nகண்டு அச்சப்படுகிறது. ஆனால் பிரபலமானவர்கள் சொல்வதலாயே\nஅவர்கள் கூறும் கருத்துகளும் பிரபலமடையும் என்பதெல்லாம் சுடச்சுட\nசெய்திகளுக்கு அலையும் ஊடகங்களுக்கு வேண்டுமானாலும் தேவைப்படலாம்.\nஆனால் கருத்துகளைச் சீர்த்தூக்கிப் பார்த்து அலசி ஆராய்பவர்களுக்கு\nபிரபலங்களின் முத்திரை என்பது இரண்டாம் நிலைதான்.\nஅருந்ததிராயின் கருத்துகள் உண்மைக்கு மிகவும் நெருக்கமானவை,\nவரலாற்று பார்வையில் வெகுஜனங்கள் மறந்துவிட்ட காட்சிகளை\nமீண்டும் நினைவூட்டுபவை. இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசின்\nகருத்துகளுக்கு மட்டுமல்ல பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் கூட\nகாஷ்மீர் ஏன் பற்றி எரிகிறது அதற்கு நம் இந்திய அரசு சொல்வது போல\n என்றால் பாகிஸ்தானுக்கு எந்த வகையிலும்\nகுறையாமல் நம் அரசும் காரணம்தான்.\nஇந்தியாவுடம் இணைந்த பிற சுயராஜ்ய இணைப்புகளுக்கும் காஷ்மீர் சுயராஜ்ய\nஇணைப்புக்கும் உள்ள வேற்பாடுகள் முதல் காரணம்.\nவரலாற்று நிகழ்வுகளைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வைத்திருக்கிறது\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் முன் மவுண்ட்பேட்டன் 03/6/1947 ல்\n\"எக்காரணம் கொண்டும் காஷ்மீரைத் தனிநாடாக அறிவித்து விடுதலை வழங்கும்\nஎண்ணம் ஆங்கிலேய அரசுக்கு இல்லை\" என்பதைத் தெளிவு படுத்தினார்.\nதங்கள் விருப்பம் போல் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ தங்கள் ராஜ்யத்தை\nஇணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால் காஷ்மீர்\nஎந்த முடிவும் எடுக்காமல் ஒரு ஒத்திவைப்பு ஒப்பந்தத்தை (standstill agreement)\nஇரு நாடுகளுடனும் செய்து கொண்டது. வழக்கம்போல அப்போதே பாகிஸ்தான்\nஅரசு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டாலும் காஷ்மீருக்கு வழங்கி வந்த\nஅத்தியாவசிய பொருட்களை நிறுத்திக் கொண்டது. காஷ்மீருக்கு தங்களுடன்\nஇணைய வேண்டும் என்று பயமுறுத்த ஆரம்பித்தது. 22 அக்டோபர் 1947ல்\nபாகிஸ்தான் அதிகாரிகள் சில காஷ்மீர் மக்கள் குழுவுடனும் முஸ்ஃபராபாத்தின் இசுலாமிய அமைப்புகளுடனும் சேர்ந்து காஷ்மீருக்குள் அத்துமீறி\nநுழைந்தனர். மகுரா மின்நிலையத்தைக் கைப்பற்றினார்கள். ஸ்ரீநகர் இருட்டில் மூழ்கியது.\nஇந்தச் சூழலில் தான் காஷ்மீர் ராஜ்யம் இந்திய அரசின் இராணுவ உதவியை நாடியது.\nகாஷ்மீரின் அரசர் பத்திரமாக ஜம்முவுக்கு அனுப்பப்பட்டார்.\nகாஷ்மீர் அரசு பிரதிநிதி மகாஜன் 25/10/1947ல் டில்லி வந்தார். இந்திய பிரதமரைச்\nசந்தித்து \"இன்று மாலைப் பொழுதுக்குள் ஸ்ரீநகரருக்கு இந்திய இராணுவம் அனுப்பப்\nபட்டாக வேண்டும். ஸ்ரீநகரைக் காப்பாற்ற எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்.\nநீங்கள் விரும்பும் அரசியல் அதிகாரத்தை செய்து கொள்ளலாம். நீங்கள் மறுத்தால்\nநாங்கள் ஜின்னாவிடம் போக வேண்டிவரும்\" என்று சொன்னவுடன், ஜின்னாவின்\nபெயரைக் கேட்டவுடனேயே எரிச்லடைந்தார் பிரதமர் நேரு. கோபத்தில் மகாஜனை\nவெளியேற்ற முனைந்தார். அப்போது இவர்கள் இருவரின் உரையாடலைக் கேட்ட\nமூன்றாம் நபர் காஷ்மீரின் ஷேக் அப்துல்லா நேருவுக்கு அனுப்பிய துண்டுச்சீட்டு\nகாஷ்மீரின் தலைவிதியை மாற்றியது. நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான\nஷேக் அப்துல்லா காஷ்மீரின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்த வாய்ப்பை\nபயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.\nஇதன் தொடர்ச்சியாகத்தான் இன்றுவரை லண்டனில் வாழ்ந்து கொண்டு ஷேக் அப்துல்லாவின் குடும்பமே காஷ்மீரின் அரசியல் அதிகாரத்தைக் குத்தகைக்கு\n1951இல் அங்கு நடைபெற்ற தேர்தலில் ஷேக் அப்துல்லா முன்னணியில் நின்றார். தேர்தலில் போட்டியிட 75 வேட்பாளர்கள் விண்ணப்பித்தனர். அவற்றுள் 73 விண்ணப் பங்களை ஷேக் அப்துல்லா செல்லுபடியற்றவை என அறிவித்து விட்டு, காஷ்மீரில் வெற்றிபெற்று, ஆட்சியை அமைத்தார். அந்த மக்கள்நாயகப் படுகொலையை நேரு ஆதரித்தார். இதன் தொடர்ச்சியாகவே இன்றுவரை இராணுவ பலத்துடன்\nஓட்டுப்பெட்டிகள் காஷ்மீரின் ஜனநாயகத்தைத் தீர்மானிக்கின்ற அவலம் அரங்கேறிக்\nகாஷ்மீருக்கு தனி அரசியல் சட்டம்\nஇந்தியாவுக்கு என்று அரசியல் சட்டமிருக்க காஷ்மீருக்கு என்று தனி அரசியல்\nஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுட��் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக்கொண்டோம்'' எனக் கூறுகிறது.\nஆனால் இந்திய அரசியல் சட்டம் “இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்'' என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் “இந்திய மக்கள்''. ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்.\n1956இல் நிறைவேற்றப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்ட விதி 26இன்படி - ஜம்மு - காஷ்மீருக்கு ஒரு குடியரசுத் தலைவர். அதாவது சர்தார்-இ-ரியாசத் உண்டு. ஆனால் 1959 முதல் 1965 வரையில் இந்திய அரசு மேற்கொண்ட அரசமைப்புத் திருத்தத்தின்படி, \"குடியரசுத் தலைவர்' - (ஒரு தன்னாட்சிப் பகுதியின் தலைவர்) என்பது ஒழிக்கப்பட்டு, ஆளுநர் - ஒரு மாநில கவர்னர் என்கிற பதவியாக அதை மாற்றி, அதிகாரப் பறிப்பை இந்திய அரசு மேற்கொண்டது.\nஜம்மு காஷ்மீருக்கு என்று தனி தேசியக் கொடி உண்டு.\nஇந்தியாவுடன் ஆன இணைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு செய்யப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசியல் அமைப்பில், அப்பகுதி தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு நாடாக - இந்தியாவின் கூட்டுக்குள் விளங்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட எல்லாத் தனி உரிமைகளையும் 1959க்கும் 1965க்கும் இடையில் அடியோடு பறித்துக்கொண்ட 1965க்குப் பிறகு ஜம்மு - காஷ்மீர் மக்கள் பேரில் படையையும், எல்லையோரக் காவல் படையையும், காவல் துறையினரையும் ஏவி பயங்கரவாதிகளை ஒடுக்குவது என்கிற பேரால், காஷ்மீரின் தன்னுரிமைக்குப் போராடியவர்களைக் கொன்று குவித்தது இந்திய அரசு.\nஇந்திய ஆளுகையிலுள்ள காஷ்மீரைக் கைப்பற்றவேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசும், பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள ஆசாத் காஷ்மீரை (விடுதலை பெற்ற காஷ்மீரை)க் கைப்பற்ற வேண்டும் என்று இந்திய தேசியவாதிகளும், . இந்திய மக்களின் வரிப்பணத்தில் இராணுவத்துக்கென்று ஒதுக்கப்படுவதில் பெரிய அளவு தொகையை, ஜம்மு - காஷ்மீர் கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்குவதற்கென்றே செலவழித்து நாசப்படுத்திவிட்டனர்.\nகாஷ்மீர் பிரச்சனையை ஜக்கிய நாடுகளின் சபைக்கு எடுத்துச் செல்ல\nமவுண்ட்பேட்டன் நேருவை வலியுத்தினார். அதில் வெற்ரி பெற்றார்.\nஆனால் மவுண்ட்பேட்டன் அறிவுரையை நிராகரிக்க வேண்டும் என்றும்\nஎக்காலத்திலும் ஜக்கிய நாடுகளின் மன்றத்தால் காஷ்மீர் பிரச்சனைக்குத்\nதீர்வு காண முடியாது என்பதையும் சொன்னவர் அம்பேத்கர்.\nஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியாவின் காஷ்மீர் குறித்த கருத்தை\nவழிமொழிவதற்கு கூட உலக நாடுகள் முன்வராது என்றும் தீர்க்கதரிசனமாக\nஅம்பேத்கர் சொன்னதும் நினைவு கூரத்தக்கது.\nகாஷ்மீருக்கு இராணுவ உதவியை அனுப்பியதில் முன்னுரிமைக் கொடுத்த\nஅம்பேத்கர் காஷ்மீருக்கும் இந்திய அரசு வழங்கிய தனி அந்தஸ்த்தை (article 370) வெகுக் கடுமையாகச் சாடினார். அம்பேத்கரின் விருப்பத்தை மீறியே இச்சட்டம்\nநிறைவேறியது. காஷ்மீர் குறித்த இச்சட்டத்தின் விவாதங்களுக்கு\nஅம்பேத்கர் பதில் சொல்லவில்லை என்பதும் கிருஷ்ணசுவாமி அய்யங்கார் தான்\nவிவாதத்தில் பங்குக் கொண்டார் என்பதும் பதிவாகியுள்ளது.\nநேருவுக்கோ அம்பேத்கரின் எதிர்ப்புக்குப் பின் இது தன்மானப் பிரச்சனையாகிவிட்டது\nஎன்பதைக் கவனிக்க வேண்டும். இந்த தன்மானத்தின் தொடர்ச்சியைத் தான்\n1980ல் காஷ்மீரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆயிரக் கணக்காண மக்கள்\nசாகடிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற இந்தியப் பிரதமர்\nஇந்திராகாந்தி \" நான் ஒரு காஷ்மீர் பண்டிட் பார்ப்பனப் பெண் என்பதில்\nபெருமை அடைவதாக சொல்ல வைத்தது.\nஇந்துக்கள் வாழும் ஜம்முவும் பவுத்தர்கள் வாழும் லடக் பகுதியும் இந்தியாவுடன்\nஇணைய வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் வாழும் மக்கள்\nசுதந்திரமாக அவர்களுககான அரசியல் தீர்வைக் காண அவர்களுக்குரிமை உண்டு\nஇந்தியாவின் குறிப்பாக நேருவின் வெளிநாட்டுக் கொள்கையை மிகவும்\nகவலையுடன் அம்பேத்கர் விமர்சனம் செய்தார் என்பதும் அவருடைய\nகரிசனமும் கவலையும் எவ்வளவு நியாயமானவை என்பதையும்\nஅவருக்குப் பின் வந்த இந்தியா அனுபவத்தில் உணர்ந்து கொண்டது எனலாம்.\nபரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா வகையாறாக்கள் காஷ்மீர் இந்தியாவின்\nஒரு பகுதி அல்ல என்கிறார்கள். ஆனால் அதே கருத்தை உதிர்த்தவர்கள்\nஇந்திய ��றையாண்மையை ஏற்றுக்கொண்டு இந்திய நடுவண் அரசில்\nஅமைச்சர்களாக உறுதிமொழியும் ஏற்கிறார்கள். இந்திய நடுவண் அரசில்\nடில்லியில் இருக்கும்போதெல்லாம் காஷ்மீர் குறித்து அவர்கள் என்ன செய்து\nகொண்டிருந்தார்கள் என்பதை அடிக்கடி மாறி மாறி வரும் அவர்கள் அறிக்கைகள்\nகாஷ்மீர் பிரச்சனையை கேலிக்கூத்தாக்கியது தான் மிச்சம்.\n(ஓம்சக்தி நவ 2010 தீபாவளி மலரில் காஷ்மீர் அரசரின் வாரிசான காங்கிரஸ் அரசியல்வாதி டாக்டர் கரண்சிங் அவர்களின் நேர்காணலில்)\nகாஷ்மீர் என்று ஒரு மாநிலம் கிடையாது என்கிறார்.\n\"உங்கள் வாழ்நாளுக்குள் காஷ்மீர்ப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று\n\" என்ற கேள்விக்குப் பதிலாக..\nகாஷ்மீர் மாநிலம் ஐந்துப் பகுதிகளைக் கொண்டது .\nகாஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு பிரதேசம், லடாக், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு\nகாஷ்மீர் , சீனாவின் பிடியில் உள்ள சிறுபகுதி என்று 5 பகுதிகள்.\nகாஷ்மீருக்குத் தனியாக, ஜம்முவுக்குத் தனியாக என ஒவ்வொரு பகுதிக்கும்\nஒரு அபிலாஷை உள்ளது. இந்த அபிலாஷைகள் மிகவும் சிக்கலானவை.\nஎனவே இந்தப் பிரச்சனையைப் பல கட்டங்களில் தீர்க்க வேண்டியிருக்கிறது.\nபாகிஸ்தானுடன் பேசித்தான் ஆக வேண்டும்.\nஇந்தியா பாகிஸ்தான் என்று ஒரு கோணம்,\nஇரண்டாவது கோணம் ஸ்ரீநகருக்கும் இந்திய நடுவன் அரசுக்குமான உறவு\nஎன்ன என்பதைத் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது.\nமூன்றாவதாக பிரதேசம் சார்ந்த கோணம். ஜம்மு., லடாக், காஷ்மீர் பகுதிகளுக்கு\nஇடையில் உள்ள உறவு என்ன என்பதைப் பற்றியும் பார்க்க வேண்டும்.\nஇந்தப் பிரச்சனையில் அத்தனை லகுவான உடனடித் தீர்வு என்பது கிடையாது.\nஇந்தப் பிரச்சனையை அதன் முழுப்பரிமாணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த மூன்று கோணங்களில் இப்பிரச்சனையை அணுகும்போது ஒருவேளை\nஇதற்கான தீர்வு கிட்டலாம்\" என்கிறார்.\nகாஷ்மீர் மக்களின் கலகக்குரலுக்கு செவிசாய்த்தால் இந்தியாவின் பிற மொழிவழி\nமாநிலங்களின் பிரிவுக்கும் அதுவே காரணமாகிவிடும் என்று மேம்போக்கான\nபூச்சாண்டி காட்டும் வித்தைகளை கைவிட்டு இந்திய அரசு இந்திய மக்களின்\nவரிப்பணத்தில் பெரும்பகுதியை இப்பிரச்சனைக் குறித்து 60 ஆண்டுகளுக்கும்\nமேலாக செலவு செய்தாகிவிட்டது. இனியாவது மக்கள் பிரச்சனைகளை\nஅரசியல் தலைவர்கள் தம் தம் தனிப்பட்ட அரசியல் அதிகார���்திற்கும்\nதனிப்பட்ட ஈகோவுக்கும் இடம் கொடுக்காமல் தீர்வு செய்ய முன்வர வேண்டும்.\nஅருத்தி ராயின் அறிக்கை :\nநான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.\nநேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத���தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ' டீன் ஏஜ்' இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.\n‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.\n> அக்டோபர் 2008 சிந்தனையாளன் வே. ஆனைமுத்து கட்டுரை.\n(சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை\nவெட்சி... தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.\nவெட்சி - தமிழகத் தலித் ஆக்கங்கள் - என்ற தன்விவரம் என்னை\nவெட்சி நிரை கவர்தல் ; மீட்டல்\nகரந்தையாம்.. (வெட்சி குறித்த பழமையான பாடல் வரி)\nவெட்சிதானே குறிஞ்சியது புறனே -\nதொல்காப்பியர் நிரை கவர்தலையும் மீட்டலான கரந்தை இரண்டையும்\nசேர்த்துதான் வெட்சி என்று சொல்லி வைத்திருக்கிறார்..\nஇம்மாதிரி நிறைய வெட்சி குறித்து எப்போதோ.. 30 வருடங்களுக்கு முன்\nகல்லூரியில் படித்த வரிகள் (மனப்பாடம் செய்த வரிகள்தான்\nஎப்படி எந்த வகையில் வெட்சி திணையையும் தலித் ஆக��கங்களையும்\nஇணைக்கிறார்கள் என்று இந்தப் புத்தகம் என் கைக்கு வந்த ஒரு மாதமாக\nயோசித்து யோசித்து என்னால் எதுவுமே ஊகிக்க முடியாமல் போனதற்காக\nவருத்தப்பட்டு கழிவிரக்கம் கொண்டது தான் மிச்சம். தலைப்பும் கட்டுரைகள்\nமுனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பல்கலைக் கழக கருத்தரங்கில் வாசித்தவை\nஎன்ற அறிவிப்பும் கொஞ்சம் நேரம் எடுத்து வாசிக்க வேண்டியவை இக்கட்டுரைகள்\nஇத்தியாதியான சகல முன்னேற்பாடுகளுடன் ஒரு வழியாக அயோத்தி அலகாபாத்\nதீர்ப்பு வந்தப்பின் மும்பை சகஜ நிலைக்கு வந்தவிட்டது என்ற பதற்றம் நீங்கி\nபுத்தகத்தின் கடைசிப் பக்கம் வரை வாசித்தப் பின்னும் எதற்காக வெட்சி\nஎன்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் என் அறிவுக்கு\nஓரளவு நான் முழுமையாக வாசித்திருக்கும் சில தலித் எழுத்தாளர்களைப் பற்றிய\nகட்டுரைகள் குறித்த கருத்தரங்க வாசிப்புகளை இங்கே குறிப்பிடுவது சரியாக\nஅபிமானி, அழகிய பெரியவன், அயோத்திதாசர், இமையம், குணசேகரன், சந்ரு, சாணக்யா,\nசிவகாமி, யாழன் ஆதி, ரவிக்குமார், ராஜ்கவுதமன் ஆக்கங்கள் குறித்தக் கட்டுரைகள்\nமிகவும் தெளிவான மதிப்பீடுகளை முன்வைக்கின்றன.\n* ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர் ஆனபிறகு தலித்துகள் அவலநிலை, பிரச்சனைகள்\nஆகியவற்றைப் பற்றி தீவிரமாக எழுதுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார்.\n*ஜே.பி.சாணக்யாவின் மொழியாளுமை குறிப்பிடத்தக்கது. சூழல்களை நுட்பமாக\nவிவரித்தலின் மூலம் நிகழ்வுகளைப் படிமங்களாகச் செறிவான கவித்துவமான\n*இமையத்தின் எழுத்துகளில் இருக்கும் தலித் உள்முரண்பாடுகளைக் கட்டுரையாளர்\nஅலசி வெவ்வேறு விதமான இமையத்தின் புனைவுகள் தலித் இலக்கியத்திற்கு\nவளம் சேர்ப்பவை என்ற மதிப்பீடு.\n*சிவகாமியின் படைப்புகள் அனைத்தும் குடும்பக்கட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும்\nதலித் பெண்கள் மீதான வன்முறைப் பற்றியதாகவும் குடும்பவெளியைக் கடந்து\nசெல்ல நினைக்கும் பெண்களின் சிந்தனைக் களமாகவும் இருக்கின்றன\n* அன்பாதவன் குறித்த கருத்தரங்க கட்டுரையில் அந்திமழையில் அவர்\nஅவ்வப்போது எழுதிவரும் கவிதைகளை எடுத்துக் கொண்டு கட்டுரையாளர்\nஆய்வு செய்கிறார். அன்பாதவன் என்ற தலித் எழுத்தாளரை அறிமுகம் செய்த\n\"நெருப்பில் காய்ச்சிய பறை\" கவிதைகள் குறித்து கட்டுரை கள்ள மவுனம் சாதிக்கிறத��.\nதலித் எழுத்தாளர்கள் என்றால் தலித்தியம் மட்டும் தான் எழுத வேண்டுமா\nஎன்றால் இல்லை. எந்த ஒரு தலித் எழுத்தாளரும் தலித்தியம் என்று இதுவரை\nசொல்லப்பட்டிருக்கும் எந்த ஒரு வரையறை எல்லைகளுக்குள் நிற்பதில்லை.\nதலித்தியத்தின் அடிநாதமான சமத்துவமும் உரிமையும்\nசாதியத்தை கட்டமைத்திருக்கும் மரபுகள், தொன்மக்கதைகள்,\nபுராண இதிகாசங்கள் , மதங்கள் , நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக\nதன்னையும் தன் எழுத்துகளையும் நிறுத்தும் கலகக்குரலாக இருந்தாலும்\nஅந்த உணர்வுகளின் பின்னணியில் பெண்ணியமும் பெருநகர மனிதப் பெருமூச்சின்\nவேதனையும் எப்படி பார்க்கப்படுகின்றன என்பதற்கு அன்பாதவனின் தலித்தியம்\nஅல்லாத பிற படைப்புகளை அணுகி இருக்கலாம்.\nஹைபுன் மாயவரமும் தனிமைக் கவிந்த அறையும் மட்டுமே கட்டுரையாளரின்\nகட்டுரை தொட்டுச் சென்றிருக்க தலித்திய ஆக்கத்தில் அன்பாதவனின் பங்கு\nகட்டுரையில் வெற்றிடமாக்கப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.\n* ஆதவன் தீட்சண்யாவின் சில சிறுகதைகளில் கட்டுரைப்பாங்கான நடை\n அவருடைய கட்டுரை ஒன்றைக் கருத்தரங்க\nகட்டுரையாளர் சிறுகதை என்று சொல்வது\n'இட ஒதுக்கீடு யாசகமல்ல, உரிமை\" என்ற தலைப்பில் நானறிந்து ஆதவன் தீட்சண்பா\n ஆதவன் தீட்சண்யாவும் அப்படித்தான் சொல்லுகிறார்ஆனால் இக்கருத்தரங்கம் அவர் கட்டுரையை சிறுகதை என்று எழுதி மேலும் மேலும்\nஅந்தக் கட்டுரைச் செய்திகளைச் சிறுகதையின் சமூகச் சிந்தனைகளாக வெகுவாக\nஆதவண் தீட்சண்யாவின் கவிதைகள் மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன.\n* இந்திரனின் பன்முகத்தன்மைப் பாராட்டுதலுக்குரியதுதான்.\nஆனால் தலித் ஆக்கங்கள் குறித்த கருத்தரங்கில் இந்திரனின் பன்முகத்தன்மையைவிட\nபேசப்பட்டிருக்க வேண்டியது அவருடைய மொழியாக்கங்கள்\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்,\nபிணத்தை எரித்தே வெளிச்சம், பசித்த தலைமுறை ஆகிய தொகுப்புகள்\nதமிழ் தலித்திய இலக்கியத்தில் எற்படுத்திய தாக்கம் மிகவும் வீரியமானது.\nஇந்திரன் தலித் இலக்கியத்திற்கு செய்த மிகப்பெரிய பங்களிப்பு.\nஓர் ஆய்வு நூல் வெளியிடும் அளவுக்கு இந்திரனின் மொழியாக்க தாக்கங்களை\nஎடுத்துரைக்க வேண்டிய காலமிது. ஆனால் கட்டுரையாளர் இந்திரன் சார்ந்த\nபிற செய்திகளை முன்னிலைப��� படுத்தி சொல்ல வேண்டியவைகளைச் சொல்லாமல்\nஅலட்சிய போக்கை காட்டியிருப்பது வேதனை அளிக்கிறது.\n* விழி.பா.இதயவேந்தன் அவர்களின் தலித் அழகியல் நூல் குறித்த கட்டுரையாளரின்\nநியாயமான கோபத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nதலித் அழகியல் என்ற நூலினை விழி. பா.இதயவேந்தனின் கட்டுரைகள் அல்லது\n'விழி.பா. இதயவேந்தன் பார்வையில் பிற தலித் படைப்பாளிகள்' என்று கூட வந்திருக்கலாம்\nஎன்று கட்டுரையாளர் சொல்வது சரிதான். அந்நூலை வாசித்தவுடன் இதே கருத்தை\nவிழி.பா.இதயவேந்தனிடமும் சொல்லியது நினைவுக்கு வருகிறது.\nஇந்த விமர்சனங்களின் அடுத்தக் கட்டமாக சில வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.\n'தலித் அழகியல் எனும் இந்நூலினைப் பொருத்தமட்டில் அழகியல் குறித்தான\nபதிவே தொனிக்காமல், தலித் என்கிற சொல்லாடலைக் குறித்தே இது முதன்மைப்படுத்தப்பட்டதும்\nதலித் என்கிற சொல்லிற்கு நல்ல விலையை நிர்ணயிக்க முடியும் என்கிற வியாபார யுத்தியுமே\nவெளிப்பட்டதனைக் காணமுடிகிறது \" என்றும்\n'தலித் என்பதனை எப்படி எல்லாம் காசாக்க/அரசியலாக்க முடியுமென்று\nதொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் இவ்வம்பானிகள்\"\nஎன்றும் சொல்லியிருப்பது கட்டுரையாளரின் நோக்கம் என்ன என்பதை\nஎன்னவோ தலித் என்று தலைப்பில் போட்டுவிட்டால் புத்தகம் ஆகா ஓகோ\nஎன்று விற்பனை ஆவது போலவும் அப்படிப் புத்தகம் போட்டு தலித் எழுத்தாளர்களும்\nபுத்தகம் போட்ட பதிப்பாளர்களும் செல்வந்தர்கள் ஆகிவிட்டது போலவும்\nதலித் அரசியல் கொடி கட்டிப் பறக்கிறது, அதனால் தலித் என்ற சொல்லுக்கு\nநல்ல விலை இருக்கிறது என்றும் சொல்வதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன\nஆய்வு கட்டுரைகளில் கருத்துகளை எழுதுவதற்கு முன் அதற்கான ஆதாரங்களையும்\nஇம்மாதிரியான பொறுப்பில்லாத கருத்துகளை உதிர்ப்பதை இனியாவது\nஆய்வு செய்யும் அறிவுஜீவிகள் தவிர்ப்பது அவசியம்.\nவெட்சி என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் தமிழகத் தலித் ஆக்கங்கள்\nஎன்ற ஆய்வுக்கட்டுரைகள் எந்த அளவுக்கு தலித் ஆக்கங்கள் குறித்து\nஏன் இந்த அலட்சியப் போக்கு\nஆய்வுகள் என்பது வெறும் மேற்கோள்கள் காட்டுவது மட்டும் தானாசம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர்\nஅண்மையில் கொங்குமண் கோவையில் நடந்து முடிந்த முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி\nமாநாட்டு மலரை முழுமையாக வாசித்துவிட்டு அது பற்றிய என் கருத்துகளை\nமராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழுத் தலைவர் பேராசிரியர் அண்ணன் சமீராமீரான்\nபரிமாறிக்கொண்டதுண்டு. அதனாலேயோ என்னவோ இந்த மாநாட்டு மலர் குறித்த ஆய்வுரையை\nநிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.\nமலர் ஆய்வுக்கு முன் மலர் வெளியீடுகளைப் பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nமலர் என்ற சொல் தமிழில் எந்தப் பொருளைக் குறிக்க பயன்படுத்தி வந்தோமோ அந்தப் ச்பொருளில்\nஇந்த மலர்கள் அடங்காது. ஆங்கிலத்தில் சொவேனியர் என்று சொல்வதை நாம் மலர் என்று சொல்கிறொம்.\nசொவேனியர் என்ற சொல் பிரஞ்சிலிருந்து வந்தது. பிரஞ்சிலும் ஆங்கிலத்திலும் இதன் பொருள்\nநினைவூட்டல், நினைவுச்சின்னம், டு ரிமம்பர், மொமெண்டோ என்று சொல்வார்கள்.\nஒரு நிகழ்வை நினைவூட்டும் வகையில் தமிழில் மலர் வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன.\nஅந்த வகையில் தமிழக அரசு நடத்திய கோவை செம்மொழி மாநாட்டு நிகழ்வின் ஒரு நினைவூட்டலாக\nஇந்த மலரை அணுக வேண்டும்.\nமலர் 16 த்லைப்புகளில் பரந்து விரிந்து மிகவும் நேர்த்தியாகாவும் கட்டுக்கோப்பாகவும்\nஇருப்பதுடம் இயன்றவரை தமிழ் தமிழர் சார்ந்த அனைத்து தளங்களின் ஊடாகவும் பயணிக்க\nஎந்த தலைப்புக்குள்ளும் அடங்காமல் எல்லா தலைப்புகளுக்கு முன்னோடியாக\nநுழைவாயிலாக் பேரறிஞர் அண்ணா வாழ்த்துகிறார் என்ற தலைப்பில்\n1968ல் சென்னையில் அண்ணா முதல்வராக இருந்தப்போது நடந்த உலகத் தமிழ் மாநாட்டில்\nஆற்றிய பேருரையிலிருந்து சிலப் பகுதிகளை நம் வாசிப்புக்குக் கொடுத்து வாசிப்பவர்\nநெஞ்சைத் தொடுவது ஒரு தலைமுறைக்கு பசுமை நினைவுகளைப் புரட்டிப் பார்க்க வைத்திருக்கிறது.\nசெம்மொழி மாநாட்டில் பெரும்பங்காற்றியவரும் சிந்துவெளி எழுத்துகளை தமிழ் எழுத்துகளாக\nஅடையாளம் கண்டவருமான ஐராவதம் மகாதேவன் அவர்களின் கட்டுரை சில முக்கியமான\nகருத்துகளை முன்வைக்கிறது. செம்மொழித் தகுதிக்கு அகச்சான்றுகள் மட்டுமல்ல, புறச்சான்றுகள்\nஆன கல்வெட்டுகள், நாணயங்கள், இலச்சினைகள், சில்லுகள் ஆகியவற்றிலிருந்து\nகரூரில் கிமு 1ஆன் அச் சார்ந்த வெள்ளி இலச்சினையில் குறவன் என்ற எழுத்துப்\nப���றிக்கப்பட்டுள்ளது.குறவன் என்ற குறிஞ்சி நில மைந்தன் அன்று வெள்ளி இலச்சினைகளில்\nவாழ்ந்து கொண்டிருந்தான் என்றசெய்தி இன்று நமக்கு ஆச்சரியமூட்டுகிறது.\nதமிழகம் எங்கும் சில்லுகள் கிடைக்கின்றன. சில்லுகள் என்றால் உடைந்த மண் பானைச்சட்டிகளின்\nதுண்டுகள் தான். அப்படிக் கிடைத்திருக்கும் சில்லுகளில் கொடுமணலில் கிடைத்திருக்கும் சில்லு\nகிமு 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதில் ஒரு துண்டில் கண்ணன் ஆதன் என்ற பெயர்\nஅண்மையில் ஆதிச்சநல்லூரில் கிடைத்திருக்கும் சில்லுகள் பற்றிய செய்திகளும் எனக்கு\nஇப்போது நினைவுக்கு வருகிறது. இந்தச் சில்லுகள் நமக்கு இன்னொரு செய்தியையும்\nஆழமாக உணர்த்துகின்றன. அதாவது தமிழகம் எங்கும் மக்கள் எழுதப்படிக்கத் தெரிந்த\nசமுதாயமாக இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கிறார்கள் என்பது தான் அது.\nஎகிப்து நாட்டின் பெரோனிக துறைமுகத்தில் கொற்றபூமான் என்ற பெயர் பொறித்த சில்லு\nகிடைத்திருக்கிறது. கிபி 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.\nசெம்மொழித் தொன்மையும் தொடர்ச்சியும் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் ரா..போ.குருசாமி\nஅவர்களின் கட்டுரை இன்னொரு புதிய பார்வைஈர்கயை முன்வைக்கிறது.\nநாம் எல்லோருமே அறிவோம். உயர்திணை அஃறிணை என்று தமிழன் கண்ட திணை வகைத்தான்\nஇனி, உய்ர்திணை என்று சொல்லிவிட்டு அதன் எதிர்ப்பதமாக தாழ்திணை என்றுதானே\n அதைவிடுத்து அஃறிணை. அதாவது அல்+திணை\nகட்டுரையாளர் குருசாமி சொல்லுகிறார். தமிழ் மொழியின் செவ்வியல் சுட்டும்\nபண்பாடு இது என்று. படைக்கப்பட்ட எதையும் தாழ்ந்தது என்று சொல்வதில்\nதமிழ் மொழிக்கு உகந்ததல்ல. தமிழன் ஏற்றுக்கொண்டதுமல்ல.\nஅதனால் தான் திணையை உயர்திணை என்றும் அதுவல்லாத மற்றவை எல்லாம்\nஅல்திணை அதாவது அஃறினை என்றானாம்.\nஒரு புதிய பார்வையை இக்கட்டுரை முன்வைப்பதன் மூலம்\nதாழ்திணை என்று சொல்வதைக் கூட தன் திணைப் பாகுபாடாக ஏற்க மறுத்த தமிழ்ச்சமூகம்\nஎங்கே எப்போது எப்படி ஏன் ஊர் என்றும் சேரி என்றும் பிரிந்தது.\nதாழ்ந்தச் சாதி, தாழ்த்தப்பட்ட சாதி, ஒடுக்கப்பட்ட சாதி , பிற்படுத்தப்பட்ட சாதி\nஎன்றெல்லாம் தமிழ்ச்சாதியை இன்றுவரை ஒன்றாக சேர்க்க முடியாமல் பிரித்து\nவைத்திருக்கிறது என்ற இன்னொரு சிந்தன���த் தளத்திற்கு இக்கட்டுரை வாசகனை\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் போதெல்லாம் இந்தியா சீனாவின் முன்னால்\nத்லைகுனியத்தான் செய்கிறது. அதற்கான காரணங்களும் அரசியலும் தனியாக பேசப்பட\nவேண்டிய விசயம். இந்த ஒலிம்பிக் ஆரம்பித்தது கிரேக் நாட்டில் கிமு 776ல். அப்போது 4\nவருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். இப்போதும் அந்த முறையைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.\nகிரேக்கில் ஏற்பட்ட நிலநடுக்க பேரழிவுக்குப்பின் அதாவது கிமு 393ல் ஒலிம்பிக் நடத்துவது\nதடைப்பட்டுப் போனது. அதன் பின் இன்றைக்கு நாம் காணும் ஒலிம்பிக் 1896ல் ஆரம்பிக்கப்பட்டது.\nகிரேக்க நாகரிகத்துக்கு இணையான நாகரிகம் கொண்ட தமிழ் நாட்டில் அப்போது\nஅதைத்தான் சான்றுகளுடன் எழுதியிருக்கிறார் செங்கைப்பொதுவன் - சங்க இலக்கியத்தில்\nசங்க இலக்கியத்தில் விளையாட்டு என்ற சொல் மட்டும் 50 இடங்களில் வருகிறது.\n96 விளையாட்டுகளை அன்றைக்கு விளையாண்டிப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.\nஅதில் சில விளையாட்டுகள் குறித்தச் சுவையான செய்திகளை இக்கட்டுரைப் பதிவு\nகுறிப்பாக கோல்ஃ என்று இன்று நாம் விளையாடும் விளையாட்டை அன்று வட்டுநா\nஎன்றார்களாம். வட்டு என்றால் உருளும் குண்டான் பந்து. வட்டுநா என்பது\nஅந்தப் பந்தை அடிக்கும் நாக்குப்போல வளைந்த மட்டை. கோல்ஃ விளையாட்டைப்\nபார்த்தவ்ர்களுக்கு இப்போது வட்டுநா என்பது எவ்வளவு பொருத்தமான காரணப்பெயர்\nஎன்பது புரிந்திருக்கும். என்ன இன்று நம் கனவான்கள் கோல்ஃ விளையாடுவது\nபச்சைப்புல்வெளியில். அன்றைக்கு 2000 வருடங்களுக்கு நம் வட்டுநா விளையாட்டை\n'உருள்கின்ற மணிவட்டைக் குணில்க்கொண்டு துரந்தாற்போல' -\n-செங்குட்டுவன் கண்ணகிச் சிலை எடுக்க இமயம் நோக்கிப்\nபுறப்பட்டான் என்கிற வரியில் வருகிற மணிவட்டு என்பது\nபந்துதான். குணில் என்பது அந்தப் பந்தை அடிக்கும் மட்டை.\nஇந்த விளையாட்டுதான் இன்று நாம் விளையாடும் ஹாக்கி விளையாட்டின்\n1933-34களில் சிக்காகோவில் உலகநாடுகளின் கண்காட்சியில் தான் synchronized swimming\nஎன்ற புதிய நீச்சல் நடனத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த நடனத்தை அன்றைக்கு கரிகாலன்\nகாவிரிக்கரையில் அட்டனத்தி நீச்சல்நடனத்தில் கண்டு களித்திருக்கிறான் என்கிறார்\nஅட்டனத்தி கரிகாலன் மகள் ஆதிமந்தியின் காதலன், அட்டனத்தியுடன் நீச்ச��் ந்டனமாடிய\nகாவிரி என்ற பெண் அட்டனத்தியின் நீச்சல் நடனத்தில் மயங்கி அவனைக் கட்டித்தழ்வ வருகிறாள்.\nகாவிரியின் பெருவெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்படுகிறார்கள். அவள் வெள்ளத்தில் சிக்கி\nஇறந்துவிடுகிறாள். அட்டனத்தி காவிரிக்கரை ஓரத்தில் அடித்துச்செல்லப்பட்டு கரை ஒதுங்குறான்.\nமருதி என்ற பெண் அட்டனத்தியைக் காப்பாற்றி அழைத்து வர இருவரும் சேர்ந்துவாழ்கிறார்கள்.\nஅப்போது தான் கரிகாலனின் மகள் ஆதிமந்தி காவிரிக் கரையெங்கும் தேடி அலைகிறாள்.\nதன் காதலன் இறந்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையுடன்.\nகடல் கொண்டன்று, புனல் ஒளித்தன்று...\nஅவள் கதறலும் கண்ணீரும் மருதியை\nமனம் உருகச் செய்கிறது. ஆதிமந்தியையும் அட்டனத்தியையும் அவள் சேர்த்து\nவைக்கிறாள். ஆனால் அட்டனத்தியின் பிரிவால் அவள் கடலில் வீழ்ந்து தற்கொலைச்\nசெய்துகொள்கிறாள். இது தான் கதை. இந்தக் கதையில் வரும் அட்டனத்தி ஆடிய\nநீச்சல் நடனம், கால்களையும் இடுப்பையும் தண்ணீருக்கு மேலே தூக்கி ஆடுவது.\nஇன்னொரு முக்கியமான கட்டுரை உலகம் போற்றும் தமிழரின் வர்மக்கலையும் வர்ம மருத்துவமும்.\nஇன்று அக்குபஞ்சர், அக்குபிரஷர் என்று உடம்பின் முடிச்சுகளை அறிந்து அதில் எழுச்சி ஏற்படுத்துவதன்\nமூலம் நோய்களைத் தீர்க்கும் முறையைப் பற்றி பேசாத நாளிதழ்கள் மருத்துவக்குறிப்புகள் கிடையாது.\nஆனால் இதற்கெல்லாம் தாயாக இருக்கும் நம் சித்தர்களின் வர்மக்கலை நமக்கெல்லாம் ஒரு பொருட்டாகவே\nபடுவதில்லை. சித்தர்களின் வர்மக்கலை 8000 வர்மப்புள்ளிகளைப் பற்றிப் பேசுகிறது.\nஅதில் 108 வர்மப்புள்ளிகள் அடிப்படை வர்மப்புள்ளிகளாம். இன்று இந்த வர்மக்கலை தெந்தமிழகத்தில் மட்டுமே\nஅறியப்பட்ட ஒரு மருத்துவம். அதிலும் குறிப்பாக எங்கள் நெல்லையிலும் குமரியிலும் மட்டுமே\nகுருகுல முறையில் 12 வருசம் படித்து அறியும் சித்த மருத்துவமாக இருக்கிறது.\nஇன்று நம் வழக்கில் இருக்கும் நீதிமன்றம் என்ற சொல்லில் இருக்கும் மன்றம் எனறு சொல்லும்போதே\nநீதிமன்றம் என்றுதான் பொருள். என்ன செய்வது... சினிமா நடிகர்களுக்கு மன்றங்கள் ஆரம்பித்து\nதான் பிறந்த பலனைக் கண்டடையும் இன்றைய தமிழனுக்குப் புரிந்து கொள்வதற்க்கு வசதியாக\nஇது அந்த மன்றம் இந்த மன்றம் மாதிரி நீ நினைத்துக்கொள்கிற மாதிரி மன்றம் இல்லைப்பா,\nஇது நீதி வழங்கும் மன்றம் என்று பிரித்துக் காட்டீனார்களொ என்னவோ..\nஎட்டுவகை நுதலிய அவையத்தானும் என்று தொல்காப்பியம் நீதிபதிக்கு இருக்க வேண்டிய\nமன்றம், அவை, பொதியில், அம்பளம் இச்சொற்கள் எல்லாம் அன்றைக்கு நீதி வழங்கும்\nநீதிமன்றத்தைக்குறிக்கப் பயன்பாட்டிலிருந்தச சொற்கள் என்று சுட்டிக்காட்டி,\nஎழுதப்பட்ட சட்டங்களும் விதிமுறைகளும் இலலாமலேயே தமிழ் மண்ணில்\nநிதீ வழுவாது அறம் காத்த தமிழ்ச்சமூகத்தை நமக்கு காட்டுகிறார் கட்டுரையாளர்.\nதமிழர் மெய்யியல் -இன்மை என்ற தலைப்பில் முனைவர் க நெடுஞ்செழியன் அவர்கள்\nஎழுதியிருக்கும் கட்டுரை என்னைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானக் கட்டுரை.\nஅதற்கு இரு காரணங்கள். அண்மையில் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்\nவெளியிட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மலரில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.\nஅறிஞர் அண்ணாவின் மெய்யியல் என்ற தலைப்பில். அக்கட்டுரையில் நான் கையாளும் மெய்யியல்\nதத்துவம் முனைவர் க.நெடுஞ்செழியன் இக்கட்டுரையில் முன்வைக்கும் தமிழர் மெய்யியல் - இன்மை\nஎன்ற தத்துவத்திலிருந்து எடுத்துக்கொண்டது தான்.\nஎனவே இக்கட்டுரையை அதன் சாரத்தை நான் புரிந்து கொண்ட வகையில் உங்கள் முன் சொல்வதற்க்கு\nஎனக்கு எழுத்தாளர் மன்றம் ஒரு வாய்ப்பைத் தந்தமைக்கு நன்றி.\n மெய்யியல், அதிலும் மெய்யியல் இன்மை\nமெய்யியல் என்றாலே இந்தியாவைப் பொறுத்தவரை இந்துமதம், இந்துமதத்தில் வேதங்களும் உபநிஷத்துகளும்\nஎன்றுதான் எல்லோருமே இன்றுவரை ஒரு கருத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இந்துமதத்திலிருந்தது\nமாறான ஒரு மெய்யியல் இருந்தது என்பதும் அந்த மெய்யியலை வகுத்தவன் தமிழன் என்பதும் இன்றுவரை\nமறைக்கப்பட்டிருக்கும் உண்மை. தமிழனின் மெய்யியல் தான் அணுக்கோட்பாடும், இன்மைக்கோட்பாடும்.\nஉலகம் கடவுளால் படைக்கப்பட்டது ஜீவராசிகளைக் கடவுள் படைத்தார் என்பதுதான் உலகின் அனைத்து\nமதங்களும் உருவாக்கியிருக்கும் கோட்பாடு. ஆனால் தமிழன் அப்படிச் சொல்லவில்லை. ஒன்றிலிருந்து\nஒன்று பரிணாமவளர்ச்சி பெற்றதும் ஒன்று பிறிதொன்றாக மாறியதும் அந்த ஒன்று இல்லாமல் போனதும்\nஎல்லாவற்றுக்கும் இப்படியான பரிணாம வளர்ச்சி இருப்பது போலவே இல்லாமல் போய்விடும் முடிவும் உண்டு.\n���ந்தப் பூமியும் ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும் என்கிறான்.\nதமிழன் கண்ட இந்த மெய்யியல் இன்மைக்கு கிரேக்கத்திலும் தனி இடம் உண்டு. கிரேக்க ஞானிகள் மெய்யியல் இன்மை\nகோட்பாடை அறிந்து கொள்ள இந்தியா வந்ததை காரல்மார்க்ஸ் தன்னுடைய ஆய்வில் பதிவு செய்திருக்கிறார்.\nசங்கப் புறப்பாடலில் பக்குடுக்கை நன்கணியாரின் பாடல் ஒரே ஒரு பாடல் தான் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது.\n\"ஓரில் நெய்தல் கறங்க....\" என்று ஆரம்பிக்கும்\nஅந்தப் பாடல் அப்படியே கடவுள் மறுப்புக் கொள்கையின் பிழிவு என்கிறார் கட்டுரையாளர்.\nகணினி கலைச்சொல்லாக்க கட்டுரையின் மணவை முஸ்தபா அவர்கள் இன்னொரு வரலாற்று செய்தியை\nமுன்வைக்கிறார். தமிழில் எல்லாம் உண்டு என்று பகுத்தறிவு கொண்டவன் சொல்ல மாட்டான்.\nதமிழ்மொழ்யிலும் சில உச்சரிப்புகளைக் குறிக்கும் எழுத்துகள் இல்லை. பிறமொழியாக்கத்தின் போதும்\nஅவர்களுடன் தொடர்பு கொள்ளும் போதும் சில போதாமைகளைத் தமிழன் உணர்ந்தான்.\nஎனவேதான் ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷி என்ற எழுத்துருக்களைப் பல்லவர் காலத்தில் தமிழறிஞர்கள்\nஉருவாக்கினார்கள் என்கிறார் மணவை முஸ்தபா.\nஎன்னதான் தனித்தமிழ் பேசினாலும் சில நேரங்களில் நாம் மாட்டிக்கொள்வோம்.\nஎனக்கு அடிக்கடித் தோன்றும்... துணைமுதலவர் ஸ்டாலின் பெயரை ஸ் என்ற வடமொழி\nஉச்சரிப்புக்கான எழுத்துருவைப் பயன்படுத்தாமல் எப்படி எழுத முடியும்\nபேராசிரியர் கா சிவத்தம்பி அவர்கள் இன்னொரு கருத்தை முன்வைக்கிறார்.\nclassical language என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழாக்கம் செய்யும் போது செம்மொழி\nஎன்று சொல்கிறோமே... classical என்ற ஆங்கிலச் சொல்லின் முழு அர்த்தத்தையும் செம்மொழி\nsociety யிலிருந்து தான் வந்திருக்க முடியும் என்பதையும் முன்வைக்கிறார். காளிதாசனின்\nசமஸ்கிருத நாடகங்கள் க்ளாசிக்கல் சன்ஸ்கிரிட்டில் எழுதப்பட்டவை. எனினும் சமஸ்கிருத நாடகங்களில்\nஉயர் சமூகத்தைச் சார்ந்த பாத்திரம் க்ளாசிக்கல் சமஸ்கிருதத்தில் பேச மற்ற பாத்திரங்கள் பிராகிருத மொழியில்\nபேசினார்கள் என்ற செய்தியையும் தமிழ் இலக்கியம் வடமொழி என்று சுட்டும் போதெல்லாம் இந்த இருமொழிகளையும்\nசேர்த்தே சுட்டியது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.\nஇறுதியாக சிவத்தம்பி அவர்கள் செம்மொழி என்று சொல்வதற்குப் பதிலாக தொல்சீர்மொழி என்றழைக்கப்பட\nவே���்டும் என்ற கருத்தை தீர்வாக வைக்கிறார். அவருடைய கருத்தில் நமக்கு உடன்பாடு தான் எனினும்\nசெம்மொழி வரலாற்றில் வெகுதூரம் வந்தாகிவிட்டது. எனவே இனிமேல் சொல்லை மாற்றுவதை விட\nநம் சொல்லகராதிகளில் திருத்தம் செய்வதுதான் ஏற்புடையதாக இருக்கும்.\nதமிழன் காலப்போக்கில் இப்படியான மாற்றங்களைச் செய்து கொண்டுதானிருக்கிறான்.\nஅதிலும் திராவிட இயக்க வரலாறு இந்த மாற்றங்களை ஓசையின்று செய்துவிட்டது.\nஇராமசாமிகள் ஸ்ரீஇராமனின் பக்தர்களாக அறியப்படாமல் கடவுள் மறுப்பாளர்களின் அடையாளமாக\nஇன்று அறியப்பட்டிருப்பதை நினைத்துப் பாருங்கள்.\nத்மிழக முதல்வர் கலைஞரின் பெயரான கருணாநிதி என்று சொன்னால் அந்தக் கருணையே உருவான\nஈஸ்வரனைக் குறிக்கும். அந்தப் பொருளில் தான் அவருக்கு அவருடைய பெற்றோர்கள் கருணாநிதி\nஎன்று பெயர் வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றும் இனிவரும் காலத்திலும் கருணாநிதி என்று\nசொன்னால் அச்சொல் ஒரு கடவுள் மறுப்பாளனின் அடையாளப்பெயராக மட்டுமே நிலைத்து நிற்கும்.\nஇப்படியாக திராவிட இயக்கம் தமிழ்ச்சொல் வரலாற்றில் சொல்லகராதியில் எழுதாமலேயே எழுதிவிட்ட\nபொருள்மாற்றங்கள் நம்மை வியப்படைய வைக்கிறது.\nசித்த மருத்துவங்கள் குறித்தும் நாட்டுப்புற பாடல்கள் குறித்தும் தரமானக் கட்டுரைகள் இடம்\nபெற்றிருக்கின்றன. துணைமுதல்வர் ஸ்டாலின் அவர்களே தமிழ் மருத்துவத்தின் தொன்மையும்\nதனித்தன்மையும் என்று எழுதியிருக்கும் கட்டுரை இனி வருங்காலத்தில் தமிழ்நாட்டில்\nசித்த மருத்துவத்துக்கு வளமையான எதிர்காலம் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது.\nகுறிஞ்சி புறப்பாடலில் 99 மலர்கள் குறிக்கப்படுகின்றன. அந்த 99 மலர்களையும் அப்படியே\nபுகைப்படமாக்கி வண்ணத்தில் தந்திருக்கிறார்கள். அந்தப் பகுதி காலம் காலத்துக்கும் நம்\nஎதிர்கால சந்ததிகளுக்காக நாம் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.\nஏனேனில் என் கொள்ளுப்பாட்டிக்கு அந்த 99 மல்ர்களும் தெரியும் .\nஎன் பூட்டிக்கு எல்லா மலர்களின் பெயர் தெரியும். 80 மலர்களை மட்டுமே அவள் அறிந்திருக்க கூடும்.\nஎன் பாட்டிக்கு 80 மலர்களின் பெயர்கள் தெரிந்தாலும் அவள் அறிந்திருந்தது 50 மலர்கள் தான்.\nஎன் தாய்க்கு 30 மலர்கள் தான் தெரியும். எனக்கு 20 மலர்களுக்கு மேல் தெரியாது.\nஎன் குழந்தைகளுக்க��� பூவரசம் பூ பூத்தாச்சு என்று காட்ட நான் தமிழ்நாட்டில் எங்கள் ஊருக்கு\nஅழைத்துச் சென்றாலும் பூவரசு மரம் தேடி அலைய வேண்டிய பரிதாப நிலை.\nஎன் பேரன் பேத்திகளுக்கு எத்தனை மலர்கள் தெரிந்திருக்க கூடும் என்று கற்பனையாக\nஊகிக்கவே அச்சமாக இருக்கிறது. இந்தச் சூழலில் இந்த மலரில் இடம் பெற்றிருக்கும்\nஎன்னடா கட்டுரைகளாக அறிமுகப்படுத்திவிட்டு கவிதைகள் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறாரே\nஎன்று உங்களில் சிலர் நினைக்கக்கூடும் கவிதைகள் என்ற தலைப்பில் அதிகப்பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.\nஅதனாலேயே நான் கவிதைகள் குறித்து பேசித்தான் ஆகவேண்டும் என்பதில்லை,\nஅதிகமாக இருப்பாதாலேயே நாம் காக்கைகளைத் தேசியப்பறவையாக தேர்ந்தெடுக்கவில்லையே\nகுறைவாக இருக்கும் மயில்களைத் தானே தேசியப்பறவையாக அறிவித்தோம் என்று அறிஞர் அண்ணா\nசொன்னதுதான் நினவுக்கு வருகிறது. கவிதையில் காக்காப்பிடிப்பதும் காக்கா வளர்ப்பதும்\nஎப்படி என்று அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இக்கவிதைகள் வழிகாட்டக்கூடும்.\nமற்றபடி கபிலநிலா என்ற தலைப்பில்\nபழனிபாரதி எழுதிய கவிதையை மட்டுமே நான் குறிப்பிட விரும்புவது.\nஆங்கிலக்கட்டுரைகள் மிகவும் ஏமாற்றம் அளித்துள்ளன. மேற்சொன்ன தமிழனின் தொல் சீரும் சிறப்பும்\nகுடத்தில் இட்ட விளக்காக இருப்பதற்கு இம்மாதிரியான அலட்சியப்போக்குத்தான் காரணம்.\nமெதுவாக நமக்குள்ளெ நம்மொழியில் நம் பழம் பெருமைகளைப் பேசிப் பேசி கூடிக் கலைவது\nஇனி தமிழின் ஆக்கத்திற்கும் தமிழர்களின் எதிர்காலத்திற்கும் எந்த வகையிலும் உதவிச்செய்யாது\nஎன்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.\nதமிழ் இலக்கியத்தில் இன்று உலகத்தரம் வாய்ந்த புதினங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் சிறுகதைகள்\nகுறித்தும், சரித்திர நாவல்கள் குறித்தும் எழுதிவிட்டு காலத்தின் தேவைக்கருதி எழுதப்படும் குறுநாவல்கள்,\nநாவல்கள் குறித்து மலர் மவுனம் காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.\nதிராவிட இயக்க வரலாற்றில் 85 சிற்றிதழ்கள் நடத்தப்பட்டதாக அறிகிறேன். அந்த வரலாற்றைப்\nபதிவுச் செய்யும் வாய்ப்பினை இம்மலர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.\nதிராவிட இயக்கம் இலக்கியத்திற்கு என்ன செய்தது என்ற கேள்வியை இன்றுவரை இலக்கிய\nபிதாமகன்கள் கேட்கிறார்கள், எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். திராவிட இயக்கம் தன் 50 ஆண்டுகால சிற்றிதழ்\nமூலமும் நாடகங்கள் சினிமா வசனங்கள் மூலமும் என்ன செய்தது என்பதும்\nகருத்தியல் தளத்தில் திராவிட இயக்கத்தின் தண்ணீர்ப் பாய்ந்துதான் எல்லா வயல்களும் விளைந்தது\nஎன்பதையும் இம்மாதிரியான மலர்கள் கட்டாயம் பேசி இருக்க வேண்டும், என்பதையும்\nஎன்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி மட்டும் பேசு, என்ன எழுதியிருக்க வேண்டும்\nஎன்பதை நீ எங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று யாராவது நினைத்தால்\nஅவர்களுக்கும் சரி, என் தமிழ்ச்சமூகத்திற்கும் சரி நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்\nஇதுதான். நான் தமிழ்ச்சமூகத்தின் ஓர் அங்கம். தமிழக அரசு நாளைய ஆவணமாக வெளியிடும்\nபதிவுகளில் என் சமூகத்தைப் பற்றிய விட்டுப்போன நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும்\nநினவூட்ட வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் வருங்காலத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை.\nஇன்னொரு முக்கியமான கசக்கின்ற உண்மை...\nகாக்கா பிடிப்பவர்களால் தமிழும் வளராது தமிழனும் வளரமாட்டான். திராவிட இயக்கத்திற்கு\nஅதுப் பெருமையும் சேர்க்காது, எங்களைப் போன்றவர்களின் குரல் கலகக்குரலாக\nதனித்து ஒலித்தாலும் இந்த இயக்கத்தின் மீதும் தமிழ்ச்சமூகத்தின் மீதும் கொண்ட\nஅக்கறையின் காரணமாகவே எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் எதிர்நீச்சல் போடுகின்றொம்\nசிறப்பான சில பகுதிகள் விடுபட்டிருக்கலாம். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள்\nமுழுமையாக அனைத்தையும் பேசிவிட முடியாது என்பதைத் தவிர\nவேறு எந்தக் காரணங்களும் கிடையாது.\nஇந்த மாநாட்டு மலரை முழுமையாக வாசிக்கவும் உங்களுடன் என் பார்வையப் பகிர்ந்து'\nகொள்ளவும் வாய்ப்பளித்த எழுத்தாளர் மன்ற நிர்வாகிகளுக்கும்\nஇந்த மாலைப்பொழுதில் மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து\nஇந்நிகழ்வைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும்\nநவிமும்பை தமிழ்ச்சங்கத்தில் 19/9/2010 மாலை 7 மணியளவில் நடைபெற்ற\nமராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆய்வரங்க நிகழ்வில்....)\nமும்பையின் ஜனநெரிசலில் கரைந்துப் போகாமல்\nபிரமாண்டங்களின் வெளிச்சத்தில் சோர்ந்துப் போகாமல்\nஎப்போதும் என்னுடன் கை கோத்து பயணம் செய்கிறது\nஎன் எழுத்தும் எழுத்து எனக்குத் தந்த நட்பு வட்டமும்.\nநன்றி என்ற சொல்லி���் போதாமையை ...\nசூடானத் தேநீருடன் உங்கள் முகம் பார்த்துப் பேசாமல்..\nஎப்படி இருக்கிறாய்.. நலமா.. என்பதை மவுனமாய்\nஉள்ளங்கை அழுந்த ஒரு கைகுலுக்கலில் கேட்காமல்..-\nஅடடே ஹைக்கூ என்று சொல்லியிருக்கக் கூடாதா\nநான் விடுகதையாக்கும் என்றல்லவா நினைத்தேன்\nஎன்று பொய்முகம் காட்டிச் சிரிக்காமல் -\nஸ்நேகம் வளர்க்கும் புன்னகை மலர்களைப்\nவாசித்துப் பின்னூட்டம் எழுதியவர்கள்/ எழுதப் போகிறவர்கள்\nவாசிக்காதவர்கள்/ இனி வாசிக்க இருப்பவர்கள்..\nஎன்ற ஒற்றை வார்த்தையில் விடைபெறும் தருணத்தில்\nஉருதுக்கவிஞர் தருன்நும் ரியாஷின் \"பழைய புத்தகம்\"\nகவிதை வரிகளை மீண்டும் வாசிக்கிறேன்.\nஎங்கள் ஊரு கணபதி திருவிழாவுக்கும் ரெடி ஆகிக்கொண்டிருக்கிறது.\nகணபதி விழா என்பது எங்கள் ஊரு மக்களுக்கு பக்திக்கு அப்பாற்பட்ட\nகணபதி திருவுருவச்சிலைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.\nதொன்மங்களின் அடையாளமாய், புராணக்கதைகளின் ஊடாகப்\nபயணித்து கணபதியின் வாகனமான எலி கணினியின் மவுசாகி\nஅறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நடுவில் எங்கள் கணபதி\nகணபதி சிலைகளை உருவாக்கும் கலைஞர்களின் கைவண்ணமும்\nகற்பனையும் ஒவ்வொரு வருடமும் கண்கொள்ளாக் காட்சியாக...\nஇந்தக் கலைஞர்கள் உருவாக்கிய கணபதி சிலைகள் இறுதியில்\nஅவர்கள் பார்த்து பார்த்து உருவாக்கிய சிலை, கற்பனையை\nவிரித்து அவர்கள் படைத்த வண்ணங்களின் கலவை...\n10 நாட்களுக்குப் பின் ... தண்ணீருடன் கலந்துவிடுகிறது.\nஇந்தக் காட்சி அவர்களுக்கு என்ன மாதிரியான மனநிலையைக்\nகணபதி சிலையைக் கரைக்கும் இடத்தில் தான் உருவாக்கிய சிலை\nதண்ணீரில் கரைந்து போவதைப் பார்த்துவிட்டு வந்து கண்ணீருடன்\nவீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை\nசொர்க்கலோகம் அவன் கனவில் காட்சியாக...\nகலைஞர்கள் சோமபானம் அதிகம் பருகி.. உண்மையை\nஉங்கள் கடவுளுக்கே மண்ணுலகில் வாழ்க்கைக் கொடுத்தது\nஇந்தக் கலைஞர்கள் இல்லை என்றால்...\nஇதெல்லாம் இல்லாமல் கோவில்கள் ஏது\nவிடுவாரா... நாரதர்.. அப்படியே பிரம்மா, விஷ்ணு, சிவனிடம் போய்\nகலைஞர்கள் உலறியதை எல்லாம் தன் பங்குக்கு இன்னும் கொஞ்சம்\nஅதிகம் கலந்து காதில் போட்டு வைக்கிறார்.\nவிளைவு: கலைஞர்கள் மீண்டும் மண்ணுலகில் பிறக்கிறார்கள்\nஅவர்கள் கைகள் படைக்கும் கலைப்படைப்புகள்\n11 நாட்களுக்குள் தண்ணீரில் கரைக்கப்பட்டுவி��ும் என்பதுதான் சாபம்\nகடவுள்களின் கூட்டணி சேர்ந்து ,\n\"உங்கள் கண்முன்னாலேயே உங்கள் படைப்புகள் அழியும், கரைந்துவிடும்.\nஆனால் நாங்கள் அழிவதில்லை.. கரைவதில்லை\" என்று பாடம்\nஇதில் ஒரு சிக்கல் வந்தது. யாருக்கு சிலை வடிக்கலாம் என்று\nவருடா வருடம் தண்ணீரில் கரைந்துவிட்டால் நம் கதி என்னவாகும்\nஎன்று மற்ற கடவுளர்கள் எல்லாம் தங்களுக்குச் சிலைகள் வேண்டாம்\nஎன்று ஒதுங்கி விடுகிறார்கள். கண்பதி மட்டும் இந்த ரிஸ்க் எடுக்கிறார்.\nஅதில் ஜெயித்துவிடுகிறார். கணபதி இந்த ரிஸ்க் எடுக்கும் போது\n'உன்னால் முடியும் கண்பதி... ஒவ்வொரு வருடமும் உன்னை\nஇந்த மண் வழியனுப்பினாலும் அடுத்த வருடமும் நீ வரவேண்டும்\nஎன்று சொல்லித்தான் வழியனுப்புவார்கள் என்று ஊக்கம் கொடுத்த\nகண்பதியின் தாயார் பார்வதிதேவிக்கும் தசராவில் இதே போல\nதண்ணீரில் கரைக்கும் சடங்கு அதனால் தான் நடக்கிறது.\nஇதுதான் கண்பதி சிலையைக் கடலில்/நதியில்/ குளத்தில்\n10 நாட்களும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடிய\nசென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கண்பதி சிலை நல்ல விற்பனை\nவருகிற ஆண்டில் என்ன மாதிரி புது ஐடியாவில் கணபதி சிலையை\nஉருவாக்கலாம் என்று யோசித்துக் கொண்டே\nஅவன் கால்கள் வீட்டை நோக்கி நடக்கின்றன.\nபி.கு: இந்தக் கதை எந்தப் புராணத்தில் \nஇனிமேல்தான் எந்தப் புராணத்தில் சேர்க்கலாம் என்பதைப்\nபற்றி நான் யோசிக்க வேண்டும்.\nஎனக்கு மட்டும் ஏன் உன் பக்கங்கள்\nநான் உன் சிந்தனைத் துளி அல்லவா..\nஎன்னை மாற்ற வேண்டிய நீ...\nஇரண்டுக்கு மேல் வேண்டாம் என்றால்\nஉன் முகம் பார்க்கத் துடித்த\nகடந்தவாரம் தொலைக்காட்சியில் (ராஜ்/பொதிகை என்று நினைக்கிறேன்)\nபெண்ணுரிமைக் குறித்தக் கருத்தரங்கம் நடந்துக் கொண்டிருந்தது.\nபேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், அரங்க மல்லிகா என்று\nஎன் நட்பு வட்டத்தின் முகங்களைப் பார்த்தவுடன் அவர்கள்\nகருத்துகளைக் கேட்கும் ஆர்வத்தில் உட்கார்ந்திருந்தேன்,\n\"பெண் குறைந்தப்பட்சம் அவள் சார்ந்தப் பிரச்சனைகளுக்கு\nஅவளுக்கு இருக்கும் முடிவு எடுக்கும் அதிகாரவெளி\" என்று\nஇந்தக் கருத்தின் உள்ளும் புறமும் பயணம் செய்யும் போது\n' இந்த முடிவு எடுக்கும் அதிகாரம்' என்பதைப் பற்றிய\nபல்வேறு முகங்களை நாம் பார்க்க முடியும்.\nஷாஜஹானைத் தன் அழகால் மட்டுமல்ல தன் அறிவுக்கூர்மையாலும்\nமும்தாஜ் ஆட்சி செய்துக் கொண்டிருந்தாள் என்கிறார்கள்.\nஇன்றைக்கும் கூட அரசியல் தலைவர்களின் அதிகாரத்தை\nதீர்மானிக்கும் \"கிட்சன் கேபினெட்\" பற்றி எழுத ஆரம்பித்தால்\nஅக்காமார்கள் (தஞ்சை மராத்திய அரசில் தேவதாசிகள்)அரசனுக்கு வட்டிக்கு\nகடன் கொடுத்த வரலாறு குறித்த ஆவணங்கள் தஞ்சை சரஸ்வதி\nமஹால் நூலகத்தில் இருப்பதாகவும் அவர்களைப் பற்றி நான்\nவாசித்து எழுத வேண்டும் என்றும் அழைக்கிறார் என் நண்பர் ஒருவர்.\nபெண்களின் ஒரு பக்கம் இப்படி இருந்தால் இன்றைக்கும்\nபெண்ணை மட்டும் மண்ணென்ணெய் ஊற்றி எரித்தச் செய்திகளால்\nநிரம்பி வழிகிறது நம் நிகழ்காலம்.\nஇத்தனை எண்ணங்களும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது\nஅப்போதுதான் அந்த இரண்டு பெண்களின் கருத்தும்\nஎன்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது.\nஒருவர் தொழிலதிபராக தன்னை வளர்த்துக் கொண்ட பெண்.\nதன் கணவர் இறந்தப் பின் தான் மறுமணம் செய்துக் கொண்டதையும்\nஅந்த மறுமணத்திற்கு ஆதரவாக இருந்தது மட்டுமல்ல,\nமறுமணத்தின் தேவையை எனக்குப் புரிய வைத்தவர்களும் என்\nபிள்ளைகள் தான் என பெருமையுடன் சொன்னார்.\nஅப்போது அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்தக் கம்பீரம்..\nமகிழ்ச்சி..., அவர் வார்த்தைகளின் சத்தியத்தை வெளிச்சமிட்டது\nஎன்று தான் சொல்ல வேண்டும்.\nஉடனே எதிர்முனையில் இருந்த இன்னொரு பெண் பேச ஆரம்பித்தார்.\n\"எனக்கும் மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தான். மறுமணத்தின்\nஎன்றாலும் என்னால் மறுமணம் செய்வதென்பது சாத்தியப்படாது\" என்றார்.\n'விருப்பம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்,\nதேவையை ஆதரிக்கிறீர்கள்.. ஆனால் செய்து கொள்ள முடியாது ...\nஎன்றால் உங்களுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லையா\nஎன்ற கேள்வியை முதல் பெண்மணி கேட்கிறார்.\nஇவர் சொன்னார்...விரக்தியான ஒரு புன்னகையைத் தவளவிட்டு..\n'உங்களுக்கு இருப்பது ஆண் மக்கள், எனக்கு இருப்பது பெண் மக்கள்..'\nஅதற்கு மேல் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை விட்டு\nஅந்த இரண்டாவது பெண்ணின் முகமும் கண்களும் அவர் சொன்னக்\nகாரணமும் இன்னும் என்னைத் துரத்துகிறது..\nஜெர்மன் கல்சுருகியில் தோழி தேவா ஹெரால்ட் இல்லத்தில் தங்கி\nஇருந்தப்போது இதே விசயத்தைப் பற்றிப் பேசிய நினைவு வருகிறது.\nஜெர்மனியில் குடும்பநல வழக்குகளில் தமிழ்-ஜெர்மன்\nபுலம்பெயர்ந்தப் பெண்கள் சிலரின் மறுமணத்தில் அப்பெண்களின்\nமூத்தக் கணவருக்குப் பிறந்தப் பெண்குழந்தைகள் அனுபவிக்கும்\nபாலியல் கொடுமைகளைப் பகிர்ந்து கொண்டார்.\nகணவன், தன் குழந்தைகள் என்று இருவருக்கும் நடுவில் மறுமணம்\nசெய்து கொண்ட அந்தப் பெண்கள் அனுபவிக்கும் மன உறுத்தல்\nமுடிவு எடுக்கும் அதிகாரத்தைப் பெறும் வழித்தடத்தை\nபெண் என்பவள் அவள் மட்டும்தானா\nஅவளைச் சுற்றி எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்\nகோள்களின் விசையே அவள் விசையைத் தீர்மானிக்கிறதா\none man one vote இந்தியாவின் மிகச்சிறந்த மனித உரிமையாக மதிக்கப்படுகிறது.\nஉலக நாடுகளில் மிகச்சிறந்த, மிகப்பெரிய மக்களாட்சி அடையாளத்தை\nஎப்போதும் பெருமையுடன் கீரிடமாக அணிந்து வலம் வருகிறது இந்தியா.\nஅதிக வாக்குகள் பெற்றவரே வெற்றி பெற்று நாடாளுமன்றம்\nசெல்வது சரிதானே என்று மேம்போக்காக வெற்றி/தோல்வி குறித்த\nகருத்துகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு இந்தியாவின் மக்களாட்சி\nஉள்ளீடுகளைப் பார்த்தால் இந்திய மக்களாட்சியின் சாயம் வெளுத்துப் போகும்.\nஉதாரணமாக ஒரு தொகுதியில் ஒரு இலட்சம் வாக்களர்கள் இருப்பதாக\nவைத்துக் கொள்வோம்.ன் அதிகமாக வாக்குப்பதிவு பெற்ற தொகுதியாக\nகற்பனைச் செய்து கொண்டு 70% ஓட்டுப் பதிவு என்று கணக்கில் வைத்துக்\nகாங்கிரசு + திமுக கூட்டணி - 20,000\nபி.ஜே.பி கூட்டணி - 15,000\nஅதிமுக கூட்டணி - 18,000\nதேதிமுக +இதரக்கட்சி - 12,000\nசெல்லாத ஓட்டுகள் - 5,000\nமொத்தம் பதிவான ஓட்டுகள் - 70,000\nஒரு இலட்சம் வாக்குகள் உள்ள தொகுதியில் ஓட்டுப்போடாத 30,000\nதவிர்த்து ஓட்டுப் போட்டவர்களில் வெறும் 20,000 பேர் தேர்ந்தெடுத்த\nவேட்பாளர் மீதி 50,000 வாக்காளர்களின் ஒப்புதலின்றி அந்தத் தொகுதியின்\nஇந்த 50000 வாக்காளர்களும் இந்த வெற்றி பெற்றவரை ஏற்றுக்கொள்ளவில்லை\nஅல்லது அவர் தகுதியானவரல்ல என்று தீர்மானித்தார்கள்.\nபெரும்பான்மையால் தகுதியற்றவராக தீர்மானிக்கப்பட்ட ஒருவர்\nவெற்றி பெற்று தகுதியானவராக ஆக்கப்படுகிறார் என்றால்\nஇந்த தேர்தல் முறை எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்\nஇவரும் இவரைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும்தான்\nஇந்திய மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆட்சியாளர்கள்.\nமக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றெல்லாம் நாம் அடிக்கடி சொல்லிக்கொள்கிறோமே..\nஇதெல்லாம் எவ்வளவு கடைந்தெடுத்தக் காலித்தனமான\nமேலே சொல்லியிருக்கும் எடுத்துக்காட்டு ஒரு கற்பனை அல்ல.,\nஇதோ சில உண்மையான புள்ளிவிவரங்கள்:\n*இன்றைக்கு ஆளும் காங்கிரசு பெற்ற மொத்த வாக்குகள் 28.6% .\nஇது 2004ல் காங்கிரசு பெற்ற வாக்குகளை விட 2% அதிகம்.\n* பீகாரில் நாவ்டா பார்லிமெண்ட் தொகுதியில் வெற்றி பெற்ற\nபி.ஜே.பி வேட்பாளார் போலாசிங் பெற்ற வாக்குகள் வெறும் 10% தான்.\n*முரளி மனோகர் ஜோஷி, லால்ஜி தாண்டன், குக்கும்தேவ் நாராயண்\nசல்மான் குர்ஷித், பரூக் அப்துல்லா ஆகியோர் வெற்றி பெற்றது 1/8 வாக்குகள் மூலம்தான்.\n* மீராகுமார் பெற்ற வாக்குகள் 1/8\n* 50% வாக்குகள் பெற்று நாடளுமன்றம் வந்திருப்பவர்கள் மொத்தமே 5 பேர்தான்\nநாகாலந்து, சிக்கிம், வங்காளம் தாலா ஒருவரும் திரிபுராவிலிருந்து 2 பேரும்.\n* 145/573 பாராளுமன்ற உறுப்பினர்கள் 20%க்கும் குறைவாக ஓட்டுகள் பெற்று\nஅப்படியானால் 20 அல்லது 30 விழுக்காடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்\nமீதி 80 அல்லது 70 விழுக்காடு மக்களையும் சேர்த்தே ஆட்சி செய்கிறார்கள்\nஅடிக்கடி தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும் போதெல்லாம் நம் அரசியல்\nதலைவர்கள் சில உண்மைகளை உதிர்ப்பார்கள்...\n\"நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம் என்று நினைக்காதீர்கள்.\nகடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் நாங்கள் பெற்ற வாக்குகள் அதிகம்\nஎன்ற உண்மை மக்களிடம் எங்களுக்கிருக்கும் செல்வாக்கை உறுதி செய்கிறது\"\nநம் அரசியல் தலைவர்கள் சொல்வதில் எதில் உண்மையிருக்கிறதோ இல்லையோ\n- 2001ல் தமிழ்நாட்டில் அதிமுகவும் திமுகாவும் பெற்ற வாக்குகள் 31%.\nஆனால் திமுக வெற்றி பெற்ற இடங்கள் 31, அதிமுக பெற்ற இடங்கள் 132.\n- 2006ல் திமுக பெற்ற வாக்குகள் 26.5%, - வெற்றி பெற்றது 96 இடங்கள்\nஆனால் அதிமுக பெற்ற வாக்குகள் 32.6% -வெற்றி பெற்றது 61 இடங்கள்.\nமக்களாட்சி என்ற பெயரால் -\nநம் தேர்தல் முறையை நாம் உண்மையாகவே மக்களாட்சிக்கு மிகவும்\nநெருக்கமான முடிவுகளைத் தரும் தேர்தல் முறையாக மாற்ற வேண்டிய\n37 வருடங்களுக்கு முன்பு நடந்த அருணாவின் சோகக்கதை.\nவழக்கம்போல டைம்ஸ் ஆ·ப் இந்தியா ஞாயிறு மலரைப் புரட்டிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தி புகைப்படத்துடன்.(written by Pinki Virani, a columnist.)\nஇப்போதும் அந்தச் செய்தியின் தாக்கத்தையும் அந்தச் செய்தி தந்த மனவுளைச்சலையும் தாண்டி வரமுடியவில்லை.\nஎப்போதாவது அருணாவின் நினைப்பு வரும். அப்போதெல்லாம் அவள் இன்னும்\nஇருக்கிறாளா என்பதை அறிய மனம் விரும்பும். அதே நேரத்தில் அவள் இன்னும்\nஉயிருடம் இருக்கக்கூடாது என்று உள்மனம் மவுனத்தில் அழும். அப்போதெல்லாம்\nஉடைந்து போகும் வாழ்வின் நியாயங்களும் தர்மச் சிந்தனைகளும்.\nகர்நாடக மாநிலத்தின் ஹல்திபூரிலிருந்து வந்த எத்தனையோ நர்ஸ்களைப்போலவேதான் அவளும் மும்பை மண்ணில் கனவுகளுடன் கால் வைத்தாள். அவள் விரும்பியது போலவே மும்பையின் புகழ்பெற்ற கே.இ.எம்\nமருத்துவமனையில் வேலை கிடைத்தது.(King Edward VII memorial hospital). மருத்துவமனையிலிருக்கும் ஆய்வுக்கூடத்தில் அருணாவுக்கு வேலை.\nஅந்த ஆய்வுக்கூடத்தில் நாய்கள் மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தன. அந்த நாய்களுக்குரிய உணவு வகைகளையும் பாலையும் திருடிக்கொண்டிருந்தான் அங்கே வார்ட் பா·யாக வேலைப்பார்க்கும்\nசோகன்லால் பாரத வால்மீகி. அவனைப் பலமுறை கண்டித்துப் பார்த்தாள்\nஅருணா. அவனோ அவளை அதனாலேயே பழிவாங்கத் துடித்தான்.\nதான் விரும்பிய டாக்டருடன் திருமணம் செய்ய இருக்கும் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருந்த அருணா எப்போதும் சோகன்லாலைப் பற்றியும் அவன் பலமுறை\nஅவளை ஏதாவது சிக்கலில் மாட்டிவிட முயற்சி செய்வது பற்றியும் சொன்னாள்.\nஅப்போதெல்லாம் \"அவனை எதுவும் கண்டு கொள்ளாதே\" என்று டாக்டர் அவளுக்குச் சொல்லியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் கண்முன்னால் நடக்கிற திருட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது அந்த திருட்டுக்கு\nதானும் உடந்தையாக இருப்பதாகத்தானே அர்த்தம் என்று நினைத்தாள்.\nஅன்றும் அப்படித்தான்.. சோகன்லால் கையும் களவுமாக அவளிடம் பிடிபட்டுவிட்டான். எப்படியும் அவள் மேலதிகாரிகளிடம் முறையிடுவாள் என்பதை\nஅவன் அறிவான். வெறி நாயாக அவன் அவள் பின்னால் மோப்பம் பிடித்து\nஅன்று 27 நவம்பர் 1973..மாலை மணி 4.50 இருக்கும் மருத்துவமனையின் பேஸ்மெண்ட் பகுதியில் அவள் தன் நர்ஸ் உடைகளைக் களைந்து லாண்டரியிலிருந்து சலவை செய்து வந்திருக்கும் ராணிபிங்க் கலர் புடவையை மாற்றிக்கொண்டிருந்தாள். உடைந்த மரச்சாமான்களும் கோப்புகளும் அடைந்து கிடக்கும் இருண்ட அறையில் அவளுக்கு முன்பே அவன் நுழைந்து அந்த இருட்டில் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.\nதன் காக்கி கலர் பேண்ட் பாக்கெட்டிலிருந்து நாய்களின் கழுத்தில் மாட்டும் இரும்பு செயினை உருவி எடுத்து அவள் கழுத்தை நெருக்கினான்.\nதிடகாத்திரமான சோகன்லாலின் உடல் அவள் மெல்லிய உடலைத் தின்று\nதன் மிருகப்பசியைத் தீர்த்துக்கொண்டது. அந்தப் போராட்டத்தில் அவன் வலது\nகன்னத்தில் மூன்று முறை பலம் கொண்ட மட்டும் கடித்து அந்த நாயை விரட்ட\nஅருணா போராடிய போராட்டம் நடந்தது. அந்த நாய் அருணாவின் கழுத்திலிருந்த தங்கச்செயினையும் வாட்சையும் அவள் கைப்பையில் இருந்த சில்லறை பணத்தையும் எடுத்துக்கொண்டு..ஏன் அவளுடைய புடவையும் உருவி எடுத்துக்கொண்டு கதவைச் சத்தமில்லாமல் இழுத்துப் பூட்டிவிட்டு நடந்தது.அப்போது மாலை நேரம் 5.40..\nஅந்தப் போராட்டத்தில் அருணா இறந்து போயிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. இரத்த வெள்ளத்தில் கழுத்து நெறிக்கப்பட்டு கிடந்த அருணாவின்\nமூளை நரம்புகள் பாதிக்கப்பட்டன. அவள் பார்வை இழந்தாள். ஊமையானாள்.\nஉணர்வுகள் இழந்த உயிர்ப் பிண்டமாய் 37 வருடங்களுக்கு மேலாக மருத்துவமனைக் கட்டிலில் கிடக்கிறாள். இப்போதும் ஆணின் குரல் கேட்டால் மட்டும் அவள் உடல் நடுங்குகிறது.. தங்களுடன் ஒருத்தியாய் பணி புரிந்தவளை\n, துடைத்து எடுத்து நித்தமும் உடை மாற்றி நோயுண்னிகள் வராமல் கவனிக்கிறார்கள் மருத்துவமனையில் இருக்கும் மற்ற நர்சுகள்.\nஅவளை விரும்பிய அவள் காதலன் இப்போது திருமணமாகி குழந்தைகளுடன்.\nஅருணாவைப் பற்றிய நினைவுகளை மறக்க நினைக்கும் போராட்டத்தில் அவர் யாருடனும் அருணாவைப் பற்றிப் பேச விரும்புவதில்லை. மும்பையிலேயே டாக்டராக க்ளினிக் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஏன் அவருடைய மனைவி,\nகுழந்தைகளுக்கு கூட அருணாவைப் பற்றி எதுவும் தெரியாது என்பது தான் உண்மை\nஅருணாவின் தங்கை வொர்லி பகுதியில் இருக்கும் (B.D.D. chawl) பி.டி.டி.\nசால் பகுதியில் வசித்து வருகிறார். அருணாவைப் பற்றி அவரும் எதுவும் பேச\nசோகன்லால் அருணாவைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை ஆம் சோகன்லால் மீது திருட்டு குற்றம் மட்டுமே சுமத்தப்பட்டது.\nஅதற்கான தண்டனையாக ஆறு ஆண்டுகள் சிறைவாசம் மட்டும்தான். இன்று சோகன்லால் டில்லி மருத்துவமனை ஒன்றில் வார்டு ·பாயாக வேலை பார்க்கிறான்..\nஅவனுடைய அடையாளம் அவன் வலது கையில் அவனுடைய பெயரை அவன் பச்சைக் குத்தி இருப்பான். அவன் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்...\nஆனால் எங்கள் அருணா இப்போது என்னவாக இருக்கிறாள்\nஅருணா இப்போது உயிருடன் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டால்\nஅந்த வேதனை மீண்டும் மீண்டும் இரவுகளைத் தூக்கமின்றி அடிக்கும்.\nஅவள் உயிருடனிருந்தாலும் அவளை இப்போது நேரில் போய்ப் பார்க்க நெஞ்சில்\nஅருணாவின் முழுக்கதையும் பிங்கி விரானி புத்தகமாக எழுதியிருக்கிறார்.\nமும்பையின் டோபி க்காட் (DHOBY GHAT)\nஇப்போதெல்லாம் நான் இஸ்திரிக்குப் போட்ட காட்டன் புடவை கிழிந்திருந்தால்கோபப்படுவதில்லை. ஏன் ட்ரை க்ளீனிங் போட்ட ஃபேப் இண்டியா காட்டன்சுடிதாரை எங்கள் இஸ்திரி சாச்சா தொலைத்துவிட்டு வந்து நின்றாலும்என் ஃபிரஷர் கூடுவதில்லை இதற்காக எல்லாம் எந்த தியானமும் நான்செய்யவில்லை. நான் செய்ததெல்லாம் எங்க ஊரு டோபிக்காட் பற்றியஒரு வெளிநாட்டுக்காரர் புத்தகத்தைப் படித்துவிட்டு..'அடடா.. நம்ம மும்பையிலே இருக்கும் இந்த இடத்தைப் பற்றி நாமதெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே' என்று நொந்துப்போய் அந்தஇடத்திற்கே நேரில் சென்று பார்த்ததால் வந்த ஞானோதயம் தான்.( உள்ளே நுழைய முடியவில்லை. மேம்பாலத்திலிருந்து பார்த்தது தான்.ஆ.. ஊ.. என்று வரிந்துக் கட்டிக்கொண்டு உழைப்பாளர்கள் குறித்து பேசும்-எழுதும்- என் முகம் டோபிக்கட்டில் வெளுத்துப் போனது இன்னொருஉண்மை இதற்காக எல்லாம் எந்த தியானமும் நான்செய்யவில்லை. நான் செய்ததெல்லாம் எங்க ஊரு டோபிக்காட் பற்றியஒரு வெளிநாட்டுக்காரர் புத்தகத்தைப் படித்துவிட்டு..'அடடா.. நம்ம மும்பையிலே இருக்கும் இந்த இடத்தைப் பற்றி நாமதெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே' என்று நொந்துப்போய் அந்தஇடத்திற்கே நேரில் சென்று பார்த்ததால் வந்த ஞானோதயம் தான்.( உள்ளே நுழைய முடியவில்லை. மேம்பாலத்திலிருந்து பார்த்தது தான்.ஆ.. ஊ.. என்று வரிந்துக் கட்டிக்கொண்டு உழைப்பாளர்கள் குறித்து பேசும்-எழுதும்- என் முகம் டோபிக்கட்டில் வெளுத்துப் போனது இன்னொருஉண்மை\nதுணி துவைப்பது குறித்து வாஷிங் மெஷின் , சலவைக்கட்டிகள், சலவைத்தூள்கள்என்று நம் வீட்டு தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் விளம்பரங்கள் எல்லாம்துணிதுவைப்பது என்னவொ பூ பறிப்பது மாதிரி காட்டுகின்றன. ஆனால் இவர்களில் யாருமே இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களைப்பற்றி எதுவும் மூச்சு விடுவதில்லை.\nஉலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி துணிச்சலவை இடம் மும்பையின்டோபிக்கட் தான் என்கிறார்கள் வெளிநாட்டு எழுத்தாளர்கள்.பிரிட்டிஷ் ஆட்சியில் படைவீரர்களின் சீருடையை வெளுப்பதற்கு இந்த இடத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். குடிசைப் பகுதியான இந்தகுடியிருப்புகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த தொழிலையேதலைமுறை தலைமுறையாய் செய்து வருகிறார்கள். 700 துணிதுவைக்கும்தொட்டிகளும் துணிகளை அடித்துத் துவைக்கும் கல்மேடைகளும் இருக்கின்றன.ஒரே நேரத்தில் அத்தனைப் பேரும் துணிகளைக் கல்மேடையில் அடித்துத்துவைக்கும் காட்சியும் அந்த ஓசையும் நம்மை என்னவொ செய்யும்என் அன்புத்தோழி அ.மங்கை இந்த துணிதுவைக்கும் ஓசைகளின்பின்புலத்தில் \"வெள்ளாவி\" என்ற நாடகத்தை இயக்கி இருக்கிறார்.\nமும்பையில் மகாலட்சுமிக்கு அருகில் மேம்பாலத்திலிருந்து பார்த்தால்டோபிக்காட் தெரியும்.பொதுவாக எல்லோருமே அங்கிருந்து தான் பார்த்துவிட்டு வருவார்கள்.மும்பையில் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் ஓரிடம். மும்பை டாக்ஸிடிரைவர் எல்லோருக்கும் டோபிக்கட் என்றால் தெரியும். சரியாயப் பயணிகளைக்கொண்டு விட்டுவிடுவார்கள். நம்மவர்கள்தான் மும்பை வந்தால் கேட் வே ஆஃப் இந்தியாவும் தாஜ் ஹோட்டலும் பார்த்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.\nஎன் வீடு தேடி வந்து துணிகளை வாங்கிச்செல்லும் இஸ்திரி சாச்சாவுக்குப்பின்னால் ஒரு பெரிய குழுவே இருக்கிறது.இஸ்திரி சாச்சா துணி வாங்கிச்செல்வார்.அதன்பின் துணிகளில் சில குறியீடுகள் இடப்படும்.அந்தக் குறியீடுகள் அவர் அனுப்பும் துணிகள் என்பதற்கான \"பார்கோட்\".டோபிக்காட்டுக்கு துணிகள் அனுப்பப்படும். அங்கே துணிகள் தரத்திற்குஏற்ப பிரிக்கப்பட்டு துவைக்கப்பட்டு, கஞ்சிப் போட்டு காயப்போட்டு இஸ்திரி ஆகியோ/ இஸ்திரி செய்யாமலோ துணிகள் அந்தந்த இடத்திற்குஅனுப்பப்படும். வந்த துணிகளை பில்டிங், வீட்டு எண் அடையாளத்துடன்நம்மிடம் வாங்கிய இஸ்திரி சாச்சா நம் வீட்டில் வந்து கொடுப்பார்.ஒரு நாளைக்கு டோபிக்காட் வெளுக்கும் துணிகள் குறைந்தது5 இலட்சம் இருக்கும் எம்மாடியோவ் இந்த 5 இலட்சத்தில் நம் துணி நம்மிடம் வருவது எப்போதாவதுமிஸ் ஆனால் அது ஒன்றும் ஆயுள்தண்டனைக்கான குற்றமில்லையேதுணிதுவைக்கும் இவர்கள் துணிகளில் இடும் அடையாளக்குறிகள்உலகப் புகழ் பெற்றவை. மும்பையின் டோபிக்காட் , டப்பாவாலாஅடையாளக்குறிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும் ஆய்வு செய்வதிலும்வெளிநாட்டு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். வெளிநாட்டுபயணிகளின் பயணக்குறிப்பு புத்தகங்கள்தான் இந்த உலகம் போற்றும்திறமையை வெளிக்கொணர்ந்தன.\nதமிழ்நாட்டில் வெள்ளாவி எப்படி இருக்கிறது சென்னையில் இன்றும் பழையவண்ணாரப்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை என்ற பெயர்கள் சாட்சிகளாகஇருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் வைகை நதிக்கரையில் வாழும்5000 சலவைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் தான் இவர்கள் அதிகம்வாழும் பகுதியாக இருக்கிறது. இவர்கள் குறித்த ஆய்வுகளும் பதிவுச்செய்யப்பட்டுள்ளன.நதிநீரை நம்பி மட்டுமே தங்கள் தொழிலைத் தொடர முடியாததால் வண்டையூரில்இவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் கிணறு வெட்டி வெள்ளாவி அடுப்பு வைத்துதொழில் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் உடல் உழைப்பு சார்ந்த75% வேலைகளைப் பெண்கள் தான் செய்கிறார்கள்.ஆண்கள் இஸ்திரி போடுவதும்துணிகளை வாங்கிவருவதும் கொடுப்பதுமான வேலைகளையே அதிகம் செய்வதாகதெரிகிறது.வெள்ளாவி என்பது உவர்மண்ணுடன் கலந்து துணிகளை நீராவியில் சூடுபண்ணும் முறை. மார்க்கிங் இங்க் பவுடரை க்காஸ்டிக் சோடாவுடம் கலந்துசூடு பண்ணி குளிர வைத்து காற்றுப்புகமுடியாத பாட்டிலில் அடைத்து வைத்துதங்களுக்கான அடையாளக்குறியீடு மையைத் தயாரித்துக் கொள்கிறார்கள்.ஜவ்வரிசையை பவுடராக்கி ஸ்டார்ச் பவுடரையும் தயாரித்துக் கொள்கிறார்கள்.\n*சிதம்பரத்தில் கிடைத்திருக்கும் செப்புத்தகடு தான் இவர்களைப் பற்றியமிகச்சிறந்த வரலாற்று ஆவணமாக இருக்கிறது. கிருஷ்ணதேவராயர்சிதம்பர நடராஜ பகவான் தரிசனத்திற்காக வந்தப் போது இவர்கள் வாழ்க்கையைக் கண்டு இவர்களுக்கு குடியிருப்பு நிலம் வழங்கஆணையிட்டார். இவர்களுக்கு உதவுவது என்பது கங்கையில் புனிதநீராடிய புண்ணியத்தைக் கொடுக்கும் என்கிறது இன்னொரு செப்பேடு.\n*சிவபுராணத்தில் தக்கனின் யாகத்தை அழித்த வீரபத்திரனின் ஆடையில் இரத்தக் கறைகள் இருந்ததாம். அதைச் சலவைச் செய்ய தன் மார்பிலிருந்துஉருவாக்கியர்கள் தான் சலவைத் தொழிலாளர்கள் என்கிறது கதை.64 நாயன்மார்களில் ஒருவரான 'திருக்குறிப்பு தொண்ட��்' இச்சமூகத்தைச்சார்ந்தவர்.\n* மாரியம்மன் விழாக்களிலோ இன்றும் இவர்களிடமிருந்து அரிசி வாங்கித்தான்பிரசாதம் படைக்கிறார்கள். காப்புக்கட்டுவதும் இச்சமூகத்தைச் சார்ந்தவருக்குத்தான்.இவை அனைத்தும் மாரியம்மனிடம் இவர்களுக்கான உரிமையைக் காட்டுவதாகச்சமூகவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.\n*மாரியம்மன் கதைப்படி பரசுராமனின் அப்பா கவுசிக முனி தன் மனைவிக்குகொடுத்த தண்டனை இது. பரசுராமனின் தாய் ஆற்றுமணலில் குடம் செய்துமுனிவரின் பூசைக்கு நீரெடுத்து வருவாராம். ஒருநாள் அப்படி நீரெடுக்கும் போதுசூரியனின் அழகில் கொஞ்சம் மயங்கிவிட குடம் உடைகிறது. பெண்ணின் கற்புபுனிதம் சிதைந்துவிடுகிறதாம் கவுசிக முனி இதை அறிந்தவுடன் கோபத்தில்மகனுக்கு ஆணையிடுகிறார். தாயின் தலையைச் சீவ. அந்தத் தாய் ஓடுகிறாள்.ஒரு துணிவெளுப்பவரின் இல்லத்தில் ஒளிந்து கொள்கிறாள். அதை அறியாதஅவன் மனைவி பரசுராமனிடம் அவள் தன் வீட்டில் இல்லை என்கிறாள்.கோபத்தில் வாளை எடுத்து மிரட்டுகிறான். ஒளிந்திருக்கும் தாய் ஓடி வருகிறாள்.இருவரின் தலையையும் வாளால் சீவி வீசுகிறான். மகன் தன் ஆணையை நிறைவேற்றியதால் மகிழ்ந்த கவுசிக முனி மகனுக்குஎன்ன வரம் வேண்டும் என்று கேட்ட 'பெற்ற தாய்க்கு உயிர்ப்பிச்சைக் கேட்கிறான்மகன்.\" கவுசிக முனி வரம் வழங்க ஓடிப் போய் தலையை ஓட்ட வைக்கும் போதுபதற்றத்தில் தலைகளை மாற்றி வைத்துவிட... விளைவு.. கவுசிக முனி இதை அறிந்தவுடன் கோபத்தில்மகனுக்கு ஆணையிடுகிறார். தாயின் தலையைச் சீவ. அந்தத் தாய் ஓடுகிறாள்.ஒரு துணிவெளுப்பவரின் இல்லத்தில் ஒளிந்து கொள்கிறாள். அதை அறியாதஅவன் மனைவி பரசுராமனிடம் அவள் தன் வீட்டில் இல்லை என்கிறாள்.கோபத்தில் வாளை எடுத்து மிரட்டுகிறான். ஒளிந்திருக்கும் தாய் ஓடி வருகிறாள்.இருவரின் தலையையும் வாளால் சீவி வீசுகிறான். மகன் தன் ஆணையை நிறைவேற்றியதால் மகிழ்ந்த கவுசிக முனி மகனுக்குஎன்ன வரம் வேண்டும் என்று கேட்ட 'பெற்ற தாய்க்கு உயிர்ப்பிச்சைக் கேட்கிறான்மகன்.\" கவுசிக முனி வரம் வழங்க ஓடிப் போய் தலையை ஓட்ட வைக்கும் போதுபதற்றத்தில் தலைகளை மாற்றி வைத்துவிட... விளைவு..பரசுராமனின் மனைவி தலை + துணிவெளுக்கும் பெண்ணின் உடல் =மாரியம்மன்\n* ரங்கநாதப்பெருமாளைத் தேடிக்கொடுத்தவர்கள் இவர்கள் என்ற வரலாற்று/��ுராணமும் உண்டு. திப்புசுல்தான் திருச்சியில் ரங்கநாதப் பெருமாள் சிலையைஎடுத்துச் செல்ல பக்தர்கள் கவலைத் தீர்க்க முன்வந்த சலவைத் தொழிலாளிதிப்புவின் அந்தப்புரத்தில் திப்புவின் மகள் ரெங்கநாதப்பெருமாள் சிலையைபொம்மையாக்கி விளையாண்டுக்கொண்டிருப்பதை அந்தப்புரத்திலிருந்துசலவைக்கு வந்த துணியின் சுகந்த நறுமணத்தின் மூலம் கண்டறிந்துபின் மீட்டார்களாம்\nஇந்தக் கதைகள் செய்திகள் ஒரு தகவலுக்குத்தான்.\n.சலவைத்தொழிலாளர்களிடம் இருக்கும் டீம் ஓர்க், டைம் மேனேஜ்மெண்ட்,கஸ்டமர் சர்வீஸ், சங்கிலித் தொடர்புகள் இவைகளுக்கெல்லாம் ஆதரமாய்அவர்களே உருவாக்கி வழக்கில் இன்றுவரை மிகவும் திறமையுடன்கையாளும் குறியீட்டு முறை இதைப் பற்றி எல்லாம் என்றைக்காவதுநாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமோ இதைப் பற்றி எல்லாம் என்றைக்காவதுநாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமோஉடல் சார்ந்த உழைப்பும் அந்த உழைப்பில் புதைந்திருக்கும் அறிவுக்கொடையும்நமக்கு ஏன் தீண்டாமையாக அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது\nஇப்போதெல்லாம் எனக்கு எங்கள் இஸ்திரி மீசைக்கார சாச்சாஒரு கணினி ப்ரோகிராமருக்கு ஒப்பானவராக தெரிகிறார்.....உங்களுக்கு\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது.\nஅதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனுமதிக்கப்படாத நிறைய விளம்பரங்கள் மின்சாரவண்டிகளில் பார்க்கலாம். சேல்ஸ் கேர்ள் வாண்டட் என்ற விளம்பரத்திலிருந்து \"எங்கள் மசாஜில் உங்களுக்கு முழுத்திருப்தி\nகிடைக்கும், வீட்டுக்கு வந்து மசாஜ் செய்ய தனிக்கட்டணம்..\"\nஇத்தியாதி சில விளம்பரங்களைப் பார்க்கலாம்.\nபாலியல் தொழில் சார்ந்த விளம்பரங்கள் என்பதுதான் அதிர்ச்சி தரும்\nபாலியல் தொழில் குறித்து நாம் வெளிப்படையாக பேசவோ எழுதவோ\nதயக்கம் காட்டியதில் சில நியாயங்கள் இருந்தன. நம்மில் பலர் -நான்\nஉள்பட - ஆண்-பெண் உறவு என்பது அவரவர் தனிப்பட்ட விசயம்.\nஇதைப் பற்றி சம்பந்தமில்லாத மூன்றாம் நபர் பேசுவது அவசியமில்லை\nஎன்றெல்லாம் நினைத்ததும் உண்டு. ஆனால் இன்று பாலியல் என்பது\nஎய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு அரசு செலவு செய்யும் தொகை,\nகர்ப்பத்தடைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை,\nஅமெரிக்கப் பெண்கள் நிராகரித்த பெண்கள் கருத்தடைச் சாதனத்தை\nஇந்தியப் பெண்களுக்கு 'ஆஹோ ஓஹோ '\nஎன்று புகழ்ந்து அறிமுகம் செய்த இந்தியச் சந்தை..\nஇப்படியாக ஆண்-பெண் உறவு என்பதும் , பாலியல் தொழில் என்பதும்\nஅரசு கவலையுடன் கவனிக்க வேண்டியதாகி உலகியல் சந்தையாகி\nஇந்தச் சூழலில் இவைச் சார்ந்த செய்திகளையும் உண்மைகளையும்\nசமூகநலனும் அக்கறையும் கொண்ட அனைவரும் பேச வேண்டிய\nமின்சாரரயில்கள் விளம்பரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தப் போது\nஇதைப் பற்றிய கள ஆய்வுகளும் கட்டுரைகளும் எழுதி இருக்கும்\nமராத்திய எழுத்தாளர், தோழி கவிதா மகாஜன் நிறைய உண்மைகளைப்\n*மும்பை காமட்டிபுரம் 1889ல் வெள்ளையருக்காக உருவாக்கப்பட்டது.\n1928ல் அரசு லைசன்ஸ் வழங்கப்படது. 1950ல் லைசன்ஸ் ரத்து செய்யப்படது.\n* பாண்டூப் மேற்குப் பகுதியில் சோனாப்பூரில் பாலியல் பெண் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் இருப்பிடத்தின் அமைப்பு:\nஒரு நீளமான வராந்தா. கடப்பா கல்மேடை. அந்த கல்மேடைதான் கட்டில்.\nஅப்பகுதி தகரத் தடுப்புகளால் அறைகளாக மாற்றப்பட்டிருக்கும். அந்த அறைகளில் இருவர் நிற்க முடியாது. கல்மேடைக்கு கீழே பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் உடந்தைகள். என்ன பெரிதாகா..இரண்டு பைகள் இருக்கும்.\nஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 வாடிக்கையாளர்கள் வருவார்கள்\n*பாலியல் தொழிலை நடத்தும் பெண் முதலாளி அந்தப் பெண்கள் கர்ப்பமாக\nஅனுமதிப்பதில்லை. ஆனால் அதையும் மீறி குழந்தையைப் பெற்றுக்கொள்ளவே அவர்களில் சிலர் விரும்புகிறார்கள். ஏனேனில் அவர்களுக்கு என்று உரிமை எதுவுமில்லை. அவர்கள் உடல் கூட அவர்களுக்கானதாக இல்லை.\nதாய்-குழந்தை என்ற ஓர் உறவு அவர்களுக்கான ஓர் உரிமைச் சார்ந்த\n*கர்ப்பம் தரித்திருப்பதை அவர்கள் குறைந்தது 5 மாதமாவது மறைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டால் கர்ப்பம் கலைக்கப்படும்.\n* இப்படிக் குழந்தைக்குத் தாயான பெண் ஒருத்தி தினமும் தன்னிடம் மட்டுமே\nவரும் வாடிக்கையாளரை ஒரு நாள் சில நிமிடங்கள் காத்திருக்கச் சொல்லி\nஇருக்கிறார். வெளியில் வந்தவுடன் வாடிக்கையாளரைக் காணவில்லை.\nசிறிதுநேரத்தில் தன் குழந்தையையும் காணவில்லை என்பதைக் கண்டு\nஅதிர்ச்சியில் தேடி இருக்கிறார். குழந்தை கல்மேடைக்கு கீழே\nகிடைத்தது.. குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் வழிய.\nதொண்டைக்குழி வ���ை குழந்தைக் காயத்துடன். மருத்துவ உதவிக்கு\nபோனபோது குழந்தையின் நிலமையைக் கண்ட மருத்துவர் மயங்கி\nகொடுமையிலும் கொடுமை. நம் கற்பனைக்கு அடங்காத\n*மும்பையில் அதிகம் ரேட் வாங்குபவர்கள் இவர்கள்\n*விளம்பரம், சினிமா ஆசை என்று வந்தவர்களின் மறுபக்கம் இது.\n*ஒரு நாளைக்கு 5000 முதல் 50000 வரை வாங்குகிறார்கள்.\n* விடுமுறை நாட்களில் மொரிசியஸ், பாங்காக் என்று அழைத்துச்\nசெல்லப்படுகிறார்கள். அதற்குத் தனி சார்ஜ் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.\n* மேல்தட்டு வர்க்க பெண்களுக்கான உடல் தேவையாகவே இவர்கள்\nஇதில் பெண் பாலியல் தொழிலாளர்கள் மட்டுமே 40 வயதுக்குப் பின்\nபிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.\nஅல்லது பிச்சை எடுக்கும் குரூப் லீடரிடம் விற்கப்படுகிறார்கள்.\nபாலியல் தொழிலிருந்து மீட்கப்பட்ட சில பெண்கள் மீண்டும் அத்தொழிலுக்கே\nவந்துவிட்டார்கள் என்பதும் இன்னொரு அதிர்ச்சியான உண்மை.\nமண், பெண்ணுடல், நிறுவனமயம் என்ற புத்தகத்தில் ம.செந்தமிழன்\nஅவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண உறவு வருவதற்கு\nமுன் பல ஆண்களுடன் உறவு கொள்ளும் பெண்களில் ஒரு சாரார்\nஓர் ஆண்+ ஒரு பெண் சமூக கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்தார்கள்\nஎன்றும் அவர்கள் தான் பரத்தையர் என்றும் எழுதி இருக்கிறார்.\nஇன்று நாம் கொள்ளும் பரத்தையர் - உடலைப் பணத்திற்காக\nவிற்கும் பாலியல் தொழில் செய்வோர். ஆரம்பத்தில் அப்படி இல்லை\nபாலியல் தொழில் இன்று நேற்று உருவானதல்ல. எல்லா நாடுகளிலும்\nஅனைத்து நாகரிகச் சமுதாயத்திலும் இத்தொழில் தொடர்ந்து வந்திருக்கிறது.\nஒவ்வொரு மனிதருக்குள்ளும் பாலியல் உறவுகள் குறித்தக் கிளுகிளுப்பும்\nசிலருக்கு மிருக உணர்வுகளின் மரபணு தொடர்ச்சியும் இருக்கிறது.\nவார, மாத, நாளிதழ்களில் எப்போதும் யாருமே எழுதி அனுப்பாத\nமருத்துவர் கேள்வி - பதில் பகுதி வெளிவந்துக் கொண்டுதானிருக்கிறது\nகிட்டத்தட்ட 98% வாசகர்கள் என்னவொ அப்படியே மேம்போக்காக\nஅந்தப் பக்கத்தைப் புரட்டுகிற மாதிரி பாலியல் சார்ந்த கேள்வி பதில்களை\nஅண்மையில் சமூகம் அங்கீகரிக்காதப் பாலியல் உறவு சார்ந்த செய்திகள்\nஅதிகமாகப் பத்திரிகைகளில் வருகின்றன. குறிப்பாக தந்தை- மகள்\nபாலியல் கொடுமை. இவைகளுக்கான காரணங்களை உள ரீதியாகவும்\nபுற காரணிகள் ரீதிய���கவும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.\nஎங்கே நீ ஒளிந்து கொண்டாய்\nநாம் மீண்டும் சந்திப்போம்- என்றாய்.\nஆனால் நம் சந்திப்பு மட்டும்\n-யார் அந்த மூன்றாவது வேந்தன்\n(என் கவிதை நூல் - ஹேராம்- தொகுப்பில்\nநெல்லிக்கனி கவிதையில் சில வரிகள்..)\nதிருப்பதி பாலாஜிக்குச் சொந்தமான நகைகளின் மதிப்பு ரூபாய் 35000 கோடி.\nஆபரணங்களைத் தவிர்த்து பாலாஜிக்குச் சொந்தமான அசையும், அசையா\nசொத்துகளை எல்லாம் சேர்த்து கூட்டிக்கழித்தால் இன்றைக்கு ஒரு தனி மாநிலத்தின் வருவாயை விட அதிகம் வருவாய் ஈட்டும் நபர்\nபாவாம் இவ்வளவு வருவாய் வந்தும் அவர் குபேரனிடம் வாங்கிய கடனுக்கு\nவட்டியைத் தான் கட்டிக்கொண்டிருக்கிறார் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது\nஇப்போதெல்லாம் அடிக்கடி பாலாஜியின் சொத்து மதிப்புகள் குறித்து\nபத்திரிகைகள் எழுதி எழுதி என்னைப் போன்றவர்களையும் பாலாஜியைப்\nமனவளக்கலை வேதாந்திரி ஷேசாத்திரி அவர்கள் மலையில் சமாதியான மகானின் அருள் சூழ்ந்த தளமாக திருப்பதியைக் காட்டுகிறார்.\nகொஞ்சம் அறிவியலும் கொஞ்சம் தத்துவமும் கலந்து கொடுக்கும்\nபிட்சுகளும் பிக்குகளும் திருப்பதி மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள்.\nகூட்டம் இல்லை. மலைச்சூழந்த அந்த தளத்தில் மனம் தியானத்தில்\nமிதக்கிறது. மயிலிறகாய் மலைக்காற்று நம்மைத் தொடுகிறது.\nபெரிய பெரிய உண்டியல்கள் இல்லை. கருவறை தரிசனத்திற்கு காத்திருப்புகள் இல்லை. அருகில் சென்று சாந்தம் தவளும் புத்தனின் காலடியை மலர்களால் அர்ச்சித்த மனம் இலகுவாகிறது. திருப்பதியில் இருப்பது புத்தர்தான் என்று இன்றும் பவுத்தர்கள் உரக்கத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள்:\n> திருப்பதி சிலையை யாரும் அலங்காரமில்லாமல் பார்க்க அனுமதி இல்லை.\n> இந்தியாவிலேயே மனைவி/துணைவி இல்லாமல் தொண்டர்கள் வரிசை\nஇல்லாமல் தனித்திருக்கும் விஷ்ணு ,திருப்பதி பாலாஜி தான். ஏன்\n> மலையை விட்டு கீழே இறங்கியதும் திருச்சானூர் என்ற இடத்தில் தான்\nபாலாஜியின் மனைவி பத்மாவதி இருப்பதாகக் காட்டுகிறார்கள்.\n> விஷ்ணுவின் திருவுருவச்சிலைகளுக்கு நான்கு கைகள், அதில் இரண்டு\nகைகளில் சங்கு சக்கரம் இருக்கும். ஆனால் திருப்பதி பாலாஜிக்கு\nஇருப்பது இரண்டு கைகள் மட்டும் தான். அதுவும் சங்கு சக்கரம் கைகளில் இல்லை. அவர் தோள்பட்டையில் தொற்றிக்கொண்டிருக்கிறது.\nபுவுத்தர்கள் சொல்லும் இக்காரணங்களை 'இந்துமதம் எங்கே போகிறது\nகட்டுரைகளில் அக்னிஹோத்ரம் ராமனுஜ தாத்தாச்சாரியாரும் சொல்லுகிறார்.\nஆனால் அவர் திருப்பதி பாலாஜிக்குள் மறைந்திருப்பது மலைவாழ்\nமக்களின் தெய்வம் \"காளி அம்மன் \" என்கிறார். மனிதர் இன்னும் கொஞ்சம்\nஓவர்டோஷாக திருப்பதி வேங்கடாஜலபதியை அருகில் சென்று ஒரு\nயூதயுவதியுடன் பார்த்ததாகவும் திருப்பதி பெருமாளுக்கு அழகான கூந்தல்,\nதலையைச் சீவி சிங்காரித்து பின்னல் செய்து போட்டிருந்தார்கள்\nயூதப் பெண் இசையரசி எம்.எஸ்.க்கு வேண்டியவராம். தாத்தாச்சாரி சிற்சில\nபராக்கிரமங்கள் நிகழ்த்தி யூத மதத்தைச் சார்ந்த பெண்ணைக் கோவில்\nகருவறைக்குள் அழைத்துச் சென்று பெருமாளின் கூந்தல் ஆராய்ச்சி\nகாளி அம்மனை முதலில் ஆக்கிரமித்தவர்கள் சிவனடியார்கள் தானாம்.\nகாளி அம்மனை உருவாக்கி வழிபட்டு வாழ்ந்த காளி தெய்வத்தின் மக்கள்தான் இன்றைக்கு கோவிலுக்கு வெளியே தலைமுடி இறக்கும் தளத்தில் வரிசையாக இருக்கும் மக்கள் (அம்பட்டர்கள்)\nஅம்மனின் மக்களை அனாதைகள் ஆக்கியது.\nஸ்ரீராமானுஜர் புண்ணியத்தால் சிவன் விஷ்ணுவாகி..\nஇன்று திருப்பதி பாலாஜி பணக்கடலில் மிதக்கிறார்..\nதிருப்பதிக்குப் போனால் திருப்பம் ஏற்படும் என்று பக்தர்கள் கூட்டம்\nஇதை எல்லாம் கண்டும் காணாமல்\nசித்தனின் சமாதியில் புத்தர் சிரிக்கிறார்.\nமும்பையில் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவர்\nவிக்டோரியோ டெர்மினஸ் என்றழைக்கப்பட்ட VT ரயில்வே நிலையம்\nசத்ரபதி சிவாஜி ரயில்வே நிலையமானது.\nஎல்லா ரயில்வே நிலையங்களிலும் 'சத்ரபதி சிவாஜி டெர்மினல்' செல்லும்\nவண்டிகளைப் பற்றிய அறிவிப்புகள் மராத்தி, இந்தி, ஆங்கிலத்தில்\nஅலறிக் கொண்டிருக்க அறிவிப்பு பலகைகள் CST என்று மாற்றம் பெற\nஒரு வழியாக நாங்களும் VT யிலிருந்து CST க்கு மாறிவிட்டோம்.\nஅப்புறம் விட்டார்களா.. விமானநிலையத்திற்கும் சத்ரபதி சிவாஜி ஏர்போர்ட்\nபயணிகள் மகிழ்வூர்தியில் அமர்வதற்கு முன் மிகவும் கவனமாக சத்ரபதி\nசிவாஜி ஏர்போர்டா, சத்ரபதி சிவாஜி ரெயில்வே ஸ்டேஷனா என்பதைத்\nதெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.\nவெளிநாட்டு பயணிகள் தான் ஆரம்பத்தில் இந்தக் குழப்பத்தில் மாட்டிக் கொண்டு\nநம்மவர்களுக்கு இந்தக் குழப்பமே வரவில்லை.\nரயில்வே ஸ்டேஷன் என்றும் டொமஸ்டிக் ஏர்போர்ட் என்றும் இண்டர்நேஷனல்\nஏர்போர்ட் என்றும் தெளிவாகப் புரிந்து கொண்டு அப்படியே வழக்கப்படுத்திக்\nகொண்டார்கள். யாரும் சத்ரபதி சிவாஜியைக் கண்டு கொள்ளவில்லை\nஎங்க ஊரிலிருந்து நாட்டாமை வந்திருந்தார். அந்தக் காலத்திலேயே\nஅவருக்கு வக்கீல் நாட்டாமை என்று பெயர். எந்த ஒரு பிரச்சனைக்கும்\nவக்கீல் மாதிரி பாயிண்ட் பாயிண்டா பேசுவாராம்.\nஅவர் வந்திருந்தப் போது சிவாஜி ஜெயந்தி. சாலை எங்கும் சிவாஜிப்\nபுகைப்படங்கள், சிலைகள், மாலை மரியாதை, ஒரு சில இடங்களில்\nஊதுபத்தி மணத்துடன்..பிரசாதம் வழங்காதக் குறையாக பூசைகள் நடக்க\nஆரம்பித்திருந்தன. இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.\nஅவர் அமைதியாக எங்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.\nவழக்கம்போல மறுநாள் ஆபிசிலிருந்து வந்தவுடன் என் மகன்\n(அவனுக்கு அப்போது 7 வயது இருக்கும்) சோபாவில் ஏறி\nதன் சீருடையில் அணியும் பெல்டை எடுத்துச் சுழற்றி சுழற்றி வீசிக்கொண்டு\n'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ' என்று தன் மழலைத் தமிழில்\nபாடி அங்கும் இங்கும் தாவித் தாவி குதிக்கிறான்.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.\nமீசைக்காரத் தாத்தா அன்று பகல் முழுவதும் உட்கார்ந்து ஹீரோனா\nசிவாஜி இல்ல எம்.ஜி.ஆரு தானு சொன்னாராம். அதுவும் எம்.ஜி.ஆர் பாடல்களை\nபாடியும் ஆடியும் காட்டி வகுப்பு எடுத்திருக்கிறார் என்பது என் மகள் மூலம்\nதெரியவந்தது. அவரும் என்னிடம் தன்னிலை விளக்கம் சொன்னார் பாருங்கள்..\n'பின்னே என்னமா.. இந்த ஊருல சிவாஜியைக் கொண்டாடதீங்க..\nநம்ம மக்கள் திலகம் எம்சிஆரை மறந்திட்டயளெ எல்லாரும்' னு வருத்தத்தோடு\nசிவாஜியின் ராய்காட் கோட்டை மர்மங்கள்\nஎழுத்தாளர் பாவண்ணனை மும்பைக்கு அழைத்திருந்தோம்.\nஇலக்கியக் கூட்டம் முடிந்து நண்பர்களுடன் சிவாஜியின் ராய்காட் போயிருந்தோம்.\nநான், கே ஆர் மணி, ரவிப்பிள்ளை, சாருஸ்ரீஇ எங்களுடன்\nபாவண்ணனும் அவர் மனைவி அமுதா பாவண்ணனும்.\nமலைமீது கோட்டையில் ஏறுவதற்கு கொஞ்ச தூரம் ரோப்கார் வசதி உண்டு.\nஅதன் பின் நாம் நடந்துதான் ஏற வேண்டும்.\nமலை மீது சிதிலமடைந்த கோட்டை. சிவாஜி 1656ல்\nகோட்டையைக் கைப்பற்றி அதைப் பலப்படுத்துகிறான்.\nதன் தலைநகராகவும் கொண்டு ஆட்சி செய்கிறான்.\nகோட்டையில் சந்தையும் இருக்கிறது. அந்தச் சந்தையில் கடைகளில்\nபொருட்களை குதிரை மீதமர்ந்து வீரர்கள் வாங்குவதற்கு தோதாக\nஉயரமாகவும் வரிசையாகவும் இருக்கிறது. கோட்டையில் \"டக்மக்டோக்\"\nஎன்ற முனையில் தான் குற்றமிழைத்தவனுக்கு மரண தண்டனையாக\nஅந்த முனையிலிருந்து பள்ளத்தில் உயிருடன் தள்ளிவிடுவார்களாம்\nஇப்படியொரு தண்டனை அந்தக் காலத்தில்.\nசிவாஜிக்கு எப்போதுமே தன் கோட்டையின் பாதுகாப்புகள் குறித்து\nஒருமுறை மலையடிவாரத்திலிருந்து வந்த இடையர்குலப்\nபெண் மோர் விற்றுவிட்டு மாலையில் வழக்கம் போல வீடு திரும்ப\nவரும்போது தாமதமாகிவிடுகிறது. கோட்டைக்கதவுகளை மாலையில்\nஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாத்திவிடுவார்கள். அதன் பின் மறுநாள்\nகாலையில்தான் கோட்டை வாசல்கள் திறக்கும். கோட்டைக் காவலர்கள்\nஅவள் எவ்வளவொ கெஞ்சியும் கதவுகளைத் திறந்துவிட மறுத்துவிடுகிறார்கள்.\nஅவளுக்கோ அவள் பிள்ளைகளின் நினைவு, குழந்தைகள் அவளைக் காணாமல்\nதவிப்பார்களே என்று எண்ணி அவளும் தவிக்கிறாள்.\nஒவ்வொரு கதவாகச் சென்று கெஞ்சுகிறாள். எதுவும் நடக்கவில்லை.\nஆனால் மறுநாள் கோட்டைக் காவலர்கள் அவள் வழக்கம்போல\nதலையில் மோர்ப்பானையுடன் மோர் விற்பதைக் கண்டு\n\"இவள் எப்படி மலையடிவாரம் சென்று திரும்பி இருக்கமுடியும்\nஅவளும் இரவில் எப்படியோ ஒரு வழியில் மலையடிவாரம் போய்விட்டதாக\nசெய்தி சிவாஜி மகாராஜை எட்டுகிறது.\nகோட்டையின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட பின்னரும் ஒரு பெண்ணால்\nகோட்டையிலிருந்து வெளியில் செல்ல முடிந்திருக்கிறது என்ற செய்தி\nகோட்டையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருப்பதாக நினைக்கிறான்.\nகோட்டையைச் சீரமைத்தவர் அழைக்கப்படுகிறார். மீண்டும் கோட்டைப்\nஆனால் அந்தோ பரிதாபம்... கோட்டைக்குள்ளேயே சிவாஜி\nஉயிராபத்து இருந்திருக்கிறது. அதுவும் அவருடைய இரண்டாவது மனைவி\nஅதிர்ச்சியாக இருந்தது கோட்டையைச் சுற்றிக்காட்டியவர் சொன்னபோது.\nமூத்ததாரத்தின் மகன் சம்பாஜி அரசனானது சோயரபாய் தன் மகன் ராஜாராமுக்கு\nமூடிசூட எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தையும் சம்பாஜி முறியடித்த\nவரலாறை வாசிக்கும் போது உண்மையாக இருக்குமொ என்ற எண்ணம்\nசிவாஜிக்கு 8 மனைவியர். அவர்கள் மூலம் 2 ஆண்மக்களும் 6 பெண்மக்களும்.\nகோட்டையில் சிவாஜியின் எட்டு மனைவியருக்கும் இருந்த அந்தப்புரத்தை ராஜ்கோட்டில் பார்க்கலாம். .\nஒவ்வொரு குழு/குலத்திலிருந்தும் சிவாஜியின் திருமண உறவுகள்\nசிவாஜி இறக்கும்போது வயது 50 தான்.\nசிவாஜியை உட்கார்ந்தாலும் தும்மினாலும் கொண்டாடும் மராத்திய மண்ணில்\nஇன்றுவரை சிவாஜியின் மரணம் ஒரு மர்மம்தான்.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nரஞ்சித்தா .. காலாவா .. “ காலாவில் நடித்த நடிகரின் பெயர் .. மறந்துவிட்டது “ காலாவில் நடித்த நடிகரின் பெயர் .. மறந்துவிட்டது ” கொஞ்சம் இக்கட்டான தருணமிது . என...\nஇந்தியப் பொருளாதர அடியாட்கள் யார் இவர்கள் இவர்களை உங்களுக்கும் எனக்கும் தெரியும் . இவர்கள் அதிகாரத்தின் உச்சத்தில் இ...\nகாலாவில் பயணித்த எம் அப்பாக்கள் \"நான் படிப்பின் மோஸ்தரில் என் அப்பாக்களை விட்டு விலகினேன்.. காலம் செல்ல செல்ல இச்சமூகம் என் அப்பாக...\nபிரணாப் முகர்ஜியும் ஆர் எஸ் எஸ் ..ம்\nவயசு கூட கூட புத்தி வளராவிட்டாலும் பரவாயில்லை . மந்தமாகக் கூடாது . பிறகென்ன .. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் ...\nவிழித்திருக்கும் போதும் தூக்கத்திலும் என்னைத் துரத்துகின்றன காக்கைகள். தனியாகவோ கூட்டமாகவோ. விழித்திருக்கும் போது சிறகுகள...\nகொஞ்சம் உளற வேண்டும் . உளறுவது சுகமானது . தண்ணிப் போட்டு உளறுவது என்பது சினிமாத்தனமானது . ம்கூம் .. அப்படி எந்த மப்...\nபடகின் பயணம் - 1\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் . கொண்டேன் . அவன் தானா . .. இவன் அவன் தானா அவனாகத்தான் இருக்க முடியு...\nஆதவன் தீட்சண்யா - 20\nஆதவன் தீட்சண்யாவைப் பற்றிய அறிமுகவுரை ஆற்றும்படி என்னைப் பணித்தார்கள் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள். இந்த அனுபவம் ரொம்பவும் விந்தையானது. விநோ...\nஇன்றைய நாளும் கிழமையும் தெரியவில்லை . விடியலும் கருக்கலும் அறியாத குகை . என் கனவுகளில் மழையின் முத்தம் . தோழி ....\nஅப்பா … வுக்கு … உன் உசரம் நான் என்பதில் உனக்குப் பெருமை . உன்னைப் போலவே நானும் கணக்கில் புலியாக்கும் ..\nஅருந்ததிராய் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்..\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர்\nமும்பையின் டோபி க்காட் (DHOBY GHAT)\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்��ை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajsiva.kauniya.de/2014/02/", "date_download": "2018-06-22T12:46:44Z", "digest": "sha1:XASWG64YIHAQGAIVSW2SB36NV4UWOQZT", "length": 119719, "nlines": 103, "source_domain": "rajsiva.kauniya.de", "title": "February | 2014 | அண்டமும் குவாண்டமும்", "raw_content": "\nவிண்வெளியில் கருந்துளை – அண்டமும் குவாண்டமும் (பகுதி 2)\nவிண்வெளியில் கருந்துளை – அண்டமும் குவாண்டமும் (பகுதி 2)\nபூமியில் இருந்துகொண்டு, தலையை உயர்த்தி மேல் நோக்கி நாம் பார்க்கும் போது, இரண்டு விதமான வானங்களைப் பார்க்கின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா பகலில் நாம் காணும் நீல வானமும், இரவில் நாம் காணும் கருப்பு வானமும் வேறு வேறானவை என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா பகலில் நாம் காணும் நீல வானமும், இரவில் நாம் காணும் கருப்பு வானமும் வேறு வேறானவை என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா பலர் இந்த வித்தியாசத்தைத் தங்கள் வாழ்நாளில் புரிந்து கொண்��தே இல்லை. தலைக்கு மேலிருக்கும் வானம்தானே என்று, அது பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காமல் அலட்சியமாக விட்டுவிடுகிறோம் நாம். உண்மையைச் சொல்லப் போனால், இரவு வானத்துக்கும், பகல் வானத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் மண்ணுக்கும், மலைக்கும் இடையே உள்ள வித்தியாசம். ஆங்கிலத்திலும், தமிழிலும் ‘Sky’ மற்றும் ‘வானம்’ ஆகிய சொற்களை இரவு, பகல் இரண்டு வானங்களையும் குறிப்பதற்கு, ஒரே சொல்லாகப் பயன்படுத்துகிறோம். ஆனாலும், நாம் பகலில் பார்க்கும் வானம் பூமியிலிருந்து வெறும் 300 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது. இரவு வானமோ பல லட்சம் ஒளிவருடங்கள் தூரம் வரை செல்கிறது. நம் பூமி, தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் பாதுகாப்புக் கவசமான அட்மாஸ்பியரில் (Atmosphere), சூரிய ஒளி தெறித்துச் சிதறும் பரப்பையே நாம் ‘வானம்’ (Sky) என்கிறோம். அந்த நீலநிற வானத்தினூடாக மேலே நம்மால் சூரியனையும், சந்திரனையும், சில கோள்களையும் தவிர வேறு எதையும் பார்க்க முடிவதில்லை. இதெல்லாம் சூரிய ஒளி இருக்கும் வரைதான். சூரிய ஒளி மறைந்து இருட்டானதும் நாம் பார்ப்பது விண்வெளியை (Space). விண்வெளியில் பல ஆயிரம் ஒளிவருடங்களுக்கு அப்பால் உள்ளவற்றைக் கூட, நம் வெற்றுக் கண்களால் பார்க்க முடிகிறது.\nநம் கண்களுக்குத் தெரியும் விண்வெளி, முழுமையான அண்டத்தின் (Universe) மிகச் சிறிய ஒரு பகுதிதான். அண்டமென்பது மிகப்பெரியது. கிட்டத்தட்ட 92 பில்லியன் ஒளிவருடங்கள் பரந்து விரிந்திருப்பது. இன்னும் விரிந்து கொண்டே இருப்பது. இங்கு ஒளிவருடம் என்றால் என்ன என்ற கேள்வி சிலருக்கு வரலாம். ஒளியானது ஒரு செக்கனில் 300000 கிலோமீட்டர்கள் தூரத்துக்கு பயணம் செல்லக் கூடியது. அவ்வளவு வேகம். அண்டத்திலேயே மிகை வேகத்துடன் செல்லக் கூடிய ஒன்று ஒளிதான். இதுவரை உள்ள அறிவியலின்படி, ஒளியை மிஞ்சி எதுவுமே வேகமாகச் செல்ல முடியாது. சரியாகக் கவனியுங்கள் இந்த ஒளியானது ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் செல்லும். அப்படியாயின் இது நிமிடத்துக்கு எவ்வளவு தூரம் செல்லும், மணிக்கு எவ்வளவு தூரம் செல்லும், அப்படியே ஒரு வருடத்துக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்று பார்க்கும் போது கிடைக்கும் கிலோ மீட்டர்களின் அளவுதான் ஒரு ஒளிவருடம். நீங்களே ஒரு பேனாவை எடுத்துப் பெருக்கிப் பாருங்கள். அப்படி 92 பில்லியன்கள் ஒளிவருடங்கள் தூரத்துக்கு அகண்டிருக்கிறது நம் பேரண்டம். கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவு இது. நாம் வாழும் பூமியோ வெறும் 12750 கிலோமீட்டர்கள் அகலமானது. அண்டத்துடன் ஒப்பிடும் போது பூமி ஒன்றுமேயில்லை. உங்கள் வலதுகையை நீட்டி, சுட்டுவிரலால் வானை நோக்கி சுட்டிக்காட்டுங்கள். உங்கள் விரல் சுட்டிக்காட்டும் அந்தச் சின்னஞ் சிறிய பகுதியில் மட்டும் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா அண்டம் எவ்வளவு பெரிது என்பது இப்போது புரிகிறதல்லவா அண்டம் எவ்வளவு பெரிது என்பது இப்போது புரிகிறதல்லவா இந்த அண்டத்தில் பூமியைப் போன்ற கோள்கள், சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல், வேறு பலவும் இருக்கின்றன. காலக்ஸிகள் (Galaxies), நெபுலாக்கள் (Nebulas), க்வேஸார்கள் (Quasars), பல்சார்கள் (Pulsars) என்று பல விதமானவை இருக்கின்றன. இதில் ஒன்றுதான் கருந்துளைகள் (Blackholes). இந்தக் கருந்துளைகள் பற்றித்தான் நாம் கடந்த பதிவில் பார்க்க ஆரம்பித்தோம். கருந்துளை என்பது பற்றிச் சொன்ன போது, ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon) என்ற கருந்துளையின் நுழைவாயிலைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இதை வைத்து ஸ்டீபன் ஹாக்கிங்கும், லெனார்ட் சஸ்கிண்டும் நடத்தும் யுத்தம் பற்றியும் சொன்னேன். இனி இவற்றைப் பற்றி விரிவாக, விளக்கமாக நாம் பார்க்கலாம்.\nவிண்வெளி என்பது நாம் நினைப்பது போல, முப்பரிமாண வடிவத்தில் உள்ளதல்ல. தட்டையானது. அலையில்லாத ஒரு கடலில் நீரின் மேற்பரப்பு எப்படிப் பரந்து விரிந்து காணப்படுகிறதோ, அப்படித்தான் விண்வெளியும் இருக்கும். கடலின் மேற்பரப்பு நீரால் ஆனது போல, விண்வெளியும் மெல்லிய சவ்வு போல, அதாவது ஒரு பலூனின் மென்சவ்வு போலக் காணப்படும். இந்த விண்வெளியின் மேற்பரப்பில்தான், நான் மேலே சொன்ன நட்சத்திரங்கள். காலக்ஸிகள், நெபுலாக்கள், க்வேஸார்கள், கருந்துளைகள் என அனைத்தும் இருக்கின்றன. நீரின் மேற்பரப்பில் பூக்களைத் தூவிவிட்டால் எப்படி அந்த மேற்பரப்பில் பூக்கள் மிதந்து கொண்டிருக்குமோ, அப்படி இவையெல்லாம் விண்வெளியில் காணப்படுகின்றன. விண்வெளியில் காணப்படும் இவை சாதாரணமானவை அல்ல. மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய எடையைக் கொண்டவை. அவற்றின் எடைக்கு ஏற்ப, விண்வெளியின் மேற்பரப்பும் கீழ் நோக்கி அமிழ்ந்திருக்கும். ��ரு பலூனை விரல்களால் அழுத்தும் போது ஏற்படும் வட்டவடிவப் பள்ளம் போல அவை அமிழ்ந்திருக்கும். இப்படித்தான் கருந்துளையும் விண்வெளியில் அமைந்திருக்கிறது. கருந்துளையானது ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon), ‘ஒருமை’ (Singularity) என்று இரண்டு மிக முக்கிய பகுதிகளைக் கொண்டது. நிகழ்வு எல்லையை மேல்பகுதியிலும் சிங்குலாரிட்டி என்று சொல்லப்படும் மிகச்சிறிய மையப்பகுதியைக் கீழ்ப்பகுதியாகவும் கொண்டு, ஒரு கூம்பு (Cone) வடிவத்தில் விண்வெளியின் மேற்பரப்பை கீழ்நோக்கி அமிழ்த்தியவாறு கருந்துளை காணப்படும். கருந்துளைக்கு இந்தக் கூம்பு வடிவம் எப்படி வந்தது என்று விளக்குவது கொஞ்சம் சிரமம் என்றாலும், அதையும் நாம் பார்த்துவிட வேண்டும். அதற்கு கருந்துளையாகும் ஒரு நட்சத்திரத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.\nவிண்வெளியில் நெபுலாக்கள் (Nebula) வாயுக்களையும் (Gas), தூசுகளையும் (Dust) அடர்த்தியாகக் கொண்டிருக்கும். இது ஒரு காலக்ஸியின் அளவுக்கு பிரமாண்டமானதாகக் காணப்படும். இந்த வாயுக்களும், தூசுகளும் ஈர்ப்பு விசையினால் ஒன்று சேர்வதால், அங்கு ஒரு குழந்தை நட்சத்திரம் பிறக்கும். குழந்தை நட்சத்திரங்களை சினிமாக்களில் மட்டும் பார்த்த உங்களுக்கு, இதைக் கேட்க கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும். இந்தக் குழந்தை நட்சத்திரம் படிப்படியாக வளர்ந்து ஒரு முழு நட்சத்திரமாகிறது. இப்படி லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் நெபுலாக்களின் மூலம் தினம் தினம் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நொடியும் விண்வெளியில் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன. இயற்கை என்பது எப்போதும் தனக்குள் ஒரு வட்டத்தை வைத்திருக்கிறது. இந்த வட்டத்தின் மூலம்தான் அது தன் சமநிலையையும் பாதுகாத்துக் கொண்டுவருகிறது. ஒருபுறம் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டிருக்க, மறுபுறம் நட்சத்திரங்கள் வயதாகி இறந்து கொண்டிருப்பது நடக்கும். பிறப்பதும் இறப்பதும் மனிதனுக்கு மட்டுமில்லை, நட்சத்திரங்களுக்கும் இருக்கிறது. அது மட்டுமில்லாமல், ஒரு நட்சத்திரம் இறக்கும் போது, ஏற்படும் பிரமாண்ட வெடிப்பின் மூலம் நெபுலாக்களும் உருவாகின்றன. நட்சத்திரங்கள் நெபுலாக்களில் பிறக்கின்றன. நட்சத்திரங்கள் இறந்து நெபுலாக்களை உருவாக்குகின்றன. இது ஒரு அழகான வட்டம் இலையா நட்சத்திரங்கள் நெபுலாக்களில் பிறப்பது என்பது ஒரு அழகான நிகழ்வு. அதைத் தெரிந்து கொள்ளும் போது உண்மையில் மகிழ்ச்சியடைவீர்கள். ஆனால் இந்தக் கட்டுரையில் அது பற்றி நான் எழுதப் போவதில்லை. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். ஆனால் நட்சத்திரம் ஒன்று இறப்பது பற்றி இங்கு நான் விவரித்தே ஆகவேண்டும். காரணம் ஒரு நட்சத்திரத்தின் இறப்பின் உபநிகழ்வாகத்தான் கருத்துளை ஒன்றின் பிறப்பும் நடைபெறுகிறது.\nவிண்வெளியில் முக்கியமாகச் சொல்லக்கூடிய இரண்டு விதமான திடப்பொருட்கள் உண்டு. ஒன்று எரிந்து கொண்டிருக்கும் திடப்பொருள். மற்றது எரியாமல் இருக்கும் திடப்பொருள். எரியாமல் இருப்பவற்றை நாம் கோள்கள் என்கிறோம். நம் பூமியும் ஒரு கோள்தான். இவற்றுடன் துணைக்கோள்கள் என்று சொல்லப்படும் சந்திரன்களும் உண்டு. ஆனால் எரிந்து கொண்டிருப்பவற்றை நட்சத்திரம் என்கிறோம். பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் நட்சத்திரம் நம் சூரியன்தான். சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதைப் பலர் சிந்திப்பதேயில்லை. நம் சூரியன், பால்வெளிமண்டலம் (Milkyway Galaxy) என்னும் நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு நட்சத்திரமாக இருக்கிறது. இந்தப் பால்வெளி மண்டலத்தில் மட்டும் 200 முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன என்று குத்துமதிப்பாகக் கணித்துள்ளனர். எப்படிப் பார்த்தாலும் 300 பில்லியன்களுக்குக் குறையாது. சமீபத்தில் ஜேர்மனில் எடுக்கப்பட்ட கணிப்பின்படி மில்க்கிவே காலக்ஸியைப் போல, 500 பில்லியன் காலக்ஸிகள் அண்டத்தில் இருக்கின்றன. இப்போது சிந்தித்துப் பாருங்கள் அண்டத்தில் மொத்தமாக எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று. நட்சத்திரங்கள் அனைத்தும் அவற்றின் பருமனைப் பொறுத்து வேறுபடுகின்றன. சூரியன் நம்முடன் தொடர்புபட்டிருப்பதால், ஏனைய நட்சத்திரங்களின் பருமனை சூரியனுடன் ஒப்பிட்டே அளவிடுகின்றனர். நட்சத்திரங்கள் அனைத்துமே என்றாவது ஒருநாள் எரியும் சக்தி தீர்ந்து போகும் போது, இறந்து போகின்றன. அப்படி இறந்து போகும் நட்சத்திரங்கள், அவற்றின் பருமைனைப் பொறுத்து, ‘வெள்ளைக் குள்ள நட்சத்திரமாகவோ (White Dwarf), நியூட்ரான் நட்சத்திரமாகவோ (Neutron Star), கருந்துளையாகவோ (Blackhole), பிரமாண்டக் கருந்துளையாகவோ (Supermassive Blackhole) மாறும். சூரியனைப் போல பருமனில் பத்து மடங்குக்கு இருக்கும் நட்சத்திரங்கள் இறக்கும் போத��, ‘சுப்பர் நோவா’ என்னும் நிலையை அடைந்து வெடிப்பதன் மூலம் ‘நியூட்ரான் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. ஆனால் சூரியனின் பருமனை விட நூறு மடங்களவில் இருக்கும் நட்சத்திரங்கள் இறக்கும் போது, ஹைப்பர் நோவா என்னும் நிலையை அடைந்து வெடிப்பதால் கருந்துளைகள் தோன்றுகின்றன. சூரியனைப் போல ஆயிரம் மடங்கு எடையுள்ள நட்சத்திரங்கள் வெடிக்கும் போது, பிரமாண்டக் கருந்துளைகள் உருவாகின்றன. இப்படியொரு பிரமாண்டமான கருந்துளைதான், மில்க்கிவே காலக்ஸியின் நடுவிலும் உள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறர்கள். சொல்லப் போனால், ஒவ்வொரு காலக்ஸியும் ஒரு பிரமாண்டமான கருந்துளையை மையமாகக் கொண்டு இருக்கும் என்கிறார்கள்.\nஒரு நட்சத்திரம் ஏன் இறக்கிறது. அது இறக்கும் போது சுப்பர்னோவாவாகிப் பெரிதாகி, திடீரென ஏன் வெடிக்கிறது என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது தெரியும் பட்சத்தில்தான், ஒரு கருந்துளையின் நிகழ்வு எல்லையில் என்ன நடைபெறுகிறது என்பதையும், கருந்துளையின் ஈர்ப்பு சக்தியால் ஒளிகூடத் தப்ப முடியாமல் எப்படி உள்ளே இழுக்கப்படுகிறது என்பதையும், இந்தக் கட்டுரையின் முதலாம் பகுதியின் இறுதியில் நாம் விட்டுச் சென்ற கேள்விகளுக்கான பதில்களையும் விளங்கிக் கொள்ள முடியும்.\nகருந்துளைகளைப் பற்றி ஏதோ ஒரு அறிவியல் செய்தியாக நினைத்து நாம் அறிந்து கொள்ள நினைக்கலாம். ஆனால், கருந்துளைதான் நாங்கள், நாங்கள்தான் கருந்துளை என்னும் நிலைமைக்கு நம்மை நவீன அறிவியல் கொண்டுவந்து விட்டிருக்கிறது. நம் வாழ்வுக்கும் கருந்துளைக்கும் நிறையவே சம்மந்தம் இருக்கிறது என்கிறார்கள். அது என்ன சம்மந்தம் என்பதைப் படிப்படியாக நாம் அறிந்து கொள்வோம்.\n – அண்டமும் குவாண்டமும் (பகுதி 1)\n – அண்டமும் குவாண்டமும் (பகுதி 1)\n‘குவாண்டம்’, ‘குவாண்டம்’ என்று அறிவியலில் இப்போது அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அப்படியென்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தாலும் கூட, அதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், பலருக்குக் குவாண்டம் (Quantum) என்றால் என்னவென்று தெரியாது என்பதுதான் உண்மை. இன்றைய உலகிலும், இனி வரப்போகும் உலகிலும், குவாண்டம் தன் பங்கை முழுமையாகச் செலுத்தப் போகிறது. குவாண்டம் இல்லாமல் இனி எதுவுமே இல்லை என்ற நிலையும் வரப்போகிறது. வர��்போகிறது என்ன, வந்துவிட்டது. எனவே ‘குவாண்டம் என்றால் என்ன’ என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவர்களாகிறோம். இந்த நிலையில், குவாண்டத்தைத் தமிழில் முடிந்தளவுக்கு ஏன் புரியவைக்கக் கூடாது என்று நினைத்து, அதை ஒரு தொடர் போல எழுதினால் என்ன என்ற முடிவில், ‘அண்டமும் குவாண்டமும்’ என்ற பெயரில் எழுத விரும்புகிறேன். இந்தக் கடுமையான, சிக்கலான அறிவியலை என்னால் முடிந்த அளவுக்கு இலகுவாகவும், எளிமையாகவும் உங்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். இதற்கு நிச்சயம் உங்கள் ஆதரவு இருக்கும் என்றே நான் நம்புகிறேன். குவாண்டம் என்றால் என்ன’ என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவர்களாகிறோம். இந்த நிலையில், குவாண்டத்தைத் தமிழில் முடிந்தளவுக்கு ஏன் புரியவைக்கக் கூடாது என்று நினைத்து, அதை ஒரு தொடர் போல எழுதினால் என்ன என்ற முடிவில், ‘அண்டமும் குவாண்டமும்’ என்ற பெயரில் எழுத விரும்புகிறேன். இந்தக் கடுமையான, சிக்கலான அறிவியலை என்னால் முடிந்த அளவுக்கு இலகுவாகவும், எளிமையாகவும் உங்களுக்குத் தரலாம் என்று நினைக்கிறேன். இதற்கு நிச்சயம் உங்கள் ஆதரவு இருக்கும் என்றே நான் நம்புகிறேன். குவாண்டம் என்றால் என்ன என்னும் அடிப்படைக் கேள்வியிலிருந்து, குவாண்டம் எந்த நிலையில் அண்டத்துடன் சம்மந்தப்படுகிறது என்னும் அடிப்படைக் கேள்வியிலிருந்து, குவாண்டம் எந்த நிலையில் அண்டத்துடன் சம்மந்தப்படுகிறது என்பதுவரை ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம். குவாண்டத்தின் மிகச் சிக்கலான ஒவ்வொரு முடிச்சையும், ஒவ்வொரு கட்டுரை மூலம் நாம் அவிழ்த்துக் கொள்ளலாம். இதன் ஆரம்பத்தை, சமீபத்தில் விவகாரமாகப் பேசப்பட்ட ‘கருந்துளை’ பற்றிய கட்டுரையுடன் ஆரம்பிக்கிறேன்.\nஇன்றைய தேதியில், அறிவியலில் பெரும் விவகாரமாகவும், விவாதமாகவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விசயம், ‘அண்டத்தில் எங்குமே கருந்துளைகள் (Blackholes) இல்லை’ என்பதுதான். நாஸா உட்படப் பல ஆராய்ச்சி நிலையங்களில், விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான கருந்துளைகளைக் கண்டுபிடித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், இப்படியானதொரு சந்தேகம், ஆச்சரியத்தையும், குழப்பத்தையும்தான் நமக்கு ஏற்படுத்தும். ஆனால் அவ்வளவு சுலபமாக நாம் இந்தச் சந்தேகத்தைச் சாதாரணமானது என்று சொல்லி ஒதுக்கிவிட்டுச் சென்றுவிட முடியாது. அதற்குக் காரணம், இந்தச் சந்தேகத்தை எழுப்பியுள்ளவர் ஒரு சாதாரணமான ஆளே கிடையாது என்பதுதான். உலக இயற்பியல் வரலாற்றில் மிகமுக்கியமானவரும், நவீன இயற்பியலில் பெயர் பெற்றவரும், கடந்த பல தசாப்தங்களாக கருந்துளைகளைப் பற்றி ஆராய்ந்து வருபவருமான ‘ஸ்டீவன் ஹாக்கிங்’ (Stephen Hawking) என்பவர்தான் இந்தச் சந்தேகத்தையே எழுப்பியுள்ளவர்.\nஆனால், உண்மையில் ஹாக்கிங் சொன்னது வேறு. ‘அண்டத்தில் எங்கும் கருந்துளைகள் இல்லை’ என்று அவர் சொல்லவில்லை. ‘இப்போது நாம் கருந்துளைகள் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதுபோல போலக் கருந்துளைகள் இருக்காது’ என்று சொன்னார். ‘கருந்துளைகள் இப்படித்தான் இருக்கும் என்று நம்மிடம் ஒரு வரையறை உண்டு. அப்படி நாம் வரையறுத்து வைத்திருப்பது போலக் கருந்துளைகள் இல்லை’ என்றார். இவை மட்டுமில்லாமல், வேறு சில புரட்சிகரமான கருத்துகளையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார் ஹாக்கிங். ‘கருந்துளைகள் கறுப்பு நிறமாக இருக்காது’ என்றும், ‘அவை சாம்பல் நிறத்தில் இருக்கும்’ என்றும் சொல்லியிருக்கிறார். இவற்றையெல்லாம் ஏதோ ஒரு அனுமானத்தின் மூலம் அவர் சொல்லிவிடவில்லை. பலவிதமான இயற்பியல், கணிதச் சமன்பாடுகளை முன்வைத்துச் சொல்லியிருக்கிறார். இவர் இப்படிச் சொன்னது சக இயற்பியலாளர்களை, குறிப்பாக வானியல் இயற்பியலாளர்களைப் (Astrophysicist) பெரும் குழப்பத்திற்குள் கொண்டு சென்றிருக்கிறது. இவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்ற முடிவுக்குக் கூட இன்னும் யாராலும் வரமுடியவில்லை. இவர் சொல்வது மட்டும் உண்மையாக இருக்குமானால், இதுவரை வானியல் இயற்பியலில் உண்மைகள் என்று நம்பப்பட்டு வந்த பல விசயங்களை மாற்றிக் கொள்ள வேண்டிவரும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை இந்த முடிவுகள். ஆனால், இப்படிப்பட்ட முடிவுகளுக்கான ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்குக் காரணமாக இருப்பது, இரண்டு பேருக்கிடையில் நடக்கும் போர்தான் என்கிறார்கள். கோபமில்லாமல், வெறுப்பில்லாமல், ஆயுதமற்று, மூளையை மட்டும் மூலதனமாக வைத்து நடக்கும் ஒரு போர் இது. இந்தப் போர் பலவருடங்களாக நடந்துவரும் ஒரு போர். போரில் எதிரெதிராக நின்று அதில் பங்குபற்றும் இருவருமே உலகமகா அறிவியலாளர்கள். பெரும் புத்திசாலிகள். இயற்பியல் விற்பன்னர்கள். அந்த இருவரில் ஒருவர், நான் மேலே சொன்ன ஸ்டீபன் ஹாக்கிங். மற்றவர் ‘லெனார்ட் சஸ்கிண்ட்’ (Leonard Susskind) என்பவர். இந்த சஸ்கிண்ட் என்பவரும் சாதாரணமான ஒருவர் கிடையாது. உலகப் புகழ்பெற்ற ஸ்ட்ரிங் தியரியின் (String Theory) கட்டமைப்பாளர்களில் ஒருவர்.\n‘ஊர் இரண்டுபட்டால் யாருக்கோ கொண்டாட்டம்’ என்று சொல்வழக்கு உண்டு. அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சஸ்கிண்டும் ஹாக்கிங்கும் இரண்டுபட்டதால், இயற்பியல் உலகு, அறிவியல் உலகு, அதிகம் ஏன் ஒட்டுமொத்த உலகிற்கே கொண்டாட்டம்தான். இருவருமே மற்றவர் சொல்வது தப்பு என்று நிரூபிப்பதற்காக ஆவேசமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, கணிதச் சமன்பாடுகளை நசித்துப் பிசைந்து பல அறிவியல் உண்மைகளை வெளியிடுகின்றனர். இதில் பிரச்சனைகளும் இல்லாமல் இல்லை. இவர்கள் இருவரில் யார் சொல்வது சரியென்று குழப்பம் மிஞ்சுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், இந்தக் குழப்பங்களைக் கையிலெடுத்துக் கொண்டு, இனிவரும் இளம் விஞ்ஞானிகள் ஆராய ஆரம்பிக்கும் போது சரியான விடைகள் பின்னாளில் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இப்படியே பேசிக் கொண்டு போனால், இவர்கள் என்ன போர் செய்தார்கள் என்று பார்க்க முடியாமல் போய்விடும். ஆகவே முதலில் எதை முன்வைத்து இவர்களின் போர் நடந்தது என்பதை நாம் பார்க்கலாம்.\nஇயற்பியலில் (Physics) ‘வானியல் இயற்பியல்’ (Astrophysics) என்பது தற்போது மிக முக்கியமான பிரிவாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் வானியல் ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியா கூட அதில் தன்பங்கை வலிமையுடன் செலுத்த ஆரம்பித்துவிட்டது. விண்வெளிக்கு சாட்லைட்டுகளை அனுப்புவதிலிருந்து, அயல்கிரகங்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவது வரை முன்னேறியாகிவிட்டது. பூமியிலிருந்தே விண்வெளியைப் பெரும் தொலைநோக்கிக் கருவிகளைக் கொண்டு அவதானிக்க ஆரம்பித்துவிட்டோம். அதன் உச்சமாக, சாட்லைட்டுகள் மூலம் தொலைநோக்கிக் கருவிகளை விண்வெளியில் நிறுவி, அங்கிருந்தே விண்வெளியை ஆராயவும் செய்கிறோம். அமெரிக்கா ‘NASA’ என்றும், ஐரோப்பா ‘ESA’ என்றும், இந்தியா ‘ISRO’ என்றும் அமைப்புகளை உருவாக்கி வானியல் ஆராய்ச்சிகளைச் செய்கின்றன. இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையானது வானியல் இயற்பியல் படிப்புத்தான். மிகப்பெரிய தொலைநோக்கிக் கருவிகள் மூலம், விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை ஆராய்ந்து, இயற்பியல், கணிதவியல் சமன்பாடுகள் மூலம் எடுத்த பல முடிவுகளைக் கொண்டு, நமது அண்டம் உருவாகியது முதல், மனிதன் தோன்றியது வரையுள்ள மொத்த சரித்திரத்தையும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘பிக் பாங்’ என்னும் சிறு புள்ளியின் பெருவெடிப்பின் ஆரம்பத்திலிருந்து, நேற்று சென்னையில் நடந்த அரசியல் மாநாடு வரையிலான தொடர் நிகழ்ச்சிகளுக்கான காரணங்களை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திப் பட்டியலிடுகிறார்கள்.\nஇந்தப் பட்டியலின் வரிசையில் இருக்கும் ஒன்றுதான் ‘கருந்துளை’ என்று சொல்லப்படும் ‘ப்ளாக்ஹோல்’ (Blackhole). நமது அண்டத்தின் (Universe) அவிழ்க்க முடியாத பெரும் மர்ம முடிச்சாக இந்தக் கருந்துளை இருக்கிறது. சில புராணங்களிலும், ‘மாயா’ (Maya) போன்ற இனங்களின் சரித்திரங்களிலும் ‘கருமையான இடம்’ அல்லது ‘கரும்பள்ளம்’ என்று விண்வெளியில் இருக்கும் இடமொன்றைச் சுட்டிக் காட்டியிருந்தாலும், அவை இப்போது சொல்லப்படும் கருந்துளைகளைத்தானா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதற்கப்புறம் கிபி 1798ம் ஆண்டளவுகளில் ‘லாப்பிளாஸ்’ (Simon Laplece) என்னும் கணிதவியலாளர் இந்தக் கருந்துளையைப் பற்றிச் சொல்லியிருப்பதாக கருதுகின்றனர். ஆனாலும் உண்மையான கருந்துளை 1972ம் ஆண்டு தொலைநோக்கிக் கருவிகள் மூலமாக முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அது அறிவியலில் ஒரு மைல்கல்லாகவும் அமைந்தது. அதைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்றைய தேதியில் அண்டம் முழுவதும் நூறு மில்லியனுக்கு அதிகமான கருந்துளைகள் இருக்கின்றன என்கிறார்கள். இந்தக் கணக்கு ரொம்பவும் குறைத்துச் சொல்லப்பட்ட கணக்கு. எங்கள் சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளிமண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை ஒன்று (Supermassive Blackhole) இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நட்சத்திர மண்டலங்களின் மையங்களும், இது போல ஒரு பெரிய கருந்துளையைக் கொண்டிருக்கும் என்கிறார்கள். இந்தக் கருந்துளைகள் ஏன் கருப்பாக இருக்கின்றன அவற்றின் தண்மைகள் என்ன என்று ஆராயும் போதுதான் பல ஆச்சரியமான தகவல்கள் நமக்குக் கிடைக்கத் தொடங்கின. அந்தத் தகவல்கள்தான் இப்போது இ���ண்டு இயற்பியலாளர்களுக்கிடையிலான போருக்கும் காரணமாகியிருக்கிறது.\nநாம் வசிக்கும் பூமி எவ்வளவு பெரியது என்பது உங்களுக்குத் தெரியும். அதில் உள்ள மலைகள், பாறைகள், நீர்நிலைகள், உயிரினங்கள் என அனைத்தையும் சேர்த்து, நம் பூமியின் எடையை ஒருதரம் கற்பனை பண்ணிப் பாருங்கள். பூமியுடன் ஒப்பிடும் போது சூரியன், ஒரு கோடியே மூன்று லட்சம் பூமிகளை அதனுள் வைத்துவிடக் கூடிய அளவுக்குப் பெரியது. மூன்று லட்சத்து முப்பத்திமூன்றாயிரம் மடங்கு பூமிகளின் எடைக்குச் சமனானது சூரியன். இப்போது நமது சூரியன் எவ்வளவு பெரியதென்று கொஞ்சமாவது புரிகிறதல்லவா ஆனால், அண்டத்தில் நமது சூரியனைப் போல, பத்து மடங்கு, நூறு மடங்கு, இருநூறு மடங்கு என்று பெரிய நட்சத்திரங்களெல்லாம் வெகு சாதாரணமாக இருக்கின்றன. அவைகளுடன் ஒப்பிடும் போது நம் சூரியன் ஒரு குட்டிப்பாப்பா. நட்சத்திரங்கள் என்றாலே எப்போதும் எரிந்து கொண்டிருப்பவை என்று உங்களுக்குத் தெரியும். சூரியனை விடப் பத்துமடங்கு பெரிய ஒரு நட்சத்திரத்தின் மையப்பகுதியில் (Core) உள்ள கதிர்த்தொழிற்பாட்டு எரிதண்மை தீர்ந்து போகும் வேளையில், அந்த நட்சத்திரம் இறக்கும் நிலையை அடைகிறது. அப்போது அந்த நட்சத்திரம் தன் உருவத்தில் ஊதிப் பெரிதாக உருமாறி ‘சுப்பர்நோவா’ (Supernove) என்று சொல்லப்படும் நிலையை அடைகிறது. அப்போது, அந்த நட்சத்திரத்தின் மையத்தில் ஏற்படும் நிலையற்ற ஸ்திரத் தண்மையாலும், அதிகளவு ஈர்ப்புவிசையாலும் திடீரென ஒரு சுருக்கம் ஏற்பட்டு, நட்சத்திரம் படீரென வெடிக்கின்றது. இந்த வெடிப்பு அண்டத்தின் ஆரம்ப வெடிப்பான பிக்பாங்கை ஒத்ததாக இருக்கும். இந்த சுப்பர்நோவா வெடித்ததன் மூலம், ‘நியூட்ரான் நட்சத்திரம்’ (Neutron Star) என்ற ஒன்று உருவாகும். நியூட்ரான் நட்சத்திரம் என்பது விண்வெளியில் காணப்படும் மிகச்சிறிய ஆனால் மிகச் சக்திவாய்ந்த ஒன்றாகும். அதிக அடர்த்தியும், நினைத்துப் பார்க்க முடியாத எடையும் கொண்ட மிகச்சிறிய நட்சத்திரம் அது. ஐந்து கிலோமீட்டர்கள் அகலமுள்ள ஒரு நியூட்ரான் நட்சத்திரம், ஐம்பது மடங்கு சூரியனின் எடையுடன் இருக்கும். அவ்வளவு அடர்த்தியும் சக்தியும் வாய்ந்தது நியூட்ரான் நட்சத்திரம்.\nசூரியனைப் போல பத்து மடங்கு நட்சத்திரம் சுப்பர்நோவாவாக மாறி வெடிக்கிறது என்று பார்த்தோ���். அது போல, சூரியனைப் போல நூறு மடங்கு பெரிதான நட்சத்திரத்துக்கு இப்படியானதொரு நிலை ஏற்பட்டால், அதாவது சூரியனைப் போல நூறு மடங்குள்ள ஒரு நட்சத்திரம், மைய எரி நிலை போதாமையால் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதுவும் மிகப்பெரிதாக ஊத ஆரம்பிக்கிறது. அப்படிப் பெரிதாகியதும் அது ‘சுப்பர் நோவா’ என்று அழைக்கப்படுவதில்லை. மாறாக, ‘ஹைப்பர் நோவா’ (Hypernova) என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஹைப்பர் நோவாக்கள் பெரிய அளவில் காமாக் கதிர்களை வெளிவிடக் கூடியவை. இவையும் சுப்பர் நோவாக்கள் போலவே, மையத்தில் (Core) ஏற்படும் ஸ்திரத்தண்மை இழப்பினாலும், ஈர்ப்பு சக்தி அதிகரிப்பினாலும் ஒரு குறித்த கணத்தில் பிக்பாங்க் போல, மிகப் பெரிய வெடிப்பாய் வெடிக்கின்றன. அந்த வெடிப்பின் போது ஏற்பட்ட சுழற்சியினாலும், எல்லையில்லா ஈர்ப்பு சக்தியினாலும் (Gravity), ஒரு சிறு புள்ளியை மையமாகக் கொண்டு அனைத்தும் ஒடுங்க ஆரம்பிக்கின்றன. அந்தப் புள்ளியே கருந்துளையாகப் (Blackhole) பிறப்பெடுக்கிறது.\nதிடீரெனத் தோன்றிய பெரிய வெடிப்பு, அதனால் ஏற்பட்ட அதிவேகச் சுழற்சி, அப்போது ஏற்பட்ட அளவிடமுடியாத வெப்பநிலை, அதனால் உருவான கதிர்வீச்சு மற்றும் ஆவியாதல் போன்ற நிகழ்வுகள், அதனால் உருவான உபஅணுத்துகளின் சிதறல்கள், சிதறிய துகள்களெல்லாம் ஈர்ப்புவிசையினால் ஒன்றாக, ஒரே புள்ளியாகச் சேர்தல், அந்தப் புள்ளி முடிவற்ற எடையை அடைதல், அதனால் அந்தப் புள்ளியின் ஈர்ப்புவிசையும் முடிவற்றதாக அதிகரித்தல் என்ற அனைத்துச் செயல்பாடுகளும் ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்தில் நடைபெறுகிறது. அப்படித் தோன்றிய அந்தப் புள்ளியின் ஆற்றலால், அருகில் இருக்கும் எதுவும் தப்ப முடியாமல் அதன்பால் ஈர்க்கப்பட்டு, அதனுள் நுழைந்து காணாமல் போகும். வெளிச்சத்தால் கூட அதன் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிவிட முடியாது. ஒளியைக் கூட விழுங்கியது அந்தப்புள்ளி. ஒளி விழுங்கப்பட்டதால், அந்த இடமெங்கும் கருப்பாக தோன்றியது. வட்டமான ஒளியில்லாத அந்தப் புள்ளி ‘கருந்துளை’ என்று அழைக்கப்பட்டது.\nநயாகரா நீர்வீழ்ச்சியை உங்களில் பலர் சென்று பார்த்திருக்க மாட்டீர்கள். சிலர் சென்று பார்த்திருக்கலாம். சிலர் காணொளிகளாகக் கண்டிருக்கலாம். நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டவர்கள் நயாகராவையும், அதைக் காணாதவர்கள், சாதாரணமான வேறு நீர்வீழ்ச்சியைக் கண்டிருந்தால் அதையும், இவையிரண்டையும் காணாதவர்கள், ஆற்றில் அல்லது நீர் நிலைகளில் ஏற்படும் ஒரு பெரிய சுழலையாவது கற்பனை செய்து கொள்ளுங்கள். நயாகரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கீழே விழும் புள்ளிவரை, மேலே உள்ள ஆற்றில் தண்ணீர் சமதரையில் அமைதியாகவே ஓடிக் கொண்டுவரும். நிலைக் குத்தாகக் கீழே விழவேண்டிய ஒரு குறித்த இடம் வரும்வரை, அந்த நீர் எந்தச் சலனமும் இல்லாமல், அமைதியாகவே ஓடிக் கொண்டு வரும். நீர்வீழ்ச்சியில், கீழே விழுவதற்கு குறித்த சில மீட்டர் முன்னால் வரை ஆற்றின் வேகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் ஒரு குறித்த இடத்தை அடைந்ததும், அதாவது நீர்வீழ்ச்சியில் நீர் விழுவதற்கு முன்னர், மேலே உள்ள சமதரையில் உள்ள ஆற்று நீரில் சில மீட்டர்கள் முன்னாலேயே, நீரின் இழுவை வேகம் அதிகமாக காணப்படும். கீழே விழும் நீரின் ஈர்ப்பின் இழுவைச் சக்தி, மேலே உள்ள நீரில் சில மீட்டர்களில்தான் தெரிய ஆரம்பிக்கும். நீர்வீழ்ச்சியின் மேலே உள்ள ஆற்றில் நாம் சாதாரணமாக நீந்திக் கொண்டிருக்கலாம். அந்த நீர்வீழ்ச்சியின் நீர்விழும் அந்தக் குறித்த இடம் வரும்வரை பிரச்சனை இல்லாமல் நீந்தலாம். ஆனால், அந்தக் குறித்த எல்லை இடத்துக்கு நாம் நீந்தி வருவோமானால், நீர்வீழ்ச்சியின் விசையினால் கீழே இழுக்கப்படுவோம். அந்த எல்லை வரை நீந்த முடிந்த நமக்கு, அந்த எல்லை வந்ததும் நீர் இழுக்கும் வேகத்தை எதிர்த்து நீந்த முடியாமல், நீர்வீழ்ச்சியை நோக்கி இழுக்கப்பட்டுக் கீழே விழுந்துவிடுவோம். அந்த எல்லையை ‘திரும்பி வரமுடியாத எல்லை’ என்று சொல்லலாம் அல்லவா இது போன்று திரும்பி வரமுடியாத ஒரு எல்லை கருந்துளைக்கும் உண்டு என்கிறார்கள்.\nகருந்துளை என்பது முடிவற்ற ஈர்ப்பு விசையைக் கொண்டது என்கிறார்கள். அதன் ஈர்ப்பு, அதன் மையத்தை நோக்கி அனைத்தையும் இழுக்கும். ஆனால் அப்படிப்பட்ட கருந்துளையையும் நாம் அணுகலாம். ஒரு குறித்த எல்லைவரை நமக்கு எதுவும் நடக்காது. நயாகரா நீர்வீழ்ச்சி போல. ஆனால் ஒரு குறித்த எல்லையை நாம் கருந்துளையில் அடைந்தோமானால், அதன் ஈர்ப்புவிசையிருந்து நம்மால் தப்பிவிட முடியாது. கருந்துளையின் திரும்பி வர முடியாத எல்லையாக இருப்பதை ‘The Point of no return’ என்று சொல்கிறார்கள். அத்துடன் அந்த எல்லைக்கு ‘நிகழ்வு எ��்லை’ (Event Horizon) என்று விசேசமான பெயரிட்டும் அழைக்கிறார்கள். வட்டவடிவமான ஒரு எல்லையாக அது காணப்படுகிறது. கருந்துளைக்குள் ஈர்க்கப்படும் அனைத்தும் இந்த ‘நிகழ்வு எல்லை’ வழியேதான் அதன் மையம் நோக்கி இழுக்கப்படுகின்றன.\nஒளியைக் கூட இந்தக் கருந்துளைகள் உள்ளே இழுப்பதால், கருப்பு நிறமாகக் காட்சிதருகிறது என்றும், கருந்துளையின் ஈர்ப்பு எல்லையாக, ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon) என்பது இருக்கிறது என்றும் இதுவரை நம்பிவந்தோம். ஆனால், இவை இரண்டுமே தப்பு என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். கருந்துளை என்று சொல்வதே தவறு. அது சாம்பல் நிறமானது என்றும். அதற்கு Event Horizon என்பதே கிடையாது என்றும் சொல்லியிருக்கிறார்.\nஆனால், இதற்கு எதிர்ப்புக் குரலை, ‘சேச்சே ஹாக்கிங் சொல்வதுதான் தப்பு. Event Horizon என்பது நிச்சயம் இருக்கிறது. அது சாதாரணமானது கிடையாது. சினிமாப்படத்தை ஒளிபரப்பும் புரஜெக்டர் சாதனம் போல, அது பல காட்சிகளை விண்வெளியில் ஒளிபரப்புகிறது. அது ஒளிபரப்பும் திரைப்படக் காட்சிகள்தான் நானும், நீங்களும், அமெரிக்க ஜனாதிபதியும், பூமியில் இருக்கும் அனைத்தும். பூமியில் நாம் பார்க்கும் எதுவுமே உண்மையில்லை. நாம் அனைவருமே கருந்துளைகள் தெறிக்க விடும் மாயைத் தோற்றங்கள். இந்த ப்ளாக்ஹோல்களின் Even Horizon வெளிவிடும் தகவல்கள் (Information) வெளிப்படுத்தும் தோற்றங்களைத்தான், நாம் நடப்பதாக நினைத்துக் கொண்டு ஏமாறுகிறோம்’ என்று கிலியுடன் கிளப்புகிறார்கள்.\n அது உண்மையில் திரைப்படக் காட்சிகளைப் போலப் படத்தை ஒளிபரப்புகிறதா தலையைச் சுற்ற வைக்கும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்களை சஸ்கிண்ட் தெளிவாகத் தருகிறார். அவர் தரும் அந்தப் பதில்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்……..\nமிக்கி மௌஸும் நீரும் – நீரின் விந்தைத்தண்மைகள்\n‘மிக்கி மௌஸும் நீரும்’ என்னும் தலைப்பைப் பார்த்ததுமே வியப்புத்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். ‘முழங்காலுக்கும், மொ.தலைக்கும் முடிச்சுப் போடுவது போல’, மிக்கி மௌஸுக்கும், நீருக்கும் என்ன சம்மந்தம் என்ற ஆவலும் அந்த வியப்பில் அடங்கியிருக்கும். அது என்னவென்றுதான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.\nநீர் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை, நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. தினம்தினம் அவசியம் அருந்த வேண்டிய ��த்தியாவசியத் தேவைகளில் ஒன்று நீர். ஆனால் அந்த நீரைப்பற்றி நாம் எதையும் சரியாக அறிந்து வைத்திருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். கண்ணும், தாயும் நம்முடன் இருக்கும் வரை, அவைபற்றிக் கவலையே படுவதில்லை நாம். இந்த இரண்டில் ஒன்று, நம்மை விட்டு இல்லாமல் போகும் போதுதான், ‘அட வாழ்க்கையில் எவ்வளவு அவசியமான ஒன்றை இழந்து விட்டோம்’ என்று அலற ஆரம்பிப்போம். அதுபோல ஒன்றுதான் நீரும். அது இருக்கும் வரை, அதைப்பற்றி எந்தக் கவலையும் படாமல், அருந்திவிட்டுப் போய்க்கொண்டே இருப்போம். நீரும் இல்லாமல் போகும் போதுதான் அதன் அருமை தெரியும். நீரைப்பற்றிய விழிப்புணர்வுதான் நமக்கு இல்லாவிட்டாலும் கூட, அதுபற்றி ஒரு விந்தையான அறிவியல் தகவலை அறிந்து கொள்ளலாம். விந்தையான தகவல் என்றால், நீங்கள் நம்பவே முடியாத, கற்பனையால் நாம் அதைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு விந்தை.\nஒரு கிளாஸில் (Glass) அரைவாசி அளவுக்கு நீரை ஊற்றி வைத்துவிட்டு, ‘இதில் என்ன இருக்கிறது’ என்று கேட்பார்கள். நாம் அரைக் கிளாஸில் நீர் இருப்பதாகச் சொல்வோம். ஆனால் அரைக் கிளாஸில் நீரிருப்பது போல, மிகுதியாய் இருக்கும் அரைக் கிளாஸில் நீரில்லாத வெறுமையும் இருக்கிறது. ஆனாலும் நாம் அதைச் சொல்ல மாட்டோம். நம் கண்ணுக்கு என்ன தெரிகிறதோ, அதையே உண்மையென்று நம்பி, அதை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்வோம். இது மனித இயல்பு. அரைக் கிளாஸில் நீர் இருப்பதை ஒரு தத்துவமாகவும் சொல்வார்கள். இதை நீங்கள் முன்னரே கேள்விப்பட்டுமிருக்கலாம். ஆனால், நான் சொல்ல வந்தது இது போல ஒன்றுதான் என்றாலும், இதுவல்ல. இதே கிளாஸும் இதே நீரும்தான். ஆனாலும், நான் சொல்ல வந்தது தத்துவமல்ல, அறிவியல்.\nநீர் முழுமையாக நிரம்பியிருக்கும் ஒரு கிளாஸை எடுத்து மேசையில் வைத்துவிட்டு, அதைக் கொஞ்சம் பாருங்கள். அந்தக் கிளாஸில் முழுமையாக நீர் நிரம்பியிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். ஆனால் உண்மையில் அப்படி இருப்பதில்லை. ஒரு கிளாஸில் நீர் நிரம்பியிருந்தால், அந்த கிளாஸில் 99% நீர் இருப்பதில்லை. 1% அளவில்தான் நீர் இருக்கும். ‘என்ன தலை சுற்றுகிறதா’ ஆம் 99 சதவீதத்துக்கு அந்தக் கிளாஸ் நீரின்றி வெறுமையாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், ஒரு கிளாஸ் நீரை நீங்கள் குடிக்கும் போது, அதில் ஒரேயொரு சதவீதம் நீரைத்தான் குடிக்கிறீர்கள். மிகுதி 99 சதவீதம் நீரைக் குடிப்பதாக நினைத்துக் கொண்டு, வெறுமையைக் குடிக்கிறீர்கள்.\n இந்த ஆள் தண்ணியைப் போட்டுவிட்டு உளறுகிறாரோ” என்று நீங்கள் இப்போ நினைக்கலாம். அப்படி நான் தண்ணியைப் போட்டுவிட்டு உளறினாலும், அந்தத் தண்ணியிலும் 99 சதவீதம் வெறுமையைத்தான் குடித்திருப்பேன்.\n பரவாயில்லை, தொடர்ந்து படியுங்கள் புரியும்.\nநீர் என்பது, இரண்டு ஐதரசன் (H) அணுக்களையும், ஒரு ஒட்சிசன் (O) அணுவையும் சேர்த்து, H2O மூலக்கூறால் (Molecule) உருவாக்கப்பட்ட ஒரு திரவம். அதாவது H2O என்னும் மூலக்கூறுகள் பல ஒன்று சேர்ந்திருப்பதை நாம் நீர் என்கிறோம். நீர் என்றல்ல, அனைத்துத் திரவங்களும் மூலக்கூறுகளால்தான் உருவானவை. ஒரு திரவத்தின் மிகச்சிறிய வடிவம் மூலக்கூறு எனப்படும். மூலக்கூறு ஒன்றைப் பிரிக்க வேண்டுமென்றால் அது அணுக்களாகத்தான் பிரியும். பல H2O மூலகூறுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, ஒரு கிளாஸ் நீராக மாறுகின்றன. இரண்டு ஐதரசன்களும், ஒரு ஒட்சிசனும், நீர் மூலக்கூறில் ஒரு விந்தையான வடிவத்தில் சேர்கின்றன. அந்த விந்தையான வடிவம் என்ன தெரியுமா வால் டிஸ்னியின் கார்ட்டூன் படங்களில் வரும் மிக்கி மௌஸின் (Mickey Mouse) தலையின் வடிவம்தான் அது. ஐரரசன் அணுக்கள் இரண்டும் மேலேயும், ஒட்சிசன் அணு கீழேயுமாக இணைந்து இந்த வடிவில் அவை காணப்படும். இந்த விசேச வடிவமே நீருக்கு ஒரு சிறப்பான தண்மையைக் கொடுக்கிறது.\nமேலே இரண்டு ஐதரசன் அணுக்களும், கீழே ஒரு ஒட்சிசன் அணுவும், நீரின் மூலக் கூறில் காணப்படுவதால், மேலே நேரேற்றத்துடனும் (+), கீழே எதிரேற்றத்துடனும் (-) அது இருக்கும். அதாவது கிட்டத்தட்ட ஒரு காந்தத்தைப் போலக் காணப்படும். அல்லது பூமியின் வட, தென் துருவம் போல என்றும் சொல்லலாம். இப்படிக் காந்தம் போலக் காணப்படுவதால், நீரின் மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் மற்ற மூலக்கூறுடன் இணையும் போது, ஒத்த ஏற்றத்தால் ஒன்றை ஒன்று தள்ள ஆரம்பிக்கின்றன. ஒரே ஏற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும் என்றும், எதிர் ஏற்றங்கள் ஒன்றை ஒன்று கவர்ந்து கொள்ளும் என்றும் சிறு வயதில் நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த விளைவால் நீரின் மூலக் கூறுகள் ஒவ்வொன்றுக்கும் இடையில், தள்ளுவிசை காரணமாக மிகப்பெரிய வெறுமையான இடைவெளிகள் காணப்படும். அதாவது நீரின் மூலக்கூறுகளை ஒன்று சேர��த்தால், அவற்றிற்குள் இடையே இருக்கும் இடைவெளி வெறுமை 99 மடங்கு அதிகமாக இருக்கும். இப்போது புரிகிறதா, ஒருகிளாஸ் நீரை நீங்கள் குடிக்கும் போது, 99 சதவீதம் வெறுமையையே குடிக்கிறீர்கள் என்பது\nஇதனாலேயே, அதாவது நீர் மூலக்கூறின் மிக்கி மௌஸ் வடிவத்தால், நீருக்குப் பல சிறப்பான தண்மைகள் வந்துவிடுகிறது. பூமியில் இருக்கும் திரவங்களில் இயற்கையிலே திடப்பொருளாகவும் (ஐஸ்), திரவமாகவும் (நீர்), வாயுவாகவும் (நீராவி) இருக்கக் கூடிய ஒன்றேயொன்றாக நீர் இருப்பதற்குக் காரணம் இதுதான். அத்துடன் நீரின் திடப்பொருளான பனிக்கட்டியைத் திரவமான நீரிலிடும்போது, பனிக்கட்டி மிதப்பது, அதாவது திடப்பொருள் திரவத்தில் மிதப்பது, நீரில்தான் நடைபெறும். திடப்பொருள், திரவத்தை விட அடர்த்தி அதிகமானதாகவும், திரவம், வாயுவை விட அடர்த்தி கூடியதாகவும் இருப்பதுதான் வழமை. அடர்த்தி அதிகம் உள்ள திடப்பொருள், அடர்த்தி குறைந்த திரவத்தில் இடப்படும் போது, எப்போதும் அமிழ வேண்டும். ஆனால் நீரில் அதற்கு நேரெதிராக நடைபெறுகிறது. இதற்குக் காரனமும் அதுதான். நீர் மூலக்கூறின் வடிவத்தினால்தான் ஐஸில் சறுக்கி விளையாடும் விளையாட்டுகளை நம்மால் விளையாட முடிகிறது. நீர் பனிக்கட்டியானதும், அதன் மேற்பரப்பில் சறுக்கும் தண்மை உருவாவதற்கும் இதுவே காரணம். இப்படிப் பல வியப்பான தண்மைகள் நீருக்கு உண்டு. ஏனைய திரவங்களை விட, என்னென்ன விதங்களில் நீர் விசேசத் தண்மைகளைப் பெற்றிருக்கிறது என்று நீங்கள் அறிந்து கொள்கிறீர்களோ, அவை அனைத்துக்கும் இந்த மிக்கி மௌஸ் வடிவம்தான் காரணமாகிறது.\nநீங்கள் வாங்கும் ஒரு பாட்டில் கோலாவிலிருந்து, கோலிச் சோடா வரை அதனுள் உள்ள சில துளிகளுக்காகவே அவ்வளவு பணத்தைக் கொட்டுகிறீர்கள் என்னும் நிதர்சனத்தைப் புரிந்து கொண்டீர்களா….\nபெல்மேஷ் முகங்கள் – விடுவிக்கப்படாத மர்மம்\nகடவுள் பற்றியும், பேய் போன்ற அமானுஷ்ய சக்திகள் பற்றியும் என் அபிப்பிராயங்களும், அவற்றையொட்டிய என் கருத்துகளும் மாறுபட்டவை. நவீன இயற்பியலையும், குவாண்டம் இயற்பியலையும் முழுமையாக ஏற்றுக் கொண்டவன் நான். அதனால் கடவுள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய என் கருத்துகளுக்கு அறிவியல் சார்ந்த ஒரு விளக்கத்தை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவன். இன்று எனக்குக் கிடைக்கும் ஒரு விளக்கம், நாளை வேறு ஒன்றாகத் தன்னைப் புதுப்பித்துத் திருத்திக் கொள்ளலாம். அறிவியலுக்கும், மத நம்பிக்கைகளுக்குமிடையில் நூலிழை வித்தியாசம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. எத்தனை ஆயிரம் வருடங்களானாலும், தன்னைப் புதிப்பித்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகள் மாறாமல் இருக்க, அறிவியல் தன்னை அந்தந்தக் கணத்திலேயே புதுப்பித்துக் கொள்கிறது. பூமி தட்டையல்ல உருண்டை என்பதிலிருந்து, புளூட்டோ சூரியனைச் சுற்றும் ஒன்பது கிரகங்களில் ஒன்றல்ல என்பதுவரை, தன்னைப் புதுப்பிக்க அது தயங்கியதே இல்லை.\nஅறிவியல் ஆராய்ச்சிகளில் அவற்றுக்கென, இறுதியில் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க முடியவில்லையென்றால், கணிதச் சமன்பாடுகளை முன்வைத்து, இயற்பியல் விதிகளுக்கமைய, தர்க்க ரீதியான ஒரு முடிவை எடுத்துக் கொள்வார்கள். அதை உலக விஞ்ஞானிகளின் மத்தியில் சமர்ப்பித்து, பல கோணங்களில் சரி பார்த்துக் கொள்வார்கள். அதன் பின்னர் அதை ஒரு அறிவியல் கோட்பாடாக வெளியிடுவார்கள். கோட்பாடுகள் (Theory) என்பவவை முடிந்த முடிவுகளல்ல. ஆனால் பல இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னோடிகளாக இருப்பவை. நவீன இயற்பியலில், குறிப்பாக குவாண்டம் இயற்பியலில், அறிவியல் முடிவுகள் கோட்பாடுகளகவே அதிகளவில் காணப்படுகின்றன. கோட்பாடுகளும் ஒரு விதத்தில் மத நம்பிக்கை போன்றவைதான். இருக்கின்றன என்பது போலக் கூறிக்கொள்ளும் ஆனால் இருப்பதாக நிரூபிக்க முடியாது. இந்தப் புள்ளியில்தான், நான் மேலே சொன்னது போல, மத நம்பிக்கைகளும், அறிவியல் கோட்பாடுகளும் தங்களை மாற்றிக் கொள்ளும் விசயத்தில் வித்தியாசப்படுகின்றன.\nஅதுசரி, இதையெல்லாம் இப்போது சொல்லி, நான் ஏன் உங்களை அறுக்கிறேன் என்றுதானே யோசிக்கிறீர்கள்\nஅறிவியல் ஒருபுறமும், நம்பிக்கை மறுபுறமும் இருக்க, இவையிரண்டுக்கும் இடையில் ‘மிஸ்டரி’ என்று சொல்லப்படும் மர்மங்கள், இந்த இரண்டு பக்கங்களும் சாராமலும், சார்ந்து கொண்டுமிருந்து நம்மை மிரட்டி வருகின்றன. சமீபத்தில் என்னால் வெளியிடப்பட்ட இரண்டு புத்தகங்களும் இந்த மிஸ்டரி வகையானவையே மிஸ்டரி வகை மர்மங்களைப் பற்றிச் சொல்லும் போது, நான் மூடநம்பிக்கைகளை விதைப்பதாகச் சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்த மிஸ்டரிகளிலும் அறிவியல் தண்மை பொதிந்திருப்பதை நான் ப�� சமயங்களில் அவதானித்திருக்கிறேன். அறிவியல் சார்ந்து இவற்றுக்கான விளக்கங்களையும் புரிந்து கொண்டிருக்கிறேன். அந்த விளக்கங்கள் அனைத்தும் குவாண்டம் இயற்பியலின் கோட்பாடுகள் சார்ந்ததாகவே இருந்திருக்கின்றன. இப்படி நான் புரிந்து கொண்டவற்றை, ஒரு அறிவியல் பக்கத்தை உருவாக்கி, அதனூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். அதற்கான ஆதரவு உங்களிடமிருந்து தொடர்ந்து கிடைக்கும் வரை, என் பகிர்வுகளும் தொடர்ந்து கொண்டே செல்லும்.\nஇந்த மிஸ்டரிகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மேற்குலகில் வினோதமான முறையில் நடைபெறும் சம்பவங்கள் எவையாயினும், அவை பத்திகைகள், தொலைக்காட்சிகள் என அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்து, மக்கள் மத்தியில் பரவுகின்றன. ஆனால் நம் நாடுகளில் இவற்றிற்கென எந்தச் சந்தர்ப்பங்களும் அமையாமல், உலகில் நடந்த பல முக்கிய சம்பவங்களைத் தெரிந்து கொள்ளாமல் தவறவிடுகிறோம். இப்படி நாம் தவறவிட்டவை ஏராளம். இவற்றில் உண்மைகள் இருக்கின்றனவா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, ‘இப்படியெல்லாம் இருக்கின்றன’ என்று நாம் அறிந்திருக்க வேண்டுமல்லவா\nஇன்றும் ஒரு மிஸ்டரி வகை மர்மத்துடன் என் பதிவுகளை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் ரெடிதானே\nஸ்பெயின் நாட்டில் ‘பெல்மேஷ்’ (Belmez) என்றொரு கிராமம் இருக்கிறது. மிகவும் அமைதியான ஒரு கிராமம் அது. ஆனால், இந்த அமைதியெல்லாம் 1971ம் ஆண்டு வரைதான். 1971ம் ஆண்டு பெல்மேஷ் கிராமத்தில் இருந்த ஒரு வீட்டில் திடீரென நடந்த தொடர் சம்பவங்களால் அந்தக் கிராமமே கிலி பிடித்தால் போல மாறிவிட்டது. எங்கே இருக்கிறது என்று யாருக்குமே தெரியாத பெல்மேஷ் கிராமத்தைப்பற்றி உலகமே பேச ஆரம்பித்த சம்பவங்கள் அவை.\n1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி, பெல்மேஷ் கிராமத்தில் ‘Calle Real’ என்னும் தெருவில் அமைந்த 5ம் நம்பர் வீட்டில் வசித்து வந்த பெண்மணியான மரியா கொமேஷ் (Maria Gomez), சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பொழுது, தற்செயலாகச் சமயலறையின் நிலத்தைப் பார்க்க நேர்ந்தது. அங்கு தெரிந்தது என்னவென்று முதலில் அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. சற்று உற்றுக் கவனித்த போதுதான் ‘அட இது ஒரு பெண்ணின் உருவமல்லவா இது ஒரு பெண்ணின் உருவமல்லவா’ என்���ு மனதுக்குள் தோன்றியது. லேசாக ஒரு பயமும் தொற்றிக் கொண்டது. நிலத்தில் தெரிந்த படம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. ரொம்பவும் மங்கலாகத் தெரிந்தது. ‘சரி, இதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். இப்படிச் சில சமயங்களில் சுவர்களிலும், முகில்களிலும் உருவங்கள் போல தெரிவதாக நாம் நினைத்துக் கொள்வதில்லையா’ என்று மனதுக்குள் தோன்றியது. லேசாக ஒரு பயமும் தொற்றிக் கொண்டது. நிலத்தில் தெரிந்த படம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. ரொம்பவும் மங்கலாகத் தெரிந்தது. ‘சரி, இதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். இப்படிச் சில சமயங்களில் சுவர்களிலும், முகில்களிலும் உருவங்கள் போல தெரிவதாக நாம் நினைத்துக் கொள்வதில்லையா அதுபோல ஒன்றுதான் இது’ என்று அலட்சியப்படுத்திவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டார். ஆனால், மறுநாள் எழுந்து வந்து சமையலறையைப் பார்த்தவருக்கு நடுக்கமே வந்துவிட்டது. நேற்றுப் பார்க்கையில், மிகவும் மங்கலாகச் சில கோடுகளால் வரையப்பட்டிருந்த ஒரு பெண்ணின் முகம், இன்று நல்ல தெளிவான முகமாக மாறியிருந்தது. அலறியடித்தபடி கணவனையும், மகனையும் அழைத்துக் காட்டிய போது, அவர்களும் கொஞ்சம் நிலைகுலைந்துதான் போனார்கள். ஆம் மரியா கொமேஷ் அவர்களின் வீட்டின் சமையலறைத் தரை நிலத்தில், வித்தியாசமான வடிவத்தில் உள்ள பெண்ணொன்றின் முகம் வரையப்பட்டிருந்தது. வரையப்பட்டிருந்தது என்றால், சாதாரணமாக நாம் வரைவது போல சாயங்களைப் பயன்படுத்தியோ, வரையும் ஏதாவது கருவிகளைப் பயன்படுத்தியோ கிடையாது. ஒரு சாதாரண சீமெந்து நிலத்தில் ஏற்படும் கீறல்கள், வெடிப்புகளால் சில உருவங்கள் போல நமக்குத் தெரியுமே, அது போல வரையப்பட்டிருந்தது. ஆனால் மிகத் தெளிவாக ஒரு பெண்ணின் முழுமையான முகத்தின் படம். கணணி மூலமாக ஏற்படுத்தப்படும் விசேச எஃபக்டுகள் (Effect) போல, மிக மங்கலாகத் தெரிய ஆரம்பித்துப் பின்னர் படிப்படியாக முழுமையாய் வரைந்தது போல மாறும் படம். இப்படி மாறுவதற்குச் சில நாட்கள் எடுக்கும்.\nவழக்கம் போல, ‘இதை யாரோ வரைந்துவிட்டுத் தங்களுடன் விளையாடுகிறார்களோ’ என்றே மரியாவும், அவரது குடும்பத்தினரும் நினைத்தார்கள். அப்போதுதான் அடுத்த ஆச்சரியம் ஆரம்பித்தது. எப்படி இந்தப் படம் மங்கலாகவிருந்து பின்னர் தெளிவான படமாக மாறியதோ, அதேபோல, தெளிவாக இருந்த முகம் மீண்டும் மங்கலாக மாறத் தொடங்கி அப்படியே மறைந்தும் போனது. ‘அப்பாடா’ என்றே மரியாவும், அவரது குடும்பத்தினரும் நினைத்தார்கள். அப்போதுதான் அடுத்த ஆச்சரியம் ஆரம்பித்தது. எப்படி இந்தப் படம் மங்கலாகவிருந்து பின்னர் தெளிவான படமாக மாறியதோ, அதேபோல, தெளிவாக இருந்த முகம் மீண்டும் மங்கலாக மாறத் தொடங்கி அப்படியே மறைந்தும் போனது. ‘அப்பாடா’ என்று நினைத்தவர்களுக்கு அடுத்த நாளே, மேலுமொரு இடி காத்திருந்தது. அதே சமையலறையின் தரையில் வேறொரு படம் தோன்ற ஆரம்பித்தது. மரியாவின் கணவர் யுவான் பெரைராவும் (Juan Pereira), மகனும் திகைத்துப் போனார்கள். இந்தப் படமும் படிப்படியாகத் தெளிவான படமாக, கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மாறியது. யாரோ வரைந்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கொஞ்சம் சமாதானமாக இருந்தவர்களுக்கு இது கிலியையே ஏற்படுத்தியது. இப்படியானதொரு அதிசயத்தை, இல்லை.. இல்லை… அதிசயமே கிடையாது. இப்படியானதொரு பயங்கரத்தை அவர்கள் இதுவரை பார்த்ததேயில்லை.\nபெரைராவும், மகனும் என்ன செய்வதென்று யோசித்தார்கள். ஊரில் யாரிடமும் சொல்லிப் பிரச்சனையை ஏற்படுத்த விரும்பவில்லை. கடப்பாரை ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அப்படியே, சமையலறை நிலத்தின் சீமெந்துத் தரையை உடைத்து வெளியே எறிந்தார்கள். புத்தம் புதிதாக ஒரு தரையை அங்கு அமைத்தார்கள். முடிந்தது கதை. கையைத் தட்டிவிட்டுச் சந்தோசமாகச் சென்று உறங்கினார்கள். அடுத்த நாள், அதற்கு அடுத்தநாள் என்று எதுவும் நடக்கவில்லை. ‘சரி, அந்தப் பழைய சீமெந்துத் தரையில்தான் ஏதோ கோளாறு. அந்தச் சீமெந்துக் கலவையில் உள்ள பிரச்சனையால்தான் இந்த உருவங்கள் தோன்றியிருக்கின்றன. தற்செயலாக அவை மனித முகங்கள் போலக் காட்சியளித்திருக்கின்றன’ என்று மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். மகிழ்ச்சி அடுத்தநாள் வரைக்கும்தான். புதிய சீமெந்துத் தரையில் மீண்டும் புதிய முகங்கள். பயந்தே போனது பெரைரா குடும்பம். திட்டவட்டமாக, ‘இது பேய்தான்’ என்ற முடிவுக்கே வந்தது அந்தக் குடும்பம். மெல்ல மெல்ல ஊருக்குள் கதை பரவ ஆரம்பித்தது. வீட்டை நோக்கிப் படையெடுத்தனர் மக்கள். எப்போதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த வீட்டில் நடக்கும் அதிசயத்தைப் பார்க்க ஆரம்பித்தார்கள். யார் வந்தாலும், யார் பார்த்துக் கொண்டிருந்தாலும், படங்கள் தோன்றுவதும் மறைவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.\nபயந்து போன பெரைரா ஊர் மேயரிடம் சென்று, ‘தங்களை இந்தச் சிக்கலிலிருந்து காப்பாற்றும்படியும், இந்தப் படங்கள் தோன்றுவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கும்படியும்’ கேட்டுக் கொண்டார். பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவணங்கள் என மரியா வீடே கலேபரமானது. நம்மூர்ப் பேய்கள் போல இல்லாமல், பெல்மேஷ் பேய் கள் கொஞ்சம் வித்தியாசமானவையாக இருந்தன. நம்முர்களில் பேய்கள் இருக்கின்றன என்று பத்திரிகைகளோ, தொலைக்காட்சிகளோ அந்தக் குறித்த இடத்துக்குச் சென்று அந்த இரவு தங்கி ஆராயும் போது, பேய்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காது. ஆனால் பெல்மேஷ் பேய்களுக்கு, இந்த ஊடகத்தினரைக் கண்டு பயமே இருக்கவில்லை. அவர்கள் இருக்கும் போதே முகங்கள் தோன்றியது நடந்தது. இது மிகவும் வினோதமாகவும் தெரிந்தது. தெளிவாக அனைத்தையும் படம்பிடித்துக் கொண்டனர். வீட்டிற்கு பார்வையாளர்களாக வரும் பொது மக்களில் பலரும் போட்டோக்களை எடுத்துத் தள்ளினர். இது தொடர்ச்சியாக நடந்தபடியே இருந்தது. எவ்வளவு காலத்துக்கு நடந்தது தெரியுமா முப்பது வருடங்களுக்கு மேலாக நடந்தது.\nதனது 85வது வயதில், 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரியா கொமேஷ் அவர்கள் இறக்கும்வரை, அந்த வீட்டின் தரையெங்கும் முகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன. சமையலறையில் ஆரம்பித்து, வீட்டின் பல இடங்களிலும் முகங்கள் முகங்கள் முகங்கள்தான். இதனாலேயே இந்த மர்மச் சம்பவத்திற்கு ‘The Faces of Belmez’ என்ற பெயரும் வந்தது. ஆண்கள், பெண்கள் ஆகிய இரண்டு முகங்களும் மாறி மாறித் தோன்றின. சமயங்களில் கூட்டமான முகங்களும் தோன்றின. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முக பாவனைகள் அந்த முகங்களில் தெரியும். பலவித உணர்ச்சிகளை அந்த முகங்கள் வெளிப்படுத்தின. தொடர்ச்சியாக அந்த வீட்டில் முகங்கள் தோன்றியதாலும், தன் சொந்த வீட்டைவிட்டு வேறு எங்கும் போக விருப்பமில்லாததாலும், அங்கேயே இருந்தார் மரியா. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பின்னர் அதுவே பழகிவிட்டிருந்தது. ஆனால், ஒரேயொரு நிம்மதி மட்டும் இருந்தது. படங்கள் தோன்றுவது மட்டும்தான், வேறு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இது பற்றிப் பேசிப்பே��ி ஓய்ந்துபோயின. 30 வருடங்கள் அதே செய்தியைத் திருப்பித் திருப்பி போடுவதில் என்ன இருக்கு சொல்லுங்கள் ஆனால், நீங்கள் நினைக்கும் விசயமும் நடந்தது. இந்தச் சித்திரங்களைப் பெரைரா குடும்பத்தில் ஒருவரே வரைந்துவிட்டு, உலகை ஏமாற்றுகிறாரோ என்றும் நினைக்கத் தொடங்கினார்கள் சிலர். அறிவியல் ஆராய்ச்சிகளும் ஒருபுறம் ஆரம்பித்தன.\nசித்திரங்களின் இருந்த இடங்கள் சுரண்டப்பட்டு இரசாயனச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. பேரியம், காரீயம், குரோமியம், செம்பு, பொஸ்பரஸ் போன்றவற்றின் கலவை அதில் காணப்பட்டன என்று பதிலும் வந்தது. மரியாவை ‘லை டிடெக்டர்’ என்னும் பொய் அறியும் கருவி கொண்டும் ஆராய்ந்தார்கள். ஆனால் மரியா சொன்னது அனைத்தும் உண்மைதான் என்றே முடிவு வந்தது. தடயவியலாளர்கள், மனவியல் மருத்துவர்கள் என அனைவரும் படையெடுத்தனர். அனைத்துச் சோதனைகளுக்கும் பெரைரா குடும்பம் ஒத்துழைத்தது. யாராலும் சரியான உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையொட்டிப் பலவித விவாதங்கள் ஸ்பெய்ன் நாடெங்கும் நடைபெற்றன. வழமை போலச் சொல்லப்படும் காரணங்கள் அனைத்தும் சொல்லப்பட்டன. மேலே சொல்லப்பட்ட கலவைகளை மிகச் சரியான விகிதங்களில் கலந்து சீமெந்தில் பூசினால், அப்படி வரைந்த படம் உடன் தெரியாது என்றும், படிப்படியாக தெரிய ஆரம்பிக்கும் என்றும், பின்னர் தானாக மறைந்துவிடும் என்றும் சொன்னார்கள். இப்படிப் படங்கள் தோன்றுவதற்கு என்ன விதமான காரணங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறார்களோ, அவ்வளவு காரணங்களையும் சொன்னார்கள். சிலர் ஒருபடி மேலே போய், மனதின் உள்ளே நினைக்க வெளியே படங்களை உருவாக்கக் கூடிய Thoughtography என்னும் சக்தி மரியாவுக்கு உண்டு என்றும், அதன் மூலமாகத்தான் அவர் இந்தச் சித்திரங்களை வரைகிறார் என்றும் சொன்னார்கள். எல்லாமே சொன்னார்கள், எதற்கும் ஆதாரமிருக்கவில்லை. அனைவருமே தங்கள் கல்வியின் மேன்மையை வைத்து ஒவ்வொரு விதமான கருத்தைச் சொல்வார்கள். ஆனால் பெரும்பாண்மையான மக்கள் இதை, ஒன்று அல்லது பல அமானுஷ்ய சக்திகள்தான் உருவாக்குகின்றன என்று திடமாக நம்பினார்கள். பேய்கள் போன்ற அமானுஷ்ய சக்திகள்தான் இவற்றை உருவாக்குகின்றன என்னும் பக்கத்திலிருந்தும் ஆராய்ச்சிகள் நடந்தன. இந்த வீடே 500 வருடங்களுக்கு முன்னர் சவக்காடாக இருந்த இடத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கிறது என்றும், தோன்றும் உருவங்கள் அங்கு புதைக்கப்பட்டவர்களின் உருவங்கள்தான் என்றும் புதியதொரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.\nசொல்லப் போனால் அறிவியலையே கொஞ்சம் ஆட்டிவைத்த நிகழ்வுதான் இது. என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் கண்டமேனிக்கு, இந்த பெல்மேஷ் முகங்களுக்கான காரணம் சொன்னது போலத்தான் இருந்தது. மரியா கொமேஷ் பொய் சொல்லும் பெண்மணி கிடையாது என்று ஆராய்ச்சி செய்தவர்கள் உட்பட அனைவரும் அடித்துச் சொன்னார்கள். அப்படியென்றால், நடந்த உண்மைதான் என்ன மரியாவின் மகன்தான் அந்தப் படங்களை வரைகிறான் என்று வைத்துக் கொண்டாலும். ஐரோப்பாவில் ஒரு வீடு என்பது மிக விலையுயர்ந்த சொத்து. அப்படியான பெறுமதியான ஒன்றைப் பேய் இருக்கிறது என்று சொல்லி யாரும் வாங்காமல் போகும் நிலைக்கு, அந்த வீட்டில் உள்ளவர்களே ஆக்குவார்களா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருந்தது. தன்னுடைய வீட்டில் தானே படங்களை வரைந்து பேய் இருக்கிறது என்று காட்டினால், யார் வாங்குவார்கள் அந்த வீட்டை மரியாவின் மகன்தான் அந்தப் படங்களை வரைகிறான் என்று வைத்துக் கொண்டாலும். ஐரோப்பாவில் ஒரு வீடு என்பது மிக விலையுயர்ந்த சொத்து. அப்படியான பெறுமதியான ஒன்றைப் பேய் இருக்கிறது என்று சொல்லி யாரும் வாங்காமல் போகும் நிலைக்கு, அந்த வீட்டில் உள்ளவர்களே ஆக்குவார்களா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருந்தது. தன்னுடைய வீட்டில் தானே படங்களை வரைந்து பேய் இருக்கிறது என்று காட்டினால், யார் வாங்குவார்கள் அந்த வீட்டை யாருக்கு அதனால் நட்டம் அத்துடன் சீமெந்துத் தரையில் உள்ள சீமெந்துக் கலவைத் துகள்களில் பல இரசாயனங்களைக் கலந்து விசித்திரமான வகையில் படம் வரையத் தேர்ந்த ஒரு சித்திரக் கலைஞனாகவுமல்லவா இருக்க வேண்டும்.\nஇந்த நிகழ்வு ஸ்பெயினை மட்டுமல்ல, ஐரோப்பாவை ஏன் உலகையே உலுக்கி வைத்த ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு நடந்த எதுவும் ஒளித்தோ, மறைவுகளிலோ நடந்தவையல்ல. அந்த வீட்டில் தங்கியிருந்து ஆராய்ந்து பார்த்த நேரடி சாட்சிகள் உள்ள உண்மை நிகழ்வு. நிகழ்வுகளுக்கான காரணங்களைத் தேவையெனின் நாம் ஆராயலாம். ஆனால், நடந்த நிகழ்வுகள் அனைத்தும் உண்மையானவை. எந்த ஒரு கட்டுக்கதைகளும் கலக்காதவை. நேரடியாகக் கண்முன்னே நடந்தவை. இந்த நிகழ்வுகளின் உண்மைத்தண்மைக்கு பெல்மேஷ் மக்களும், அந்த நகரத்தின் முனிசிபல் அதிகாரிகளும் ஆதரவாகவே இருந்தனர்.\n2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரியா கொமேஷ் அவர்கள் இறந்து போனார்கள். அத்துடன் அந்த வீடு முழுமையாகத் திருத்தப்பட்டு, அவரின் மகன் புது வீட்டில் குடியேறினார். அத்துடன் எல்லாம் முடிந்து போனது என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் புதிய வீட்டில் ‘புதிய பெல்மேஷ் முகங்கள்’ மீண்டும் தோன்ற ஆரம்பித்தன. யாரிடமிருந்து என்ன அறிவித்தல் வந்ததோ தெரியவில்லை. பத்திரிகைகள் அந்தச் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தன. 2004ம் ஆண்டு EL Mundo என்னும் பிரபலமான பத்திரிகை, “பெல்மேஷின் முனிசிபல் ஆட்சியே இதை ஆட்கள் வைத்துச் செய்கிறது” என்று அபாண்டமான பழியைச் சொல்லிக் கட்டுரையொன்று வெளியிட்டது. அத்துடன் அனைத்தும் பொய்யென்றாகிப் போனது. பெல்மேஷ் முகம் பொலிவிழந்து போனது.\nஇறுதியில் ஏதோ ஒரு காரணத்தையொட்டி, ” இந்த உண்மைகளும் மறைக்கப்பட்டன………”\nஇந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன\nஎப்பொது அழியும் இந்த உலகம்\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6) April 25, 2014\nதிரிஷாவும் திவ்யாவும் (Blackhole Information) – அண்டமும் குவாண்டமும் (5) April 3, 2014\nஉறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) March 7, 2014\nநட்சத்திரம் ஒன்றின் இறப்பு – அண்டமும் குவாண்டமும் (4) March 5, 2014\nநிகழ்வு எல்லை (Event Horizon) – அண்டமும் குவாண்டமும் (3) March 5, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/american-woman-adopts-indian-girls-117120200017_1.html", "date_download": "2018-06-22T12:47:38Z", "digest": "sha1:HJR2VQUPT5AT6TSMLX2774AVD3PEPIRV", "length": 11409, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்திய சிறுமியை தத்தெடுத்து வளர்க்கும் அமெரிக்க பெண்மணி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 22 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ��ான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநாயால் கடியுண்டு தன் மூக்கை இழந்த ரூபா என்ற சிறுமியை அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டன் வில்லியம்ஸ் என்ற பெண்மணி தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.\nகிறிஸ்டன் வில்லியம்ஸிற்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. ஆனால் தான் ஒரு தாயாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. இதனால் இந்தியாவில் இருந்து குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்து பல்வேறு குழந்தைகளின் புகைப்படத்தை பார்த்துள்ளார்.\nசிறுமி ரூபாவின் மூக்கை நாய் கடித்து தின்று விட்டதால் அவரது முகம் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருந்துள்ளது. இதனை பொருட்படுத்தாமல் ரூபாவை வில்லியம்ஸ் தத்தெடுத்துள்ளார். ரூபாவுடன் சேர்த்து முனி என்ற சிறுமியையும் வில்லியம்ஸ் தத்தெடுத்துள்ளார். சிறுமி முனி முகத்தில் அதிக தழும்புகள் இருந்துள்ளது.தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இவ்விறு சிறுமிகளுக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக நிதியை திரட்டியுள்ளார்.\nஅந்த நிதி உதவியுடன் இவ்விறு சிறுமிகளுக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில், ரூபாவின் மூக்கு ஓரளவுக்கு சரியாகியுள்ளது மற்றும் முனியின் முகத்தில் உள்ள தழும்புகள் மறைந்துள்ளன. தற்போது இச்சிறுமிகள் இருவரும் நலமாக இருப்பதாக வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் அரசு மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nகாணமல் போன இந்திய சிறுமி ; தந்தையே கொலை செய்த கொடூரம்\nபணக்கார அராபிய ஷேக்குகளுக்கு பலியாகும் இந்திய சிறுமிகள்\n16வயது இந்திய சிறுமியை மணமுடித்த 65வயது ஓமன் ஷேக்\nமிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 12 வயது இந்திய சிறுமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2013/08/blog-post_19.html", "date_download": "2018-06-22T12:45:39Z", "digest": "sha1:PKWJVUACPF3GA5WSKRTXAOATELFYPP5L", "length": 22514, "nlines": 176, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: சுதந்திரதினக் கொண்டாட்டம் ஒரு பார்வை..", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nசுதந்திரதினக் கொண்டாட்டம் ஒரு பார்வை..\nஅனைவருக்கும் வணக்கம். என்னடா சுதந்திர தினம் முடிஞ்சு சுதந்திர தினம் பற்றிய பதிவுன்னு கேட்கறீங்க புரியுது.\nசுதந்திர தினம் என்றாலே குழந்தைகளைப் பொறுத்தவரை பள்ளிவிடுமுறை என்ற சந்தோசம. பெரியவர்களைப் பொறுத்தவரையும் விடுமுறை சற்றே சுதந்திரமாக செயல்படலாம் அதோடு தொலைக்காட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகள்.. ஆனா யாரும் சுதந்திர தினத்திற்கும் தொ(ல்)லைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கக்கூடாது.\nசுதந்திர தினம் என நினைக்கும்போதே நம்மையறியாமல் ஒரு பெருமித உணர்வு ஏற்படுவது மறுக்கமுடியாத உண்மை. நமக்காக தங்களுடைய வாழ்வினையே தியாகம் செய்தவர்களின் வலிகளை எண்ணிப்பார்த்தால் நமக்கும் மனம் வலிக்கவே செய்கிறது. இது ஒருபுறமிருக்க.. திரும்புமிடமெல்லாம் தேசபக்தியைக் காணலாம். வண்ண வண்ணப் பட்டமாகவும், நெகிழியில் தயாரித்த மூவர்ணக்கொடிகளாகவும், ஊதுபைகளாகவும் மற்றும் மூவர்ணத்தில் கையில் அணிந்துகொள்ளும் வளையமாகவும்...\nசுதந்திர தின கொண்டாத்திற்கு வருவோம். மற்ற இடங்களில் எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியவில்லை. கடந்தசிலவருடங்களாக நான் இருக்கும் இடத்தில் எப்படிக்கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்த்துவந்த அனுபவத்தில் அதை மட்டும் பகிர்கிறேன்.\nசுதந்திர தினத்திற்கு சில தினங்கள் முன்பாகவே குழந்தைகளிடம் மூவர்ணத்தில் பேண்ட் (தலைப்பின்னலுக்குப்போடுவது. தற்சமயம் கையில் வளையல் போல் ஸ்போர்ட்ஸ் நேரத்தில் அணிவதற்கு), ஊதுபைகள்(பலூன்கள்), நெகிழியில்(ப்ளாஸ்டிக்) செய்திருக்கும் மூவர்ணக்கொடி. தெருவெங்கும் சிக்னலில் சுதந்திர தினத்தில் (சுதந்திரமாய்..) ஒவ்வொரு வண்டியிலும் தன்னிடமுள்ள கொடியை விற்க ஓடும் சிறார்கள். பள்ளிகளில் மூவர்ணம் கலந்து வாங்கிவந்து பொருட்கள், மூவர்ண ஆடைகள் அணிந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சுதந்திரத்திற்குப் பின் மறைந்திருக்கும் தியாகிகளின் வாழ்க்கை வரலாறு எத்தனை குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது..) ஒவ்வொரு வண்டியிலும் தன்னிடமுள்ள கொடியை விற்க ஓடும் சிறார்கள். பள்ளிகளில் மூவர்ணம் கலந்து வாங்கிவந்து பொருட்கள், மூவர்ண ஆடைகள் அணிந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சுதந்திரத்திற்குப் பின் மறைந்திருக்கும் தியாகிகளின் வாழ்க்கை வரலாறு எத்தனை குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது.. எத்தனை பிள்ளைகள் இவற்றையெல்லாம் அறிவார்கள் என்பது தெரியாது. நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தில் மறைந்திருக்கும் பலரின் கண்ணீர், உயிர், வலிகள் தெரிவிக்கக் கூடாதா... எத்தனை பிள்ளைகள் இவற்றையெல்லாம் அறிவார்கள் என்பது தெரியாது. நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தில் மறைந்திருக்கும் பலரின் கண்ணீர், உயிர், வலிகள் தெரிவிக்கக் கூடாதா... கொண்டாட்டம் எனில் ஆடிப்பாடி அன்றைய பொழுதை கழிப்பது மட்டும்தானா..\nஅடுத்து குடியிருப்புப்பகுதியின் சுதந்திர தின நிகழ்வு...காலை குடியிருப்புப் பகுதியில் இருக்கும் சிறார்களோடு ஒரு பேரணி...சுதந்திர தின முழக்கத்தோடு பிறகு கொடியேற்றம், குழந்தைகளின் கலைநிகழ்ச்சி சிறிது நேரம். இறுதியாக இனிப்புப்பகிர்தல்..\nஅதன்பின் கொடியேற்றம் நடந்தவிடத்தைப் பார்த்தால் ரத்தக்கண்ணீர் வராத குறைதான். எங்கும் இனிப்பு உண்டதன் வெளிப்பாடாய் பேப்பர், டப்பா..இப்படி எறியப்பட்டிருக்கும். அதோடு கட்சிக்கொடிகள் போல் தற்சமயம் கிடைக்கும் நெகிழிகளில் செய்த போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய நம் மூவர்ணக்கொடிகள். (மூவர்ணக்கொடி துணியில் கொடிக்கம்பில் பறக்கவிடப்பட்டிருந்தால் மட்டும்தான் மதிப்பா அல்லது எந்தப்பொருளிலும் மூவர்ணத்தில் நம் கொடிபோல் செய்திருந்தாலும் அதே மதிப்புதானா(னே)....) எங்கு திரும்பிடினும் கிழித்து கொடி அறுந்து கீழே கால்களில் மிதிப்பட்டுக்கொண்டிருக்கும். இதை கிழித்து எறிந்து மிதிப்பதற்கு எத்துனை பேரின் உழைப்பு..) எங்கு திரும்பிடினும் கிழித்து கொடி அறுந்து கீழே கால்களில் மிதிப்பட்டுக்கொண்டிருக்கும். இதை கிழித்து எறிந்து மிதிப்பதற்கு எத்துனை பேரின் உழைப்பு.. அந்த உழைப்பு ஆக்கப்பூர்வமாக இருக்கலாமே.. அந்த உழைப்பு ஆக்கப்பூர்வமாக இருக்கலாமே.. இப்படி எங்கும் கட்சிக்கொடிபோல் கொடிகட்டித் தொங்கவிட்டு ஒவ்வொரு குழந்தை கையிலும் ஒரு கொடி பிடிக்கக்கொடுத்து கொடியேற்றம் முடிந்ததும் அதைத் தூக்கியெறிந்து விட்டு அவரவர் இல்லம் செல்வதுதான் கொண்டாட்டமா என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது எண்ணத்தில்..\nசுதந்திர தினத்திற்கும், பட்டம் விடுவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா... உண்மையில் தெரிந்துகொள்ளத்தான் இந்தக் கேள்வி எழுப்புகிறேன். ஏனெனில் இங்கு சுதந்திர தினம் வருவதற்கு சில தினங்கள் முன்பிலிருந்தே வண்ண வண்ண பட்டங்களின் விற்பனை கலைகட்டத்த���வங்கிவிடும். சிறுவயதில் பட்டம் விடுவதையும், பட்டம் விட்டும் மகிழ்ந்தவர்கள் தாம் இல்லையென்று கூறவில்லை. அப்பொழுது ஆற்றங்கரையில், விளையாட்டு மைதானம் போன்ற வெட்டவெளியில் காகிதத்தில் செய்து சாதாரண நூல்களில் கட்டி பறக்கவிடுவோம்.\nநாகரீக வளர்ச்சியில் அனைத்தையும் ஏற்கும் நாம் இதிலும் மாற்றம் ஏற்பதில் தவறில்லை..வண்ண வண்ண பட்டங்கள் நீண்ட நூல்கள் ஏற்க வேண்டியதுதான் மறுக்கவில்லை. ஆனால் தற்பொழுது இங்கு நடப்பது என்ன.. தடித்த நூல்..அதை அழுத்திப்பிடித்தாலே கையை அறுத்துவிடுகிறது. தெரிந்து எத்தனையோ பிள்ளைகள் பட்டத்தில் நூல் கையறுத்து விட்டதென தையல் போட்டுக் கண்டிருக்கிறேன். இதுதான் நாகரீகமா..தன் மகிழ்ச்சியில் எத்தனையோ நபர்களின் காயங்கள், மன உளைச்சல், பயம், விபத்து இத்தனையும் உள்ளடக்கியதுதான் மகிழ்ச்சியான கொண்டாட்டமா.. தடித்த நூல்..அதை அழுத்திப்பிடித்தாலே கையை அறுத்துவிடுகிறது. தெரிந்து எத்தனையோ பிள்ளைகள் பட்டத்தில் நூல் கையறுத்து விட்டதென தையல் போட்டுக் கண்டிருக்கிறேன். இதுதான் நாகரீகமா..தன் மகிழ்ச்சியில் எத்தனையோ நபர்களின் காயங்கள், மன உளைச்சல், பயம், விபத்து இத்தனையும் உள்ளடக்கியதுதான் மகிழ்ச்சியான கொண்டாட்டமா.. அறுந்த பட்டங்களின் நூல்கள் காலில் சிக்காமல் செல்பவர்கள் மிகக்குறைவு. ஏதோ அரையடி ஒரு அடி இருக்காது நூல்கள் குறைந்தது 5மீட்டர், 10 மீட்டர் காலில் பந்து பந்தாக சுற்றிக்கொள்ளும். அது கையையும் அறுத்துவிடாது, காலுக்கும் காயம் ஏற்படாது சிக்கலை விடுவிப்பதுதான் அன்றைய தினத்தின் சவாலாக அமையும். அனைவரும் சென்றுவரும் இல்லக்குடியிருப்பின் பிரதான சாலைகளில் விடப்படும் பட்டம் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்முன்னேயும் வந்துசெல்லும். தாழ்ந்திருக்கும் மரக்கிளைகளில் சிக்கிக்கொண்டு அவர்கள் செல்லும்பொழுது கழுத்திலும் உரசிச்செல்லும். இப்படிப்பட்ட ஆபத்தான விளையாட்டு பொழுதுபோக்கை சற்றே மாற்றிக்கொள்ள இயலாதா.. அறுந்த பட்டங்களின் நூல்கள் காலில் சிக்காமல் செல்பவர்கள் மிகக்குறைவு. ஏதோ அரையடி ஒரு அடி இருக்காது நூல்கள் குறைந்தது 5மீட்டர், 10 மீட்டர் காலில் பந்து பந்தாக சுற்றிக்கொள்ளும். அது கையையும் அறுத்துவிடாது, காலுக்கும் காயம் ஏற்படாது சிக்கலை விடுவிப்பதுதான் அன்றைய தி���த்தின் சவாலாக அமையும். அனைவரும் சென்றுவரும் இல்லக்குடியிருப்பின் பிரதான சாலைகளில் விடப்படும் பட்டம் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்முன்னேயும் வந்துசெல்லும். தாழ்ந்திருக்கும் மரக்கிளைகளில் சிக்கிக்கொண்டு அவர்கள் செல்லும்பொழுது கழுத்திலும் உரசிச்செல்லும். இப்படிப்பட்ட ஆபத்தான விளையாட்டு பொழுதுபோக்கை சற்றே மாற்றிக்கொள்ள இயலாதா.. இதையெல்லாம் கற்பிக்கவேண்டியது யார் பெற்றோர்களா.. இதையெல்லாம் கற்பிக்கவேண்டியது யார் பெற்றோர்களா..\nமாணவர்களாக(குழந்தைகளாக) உணர்வார்கள் என்றும் அப்படியே விட்டுவிடமுடியாது...மிக சொற்ப எண்ணிக்கையுடையவர்களே அப்படி தானாகக் கற்க நேரிடும்..\nபெற்றோர்களைப் பொறுத்தவரை பிள்ளைகள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டால் பொறுப்பு முடிந்தது என்றும், பள்ளிகளைப்பொறுத்தவரை படிப்புத் தவிர வேறு எதிலும் தலையிடுவது நம் கடமையில்லை என்றும் நினைத்துவரும் காலக்கட்டத்தில் இவர்களுக்கு உண்மையான கொண்டாட்டம் என்ன என்பதையும், ஏன் இந்தக்கொண்டாட்டம் கொண்டாடுகிறோம் என்பதையும், இந்த தினத்தின் சிறப்பையும் உணர்த்துவது யார்...\nபலருக்குள்ளும் இந்தக்கேள்விகள் எழுந்திருந்தாலும் கேள்வி மட்டும் கேட்டுவிடுவதால் என்ன நடந்துவிடப்போகிறது என்பதால் கேட்காது நமக்கென்ன என இருக்கிறோமா.. அல்லது விடையில்லா கேள்வி கேட்டு என்ன செய்வது என்பதாலா.. அல்லது விடையில்லா கேள்வி கேட்டு என்ன செய்வது என்பதாலா.. விடையறிந்தாலும் நம்மால் என்ன செய்துவிடமுடியும்..நம் பேச்சை யார் கேட்கப்போகிறார்கள் என்பதால் கேட்கப்படவேண்டியதும், உணர்த்தப்படவேண்டியதும் உணர்த்தப்படாமலே உணர்ந்தது உணர்வற்றதாய்ப்போகிறதா...\nஉண்மையாக சுதந்திர தினம் கொண்டாடுபவர்கள் அந்த ஏரியாவில் எதவாது தியாகி இருந்தால் அவரை கூப்பிட்டு கௌரவப்படுத்தாலம்... அது நடக்குமா என்றால் நடக்காது...\nதிண்டுக்கல் தனபாலன் 19 August 2013 at 23:45\nசிந்திக்க வேண்டிய கேள்விகள்... அவரவர் உணர வேண்டும்... இந்த விசயத்தில் சிறப்பை உணர்த்துவது முதலில் ஆசிரியர்களும் பிறகு பெற்றோர்களும்...\nஉணர்த்தவேண்டியவர்கள் உணரும்படி உணர்த்தினால் நல்லது..நன்றி சகோ..:)\nஉணர்த்தப்பட வேண்டிய உண்மைகள் உணர்த்தப் படாமலேயே - உலர்ந்து போகின்றன.. வண்ண மயமான கேளிக்கைகள் எந்தவிதத்தில் தேசப்பற்றினை வளர்க்கின்றன.. வண்ண மயமான கேளிக்கைகள் எந்தவிதத்தில் தேசப்பற்றினை வளர்க்கின்றன...கேள்விக்குறிதான் மிச்சம்\n// வண்ண மயமான கேளிக்கைகள் எந்தவிதத்தில் தேசப்பற்றினை வளர்க்கின்றன..// உண்மைதான் தோழர்...அனைவருக்குள்ளும் இருக்கும் ஆதங்கம்தான் இது....// உண்மைதான் தோழர்...அனைவருக்குள்ளும் இருக்கும் ஆதங்கம்தான் இது..\nநல்லதொரு பார்வை அக்கா.... வாழ்த்துக்கள்.\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\\__\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nசுதந்திரதினக் கொண்டாட்டம் ஒரு பார்வை..\nதூரிகை காயத்ரியின் - நன்றி _/\\_\nமுரண்பட்ட சிந்தனைகள் - தொடர்ச்சி...\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 6\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 5\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 4\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 3\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/2016/03/21/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-1/", "date_download": "2018-06-22T13:29:02Z", "digest": "sha1:ACUV5AFJEKP5JTVZA52DTZJ3ZVFNPULA", "length": 57919, "nlines": 242, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "நலம் நலமறிய ஆவல்-1 | பறவையின் தடங்கள்", "raw_content": "\n← உயர்ந்த பீடம் — தூயவன் கதை\nநலம் நலமறிய ஆவல்-2 →\nஇன்று முதல் தினமணி டாட்காமில் நலம் நலமறிய ஆவல் என்ற தலைப்பில் நான் எழுதும் ஆரோக்கியம் பற்றிய தொடர் தொடங்கியிருக்கிறது. இனி ஒவ்வொரு திங்களும் வரும். இது முதல் கட்டுரை. படித்துவிட்டு எழுதுங்கள். உங்கள் கருத்துக்கள் எனக்கு ஊக்கம் தரும்.\nநண்பர் எடிட்டர் பார்த்தசாரதி, அசோசியேட் எடிட்டர் தோழி உமாசக்தி\n01 – எது ஆரோக்கியம்\nஆரோக்கியத்தைப் பாதுகாக்க மிகச்சிறந்தவழி ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதுதான்\n– கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி)\nகடவுளுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால் உங்களை டாக்டரிடம் அனுப்புவார். டாக்டருக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால் உங்களைக் கடவுளிடம் அனுப்புவார்\nவாட்ஸப்பில் வந்த இந்த ஜோக்கில் சொல்லப்படாத இன்னொரு உண்மையென்னவெனில், மருத்துவருக்கு உங்களைப் பிடித்திருந்தாலும் அவர் உங்களை கடவுளிடம் அனுப்புவதற்குத்தான் முயற்சி செய்வார் ஒருவேளை இது அவருக்கேகூட தெரியாமல் நடக்கலாம்\n���வர் தரும் மருந்துகளை அவசியம் வாங்கிக்கொள்ளுங்கள்,\nஆனால், அந்த மருந்துகளில் எதையும் சாப்பிட்டுவிடாதீர்கள்,\nஇது ஒரு நண்பர் அவருடைய பேச்சினூடே சொன்ன ஜோக். வாட்ஸப், சமூக ஊடகங்கள், நண்பர்கள், புத்தகங்கள் என்று பல திசைகளிலிலிருந்தும் அன்றாடம் நம்மை நோக்கி பல ஜோக்குகள் வீசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.\nஇவற்றைப் படித்தும், கேட்டும் வெறும் ஜோக்குகளாக எடுத்துக்கொண்டு சிரித்துவிட்டுப் போய்விடுவதான் வாழ்க்கை நம்மைப் பார்த்து அடிக்கும் ஜோக்\nஆமாம். அவைகளெல்லாம் உண்மையில் ஜோக்குகளே அல்ல. நமக்கான எச்சரிக்கைகள். ஆனால் அவைகளை ஜோக்குகள் என்று நினைத்து நாம் சிரித்துவிட்டு உதாசீனப்படுத்துவதுதான் சோகமே.\nஅலோபதியிலிருந்து மாற்று மருத்துவத்தை நோக்கியும், மாற்று மருத்துவத்திலிருந்து மருந்தில்லா மருத்துவத்தை நோக்கியும் நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்த ஜோக்குகளெல்லாம் அவற்றைச் சுட்டுவாதாக எடுத்துக்கொள்ளலாம்.\nநோயாளியிடம் டாக்டர் சொல்கிறார். ‘ஆபரேஷன் முடிந்துவிட்டது. நீங்கள் நடந்தே உங்கள் வீட்டுக்குப் போகலாம்’.\nஅதற்கு பதிலாக நோயாளி கேட்கிறார்: ‘ஏன் டாக்டர், ஆட்டோவில் போவதற்குக்கூட காசிருக்காதா\nமருத்துவர் சொன்னது ஒரு கோணம். நோயாளி புரிந்துகொண்டது வேறொரு கோணம். இந்த இரண்டாவது கோணம்தான் நம் கவனத்துக்குரியது. மருத்துவச் செலவுகள் அதை நினைத்தாலே வாழும் ஆர்வம் குறைந்துபோகிறது.\nசமீபத்தில் என் இரண்டு மகள்களுக்கு இரண்டு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்தன. முதல் மருத்துவமனை அந்தப் பகுதியில் பிரபலமானது. இரண்டாவது மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே பிரபலமானது. முதல் மருத்துவமனையில் பிறந்த குழந்தை, பிறந்தபோது இருந்த எடை 1.8 கிலோ. ஆனால் டாக்டரம்மா குழந்தையை சந்தோஷமாக எங்களிடம் கொடுத்துவிட்டார். அக்குழந்தை இப்போது நான்கு கிலோவுக்கு வந்துவிட்டது. இன்னொரு மகளிருந்த இரண்டாவது மருத்துவமனையில் பத்து நாட்களில் கிட்டத்தட்ட முப்பது குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தையைக்கூட நிர்வாகம் தாயிடம் கொடுக்கவில்லை. தாயிடம் காட்டக்கூட இல்லை. ஒரு குழந்தைக்கு 2.8 கிலோதான் எடை இருக்கிறது என்று சொல்லி தனியறையில் வைத்துவிட்டார்கள் மூன்று கிலோ எடை இருக்கவேண்டுமாம் மூன்று கிலோ எடை இருக்கவேண்டுமாம் 3.5 கிலோ எடையில் பிறந்த என் மகளின் குழந்தையையும் அவளிடம் கொடுக்கவில்லை 3.5 கிலோ எடையில் பிறந்த என் மகளின் குழந்தையையும் அவளிடம் கொடுக்கவில்லை ’ஹார்ட் பீட்’ சரியாக வரவில்லையாம் ’ஹார்ட் பீட்’ சரியாக வரவில்லையாம் ஒரு வாரம் கழித்து ஒன்றரை லட்ச ரூபாய் ’பில்’ கட்டிய பிறகுதான் ’ஹார்ட் பீட் நார்ம’லுக்கு வந்தது ஒரு வாரம் கழித்து ஒன்றரை லட்ச ரூபாய் ’பில்’ கட்டிய பிறகுதான் ’ஹார்ட் பீட் நார்ம’லுக்கு வந்தது அவர்கள் குழந்தையின் இதயத்துடிப்பைப் பற்றிச் சொன்னார்களா அல்லது மருத்துவமனையின் இதயத்துடிப்பைப் பற்றியா என்பது ஆராய்ச்சிக்குரியது\nஇதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ரொம்ப காலமாக. இதைத்தான் அந்த ஜோக்கில் அந்த அப்பாவி நோயாளியின் கேள்வி சுட்டுகிறது\nஇந்த ’ஜோக்’குகளெல்லாம் வெறும் ஜோக்குகள் அல்ல. நிஜங்களின் வெவ்வேறு வடிவங்கள். இவை சிரிப்பதற்காக மட்டுமல்ல. சிந்திப்பதற்காகவும். Psychopathology of Everyday Life என்று சிக்மண்ட் ஃப்ராய்டு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அன்றாடம் நம் வாய்வழி வந்துவிழும் ’ஜோக்’குகளின் பின்னால் உள்ள மன அழுத்தங்களை விளக்குகிறது அந்நூல். ‘My way of joking is telling the truth. That is the funniest joke in the world’ என்று பெர்னார்ட்ஷா சொன்னதுதான் எவ்வளவு உண்மை\nசரி, இப்போது கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோளுக்கு வருவோம். 12ம் நூற்றாண்டில் பாக்தாதில் வாழ்ந்த மகான் கௌதுநாயகம் அவர்கள் சொன்னது சரியா அதெப்படி ஆரோக்கியம் பற்றிக் கவலையே படாமலிருந்தால் ஆரோக்கியம் கெட்டல்லவா போகும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் கொடுக்கப்பட்ட மேற்கோளில் உள்ள சொற்களை உற்று கவனித்தால் ஒரு உண்மை விளங்கும்.\nஆரோக்கியம் பற்றி அக்கறை கொள்ளாமல் இருக்கவேண்டும் என்று மகான் சொல்லவில்லை. கவலைப்படாமல் இருக்கவேண்டும் என்றே சொல்கிறார் அக்கறை காட்டுவது வேறு, கவலைப்படுவது வேறு. நீங்கள் சிரித்தால் இந்த உலகம் உங்களோடு சேர்ந்து சிரிக்கும். நீங்கள் அழுதால் உங்கள் கன்னங்கள் ஈரமாகும் என்கிறது ஒரு முதுமொழி அக்கறை காட்டுவது வேறு, கவலைப்படுவது வேறு. நீங்கள் சிரித்தால் இந்த உலகம் உங்களோடு சேர்ந்து சிரிக்கும். நீங்கள் அழுதால் உங்கள் கன்னங்கள் ஈரமாகும் என்கிறது ஒரு முதுமொழி என்ன அர்த்தம் நீங்கள் கவலைப்பட்டால் அதைப்பகிர்ந்துகொள்ள இந்த உல��ில் உண்மையில் எவருமில்லை என்று அர்த்தம். அதுமட்டுமல்ல, கவலைப்பட்டதனால் ஒரு பிரச்சனையை தீர்க்க முடிந்ததாக வரலாறு பூகோளம் எதுவும் கிடையாது ஆனால் கவலைப்பட்டால் வேறொன்று நடக்கும். அது என்ன\nஒரு விஷயத்தைப்பற்றி நாம் கவலைப்பட்டால், மேலும் மேலும் கவலைப்பட்டுகொண்டே இருப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள், நண்பர்கள், சொந்தக்காரர்கள் என்று நம்மீது ’அன்புகொண்ட’ அனைவரும் நம் கவலையை மேம்படுத்த தங்களால் முடிந்த அளவு கடுமையாக உழைப்பார்கள் நம்மைச் சுற்றியிருப்பவர்கள், நண்பர்கள், சொந்தக்காரர்கள் என்று நம்மீது ’அன்புகொண்ட’ அனைவரும் நம் கவலையை மேம்படுத்த தங்களால் முடிந்த அளவு கடுமையாக உழைப்பார்கள் கவலையால் ஏற்படும் ஒரே விளைவு அதுதான் \nகுழந்தைக்கு ஜுரம் என்றால் போதும். ’அய்யய்யோ, அப்படியே விட்டுவிடாதீர்கள், என் குழந்தைக்கும் அப்படித்தான் வந்தது. கடைசியில் ஒரு மாதம் படுத்த படுக்கையாகிவிட்டான். டாக்டர் பன்றிக்காய்ச்சல் என்று சொல்லிவிட்டார். அதோடு விட்டுதா மஞ்சக்காமாலையும் சேர்ந்துகொண்டு பிள்ளையைப் பாடாய் படுத்திவிட்டது. ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்’ என்று நம்மை அச்சுறுத்தும், அச்சம்கொண்ட, அவதிப்பட்ட உறவுகள், நம்மைச் சுற்றி எப்போதுமே இருப்பதுதான் பிரதான பிரச்சனை மஞ்சக்காமாலையும் சேர்ந்துகொண்டு பிள்ளையைப் பாடாய் படுத்திவிட்டது. ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்’ என்று நம்மை அச்சுறுத்தும், அச்சம்கொண்ட, அவதிப்பட்ட உறவுகள், நம்மைச் சுற்றி எப்போதுமே இருப்பதுதான் பிரதான பிரச்சனை ஒரு பிரச்சனையைப் பற்றிக் கவலைப்படுவதால் அப்பிரச்சனையின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, குறையாது. ஏன்\nகவலை, குழப்பம், கோபம், பொறாமை, அச்சம், மன இறுக்கம் – இவர்களெல்லாம் கூடப்பிறந்தவர்கள். ஒருவருக்கு உதவியாக இன்னொருவர் உடனே வந்துவிடுவார்கள். பிரச்சனையை அதிகப்படுத்துவதிலும் தீவிரப்படுத்துவதிலும் அவர்களுக்கு இணை துணையே கிடையாது அவர்களுக்கிடையில் அவ்வளவு பிரிக்கமுடியாத பாசப்பிணைப்பு உள்ளது\nமகான்கள் யாரும் தம் அறிவுரைகளுக்குக் கோனார் நோட்ஸெல்லாம் கொடுத்துக்கொண்டிருப்பதில்லை. சுருக்கமாக, உத்தரவுகளைப் போல சில உண்மைகளைச் சொல்வார்கள். அவர்களின்மீது நம்பிக்கை வைத்து கேள்வி எதுவும் கேட்காமல் அவற்றை அப்படியே பின்பற்றினால் நன்மை மட்டுமே விளையும்.\nஉதாரணமாக, ஷிர்டி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி. தனக்குப் பணிவிடைகள் செய்துகொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. முன்னேற்பாடாக ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வைத்துக்கொண்டு அவர் தொடர்ந்து பணிவிடைகள் செய்துகொண்டிருக்கிறார். அவ்வப்போது கழிவறைக்கும் சென்றுவருகிறார். அதைப்பார்த்த பாபா அவரை அழைத்து வேர்க்கடலையைக் கொடுத்து சாப்பிடு என்று வற்புறுத்துகிறார் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும்போது வேர்க்கடலை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு அதிகமாகும் அபாயம் உள்ளது என்று நம் அனுபவப் பட்சி சொல்கிறது. ஆனால் பாபா அதைத்தான் கொடுக்கிறார் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும்போது வேர்க்கடலை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு அதிகமாகும் அபாயம் உள்ளது என்று நம் அனுபவப் பட்சி சொல்கிறது. ஆனால் பாபா அதைத்தான் கொடுக்கிறார் பக்தரும் பாபா கொடுக்கக்கொடுக்க வாங்கி சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார் பக்தரும் பாபா கொடுக்கக்கொடுக்க வாங்கி சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார் கொஞ்ச நேரத்தில் வயிற்றுப்போக்கு சுத்தமாக நின்று போகிறது\nஇதேபோல எனக்கும் ஒரு அனுபவம் உண்டு. எனக்கு வலது கண்ணில் ஒரு பிரச்சனை வந்தது. பார்ப்பதெல்லாம் கலங்கலாக, தண்ணீர் கலந்தமாதிரி, இரண்டிரண்டாகத் தெரிந்தது. இரண்டு டிவி, இரண்டு மேஜை என. மனைவியைப் பார்த்தபோதும் இரண்டு மனைவிகள் தெரிந்தனர் ஆனால் ஒருத்தியின் ஜெராக்ஸ் காப்பி மாதிரியே இன்னொருத்தியும் இருந்ததால் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை ஆனால் ஒருத்தியின் ஜெராக்ஸ் காப்பி மாதிரியே இன்னொருத்தியும் இருந்ததால் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை (இந்த நகைச்சுவையின் பின்னால்கூட ஒரு சோகம் இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்)\nகண்ணை பரிசோதித்துப் பார்த்ததில் என் ரெடினா-வில் தண்ணீர் மாதிரி ஏதோ கட்டிக்கொண்டிருப்பதாகவும், லேசர் ஆபரேஷன் செய்துதான் குணப்படுத்த முடியுமென்றும் மருத்துவர்கள் சொன்னார்கள். அதற்கு central serous retinopathy என்று ஞானஸ்நானமும் செய்தார்கள்.\nஆனால் நான் ஆபரேஷன் எதுவும் செய்துகொள்ளவில்லை. என் குருநாதர் ஹஸ்ரத் மாமா சொன்னபடி மறக்கின்ற ஞானம் என்ற ’தொழில்நுட���ப’த்தைப் பயன்படுத்தினேன். ஹஸ்ரத் மாமா சொன்னபடி ஒன்றரை மாதங்களுக்கு நன்றாக டிவி பார்த்தேன், படித்தேன், எழுதினேன். அவ்வளவுதான். ஒன்றரை மாதம் கழித்து ஒருநாள் காலை இரண்டு மனைவிகளும் இணைந்து ஒரு மனைவியாகிவிட்டாள்\nஎங்கேபோனது செண்ட்ரல் சீரஸ் ரெடினோபதி இந்த அற்புதம் எனக்கு உணர்த்திய பாடம் மிகமிக முக்கியமானது. ஒரு நோயைத்தீர்க்க பலவழிகள் உண்டு. ஆனால் இதுதான், இப்படித்தான், இதைத்தவிர வேறுவழியில்லை என்று சொல்வதெல்லாம் வருமானத்திற்கான வழிகளே தவிர, வேறெதுவுமில்லை .\nஇதெல்லாம் இருக்கட்டும். ஆரோக்கியம் பற்றிப் பேசுவதற்கு எனக்கு என்ன அருகதை இருக்கிறது நியாயமான கேள்வி. பதில் சொல்லவேண்டியது என் கடமை. ஆரோக்கியம் பற்றிப் பேசுவதற்கு எனக்கு இரண்டு தகுதிகள் உண்டு. ஒன்று, நான் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானவன். இரண்டு, நான் ஒரு நோயாளி (யாகவும் இருந்தவன்)\nஆம். ஆரோக்கியம் பற்றிப் பேச அதை அனுபவித்து இழந்தவனுக்குத்தானே அதிக உரிமை உள்ளது ஒன்றை இழந்த பிறகுதானே அதன் அருமை தெரியும் ஒன்றை இழந்த பிறகுதானே அதன் அருமை தெரியும் பாட்டி சுட்ட தோசையின் அருமை கண்றாவி பீட்சாவை வாயில் வைத்த பிறகுதானே தெரியும் பாட்டி சுட்ட தோசையின் அருமை கண்றாவி பீட்சாவை வாயில் வைத்த பிறகுதானே தெரியும் (நன்றி:காக்காமுட்டை) அய்ம்பத்தெட்டு ஆண்டுகளைக் கடந்துவிட்ட இளைஞன் நான். எனக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, கெட்ட கொழுப்பு இன்னபிற என எதுவும் கிடையாது. இவ்வளவுக்கும் ரொம்ப காலமாக நான் ’ஸ்ட்ரிக்ட் நான்-வெஜிடேரிய’னாக இருந்தவன் (நன்றி:காக்காமுட்டை) அய்ம்பத்தெட்டு ஆண்டுகளைக் கடந்துவிட்ட இளைஞன் நான். எனக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, கெட்ட கொழுப்பு இன்னபிற என எதுவும் கிடையாது. இவ்வளவுக்கும் ரொம்ப காலமாக நான் ’ஸ்ட்ரிக்ட் நான்-வெஜிடேரிய’னாக இருந்தவன் இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு மட்டன் காதலன்\nசரி, இதெல்லாம் என் கடந்தகாலம். மூன்றாண்டுகளுக்கு முன்பு எனக்கு உடம்பு சரியில்லாமல் போனது. ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. இதயத்தின் ஒரு வால்வில் கொஞ்சம் கெட்ட கொழுப்பு போய் அடைத்துக்கொண்டது. ’ஹண்ட்ரட் பெர்சன்ட் ப்ளாக்’. அப்படித்தான் மருத்துவர் சொன்னார் அது ஏன் வந்தது என்பது பெரிய கதை. அதிருக்கட்டும்.\nஇப்போது நான் மீண்டும் பழைய ஆரோக்கிய நிலைக்���ுத் திரும்பிவிட்டேன். அதற்கு முக்கியமான காரணம் எனக்குக் கொடுக்கப்பட்ட அலோபதி மருந்துகளையெல்லாம் நான் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு எந்த மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் இயற்கையாக, இயல்பாக இருப்பதுதான்\nஆஹா, ஒரு கிறுக்குப்பயல் எழுதப்போகிற கட்டுரைகளைப் படிக்கவேண்டுமா என்று தோன்றுகிறதா ஒரு நிமிடம் இருங்கள். இப்போது எந்த முடிவுக்கும் வந்துவிடவேண்டாம். நான் கிறுக்கனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ஆனால் அந்த கிறுக்குத்தனத்தினால் நான் உயிர்வாழும் காலம் வரை ஆரோக்கியமாக இருக்கமுடியும் என்றால், அந்த கிறுக்குத்தனம் அறிவைவிட முக்கியமானதல்லவா\nமுதலில் ஆரோக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியிலிருந்து தொடங்கிக்கொள்ளலாம். ஆரோக்கியம் என்றால் உடலில் எந்தப் பிரச்சனையுமில்லாமல் இருப்பது என்று நீங்கள் நினைத்தால் அது சரிதான். ஆனால் அதுமட்டுமே சரியல்ல. அது பாலபாடம். த, மி, ழ் என்ற மூன்று எழுத்துக்களும் சேர்ந்ததுதான் தமிழ் என்று சொல்வது மாதிரியானது அது.\nஇந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றுக்கும் உடல் பகுதியொன்றும் உயிர்ப்பகுதியொன்றும் உள்ளது. நாம் பொதுவாகவே உடல் பகுதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஏனெனில் அது மட்டும்தான் நம் ஐம்புலன் அனுபவங்களுக்குள் வருவதாக உள்ளது. ஆனால் அப்பகுதியைக் கட்டுப்படுத்தக்கூடிய, அப்பகுதியை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவே பாதிக்கக்கூடிய இன்னொரு பகுதி உள்ளது. அது நன்றாக இருந்தால்தான் இது நன்றாக இருக்கும். அது உடல்பகுதியைவிட வெகு நுட்பமானது. அதைக் கண்ணால் பார்க்கவோ, காதால் கேட்கவோ, நாக்கால் சுவைக்கவோ, தொட்டு உணரவோ, மூக்கால் நுகரவோ முடியாது. அதுதான் கண்ணுக்குத் தெரியாத மனம் என்ற பகுதி.\nமனம் சரியாக இருந்தால் உடல் சரியாக இருக்கும். மனம் உடலை பாதிக்கும். உடல் மனதை பாதிக்கும். இன்னும் சொல்லப்போனால் உடலும் மனமும் இரண்டு வேறு வேறு பொருளல்ல என்றே சொல்லலாம். ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. இதுவாக அதுவும், அதுவாக இதுவும் இருப்பது. ஆனாலும் உடலைவிட நுட்பமானது. உடலை பாதிக்கும் வல்லமை பெற்றது.\nஉடலில் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருந்தால் ஆரோக்கியமாக இருப்பதாகச் சொல்லிவிடமுடியாது. ’ஆக்கப்பூர்வமாக இருப்பவர்களே உண்மையில் ஆரோக்கியமானவர்கள்’ எ��்கிறார் ஹார்வர்டில் கார்டியாலஜிஸ்ட்டாக இருக்கும் டாக்டர் பி.எம்.ஹெக்டே. (இவர் பற்றி வரும் அத்தியாயங்களில் நிறைய பேச இருக்கிறோம்). உடலும் உயிரும் ஒத்திசைவாகச் செயல்படுவதுதான் ஆரோக்கியம் என்கிறார் ஹீலர் உமர். உடல் ஊனமுற்றவர்கள், உடலில் பல பிரச்சனைகள் கொண்டவர்கள் பலர் பல சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்.\nஉலகப்புகழ் பெற்ற சிம்ஃபனிகள் கொடுத்த பீதோவன் காதுகேளாதவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய கண்டுபிடிப்புகளைச் செய்த எடிசனும் காதுகேளாதவர். உலகப் புகழ்பெற்ற ’இழந்த சொர்க்கம்’ (Paradise Lost) என்ற ஆங்கிலக் காப்பியத்தை எழுதிய ஜான் மில்டன் பார்வையற்றவர். இந்தியில் சிச்சோர், ராம் தேரி கங்கா மைலி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவரும், ஜேசுதாஸை ஹிந்திப்படங்களில் பாடவைத்தவருமான இசையமைப்பாளர், மெலடி கிங் ரவீந்திர ஜெய்ன் பிறவியிலேயே பார்வையற்றவர். ஏன், சமீபத்தில் தமிழ்நாட்டிலிருந்து பெனோ ஜெஃபைன் என்ற முற்றிலும் பார்வற்ற பெண் முதன்முதலாக ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றிபெற்று அதிகாரியாக பொறுப்பு கொடுக்கப்பட்டதை நாடறியும்.\nஇப்படி நிறைய உதாரணங்கள் நம்மிடையே உண்டு. அவர்களால் செய்ய முடிந்ததில் லட்சத்தில் ஒரு பங்குகூட நம்மால் செய்யமுடியவில்லை. அவர்கள் கொடுத்துவிட்டுச் சென்றதையெல்லாம் நம்மால் அனுபவிக்க மட்டுமே முடிகிறது. இப்போது சொல்லுங்கள், யார் ஆரோக்கியமானவர்கள் நாமா\nசமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு கொலையும், கொள்ளையும், எல்லா வன்முறைகளும் நோயுற்ற மனதின் வெளிப்பாடுதானே Disease என்றாலே dis-ease என்றுதான் பொருள். அதாவது நிம்மதி இல்லாமல், அமைதியில்லாமல் இருக்கின்ற மனமே நோயுற்ற மனமாகும். மனதில் நோயிருந்தால் அது உடலில் கேன்சராக, டிபியாக இன்னும் என்னென்னவெல்லாமோவாகவெல்லாம் வெளிப்படும்.\nநான் சொல்வது தத்துவமல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையாகும். அதுபற்றி விரிவாக அடுத்துவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். ஆரோக்கியமான மனிதர்களால் சமுதாயத்தில் மேலும் மேலும் அமைதியைக்கொண்டுவரமுடியும், அதை மேம்படுத்த முடியும். எனவே நாம் ஆரோக்கியமாக வாழ்வது நமக்கு மட்டுமல்லாமல் நாம் வாழும் சமுதாயத்துக்கும் நன்மை பயப்பதாகும். உங்களுடைய ஆரோக்கியமே உங்களுடைய சமுதாய சேவையாகவும் இருக்கிறது.\nஆரோக்கிய வாழ்வ��� பற்றிய இத்தொடரைத் தொடங்குவதற்கு முன் நான் கடந்த மூன்றாண்டுகளாக சிலபல ஆராய்ச்சிகளைச் செய்துவிட்டேன் என்று சொல்லலாம். இந்திய அளவிலும், உலகளவிலும் பேரும் புகழும் பெற்ற பல முக்கியமான அலோபதி மருத்துவர்கள், சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள், இயற்கை மருத்துவர்கள், ஹீலர்கள், இந்த விஷயத்தைச் சீரியஸாக எடுத்துக்கொண்டு பின்பற்றும் நண்பர்கள் என்று பலரைச் சந்தித்து, பலருடன் பேசி, பலருடைய பேச்சைக் கேட்டு, பல நூல்களைப் படித்து ஆராய்ந்து இறுதியாக ஆரோக்கியம் பற்றி சில தெளிவுகளுக்கு நான் வந்திருக்கிறேன். அத்தெளிவுகளால் நான் வாழும் முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அது எனக்கு மிகுந்த நன்மையைச் செய்திருக்கிறது, செய்துகொண்டே இருக்கிறது.\nஅந்தத் தெளிவை உங்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. நான் சொல்லப்போவது எதையும் நீங்கள் நம்பவேண்டாம். சோதித்துப் பாருங்கள்.\nஅலோபதி மருத்துவம் ஆபத்தானது. அது கூடவே கூடாது.\nஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், யூனானி, அக்யுபஞ்ச்சர், ரெய்கி, வர்மா, யோகா – இப்படித்தான் பார்க்கவேண்டும்.\nஇல்லை, இதெல்லாம் கதைக்கு ஆகாது, இவர்களையெல்லாம் பார்க்கவே கூடாது.\nமருந்து மாத்திரைகள் கூடவே கூடாது.\nஉடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்குத்தான் போகவெண்டும்.\nஇப்படி எந்த ’எக்ஸ்ட்ரீம்’ முடிவையும் நான் சிபாரிசு செய்யப்போவதில்லை. நான் சொல்லப் போகும் விஷயங்களை, அனுபவங்களை வைத்து நீங்களே உங்களுக்கு உகந்த ஒரு முடிவை எடுக்கலாம். உங்களுக்கு எது நன்மை செய்யும் என்ற திசையை நோக்கி நீங்கள் நகரலாம். ஏனெனில் எனக்கு நன்மையாக இருப்பது உங்களுக்கும் அப்படியே இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. அதேபோல உங்களுக்கு நன்மையாக இருப்பது எனக்கும் நன்மைபயக்கவேண்டிய அவமில்லை. One man’s meat is another man’s poison என்று ஆங்கிலத்தில் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.\nஉங்கள் ஆரோக்கிய வாழ்வு பற்றிய ஒரு முடிவுக்கு நீங்களாகவே வருவதற்கு இக்கட்டுரைகள் நிச்சயம் உதவும். வழிகாட்டும் என்றுகூடச் சொல்லுவேன். ஏனெனில் புகழ்பெற்ற, சேவை மனப்பான்மை கொண்ட, அனுபவம்மிக்க மனிதர்களின் வாழ்விலிருந்தும், சிபாரிசுகளிலிலிருந்தும் நான் தகவல்களை எடுத்து உங்களுக்குத் ��ரப்போகிறேன்.\nஇக்கட்டுரைகளில் நீங்கள் படிக்கப்போகும் எந்தக் கருத்தும் எனக்குச் சொந்தமானதல்ல என்றுசொல்லி நான் பொறுப்புத் துறப்பு செய்யமாட்டேன். என்னுடைய கருத்துக்கள்தான். ஆனால் அவை என்னுடைய கருத்துக்கள் மட்டுமல்ல. மருத்துவர்கள், ஹீலர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள், மகான்கள் என்று பலரது உதாராணங்கள் மூலம் என் கருத்துக்களுக்கு வலு சேர்த்துள்ளேன். அவர்களது கருத்துக்களை எனதாக்கிக்கொண்டிருக்கிறேன். அதன்மூலம் தெளிவும் ஆரோக்கியமும் பெற்ற என் அனுபவங்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.\nஒரு நாளைக்குக் குறைந்தது 200 பக்கங்கள் வீதம் முக்கியமான பல புத்தகங்களைப் படித்துக் குறிப்புகள் எடுத்துள்ளேன். ஆரோக்கியம் தொடர்பான எண்ணற்ற வீடியோக்களைப் பார்த்துவிட்டேன். கடந்த முப்பது ஆண்டுகளாக எனக்கு நானே பல பரிசோதனைகள் நிகழ்த்தி பல உண்மைகளைத் தெரிந்துகொண்டுள்ளேன். நான் கண்ட உண்மைகளை உங்கள் முன் வைக்கப்போகிறேன். உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.\nஎது வேண்டாம், எது வேண்டும் என்பதில் நான் மிகமிகத் தெளிவாக உள்ளேன். எனக்குக் கிடைத்த அந்த அரிய, பொக்கிஷம் போன்ற தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரைகளின் நோக்கம்.\nஉங்க டூத்பேஸ்ட்ல உப்பிருக்கா என்று கேட்கிறது ஒரு விளம்பரம். உப்பானது பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் என்பது அவ்விளம்பரத்தின் உப்குறிப்பு ஆனால் நீங்கள் உண்மையிலேயே ஆரோக்கியத்தை விரும்புபவராக இருந்தால் அந்தக் கேள்விக்கு பதில் இப்படிச் சொல்லவேண்டும்: ‘டேய், டூத்பேஸ்ட்ல எதுக்குடா உப்பப் போடணும் ஆனால் நீங்கள் உண்மையிலேயே ஆரோக்கியத்தை விரும்புபவராக இருந்தால் அந்தக் கேள்விக்கு பதில் இப்படிச் சொல்லவேண்டும்: ‘டேய், டூத்பேஸ்ட்ல எதுக்குடா உப்பப் போடணும்\n← உயர்ந்த பீடம் — தூயவன் கதை\nநலம் நலமறிய ஆவல்-2 →\n21 Responses to நலம் நலமறிய ஆவல்-1\nவாழ்த்துக்கள் பல ரூமி சாா்.\nதங்களது இந்த தொடர் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்…..\nஎன்ன ஒரே ஒரு வருத்தம் தான்…. வாரம் வாரம் திங்கள் கிழமை மட்டும் தான் தினமணி யில் வரும் என்று சொல்லியது தான்….\nஒரே புத்தகமாக வெளியிட்டாள் அருமையாக இருக்கும்…..\nஇப்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன். தொடர் முடிந்த பிறகு நூலாகவும் வரும், ��ன்ஷா அல்லாஹ்.\nநூல் வந்ததும், அவசியம் எனக்கு ஒரு பிரதி வேண்டும் நண்பர் நாகூர் ரூமி\nஅன்பு புகாரி, இப்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன். ஆறு மாதமோ ஒரு வருடமோ இது போகலாம். இன்ஷா அல்லாஹ் நூலாக வந்ததும் நிச்சயம் உங்களுக்கு ஒரு பிரதி எடுத்து வைக்கிறேன்.\nமிகவும் பயனுள்ள அருமையான அனுபவபதிவு\nஅதேபோல உங்களுக்கு நன்மையாக இருப்பது எனக்கும் நன்மைபயக்கவேண்டிய அவமில்லை. /அவமில்லை/ is it typo\nஆமாம். அவசியமில்லை என்று இருந்திருக்கவேண்டும்.\nஅய்யா அருமையான மகிழ்ச்சியான செய்தி தொடருங்கள் வாழ்த்துக்கள்\nஅருமையான துவக்கம்.என்னைப்போன்ற “பயந்தாங்கொள்ளி”க்கு நல்ல பாடம்.பதினைந்து நாட்களாக உடல்நிலை சரியில்லையென்று மருந்துகளும் மாத்திரைகளும்…கூடவே ஊசிகளும் ஏற்றிக்கொண்டேன்.மனதில் ஏதோ ஒன்று அழுத்துவது போல் தோன்ற ஒருகட்டத்தில் தங்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்ற அவா மிகுந்தது.ஏதேச்சையாக இன்று கூகுள் பிளஸ்-ஸில் உங்களது பதிவை பார்த்தேன்.இரண்டு பாகங்களையும் படித்து முடித்தவுடன் ஒரு புதுத்தெம்பு பிறந்திருக்கிறது.இன்ஷா அல்லாஹ் உங்களது இந்த பணி தொடரட்டும்.\nஅதே எள்ளலுடனான மனம் கவரும் துள்ளல் நடைநாளாக நாளாக இளமையாகும் மொழி வளம் எத்தனை பக்கங்காயினும் ‘ஒரே மூச்சில்’ படித்துவிடுவேன்.. வணக்கங்களுடன்- யாக்ஞவல்கியன், மேட்டூர் அணை\nஉங்களுடைய கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் என் நன்றிகள். உங்கள் உற்சாகப்படுத்துதல்தான் மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது.\nஅன்பு மிகு ரூமி ஐயா\nவணக்கம்.20 வருடங்கள் முன் மேட்டுரில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்திருக்கிறோம்.வாழ்க்கைப்புதிருக்கான விடை தேடலில் “திராட்சைகளின் இதயம்”காலத்தை வென்று நிலைத்திருக்கும்.உங்களுக்குக் கிடைத்த ஹஜ்ரத் மாமா ஒவ்வொருத்தருக்கும் கிடைக்கணும்.CSR லிருந்து மீண்டது போல Heart Block லிருந்து வெளி வந்தது பற்றியும் எழுதுங்கள்.ஒரு பொருத்தம் என்னவென்றால் நான் தற்போது (54 வயது) Left Eye Retino Tear ஆல் பாதிக்கப்பட்டுள்ளேன்.Test முடித்து லேசர் Suggest பண்ணியுள்ளனர்.But i am comfortable and can wait some more time for Natural Healing.I may feel happy if i get your inputs.\nதிராட்சைகளின் இதயம்-இறுதிப்பகுதியில் தங்கள் துணைவியின் கருப்பைக்கட்டி விஷயத்தில் மாமாவின் செயல்களுக்கு பிற்காலத்தில் அர்த்தம் தெரிந்ததா அதே போல் தாஹாவின் 2 இலட்சம் அதே போல��� தாஹாவின் 2 இலட்சம்திராட்சைகளின் இதயம் படித்ததில்-எல்லாம் புரிஞ்ச மாதிரி ஒரு நேரமும் இனித்தான் எல்லாம் தெரிஞ்சுக்கணும்கற மாதிரி ஒரு நேரமும் இருக்குது.அதுவே நூலின் சிறப்பும் கூட.\n Willing to read more N more abt yr experience & guidence. Yr writing entering readers heart. உங்கள் குரு உங்களுக்கு உதவியது போல, நீங்களும் எங்களுக்கு குருவாகயிருந்து வாழ்க்கை உதவ வேண்டும்.\nநபிமொழிக் கவிதைகள் — 08 June 16, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 7 June 10, 2018\nபாதி சதம் — நலம் நலமறிய ஆவல் June 1, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 05 May 26, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 04 May 20, 2018\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2017/03/03/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-06-22T13:32:13Z", "digest": "sha1:B52K36ZORU5RN54MAHMPFMQAFMNOVIFY", "length": 55450, "nlines": 301, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "மோடிஜியின் தேர்தல் பிரச்சார யுக்திகள்…. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← அய்யகோ – வைகோ அவர்களை சுட்டுக் கொல்ல திட்டமிட்டார்களாமே…….\nஹைட்ரோ கார்பன் – இதை அரசோடு கூட, தனியார் துறையும் – தீவிரமாக பரிசீலிக்கலாம்…. →\nமோடிஜியின் தேர்தல் பிரச்சார யுக்திகள்….\nஐந்து மாநில தேர்தல் பிரச்சாரங்கள் கிட்டத்தட்ட முடிவிற்கு\nவந்து விட்டன… மோடிஜியின் பிரச்சாரங்கள் எப்படி இருந்தன…\nநாட்டின் பிரதமர் என்கிற உயர்ந்த பதவியில் இருக்கும்\nஒருவர், மாநில தேர்தல்களில் அதீத ஈடுபாடு காட்டி,\nமாநில அரசியல்வாதிகளை விட மோசமான அளவிற்கு\nதனிப்பட்ட முறையில் தாக்குதல்களை நிகழ்த்துவது\nஎன்பதை சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக\nமோடிஜி பிரதமர் பதவி வகிக்கின்ற இந்த காலகட்டத்தில் தான்\nகாண்கிறோம் என்று சொல்ல வேண்டும்.\nமாநில அரசியலில் மிகவும் கீழ்மட்ட அளவில் இறங்கி\nவிளையாடுவது, பிரதமர் என்கிற பதவியின் மதிப்பையும்,\nபிரதமரை அவமரியாதையாக பேசுகிறார்கள் என்றால்,\nஅதற்கு அவரே தான், அவரது செயல்பாடுகளே தான்\nகாரணம் என்று தான் சொல்ல வேண்டும்…\nஉதாரணத்திற்கு, உத்திர பிரதேச தேர்தலில் மோடிஜியின்\nசெயல்பாடுகள் எப்படி அமைந்திருந்தன என்று விவரிக்கிறார்\nஹிந்து ஆங்கில நாளேட்டின் துணை ஆசிரியர் ஸ்மிதா குப்தா\n( தமிழில்: வெ.சந்திரமோ��ன் )\nஇந்த கட்டுரை கிட்டத்தட்ட உண்மை நிலையை\nபிரதிபலிப்பதாகவே இருக்கிறது என்பது என் கருத்து…..\n‘வாக்காளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில்\nபேசுவதில்லை’ என்று கூறிக்கொண்டே பிரிவினை விதைகளைத் தூவுகிறார் மோடி.\nபிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரை உத்தர பிரதேசத்\nதேர்தல் வெற்றி என்பது, ஒரு பிரதமராக அவரது ஆட்சிக்கான\nமதிப்பீடாக மட்டும் அல்ல; 2019 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான பாதையையும் தீர்மானிக்கக் கூடிய விஷயம். பாஜகவின் பிரதான பேச்சாளராக, உத்தர பிரதேசத்தின் மூலைமுடுக்கெல்லாம் அவர் சுற்றிவருவது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல.\nஆனால், கட்சியின் முதல் வேட்பாளரே அவர்தானோ எனும் அளவுக்குக் கடுமையாகப் பிரச்சாரம் செய்துவருகிறார். பிரச்சினை அதுவல்ல.\nகாவிப் படையின் பிரதான தளபதியாக மேடைகளில் முழங்கும்\nமோடி, “வாக்காளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசுவதில்லை” என்று கூறிக்கொண்டே பிரிவினை விதைகளை அவரே தூவுகிறார். தேர்தல் களங்களில், ஏளனமும் ஆக்ரோஷமும் கலந்து அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் பாணிப் பேச்சைத்தான் இந்தத் தேர்தலிலும் அவர் பயன்படுத்துகிறார்.\nதனது பிரதான எதிரிகளான சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணியைக் குறிப்பிட்டுப் பேசும் அவர், அகிலேஷ் யாதவ் – ராகுல் காந்தி ஜோடியை, ‘ஷேஹ்ஸாதே’ என்று விளிக்கிறார். ஷா வம்சத்து இளவரசர்களைக் குறிக்கும் அந்த உருது வார்த்தையைப் பயன்படுத்தி,\nஅவர்களது எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதையே விமர்சிக்கிறார்.\nஒவ்வொரு கூட்டத்திலும், ஒரு முதல்வராக அகிலேஷ் யாதவின் செயல்பாடுகளை சரமாரியாக விமர்சிக்கும் மோடி, சமாஜ்வாதி கட்சி பயன்படுத்தும் ‘காம் போல்தா ஹை’ (நிறைவேற்றப்பட்ட பணிகள் பேசுகின்றன) எனும் வாசகத்தை வைத்தே கேலிசெய்கிறார்.\nஉடனடியாக, இந்த வாசகத்தை வைத்தே சமாஜ்வாதி ஆட்சியின் தோல்விகளைக் கிண்டல் செய்யும் நூற்றுக்கண வாட்ஸப் குறுந்தகவல்களை பாஜகவின் சமூக ஊடக அணி அனுப்புகிறது.\nயாதவ்களின் அரசா அகிலேஷின் அரசு\nசட்டம்-ஒழுங்கு விஷயத்தில் அகிலேஷ் யாதவின் தோல்வியைப் பிரதானப்படுத்திப் பேசும் மோடி, பாலியல் பலாத்காரச் சம்பவங்களைக் குறிப்பிடுவதன் மூலம் பெண்களின் வாக்குகளைக் குறிவைப்ப தோடு மட்டுமல்லாமல், சாதிய வன�� முறைகளில் பாதிக்கப்படும் தலித்துகள்\nகாவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்வதற்கே பாடுபடுவதைச் சுட்டிக்காட்டி, அவர்களையும் தன் பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறார். காவல் நிலையங்களில் யாதவ் சமூகத்தினரைப் பணியமர்த்துவதன் மூலம், காவல் நிலையங்களை சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தின் நீட்சியாக அகிலேஷ் மாற்றிவருகிறார் என்றும் குற்றம்சாட்டுகிறார்.\nமீண்டும் மதப் பிளவு அரசியல்\nபிப்ரவரி 19-ல் பதேபூரில் பேசிய மோடி இன்னும் ஒரு படி மேலே சென்றார். “ஒரு கிராமத்துக்கு இடுகாடு கிடைத்தால், அங்கு சுடுகாடும் கிடைக்க வேண்டும். ரம்ஜான் பண்டிகையின்போது மின்சாரம் கிடைக்கிறது எனில், தீபாவளி சமயத்திலும் மின்சாரம் கிடைக்க வேண்டும்” என்று பேசினார்.\nபாஜக சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தாததன் மூலம், இந்துக்களுக்கு ஒரு சேதியை\nஆனால், அது மட்டும் போதவில்லை. வெறுப்பை உமிழும் பேச்சுக்குச் சொந்தக்காரரான கோரக்பூர் மக்களவை உறுப்பினர் யோகி ஆதித்யநாத் மேற்கு உத்தர பிரதேசத்தில் முதன்முறையாகப் பிரச்சாரத்துக்கு\nஅழைக்கப்பட்டிருப்பதன் தொடர்ச்சி இது. இத்தனைக்கும் மோடிக்கோ, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கோ பிடித்தமானவர் அல்ல யோகி ஆதித்யநாத்.\nஅதிரடியாகப் பேசும் இவர், கைரானா\nபகுதியிலிருந்து இந்துக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம், ராமர்\nகோவில் விவகாரம், பொது சிவில் சட்டம், முத்தலாக் போன்ற\nவிஷயங்களைப் பற்றிப் பேசினார். பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் இந்த விவகாரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.\n2007 மற்றும் 2012 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில், பாஜக களத்திலேயே இல்லை. சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. ஆனால், காவிப் படை கபளீகரம் செய்த 2014 மக்களவைத் தேர்தலின்போது மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71-ஐ கைப்பற்றியதைத் தொடர்ந்து, முன்பைவிட அதிக நம்பிக்கையுடன் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.\nஎனினும், இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கியபோது,\nபாஜகவுக்குப் பெரிதாக எந்த அலையும் இல்லை. 2014-க்குப் பிறகு அக்கட்சிக்கான ஆதரவு குறைந்துதான் இருக்கிறது.\nமேற்கு உத்தர பிரதேசத்தில், குறிப்பாக 2013-ல் நடந்த முஸாஃபர் நகர் கலவரம் போன்ற சம்பவங்கள், மதரீதியான பிளவை ஏற்படுத்தி���து, 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்தது.\nஇன்றைக்கு மதரீதியான வெறுப்பின் சுவடுகள், அழிக்க முடியாத கறைபோல், உத்தர பிரதேசத்தின் சமூகப் பரப்பில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அத்துடன் பணமதிப்பு நீக்கம், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சாதி கூட்டணிகள், தனிப்பட்ட பகைகள் என்று பல விஷயங்களும் இந்தத் தேர்தலில் இடம்பெற்றிருக்கின்றன.\nமக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த யாதவ்களும்\nதலித்துகளும் இந்தத் தேர்தலில் முறையே சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஆதரவாகத் தங்கள் நிலைப்பாட்டை\nமாற்றியிருக்கிறார்கள். செல்வாக்கு வாய்ந்த ஜாட் மக்கள், ராஷ்ட்ரிய லோக் தளக் கட்சியின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.\nஆனால், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உயர் சாதியினரில் பெரும்பாலானோரும், யாதவ்கள் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இணைந்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாஜகவின் கல்யாண் சிங்குக்கு 1990-களில் ஆதரவு தெரிவித்ததுபோல் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்பதுதான். இவர்களின் வாக்குகளையே இப்போது பிரதானமாக நம்பியிருக்கிறது பாஜக.\nபின்னணியில் பெரிய அளவிலான பிரச்சினைகள் இல்லாத இந்தத்\nதேர்தலில் மோடியையே தனது ஒரே அஸ்திரமாகப் பயன்படுத்தும்\nபாஜக, கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் அமைதியான\nவாக்காளர்களையும், தேர்தலில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருக்கும் வாக்காளர்களையும் திரட்டுவதன் மூலம்\nவெற்றிக்கோட்டைத் தொட்டுவிடலாம் என்று கருதுகிறது.\nஅதனால்தான் பழைய கணக்கை நம்பும் பாஜக பழைய உத்தியையும் கையில் எடுத்திருக்கிறது.\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← அய்யகோ – வைகோ அவர்களை சுட்டுக் கொல்ல திட்டமிட்டார்களாமே…….\nஹைட்ரோ கார்பன் – இதை அரசோடு கூட, தனியார் துறையும் – தீவிரமாக பரிசீலிக்கலாம்…. →\n23 Responses to மோடிஜியின் தேர்தல் பிரச்சார யுக்திகள்….\n6:06 முப இல் மார்ச் 3, 2017\nஎப்போதுமே மோடிஜியின் தேர்தல் பிரச்சாரம் தான் ஒரு மதசார்பாற்ற அரசாங்கத்தின் பிரதமர் என்பதை மறந்துவிட்டு எதிலும் மத பார்வை என்பது இவரது ஸ்டைலாக மாறிவிடுகிறது என்பது தான் உண்மை …\nபீகார் தேர்தலில் மாட்டையும், மதத்தையும் மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்தார் …. அந்த டைப் பிரச்சாரம் உத்தரப்பிரதேசத்தில் எடுபடாது என்பதை அறிந்துகொண்டு, தனது தாயாரை பயன்படுத்தி ” “எனது அம்மா இன்றும் விறகடுப்பில்தான் சாப்பாடு செய்கிறார்கள் ” . அவரது கண்களில் கண்ணீர் வருவதைக் கண்டு நான் வேதனைப்பட்டிருக்கிறேன். அதே நிலை உங்களுக்கும் இருக்கிறது என்று எனக்கு தெரிகிறது என்று கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதும் ஒரு வேடிக்கை …\nதன்னுடைய பதவியின் தன்மையை மறந்து ” ஜாதி ரீதியாக, மத ரீதியாக ” பிரிவினையைத் தூண்டும் விதமாகப் பேசி வருவது தேர்தல் பேச்சு என்று எடுத்துக்கொள்ள முடியுமா … தோல்வியை அடையக்கூடாது என்பதற்கு அவர் எத்தகைய ரீதியிலும் பிரச்சாரம் செய்வார் என்பதற்கு ” தன் 90 – வயதான தாயாரைப் பயன்படுத்துவதில் இருந்து புரியும் ….\nஒரு வேலை ” சென்ற வை.கோ. அவர்களைப்பற்றிய இடுகையில் ” குறிப்பிட்டு இருந்ததை போல —- வை.கோ தனது 94 — வயதான தாயாரை டாஸ்மாக் ஒழிப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்து — தன் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்குப் போனது போல் … திரு மோடிஜியும் சென்றது தான் ” வேதனையின் உச்சம் ” … அப்படித்தானே … ” மதச்சார்பின்மை என்பது ” …. \n6:25 முப இல் மார்ச் 3, 2017\n “தூய்மை இந்தியா ” …(ஸ்வாச் பாரத்) என்று நமது பிரதமர் கூறி செயல்படுத்த முனைப்போடு இறங்கி ” தன் கையில் துடைப்பத்தை ” எடுத்தாரே …. அவ்வாறு கூட்டி எடுக்கும் குப்பைகளை கொண்டு ….\nஒரு நெடுவாசல் என்ன அதைவிட பல நெடுவாசல்களை உருவாக்கி ” ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ” தற்போதைய பிரச்னைக்குரிய முறையில் எடுக்காமல் அமல் படுத்த முடியும் — என்பதைப்பற்றிய ஒரு செய்தி : — // Posted Date : 17:42 (02/03/2017) Last updated : 17:41 (02/03/2017)\nநெடுவாசலில் மட்டுமல்ல… தமிழகம் முழுக்கவே ஹைட்ரோ கார்பன் எடுக்கலாமே – அரசின் கவனத்துக்கு // http://www.vikatan.com/news/miscellaneous/82496-we-support-hydro-carbon-project—says-a-tamil-youth.html\n6:51 முப இல் மார்ச் 3, 2017\nஇது குறித்து தனியே இடுகை வருகிறது….\n9:24 முப இல் மார்ச் 3, 2017\nகாமை சார்… உங்களுடைய observation மற்றும் கருத்துக்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.\n வெளிநாட்டிலிருந்து நம் நாட்டின் balanceஐக் கெடுக்கும் வண்ணம் charity என்ற பெயரில் எத்தனை ஆயிரம் கோடிகள் மதமாற்றத்தைக் குறிவைத்து இறக்கப்படுகிறது என்பது தெரியுமா எத்தனை சி���ுபான்மையினக் கல்லூரி என்று அவர்கள் மதத்தைப் பரப்பவும் அவர்களை முன்னேற்றுவதையும் அஜெண்டாவாக்க் கொண்டு இயங்குவது தெரியுமா எத்தனை சிறுபான்மையினக் கல்லூரி என்று அவர்கள் மதத்தைப் பரப்பவும் அவர்களை முன்னேற்றுவதையும் அஜெண்டாவாக்க் கொண்டு இயங்குவது தெரியுமா சென்னையிலேயே எத்தனை கல்லூரிகள் இந்த மதம் என்றால் 60 சதவிகிதம் கட் ஆஃப் இந்து என்றால் 90% என்று இயங்குகிறது என்பதை அறிவீர்களா சென்னையிலேயே எத்தனை கல்லூரிகள் இந்த மதம் என்றால் 60 சதவிகிதம் கட் ஆஃப் இந்து என்றால் 90% என்று இயங்குகிறது என்பதை அறிவீர்களா அதனால் பாஜக இந்துத்துவாவைக் கையில் எடுப்பது தவறில்லை. ஏனென்றால் காங்கிரஸ் மற்றும் பல கட்சிகள் போலி மதச்சார்பின்மையைப் பின்பற்றி, ஓட்டுக்காக இஸ்லாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்குகிறது. இந்துக்களுக்காக, சனாதன மத்த்துக்காக பாஜக பேசுவதை வரவேற்கிறேன். இது பாஜகவின் முதன்மையான கொள்கை என்பதால்தான் ஜக்கி போன்ற இந்துத்துவா அடிநாதமுடையவர்களை பாஜக, அவர்கள் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விடுகிறது. மோடி தன்னளவில் நேர்மையாக இருந்தாலும், பாஜக கட்சியின் வெற்றிக்காக polarize செய்வதில் என்ன தவறு இருக்கமுடியும் அதனால் பாஜக இந்துத்துவாவைக் கையில் எடுப்பது தவறில்லை. ஏனென்றால் காங்கிரஸ் மற்றும் பல கட்சிகள் போலி மதச்சார்பின்மையைப் பின்பற்றி, ஓட்டுக்காக இஸ்லாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்குகிறது. இந்துக்களுக்காக, சனாதன மத்த்துக்காக பாஜக பேசுவதை வரவேற்கிறேன். இது பாஜகவின் முதன்மையான கொள்கை என்பதால்தான் ஜக்கி போன்ற இந்துத்துவா அடிநாதமுடையவர்களை பாஜக, அவர்கள் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விடுகிறது. மோடி தன்னளவில் நேர்மையாக இருந்தாலும், பாஜக கட்சியின் வெற்றிக்காக polarize செய்வதில் என்ன தவறு இருக்கமுடியும் சில விஷயங்களை (உண்மைகளை) பொதுவெளியில் அவரால் சொல்லமுடியாது.\nஇந்தியா மதச்சார்பின்மை என்பதை common civil rule, Govt will not be flexible based on religion (சிறுபான்மை கல்லூரி என்பதே இந்தியாவில் கிடையாது), no foreign funds allowed for any private citizen.. all will go to govt. கட்டாய மதமாற்றம் நடந்தது என்று complaint வந்தால் FIR and non bailable offense, no party based on religion என்று level playing ground வந்த பின்புதான் மோடிஜி, பாஜக போன்றவர்களைக் குறை சொல்லமுடியும் என்பத�� என் எண்ணம்.\nஅதே சமயம் மத சுதந்திரம், மத ஒழுக்கங்களை within rule பேணும் சுதந்திரம் வேண்டும். Common civil rule must be followed. கன்னிகா தானம் என்பதும் உடன் கட்டை ஏறுதல் என்பதும் இந்துமதப் பழக்கமாக இருந்தபோதும் எப்படி சட்டம் தவறு என்று சொல்கிறதோ அதுபோல.\nஇது நிச்சயமாக கா.மை. சாருக்கு ஏற்கக்கூடிய கருத்தல்ல. ஆனால் எனது கருத்தில் அர்த்தம் இருக்கிறது என்று நம்புகிறேன்.\n2:46 பிப இல் மார்ச் 3, 2017\nஉங்கள் கருத்தை நான் ஏற்கிறேனா இல்லையா என்பது\nவேறு விஷயம். ஆனால் நீங்கள் எழுதியிருக்கும்\nஇதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை…\nமாற்று கருத்துகளுக்கு நான் இங்கே இடம் கொடுக்காத\nபின்னூட்டங்களும் இங்கே அப்படியே பதிவேறுகின்றன\nநீங்கள் இந்த வார்த்தையை எப்படி எழுதலாம்…\n3:03 பிப இல் மார்ச் 3, 2017\nஇந்த நாட்டில் எல்லா மதத்தினரும்,\nஎந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் –\nநிம்மதியாக வாழ வழி செய்யப்பட வேண்டும்.\nயாரும், யார் மீதும் – எதையும் திணிக்கவும் கூடாது.\nயாரும், யாரையும் – பயமுறுத்தவும் கூடாது.\nபிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர்,\nயோகி ஆதித்யநாத் மொழியில் பேசுவது ஏற்கத்தக்கதல்ல….\nஎன்பதை கொஞ்சம் யோசித்த பிறகாவது\nநீங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.\n4:30 பிப இல் மார்ச் 3, 2017\n(எந்த மதமானாலும் சரி …)\n6:30 முப இல் மார்ச் 4, 2017\nகா.மை. சார்… “You may choose not to publish” என்று எழுதிய காரணம் மாற்றுக் கருத்து பற்றியதல்ல. சரியான வார்த்தைகளில் எழுதப்படும் இடுகைக்குச் சம்பந்தமான கருத்தை எப்போதும் வெளியிட்டிருக்கிறீர்கள். சமயத்தில் மாற்றுக்கருத்துக்கான வேளை சரியில்லாமல் இருக்கலாம். It may not be an appropriate time to raise. அதனால்தான் அப்படி எழுதினேன்.\nமுதலில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், மற்ற எல்லாம் அதற்குப் பிறகுதான் (உணவு, உடை, இருப்பிடம்)\n10:09 முப இல் மார்ச் 3, 2017\n1:01 பிப இல் மார்ச் 3, 2017\n1:23 பிப இல் மார்ச் 3, 2017\n2:52 பிப இல் மார்ச் 3, 2017\nஹிந்து நாளிதழுக்கு தார்மீக உரிமை இல்லை என்று\nநீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன்.\nபோலி secularism பேசுபவர்கள் தான் இவர்களும்….\nஆனால், இதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு\nஎன்பதை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்…\n4:29 முப இல் மார்ச் 4, 2017\n6:14 பிப இல் மார்ச் 3, 2017\n11:58 பிப இல் மார்ச் 3, 2017\nஉங்கள் கட்டுரைகள் பெரும்பாலும் நடு நிலையாகவும், நியாயமாகவும் தான் இருக்கின்றன. இந்த மோடி எதிர்ப்பு உங்களையும் பிடித்து ஆட���டுகிறது என்பதை தான் என்னால் வியப்புடன் நோக்க முடிகிறது. உங்களது வலைப்பூவை நான் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பின் தொடர்கிறேன்.ஆனால் சில நேரங்களில் நீங்கள் மோடி எதிர்ப்பு என்ர நிலைப்பாட்டிற்காக ப.சிதம்பரத்தின் கருத்துக்களை எல்லாம் ஆதரிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.\nஇந்த கட்டுரை தமிழ் ஹிந்துவில் வந்துள்ளது. தமிழ் ஹிந்துவின் அனைத்து கட்டுரைகளும் பெரும் இந்து மத காழ்ப்பு,மோடி வெறுப்பு, இவைகளை மையப்படுத்தியே வருகிறது.காயத்ரி பிரஜாபதி எனும் கற்பழிப்பு குற்றவாளியை, ஒய் பாதுகாப்பில் உள்ளவனை அமேதியில் வேட்பு மனு தாக்கல் செய்தவனை காவல் துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லும் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி கூட்டணி மிகச்சிறப்பானது என்று பிரச்சாரம் செய்யும் இவர்களின் நடு நிலை பற்றி என்ன கருத்து சொல்கிறீர்கள். இந்த காயத்ரி பிரஜாபதிக்கு ஆதரவாக ராகூல் காந்தி பிரச்சாரம் வேரு செய்தார். ஆனால் எந்த கட்டுரையும் அது தொடர்பாக இது வரை ஊடகங்களில் வர வில்லை.\nபிரதமர் பதவியின் மதிப்பு மரியாதை என்று எதை சொல்கிறீர்கள் மன்மோகன் போல 2ஜியும், ஆந்த்ராஸ் தெவாஸில் ஊழல் நடக்கும் போதும், சுரங்க நிலக்கரி திருட்டின் போதும் திருதராஷ்ட்ர குருட்டுதன்மையோடு இருப்பதா அல்லது தேவ கவுடா போல இருப்பதா, அல்லது குஜ்ரால் போல தன்னை வளர்த்து உளவாளியாக்கிய ரஷ்யாவிற்கு விசுவாசமாக நம் நாட்டின் அனைத்து உளவு நிறுவன பிளாண்டர்களையும் அயல் நாடுகளுக்கு காட்டி கொடுத்து அவர்களை அழித்து இந்திய உளவு நெட்வொர்க்கை நாசம் செய்வதா ராஜிவ் காந்தி போல போபர்ஸ் ஊழலில் ஊறுவதா, நரசிம்ம ராவ் போல ஹர்ஷத் மேத்தா, சந்திராசாமி கூட தொடர்பு வைத்து நாட்டை நாசமாக்குவதா\n“/ தனது பிரதான எதிரிகளான சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணியைக் குறிப்பிட்டுப் பேசும் அவர், அகிலேஷ் யாதவ் – ராகுல் காந்தி ஜோடியை, ‘ஷேஹ்ஸாதே’ என்று விளிக்கிறார். ஷா வம்சத்து இளவரசர்களைக் குறிக்கும் அந்த உருது வார்த்தையைப் பயன்படுத்தி,\nஅவர்களது எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதையே விமர்சிக்கிறார்\n“/ இதில் என்ன தப்பு இருக்கிறது அகிலேஷிம், ராகுலும் அந்த இஸ்லாமிய ஓட்டுக்களாகத்தானே அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். அதை வைத்து அவர்களை வெளிப்படுத��துவதில் என்ன தவறு.\n“/ யாதவ்களின் அரசா அகிலேஷின் அரசு\nசட்டம்-ஒழுங்கு விஷயத்தில் அகிலேஷ் யாதவின் தோல்வியைப் பிரதானப்படுத்திப் பேசும் மோடி, பாலியல் பலாத்காரச் சம்பவங்களைக் குறிப்பிடுவதன் மூலம் பெண்களின் வாக்குகளைக் குறிவைப்ப தோடு மட்டுமல்லாமல், சாதிய வன் முறைகளில் பாதிக்கப்படும் தலித்துகள்\nகாவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்வதற்கே பாடுபடுவதைச் சுட்டிக்காட்டி, அவர்களையும் தன் பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறார். காவல் நிலையங்களில் யாதவ் சமூகத்தினரைப் பணியமர்த்துவதன் மூலம், காவல் நிலையங்களை சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தின் நீட்சியாக அகிலேஷ் மாற்றிவருகிறார் என்றும் குற்றம்சாட்டுகிறார்.”/\nஇதில் உள்ள ஏதாவது நடக்க வில்லையா தலித் பெண்கள் கூட்டாக கற்பழிக்கப்பட்டதும், அதை செய்த சமாஜ்வாதி எம் எல் ஏ மீது, அமைச்சர் மீது குற்றச்சாட்டு கூட பதிய மறுத்தது அநியாயமல்ல, ஆனால் அதை கேள்வி எழுப்பும் மோடி மோசக்காரர் என்று சொல்லும் ஸ்மிதா வின் நிலைபாட்டை கேள்வி கேட்கிறேன். அதில் என்ன நியாயத்தை நீங்களும் வழி மொழிகிறீர்கள் என்று பார்க்க விழைகிறேன்.\n1:25 முப இல் மார்ச் 4, 2017\n4:44 முப இல் மார்ச் 4, 2017\n1:38 முப இல் மார்ச் 4, 2017\n4:46 முப இல் மார்ச் 4, 2017\n8:12 முப இல் மார்ச் 4, 2017\n4:28 முப இல் மார்ச் 4, 2017\n8:39 முப இல் மார்ச் 8, 2017\nமீண்டு வந்திருக்கிறேன் உயிரும் துச்சமென நான் என்னும் ego அறுத்தும் நடப்பனவற்றை கூர்ந்து கவனிப்பவனாக …..\nஉரக்க சொல் சங்க தமிழ் வளர்ப்போம் தமிழர்கள் என்பதை…..\n9:40 முப இல் மார்ச் 8, 2017\nஎன்ன ஆயிற்று உங்களுக்கு – இவ்வளவு நாட்களாக\nஎங்கே போயிருந்தீர்கள்… ஆளையே காணோமே…\nஎங்கே இருக்கிறீர்கள்… நாகர்கோயிலில் தானே…\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nBBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை...\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நான���்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\n… on அழகும், ரசனையும் …\nநெல்லை பழனி on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nvimarisanam - kaviri… on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ms-bhaskar-talk-about-thala-ajith/", "date_download": "2018-06-22T13:02:04Z", "digest": "sha1:JAWSGOY4MYNFX7L2ASJA4QXD5K2QG4MJ", "length": 5913, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தின் ஈகோ - எம்.எஸ்.பாஸ்கர் கூறிய சம்பவம் ! - Cinemapettai", "raw_content": "\nஅஜித்தின் ஈகோ – எம்.எஸ்.பாஸ்கர் கூறிய சம்பவம் \nஅஜித்தை எல்லோருக்கும் தான் பிடிக்கும், அவருடன் ஒரு படத்தில் நடித்தால் போதும் புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். அந்த வகையில் அஜித்துடன் ஒரு சில படங்களில் நடித்தவர் எம்.எஸ்.பாஸ்கர்.\nஇவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித் என்பவர் மிகவும் நல்ல மனிதர், அதைவிட எந்த ஒரு ஈகோவும் இல்லாதவர், கிரீடம் படப்பிடிப்பில் நீண்ட நேரம் என்னை உட்கார வைத்து அவர் நின்றுக்கொண்டே பேசினார்.\nஅவர் நின்று பேசியது எனக்கு கஷ்டமாக இருந்தது, உடனே நான் எழ, “சார் அதெல்லாம் வேண்டாம், எனக்கு பேக் பெயின் அதனால் நிற்கிறேன்” என கூறினார்.\nஅவரின் ஈகோ இல்லாத எளிமை என்னை மிகவும் கவர்ந்தது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்\nPrevious articleபிரபல பாலிவுட் நடிகருடன் டேட்டிங் சென்ற ஸ்ருதிஹாசன்\nNext articleஇருமுகன் 8 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்\nபீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புராஜ் வைத்த கோரிக்கை…\nரஜினியின் காலா படத்தில் இருந்து செம்ம வெயிட்டு வீடியோ பாடல்.\nபிக்பாஸ் வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போட்டியாளர்கள்.\nசர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்\nகோலிவுட் ஸ்டார்கள் நடிப்பில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட படங்கள்\nஎனக்கு கல்யாண உறவில் நம்பிக்கை இல்லை: லட்சுமி மேனன் ஷாக்\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nசர்கார் பர்ஸ்ட் லுக். சாந்தனுவின் ஏடாகூட டீவீட்டுக்கு, அசத்தலான பதில் கொடுத்த மன���வி கிகி விஜய் \nதளபதி பிறந்தநாளுக்கு தாறுமாறாக வாழ்த்து கூறிய பிரபலங்கள்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\n லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.\n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nதயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-114/", "date_download": "2018-06-22T13:06:42Z", "digest": "sha1:Y432Z5BBAY5DV5H4LPGCN66KAHOWH6LC", "length": 16251, "nlines": 444, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning – Athigaram 114", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nகாமம் உழந்து வருந்தினார்க் கேம\nகாமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.\nகாதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.\nநோனா உடம்பும் உயிரும் மடலேறும்\n(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.\nகாதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.\nநாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்\nநாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.\nநாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.\nகாமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு\nநாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.\nஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.\nதொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு\nமடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.\nமாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்���ு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.\nமடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற\nமடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.\nஅவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.\nகடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்\nகடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.\nஅதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.\nநிறையரியர் மன்னளியர் என்னாது காமம்\nஇவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.\nஇவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.\nஅறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்\nஅமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.\nஎன் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.\nயாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்\nயாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.\nநான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/gun-shoot-in-inside-of-iran-parliament-117060700024_1.html", "date_download": "2018-06-22T12:59:20Z", "digest": "sha1:A7MO6QJFGEVYWLBZNAIAKKJTSSZYLUOY", "length": 12240, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச் சூடு; எம்பிக்கள் பிணைக் கைதியாக சிறைபிடிப்பு: ஈரானில் பதற்றம்! | Webdunia Tamil", "raw_content": "வ���ள்ளி, 22 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநாடாளுமன்றத்தில் துப்பாக்கிச் சூடு; எம்பிக்கள் பிணைக் கைதியாக சிறைபிடிப்பு: ஈரானில் பதற்றம்\nநாடாளுமன்றத்தில் துப்பாக்கிச் சூடு; எம்பிக்கள் பிணைக் கைதியாக சிறைபிடிப்பு: ஈரானில் பதற்றம்\nஈரான் நாடாளுமன்றத்தில் மர்ம நபர்கள் நுழைந்து தற்போது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். எம்பிக்கள் சிலரையும் அவர்கள் பிணைக் கைதிகளாக சிறை பிடித்து வைத்திருக்கின்றனர். இதனால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nகத்தார் நாடு தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்து வருவதாக அந்த நாட்டுடனான உறவை சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, பஹ்ரைன் போன்ற நாடுகள் துண்டித்துள்ளது. அதற்கான பிரகடனத்தையும் அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தால் அரபு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில் ஈரான் நாடாளுமன்றத்தில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் கும்பலாக இன்று நுழைந்துள்ளனர். அவர்கள் உள்ளே நுழைந்து அதிரடியாக எம்பிக்கள் சிலரை பிணைக் கைதிகளாக சிறை பிடித்து வைத்தும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இதனையடுத்து மர்ம நபர்களுக்கும், ஈரான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.\nஎம்பிக்களை மீட்க பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள வழிபாட்டு தலம் ஒன்றிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\n - பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கண்ணீர் பேட்டி\nமாயமாகும் மனிதர்கள்: மர்ம தீவின் மரண விளையாட்டு\n5 மனைவிகளை 25 மில்லியன் பணத்திற்கு அடமானம் வைத்த இளவரசர்\nம���க்கே இல்லாமல் பிறந்த குழந்தை, மூன்றாவது வயதில் இறந்த பரிதாபம்\nகேன்சருக்கு ஆபரேசன் செய்தால் ஆணுறுப்பு இப்படி மாறிவிடுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/01/blog-post_75.html", "date_download": "2018-06-22T12:57:56Z", "digest": "sha1:KJXJDLDNQCHV7XVVGQA7473HFWKSZ7L6", "length": 4113, "nlines": 38, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nசனி, 9 ஜனவரி, 2016\nகற்றல் கையேடு வழங்க மெத்தனம்\nமுதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட, கற்றல் கையேடு புத்தகத்தை, சென்னை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதில், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் விடுமுறையால்,\nபுத்தகம் வாங்க வந்த ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கற்றல் கையேடு வினியோக மையம் அமைக்கப்பட்டு, அங்கு சென்னை மாவட்ட பள்ளி ஆசிரியர்கள், புத்தகங்களை பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டது.\nபல பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள், மாணவர் பட்டியலுடன், மாநில மகளிர் பள்ளிக்கு, நேற்று முன்தினம் கையேடு புத்தகம் வாங்க காத்திருந்தனர். ஆனால், அந்த மையம் பூட்டப்பட்டிருந்தது. புத்தகம் வழங்கும் அதிகாரி நீண்ட நேரம் வராததால், ஆசிரியர்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/29546-k-r-ramasamy-about-tamilnadu-government.html", "date_download": "2018-06-22T13:18:34Z", "digest": "sha1:5YRRWOUSDBJTZ5GZB5IZXEYQ53UPLJLE", "length": 9560, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்.எல்.ஏக்களை நீக்காமல் டெங்குவை நீக்குங்கள்: கே.ஆர்.ராமசாமி | K.R.Ramasamy about Tamilnadu government", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமி��கம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஎம்.எல்.ஏக்களை நீக்காமல் டெங்குவை நீக்குங்கள்: கே.ஆர்.ராமசாமி\nதமிழக அரசு சில எம்.எல்.ஏக்களை நீக்கம் செய்ய செலுத்தும் கவனத்தை, டெங்கு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் செலுத்தவில்லை என காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nசென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது உள்ள அரசு ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள மத்திய அரசிற்கு பணிந்து விட்டாதாக கூறினார். சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்பதே தங்களின் பிரதான கோரிக்கை என்றும், அரசுக்கு எதிராக செயல்படும் எம்.எல்.ஏக்களை தகுதி நீ‌க்கம் செய்யும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் சாடினார்.\nஅத்துடன் கடந்த சில நாட்களாக செயல்படாமல் இருந்த தலைமை செயலகம் தற்போது எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய மட்டும் விறுவிறுப்பாக செயல்படுவதாகவும், இந்த வேகத்தை டெங்கு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் ஏன் அரசு செலுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரனி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் உடனிருந்தனர்.\nகுட்கா விவகாரம்: திமுக எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கைக்கு தடை நீட்டிப்பு\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளம் இல்லை: நீதிமன்றத்தில் அரசு பதில் மனு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மணல் கொள்ளைக்கு ஊழல் அதிகாரிகளே காரணம்”- நீதிபதிகள் கண்டனம்\nதாமிரபரணி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத சிசு: போலீஸ் விசாரணை\nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“டீச்சர் ஆகணும் அங்கிள்” - எலும்பு மஜ்ஜை நோ���ில் வாடும் ஆர்த்தியின் கனவு\n“கேரி பேக் இல்லை; இது பயோ பேக்” - வழி காட்டுகிறது கோவை\n“அரிசி உற்பத்திக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்” - ஸ்டாலின் கோரிக்கை\n.. பூட்டப்பட்ட காவல் நிலையம்.. கொள்ளை போன 5 லட்சம்\nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nபணமதிப்பிழப்பு நாட்கள்: அமித்ஷா தொடர்புடைய வங்கியில் லம்ப்பாக பணம் டெபாசிட் \nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு\nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nமிஸ்டர் விஜய் தனி ஒருவனா \nதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் \nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஉச்சநீதிமன்றத்தின் கலகக்காரர் ஓய்வு பெற்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுட்கா விவகாரம்: திமுக எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கைக்கு தடை நீட்டிப்பு\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளம் இல்லை: நீதிமன்றத்தில் அரசு பதில் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/09/blog-post_21.html", "date_download": "2018-06-22T13:09:38Z", "digest": "sha1:KLBJCMRAZLFWGNNFL2GUNKX3Y4AJT6VB", "length": 23992, "nlines": 223, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்”", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் \"நகங்கள்\" – அறிந்து கொள்வோம்\nபொதுவாக நகங்கள் தேவையற்ற ஒரு உறுப்பாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையிலே உடல் நலத்திற்கு தேவையான உறுப்பாகும். நம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றது. அதனால் அது மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு ஆகின்றது.\nகெரட்டின் என்னும் உடல்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம் தானே நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.\nவெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஒக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.\nநகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மொனிட்டர்' போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு, நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள்..\nஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.\nநகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும்..\nநகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும்:\nநகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.\nபொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும்.\n* ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்..\n* சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.\n* மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.\n* இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.\n* நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிச்சொண்டு போல வளைந்து இருக்கும்.\n* இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.\n* சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.\n* நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.\n* நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..\n* இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும்.\n* மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும்\n* மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.\nநகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.\n* நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.\n* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.\n* நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.\n* சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.\n* நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.\n* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.\n* சமையல் அறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.\n* பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.\n* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.\nமஸ்ஜிதினுள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்\nராசி பலன்களில் உண்மை உள்ளதா\nமனைவியுடன் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே\nஅடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 2...\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஆன்லைன்(Online banking) வங்கிக் கணக்கா\nஇன்றைய இஸ்லாமியர் திருமணமெல்லாம் இஸ்லாமியத் திருமண...\nமுகப் பருக்களை எளிதாக குணமாக்குவது எப்படி\nஉங்கள் குழந்தைகள் சீக்கிரம் பேசவேண்டுமா\nநிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்...\nகுழந்தைகளுக்கு தைரியத்தை ஊட்டுவது எப்படி\nஎந்தந்த வலிகளுக்கு எந்தந்த முதலுதவிகள் . . . \nநகங்களை வைத்து நோய்களை அறியலாம்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/97599-fefsi-strike-doesnt-affect-thupparivaalan-shooting.html", "date_download": "2018-06-22T12:53:03Z", "digest": "sha1:GBQX44BTS5HTGDTVG3HCPZ4IF6Q3NI2D", "length": 27179, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஃபெப்சி பஞ்சாயத்து... காலா படப்பிடிப்பு நிறுத்தம்; துப்பறிவாளவன் ஷூட்டிங் நடக்கிறது! | FEFSI strike doesn't affect Thupparivaalan shooting", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெ���்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nஃபெப்சி பஞ்சாயத்து... காலா படப்பிடிப்பு நிறுத்தம்; துப்பறிவாளவன் ஷூட்டிங் நடக்கிறது\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால், `ஃபெப்சியுடன் தயாரிப்பாளர் சங்கம் செய்துவைத்திருந்த ஒப்பந்தம் ரத்து' என எப்போது அறிவித்தாரோ, அப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டது பரபரப்புப் பஞ்சாயத்து. `ஃபெப்சி ஒப்பந்தம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் பரிசிலீக்க வேண்டும்' என்றும் `ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஃபெப்சி வேலைநிறுத்தம் செய்யும்' என்றும் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்.\nஃபெப்சி கிராஃப்ட்டில் அங்கம் வகித்துவரும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் `ஃபெப்சி ஸ்டிரைக்கில் கலந்துகொள்ள மாட்டோம்' என அறிவித்திருப்பதைக் கண்டு செல்வமணிக்குக் கடும் அதிர்ச்சி. சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, செயலாளராக வெற்றிபெற்றவர் செல்வமணி என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஒன்றிணைந்து `ஃபெப்சி போராட்டத்தில் கலந்துகொள்வதில்லை' என அறிவித்திருக்கிறது.\nமுக்கியமாக, படப்பிடிப்பில் நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர்கள் இல்லாமலும், சண்டைக் காட்சிகளை ஸ்டன்ட் மாஸ்டர்கள் இல்லாமலும் படம்பிடிப்பது மிகமிகச் சிரமம். அந்த இரண்டு சங்கங்களும் ஃபெப்சி வேலைநிறுத்தத்தில் `நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம்' என அறிவித்துள்ளன. சினிமா உலகில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணச் சூழலில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஃபெப்சி வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருக்கிறது. சென்னை ஃபிலிம் சிட்டியில் நடந்துகொண்டிருந்த `வணங்காமுடி' படப்பிடிப்பை ஃபெப்சி அமைப்பினர் நிறுத்திவிட்டதாகச் செய்தி பரவிவருகிறது. மேலும், `சிதம்பரம் அருகில் இருக்கும் பிச்சாவரத்தில் விஷால் நடித்துக்கொண்டிருக்கும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டோம்' என ஃபெப்சி தெரிவித்��ுக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து, இயக்குநரும் தயாரிப்பாளருமான ப்ரவீன்காந்திடம் பேசினோம்.\n``கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த டெக்னாலஜி வேறு, தற்போதுள்ள நிலைமை வேறு. சாதாரண கேமராவில் படம்பிடித்தாலே போதும், DIA வாயிலாகச் சுலபமாகச் சரிசெய்துவிடலாம். ஒரு கார் விளம்பரப் படத்தை எடுத்தேன். அதற்கு ஃபெப்சியிலிருந்து ஐந்து பேர் மட்டுமே தேவை. அழைத்தேன். வேண்டுமென்றே 10 நபர்கள் வந்து `போக மாட்டோம். சம்பளம் கொடுங்கள்' என அடம்பிடித்தனர். லலிதா ஜுவல்லரி விளம்பரப் படப்பிடிப்பின்போது நான் பட்டப்பாட்டைச் சொல்லிமாளாது. இரு விளம்பரப் படங்களை எடுப்பதற்கு மூன்று லட்சம் ரூபாய் எனத் திட்டமிட்டுச் செயல்படுவோம். விளம்பரப் படப்பிடிப்பின்போது `ஒரு மணி நேரத்துக்கு ஏழு லிட்டர் டீசல் வேண்டும். பணம் கொடுங்கள்' என்று என்னிடம் வந்து நிற்பார்கள். குறிப்பாக, ஃபெப்சியைச் சேர்ந்த நான்கு டிபார்மென்ட்டைச் சேர்ந்தவர்கள் காலையில் இருந்தே நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். தமிழ் சினிமாவில் நிறைய இயக்குநர்கள் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்கள். லிங்குசாமி தயாரிப்பளராகி ஃபெப்சியில் மாட்டிக்கொண்டு தவித்த கதைகள் நிறைய இருக்கின்றன.\nநான் ஒரு தயாரிப்பாளர். அதையும் தாண்டி ஓர் இயக்குநர். ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர்தான் கேப்டன். நாங்கள் படமாக்கும் காட்சி பற்றியச் சிந்தனையோடு வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஃபெப்சியில் இருப்பவர்கள் `சார், 2 மணிக்குள் ஷூட்டிங் முடிச்சுடுங்க' என்று எங்களுக்கு உத்தரவுபோடுவது எந்த விதத்தில் நியாயம் நான் யோசித்து வைத்திருந்த அத்தனை க்ரியேட்டிவ் காட்சிகளும் ஒரே நிமிடத்தில் உருக்குலைந்துபோய்விடும். நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்ற கனவோடு வரும் இளைஞர்களிடம் வித்தியாசமான புதிய புதிய சிந்தனைகள் எழுகின்றன. படப்பிடிப்பில் ஃபெப்சி அமைப்பினர் செய்யும் கெடுபிடிகளால் அவர்களின் சிந்தனைகளும் கற்பனைகளும் முடக்கப்பட்டு, வேலை செய்ய முடியாமல் மனம் புழுங்கித் தவிக்கின்றனர். ஃபெப்சி அமைப்பினர், தங்கள் ஸ்டிரைக்கை ஏதோ பானிபட் போர் மாதிரி க்ரியேட் செய்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. ஷூட்டிங் நடக்கும் இடத்தில் படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னால் `ஏன் நான் யோசித்து வைத்திரு��்த அத்தனை க்ரியேட்டிவ் காட்சிகளும் ஒரே நிமிடத்தில் உருக்குலைந்துபோய்விடும். நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்ற கனவோடு வரும் இளைஞர்களிடம் வித்தியாசமான புதிய புதிய சிந்தனைகள் எழுகின்றன. படப்பிடிப்பில் ஃபெப்சி அமைப்பினர் செய்யும் கெடுபிடிகளால் அவர்களின் சிந்தனைகளும் கற்பனைகளும் முடக்கப்பட்டு, வேலை செய்ய முடியாமல் மனம் புழுங்கித் தவிக்கின்றனர். ஃபெப்சி அமைப்பினர், தங்கள் ஸ்டிரைக்கை ஏதோ பானிபட் போர் மாதிரி க்ரியேட் செய்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. ஷூட்டிங் நடக்கும் இடத்தில் படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னால் `ஏன்' எனக் காரணம் கேட்போம். அப்படியே மீறிப்போனால், படப்பிடிப்பில் ஒரு மணி நேரம் பிரேக் ஏற்படும் அவ்வளவுதான். மறுபடியும் படப்பிடிப்பு தொடரும்.\nவிஷால் நடித்துவரும் `துப்பறிவாளன்' படப்பிடிப்பு, சிதம்பரம் அருகில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா தளத்தில் நடந்துகொண்டிருக்கிறது. விஷால் மேனேஜர் முருகு ராஜேந்திரனிடம் பேசினேன். `ஷுட்டிங் பிரமாதமாக நடக்கிறது. மிஷ்கின் கூலாக டைரக்‌ஷன் செய்துகொண்டிருக்கிறார்' என்றார். தமிழ் தயாரிப்பாளர்களின் அறிவிப்பும் ஃபெப்சியின் ஸ்டிரைக்கும் ரஜினி சாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் `காலா' படப்பிடிப்பை நடத்தாமல் தற்போது நிறுத்தியிருக்கிறார். அநேகமாக, நாளையோ அதற்கு மறுநாளோ `காலா' ஷூட்டிங்கில் ரஜினி சார் கலந்துகொள்வார்\" என்று விளக்கம் சொன்னார் இயக்குநர் ப்ரவீன்காந்த்.\n” - ஹாட்ரிக் வெற்றி விக்ரமன்\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்\n' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவ��ாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nஃபெப்சி பஞ்சாயத்து... காலா படப்பிடிப்பு நிறுத்தம்; துப்பறிவாளவன் ஷூட்டிங் நடக்கிறது\n\"அந்த ரெண்டு விஷயம் என்னை பிஸியா வைச்சிருக்கு\" - 'காதலிக்க நேரமில்லை' சந்திரா\n” - ஹாட்ரிக் வெற்றி விக்ரமன்\n''ஓவியாவை ஒரு விஷயத்துல மட்டும்தான் பிந்து மாதவி பீட் பண்ணுவாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suriyodayam.wordpress.com/2011/07/24/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-06-22T12:49:58Z", "digest": "sha1:MZ5RVUBNCPQXRGZ2CUXNDNGLODY3XR7B", "length": 34588, "nlines": 898, "source_domain": "suriyodayam.wordpress.com", "title": "மனதில் பதிந்தவை-3: புதிய தலைமுறை ஜூலை 21, 2011 | Suriyodayam's Weblog", "raw_content": "\nஎனக்குப் பிடித்த கவிதை-19 : கவிதை ஒரு கண்ணாடி\nபுதுமைப்பித்தன் கவிதைகள்-1: \" இணையற்ற இந்தியா\nமனதில் பதிந்தவை-3: புதிய தலைமுறை ஜூலை 21, 2011\nமனதில் பதிந்தவை-3: புதிய தலைமுறை ஜூலை 21, 2011\nஇதற்கடுத்த இதழ் ஏற்கனவே வெளியாகிவிட்டது. நான் இன்னும் இந்த இதழைப் பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்தபாடில்லை. ஆனந்த விகடன் போல் நான் வாரம் தவறாமல் வாங்கும் இதழ் இது.\nஇந்த இதழின் அட்டைப்படக் கட்டுரை, “பந்தாடப்படும் பள்ளிக்கல்வி”. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தோடு அரசியல்வாதிகள் விளையாடும் பொறுப்பற்ற, கேவலமான, ஈகோ விளையாட்டு. வேதனை இரண்டு மாதம் ஏற்கனவே வீணாகி விட்டது, விரைவில் முடிவுக்கு வந்தால் சரி.\nதலையங்கம்: ஊக்க மருந்தினால் அவமானப்பட்டு, மனம் உடைந்து நிற்கும் நம் விளையாட்டு வீரர்களும், இந்தத் தலைகுனிவிற்குக் காரணமான பயிற்சியாளர்களைப் பற்றியும். இந்தக் குளறுபடிக்கேல்லாம் முடிவேது\nஎரிபொருள் சேமிப்பு பற்றிய கலந்துரையாடல். ஏனோ மிகவும் மேலோட்டமாக, உப்புச் சப்பில்லாமல் இருக்கிறது. இது குறித்து என்னுடைய கருத்துக்கள்:\n1. தேவையில்லாமல் சோம்பேறித்தனத்தாலும், பழக்கத்தாலும் எதற்கெடுத்தாலும் வாகனங்களைப் பயன்படுத்துவது. என்னிடமும் இந்தக் கெட்ட பழக்கம் இருக்கிறது. மாலை நேரம் காற்று வாங்கிக் கொண்டு, நடந்து கோவிலுக்குச் செல்லலாம். அது உடலுக்கும், மனதிற்கும் நல்லது. ஆனால் பெரும்பாலும் டூ வீலரிலேயே செல்கிறேன். நடக்கும் பழக்கத்தை பாப்புலரைஸ் செய்யவேண்டும். இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\n2. ஒரு காலத்தில் எவ்வளவு தூரம் போக வேண்டியிருந்தாலும் சைக்கிளில்தான் செல்வேன். இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாகிறது சைக்கிள் ஒட்டி தொடர்ந்து சைக்கிள் ஒட்டி இருந்தால் எனக்கு சர்க்கரை வியாதியும், கொலஸ்ட்ரால் பிரச்சினையும் வந்திருக்காதோ என்னவோ. மேலை நாடுகளில் சைக்கிள் சவாரி இயக்கங்கள் செயல்படுகின்றன. அதுபோல் இந்தியாவிலும் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் இயக்கங்கள் வேண்டும். அரசு தன் பங்குக்கு சைக்கிள்கள் மீதான சகல வரிகளையும் நீக்கலாம். சைக்கிள்களுக்கென சாலையின் தனி ‘லேன்’ தரலாம்.\n3. பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு இரட்டை விலை முறை. பேருந்து, லாரி போன்ற போது வாகனங்களுக்கு குறைந்த விலையிலும், தனியார் வாகனங்களுக்கு ‘ரேஷன்’ முறையிலும் வழங்கலாம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் தேவைப்பட்டால், இரட்டிப்பு விலை கொடுத்து ஒப்பன் மார்க்கெட்டில் வாங்கும்படி இருக்க வேண்டும்.\n4. அமெரிக்காவில் நிக்சன் அதிபராயிருந்த போது, முயன்ற, பெட்ரோல் பங்குகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை (ஞாயிறு) அளிக்கலாம்.\n5. எரிபொருளைக் கபளீகரம் செய்யும் (Gas Guzzlers) சொகுசு வாகனங்களுக்கு கடுமையான வரி, எரிபொருள் வரி, என்று தனியாக விதிக்கலாம். அது தவிர, அவற்றுக்கான வருடாந்திர சாலை வரிகளும் கடுமையாக இருக்க வேண்டும்.\n6. மாற்று எரிபொருள் ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். இக்கட்டுரையில் பயோடீசல் பற்றியும், காட்டாமணக்கு பயிரிட்டுப் பின்னர் நிறுத்தியதைப் பற்றியும், குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்து ரயில்வேயில் ஓடும் டீசல் கோச்களுக்கு (திருச்சி-மானாமதுரை, திருச்சி-காரைக்குடி, திருச்சி-லால்குடி போன்ற பல இடங்களுக்கும்) பயோடீசல் மட்டுமே எரிபொருள். காட்டாமணக்கைப் பயன்படுத்துவதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதற்குத் தீர்வு காணவேண்டுமே தவிர பயிரிடுவதை நிறுத்தக்கூடாது. நம் ஊர்களில் த���ிசு நிலங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றில் பயோடீசல் தயாரிக்க உதவும், எளிதில் பயிரிடக் கூடிய தாவரங்களைப் பயிரிட ஊக்குவிக்கலாம். அவற்றைக் கொள்முதல் செய்வதிலும் பயிரிடுவோருக்கு எந்தச சிரமும் இல்லாமல், தேடி அவர்கள் இடம் சென்று, கொள்முதல் செய்ய வகை செய்யவேண்டும்.\n7. பேட்டரி வாகனங்களை ஊக்குவித்தல். ஆரம்பத்தில் எல்லாப் புது முயற்சிகளிலும் பிரச்சினைகள் மலைபோல் தோன்றத்தான் செய்யும். முதலீடு, பராமரிப்புச் செலவு அதிகம் இருக்கத்தான் செய்யும். நவீன ஆராய்ச்சிகள் மூலம் இப்பிரச்சினைகளைக்குத் தீர்வு காணவேண்டும். பின்னர், எல்லாமே எளிதாகிவிடும். இதில் இன்னொரு நல்ல விஷயம், சுற்றுச் சூழல் மாசடைவது குறையும். பழைய பேட்டரிகளை ரீசைக்கிள் செய்யமுடியும்; அப்படிச் செய்யும் வசதி ஏற்கனவே இருக்கிறது. பயன்பாடு அதிகமாகும்போது, இவ்வசதி பரவலாக எல்லா இடங்களுக்கும் வந்துவிடும்.\n8. உலகெங்கும் எரிபொருள் சிக்கனத்திற்கு என்னென்ன செய்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அவற்றை நாமும் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் இது உலகளாவிய பிரச்சினை. நிச்சயமாக புதிய, புதிய சிந்தனைகள், வழிமுறைகள் இருக்கத்தான் செய்யும்.\nஇதுபோல் என்னால் நிறைய சொல்லமுடியும். கால அவகாசம் வேண்டும். சிந்தித்து புதிய கருத்துக்களை பின்னர் பதிவு செய்கிறேன்.\nஅடுத்து, “என் பள்ளி” – பிரபலங்கள் எழுதும் தொடர். முதல் கட்டுரை கவிஞர் வைரமுத்துவுடையது. வைரமுத்துவின் தமிழுக்கு மயங்காதோர் யார்\nஅடுத்து, “அள்ளி வழங்கும் நெல்லி”. இதிலிருந்து: நீர் கலக்காத நேரடியாக எடுக்கப்பட்ட நெல்லிச்சாறு அமுதம் போன்றது. ஒரு மேசைக்கரண்டி அளவுக்கு அருந்தினால்கூட கீழ்க்கண்டவற்றை சப்பிட்டதற்குச் சமம்:\nஒரு கிலோ அன்னாசி (அல்லது)\nஇரண்டு கிலோ கொய்யா (அல்லது)\nஒன்பதரைக் கிலோ ஆரஞ்சு (அல்லது)\nபதினெட்டு கிலோ திராட்சை (அல்லது)\nஐம்பத்திரண்டு கிலோ வாழைப்பழம் (அல்லது)\nநூற்றிரண்டு கிலோ ஆப்பிள் (அல்லது)\nநான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் தொடர் – மனிதர், தேவர், நரகர். அவரது சினிமா அனுபவம் சுவையாய் இருந்தது.\nசென்ற வாரம் பகுதியில், தமிழறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவு, டெஸ்ட் கிரிக்கட்டில் நானூறு விக்கட் எடுத்து ஹர்பச்சனின் சாதனை, தெற்கு சூடன் என்ற புதிய நாடு உதயம், மும்பையில் கனமழை போன்ற பல தகவல்கள்.\nவரும்வாரம் பகுதியில் நெல்சன் மண்டேலா பற்றிய குறுங்கட்டுரை. தன் நாட்டின் விடுதலைக்காக இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் கழித்த ஆப்பிரிக்க மகாத்மா. தற்போது அவருக்கு வயது தொன்னுற்றுமூன்று 2004 ஜூலை பதினாறு, கும்பகோணம் பள்ளியில் தொன்னுற்றுமூன்று சிறார்களை தீ பலிகொண்ட நாள். எனக்குத் தெரிந்து காரணமான குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்ப் பட்டதாகத் தெரியவில்லை என்பது வேதனையான விஷயம்.\nதமிழ் வார இதழ்களில் தனெக்கென ஒரு சிறப்பான, வித்தியாசமான வழியமைத்து, பாராட்டத்தக்க பல அம்சங்களுடன் வெற்றிநடை போடுவது மகிழ்ச்சியான விஷயம். மனமார்ந்த பாராட்டுக்கள்.\nPosted in புதிய தலைமுறை, மனதில் பதிந்தவை. Leave a Comment »\n« கருத்துக்கள்-22: சமச்சீர் கல்வி தொடர்பான விவாதங்கள்\nகருத்துக்கள்-23: சமச்சீர் கல்வி தொடர்பான விவாதங்கள் »\nவரலாற்றில் சில மைல் கற்கள்\n கருத்துக்கள் கேள்வியும் பதிலும் திருமந்திரம் திருவருட்பா நலக்குறிப்புகள் நாலடியார் நெல்லையப்பன் கவிதைகள் புகைக்குடி யோகி சுத்தானந்த பாரதியார் ஹைகூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/94972", "date_download": "2018-06-22T12:57:23Z", "digest": "sha1:KNUVPLRWFLNTI5ETFD7X5KMLON7NJUBS", "length": 13407, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "சாய்ந்தமருது பள்ளிவாசல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முற்றாகத் தடை!- மக்கள் பணிமனையினையும் அகற்றுமாறு உதவி தேர்தல் ஆணையாளர் உத்தரவு!! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சாய்ந்தமருது பள்ளிவாசல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முற்றாகத் தடை- மக்கள் பணிமனையினையும் அகற்றுமாறு உதவி தேர்தல்...\nசாய்ந்தமருது பள்ளிவாசல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முற்றாகத் தடை- மக்கள் பணிமனையினையும் அகற்றுமாறு உதவி தேர்தல் ஆணையாளர் உத்தரவு\nமதத் தலைவர்கள் மத ஸ்தலங்களை கொண்டு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. மீறும் பட்சத்தில் மதத் தலைவர்களின் குடியுரிமை 4 வருடங்களுக்கு மறிக்கப்படும் இச்சட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பள்ளிவாசல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரட்ன தெரிவித்ததுடன் மக்கள் பணிமனையினையும் அகற்றுமாறும் உத்தரவிட்டார்.\nநடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டி���ிடும் வேட்பாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (06) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nசாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரட்ன, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஅங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,\nஇந்துக் கோவில், கிறிஸ்தவ தேவாலயம், பண்சாலை, பள்ளிவாசல்கள் போன்றவற்றின் மதத் தலைவர்கள், மத ஸ்தானங்களை கொண்டு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. இது தேர்தல்கள் சட்டத்தின் 81 பிரிவின் இது குற்றமாகும். மீறிவோருக்கு குடியுரிமை 4 வருடங்களுக்கு பறிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nஇதனடிப்படையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் தேர்தல் நடவடிக்கைகள் ஈடுபட முடியாது. அத்தோடு பள்ளிவாசல் உள்ளேயும் வெளியேயும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் மதத் தலைவர்கள் உள்ளிட்ட உலமாக்கள் செயற்பட முடியாது அத்துடன் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட காரியாலயங்களைக் கூட திறக்க முடியாது எனவும் தெரிவித்தார்.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலை அமைதியான முறையில் ஜனநாயக முறையில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கண்டிப்பான சட்டங்களை அமுல்படுத்தியுள்ளார். இதற்கு கட்டுப்பட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நடக்க வேண்டும் அத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleமீராவோடை கிழக்கு, மேற்கு வட்டார வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மக்கள் சந்திப்பு\nNext articleகல்முனையில் பல்தேவைக் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்���ப்பட வேண்டும்\n20ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவில்லாதவர்கள் கட்சித் தலைவர்களாக இருக்கின்றனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nபாகிஸ்தான் – இலங்கை நட்புறவு கிரிக்கெட் போட்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக...\nகலைக்கப்படவுள்ள மாகாண சபையும் கண் முன்னுள்ள கனவுகளும்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nதலைமைத்துவப்போட்டியை மறந்து முஸ்லிம் கட்சித்தலைவர்கள் ஒன்றுபட வேண்டும் – அமைச்சா் பைசா் முஸ்தபா\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியில் ஓட்டமாவடி-நாவலடியில் தச்சுப்பயிற்சி நிலையம்\nசர்வதேச ரீதியின் தங்கம் வென்ற ஸாஹிராவின் சாதனை மாணவனுக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் நேரில்...\nசமூக விடுதலை என்று பேசுபவர்களின் பின்னாலிருப்பது சுயலாப அரசியலே: பாலமுனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nதூக்கத்திலிருந்த கணவர் மற்றும் மனைவி துப்பாக்கிச்சூடு இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nபொறியியலாளர் ஷிப்லி பாறுக் திடீர் சுகயீனம் காரணமாக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதி\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvaisiva.blogspot.com/2009/04/blog-post_22.html", "date_download": "2018-06-22T12:53:48Z", "digest": "sha1:EXRROZ2S2MP4LE3MIM52LFX3J27HL2SO", "length": 18337, "nlines": 139, "source_domain": "puduvaisiva.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "_/\\_வணக்கம்_/\\_ தங்கள் வருகைக்கு நன்றி - அன்புடன் ♠புதுவை சிவா♠\nஈழதமிழர் மீது சீனாவின் நயவஞ்சக செயல்\nஇலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளில் இந்த மூன்று நாடுகளும் அடங்கியுள்ளன.\nசிறிலங்கா அரசாங்கம் யுத்த சூனிய பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, திங்கட்கிழமை நடத்திய அந்தரங்க கூட்டத்தில் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் தூதுவர் விஜய் நம்பியாரிடமிருந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வது பற்றி ஆராய்ந்தது.\nஇலங்கை பற்றிய அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரித்தானியாவின் கோரிக்கைய�� ஆதரிப்பதாக அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி அலெஜான்றோ வூல்வ் தெரிவித்திருக்கிறார்.இலங்கை பற்றிய அறிக்கையை பிரான்சே அந்தரங்க கூட்டத்தில் முதலில் கோரியுள்ளது.\nஇதன்போது மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆராயப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nஇலங்கை சூழ்நிலையை ஒரு விசேட சூழ்நிலையாகக் கருதி பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புப் பேரவையின் தலைவர் குளோட் ஹெலர் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்காவிற்கான பிரித்தானியாவின் விசேட தூதுவர் டேஸ் பிறவுண் நியூயோர்க் சென்றிருக்கிறாரா என்று பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி ஜோன் சவேர்ஸிடம் கேட்டபோது அவர் ஆம் என்று பதிலளித்தார். திங்கட்கிழமை மதியமளவில் பிறவுண் பாதுகாப்பு சபைக்கு செல்லவில்லை. ஆனால், நம்பியாரிடமிருந்து அறிக்கையை பெறுவது என்பதே சபை உறுப்பினர்களின் பொதுவான நோக்கமாக இருந்தது என்று பாதுகாப்பு சபைத் தலைவரான மெக்ஸிகோவை சேர்ந்த குளோட் ஹெலர் தெரிவித்தார்.\nஇலங்கை விவகாரம் மிக விசேடமானது என்பது எங்களுக்கு தெரியும் என்று குறிப்டபிட்ட அவர், அது பற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் உண்டு என்றும் கூறினார். இலங்கை விவகாரத்தை விசேடமானது என்று கோடி காட்டியமை வட இலங்கையின் கரையோரத்தில் இரத்தக் களரிக்கு பாதுகாப்புச் சபை கொடுக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.\nமேற்கு சூடான் பிராந்தியமான தர்பூரில் இடம்பெறும் சிறுசிறு சண்டைகள் பற்றி பாதுகாப்பு சபையில் பல கூட்டங்களை நடத்தி ஆராயும் போது இலங்கையில் சிவிலியின்கள் நிறைந்து காணப்படும் பகுதிகளில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் பாதுகாப்பு சபையின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலிருந்து விலக்கப்பட்டுள்ளன.\nதிங்கட்கிழமை விடுதலைப் புலிகளை விமர்சித்து பான் கீ மூன் விடுத்த அறிக்கையில் யுத்த சூனிய பிரதேசத்தில் யார் பயங்கர எறிகணை, ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதென தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதிங்கட்கிழமை நடைபெற்ற அந்தரங்க ஆலோசனைகளின் போது உரையாற்றிய சீனப் பிரதிநிதி, விடுதலைப் புலிகள், சபைக் கூட்டத்தில் தங்கள் விவகாரம் எடுத்துக் கொள்ளப்படு��தை பயன்படுத்தி தங்களை சட்டபூர்வ அமைப்பு என்று கூற முயல்வார்கள் என்றும் சபை அது பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.\nஇது சிறிலங்கா அரசாங்கத்தின் நேரடிவாதமாகும். உதாரணமாக, சூடான் நீதியையும் சமத்துவ இயக்கத்தையும் பலப்படுத்துவது தொடர்பாக வெற்றி பெறாமல் முன்னேறியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதேவேளை, தூதுவர் ஹெலர் குறிப்பிட்டது போன்று இலங்கை விவகாரம் மிக விசேடமானது என்று கூறினார்.\nஇதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கையை சீனா முழுமையாக ஆதரிக்கின்றது என சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் ஜியாங் யூ தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகள் சரணடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் 24 மணிநேர அவகாசம் கொடுத்துள்ளது பற்றி கேட்கப்பட்டபோது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நேபாளமும், சிறிலங்காவும் சீனாவின் நண்பர்கள், அந்த அரசுகளின் பாதுகாப்பிற்கு நாம் ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாப்போம்.\nஇந்த இரு நாடுகளினதும் அரசியல் உறுதித்தன்மையை பேணுவது சீனாவின் கடமை. சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகள் மீது மேற்கொண்டுவரும் படை நடவடிக்கையை சீனா முழுமையாக ஆதரிக்கின்றது. விடுதலைப் புலிகளை அழித்து, அவர்களது தலைவர் வே.பிரபாகரனை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும் சீனா ஆதரவுகளை வழங்கும் என்றார் அவர்.\nஇதுஇவ்வாறிருக்க, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூடிய கதவு கூட்டத்தின் போது பாதுகாப்புப் பேரவை விவாதங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்படக் கூடாதென சீனா கோரிக்கை விடுத்திருந்ததாக இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கிடையே, நம்பியார் திரும்பும் வரை பாதுகாப்பு சபையில் அறிக்கையை வெளியிட முடியாததால் நம்பியார் எங்கே இருக்கிறார் என்று இன்னர் சிற்றி பிறெஸ் வினவியது. நம்பியார் நியூயோர்க் திரும்பும் வழியில் இந்தியாவில் தரித்து நிற்பதாக இன்னர் சிற்றி பிறெஸ்ஸுக்கு தெரிவிக்கப்பட்டது.\nநம்பியார் செவ்வாய் காலையில் நியூயோர்க் திரும்பிவிடுவார் என்று பான் கீ மூனின் அலுவலகம் தெரிவி��்த போதிலும் புதன்கிழமைக்கு முன் அவர் திரும்ப மாட்டார் என்று பாதுகாப்பு சபை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் பின்னர், இலங்கை அரசாங்கத்தின் காலக்கெடு முடிவடைந்து 24 மணித்தியாலத்தின் பின்னரே இலங்கை பற்றிய அறிக்கை வெளியிடப்படவுள்ளது.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\nதமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2016/01/3_27.html", "date_download": "2018-06-22T12:40:52Z", "digest": "sha1:XJPHSFDNAYGUGQPQESJ4SEEH2VSO4SLG", "length": 15997, "nlines": 132, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : தற்கொலைக்கு தூண்டியது எது? - 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதி���ர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\n - 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்\nவிழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.\nதமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மாணவிகளின் மரணம். மூன்று மாணவிகளும் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதம் தற்போது சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், காலேஜில நாங்க படிச்சத விட வேலை பார்த்ததுதான் அதிகம் என்றும் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.\nதற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் இதோ...\n'3 மாணவிகளை பலிவாங்கிய எஸ்.வி.எஸ். கல்லூரி அனுமதியின்றியே இயங்கியது':எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி\n3 மாணவிகள் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, அரசு அனுமதியின்றியே இயங்கி வந்ததாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளார்.\nஎஸ்.வி.எஸ். கல்லூரியின் மோசமான நடவடிக்கையால் மனம் உடைந்த நிலையில், மாணவிகள் பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகிய 3 பேரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர். இதனையடுத்து அக்கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டு அக்கல்லூரியின் முதல்வர் கலாநிதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், சென்னையில் இன்று (திங்கள்) செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி, \"விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அந்தக் கல்லூரி இயங்கியுள்ளது.\nஇது குறித்து விசாரணைக் குழு அமைத்து தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலேயே சேர்க்க வேண்டும்\" என்று கூறினார்.\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள், சென்னை, நிகழ்வுகள், வரலாறு, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nபத்ம ஸ்ரீ விருது : பார்வையை மாற்ற வைத்த 'நாப்கின் ...\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் \n - 3 மாணவிகளின் உருக்கம...\n'அன்பிற்குரிய இளைஞர்களே'- அரசியலுக்கு வருவது குறித...\n4 இட்லி ஒரு தண்ணீர் பாக்கெட்... தியாகிகளை சிறப்பாக...\nவெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய யூனுசு...\nஸ்டாலினும்... செல்போன் அழைப்புகளும்... (வீடியோ)\nஜனவரி 26: sony - புகழ் ஆகியோ மோரிடா பிறந்த தினம் ச...\nஅழகான செல்ஃபி எடுக்க உதவும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்...\nதாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் பிறந்த தின சிறப்பு பகிர்வ...\n'கான் மார்க்கெட்.காம் ' - சல்மானுடன் மல்லுக்கு நிற...\nஇவரின் கோபம்தான் பதன்கோட் தாக்குதலுக்கு காரணம்\nசென்னை உள்பட இந்தியா முழுவதும் அப்பல்லோ மருத்துவம...\nபெண் பத்திரிகையாளரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்...\nஜிடி நாயுடு நினைவு தினம்...சிறப்பு பகிர்வு\nஅதிமுகவில் 'தொடர் பதவி பறிப்புகள்': காரணம் என்ன\nநாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெயலலிதாவுக்கு 3 கேள...\nவிஜயகாந்த் ஏன் கருணாநிதி, வைகோ, பி.ஜே.பிக்கு தேவைப...\nமும்பையில் விஜயகாந்த் 'ராக்ஸ்': வேட்டியில் ஸ்டார் ...\nநான் அவனில்லை; அறிவாலயத்தை அலற வைத்த கருத்துக்கணிப...\nஇரு வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்: அமெரிக்கா...\nஇப்போ உலகின் நம்பர் 1 பெளலர்... ஒரு தமிழர்\nநம்பர் 1 மார்க் ஸூக்கர்பெர்க்\nவிபத்துக்கு முந்தைய நாள் நேதாஜியின் பயணம்... வெளிய...\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nஸ்மார்ட் சிட்டி திருச்சி... கேள்விகளும் சந்தேகங்கள...\nநாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா... சொல்லுங்கள்\n2016.லும் தொடரும் விஜய், அஜித், சிம்பு பற்றிய எதிர...\nநாடு நாடாக போய் வதம் செய்தவர்கள் வதம் செய்யப்படுகி...\n2016-ல் அவசியம் கடைபிடிக்க வேண்டிய 9 பழக்கங்கள்\nபுத்தாண்டு 2016: முதலீட்டு தீர்மானங்கள் 10\nஉங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்\nபெண்கள் நைட்டி அணிந்து தெருவுக்கு வந்தால், ரூ.500 ...\n'பீப்' பாடலுடன் சென்னையில் புத்தாண்டு உற்சாகக் கொண...\nதமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ள ...\nமனைவிக்கு தெரியாமல் ��ணம் சேமித்தால் என்ன நடக்கும்\n2015ல் சந்தையில் கலக்கிய சிறந்த கேட்ஜெட்ஸ்\nநாடாளுமன்ற உணவகங்களின் உணவுகள் விலை உயர்வு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2017/04/blog-post_54.html", "date_download": "2018-06-22T13:11:00Z", "digest": "sha1:IATO7BJVI6ODQOITOXEGGW3NPOMS6NLY", "length": 20147, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "சிரியாவில் விஷவாயு குண்டு வீசி பொதுமக்கள் படுகொலை விரிவான விபரங்கள் (படங்கள்) - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome உலகம் சிரியாவில் விஷவாயு குண்டு வீசி பொதுமக்கள் படுகொலை விரிவான விபரங்கள் (படங்கள்)\nசிரியாவில் விஷவாயு குண்டு வீசி பொதுமக்கள் படுகொலை விரிவான விபரங்கள் (படங்கள்)\nசிரியாவில் பஷார் அல் அசத் எனும் கொடுங்கோலனின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவனுக்கு துணையாக ரஷ்யாவும் ஈரானும் சிரியாவில் பல்வேறு அக்கிரமங்களை புரிந்து வருகிறது, அமெரிக்காவும் ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து பொதுமக்களை காப்பதாக கூறிக்கொண்டு தனது பங்கிற்கு சத்தமில்லாமல் பலரது ஆவிகளை பறித்து வருகிறது.\nகிட்டத���்ட சுடுகாடாகவே போய்விட்ட சிரியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வெளியேறிவிட்டனர், எஞ்சியோர் புகலிடம் தருவோர் யாருமில்லாததால் சிரிய, ரஷ்யா, ஈரானிய கூட்டு ராணுவத்தினரால் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டு வருகின்றனர்.\nநேற்று (செவ்வாய்) இந்த ஷைத்தானிய கூட்டுப்படைகள் இட்லீப் மாகாணத்தின் கான் ஷெய்க்கவுன் எனும் ஊரின் மீதும் அதன் மருத்துவமனை மீதும் நடத்திய விஷவாயு குண்டுவீச்சால் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என சுமார் 72 பேருக்கு மேல் இதுவரை மரணமடைந்து விட்டனர், மேலும் பலர் உயிருக்குப் போராடி வருவதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவழமைபோல் பல ஐரோப்பிய நாடு தங்களின் கண்டனங்களை பதிவு செய்துவிட்டு அமைதியாகி விட்டன. அமெரிக்காவும் ரஷ்யாவும் தீவிரவாதத்திற்கு எதிராக இன்னும் கடுமையாக போராடப்போவதாக நகைச்சுவை அறிக்கையை வெளியிட்டுவிட்டு எஞ்சியிருக்கும் அப்பாவி மக்களின் உயிர்களை குடிக்க அலைந்து கொண்டுள்ளன. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் கொலைகார ரஷ்யா விஷவாயு குண்டையும் வீசிவிட்டு அது போராளிகளால் வெடிக்கப்பட்டது என கதை கட்டுவது இன்னும் கொடுமை.\nசிரியா மக்களின் அழிவையாவது மீடியாக்கள் வழியாக உலகம் ஓரளவு அறிந்து கொள்கிறது ஆனால் பர்மா, ரோஹிங்கிய முஸ்லீம்கள் மீது ராணுவமும் பௌத்த தீவிரவாதிகளும் இணைந்து நிகழ்த்தி வரும் வன்முறையை பெயரளவுக்கு எடுத்துச் சொல்லக்கூட எந்த ஏடும் முன்வருவது இல்லை.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்ம���றை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-22T13:13:09Z", "digest": "sha1:22K4G7HWPVU5MH5ZJQ4NVUTXNAA5MTQQ", "length": 14539, "nlines": 266, "source_domain": "www.tamilkilavi.com", "title": "என் மகனின் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல்: சச்சின் பெருமிதம்! | Tamil Kilavi", "raw_content": "\nஎன் மகனின் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல்: சச்சின் பெருமிதம்\nஇந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் 19 வயதுக்குள்ளான இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ளார்.\nவரும் ஜூலை மாதம் இந்த அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் அர்ஜுன் தெண்டுல்கரும் இலங்கை அணியுடன் மோதவுள்ள வீரர்களில் ஒருவர்.\nஅர்ஜுன் தெண்டுல்கர் இடதுகை மீடியம் பேஸ் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதை குறித்து சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,\n19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் என் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜூன் வெற்றியடைய நானும், எனது குடும்பத்தினரும் பிரார்த்திப்போம். அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nபிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள்…\nசட்டவிரோத நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும்\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nஅஞ்சலி நடிக்��ும் மற்றுமொரு த்ரில்லர் படம்\nஜெய் கொடுத்த ஒத்துழைப்பு: புகழும் நிதின் சத்யா\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nதயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ஸ்ருதி ஹாசன்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை\nவடக்குப் பட்டதாரிகள் தொடர் தொழில் உரிமைப் போராட்டம்\nஎந்தவொரு பட்டதாரியையும் பாதிக்காத வகையில் நேர்முகப் பரீட்சையை நடத்தி, ஆள்சேர்ப்பு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள்,...\nசம்பந்தனை அமைச்சராக்க ஆசைப்படும் மனோகணேசன்\nஅரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று,...\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nநோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரோலிட்ச் ஹொல்டே உட்பட குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை...\nகல்லடி வாவியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nமட்டக்களப்பு, கல்லடி பகுதிலுள்ள வாவியில் ஆணொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...\nவவுனியாவில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி\nவவுனியாவில் தபால் ஊழியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியொன்றினை முன்னெடுத்திருந்தனர். சம்பள உயர்வு மற்றும் தபால் துறையை தனியார்...\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/94940-jolly-chat-with-as-im-suffering-from-kadhal-fame-sananth-sanchana.html", "date_download": "2018-06-22T13:14:13Z", "digest": "sha1:AVQQQZGD4EKAUSW3QXBX4OMQQHSLV7GG", "length": 40275, "nlines": 434, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘‘எங்க டீமை மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள விட்டுப்பாருங்க..!'' - 'As I'm Suffering From Kadhal' சனந்த் அண்ட் சஞ்சனா | Jolly chat with As I'm Suffering From Kadhal Fame Sananth, Sanchana", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\n‘‘எங்க டீமை மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள விட்டுப்பாருங்க..\nபாலாஜி மோகன் இயக்கியிருக்கும் 'As I'm Suffering From Kadhal' எனும் வெப் சீரியஸ் மக்களிடயே நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. அதில் ஏராளமானோருக்குப் பிடித்த லிவிங் டுகெதர் ஜோடி பத்ரி - திவ்யாவுடன் ஒரு ஜாலி சாட்\n''எப்படி இந்த வாய்ப்பு வந்தது\n''எனக்கு இதோட ஆடிஷன் நடக்குதுனு கால் பண்ணினாங்க. அதுல நான் செலக்ட் ஆனது பாலாஜி மோகன் பண்ணின சந்தோஷ் கேரக்டருக்குதான். ஆனா அது கொஞ்சம் கல்யாணம் ஆன மாதிரி இருக்கணும்ங்கிறதால பத்ரி ரோல் கிடைச்சது, ப்ளஸ் எனக்கு அது சூட்டும் ஆச்சு. எனக்கு இருந்த காமெடி சென்ஸுக்கும் அது செமயா செட் ஆச்சு\" என சனந்த் அவருக்குக் கிடைத்த வாய்ப்பைப் பற்றிப் பகிர்ந்தார். ''நானும், பாலாஜி மோகனும் ஏற்கெனவே ஒரு ஷார்ட் ஃபிலிம்ல வொர்க் பண்ணதுனால இந்த வாய்ப்பு கிடைச்சது. ஆடிஷன்ல எனக்கும் நக்‌ஷத்ரா பண்ணவேண்டிய ரோல்தான் மொதல்ல வந்தது. அப்புறம் சில காரணங்களால திவ்யா ரோலே பெட்டரா இருக்கும்ன்னு அதையே பண்ணேன்'' என்று தனக்கு வாய்ப்பு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்தார் சஞ்சனா.\n''உங்க ரெண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி எப்படி வொர்க்அவுட் ஆச்சு\nசிரித்தபடி இருவரும், \"நாங்க இதுக்கு முன்னாடி பார்த்துருக்கோம் ஆனா பெருசா பேசிக்கிட்டது இல்ல. முதல் நாள் ரெண்டு பேருக்கும் சுத்தமா செட் ஆகாம 10 டேக் வரைக்கும் போயிடுச்சு. அப்புறம்தான் கொஞ்சம் செட் ஆகி நல்லபடியா முடிஞ்சது. எங்க ரெண்டு பேரோட கேரக்டரும் ஜாலியா இருந்தனால பாக்குறவங்களுக்கும் கனெக்ட் பண்ணிக்க ���ுடிஞ்சது. ஷூட்டிங் போயிட்டு இருக்கும்போது ராகவ் தன்விதான் எல்லாருக்கும் பிடிச்ச ஜோடியா இருப்பாங்கன்னு ஃபீல் ஆச்சு, ஆனா அவங்களவிட எங்களுக்கு நிறைய பாராட்டுகள்லாம் கிடைச்சது''.\n''வெப் சீரிஸ்... எப்படி யோசிக்காம பண்ணணும்னு தோனுச்சு\n''எல்லா நடிகர்களுக்குமே வெப் சீரிஸ்னு வரும்போது தயக்கமும், பயமும் இருக்கும். அதைக் கொஞ்சம் மாத்தலாம்னுதான் நான் தைரியமா எடுத்துப் பண்ணேன். அது மட்டுமில்லாம ஆன்லைன் மீடியம் நிறைய வந்துருச்சு. புதுசா நிறைய சேனல்களும் வந்துருச்சு. எல்லா நடிகர்களுமே எல்லாத்துலேயும் நடிக்கணும்ங்கிறதுதான் என் ஆசை. ஒரு டைரக்டர் பாயின்ட் ஆஃப் வியூல பாலாஜி ஸ்கோர் பண்ணிட்டார். ஒரு நடிகனா நாங்க இதைத் தொடங்கி வெச்சுட்டோம். புதுசா ஏதாவது நடந்தாதான் ஒரு விஷயத்தை மாற்ற முடியும். பெரிய நடிகர்களும் வெப் சீரிஸ் பண்ணனும்\" என்றார் சனந்த். தனக்கே உரிய டெம்ப்ளேட் சிரிப்போடு பதில் சொல்ல ஆரம்பித்த சஞ்சனா, \"என்னோட ஆசையும் அதுதான். அது ஒரு வெப் சீரிஸ்ங்கிறதை மறந்துட்டு எல்லோருமே என்ஜாய் பண்ணிப் பார்க்க ஆரம்பிச்சாங்க. பாலாஜி பண்ணிணது ரொம்ப நல்ல விஷயம். பாலிவுட் மாதிரியே தமிழ்லேயும் இது மாதிரி வெப் சீரிஸ் நிறைய வர ஆரம்பிக்கணும்.''\n''லிவிங் டுகெதரை பற்றி பெர்சனலா உங்களுக்கு என்ன ஒப்பீனியன்\nஇருவரும் குபீர் சிரிப்புடன் பதில் சொல்லத் தொடங்கினார்கள்... \"பெர்சனலா... அமைஞ்சா... ஓகேதான். கிடைச்சா கண்டிப்பா நல்லாதான் இருக்கும். இப்போ வரைக்கும் ஒண்ணும் அமையவே இல்ல. அமையும் போது பார்த்துக்கலாம்.' என்றார் சனந்த். \"எனக்கும் பெர்சனலா இதைப் பற்றி அப்ஜெக்‌ஷன் எல்லாம் இல்லை. இதுல பத்ரி - திவ்யா ஜோடியில திவ்யா எப்படியோ அப்படிதான் சஞ்சனாவும். எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸா எடுத்துக்க மாட்டேன். எப்பவுமே ஜாலியாதான் இருப்பேன். லிவிங் டுகெதர் இப்போ வரைக்கும் ஐடியா இல்லை, வந்தா பார்ப்போம்'' என்றார்.\n''மொத்தமா எல்லா எபிசோடுகளையும் இறக்கிவிட்டீங்களே, எதுவும் காரணம் இருக்கா அடுத்த சீரிஸ்ல பத்ரி - திவ்யா இருப்பாங்களா அடுத்த சீரிஸ்ல பத்ரி - திவ்யா இருப்பாங்களா\n''பொதுவா இங்கிலீஷ்ல எல்லாம் சிரீஸ் பார்த்தாலும் ஒரு எபிசோட் பார்த்துட்டு அடுத்துப் பார்க்க ஒரு வருஷம் வெயிட் பண்ணனும். கேம் ஆஃப் த்ரோன்ஸ்ல ஆரம்பிச்சு எல்லாப் பெரிய நாடகங்களும் அப்படித்தான். அதுக்குக் காரணம் அதுல நிறைய ட்விஸ்ட் இருக்கும், நமக்குத் தெரிஞ்சுக்கணும்னு மண்டை குழம்பும். இது ஃபீல் குட் சீரியல்ங்கிறதால மொத்தமா விட்டுட்டோம். பெரிய ட்விஸ்டோடதான் முடிச்சுருக்கோம். அதுவும் எங்களோடதான் முடியுது, அதனால கண்டிப்பா திவ்யா - பத்ரி அடுத்த சீரிஸ்ல இருப்பாங்க. அப்படியே தூக்கினாலும் ரெண்டு, மூணு எபிசோட் வெச்சுருந்து அப்புறம்தான் தூக்குவாங்க உடனே தூக்கிற மாட்டாங்க. புது கேரக்டர்ஸ் வரலாம், அதுக்காக நாங்க இருக்க மாட்டோம்னு சொல்லமுடியாது. கண்டிப்பா அதுல நாங்க இருப்போம். அது எப்போன்னுதான் தெரியல'' என்றார்கள் இருவரும்.\n''அதே ஜாலி கொஞ்சம்கூட குறையாம இருக்கும். இதுவரைக்கும் நான் வொர்க் பண்ணுதுலேயே பாலாஜி மோகன்தான் ரொம்ப சைலன்ட் டைப். ரொம்ப அதிகமா பேசவே மாட்டார். தன்யா ரொம்ப ஜாலியான கேரக்டர். அவங்க அதுல நடிச்சது மட்டும் இல்லாம, இந்த சீரிஸ்ல அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்து சில வேலைகள் எல்லாம் பார்த்துருக்காங்க. ரொம்ப ஹெல்ப்பிங் கேரக்டர். குறைன்னு சொல்ற அளவுக்கெல்லாம் அங்க எதுவுமே நடக்காது’' என்றார் சஞ்சனா. 'நான் ஏற்கெனவே டிமாண்டி காலனி படத்துல வொர்க் பண்ணதால அபிஷேக் கூட நடிச்சது ஈஸியாதான் இருந்தது, ரொம்ப ஜாலியா இருந்தது. நக்‌ஷத்ரா கூடவும் நான் வொர்க் பண்ணியிருக்கேன். அதனால அந்த ஜோடியோட நடிச்சதுல செம ஜாலிதான். முதல் ரெண்டு நாள்கள் கொஞ்சம் தயக்கம் இருந்தது, பழகின பிறகு ஜாலியாதான் இருந்துச்சு'' என்றார் சனந்த்.\n''ரெண்டு பேருக்கும் இதை வைத்து வேற எதுவும் பட வாய்ப்புகள் வந்துச்சா\n''நான் கார்த்திக் சுப்பராஜ் படத்துல லீடிங் ரோல்ல நடிச்சிட்டு இருக்கேன். நான் ஏற்கெனவே சில படங்கள்ல நடிச்சதால வாய்ப்புக் கிடைக்கிறது ஈசியாதான் இருக்கு'’ என்றார் சனந்த். '’எனக்கு இதுவரைக்கும் பெரிய வாய்ப்புகள் வரல. ரெண்டு, மூணு படங்கள் வந்துச்சு. ஆனா கொஞ்சம் பார்த்துட்டு நடிக்கலாம்னு இருக்கேன்’ என்று சஞ்சனா பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது 'என்ன இப்படி சொல்றீங்க... நீங்கதான் டாக் ஆஃப் தி டவுன்னு சொல்றாங்க... பசங்க எல்லாரும் திவ்யா, திவ்யானு அலையுறாங்க' என்று கலாய்த்தார் சனந்த்.\n‘’இன்னும் ஒரு எபிசோடுக்கூட பார்க்கலை. ஆனா, அது சம்பந்தமா வர ட்ரோல் வீடியோ எல்லாம் ���ார்த்திருக்கேன். அந்த வீட்டுகுள்ள எல்லாரும் ரொம்ப சீரியஸா இருக்காங்க. 100 நாள் ஒரு வீட்டுக்குள்ள ஜாலியா இருந்துட்டு வரலாம். என்ஜாய் பண்ணிட்டு வராம, சண்ட போட்டுட்டு இருக்காங்க. எங்க டீமை மட்டும் அந்த வீட்டுகுள்ள விட்டிருந்தா, செம ரகளையா இருந்திருக்கும்’’ என்றார் சனந்த்.\n''இது சனந்துக்கான கேள்வி... படத்துல நடிச்சுட்டு இருக்கும் போது திடீர்ன்னு ஏன் வெப் சீரிஸ் உள்ள வரணும்னு தோனுச்சு\n''இதுல எனக்கு ஒரு நல்ல ரோல் இருக்கு, ஆரம்பத்துல எனக்கும் ஒரு சின்ன தயக்கம் இருக்கத்தான் செஞ்சது, இல்லைன்னு சொல்லல. நல்லா யோசிச்சுப் பார்த்தேன். இதைக் கண்டிப்பா நாமதான் ப்ரேக் பண்ணி ஆகணும். எல்லா நடிகர்களும் இதுலேயும் வரணும்னு ஒரு சின்ன ஆசையிலதான் நடிக்க முன்வந்தேன். நிறைய மக்கள் இருக்கிற இடத்துல இருந்தே படமும், சீரிஸும் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் இல்லாம நம்ம ஊர் ஆளுங்களுக்கு இங்கிலீஷ் சீரியல் மேல ஒரு சின்ன ஈர்ப்பு இருக்கு. அது ஏன் நம்ம ஊர்ல இருந்து வந்ததா இருக்கக்கூடாதுன்னு பண்ண ஆரம்பிச்சேன். நான் ஆரம்ப காலத்துல நிறைய ஷார்ட் ஃப்லிம்ல நடிச்சுருக்கேன். இங்க வெப்ல நடிக்கிறதையும் நான் சினிமா மாதிரிதான் பாக்குறேன்.''\n''இது சஞ்சனாவுக்கான கேள்வி, இதுல நடிக்க வர்றதுக்கு முன்னாடி சஞ்சனா யாரு\n''நான் விஸ்காம் முடிச்சுட்டு மாடலிங், ராம்ப் வாக் பண்ணிட்டு இருக்கேன். நான் ராஜ் டி.வி-யில ஒரு ஷோவில் கலந்துகிட்டேன். அது மூலமாதான் எனக்கு பாலாஜி மோகனைத் தெரியும். பாலாஜி சக்திவேல் சாரோட படத்துல நடிச்சுட்டு இருந்தேன். இன்னும் அந்தப் பட ஷூட் முடியல. நாலு வருஷம் ஆச்சு சில பல காரணங்களால இன்னும் ஹோல்டுலேதான் இருக்கு. படம் பெயர் ரா ரா ராஜசேகர் என்று சஞ்சனா சொன்னதும், 'ஓஹோ நீங்கதான் அதுல ஹீரோயினா' என்று கலாய்த்தார் சனந்த்.\n''இந்த லிவிங் டுகெதர் ஜோடிக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது வீட்டுல என்ன சொன்னாங்க\n''இது ரிலீஸ் ஆனதும் ஒரு வாரம் நான் ஊர்ல இல்ல, அதனால எனக்குத் தெரியல. ஊருக்கு வந்த அப்புறம் நிறையபேர் பாராட்டினாங்க. சோஷியல் மீடியாவுல கொஞ்சப்பேர் கழுவியும் ஊத்துனாங்க. நல்லவேளை எங்க ஸ்க்ரிப்ட்டுல பெருசா கெட்டவார்த்தை இல்ல. அதனால நாங்க எஸ்கேப் ஆகிட்டோம். வீட்டுல நான் இதைப் போட்டுவிட்டு மாடிக்குப் போயிட்டேன். பார்த���துட்டு நல்லா இருக்குனு சொன்னாங்க, ஆனா எனக்குத் தெரியும் அவங்களுக்கு பிடிச்சுருக்காதுன்னு. ஏன்னா இது முழுக்க யூத்துக்கு பிடிச்ச ஒரு விஷயம்\" என்று சனந்த் தனது வீட்டில் நடந்த அனுபவத்தைக் கூறினார். \"எங்க வீட்டுல அப்படியே ஆப்போசிட். எப்படியும் நாலு தடவ பார்த்துருப்பாங்க. எங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட்கிட்டயும் போட்டுக் காட்டிட்டு இருந்தாங்க. போர் அடிக்கும்போது எல்லாம் இதை ஜாலியா பார்த்து சிரிச்சுட்டு இருப்பாங்க'' என்று தன் வீட்டின் அனுபவங்களையும் பகிர்ந்தார் சஞ்சனா.\n''ஸ்க்ரிப்ட்ல இல்லாம நீங்களா ஏதாவது சேட்டை பண்ணீங்களா\n''கார்ல இடிக்கிறமாதிரி ஒரு சீன் வரும். நைட் எடுத்த அந்த ஷாட்தான் அன்னைக்குக் கடைசியா எடுத்தது. அது ஒரே ஷாட்ல ஒரு ஃப்ளோவா போயிட்டே இருக்கும். அந்த சீன் நாங்க பண்ணும்போது முழு திருப்தியில்லை. பாலாஜிகிட்ட கேட்டா, 'இல்ல இல்ல இது நல்லாதான் வந்துருக்கு சூப்பரா இருக்கு'னு சொல்லிட்டார். சனந்துக்கு அந்த சீன்ல கொஞ்சம் உடன்பாடு இல்லாம இருந்தது. ’இன்னும் கொஞ்சம் பெட்டரா எடுக்கலாமோன்னு தோணுது’னு சொன்னார். ரிலீஸானதுக்கு அப்புறம் எங்க ஜோடியோட கனெக்ட் பண்ணின சீன்னு அதைதான் சொல்லணும் அந்தளவுக்கு ரொம்ப நல்லா வந்து இருந்தது'' என்றார் சஞ்சனா.\n''சீரியலுக்கு முன்னாடி, பின்னாடி உங்க பழக்கம் எப்படி இருக்கு\n''நாங்க பழகுன முதல் நாள் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆரம்பத்துல ரெண்டு நாள் அவங்க ஒரு பக்கம் இருப்பாங்க நான் ஒரு பக்கம் இருப்பேன், ரெண்டு பேருக்கும் சீன் வரும்போதுதான் பேசிக்குவோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு பேரும் க்ளோஸா பேசிக்க ஆரம்பிச்சுட்டோம். எல்லாத்துக்கும் நான் கலாய்க்க ஆரம்பிச்சுட்டேன், இவங்க லொட லொடனு பேசிக்கிட்டே இருந்தா நான் அப்படியே நடந்து போயிடுவேன். இதுனால ரொம்பக் கஷ்டப்படாம இயல்பா ரெண்டு பேருக்கும் நடிக்க வந்தது. அந்த சீரியல்ல பத்ரி கொஞ்சம் இன்னஸன்ட்டா இருப்பான், திவ்யா அதிகமா பேசுவா. நிஜ வாழ்க்கைலேயும் அப்படித்தான். அதுக்காக லிவிங் டுகெதரான்னு கேட்காதீங்க. ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்தான்'' என்று கண் அடித்தபடி சொல்லி முடித்தார் சனந்த்.\nபாகுபலி கதை தெரியும்... பாகுபலி துவங்கிய கதை தெரியுமா\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோத���ில் தினகரன், தங\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பா\n' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம்\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n‘‘எங்க டீமை மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள விட்டுப்பாருங்க..\n\"சீரியல்னா தினம் புது டிரஸ்னு நினைச்சேன். ஆனா, நடந்தது என்னன்னா’’ - ஸ்ருதி ராஜ் ஃப்ளாஷ்பேக்\nபாகுபலி கதை தெரியும்... பாகுபலி துவங்கிய கதை தெரியுமா\nஅலட்டல் இல்லா ஆர்யா.. அழகி எமி ஜாக்சன்.. அர்ப்பணிப்பு ஏ.எல்.விஜய் - மதராசபட்டினம் எனும் மேஜிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2016/05/02/list-of-ltte/", "date_download": "2018-06-22T13:11:49Z", "digest": "sha1:FDUOOHN76SGOJB53LLNZZ6VEHGURPID2", "length": 13504, "nlines": 146, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "விடுதலைப்புலிகள் படைத்தரப்பு அதிகாரிகள் வரிசை « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் படைத்தரப்பு அதிகாரிகள் வரிசை\nஇது முழுமையனாது அல்ல ஒரு சில தொகுப்பு விக்கிபீடியாவிலிருந்து\n2)அங்கைய கண்ணி நீரடி நீர்ச்சல் பிரிவு\n3)நிறோயன் நீரடி நீர்ச்சல் பிரிவு\n5)கடற்படை படகு கட்டுமான பிரிவு\n1)ராதா வான் காப்பு படையணி\n1) சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி\n3) இம்ரான் பாண்டியன் படையணி\n4) யாழ் செல்லும் படையணி\n5) புலனாய்வுத்துறை தாக்குதல் படையணி\n11)பொன்னம்மான் கண்ணி வெடி பிரிவு\n13)விக்ரர் விசேடகவச எதிர்ப்பு படையணி\n14)லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி\n15)மகளிர் அரசியல் துறை தாக்குதல் படையணி\n16)இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி\n1) வெடிபொருள் தொழில்நுட்ப பிரிவு\n5)தமிழீழ இராணுவ விஞ்ஞான கல்லூரி\n2) தமிழீழ பொறியியல் துறை\n3) தமிழீழ விளையாட்டு துறை\n4) விடுதலைப்புலிகளின் ஆங்கில கல்லூரி\n5) திரைப்படபுத்தக மொழிபெயர்ப்பு துறை\n6) தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியல் பிரிவு\n7) தமிழீழ கல்வி மேம்பாட்டு கழகம்\n8 ) தமிழீழ கலை பண்பாட்டு கழகம்\n9) விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு\n11)தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவு\n14)தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்\n20)புலிகளின் குரல் தமிழீழ வானொலி\n3)வீதி போக்குவத்து கண்காணிப்பு பிரிவு\n4)தமிழீழ காவல்துறை தாக்குதல் படையணி\nஇதைவிட இரகசியமான சில படைகளும் உண்டு\nமே 2, 2016 - Posted by\tvijasan | ஈழமறவர், ஈழம், தமிழீழ படையணி, வீரவரலாறு\t| ஈழமறவர், ஈழம், தமிழீழ படையணி, வீரவரலாறு\n« முன்னையது | அடுத்தது »\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/06/15/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-22T13:28:13Z", "digest": "sha1:6JSULKYVDVM55EOJ6NBY5TMF2CX5U6NW", "length": 21069, "nlines": 200, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "ராஜீவ் வழக்கு – திரு. மோகன்ராஜ் ஜெபமணி – – – ( பைத்தியத்திற்கு வைத்தியம் ….??? ) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ஒரு பெண்ணாக இருந்தால் …..\nபுதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன ….( பகுதி-1 ) →\nராஜீவ் வழக்கு – திரு. மோகன்ராஜ் ஜெபமணி – – – ( பைத்தியத்திற்கு வைத்தியம் ….\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து\nதிரு.மோகன்ராஜ் ஜெபமணி அவர்கள் சில நாட்களாக\nதனக்கு தானே வீடியோ எடுத்து பதிவு செய்து\nஅந்த வழக்கில் விசாரணை செய்த குழுவில் இவரும்\nஇருந்தார் என்பதைத்தவிர மற்ற அனைத்துமே கிட்டத்தட்ட\nஉளறல்கள் தான். உளறல்களிடையே சில உண்மைகளும்\nஉள்ளன என்பதும் உண்மை தான்…\nவிவரங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததன�� விளைவு…\nஇந்த கொலை வழக்கில் உண்மையாகவே சம்பந்தப்பட்ட\nபலர் இன்னமும் சுதந்திரமாக வெளியில் திரிந்துக்\nகுற்ற நிகழ்வில் சம்பந்தப்பட்டிருந்த சிலர் கூட –\nதண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் – உண்மையே…\n3-4 ஆண்டுகளாகவே நான் இந்த ஆசாமியை அறிவேன்.\nதிரு.மோகன்ராஜ் ஜெபமணி நீண்ட நாட்களாக\nஒரு கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.\nஅவர் தன்னையும், அந்த கட்சியையும் பிரபலப்படுத்த\nஅவரால் இயன்ற அனைத்து உபாயங்களையும்\nஇது நாள் வரை செய்து பார்த்தார்.\nஉம் ஹூம் – வெற்றி கிட்டவில்லை.\nஆனால், இறுதியாக, இப்போது ஹிட் அடித்து விட்டார்….\nஎதைச் சொன்னால், எந்த விஷயத்தை, எப்படி பேசினால்\nதான் கவனிக்கப்படுவோம் என்பதை – ஒருவழியாக\nஅதன் விளைவே – மீடியா பரபரப்பு……\nதிரு.மோகன்ராஜ் ஜெபமணி – தனக்குத்தானே\nபதிவு செய்து வெளியிட்டுக் கொண்டுள்ள\nகடைசியாக இன்று மாலை news7 செய்தி சேனலுக்கு\nஇந்த ஆசாமியைப் பற்றிய உண்மை புரியும் –\nகொஞ்சம் டைம் வேஸ்ட் தான் –\nஆனால், இன்டெரெஸ்டிங்க் ஆக இருக்கும் – பாருங்கள்…\nவேடதாரி – நெற்றியில் வித்தியாசத்தை காணவும்…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ஒரு பெண்ணாக இருந்தால் …..\nபுதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன ….( பகுதி-1 ) →\n9 Responses to ராஜீவ் வழக்கு – திரு. மோகன்ராஜ் ஜெபமணி – – – ( பைத்தியத்திற்கு வைத்தியம் ….\nமுகவின் சோனியாஜியின் முன்னணியாக இவர் இயங்குகிறாரோ என்று தோன்றுகிறது.\nஒருவேளை இவரது ஸ்டண்ட்களையும் சாமியின் சாகசங்கள் லிஸ்ட்டில் அடுக்கவேண்டி வருமோ\nஇந்த ஆள் அப்பாவியா, அடப்பாவியா, காரியவாதியா, பைத்தியமா \nகாரியவாதி மட்டுமல்ல ஃப்ராடும் கூட.\nஒரு பேட்டியில் சந்திராசாமியிடம் காசு வாங்கிக்கொண்டு\nபுலிகள் கொலை செய்தார்கள் என்கிறார்.\nஇன்னொரு பேட்டியில், அகன்ற தமிழகம் அமைக்க\nதிட்டமிட்டு கொலை செய்தார்கள் என்கிறார்.\nமுதலில் 7 பேர் வெளியில் வரட்டும்.\nஅதன் பிறகு, இந்த ஆளை உள்ளே தள்ளி\nமுட்டிக்கு முட்டி தட்ட வேண்டும்.\nமுக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.\n” நெல்லை ஜெபமணி ” யை பலர் மறந்திருக்கலாம் … …. இந்தக்கால இளைஞர்களுக்கு ” குழப்பவாதி ஜெபமணி மோகன்ராஜ் ” என்பவரை தெரிந்த அளவுக்கு அவரை தெரிந்திருக்க நி��ாயம் இல்லை …. அவர் — தீவிரமான காமராஜர் பக்தர். காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் பின்னாடி ஜனதா கட்சி சார்பில் சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இருந்தார். அந்தக்கால காங்கிரஸ் சார்பு தமிழ் தினசரிகளில் – மிகவும் கார – சாராமாக கட்டுரைகளை எழுதியவர் — சட்டமன்றத்தில் விவாதங்களில் சூடு பறக்க வைத்தவர் — அவருக்கு – போயி ” இப்படியொரு பிள்ளை ” … \nஅய்யா சு.ச. நல்லவரா கெட்டவரா\nGST மசோதா பற்றிய ஜெயலலிதாவின் சந்தேகங்கள் மற்றும் வாதங்கள் நியாயமானவையே.\nநிதி அமைச்சர் இவற்றை கருத்தில் கொண்டு அவற்றை சரி செய்ய வேண்டும்.\nநரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது இத்தகைய வாதங்களை எழுப்பினார்.\nஉற்பத்தி திறன் கொண்ட தமிழ் நாட்டிற்கு இந்த சட்டம் இழப்புகளை ஏற்படுத்தும் என்ற\nஜெவின் அச்சத்தை போக்க நிதி அமைச்சகம் முன் வரவேண்டும்\nநல்லது நடக்கப் போகிறது என்பதன் அறிகுறி 14 ஆம் தேதியே தெரிந்து விட்டது\nஇனி மத்திய மாநில அரசுகள் இணைந்தே செயல்படும்\nசூரியன் எப்போதாவது மேற்கே உதிக்குமா….\nதிரு.சுப்ரமணியன் சுவாமி உள்நோக்கம் இல்லாமல்\nஎதையாவது சொல்வாரென்று நம்புகிறீர்களா ….\nசு.சுவாமி சொன்னது குறித்து தனியே\n//இனி மத்திய மாநில அரசுகள் இணைந்தே செயல்படும்\nஎன்று எழுதி இருக்கிறீர்களே –\nஎனது முகநூலில் எனது நண்பர்கள் பதிந்த பதிவு அய்யா\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nBBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை...\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\n… on அழகும், ரசனையும் …\nநெல்லை பழனி on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nvimarisanam - kaviri… on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கி��து…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/again-act-samantha-in-film/", "date_download": "2018-06-22T13:08:24Z", "digest": "sha1:JOTYOEDWHOSZYYURJCR5TMNKG27K6PUE", "length": 6792, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் ஒரு படத்தில் சமந்தா.! ஆனால் இந்தபடம் கொலை மர்மத்தை மையப்படுத்திய கதை.! - Cinemapettai", "raw_content": "\nHome News மீண்டும் ஒரு படத்தில் சமந்தா. ஆனால் இந்தபடம் கொலை மர்மத்தை மையப்படுத்திய கதை.\nமீண்டும் ஒரு படத்தில் சமந்தா. ஆனால் இந்தபடம் கொலை மர்மத்தை மையப்படுத்திய கதை.\nநடிகை சமந்தா தமிழ் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ்ழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.இவர் சில மாதங்களுக்கு முன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.\nதிருமணம் ஆனா பிறகும் இப்பொழுது படங்களில் நடித்து வருகிறார் பொன்ராம் சிவகார்த்திகேயனுடன் அவர் தற்போது நடித்து வருகிறார்.\nநேற்று அந்த படத்திற்கு சீமராஜா என பெயர் வைத்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்தது.அது மட்டும் இல்லாமல் தற்பொழுது கன்னடத்தில் வெளிவந்த U டர்ன் படத்தின் ரீமேக்கில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.\nதமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இப்படம் வெளியாவுள்ளது. ஷூட்டிங் வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாம்.இந்த படம் கொலை மர்மத்தை மையப்படுத்திய கதையாம்.படம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.\nPrevious articleஆர்.கே நகரில் பட்டைய கெளப்புது ‘மதுரை வீரன்’ பாடல். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த கேப்டன்.\nNext articleஅரசியல்வாதிகளை காக்கைகளுடன் ஒப்பிட்ட ரா. பார்த்திபன்.\nபீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புராஜ் வைத்த கோரிக்கை…\nசர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்\nகோலிவுட் ஸ்டார்கள் நடிப்பில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட படங்கள்\nஎனக்கு கல்யாண உறவில் நம்பிக்கை இல்லை: லட்சுமி மேனன் ஷாக்\nவிஜய் பிறந்தநாளில் சத்தமில்லாமல் சூர்யா செய்த சாதனை…\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nசர்கார் பர்ஸ்ட் லுக். சாந்தனுவின�� ஏடாகூட டீவீட்டுக்கு, அசத்தலான பதில் கொடுத்த மனைவி கிகி விஜய் \nதளபதி பிறந்தநாளுக்கு தாறுமாறாக வாழ்த்து கூறிய பிரபலங்கள்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\n லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.\n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nதயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-supporters-not-coming-for-vijay/", "date_download": "2018-06-22T13:01:14Z", "digest": "sha1:BIUCFEKXODZBLPWNR4TMH3IRSLW656BF", "length": 10610, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "இன்று அஜித்துக்கு வரும் பிரபலங்கள் அன்று விஜய்க்கு ஏன் வரவில்லை? - Cinemapettai", "raw_content": "\nHome News இன்று அஜித்துக்கு வரும் பிரபலங்கள் அன்று விஜய்க்கு ஏன் வரவில்லை\nஇன்று அஜித்துக்கு வரும் பிரபலங்கள் அன்று விஜய்க்கு ஏன் வரவில்லை\nதமிழ் சினிமா தற்போதெல்லாம் மெல்ல வேறு தளத்தை நோக்கி பயணிக்கின்றது. காக்கா முட்டை, விசாரணை, மாநகரம், தரமணி என தொடர்ந்து நல்ல படங்கள் வருகின்றது, அதற்கு ரசிகர்களும் தங்கள் முழு ஆதரவை தருகின்றனர். ஆனால், இன்றும் உண்மையாகவே தமிழ் சினிமாவை ஆளுபவர்கள் என்று பார்த்தால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களின் போது கிடைக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.\nஇதை பலரும் தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்திக்கொள்கின்றனர், எப்படி என்றால், ஒருவரின் படம் வரும் போது அந்த படத்தை கிழித்து தொங்கவிடுவார்கள், உடனே எதிர்தரப்பு ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக செயல்பட அதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் மூன்றாம் உலகப்போரே ஆரம்பிக்கும். ஆனால், விமர்சனம் செய்தவர் ஜாலியாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து பணத்தை எண்ணிக்கொண்டு இருப்பார், தற்போது அப்படி ஒரு நிகழ்வு தான் விவேகம் படத்தில் நடந்துள்ளது.\nவிவேகம் அஜித் ரசிகர்களுக்கான படம் மட்டுமே என்றாலும், வீரம், வேதாளம் அளவிற்கு அஜித் ரசிகர்களுக்கே இந்த படம் பெரிதும் ஈர்க்கவில்லை என்பது உண்மை தான். ஆனால், இதனால் வசூல் 1% கூட குறையவில்லை, கண்டிப்பாக இந்நேரம் ரூ 100 கோடியை வசூல் கடந்த���ருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்க தற்போது பிரச்சனையே அந்த விமர்சகர் அஜித்தை திட்டிவிட்டார் என்பது தான், இதற்கு பல பிரபலங்கள் கொதித்தெழுந்து தங்கள் ஆதங்கத்தை கூறி வருகின்றனர்.\nஇதற்கு முன் புலி படத்திற்கும் இப்படி ஒரு விமர்சனம் எழுந்தது, அதற்கு எந்த ஒரு பிரபலமும் வாய் திறந்ததாக தெரியவில்லை, கேட்டால், அவர் அஜித்தை தனிப்பட்ட முறையில் தகாத வார்த்தையில் திட்டினார் என்றார்கள். சரி, அப்படியே வைத்துக்கொண்டாலும் சில வருடங்களுக்கு முன் ஒரு பொதுக்கூட்டத்தில் மேடையில் ஒருவர் மிகவும் மோசமான வார்த்தைகளால் விஜய்யை திட்டினார், அப்போது கேட்டு இருக்கலாமே. இது நம்முடைய கேள்வி அல்ல, ஒவ்வொரு நடுநிலை ரசிகனின் கேள்வி.\nவிஜய், அஜித் என்பவர்கள் சமூக வலைத்தளத்தில் விமர்சிக்க கூடாதவர்கள் அல்ல, ஆனால், ஒரு சிலர் இவர்களை விமர்சித்து பணம் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர், இதற்கு விஜய், அஜித் இன்றும் தங்களுக்குள் ஒரு ஈகோ மோதல் இருப்பது போல் வெளியே காட்டிக்கொள்வதும் ஒரு காரணம் தான். இப்படி விஜய், அஜித் தங்கள் மார்க்கெட்டை பாதுக்காக்க, ரசிகர்கள் சண்டைப்போட்டுக்கொள்ளட்டும் என்று வேடிக்கை பார்ப்பது இன்னும் பல விளைவுகளை உண்டாக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை. இனியாவது தலதளபதி ஏதேனும் முடிவு எடுப்பார்களா…\nPrevious articleநடிகர் முன் மேலாடை இல்லாமல் நின்ற நடிகை\n குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை விதிப்பு.. பரபரப்பு தீர்ப்பு\nபீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புராஜ் வைத்த கோரிக்கை…\nசர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்\nகோலிவுட் ஸ்டார்கள் நடிப்பில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட படங்கள்\nஎனக்கு கல்யாண உறவில் நம்பிக்கை இல்லை: லட்சுமி மேனன் ஷாக்\nவிஜய் பிறந்தநாளில் சத்தமில்லாமல் சூர்யா செய்த சாதனை…\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nசர்கார் பர்ஸ்ட் லுக். சாந்தனுவின் ஏடாகூட டீவீட்டுக்கு, அசத்தலான பதில் கொடுத்த மனைவி கிகி விஜய் \nதளபதி பிறந்தநாளுக்கு தாறுமாறாக வாழ்த்து கூறிய பிரபலங்கள்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\n லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.\n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nதயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kolamavu-kokila-movie-title-meaning/", "date_download": "2018-06-22T13:08:51Z", "digest": "sha1:YIUFNPZ777ZK7J7NG5VQF6H6SOTYVOCL", "length": 7815, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "யாரு அந்த கோலமாவு கோகிலா? - Cinemapettai", "raw_content": "\nHome News யாரு அந்த கோலமாவு கோகிலா\nயாரு அந்த கோலமாவு கோகிலா\nதமிழ் சினிமா தலைபிற்கும் அதன் கதைக்கும் எப்போதும் சம்பந்தமிருக்கிறது என்பதை மற்றுமொரு முறை நிரூபிக்க வரப்போகும் திரைப்படம்தாங்க இந்த கோ கோ என்னும் கோலமாவு கோகிலா.\nபேரை கேட்டவுடன் உங்களுக்கு எந்த மாதிரி படமா இருக்கும்னு ஒரு கற்பனை ஓடிருக்கும் அதை அப்படியே நிப்பட்டிகுங்க. இது ஒரு கிரைம் படம், கொஞ்சம் காமெடி கலந்த படமாகவும் இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. சரி ரொம்ப இழுக்காமல் நேரடியா செய்திக்கு வருவோம்.\nஅறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்புல வெளிவர உள்ள திறப்படம்தாங்க. கோலமாவு கோகிலா. இதுல கோகிலாவ நடிக்க போறது நம்ம கனவு கன்னி நயன்தாரா. இந்த படத்தோட படப்பிடிப்பு வரும் புதன் கிழமையன்று துவங்கவிருக்கு.\nமுழுப்படத்துலயும் நயந்தாராவோட சேர்ந்து கலக்கப் போறது நம்ம நகைச்சுவை நடிகர் யோகி பாபு. இவங்களோட சரண்யா பொன்வண்ணன் அவர்களும் நடிக்கிறாங்களாம். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் கதையாக இருக்கும்னு இதன் இயக்குனர் சொல்லிருக்காரு.\nபடத்தோட தலைப்பை வெளியிட்டது யார் தெரியுமா நம்ம சிவகார்த்திகேயன்தாங்க. அதுமட்டுமில்லை படத்துவக்க விழாவும் இவர் தலைமைலதான் நடக்க போகுதுன்னு சொல்றாங்க.\nபடத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்னு தெரியலை. ஒரு வேளை இவரே இந்த படத்தோட ஹீரோவா இருந்தாலும் இருக்கும்.\nசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இதே ம���திரி தலைப்பை வடிவேலு ஜோக்ல கேட்ருகோமே…. அட நம்ம குடமுருட்டி கோகிலா…\nPrevious articleஒவியாவினால் புதுப்பிரச்சனை யாருக்கு தெரியுமா\nNext articleஇவர் கையில் சிக்கிய சந்தானம்\nபீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புராஜ் வைத்த கோரிக்கை…\nசர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்\nகோலிவுட் ஸ்டார்கள் நடிப்பில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட படங்கள்\nஎனக்கு கல்யாண உறவில் நம்பிக்கை இல்லை: லட்சுமி மேனன் ஷாக்\nவிஜய் பிறந்தநாளில் சத்தமில்லாமல் சூர்யா செய்த சாதனை…\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nசர்கார் பர்ஸ்ட் லுக். சாந்தனுவின் ஏடாகூட டீவீட்டுக்கு, அசத்தலான பதில் கொடுத்த மனைவி கிகி விஜய் \nதளபதி பிறந்தநாளுக்கு தாறுமாறாக வாழ்த்து கூறிய பிரபலங்கள்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\n லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.\n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nதயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-06-22T13:07:06Z", "digest": "sha1:M5DTWRZ5FGMR37U6QEZXOTW7GAFTCFUH", "length": 8744, "nlines": 164, "source_domain": "gttaagri.relier.in", "title": "பஞ்சகவ்யா செய்முறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை உரமான பஞ்சகவ்யா செய்வது பற்றி ஹிந்து நாளிதழ் சிறப்பாக வெளியிட்டு உள்ளது.\nஇதனை, இந்த இணையத்தளத்தில் காணலாம்.\nபஞ்சகவ்யவின் பார்முலாவும் தயாரிக்கும் வழியும்.\nமுதலில் 5 கிலோ பிரெஷ் பசுமாடு சாணம் எடுத்து கொள்ளவும்\nஅதில், 3 லிட்டர் பசு மூத்திரம் சேர்க்கவும்\nஅதில், 2 லிட்டர் பசும்பால் சேர்க்கவும்\nஅரை கிலோ பசும் நெய் சேர்க்கவும்\nஇந்த கூட்டில், மூன்று தேங��காய் இளநீர் சேர்க்கவும்\nஒரு டசன் நல்ல பழுத்த, அல்லது அழுகிய வாழை பழம் சேர்க்கவும்\nஇரண்டு லிட்டர் புளித்த தயிரை சேர்க்கவும்\nசிறிது சுண்ணாம்பை (slacked lime) சேர்க்கவும்\nகையளவு உயிர் மண்ணை (living soil) சேர்க்கவும்\nஇந்த திரவத்தை, வேப்பம்குச்சி ஒன்றால் நன்றாக கலக்கவும். தினமும் திறந்து, சில நேரம் கலக்கவும். 20 நாட்களுக்கு பின் பஞ்சகாவ்யா ரெடி. அதன் பின் பஞ்சகவ்யவை உபயோகம் செய்யலாம். 30-50 லிட்டர் நீரில் ஒரு லிட்டர் சேர்க்கலாம்\nஇதே பொருட்களை கொண்டு, பஞ்சகவ்யா தயாரிக்கும் (சிறிது வித்தியாசமான) இன்னொரு முறையை இங்கே காணலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை வேளாண்மையின் ஆதர்ச நாயகன்...\nஇயற்கை முறை விவசாயத்தில் நெல்லி...\nசிறுநீர் ஒரு ஒப்பற்ற உரம் நிருபணம்\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged பஞ்சகவ்யா\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி →\n← லேடி பர்ட் மூலம் இயற்கை பூச்சி கட்டுப்பாடு\n4 thoughts on “பஞ்சகவ்யா செய்முறை”\nPingback: பஞ்சகாவ்யா பற்றி உயிரியல் ஆய்வில் தெரியும் உண்மைகள் | பசுமை தமிழகம்\nPingback: பஞ்சகாவ்யா பற்றி உயிரியல் ஆய்வில் தெரியும் உண்மைகள் | பசுமை தமிழகம்\nமேற்கூறியபடி தயார் செய்யப்பட்ட பஞ்சகாவியா எத்தனை ஏக்கர் நெல் பயிருக்கு பயன்படுத்தலாம் \nU Can Use This . 30-50 லிட்டர் நீரில் ஒரு லிட்டர் பஞ்சகவ்யா சேர்க்கலாம்.\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2010/07/blog-post_06.html", "date_download": "2018-06-22T12:49:53Z", "digest": "sha1:EUXNB3QEFWNCWE4VR3KVSQZIYTFSRQ22", "length": 18630, "nlines": 409, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: மின்னல்கள்", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nவெஞ்சினம் புகுத்தி வெம்மை சுமக்கும்\nஊசியாய் கிழிக்கும் ஒற்றை முத்தம்\nவர்ணங்கள் நீர்த்து வாடிய விழிகளில்\nஇயக்க��் சக்கரம் இறுகிப் பிடிக்க\nசொட்டுச் சொட்டாய் நிரம்பும் வர்ணம்\nஉதட்டு வரிகளில் மிதக்கும் கவிதையை\nநேரம் Tuesday, July 06, 2010 வகை கவிதை, காதல்\n//உதட்டு வரிகளில் மிதக்கும் கவிதையை\nரொம்ப ரொமன்டிக்கான ஒரு அட்டாக் கதிர்.... கவிதையை ஒத்தி எடுக்கும் போது இடைஞ்சலா இருக்க கூடாதுன்னு அப்போ அப்போ.. எடுத்துர்றது மீசையை....ஹா..ஹா....Wonderful explanaiton in poetic way.. about the greatest feel....\nவெஞ்சினம் புகுத்தி வெம்மை சுமக்கும்\nஊசியாய் கிழிக்கும் ஒற்றை முத்தம்//\nமுத்தம் மிகவும் அழகானது. வலிமையானதும் கூட\nமின்னலாய் தெறிக்கும் கருத்துக்களுடன்... அழகாய்...\nஊசியாய் கிழிக்கும் ஒற்றை முத்தம்\nஇவ் வரிகளை ரசித்தேன் கதிர்\nஉதட்டு வரிகளில் மிதக்கும் கவிதையை\nவெஞ்சினம் புகுத்தி வெம்மை சுமக்கும்\nஊசியாய் கிழிக்கும் ஒற்றை முத்தம்\nஅந்த மூன்றாவது கவிதை உங்கள் இளமையை இன்னும் பறைசாற்றுகிறது\nவெஞ்சினம் புகுத்தி வெம்மை சுமக்கும்\nஊசியாய் கிழிக்கும் ஒற்றை முத்தம்\nவர்ணங்கள் நீர்த்து வாடிய விழிகளில்\nஇயக்கச் சக்கரம் இறுகிப் பிடிக்க\nசொட்டுச் சொட்டாய் நிரம்பும் வர்ணம்\nஉதட்டு வரிகளில் மிதக்கும் கவிதையை\nவர்ணங்கள் நீர்த்து வாடிய விழிகளில்\nஇயக்கச் சக்கரம் இறுகிப் பிடிக்க\nசொட்டுச் சொட்டாய் நிரம்பும் வர்ணம்//\nவெஞ்சினம் புகுத்தி வெம்மை சுமக்கும்\nஊசியாய் கிழிக்கும் ஒற்றை முத்தம்//\nமுதல் கவிதை ரசனை, பிடித்திருந்தது.\nஆஹா...சூப்பரா இருக்கே...இன்னுமா எதிர் கவுஜை போடலை யாரும்\nமின்னல் தெறிக்க மனதை கிழித்த கவிதைகள் அழகு...\nஎல்லா கவிதையும் ரொம்ப இளமையா இருக்குன்னா :-).\nஇங்கிட்டு நல்ல மழை அங்கிட்டு எப்படி \nமுதலும் கடைசியுமான மழை மின்னல் காதல் மின்னல்\nமின்னல்களால் வந்த கவிதைகள் அழகு.\n//உதட்டு வரிகளில் மிதக்கும் கவிதையை\nவர்ணங்கள் நீர்த்து வாடிய விழிகளில்\nஇயக்கச் சக்கரம் இறுகிப் பிடிக்க\nசொட்டுச் சொட்டாய் நிரம்பும் வர்ணம்//\n//.. அந்த மூன்றாவது கவிதை உங்கள் இளமையை இன்னும் பறைசாற்றுகிறது ..//\nஎதிர் இடுகை போட நேரமில்லை...\nநேற்று... கருத்துரை போடும் போது ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்....\nஎன்னோட கருத்துரைத்தான் முதலில் இருந்தது... பிறகு கருத்துரையில் யாருஐய கருத்தும் இல்லை\nஎதிர் கவுஜையில்லைன்னு மனம் தளராதீங்க பாஸ். இதோ.\nபோதை பரவ வெம்மை சுமக்கும்\nஅடித்து ஊற்றும் ஆம்லட் சத்தம்\nஎதிர���பாராமல் சிக்கிக் கொள்ளும் தருணங்களில் குழறும் நாக்கு உளற\nசொட்டுச் சொட்டாய் கசியும் வியர்வை\nமேலுதட்டு மீசையில் நனைத்த சரக்கால்\nசரி.. ஒண்ணுக்கும் மூணுக்கும் இடையில தனி ட்ராக்கா ரெண்டாவது மின்னுதே...\n1, 3 செம ஹாட்...\nஊடல் மூட்டையை ஊசியாய்க் கிழிக்கும் உதட்டு முத்தம்\nஇதழ்கள் கும்பாய் விளையாட குறுகுறுவென மீசை முடி குறிகிறுப்பாய்த் தீட்டும் ஓவியம்\nகற்ப்னை நன்று நன்று கதிர்- காதல் / காமம் ரசம் சொட்டுகிறாது கதிர்.\nமத்தியில் வேறு ஒரு சுவை\nநேத்து நம்ம ஊர்ல மழை ந்னு நிறைய பேருக்கு தெரிய வெச்சிட்டீங்க பாஸு\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nபதிவர் முதல் பேச்சாளர் வரை - Your Story Tamil கட்டுரை\nஊர்ப் பழமை – பழமைபேசி புத்தகம் வெளியீடு\nஇனம் காக்க மொழி காப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=226", "date_download": "2018-06-22T13:28:48Z", "digest": "sha1:NZILX3Q5VF7XIXVEHQJDBNEPE2FXT2FA", "length": 17335, "nlines": 71, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nகவிநுகர் பொழுது-24( கவிஞர் சூரியதாஸின் ,’எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’, கவிதை நூலினை முன்வைத்து)\nகவிதை என்பது மொழியின் செயல்பாடு மட்டுமன்று; அது மனத்தின் செயல்பாடு. மொழியின் வாயிலாக நிகழ்த்திக்காட்டும் மனத்தின் செயல்பாடு. தன்னை தன்கருத்தை, தன்எண்ணத்தை எழுதிப்பார்க்கிற ஏற்பாடு. அதில் ஒரு கவிஞன் வெளிப்படுவது என்பது தான் அவனின் தனித்துவம். அது,அவன் சார்ந்தது. அவனின் திறன், மொழிவளம் சார்ந்தது. கவிதைப் போக்கின் எண் திசைக் கோணத்தில் எதில் பொருத்திக் கொள்வதென்பது\t[Read More]\nஅன்புடையீர், வணக்கம். இத்துடன் ,வடசென்னைத் தமிழ்ச்சங்கம் சார்பில் நிகழவுள்ள சென்னை தினக் கொண்டாட்டம் அழைப்பினை இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர வேண்டுகிறேன் அன்புடன் தமிழ்மணவாளன்\t[Read More]\nகவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)\nகவிஞர் தேவேந்திர பூபதியின் கவியுலகம் குறித்த கருத்தரங்கம் 29-07-2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு அவரின்,’முடிவற்ற நண்பகல்’, கவிதை நூல் குறித்து உரையாற்றினேன். அந்த உரையின் கட்டுரை வடிவமாக இதனைக் கொள்ளலாம். சமகாலத்தில், நான் சந்திக்கிற சமூகப் பிரச்சனைகளைத் தானும் சந்திக்கிற, நான் எதிர்கொள்கிற அரசியல் சூழல்களால் ஏற்படும் சிக்கல்களைத் தானும்\t[Read More]\nகவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)\nஅமிர்தம் சூர்யா என் நெடு நாளைய நண்பர். எங்கள் இலக்கிய நட்பிற்கு வயது இருபது ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். அனேகமாக அவரின் தொடக்க கால இலக்கியச் செயல் பாடுகளில் இருந்து தொடர்ந்து பயணித்து வருகிறேன். அவரின் அண்மைக்காலக் கவிதைகளில் குறிப்பாக காதல் சார்ந்த கவிதைகளைத் தொகுத்து ,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, என்னும் நூலினை வெளியிட்டிருக்கிறார்.\t[Read More]\nகவிநுகர் பொழுது-20 (கவிஞர் இளங்கவி அருள் எழுதிய நான் மூனறாம் கண் நூலினை முன்வைத்து)\nபுதுச்சேரியில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழா உரையின் கட்டுரை வடிவமாக, இதனைக் கொள்ளலாம். கவிஞர் இளங்கவி அருள் எழுதிய ஆறாவது கவிதைத் தொகுப்பு நான் மூன்றாவது கண். சென்னை, முரண் களரிப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இவரின் முந்தைய தொகுப்புகளையும் நான் வாசித்திருக்கிறேன். ஏற்கனவே இவரின் கவிதைகளோடு பரிச்சயம் உண்டு. இவரின் பேரன்பின் மிச்சம் என்கிற கவிதை நூலுக்கு\t[Read More]\nகவிநுகர் பொழுது-21 (பா.இரவிக்குமாரின்,’கைரேகைக் கொடியில் கனவுப் பூ’, நூலினை முன் வைத்து)\nஒரு கவிஞன் தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறதோ, நிகழ்வதில் எது தன்னைப் பாதிக்கிறதோ அதனை எழுதுகிறான். எழுதித் தீர்க்கிறான்; எழுதித் தீர்கிறான்.எழுதிய பிறகு அவனுக்கு அவனளவில் ஆசுவாசம் கொள்கிறான். தீர்வு கிடைப்பதற்காகவே எழுதப்படுபவையல்லவே யாவும். தன்னளவில் சிதைவுறும் கணத்தில் இருந்து மெல்ல சுவாசம் பெற அவன் வார்த்தைகளாகிறான். பா. இரவிக்குமார் மொழியின் மீதும் இனத்தின்\t[Read More]\nகவிநுகர் பொழுது-17 ( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து)\nமு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் கட்டுரை வடிவமாக இதைக் கொள்ளலாம். யுகம், புளிப்பு, நா மூன்றின் கூடுகை, யுகங்களின் புளிப்பு நாவுகள். புளிப்பு என்பது ஒரு சுவை. புளித்துப்போதல் என்பது சலித்துபோதலின் குறியீடு எனக் கொள்ளலாமா புளித்த பதார்த்தங்கள் கெட்டுப் போனதன் விளைவு என்பதாகவும் பொருள் படக்கூடும்.\t[Read More]\nகவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)\nபால் முரண் என்பது ஆண்பெண் என்னும் இரண்டு பாலினங்களுக்கும் இடையிலான பால் முரணாக மட்டும் இல்லாமல் அது பாழ் முரணாக மாறிப்போனதன் விளைவையும் அதன் சீழ் பிடித்துப்போன கருத்தியல் அல்லது கருத்தியலாய் முன்வைத்து நிகழ்த்தப்படும் கொடுமைகளையும் நிர்வாணப் படுத்துகிற கவிதைகள் நிறைந்த தொகுதி இது. கட்டுரையின் தொடக்கத்திலேயே கடைசி வரிபோல சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது.\t[Read More]\nகவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, கவிதைத் தொகுப்பினை முன்வைத்து)\nசமகாலக் கவிதைகளை முன்வைத்து,சமகாலக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு எழுதிவரும்,’கவிநுகர்பொழுது’, தொடரில் இதுவரை பதினேழு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பதினெட்டாவதாக எழுதும் இக்கட்டுரை முற்றிலும் வித்தியாசமானது. ஆமாம். இதுவரை எழுதிய அனைத்து நூல்களுமே பதுக்கவிதை,நவீன கவிதை நூல்கள். இது மரபுக்கவிதை நூல். தமிழின், கடந்த ஐம்பது ஆண்டுக்கால கவிதைப் போக்கில்\t[Read More]\nகடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட ”மஞ்சள்”, நாடகம் பார்த்தேன். நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, ஸ்ரீஜித் நெறியாள்கையில் ,’கட்டியக்காரி’, குழுவினர் நிகழ்த்தினார்கள். ஜெயராணி,பாரதி செல்வா, சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள்.\t[Read More]\nஜானகி ஸிங்ரோ சந்தூர் கிராமத்து மக்கள்\t[Read More]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 10- கோஹட்டோ(Taboo)\nஅழகர்சாமி சக்திவேல் கோஹட்டோ(Taboo)\t[Read More]\nஅண்டவெளிப் பயணங்கள் என்னும் விஞ்ஞான நூலை சென்னை தாரிணிப் பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்\nஅன்புள்ள திண்ணை வாசகர்களே, அண்டவெளிப்\t[Read More]\nதொடுவானம் 226. இது கடவுளின் அழைப்பு\nடாக்டர் ஜி. ஜான்சன் 226. இது கடவுளின் அழைப்பு\t[Read More]\nமருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்\nடாக்டர் ஜி. ஜ��ன்சன் . நீரிழிவு நோய்\t[Read More]\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nசெவ்வாய்க் கோளில் அசுரத் தூசிப்புயல்\t[Read More]\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n நீ வேலை செய்த இனம் \nவிலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி\n(லதா ராமகிருஷ்ணன்) [Read More]\nதிருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்\n(லதா ராமகிருஷ்ணன்) ”கண்டிப்பாகப்\t[Read More]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 9- சமீம் சரீஃப்பின் இரண்டு படங்கள்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2014/05/sai-charita-20.html", "date_download": "2018-06-22T13:17:27Z", "digest": "sha1:VREPQQAMGQX3Q3A3RR7JHCDHXQSILHLD", "length": 27311, "nlines": 430, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Sai Charita - 20 | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\n[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]\n[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]\nஅருவமாய்வாழ்ந்த ஸாயிபாபா பக்தருக்காக ஒருவடிவெடுத்தார்\nபிரபஞ்சமெனுமோர் நாடகத்தினில் 'மாயை'யெனுமொரு நடிகையுடனே\nநடிகரின்பாத்திரம் தாமேயேற்று நன்கேநடித்திட அவர்வந்தார்\nஉள்ளில்அந்த ஸாயிவடிவினை மனத்தில்நிறுத்தி நாமும்காண்போம்\nமதியஆரத்தி முடிந்திடும்நேரம் நிகழும்நிகழ்வினை யாமினிக்காண்போம்\nஆரத்திச்சடங்கு முடிந்தபின்னாலே மசூதிவிட்டு வெளிவருவார்\nவிளிம்பில்நின்றவர் அன்புடன்உதியை அன்பருக்கெல்லாம் தாமளிப்பார்\nபக்தர்களனைவரும் பரவசத்துடனே பாபாபதமே பற்றிடுவார்\nகையினிலள்ளிய உதியைஅளித்து நெற்றியிலும் சற்றுஇட்டிடுவார்\nஇதயம்முழுவதும் அவர்கொண்டஅன்பு எவரால்சொல்லிட இங்கேஇயலும்\nஉதியைஅன்புடன் வழங்கியபின்னர் பக்தரைப்பார்த்துச் சொல்லிடுவார்\n'ஓ பாவ், உணவுண்ணச்செல்லும்; அண்ணா\nஇன்றும்அதனை நீவிர்எல்லாம் மனதினில்கண்டே மகிழ்ந்திடஇயலும்\nஇனிநாம்அவரது பாதம்தொட்டு திருமுகம்வரைக்கும் கண்டிடுவோம்\nஅன்புடன்பணிவுடன் ஸாயியைவணங்கிக் கதைக்குமீண்டும் திரும்பிடுவோம்.\n'ஈசா-உபநிஷத்' எனுமொருநூலின் விளக்கம்எழுதிட 'தாஸ்கணு'முனைந்தார்\nஇந்நூல்சொல்லிடும் கருத்தின்சுருக்கம் இங்கேஉமக்கு யான்சொல்வேன்\nவேதமந்திரம்யாவுமுளதால் 'மந்திர-உபநிஷத்' எனுமொருபெருமை இதற்குண்டு\nயஜுர்வேத���்தின் நாற்பதாம்ஸம்ஹிதை இதனுடன் இணைவதால்\n'வாஜஸனேய ஸம்ஹிதோபநிஷத்' எனுமொருபெயரிலும் அழைப்பதுண்டு\nவைதீகசடங்குகள் செய்திடும்முறைகளை இதுவும் சொல்வதால்\nஅனைத்திலு முயர்ந்ததாய் இதனைப்போற்றிப் புகழ்வதுமுண்டு\nஇதனுள்சுருக்கமாய்ச் சொல்லிடும்கருத்தே மற்றையவேத நூல்களின்விரிவாம்\n'ஸத்வலேகர்' எனுமொரு பண்டிதர் உபநிஷதங்களில் மிகவும்பெரிய\n'பிருஹதாரண்யக உபநிஷதம்' இதனின் விரிவே எனச் சொல்வார்\nபுரொஃபஸர் ஆர்.டி. ரானடே என்பார் கூறிடும் கருத்தை இனிக் காண்போம்:\nசிறியதுஆயினும் ஈசா-உபநிஷத் சொல்லிடும்கருத்தோ பெரிதாகும்\nநுண்ணறிவுக்கெட்டா செய்திகள்இதனுள் நிரம்பிடும்விந்தையைக் கண்டிடலாம்\nபதினெட்டுசெய்யுளே இதனில்இருப்பினும் ஆன்ம-அறிவும் மயக்க-உணர்வும்\nகவலைகள்வரினும் கலக்கமுறாது கடமைகள்ஆற்றிடும் கர்மயோகமும் [1040]\nஞானம்,கருமம் இவற்றுக்கிடையே இருக்கும்தகுதியின் விளக்கம்கிடைக்கும்\nஇவ்விரண்டின் கூட்டிணைப்பே உபநிஷதம்சொல்லும் மதிப்பிலாக்கருத்தாம்\nமேல்நிலைவந்திட இரண்டும்கலந்து பேதம்அங்கே மறைந்தொழியும்\nநீதியும்,மெய்ம்மையும், வேதாந்தஅறிவின் கலவையேஇதுவாம் என்றும்சொல்வார்\nஇத்துணைப்பெருமை படைத்திட்டநூலினை பொருள்சிதையாமல் மற்றொருமொழியினில்\nசொல்லுவதென்பது மிகவுமேகடினம் என்பதுஇதனால் தெரியவரலாம்\nஇலக்கணமுறைப்படி மராத்திமொழியில் செய்யுள்செய்யுளாய் மாற்றம்செய்தார்\nஆயினும்இதனை முழுதுமாய்அறியா தாஸ்கணுமனமோ நிறைவாய்இல்லை\nஅறிஞர்பலருடன் பகிர்ந்தபின்னரும் விடையெனஒன்றும் கிட்டவுமில்லை\nஇதனால்வருந்தி மனநிறைவின்றி தாஸ்கணுசற்றே களைத்துப்போனார்\n'ஸத்குரு ஒருவரே விளக்கமளிக்க உரிமையும் தகுதியும் உடையவர்' ::\nஇதுவரைக்கண்டதில் இதுவேவேதம் அனைத்தின்சாரம் எனப்புரியும்\nபிறப்பிறப்பென்னும் தளையையறுத்து விடுதலையளிக்கும் ஆயுதமாகும்\nஆத்மனைஅறிந்த மஹான்ஒருவரே விளக்கமளிக்கத் தகுந்தவராவார்\nஎன்பதையுணர்ந்த தாஸ்கணுவும் ஸாயிபாபாவின் அருளினைநாடினார்\nஷீர்டிசென்றிட சமயம்வாய்த்தது; ஸாயிபாபாவின் பதங்களில்பணிந்தார்\nஈஷா-உபநிஷதம் குறித்தத்தனது இன்னலைச்சொல்லி வேண்டியேநின்றார்\nகனிவுடன்அவரைப் பார்த்தபாபாவும் 'கவலைவேண்டாம்; கஷ்டமும்தீரும்\nதிரும்பிடும்வழியினில் 'விலேபார்லே'யி��் 'காகாஸாஹேப் தீக்ஷித்'தின்பணிப்பெண்\nநினதுகேள்விக்கு விடைதருவாள்' எனுமொருமொழியினை அருளிச்செய்தார்\nஅருகிலிருந்தோர் இதையொருவேடிக்கை என்றேயெண்ணி ஐயம் கொண்டார் [1050]\nபாபாகூறிடும் மொழிகளனைத்தும் மெய்யாய்நிகழ்ந்திடும் எனுமோர்உறுதி\nகொண்டிட்ட தாஸ்கணுவோ 'பிரம்மத்தின் ஆணை' இதுவெனநம்பிநடந்தார்\nபாபாசொன்னதைச் சிரமேற்கொண்டு விலேபார்லே சென்றுதங்கினார்\nமறுநாட்காலை சிறுதுயில்கொள்கையில் ஏழைப்பெண்ணின் பாட்டொன்றுகேட்டது\n'கருஞ்சிவப்புக் கலருடைதான் எத்தனையழகு; வேலைப்பாடும் மிகவேநேர்த்தி\nஇனியகுரலில் ஒலித்தப்பாடலைக் கேட்டவர்எழுந்து யாரெனப்பார்க்க\nகாகாஸாஹேப்பின் பணியாள்'நாம்யா'வின் இளையசகோதரி எனக்கண்டார்\nபாத்திர மொன்றைக் கழுவியபடியே பாடலைஅவளும் இசைத்திடக் கண்டார்\nஏழ்மைநிலையிலும் மகிழ்வுடன்பாடிய சிறுமியைக்கண்டவர் மனம்வருந்தினார்\nமறுநாள்'ராவ்பகதூர் பிரதான்'என்பவர் தமக்கொருஜோடி வேட்டியளிக்கையில்\nசிறுமிக்குமொரு புத்தாடைவழங்கிட தாஸ்கணுவும் வேண்டிக்கொண்டார்.\nவேண்டலையேற்று பிரதான்ஜியும் சிறுமிக்கும்ஒரு சேலையளித்தார்\nபசியால்வாடிடும் ஏழைக்குஒரு விருந்தினைப்போலே அவள்மகிழ்ந்தாள்\nமறுநாள்அந்தச் சேலையணிந்து களிப்புடன்சுழன்று ஆட்டமாடினாள்\n'ஃபுகடி'எனுமொரு ஆட்டமாடியே சிறுமியருடனே அவள்களித்தாள்\nஅடுத்தநாளோ பழையபடியே கந்தலையணிந்தே அவள்வந்தாள்\nஆயினும்அவளது முகத்தில்களிப்போ சற்றும்அங்கேக் குறையவுமில்லை\nஇரக்கம்முதலில் கொண்டிட்டதாஸ்கணு இப்போதிதனைக் கண்டிட்டார்\nஇரக்கம்புகழ்ச்சியாய் மனதில்தோன்றிட அதனைப்பற்றிச் சிந்தித்தார் [1060]\n'ஏழையென்பதால் எப்போதும்அவள் கந்தலாடையே உடுத்திடுவாள்\nஆனால்இன்றோ அவளிடம்புதியச் சேலையொன்றும் இருக்கிறது\nஇருப்பினும்அதனைப் பத்திரப்படுத்திக் கந்தலையேஅவள் அணிகின்றாள்\nதன்னிலையுணர்ந்து மனதில்வருத்தம் ஏதும்அவளோ கொள்ளவில்லை\nஇன்பமும்துன்பமும் தோன்றுவதெல்லாம் மனதின்தன்மையைச் சார்ந்தேயுளது\nஇறைவன்நமது அனைத்துத்திக்கிலும் எல்லாவற்றிலும் இருக்கின்றான்\nஇறைவன்தந்தவை யாவையுமிங்கே அவரவர்நன்மைக் கென்பதையறிந்து\nஅருளியஅனைத்தையும் மகிழ்வுடன்ஏற்கும் மனமேஉயர்ந்தது' எனத்தெளிந்தார்\nசிறுமியின்நிலையும் கொடுத்தவர்நிலைய��ம் அனைத்துமேஇங்கே இறைவனின்ஆணை\nஈஷோபநிஷதம் சொல்லிடும்கருத்தும் இதுவேஎன்று அவருணர்ந்தார்\nஎனுமொருபாடம் சிறுமியின்மூலம் தாஸ்கணுஉணர்ந்து மனந்தெளிந்தார்\n'தன்னேரில்லாத போதனை முறைமை' ::\nபாபாநிகழ்த்திடும் வழியின்முறைமை யாவுமேஇங்கே தனிவழியாகும்\nஷீர்டிவிட்டுச் செல்லாதபோதும் மச்சிந்த்ரகாட்டுக்கும் கோலாப்பூருக்கும்\nசாதனைசெய்திடச் சிலரைஅனுப்பியும், விழிப்புநிலையிலோ கனவுநிலையிலோ\nசிலருக்குத்தோன்றி அவர்தம்ஆசை வேண்டலைபாபா செவ்வனேபூர்த்திசெய்தார்\nஐயம்கொண்ட தாஸ்கணுவையோ விலேபார்லே நகருக்கனுப்பித் தெளியவைத்தார்\nதாமேநேரினில் சொல்லவும்முடியும் எனினும்பாபா இம்முறைமைசெய்தார்\nசொல்லித்தந்திடும் பாடத்தைவிடவும் கண்டுத்தெளிந்திடும் பாடம்உயர்வு\nஎனுமோர்செயலைச் செய்தேபாபா இவ்விதம்தமது மகிமைகாட்டினார்\n'நுண்பொருள்கோட்டியல்' சொல்லிடும்வண்ணம் கடவுள்எங்கும் பரவிநிற்கிறார்\nஇதுவே'ஈசா உபநிஷத்'முதலில் தொடங்கிடும்உன்னத வரிகள்ஆகும்\nஅவரேஎங்கும் பரவியிருந்தும் அனைத்தையும்அளிக்கும் அருளும்அவரே\nஅளிப்பவையாவும் என்றும்எமது நன்மையின்பொருட்டே என்பதுநீதி\nகிடைத்ததில்மகிழ்ந்து அதிகம்ஆசைப் படுவதைத் தவிர்த்து\nநடப்பவையாவையும் இறையின்ஆணையே என்பதைத் தெளிந்து\nஅனைத்தும்இறைவனின் சங்கல்பமே; அடக்கத்துடனே அதைஏற்போம்\nஎனுமொருவழியினை நன்குணர்ந்து வாழ்வினைநடத்திடப் பழகிடவேண்டும்\nகருமம்செய்வது தலையாயகடமை; செயலின்மைஎன்பது அரிக்கும் புழுவே\nமுழுநிலைஎய்திடக் கருமம்யாவையும் இறைவனின்ஆணை என்றேநடத்தி\nஅனைத்திலும்தனது ஆன்மாவைக்கண்டு அனைத்தும்தனது ஆன்மாவென்றுணர்ந்து\nகருமம்புரிந்திடும் மனிதன்என்றும் மயக்கநிலையினில் ஆழ்ந்திடமாட்டான்\nதுயரம்அவனை அண்டுவதில்லை; எங்ஙனம்துயரம் அடைந்திட இயலும்\nஆன்மதரிசனம் இல்லாநெஞ்சினில் வெறுப்பும்மயக்கமும் துயரமும்மண்டும்\nஏகம்அநேகம் என்பதைஅறிந்தவன் எவ்விதக்குறையும் இல்லாதிருப்பான்\nஇதுவே'ஈசா உபநிஷத்'நமக்குச் சொல்லிடும்உண்மை என்றிதைமுடிப்பேன். [1078]\n[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2013/03/blog-post_12.html", "date_download": "2018-06-22T13:03:18Z", "digest": "sha1:OVBQ4LIXISVESOD5QR6SUCEL6FH7OZNA", "length": 15756, "nlines": 134, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ஸீரோ டார்க் தேர்ட்டி ஆங்கில படம்.", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஸீரோ டார்க் தேர்ட்டி ஆங்கில படம்.\nஸீரோ டார்க் தேர்ட்டி ஆங்கில படம்.அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை வேட்டையாடிய திகிலான நிம்டங்களும், அதன் பின்புலங்கலுமே படத்தின் கரு.\nசெப்டம்பர் 11 அன்று நியுயார்ர்க்கின் இரட்டை கோபுர கட்டடங்கள் தகர்க்க பட்டதிலிருந்து துவங்குகிறது படம்.அதன் சி.ஐ.ஏ வின் ஏகப்பட்ட விசாரணைகள்,திட்டமிடுதல்கள், பயணங்கள், என பலவற்றை கடந்து பாகிஸ்தானின் அபோதாபாத்தில் முடிகிறது படம். ஒசாமாவின் கடைசி 30 நிமிடங்களே படத்தின் கிளைமாக்ஸ்.\nஇப்படத்தின் இயக்குனர் கேத்திரின்.டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவிதான் இவர்.இவரின் முந்தைய படமான \" தி ஹார்ட் லாக்கர் \" படம் 2009 ஆம் ஆண்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருதை தாடி சென்றது. உண்மையில் ஒசாமாவை அமெரிக்க படைகள் கொல்வதற்க்கு முன்பே கதையை தயார் செய்து விட்டார்களாம்.ஆனாலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் படபிடிப்புக்கு போகாமல் இருந்திருக்கிறார்கள்.\nபடத்தில் அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரியாக ஒசாமாவின் நடவடிக்கைகளை கவனித்து,ஒசாமாவை கொள்வது வரையிலான ஆபரேஷன்களுக்கு திட்டமிடுவது \" மாயா \"எனும் பெண் அதிகாரி.ஒசாமாவின் மறைவிடத்தை கண்டுபிடித்தும் அனுமதி கிடைக்காமல் பல மாதங்கள் போராடி ஆபரேஷனுக்கு வெள்ளை மாளிகையில் அனுமதி வாங்குகிறார் மாயா.அனுமதி வாங்கியதும் தன மேற்பார்வையில் அமெரிக்காவின் கடற்படையான \"சீல் \"படையை அபோதாபாத்துக்கு அனுப்பி ஆபரேஷனை சக்சஸ் செய்கிறார் மாயா. மாயாவாக ஜெஸ்ஸிகா நடித்திருக்கிறார்.அவரது ஆர்வம், வேகம், துடிப்பு , கோபம், என பல வகைகளில் ஒன்மேன் ஆர்மியாக அமர்களப்படுத்தியிருக்கிறார் ஜெஸ்ஸிகா.\nநள்ளிரவ��� ஹெலிகாப்டர் பயணம்,சீல் படைகளின் ஒவ்வொரு அசைவும் நம்மை சீட் நுனியில் அமரச் செய்யும்.திரைக்கதையிலும்,தொழில்நுட்பத்திலும் பட்டையை கிளப்பியிருகிறது ஸீரோ டார்க் தேர்ட்டி. அமேரிக்கா ஒசாமா பின்லேடனை பார்த்து பயந்தது,சி.ஐ.ஏ தன விசாரணையின் போது சந்தேகத்துக்கு உரியவர்களை சித்ரவதை படுத்தியது என சேம்சைடு கோல்களும் அடித்திருக்கிறார் கேத்திரின்.ஆனால் நம் தமிழ் படத்தில் அமெரிக்க வீரர்கள் பெண்களையும்,குழந்தைகளையும் கொல்லமாட்டார்கள்.அவ்வளவு நல்லவர்கள் என கூறுகிறார் நம் உலக நாயகன்.\nவெறும் ஒசாமா எனும் ஒரு வார்த்தைக்காக 40 மில்லியன் டாலர்களை கொட்டி தயாரிக்கப் பட்டு இருக்கிறது ஸீரோ டார்க் தேர்ட்டி.ஆனாலும் முதல் இரண்டு வாரத்திலேயே 84 மில்லியன் டாலர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.\n மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nLabels: அரசியல், உலகம், சினிமா\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nதமிழர்கள் உணவு பரிமாறும் விதம்:\nஆபத்தான உணவா இந்த பரோட்டா\nவிண்டோஸ் 7 இயங்குதளம் - தமிழில்\nபாஸ்போர்ட் பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய...\nநேற்று வரை ஆட்டோ டிரைவர்... இன்று அட்வகேட் \nமுத்தையா முரளிதரன் VS ஹென்றி ஒலெங்கா\nஏழை மாணவரின் உலக சாதனை\nபாத்ரூம் போறதுக்கு கூட கார்ல போற ஆட்கள்\nதமிழன் உருப்படாததற்குப் பத்து காரண‌ங்கள்\nபராசக்தி வசனம் இன்றைய சூழ்நிலைக்கு எழுதியவர் அவரேத...\nகருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு\nமுதல்லே நீ பண்ணிக்க ... அதுக்கப்புறம் நான் பண்ணிக்...\nஆண்களுக்கான சில கோடைகால சரும பராமரிப்புக்கள்\nஇந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா \n\"லைப் ஆப் பை\" - தமிழர்களின் பெருமை\nஉங்க டூத்பேஸ்ட் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.\nமக்களோடு மக்களாக - காமராசர்\nகடைசி கோச்ச எடுத்து நடுவுல வெக்கச் சொன்னேன்\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான் அண்ணாச்சி\nகுண்டு வைத்தால் இதய சிகிச்சை இலவசம் \nஸீரோ டார்க் தேர்ட்டி ஆங்கில படம்.\nஉன் அழகுக்கு அது ஒன்றுதான் குறைச்சல்.\nபிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.\nதி கவுண்டர்பிடர்ஸ் - பீரியட் மூவி\nGoogle Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 ...\n6 பேருக்கு தேவையான உணவு..\nநெல்லைப் பெண்ணும், கொங்கு பையனும்\n\"செவர்லே\"ன்னு சொன்னீங்க.. \"குவாலிஸ்\" நின்னுக்கிட்ட...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/02/blog-post.html", "date_download": "2018-06-22T13:06:57Z", "digest": "sha1:XHUHQMVWWRRXKY7VVTSMAO7UMH43CEHX", "length": 16872, "nlines": 203, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மரணம் அழைக்கிறது..", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\n எம்மில் பலரும் மரணத்தையும் மறுமையையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, 40-60 வயது தாண்டிய பலரும் கூட பள்ளிப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் காலத்தைக் கழிக்கின்றனர். மரணம் தம்மை அழைப்பதை உணராமல் உணர விரும்பாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nநாளை மறுமையில் சிலர் நரகம் நுழைவர். அங்கிருந்து அவர்கள் கத்திக் கதறுவர். 'யா அல்லாஹ் மீண்டும் என்னை உலகுக்கு அனுப்பு மீண்டும் என்னை உலகுக்கு அனுப்பு ஏற்கனவே நாம் குப்ரில் இருந்தோம். நாம் இனி இஸ்லாத்தில் இருப்போம். ஏற்கனவே பாவங்கள் செய்தோம். இனி நன்மை செய்வோம் ஏற்கனவே நாம் குப்ரில் இருந்தோம். நாம் இனி இஸ்லாத்தில் இருப்போம். ஏற்கனவே பாவங்கள் செய்தோம். இனி நன்மை செய்வோம் நல்லடியார்களாக உன்னை சந்திப்போம். ஒரு சந்தர்ப்பம் தா நல்லடியார்களாக உன்னை சந்திப்போம். ஒரு சந்தர்ப்பம் தா' என மன்றாடுவர். இது குறித்து அவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் பதில் குறித்தும் பின்வரும் வசனம் பேசுகின்றது.\n எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் போலல்லாது நல்லறமே புரிவோம்' என அதில் அவர்கள் கதறுவார்கள். உபதேசம் பெறுபவர் அதில் உபதேசம் பெறும் அளவுக்கு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளிக்கவில்லையா எச்சரிப்பவர் உங்களிடம் வந்தே இருந்தார். எனவே, (வேதனையைச்) சுவையுங்கள். அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளனும் இல்லை (என்று கூறப்படும்.)' (35:37)\nசிந்திக்கக் கூடியவர் சிந்திக்கக் கூடிய அளவுக்கு உங்களுக்கு நாம் கால அவகாசத்தை அளிக்கவில்லையா 40 வருடங்கள், 50 வருடங்கள் உங்களை நாங்கள் வாழ வைக்கவில்லையா 40 வருடங்கள், 50 வருடங்கள் உங்களை நாங்கள் வாழ வைக்கவில்லையா இந்த அவகாசம் உங்களுக்கு சிந்திப்பதற்கும் சீர்திருந்துவதற்கும் போதாதா இந்த அவகாசம் உங்களுக்கு சிந்திப்பதற்கும் சீர்திருந்துவதற்கும் போதாதா\nஉங்களிடம் எச்சரிக்கை செய்யக் கூடிய எச்சரிக்கை வரவில்லையா\nஉங்கள் உரோமங்கள் நரைக்க ஆரம்பிக்கும் போதே உங்களுக்கு மரணம் நெருங்குவது விளங்கவில்லையா\nபற்கள் விழுந்து கன்னத்தில் குழி விழும் போது, நாடி நரம்புகள் அடங்கி ஒடுங்கிச் செல்லும் போது மரணத்தின் நினைவு உங்களுக்கு வரவில்லையா\nஉங்கள் உடல் பலமிழந்து கண்கள் பார்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் போது, முதுகு கூனி வரும் போது உங்களுக்கு மரணம் நெருங்குவது புரியவில்லையா\nஉங்களுடன் கூட இருந்தவர்கள், கூடப் படித்தவர்கள், பழகியவர்கள், ஒன்றாகத் தொழில் செய்தவர்கள், உறவினர்கள்… என ஒவ்வொருவராக மரணத்தைத் தழுவும் போதாவது அடுத்தது நானாக இருப்பேனோ என்ற எண்ணம் எழவில்லையா\nமரணத்திற்கு வயது, எல்லை என்பன இல்லை. இருப்பினும், முதியவர்களுக்கு இயல்பிலேயே நாம் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம், வீடு போ.. போ… என்கின்றது. காடு வா… வா… என்கின்றது எனப் புரிந்து கொள்வது இலகுவானதாகும்.\nமரணத்தை நினைவூட்டக் கூடிய இத்தனை அடையாளங்களைக் கண்ட பிறகும் மரணத்தை மறந்து, மறுமையை மறந்து வாழ்பவர்களின் இறுதி முடிவு இழிவானதே\nஇத்தகையவர்கள் நாளை மறுமையில் கத்திக் கதறுவார்கள். அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படமாட்டாது. இதைத்தான் இந்த வசனத்தின் இறுதிப் பகுதி கூறுகின்றது.\n அநியாயக்காரர்களுக்கு இங்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்று அல்லாஹ் கூறுவான்.\nஇந்த இழிவான இறுதி நிலை ஏற்படக் கூடாதென்றால் மரண சிந்தனையுடன் நாம் வாழ வேண்டியுள்ளது.\nஎம்மை ரமழான் அண்மித்துள்ளது. இந்த ரமழான் மூலமாவது எம்மை நாம் மாற்றிக் கொள்ள முயற்சி செய்வோம். எமது வாழ்க்கை யோட்டத்தின் திசையை மாற்றுவோம். சத்திய பாதையில் இஸ்லாமிய நெறியுடன் பயணிக்க உறுதி பூணுவோமாக\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 வி...\nஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்��ின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2015/04/blog-post_23.html", "date_download": "2018-06-22T13:05:59Z", "digest": "sha1:XNOOI7DA6B5B5TSLPKG6XN5GCFOMWC2H", "length": 20175, "nlines": 252, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "கொசு வத்திச் சுருளை எப்படி பிரித்தெடுப்பது?", "raw_content": "\nகொசு வத்திச் சுருளை எப்படி பிரித்தெடுப்பது\nஅனேகமாக என்ன மேற்படிப்பு படிக்கலாம், மேற்படி என்ன பாடத்தை\nபத்தாம்வகுப்பு முடித்தவர்கள் எடுக்கலாம் இதற்கிடையே ஐ ஏ எஸ், டி என்\nபிஎஸ்ஸி , கேட், வாட்டு, நோட்டு என நீண்ட பட்டியியலில் \"கொசுவத்திச்\nசுருளை உடைக்காமல் பிரித்தெடுப்பது எப்படி\"யென்று கோடை சிறப்பு பயிற்சி\nவகுப்புகளை ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள் அந்தளவிற்கு மனுஷனை\nபாடாபடுத்துகிறது இந்த \"கொசு\" என்னாமா கடிக்கிறது, வலிதாங்க முடியாமல்\nகத்திய கதறல் சத்தங்கூட கேட்காமல் பக்கத்தில் வேறு மனைவி தானே\nபுலம்புகிளாள் \"என்னங்க நாளைக்கு கல்யாண் ஜுல்லரி புதுஸா தெறக்கலாங்களால்\nகண்டிப்பா போறோம்\" ன்னு அவளை புலம்ப வைத்து தூக்கம் தொலைய வைத்த கொசுவை\n \"நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலடா\nமருந்தடிச்சி கொல்லுங்கடா\" என்பது போல இந்த கல்யாண் ஜூல்லரி\nவிளம்பரத்தையும் தலைவிதியேன்னு பார்க்கவும் ���ைத்துவிடுகிறார்கள்\nகொசுப்பாவிகள்.இவற்றுக்கெல்லாம் இடையில் வீட்டில்வேறு ராமாயணம் ஓடுகிறது\n,பாட்டி இல்லாத குறையை பையன் போக்குகிறான் , காதல்தூதாம் காலை விடிவதுகூட\nதெரியாத காதல் கைபேசி கிசுகிசு, தெளிவா கேட்டது ஒன்று படத்திற்கு\nபோகிறார்களாகளாம் படத்த்தலைப்பு \"ஓடிப்போவது எப்படி\" இதற்கு ஏன் இப்படி\nவிடிய விடிய பேசுகிறார்களென்று தெரியவில்லை,அவர்களுக­்கு முன்பே\n\"தடுப்பது எப்படி\" (காதலையும் சேர்த்து பிரிப்பதையும் கலந்து) எனும்\nபடத்தை எனக்கு காட்டிவிட்டான் காதல் பட நாயகன் என்பதை எப்படி\nபுரியவைப்பதென்று மண்டையில் ஒரே ஜிந்தனை ஓட்டம்.சரி மின்விசிரியை போட்டு\nகொஞ்ச கொசுவையும் விரட்டிவிடலாமென்று பார்த்தால் அந்த மின்விசிரியிடமே\nமோகலீலையில் கொஞ்சிகொஞ்சி பேசுகிறது கொசு, காரணம் கரண்ட் இல்லை என்பதே\nஇந்த அரசும் அரசியல்வாதிகளும் அடுத்தவர் ரத்தத்தை உறுஞ்சுவதெப்படி என்று\nநமக்கு முன்னரே கோடை சிறப்பு பயிற்சி வகுப்பில் பாடம் பெற்றார்கள்\nபோலும், சரி கொசுமருந்தாவது அடித்தார்களா என்று பார்த்தால் அதிலும்\nவெறும் புகை மட்டுமே, கொசுமருந்தை ஊழலுக்கு விற்று\nவிட்டார்களே,,எல்லாவற­்றையும் விட்டுத்தள்ளி விளம்பரத்தில் வரும்\nதொழில்நுட்ப கொசுவிரட்டிகளை வாங்கி உபயோகித்தால் \"கரடியே காறி துப்பியது\"\nபோல தொழில்நுட்பத்தை காறி துப்பிவிட்டு சந்தோஷமாய் திரிகிறது கொசு, அட\nபோங்கடா நீங்களும் உங்க தொழில்நுட்பமும் என்று புலம்பி புதிய உலகை\nதேடிப்போகிறேனென்று தெருமுக்கு டாஸ்மாக்கில் சாராயத்தை வாங்கி குடித்து\nகடிக்கும் கொசு வலியில் நிவாரணம் தேடினால் அடிச்சது போலிசரக்காக\nஇருக்கிறது போனது பணம் வந்தது உடலுக்கு நோய். குடல் வெந்து குப்புர\nபடுத்தாலும் காதை குடைந்து எழுப்புகிறது கொசு. என்னதான் வழியென்று\nவீதியையும்,வீட்டையும­்,விதியையும் நோட்டமிட்டத்தில் விடாது கருப்பு போல்\nஆங்காங்கே குப்பைகள்,தேங்கிய கழிவுநீர்நிலைகள். இனி\nகொசுத்தொல்லையிலிருந்­து விடுதலை அனைத்தையும் அப்புறப்படுத்தியதில்­,,,\nஒருவழியாக கொசுத்தொல்லையிலிருந்­து மீண்டுவந்து படுத்தால் குரட்டைச்\nசத்தத்துடனே மீண்டும் புலம்புகிறாள் மனைவி, \"என்னங்க பக்கத்துவீட்டு மாமி\nபட்டுப்புடவ போல எப்பங்க வாங்கித்தருவீங்க\" போச்சுடா \"எனக்கு\nநடிக்கத்தெரியாது\" என்கிற உணர்ச்சியோடு \"என்கிட்ட புடவ வாங்க\nபணமில்லடி\"என்று எப்படி புரியவைப்பேன், இதற்காக சிம்புவிடமோ இல்லை\nபப்லுவிடமோதான் கோடை பயிற்சிக்கு போக வேண்டும். எல்லாம் முடிந்து\nகாலையில் எழுந்து தொலைகாட்சி பட்டனை தட்டினால் ஓடுகிறது விளம்பரம் ,\nஎர்வாமேட்டின்,டேபிள்­மேட், அமேஸான் காடு,அது இதுவென்று தாங்கமுடியாத\nதலைவலிக்கு மத்தியில் வந்துபோகிறது அந்த மகத்தான வாக்கு \"ஐயோ\nஎன்ன ஏன் இந்த கழிசட கூடல்லாம் கூட்டுசேர வைக்கிற\"\nகொசுமுதல்,கொள்ளையடித­்தல் வரையிலான அனைத்திற்கும் ஒரே நிவாரணி\nகாமெடியும்,கவுண்டமணி­யும், சிரிப்பும்தான் என்றுச் சொன்னால் அது\nசமூகம் சினிமா நகைச்சுவை நிகழ்வுகள் புனைவுகள்\nசெ செந்தழல் சேது 23/4/15\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை\nபற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\n*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.\n*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.\n*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்\nமுறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.\n*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.\n*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,\nதாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.\n*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி \"The problem of the rupee-It's\norgin and it's solution.\"என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய\nரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.\n*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.\n*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து\nவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக\n மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு\n வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்\n இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா\nஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா\nபொருட���களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்\nபாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்\nஎன்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்\nஉணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்\nசௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு\nமற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்க…\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை\nகுடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,\nஅங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்\nபயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்\nகொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய\nகடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.\nதிரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே\nநான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,\nகேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது \"எனக்கு\nமுன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை\nமுதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,\nஅன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்\nவெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்\nஉன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.global-article.ws/ta/category/free-marketing", "date_download": "2018-06-22T13:14:18Z", "digest": "sha1:HPHXV6TUYMXYEMSBICOH3YM6YYTM3HKH", "length": 43523, "nlines": 592, "source_domain": "business.global-article.ws", "title": "இலவச சந்தைப்படுத்தல் | வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு", "raw_content": "வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nகலர் சமமாகிறது உடன் போட்டி\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > இலவச சந்தைப்படுத்தல்\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழ���்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nஅமெரிக்காவில் சிறு வணிக நிர்வாகம் படி, சிறு வணிகங்கள் பிரதிநிதித்துவம் 99.7 அனைத்து நிறுவனங்களும் சதவீதம். சுமார் உள்ளன 22 மில்லியன் சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் (SMB கள்) அமெரிக்காவில். இன்று. இத்தகைய நிறுவனங்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள்ளான சத்தம் சந்தையில் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்க வேண்டி சவாலானதாக.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nநாம் உலகம் முழுவதும் மக்கள் நல்ல சுகாதாரம் மற்றும் செல்வம் செய்ய உதவ\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n3 காரணங்கள் நகல் நீங்கள் வெறுப்பது ஏன் கொண்டுவா இலாபங்கள் உன்னை காதலிக்கிறேன்\nஒவ்வொரு வாசக எழுத்தாளர் கனவு. நாம் ஒரு வாடிக்கையாளர் அழகான பிரதியை எழுத, ஒருவர் தோற்றம் எடுத்து கூறுகிறார், \"நீங்கள் தீவிர இருக்க முடியாது இது விற்பனை-Y ... அல்லது மிகவும் எளிய ... அல்லது மிகவும் வித்தியாசமாக உள்ளது ...\" நான் நாட்கள் நினைவுபடுத்தினார், பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் சான் பிரான்சிஸ்கோ SPCA ஒரு செல்லப்பிராணி தத்து ஆலோசகர் தன்னார்வலராய் போது. மீண்டும் தேடுவது, நான் இப்போது செய்ய என்ன பயிற்சி வேண்டும். நான் உற்சாகம் நிறைய இருந்தது. மக்கள் பெரும்பாலும் கேலி, 'நீங்கள் பூனைகள் விற்கும் இது விற்பனை-Y ... அல்லது மிகவும் எளிய ... அல்லது மிகவும் வித்தியாசமாக உள்ளது ...\" நான் நாட்கள் நினைவுபடுத்தினார், பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் சான் பிரான்சிஸ்கோ SPCA ஒரு செல்லப்பிராணி தத்து ஆலோசகர் தன்னார்வலராய் போது. மீண்டும் தேடுவது, நான் இப்போது செய்ய என்ன பயிற்சி வேண்டும். நான் உற்சாகம் நிறைய இருந்தது. மக்கள் பெரும்பாலும் கேலி, 'நீங்கள் பூனைகள் விற்கும்போதுமான 'நிச்சயமாக, பல பார்வையாளர்கள் ஒரு crate கொண்டு சென்றார் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n7 குறிப்புகள் ஒரு வர்த்தக சந்தைப்படுத்தல் பணத்தை சேமிக்க\nஇங்கே தரம் அல்லது முடிவுகளை தியாகம் செய்யாமல் நீங்கள் உங்கள் வணிகத்தின் சந்தைப்படுத்தலைத் மீது பணத்தை சேமிக்க உதவும் சில குறிப்புகள் உள்ளன. உண்மையில், அவர்களில் சிலர் திறம்பட உங்கள் வணிக கட்டண அதிகரிக்க மிகவும் பாதிக்கக்கூடிய மற்றும் விரைவாக.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமேம்பட்ட ஆன்லைன் மார்க்கெட்டிங்: பின்னோக்கு புனல் சிஸ்டம் பயன்படுத்தி பயிற்சி\nஒரு முறை நீங்கள் முற்றிலும் வெளியே நிறைவு விற்பனை வரும்போது அது நம்ப முடியாத அளவுக்கு நல்ல ஒலி முடியும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசந்தைப்படுத்தல் இலவச போக்குவரத்து பெறுவது\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகுறிப்புகள் மற்றும் ஆலோசனை உங்கள் வீட்டு வணிக தொடங்கும் போது\nபோலோஸ் மற்றும் முரட்டு சட்டைகள்: வணிகம் சீருடைகள் க்கான குப்பை இன் தேர்ந்தெடுத்தது\nநீங்கள் இணையத்தள சந்தைப்படுத்தல் – பகுதி 4 – செய்திமடல்கள் பயன்படுத்தி, தேடல் பொறிகள் மற்றும் மஞ்சள் பக்கங்கள்\n7 விஷயங்கள் ஒரு புதிய டெஸ்க்டாப் பிசி உள்ள பார்\nஏன் யாரும் என் கூட்டம் என்ன செய்யும்\nமக்கள் உண்மையிலேயே உங்கள் சிறு வணிக வலைத் தளம் படிக்கும்\nஇந்த கட்டுக்கதைகள் உங்கள் கூட்டங்களில் நரகமாக்கிவிடுவேன் வேண்டாம்\nவேலை திறன் – ஊழியர் உண்மையிலேயே வேலைசெய்த இருக்கிறீர்களா\nபிரஞ்சு Poulty பறவை காய்ச்சல் உள்ள இழப்பதற்கான லட்சக்கணக்கான\nகடல் வணிகர் கணக்கு நன்மைகள்\nஎப்படி ஒரு சிறிய வணிக தோல்வி புள்ளிவிவரம் இருக்க\nபணம் ஆன்லைன் கணக்கெடுப்புகள் பிக் சம்பாதிப்பது எப்படி\nதிட்ட மேலாண்மை மென்பொருள்: என்ன அது வழங்க முடியும்\nஏன் நெட்வொர்க் மார்க்கெட்டிங் சக்ஸ���\nகூட்டங்கள் எளிதானது மற்றும் அதிக ஏற்பாடு செய்ய\nஉங்கள் விண்ணப்பத்தை முதலாளிகள் பார்வை\n@GVMG_BwebsiteWS பின்பற்றவும் @GVMG_BwebsiteWS மூலம் Tweet உள்ளது:GVMG - குளோபல் வைரஸ் மார்கெட்டிங் குழு\nபேங்க் ஆஃப் அமெரிக்கா (2)\nஒரு ஆன்லைன் கட்ட (9)\nஅந்த படைப்புகள் வணிகம் (3)\nஒரு வணிக உருவாக்க (22)\nஒரு நிறுவனம் உருவாக்க (3)\nகூடுதல் பணம் சம்பாதிக்க (29)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (55)\nவீட்டில் இருந்து பணம் (61)\nஇணையத்தில் இருந்து பணம் (58)\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (15)\nஒரு வணிக தேவை (12)\nஒரு வணிக திறக்க (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (72)\nPPC தேடு பொறிகள் (1)\nதனியார் லேபிள் வலது (10)\nரன் ஒரு ஆன்லைன் (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (103)\nஒரு நிறுவனம் தொடங்க (7)\nதொடக்கத்தில் ஒரு முகப்பு (96)\nஒரு வலை தொடங்க (7)\nஒரு இணையதளம் தொடங்க (6)\nஒரு ஆன்லைன் தொடக்கம் (29)\nஒரு வணிகத்தை தொடங்குதல் (95)\nஒரு முகப்பு தொடங்கி (86)\nஉங்கள் சொந்த தொடங்கி (101)\nவீட்டில் இருந்து வேலை (274)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : தான் உலகளாவிய வலை சுற்றி நீங்கள் கட்டுரை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்பிரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படாஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூட்டான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கொமொரோசு | காங்கோ | கோஸ்டா ரிகா | குரோஷியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டர்ஸ்சலாம் | டென்மார்க் | ஜைபூடீ | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சல்வடோர் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினியா-பிசாவு | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹ��ங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபட்டி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்ஷல் | மார்டீனிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்குரேனேசிய | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves அகஸ்டோ நெவிஸ் | நியூசீலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமன் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | புவேர்ட்டோ ரிக்கோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனிகல் | செர்பியா | சீசெல்சு | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்பிரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சுரினாம் | சுவாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரியா | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலா பொலிவார் | வியட்நாம் | வின்சென்ட் | ஏமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | உலக களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபிள்யூ டொமைன் | .டபிள்யூ இணைய இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS ஏற்றம் | டாட்-காம் ஏற்றம் | வாழ்க்கை வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF", "date_download": "2018-06-22T13:15:21Z", "digest": "sha1:RQ2DJANKJ6WD7M6VPSAJONKXLYSUIPYY", "length": 10854, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி\nமகசூலை அதிகரிக்க அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தோட் டக்கலைத் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.\nஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா ஆண்டு முழுவதும் காய்க்கும் தன்மை உடையது.\nஇது அனைத்து வகை மண் ணிலும் எளிதில் வளரும் தன்மை கொண்டது.\nஆப்பிள் பழத்திற்கு நிகரான சக்தி கொண்ட கொய்யா பழத்தில் உள்ள அதிகப்படியான “சி’ வகை சத்து ஜலத்தோஷ நிவாரணியாகவும், மலச் சிக் கலை தீர்க்கக் கூடியதாகவும் உள்ளன.\nசாதாரண நடவு முறையில் 5 முதல் 6 மீட்டர் இடைவெளியில் நடவு செய்வதால் ஏக்கருக்கு 111 மரக் கன்றுகள் மட்டும் நடவு செய்யப்பட்டு 10 மெட்ரிக் டன் மகசூல் பெறும் நிலை தற்போது உள்ளது.\nஆனால் 2 முதல் 3 மீட்டர் இடைவெளியில் அடர் நடவு முறையில் சாகுபடி செய்வதால் ஏக்கருக்கு ஆயிரம் செடிகள் நடவு செய்வது மூலம் ஆண்டுக்கு 16 மெட்ரிக் டன் மகசூல் பெறலாம்.\nசாதாரண நடவு முறையில் கொய்யா மரங்கள் அதிகமாக உள்ள இடைவெளியில் தழைத்து வளர நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கிறது.இவ்வாறு தழைத்து வளரும் கொய்யா மரம் சூரிய வெளிச்சம், நீர் மற்றும் பயிர் சத்துக்களுக்கு போட்டியிடும் சூழ்நிலை உருவாகி மகசூல் குறைய காரணமாக உள்ளது.\nஆனால் 2 முதல் 3 மீட்டர் இடைவெளியில் கொய்யா செடிகளை சாகுபடி செய்யும் போது பயிர்களுக்கு தேவையான சூரிய வெளிச்சம், நீர், பயிர் சத்துக்களுக்கு போட்டியிடும் தன்மை முற்றிலும் குறைந்து விடுகின்றன.\nபாரம்பரிய முறையில் ஊடு பயிர் சாகுபடிக்கு தேவைப்படும் அதிக கூலியாட்களுக்கான செலவினமும் இல்லாமல் நிலத்தின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தி மகசூல் தரக்கூடியதாக அடர் நடவு சாகுபடி முறை உள்ளது.\nஅடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்வதால் குறைவான இடத்திலிருந்து அதிகமாக மகசூல் கிடைக்கிறது.\nமேலும் களை எடுத்தல், பக்க கன்றுகளை அகற்றுதல் போன்ற பணிகள் குறைவதால் கூலியாட்கள் குறைந்து செலவும் மிச்சமாகின்றன.\nபழங்களின் உற்பத்தி செலவினமும் கனிசமான அளவு குறைகிறது.\nஅமர்பாலி, மல்லிகா, நாசரி போன்ற ஒட்டு ரக மாங்கன்றுகளை 3 முதல் 5 மீட்டர் இடைவெளியிலும், கோ 3, பி. கே.எம்-4 ரக சப்போட்ட கன்றுகளை 5 முதல் 6 மீட் டர் இடைவெளியிலும், வாழை கன்றுகளை 1.8 க்கு 3.6 மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்து கூடுதல் மகசூல் பெறலாம்\nஇவ்வாறு விழுப்புரம் தோட்டக்கலை துணை இயக்குனர் பன்னீர் செல்வம், கோலியனூர் உதவி இயக்குனர் வீராசாமி தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்...\nகொய்யா ஏக்கருக்கு 10 டன் மகசூல்...\nகொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் நுட்பங்கள்...\nகொய்யாவில் கவாத்து செய்தல் வீடியோ...\nஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் தயாரிப்பது எப்படி\n← சம்பா நெல்பயிரில் விதை நேர்த்தி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/107086-kamal-journey-in-tamil-cinema.html", "date_download": "2018-06-22T13:09:30Z", "digest": "sha1:KI3OJA2LRTTZISO7FYQSLD24GYPJVJHD", "length": 25168, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் புயல் முத்திரைகள்! | kamal journey in tamil cinema", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுரு��ன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nதமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் புயல் முத்திரைகள்\nஅம்மாவும் நீயே எனப் பாட்டுப்பாடி அறிமுகம் ஆனவர் இன்று மொபைல் ஆப் வெளியிட்டு அரசியல் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் கமல். சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மாற்றங்களை அசாதாரணமாகக் கடந்த கலைஞன். சினிமாவின் எல்லாத் துறைகளையும் முறையாகக் கற்ற கமல், திரை உலகில் எடுக்காத அவதாரமே இல்லை. அதன் உச்சம் ‘தசாவதாரம்’. ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் வேறுபாடுகாட்டுவதே கடினமாகிவிட்ட நிலையில் 10 வேடங்கள். பத்தும் 10 விதமாக இருக்கும். நடிப்பின் உச்சம் தொட்ட கமல் எனும் நடிகன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ....\nமுதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர். இவர் திரைஉலகிற்கு வந்து 58 வருடங்கள் ஆகின்றன.\n‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும்கூட, தனது குழந்தைப் பருவத்து நடிப்பில், பெரிய நடிகர்கள் யாருக்கும் மாஸ்டர் கேரக்டரில் நடித்ததே இல்லை\nஇவர் நடித்த படங்களைப் பாராட்டி பாலச்சந்தர் எழுதும்போது 'மை டியர் ராஸ்கல்' என்றுதான் விழிப்பார்\n'கன்னியாகுமரி' எனும் ஒரு மலையாளப் படத்தில்தான் முதன்முதலில் கதாநாயகனானார் கமல்.\nமுதல் படத்திற்கே சிறந்த நடிகருக்கான 'ஃப்லிம் பேர் விருது' பெற்றார்.\nதமிழில் பாலச்சந்தர் இயக்கத்தில் 1975 ல் வெளியான 'அபூர்வ ராகங்கள்' , 1976 ல் வெளியான 'மன்மத லீலை' படங்கள் கமல் ஹாசனுக்குத் திருப்புமுனையாக அமைந்தன.\nஇதுவரை இவரின் ஏழு படங்கள் ' ஆஸ்கர் விருது'��்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\n1974 முதல் 1978 வரையிலான நான்கு வருடங்களில் ஆறு 'ஃப்லிம் பேர் விருது'களைப் பெற்று தமிழ் சினிமாவைத் தன் பக்கம் திரும்ப வைத்தார் கமல்.\nகமல் மொத்தம் 19 'ஃப்லிம் பேர் விருது' களைப் பெற்றுள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான நான்கு தேசிய விருதுகளும், ஒன்பது மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.\n‘தசாவதார’த்தில் பத்து வேடங்கள் ஏற்று நடித்தது மட்டுமல்லாமல், பத்து விதமாக டப்பிங்கும் செய்தார்.\nஎம்.ஜி.ஆருக்கு 'நான் ஏன் பிறந்தேன்', சிவாஜிக்கு 'சவாலே சமாளி', ஜெயலலிதாவுக்கு 'அன்புத்தங்கை' படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் கமல்\n2003 ல் வெளியான ‘அன்பே சிவம்’ படத்தில் சுனாமி பற்றி பேசியிருப்பார் கமல். அவர் பேசியபோது சுனாமி என்ற வார்த்தை கூட நமக்குப் பரிட்சியமில்லை. ஆனால் 2004 டிசம்பரில் சுனாமியால் இந்தியா தத்தளித்தது.\n2014 ஆம் ஆண்டில் உலகையே அச்சுறுத்தியது எபோலா வைரஸ். அந்த வைரஸ் பற்றி 2008 ல் வெளியான தசாவதாரம் படத்திலேயே பேசியிருப்பார் கமல்.\n2015 மே மாதம் வெளியான ‘உத்தம வில்லன்’ படத்தில் 'எங்கு பார்த்தாலும் தண்ணீர்... எனக்கு மட்டும் குடிக்க இல்லையே' என்று வெள்ளத்தில் மிதந்துகொண்டே வசனம் பேசியிருப்பார். அதை நாம் அனைவரும் அந்த வருடத்தின் இறுதியிலேயே அனுபவித்தோம்.\nகமல் மெட்ராஸ் பாஷை பேசிய 'சட்டம் என் கையில்', 'அபூர்வ சகோதரர்கள்' ஆகிய படங்கள் மெகா ஹிட். மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்\nபாபர் மசூதி இடிப்பின்போது யதேச்சையாக டெல்லியில் இருந்த கமல். விஷயம் கேள்விப்பட்டதும் உடனடியாக அப்போதைய பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்து, தமிழ்த் திரையுலகம் சார்பாக எதிர்ப்பைப் பதிவு செய்தார். பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக சினிமா உலகிலிருந்து எழுந்த முதல் எதிர்க்குரல் கமலுடையது.\nஇவரிடம், 'காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிக்க விருப்பம்' என்று கமலிடம் அவர் முன்பு நடத்திய 'மய்யம்' பத்திரிகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கமல் சொன்ன பதில், 'காட்டில் இருந்தால் நரி முகத்தில், கட்டிலில் இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்'\nதமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி, கன்னடம், பிரெஞ்சு ஆகிய எட்டு மொழிகளில் கைவந்த வித்தகர்\nஅதிஅற்புதமான உலக சினிமாக்களின் டி.வி.டி. அணிவகுப்பு கம���ின் ஹோம் தியேட்டர் கலெக்ஷனில் இருக்கின்றன\nபிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதில் , தன் வஞ்சப் புகழ்ச்சி மற்றும் சொல்லாடல் மூலம் சோசியல் மீடியாவை அதிரவைத்து பல ரசிகர்களை அள்ளி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\n - தமிழ் சினிமாவில் நவீனன் கமல் #HBDKamalHaasan\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பா\n' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம்\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nதமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் புயல் முத்திரைகள்\n\"சினிமா வாய்ப்பு அமையலை... ஆனா அன்பான கணவர் கிடைச்சார்\" நெகிழும் 'மெளன ராகம்' ஷமிதா ஶ்ரீகுமார்\n“போலீஸ்கிட்ட இருந்து மக்கள்தான் எங்களைப் பாதுகாக்கணும்” ‘அறம்’ குழுவிடமிருந்து ஒரு குரல்\n''கமலுக்கும் எனக்குமான நட்பு சுடுகாட்டில் தொடங்கியது..’’ - நட்புக் கதை சொல்லும் 'கிரேஸி' மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/54623-kalakkapovathu-yaaru-pazhani-inteview.art.html", "date_download": "2018-06-22T13:02:31Z", "digest": "sha1:2KPEGECBII62VAAJX2ZXQPKAJPOMY75S", "length": 24306, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "மஞ்சக்கயித்த ஒரு பொண்ணு கழுத்துல கட்டினா ஆப்பு, கலக்கப்போவது யாரு பழனி பேட்டி! | Kalakkapovathu yaaru Season 5 contestant Pazhani Interview", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nமஞ்சக்கயித்த ஒரு பொண்ணு கழுத்துல கட்டினா ஆப்பு, கலக்கப்போவது யாரு பழனி பேட்டி\nவாட்ஸப், யூடியூப் , சமூகவலைதளங்கள் என எங்கே பார்த்தாலும் பழனி சார் தெரியுமா என்ற ரீதியில் அவரது கலக்கப்போவது யாரு சீஸன் 5 நிகழ்ச்சியின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.\nஎன்ன சார் செம ஃபேமஸ் ஆகிட்டீங்க போல என்றால், எனக்கு என் மாணவர்கள் தான் முதல் ஆசான். அவங்க கிட்டருந்துதான் என்னோட காமெடிகள நான் எடுக்கறேன் என கலகலவெனப் பேச ஆரம்பித்தார்.\nசிரிச்சாதான் அது முகம், சிரிக்கலைன்னா அது முகரைக்கட்ட.. காப்பர் ஒயர்ல கனெக்‌ஷன் குடுத்தா அது மின்சாரம், மஞ்சக் கயித்துல கனெக்‌ஷன் குடுத்தா அதுதான் சம்சாரம்.மஞ்சக்கயித்த கைல கட்டினா காப்பு, ஒரு பொண்ணு கழுத்துல கட்டினா அதுதான் ஆப்பு. ஏன் இப்படி பொண்ணுங்களையே டார்கெட் பண்றீங்க\nகலக்கப்போவது யாரு சீசன் 5ல ஸ்டேண்ட் அப் காமெடில மட்டும் மொத்தம் 4 பேர் இருக்கோம் அதுல மூணு பேரு பொண்ணுங்க. ஒண்ணுக்கூடி ஆண்கள வாரிக்கிட்டு இருக்காங்க. நான் ஒத்த ஆளாவது ஆண்களுக்கு சப்போர்ட் பண்ணவேண்டாமா. என்றவர் தொடர்ந்து பேசினார்.\nசொந்த ஊரு வேதாரண்��ம் ஆருகாட்டுத் துறைங்கற ஒரு மீனவ கிராமம். முத்துக்குமரன் கலைக்கல்லூரியில பேராசிரியரா இருக்கேன்.தமிழ்ல Phd முடிச்சிருக்கேன். பல பேச்சுப்போட்டிகள், மேடை நிகழ்ச்சிகள்னு சின்னப்புள்ளைல இருந்தே ஆர்வமா கலந்துக்குவேன். அப்பறம் இப்பவும் பட்டிமன்றம் , மேடை பேச்சுகள்னு கலந்துக்கறேன். தமிழ்ப் பற்று எனக்குக் கொஞ்சம் அதிகம்.\nஎன் மனைவியும் பேராசிரியர் தான். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியப் பொருத்தவரைக்கும் எனக்கு அவங்க சீனியர். இதுக்கு முன்னாடி நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில அவங்க கலந்துகிட்டாங்க. இப்பவும், நிறைய டிவி நிகழ்ச்சிகள், கல்யாண மாலைனு அவங்க ரொம்ப பிஸி. எங்களுக்கு ஒரு பொண்ணு பேரு யாழினி.\nநான் முதல் முதல்ல அது இது எது நிகழ்ச்சியில தமிழ்ப் பேச்சாளர் க்ரூப்ல டூப்பு பிரிவுல தான் கலந்துகிட்டேன். அது மூலமா அப்படியே கலக்கப்போவது யாரு சீஸன் 5. எனக்கே ஆச்சர்யமாவும், சந்தோஷமாவும் இருக்கு. என் கிட்டயே என் நண்பர்கள், மாணவர்கள்னு என்னோட வீடியோவைக் காட்டி பெருமையா பேசுறாங்க. இதுக்கு முன்னாடி இருந்த போட்டியாளர்களுக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு.\nஒரு நாள் நிகழ்ச்சியோட இயக்குநர் என்னைக் கூப்பிட்டு உன் வீடியோ 4 லட்சம் பார்வையாளர்கள கடந்துடுச்சுன்னு சந்தோஷமா சொன்னாங்க. அது எதுலன்னு கூடத் தெரியாது. ஆனாலும் கத்துக்கிட்டு இருக்கேன். எனக்கு சொல்லிக்குடுக்கறதே என்னோட மாணவர்கள் தான். அவங்ககிட்ட தான் என் காமெடிகள், நேரத்துக்கு ஏத்தமாதிரி பேசுற விஷயங்கள்னு எடுத்துக்கறேன்.\nஎனக்கு ஒரே ஒரு ஆதங்கம், எனக்குத் தமிழ் படிக்க எழுத வராது, கொஞ்சமா பேசுவேன்னு சொல்ற கலாச்சாரம் இப்போ வளர்ந்துகிட்டு இருக்கு. நம்ம மொழிக்கு அது ஆபத்துன்னு நான் சொல்லமாட்டேன். ஏன்னா தமிழ் தன்னைத்தானே செதுக்கிக்கிட்டு வளரக்கூடிய மொழி. அந்த வளர்ச்சிய யாராலயும் எதுவும் பண்ண முடியாது. ஆனால் தாய்மொழி தெரியாதுன்னு சொல்லிக்கிறதுல என்ன பெருமை இருக்கு. குழந்தைகள் ஆங்கிலத்துல படிச்சாலும் வீட்ல தமிழ் சொல்லிக்கொடுங்க. ஏன்னா தாய்மொழி வெறும் மொழி இல்ல, அது நம்ம அடையாளம்.\nஇங்கேயிருந்து கடல் கடந்து எந்தத்தேசத்துக்குப் போனாலும் நாம தமிழனா தான் மதிக்கப்படுவோம். நிறையப் புத்தகங்கள் படிங்க, படிக்கச் சொல்லுங்க. இன்னொரு விஷயம், இப்போ தமிழ் படிச்சா நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கு. முன்னாடியெல்லாம் ஒரே ஒரு செய்திச் சேனலோ அல்லது ஓரிரு செய்தித்தாள்களோ , இதழ்களோ தான் இருக்கும், இப்போ இணையம், சேனல்கள்னு தமிழோட வளர்ச்சி எங்கயோ போயிக்கிட்டு இருக்கு. தமிழ் கத்துக்கிறதும், பேசுறதும், அவமானம் இல்ல, வாழ்க்கைல இன்னொரு வாய்ப்பை நாமே உருவாக்கிக்கிற பாலம். ஒரு ஆசிரியரா சொல்றேன். தமிழ் படிங்க.கூடவே தொழில்நுட்பங்களோட படிங்க.\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பா\n' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம்\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமஞ்சக்கயித்த ஒரு பொண்ணு கழுத்துல கட்டினா ஆப்பு, கலக்கப்போவது யாரு பழனி பேட்டி\n26 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் நடிக்கும் நடிகை\nஅடுத்த ஜேம்ஸ்பாண்ட் படம் ஸ்பெக்டர். ஏன் பார்க்க வேண்டும் \nதேசியவிருதைத் திருப்பித்தரமாட்டேன்- கமல் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith-s-hard-work-get-six-pack-body-044534.html", "date_download": "2018-06-22T13:15:27Z", "digest": "sha1:CFKRFTNFWUZPVZ2EOF6NT2OXAHCOEVJK", "length": 11068, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கடின முயற்சி தோற்பதில்லை!'... பெஸ்ட் உதாரணம் நம்ம 'கட்டழகன்' அஜீத்! | Ajith's hard work to get six pack body - Tamil Filmibeat", "raw_content": "\n» 'கடின முயற்சி தோற்பதில்லை'... பெஸ்ட் உதாரணம் நம்ம 'கட்டழகன்' அஜீத்\n'... பெஸ்ட் உதாரணம் நம்ம 'கட்டழகன்' அஜீத்\nவீரம் படத்தில் அஜீத்தும் தமன்னாவும் ஒரு டூயட் பாடுவார்கள் (தங்கமே தங்கமே...). அதில் அஜீத் தமன்னாவுக்கு சித்தப்பா மாதிரி இருப்பதாக ஏகத்துக்கும் கலாய்த்தார்கள். அதற்கான காரணமாக அஜீத்தின் தொப்பை மற்றும் தோற்றத்தைச் சொன்னார்கள். வேதாளத்திலும் இந்த மாதிரி கமெண்டுகள் சில வந்தன.\nஇவர்களுக்கெல்லாம் அஜீத் தரப்பில் எந்த பதிலும் சொல்லப்படவில்லை. ஆனால் அஜீத் வேறு மாதிரி பதில் சொல்லியிருக்கிறார். கடும் உடற்பயிற்சி மூலம் உடலை ஜிம் பாடியாக்கியுள்ளார். தலைக்கு மட்டும் டை அடித்துவிட்டால் அப்படியே பதினைந்து வயது குறைந்து இருபதுகளில் உள்ள இளைஞனைப் போலத் தோற்றம் தருவார். அந்த அளவுக்கு கலக்கலாக மாறியுள்ளார் விவேகம் படத்துக்காக. சிலர் அவரது இந்த கெட்டப்பைக் கூட கேலி செய்துள்ளனர். கோயில் படத்தில் வரும் வடிவேலுவுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.\nஇது மிகத் தவறான மனப் போக்கு. அஜீத்தை ஒரு நடிகராகப் பார்க்க வேண்டாம். சக மனிதராகவே பாருங்கள். இந்த வயதுக்கு மேல் அவரால் உடலை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா... அதுவும் ஏற்கெனவே பல அறுவைச் சிகிச்சைகள் செய்து கொண்டவருக்கு இது சாத்தியப்படுமா என்ற கேள்விகளை, உடைக்க அவர் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் என்ற கேள்விகளை, உடைக்க அவர் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் கடும் முயற்சி செய்து இந்த கட்டுடலைப் பெற்றுள்ள ஒரு மனிதனை, அறியாமையில் கேலி செய்வது தவறுதானே...\nஉணவுக் கட்டுப்பாடு, சீரான உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் கவனமாக இருக்கும் அஜீத், ஓய்வு நேரங்களில் மனதை சாந்தப்படுத்தும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறார். அவர் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தருவது பயணங்கள். நினைத்தால் பைக்கையோ காரையோ எடுத்துக் கொண்டு, ஓரிரு நண்பர்களுடன் எங்கேயாவது பயணம் செய்வதில் அலாதி ப்ரியம் அவருக்கு. 'மனம் சாந்தமாக இருந்தால் உடல் சொல்வதைக் கேட்கும்' என்பது யோகிகளின் வாக்கு.\nதேவையில்லாமல் அஜீத்தை வைத்து மீம்ஸ் உருவாக்கிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றினால் உடம்பாவது தேறும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜ���் CM ஆகாலாமா\nஅஜித்துக்காக இறங்கி வந்த நயன்தாரா: என்னவென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\n200 பேருடன் செல்பி.... ‘தல’ போல வருமா\nபட்ட காலிலேயே படுகிறதே: படப்பிடிப்பில் அஜித் காயம் #Ajith\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nவிஸ்வாசம் ஷூட்டிங்கை நடத்த சென்னையில் இடமே இல்லையா\nபிக் பாஸில் ஆட்டத்தை துவங்கிவிட்டார் ஆண்டவர்: சசிகலா தான் முதல் டார்கெட்\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/gautham-karthik-iruttu-araiyil-murattu-kuthu-has-three-heroines", "date_download": "2018-06-22T13:32:56Z", "digest": "sha1:6RQQ2CW5TOD65GKFORX6K2Q7EM24IYB2", "length": 8795, "nlines": 85, "source_domain": "tamil.stage3.in", "title": "கவுதம் கார்த்திக் ஜோடியாகும் மூன்று நாயகிகள்", "raw_content": "\nகவுதம் கார்த்திக் படத்தில் மூன்று நாயகிகள்\nகவுதம் கார்த்திக் படத்தில் மூன்று நாயகிகள்\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Nov 13, 2017 13:10 IST\nவளர்ந்து வரும் நாயகனின் ஒருவரான கவுதம் கார்த்திக் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் எஸ் தங்கராஜ் தயாரித்து சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'ஹர ஹர மகாதேவகி' அடல்ட் காமெடி திரைப்படம் அதிகளவு வரவேற்பினை பெற்றிருந்தது.\nஇதனை தொடர்ந்து இந்திரஜித் படம் வெளிவரயுள்ளது. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், Mr சந்திரமௌலி போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் இரண்டாவது முறையாக சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கவிருக்கும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' அடல்ட் காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇந்த படத்தில் கார்த்திக் ஜோடியாக ஓவியா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் நிக்கி கல்ராணியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இருந்தது. இவர்கள் இருவரும் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுக்கவில்லை.\nஇந்நிலையில் சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நாயகியாக நடித்த வைபவி சாண்டில்யா நடிக்க இருக்கிறார். இதனை தொடர்ந்து யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என இரு நாயகிகள் கமிட்டாகி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.\nகவுதம் கார்த்திக் படத்தில் மூன்று நாயகிகள்\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு அடித்த படியாக வளர்த்து வரும் நாயகன்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\nவெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jun-06/", "date_download": "2018-06-22T13:08:17Z", "digest": "sha1:NPHHZTW6U4LPMNWRPM6PTZH7MQFJ3TPO", "length": 28773, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 06 June 2018", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nஜூனியர் விகடன் - 06 Jun, 2018\nமிஸ்டர் கழுகு: மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்\nகருணாநிதி 95: கருணாநிதியின் ஈர்ப்பு சக்தி\nசெல்லூர் ஏரியாவில் தூர்வாரிய எம்.எல்.ஏ\n“எங்களைக் கீழே தள்ளிவிட்டு மேலே ஏறி நடந்துபோச்சு போலீஸ்\n“குடகு மாநிலம் உருவானால்... காவிரி நீர் தருகிறோம்\nபள்ளிக்கல்வி அமைச்சர் தொகுதியில்... படிப்பு வாசனை இல்லாத கிராமம்\nபூட்டாத லாக்கர்... புதுவித வங்கிக் கொள்ளை\n115 பேரை ஏமாற்றிய பி.ஜே.பி பெண் எம்.எல்.ஏ\nரஜினி வாய்ஸ் - யாருடையது\nவிகடன் லென்ஸ்: தூத்துக்குடியை மறைக்க ஜெயலலிதா ஆடியோ\nஉற்சாகத்துடன் புறப்பட்டார்... டென்ஷனுடன் திரும்பினார்\n“இந்தத் துப்பாக்கிச்சூடு ஒரு ரகசிய அரசியல் ஆபரேஷன்\nமானிய சபையும் மாதிரி சபையும்\n“அமைச்சரின் கல்லூரிக்காக அணை திறக்கப்பட்டதா\n“கண்ணில்பட்ட ஆம்பளைங்களை கண்மூடித்தனமா வெட்டினாங்க\nரஜினி வாய்ஸ் - யாருடையது\nBy எஸ்.ஏ.எம். பரக்கத் அலி 06-06-2018\nவிகடன் லென்ஸ்: தூத்துக்குடியை மறைக்க ஜெயலலிதா ஆடியோ\nBy கா . புவனேஸ்வரி 06-06-2018\n“இந்தத் துப்பாக்கிச்சூடு ஒரு ரகசிய அரசியல் ஆபரேஷன்\nஉற்சாகத்துடன் புறப்பட்டார்... டென்ஷனுடன் திரும்பினார்\n‘‘நான் நடிகன் என்பதால் என்னைப் பார்த்ததும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் கவலையை மறப்பார்கள்’’ என்று உற்சாகத்துடன் கூறிவிட்டு, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்குக் கிளம்பினார் நடிக���் ரஜினிகாந்த்.\n“இந்தத் துப்பாக்கிச்சூடு ஒரு ரகசிய அரசியல் ஆபரேஷன்\n‘‘இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்டப் போரில் எந்தக் காரணமும் இல்லாமல் அப்பாவித் தமிழர்களைப் பிடித்துச் சென்றது இலங்கை ராணுவம். அப்படியான ஓர் அசாதாரண நிலையைத் தமிழக போலீஸார் உருவாக்கியுள்ளனர்\nவிகடன் லென்ஸ்: தூத்துக்குடியை மறைக்க ஜெயலலிதா ஆடியோ\nஅன்றைக்கு பால் கமிஷன் விசாரணை அறிக்கையை எதிர்க்கட்சி ரிலீஸ் செய்தது. இன்றைக்கு ஜெயலலிதா மரண மர்மத்தை விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனோ, விசாரணை முடிவதற்கு முன்பே தன்வசம் இருக்கும் ஆவணங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறது.\n“அமைச்சரின் கல்லூரிக்காக அணை திறக்கப்பட்டதா\n‘அரசாணையோ, முதல்வரின் உத்தரவோ இல்லாமல் பவானிசாகர் அணையிலிருந்து அமைச்சர் கே.சி.கருப்பணன் உத்தரவின் பேரில் மூன்று நாள்களுக்கு மேல் முறைகேடாகத் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்தத் தண்ணீர், அமைச்சர் கருப்பணனின் கல்வி நிறுவனத்துக்காகக் கொண்டு செல்லப்பட்டது’ என்ற விவகாரம்\nமலேசியாவின் புதிய பிரதமர் மகாதீர் பதவியேற்ற அன்றே, தனது ‘தூய்மை மலேசியா’ பணியை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வீட்டிலிருந்து தொடங்கி விட்டார். நஜிப்புக்கும் அவரின் மனைவி ரோஸ்மாவுக்கும் சொந்தம் என நம்பப்படும்\nமானிய சபையும் மாதிரி சபையும்\nசட்டசபைக் கூட்டத்தொடரைச் சத்தமில்லாமல் முடித்துவிடலாம் என்று நினைத்த எடப்பாடி அரசுக்கு எட்டிக்காயாக அமைந்துவிட்டது தூத்துக்குடி விவகாரம். தமிழக அரசின் பட்ஜெட், கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.\nரஜினி வாய்ஸ் - யாருடையது\nதூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்ததும் ரஜினி பேசியது வேறு; தூத்துக்குடிக்கு அவர் சென்றபிறகு பேசியது வேறு. நான்கைந்து நாள்களுக்குள் என்ன நடந்தது அவருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது அவருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது அவரது நோக்கம் மாறியது ஏன்\nமிஸ்டர் கழுகு: மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி. அனைத்து பூத் கமிட்டிகளையும் முழுமையாக அமைக்கும் மாவட்டத்தின் நிர்வாகிகளுடன் போட்டோ எடுத்துக்கொள்ளத் தயாராக ��ருப்பதாக அறிவித்தாராம்.\nதடங்கல் இல்லாமல் பேசலாம். ஆனால், நாடாளுமன்ற ஜனநாயகத்தின்மீது அவருக்கு இருக்கும் அக்கறையின்மையை இது காட்டுகிறது. ‘நாடாளுமன்றம் நடக்கும் நாள்களில் பிரதமர் அவையில் இருக்க வேண்டும்,\n“கண்ணில்பட்ட ஆம்பளைங்களை கண்மூடித்தனமா வெட்டினாங்க\n‘திங்கள் கிழமை ராத்திரி திடீர்னு ஒரு கும்பல் எங்க ஊருக்குள்ள புகுந்து, கண்ணுல பட்ட அத்தனை ஆம்பளைங்களயும் அரிவாளால வெறித்தனமா வெட்டுச்சு. வீடுகளுக்குள்ள புகுந்து ஆம்பளைங்கள கண்மூடித்தனமா வெட்டுனாங்க.\n“எங்களைக் கீழே தள்ளிவிட்டு மேலே ஏறி நடந்துபோச்சு போலீஸ்\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வீதிக்கு வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கு நிகராக திருநங்கைகளும் பெருமளவில் களத்தில் நின்றனர். அமைதிப் போராட்டமாக இருந்தவரையில் முன்வரிசையில் நின்று குரல் கொடுத்தவர்கள், போலீஸாரின் வேட்டை தொடங்கியபோது அர(வா)ணாக நின்று சுற்றியிருந்தவர்களைக் காப்பாற்றினர்.\n“குடகு மாநிலம் உருவானால்... காவிரி நீர் தருகிறோம்\nகாவிரி உருவாகும் கர்நாடகத்தின் தலைக்காவிரியிலிருந்து வங்கக்கடலில் சங்கமமாகும் பூம்புகார் வரை, காவிரி உயிர் நீரோட்டக் காப்புப் பயணம் மேற்கொள்ளும் குடகு தேசியக் குழுவினர், மே 29-ம் தேதி மயிலாடுதுறைக்கு வருகை தந்தனர்.\nபூட்டாத லாக்கர்... புதுவித வங்கிக் கொள்ளை\nரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் நகைகள் பறிப்பது சர்வசாதாரண மாகி வருகிறது. அதே நேரத்தில், வங்கியில் வைத்திருக்கும் நகைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் 23-ம் தேதி சென்னை விருகம்பாக்கம் ஐ.ஓ.பி வங்கிக் கொள்ளையில்\nபள்ளிக்கல்வி அமைச்சர் தொகுதியில்... படிப்பு வாசனை இல்லாத கிராமம்\nபடிப்பு வாசனையே அறியாத பழங்குடியினர் வசிக்கும் மலைக்கிராமம், விளாங்கோம்பை. தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் பள்ளிக்கூடமே இல்லை என்பதுதான் துயரச் செய்தி.\nகருணாநிதி 95: கருணாநிதியின் ஈர்ப்பு சக்தி\nபேருந்து வசதிகள் அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில், கிராமம்தோறும் இயக்கப் பிரசாரத்துக்கு சைக்கிளில்தான் செல்வோம். பின்னிருக்கை இல்லாத சைக்கிளின் ஹேண்டில் பாரில் என்னை அமர்த்திக்கொண்டு கருணாநிதி சைக்கிள் ஓட்டிச் செல்வார���.\nசெல்லூர் ஏரியாவில் தூர்வாரிய எம்.எல்.ஏ\nஇரண்டு நாடுகளுக்கு இடையிலான யுத்தம்கூட முடிந்துவிடும். ஆனால், அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கும், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவுக்கும் இடையிலான யுத்தம் முடியவே முடியாது போலிருக்கிறது.\nதூத்துக்குடி மக்களைத் துப்பாக்கிச்சூட்டுக்கு நிகராக இப்போது சிலர் வார்த்தைகளால் வதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் முதலும் முக்கியமுமான இடம், சூப்பர்ஸ்டார் ரஜினிக்குத்தான். ஆறுதல் சொல்லச் சென்றவர் ஆற்றிய பேருரையில்\nசிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில், தமன்னாவுக்கு பரதநாட்டியக் கலைஞர் வேடம்.\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n115 பேரை ஏமாற்றிய பி.ஜே.பி பெண் எம்.எல்.ஏ\nராஜஸ்தான் மாநில பி.ஜே.பி எம்.எல்.ஏ-வான ஷோபாராணி குஷ்வாஹா சமீபத்தில் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=249045", "date_download": "2018-06-22T13:32:01Z", "digest": "sha1:T3XUROKCNP6JODKYJHQJ6N2CVKJIGB56", "length": 8677, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இந்தியாவில் 5 மாத தடைக்குப் பின் மீண்டும் விற்பனைக்கு வந்த மேகி நூடுல்ஸ்", "raw_content": "\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு காலம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nஇந்தியாவில் 5 மாத தடைக்குப் பின் மீண்டும் விற்பனைக்கு வந்த மேகி நூடுல்ஸ்\nஇந்தியாவில் மேகி நூடுல்ஸ் 5 மாத கால தடைக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.\nமேகி நூடுல்ஸ்களில��� அளவுக்கு அதிகமாக காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளுக்கோமேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் விற்பனைக்கு கடந்த ஜூன் மாதம் தடை விதிக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அங்கீகரிக்கப்பட்ட 3 பரிசோதனை கூடங்களில் மாதிரிகளை சோதித்து அதன் அடிப்படையில் அனுமதி அளிக்க உத்தரவிட்டது. இந்த பரிசோதனையில் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்பது கண்டறியப்பட்டது.\nஇதன்பிறகு கர்நாடகா, பஞ்சாப், கோவாவில் உள்ள ஆலைகளில் மேகி உற்பத்தியை தொடங்கியது.\nபுதிதாக உற்பத்தி செய்யப்பட்ட 20 கோடி மேகி மசாலா நூடுல்ஸ் பேக் மாதிரிகள், அங்கீகாரம் பெற்ற 3 ஆய்வுக்கூடங்களிலும் 3,500 வகையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டது.\nகடைகளில் தவிர, இணையம் மூலமும் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஓன்லைனில் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மேகி மீண்டும் சந்தையில் தனது பழைய நிலையை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதாஜ்மகாலை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த திட்டம்\nசெலுத்தாத வரிகளை திரும்பச் செலுத்த அப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவு\nசெப்டம்பர் 7 ஆம் திகதி அறிமுகமாகவுள்ள ஐபோன் 7\nகொழும்பு துறைமுக நிர்மாணப் பணிகளுக்காக 400 மில்லியன் டொலர்களு க்கு மேல் செலவு\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு காலம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nஇறைச்சிக்காக நாய்களைக் கொல்வது சட்டவிரோதமானது – தென்கொரியாவில் தீர்ப்பு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nபசும்பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nமன்னாரில் இரண்டாவது நாளாகவும் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்\nஎட்டு வழி சாலையினால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை: ஆட்சியர் ���ோகினி\nவைரஸ் தொற்றுக்கு வேண்டும் என்றே பரப்பட்ட கிருமி: அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=257064", "date_download": "2018-06-22T13:31:54Z", "digest": "sha1:LUYWUC57BMFTZEXSKTWDBZYDO7X6EIKC", "length": 8539, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இலங்கையில் அறிமுகமாகியுள்ள Huawei Mate 8 மற்றும் GR5 நவீன ஸ்மார்ட்போன்கள்", "raw_content": "\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு காலம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nஇலங்கையில் அறிமுகமாகியுள்ள Huawei Mate 8 மற்றும் GR5 நவீன ஸ்மார்ட்போன்கள்\nHuawei மற்றும் அதன் தேசிய விநியோகஸ்த்தரான சிங்கர் ஸ்ரீலங்கா ஆகியன ஒன்றிணைந்து, சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற வெகு விமரிசையான நிகழ்வொன்றில் Huawei Mate 8 மற்றும் Huawei GR5 ஆகிய இரு பிரதான நவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வைத்துள்ளன.\nபுதிய இரட்டை ஸ்மார்ட்போன்கள் வழங்கும் ‘மின்வலு மற்றும் திறன் புத்தாக்கத்தின்’ மகிமையை 400 இற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அனுபவித்து மகிழ்ந்தனர்.\nபொன் மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கப்பெறுகின்ற Mate 8ஆனது ‘சர்வதேச தளமேடையில் வியாபாரத்தின் புதிய பாணி’ என்ற தனித்துவத்தைப் பெற்றுள்ளது. இந்த சாதனம் புத்தாக்கமான வன்பொருள் அம்சங்களைக் கொண்டுள்ளதுடன், Kirin 950 chipset இல் தொழிற்படும் முதலாவது ஸ்மார்ட்போனாகவும் திகழ்கின்றது.\n100 சதவீதம் வரையான CPU மேம்படுத்தல் மின்வலு, 125 சதவீதம் வரையான GPU தொழிற்பாட்டுத்திறன் மற்றும் Kirin 925 உடன் ஒப்பிடுகையில் 70 சதவீதம் மேம்பட்ட மின்வலுத் திறன் ஆகிய சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.\n‘பாரிய கனவுகளைக் கொண்டுள்ள இளம் சிந்தனைகளுக்கு’ முன்மாதிரியாக அமைந்துள்ள GR5 ஆனது பொன்னிறத்தில் கிடைப்பதுடன், CMOS சென்சார் குவிக்கப்பட்ட 13 MP F2.0 பின்னோக்கிய கமெரா, 7 செமீ microshot மற்றும் 5MP முன்னோக்கிய கமெரா ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள��ு.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதாஜ்மகாலை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த திட்டம்\nசெலுத்தாத வரிகளை திரும்பச் செலுத்த அப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவு\nசெப்டம்பர் 7 ஆம் திகதி அறிமுகமாகவுள்ள ஐபோன் 7\nகொழும்பு துறைமுக நிர்மாணப் பணிகளுக்காக 400 மில்லியன் டொலர்களு க்கு மேல் செலவு\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nகிளிநொச்சி சிறுத்தை உயிரிழப்பு: இளைஞர்களை கைது செய்ய நீதவான் உத்தரவு\nபுலம்பெயர் தமிழர்களுக்கு காலம் கடந்து தடை விதிக்கும் அரசு: மஹிந்த குற்றச்சாட்டு\nஇறைச்சிக்காக நாய்களைக் கொல்வது சட்டவிரோதமானது – தென்கொரியாவில் தீர்ப்பு\nநோர்வே இராஜாங்க அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nபசும்பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nமன்னாரில் இரண்டாவது நாளாகவும் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்\nஎட்டு வழி சாலையினால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை: ஆட்சியர் ரோகினி\nவைரஸ் தொற்றுக்கு வேண்டும் என்றே பரப்பட்ட கிருமி: அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2018-06-22T12:59:04Z", "digest": "sha1:DHKDMYO5IKCCYXQKDGKCDH7ILJYP75KZ", "length": 8310, "nlines": 172, "source_domain": "gttaagri.relier.in", "title": "வேளாண் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவேளாண் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள்\nஜிப்ரலிக் அமிலம் (ஜிஏ) டிரையாகான்டனால் (1000 பிபிஎம்)\nநெல்மணிகள் உருவாதல், இலை உதிர்வது தாமதப்படுத்துதல்\nஎன்ஏஏ (30 பிபிஎம்) சைக்கோசெல்\nகாய்கள் உதிர்வதைத் தடுக்கிறது. காய்களின் எண்ணிக்கை மற்றும் எடை அதிகரித்தல்\n(2,3,4 டைகுளோரோ பினாக்சி ட்ரை எத்தில் அமீன்)\nஅதிக மகசூல் விதை முளைத்தால் துரிதப்படுத்துதல்.\nகிழங்கு உருவாவதை துரிதப்படுத்துகிறது, கிழங்கின் எடையை அதிகரிக்கிறது\nசிசிசி (0.64 மில்லி மோல்)\nமகசூலை அதிகரிக��கிறது, பச்சையம் மற்றும் இலைத்துளையின் கடத்தும் தன்மையை அதிகரிக்கிறது.\n1 சதவீதம் – ஒரு கிராம் எடுத்து 100 மிலி தண்ணீரில் / கரைப்பானில் கரைக்கவேண்டும்.\n1 பிபிஎம் – ஒரு மில்லி கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் / கரைப்பானில் கரைக்கவேண்டும்.\nநன்றி: தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதுவரையின் சாகுபடி, விதை நேர்த்தி முறைகள்...\nபருத்தியில் பூச்சி கட்டுப்பாடு டிப்ஸ்...\nமரவள்ளி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி...\nதுவரை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்...\nPosted in கரும்பு, சூரியகாந்தி, துவரை, பருத்தி, மரவள்ளி\nபண்ருட்டி தேன் பலா விஷேசம்\n← கனகாம்பரம் சாகுபடி தொழில் நுட்பம் வீடியோ\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kishorec.blogspot.com/2009/04/48.html", "date_download": "2018-06-22T13:11:30Z", "digest": "sha1:XMDY24SB4W7ZQHKPNUHBQJS4ADYBJGFR", "length": 32226, "nlines": 233, "source_domain": "kishorec.blogspot.com", "title": "கிஷோர்: அந்த 48 மணி நேரம் தொடர்ச்சி...", "raw_content": "\nஅந்த 48 மணி நேரம் தொடர்ச்சி...\nவிஜய் சொல்வதை கேட்ட சூர்யா சிரித்தான்..\n\"டேய் கல்யாணம் அவளோட சித்தி பையனுக்கு அத இவங்க வீட்ல நடத்துறாங்கஅவ்ளோதான் இதுக்கு ஏன் பயபடுற\n\"இருந்தாலும் கல்யாண நேரத்துல வீட்ல சொந்தகாரங்க எல்லாம் இருபாங்கஇப்போ போய் அவ கிட்ட என்ன கேக்க முடியும் \n\"ம்ம் 1oo ருபாய் கடன் கேட்கலாம்... வாடா...\"\n\"அப்படி அவ குடுத்தாலும் பீர் வாங்கி அடிக்கலாம் .. அவ உன்ன நம்பி அத கூட தரமாட்டா.. உன்ன நான் அழைச்சிகிட்டு போறதுக்கு என்ன முறை முறைபானுஎனக்கு தான் தெரியும் ..\"\n\" எனக்காக இத ....\"\n\"அசிங்கமா திட்டுரத்துக்கு முனாடி வய மூடிடு..\"\nபைக் ஸ்டார்ட் செய்து கிளம்பினார்கள்...\nபோகும் வழிஇல் விஜய சூர்யா விடம்..\n\"டேய் அவ எத்தன தடவ காரி துப்புனாலும் உனக்கு ஏன்டா சூடு சொரண இருக்க மாட்டுது \n\" அதான் ம���்சான் தெய்விக காதல் .. அதெலாம் உனக்கு புரியாது..\"\n\"நாட்டுல எத்தனையோ கருமம் பிடிச்ச விஷயம் புரிய மாட்டுது இது கூட உனோட கருமமும்.. சீ.. காதலும் புரியாமலே போகட்டும்..\"\n\"டேய் என் காதல தப்பா பேசாத டா.. நீயும் காதலிச்சி பாரு புரியும்...\"\nவிஜய் சிரித்துகொண்டான்... ஏனோ அவன் மனதில் ஓரு நொடி அருந்ததி வந்து போனாள்.\nசரி யாக 30 நிமிட பயணத்திற்கு பிறகு சேலம் புற நகர் பகுதில் புதிதாகஉறவாகி இருந்த நகர் உள்ளே பைக் திரும்பியது.. அங்கும் இங்கும் சிதறி இருந்த வீடுகளில் 3 வது கிராஸ் இல் உள்ள கரு நீல வண்ண வீட்டின் முன் நின்றது..\nபைக் ஐ நிறுத்தி விட்டு இருவரும் இறங்கினார்கள். அந்த வீடு கல்யாண வீட்டுக்கு உரிய பரபரபோடு இருந்தது..\nஇருவரும் உள்ளே சென்றார் கள் எதிரில் பெரியவர் ஒஉர்வர் எதிர்ப்பட்டார்.. அவர் விஜய் ஐ பார்த்து புன்னகைதவறு.. வாபா விஜய் உன் பிரண்டு அண்ணன் கல்யாணத்துக்கு இப்போ தான் வர.. வா வா உன் பிரண்டு மேல தான் இருகிறாள் போய்பார்.. ஆமாம் இது யார் என்று சூர்யாவை பார்த்து கேட்டார்...\n\"இவன் என் பிரண்டு அங்கிள் கல்யாணத்துகு வந்து இருக்கான் சென்னை இல் இருந்து... \"\n.. அப்போ அவளுக்கும் பிரண்டு தான்னு சொல்லு ..\"\n\"ம்ம்... அப்டியும் வச்சுக்கலாம் அங்கிள்\"\n\" சரி நீங்க மேல போய் பாருங்க\"\nஇருவரும் படி ஏறி முதல் மாடிக்கு சென்றார்கள். விஜய் போய் கதவை திறந்தான்..\nஅங்கு அவள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஜூஸ் தயார் செய்து கொண்டு இருந்தாள்...\n\"லத்திகா...\" விஜய் அழைக்க அவள் திரும்பினால்..\n\"ஹே விஜய் எப்போடா வந்த.. வா வா.. ஜூஸ் குடி என்றாள் ..\"\n\"இப்போ தான் வந்தேன்.. நான் மட்டும் இல்ல..\"\nவிஜய் திரும்பி.. \"டேய் வா டா உள்ள..\"\nலத்திகா வின் முகத்தில் ஆச்சர்யம் கலந்த கோபத்தை காண முடிந்தது..\n\"லத்திகா..\" சூர்யா மெதுவாக அழைக்க...\n\"என் பேரசொல்லாத அதுக்கு உனக்கு எந்த உரிமையும் இல்ல..\"என்றவள் விஜயை பார்த்து விஜய் நீ \"இப்படி பண்ணுவன்னு நெனகல..\"\n\"கோபபடாத லத்திகா அவன் உன்ன பார்க்கணும்னு தான் சென்னை ல இருந்து இவ்ளோ தூரம் வந்த இருக்கான்.. என்ன விஷயம்னு தான் கேளேன்..\" என்றான் விஜய்\n\"கேக்க என்ன இருக்கு விஜய் அதான் எல்லாம் முடிஞ்சி போச்சே அதான் எல்லாம் முடிஞ்சி போச்சே\n\"லத்திகா அன்னைக்கு நடந்தது எனோட தப்பு தான்... அதுக்காக என்னை வேணாம்னு சொல்றது நியாயமா\n\"சூர்யா ப்ளீஸ் நான் எதையும் நெனச்சி பார்க்க விரும்பல... இனிமே என் வாழ்கைல வராதிங்க.. சூர்யா னு ஓரு கேரக்டர் என் லைப்ல வந்ததே நான் மறந்துட்டேன்.. நீங்க உங்களுக்கு ஓரு லைப் அமசிகுங்க.. dont disturb me.. please go on with your life..\"\n\"அப்போ இது தான் உன் முடிவா\n\"அப்போ எனோட முடிவா சொல்றேன் கேட்டுகோ .. நான் நாளைக்கு வரைக்கும் சேலம் ல தான் இருப்பேன் அதுக்குள்ள நல்ல முடிவு எடு... இல்ல .. எடுக்கனும் புரியுதா.. என்ற சூர்யா விஜய் ஐ பார்த்து வாடா போலாம் என்றபடி வெளியேறினான்..\"\nவிஜய் தர்ம சங்கடமான நிலைமை உணர்தவனாக.. லத்திகா நான் வரேன் நாளைக்கு கல்யாணத்துல மீட் பண்லாம் என்று கூறிவிட்டு சென்றான்.\nலத்திகா சிலை போல் நின்றாள்.. அவள் கண்களில் இருந்து கண்ணீர் எட்டி பார்த்தது.\nஅவள் மனம் 2 மாதங்களுக்கு முன்னால் சென்றது..\nஅந்த IT company கம்பெனி முன் தன்தோழிகளோடு பேசிய படி சென்று கொண்டிருந்தாள்...\nஅபோது அவன் முன் டிப் டாப் உடை அணிந்த இருவர் வந்து..\n என்று கேட்க அவர்களை பார்த்த லத்திகா விற்கு பாவமாக இருந்தது..\n\"தேங்க்ஸ் மேடம்... இது எங்க கம்பெனி புது பிராடுக்ட் வெய்ல் பட்டு சருமம் கருத்து போகம இருக்க இந்த லோஷன் கிரீம் மேடம்.. ஆபீஸ் போற பெண்களுக்கு ரொம்ப நல்லது மேடம்.. ஜஸ்ட் ட்ரை பன்னுங்க மேடம்.\"\n\"ஜஸ்ட் 150 ருபீஸ் மேடம்..\"\n\"ஓகே ஒன்னு குடுங்க .. இதுல எதாவது பிரச்சனை வந்தா என்ன பண்றது\n\"இந்தாங்க மேடம் விசிட்டின் கார்டு.. உங்களுக்கு எதாவது பிரச்சனன இந்த நம்பர்கு போன் பன்னுங்க\"\n\"ஓகே.. இந்தாங்க பணம் ... \" கொடுத்து விட்டு உள்ளே சென்றாள்.\nஅடுத்த வாரத்தில் ஓரு நாள் பஸ் காக காத்து இருக்கும் போது ஒருவன் டெட்டி பியர் விற்று கொண்டிருந்தான்..\nஇவள் அருகில் வந்து \"மேடம் டெட்டி பியர் மேடம்.. வங்கிகுங்க மேடம்.. நல்லா இருக்கும் மேடம் பெஸ்ட் குவாலிட்டி மேடம்...\"\n\"என்ன மரதுடிங்க அணிக்கு லோஷன் வித்திங்க.. இனிக்கு பொம்ம விக்குரீங்க\"\n\"ஒ சொலுங்க மேடம் எப்டி இருக்கீங்க..\n\"என் பேர் மேடம் இல்ல... லத்திகா..\"\n\"சரி சொல்லு லத்திகா ...\"\n\"குட்... வாங்க காப்பி சாப்டுகிடே பேசலாம்...\"\n\" ஆனா இந்த பொம்ம\nஅனைத்தையும் விட்டு விட்டு அவள் பின் சென்றான்.\nநாட்கள் செல்ல செல்ல சந்திப்பு coffee, breakfast,lunch, dinner என்று மாறியது.. கூடவே இருவரின் நட்பும் காதலாக மாறியது... இப்படி தென்றலாக சென்ற அவர்கள் வாழ்கையில் ஓரு நாள் நிஷா புயல் தாக்கியது..\nஅன்று... லத்திகா சூர்யாவை பார்க்க ஆபிஸ் அறை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றல்..\nசூர்யாவும் காதிலிக்க தொடங்கிய பின் அந்த வேலை வேண்டாம் என்று ஓரு கம்பெனி இல் வேலைக்கு சென்று கொண்டிருந்தான்..\nஇன்னும் சற்று நேரத்தில் சூர்யா ஆபிஸ் வந்து விடும்.. மனம் நிறைய சந்தோசத்துடனும் காதலுடனும் சென்றாள்..\n\"excuse me..\" ரெசெப்னிஸ்ட் நிமிர்ந்து பார்த்தாள்.\n நான் அவர பார்க்கணுமே \"\n\"சாரி மேடம்.. ஐ டோன்ட் நோ .. ஆனா யாரோ relative GH ல அட்மிட் அங்க போகனும்னு சொன்னார்.. நீங்க அங்க போய் பாருங்க \"\n\"ஓகே.. தேங்க்ஸ் \" சொல்லி விட்டு ஜி ஹச் கிளம்பினாள் ..\n\" யோசனையுடன் ஜி ஹெச் வந்து இறங்கினாள்..\nயோசனை யுடன் அங்கு இருந்த சேர் மீது அமர்ந்தாள்..\nஅப்போது ஓரு ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாக சிரித்த படி அவர்களை கடந்து போனார்கள்.. அவள் கொஞ்சமும் கூசம் இலாமல் அவன் மீது சாய்ந்த படி சென்றாள் ..\nஅது...அது... சூர்யா... என் சூர்யா... என் சூர்யா தான்... அவள் யார்\nசூர்யா... கத்தினாள் .. திரும்பிய சூர்யா வெளிறின முகத்தோடு அவளை பார்த்து..\n\"லத்திகா.. நீ எங்க இங்க..\n\"ஏன்.. உன் வேஷம் களஞ்சி போச்சுன்னு வேதனையா இருக்கா சீ... உன்ன மாதிரி ஓரு பொம்பள பொறுக்கிய நம்பினேன் பாரு என் புத்திய செருப்பல அடிச்சிகனும்... குட் பை\"\n\"லத்தீஈக்காஆஅ......\" அவள் அவன் குரல்ஐ கேக்கும் தூரதில் இல்லை .\nஹோட்டல் சிட்டி வியு அந்த A/C பார் கூட்டம் இலாமல் இருந்தது .. சூர்யா 2 வது பீர் உள்ளே இறக்கி கொண்டிருந்தான்..விஜய் அவன் முன் அமர்திருந்தன்..அவன் எதிரில் கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில்.\n\"டேய் விஜய் .. ஏன்டா அவ என்ன புரிஞ்சிக்க மாற்றா அணிக்கு பார்த்தது என் பிரண்டு சிஸ்டர் டா அவ கொஞ்சம் புத்தி சுவாதினம் இல்லாதவ அவன் வரமுடியாத தாள நான் போனேன்.. அத பார்த்து தப்பா நெனசிடா .. எவ்ளோ தடவ அவல காண்டக்ட் பண்ண ட்ரை பண்ணேன் முடியுல..\"\nஇது அவன் சொல்வது 22 வது முறை..\n\"சரி டா நான் பேசுறேன் கொஞ்சம் பொறுமையா இரு ..கல்யாணம் முடியட்டும்..\"\n\"அவ.. ஒத்துக மாட்டா டா.. அவ கிட்ட இருக்க ஈகோ அவள விடாது..\" சூர்யா அழுது விட்டான்.. i really love her da.. she is my soul...\"\n\"சரி வா வீட்டுக்கு போலாம்.. உனக்கு ஓவர் ஆகிடிச்சு \"என்ற விஜய் அவனை கைதாங்கள்ஆக அழைத்து சென்றான் .\nநேரம்: இரவு 10 மணி..\nவிஜய் சூர்யா தூங்கிவிட்டான் என்று உறுதி செய்த பின் உடை மாற்றி கொண்டு பைக்கில் கிளம்பினான்.. பைக் நேராக லத்திகா வீட்டிற்கு முன் நின்றது...\n\"வா விஜய் என்ன இந்த நேரத்துல காலைல வரலாம்ல \" -லத்திகா\n\" உன்ன அவசரமா பாக்கனும்னு தோனுச்சி அதான் வந்தேன்\"\n\"சூர்யா வ தவிர எது வேனாலும் பேசு\"\n\"அது எப்படி நான் வந்ததே அதுக்குதான்\"\n\"பேச ஒனும் இல்ல விஜய்\"\n\"உனக்கு அவன பத்தி பேச இஷ்டம் இல்லையா இல்ல அவன நெனக்க இஷ்டம் இல்லையா\n\"உண்மைய சொல்லு உனக்கு இனும் அவன் மேல காதல் இல்ல\n\"இருக்கு அதான் அவன கொல்லாம விட்டு வச்சிருக்கேன் .. இல்ல அவன் எனக்கு செஞ்ச துரோகத்துக்கு அவன அந்த இடத்துலே வெட்டிருபேன்..\"\n\"ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் லத்திகா... அவன அணிக்கு ஓரு பொண்ணு கூட பார்த்தேன்னு சொல்றயே அவ யாருன்னு அவன் கிட்ட கேட்டியா \nவிஜய் அன்று நடந்த எல்லாத்தையும் அவளிடம் சொன்னான்..\n\"நெஜமா தான் சொல்றிய விஜய்\n\"இது கதை அல்ல நிஜம்\"\n\"ச்சே தப்பு பண்ணிடென் விஜய்.. நான் சூர்யாவ உடனே பாக்கணும்.. என்ன அழச்சிக்கிட்டு போ ...\"\n\"அவன் உன்ன பாக்குற நெலமைல இல்ல\"\n\"ஐயோ என் சூர்யாவுக்கு என்ன ஆச்சு\"\n\"அது நல்லா தான் இருக்கு.. 2 பீர் அ உள்ள ஏத்திட்டு கவலை இல்லாம தூங்குறான்\"\n\"அட பாவி அவன் குடி பானா \n\"ம்ம்... எல்லாம் உன்னால தான் சரி நான் கலையுல கல்யாணத்துல பாக்குறேன் \"\n\"ம்ம்.. அவரையும் அழச்சிக்கிட்டு வா..\"\n ம்ம் எல்லாம் நேரம் தான் \" விஜய் சிரித்தபடி கிளம்பினான்.\nநாள் :17.01.2008. நேரம்: காலை 8 மணி\nவிஜய் சூர்யாவுடன் amarnthu இருந்தான் அருகில் லத்திகா.. அண்ணா நீங்க சாப்டுங்க என்றாள் விஜய் ஐ பார்த்து..\n\"நேரம் டா உனக்கு \" என்ற படி எழுந்து சென்றான் விஜய்\n\"சாரி சூர்யா உங்கள தப்பா நெனச்சிட்டேன்.. மனிசிடுன்ங்க\"\n\"என்ன இது திடீர் மாற்றம்\n\"இந்த மாற்றம் நேத்து இரவே வந்துடுச்சி விஜய் அண்ணா தான் வந்து எல்லா உண்மையும் சொன்னாரு\"\n\"நீங்க நேத்து மப்புல இருந்தபோ \"\n\"அட பாவி அதையும் சொளிடன\"\n\"ம்ம்ம்.. இந்த ஓரு தடவ விடுறேன் இனொரு தடவ குடிகிரனு கேள்வி பட்டேன் கொன்னுடுவேன்.\"\n\"சாரி டா செல்லம் இனிமே சத்தியமா குடிக்க மாட்டேன் இது என் பிரண்டு விஜய் மேல சத்தியம்\"\n\"டேய் என்ன கொல்றதுனு முடிவு பண்ணிட்டியா \n\"ஓகே ஓகே கல்யாணம் முடிஞ்சதும் சாயந்திரம் லத்திகா வ எங்கயாச்சும் அழச்சிட்டு போ பைக் எடுத்துக்கோ..\"\nநேரம்: இரவு ௧0 மணி\nசூர்யா பைக்கை நிறுத்தி விட்டு உள்ள வந்தான்.\n\"போ மச்சான் இதெலாம் கேட்டுகிட்டு\"\n\"டேய் உலகத்துல ஓரு கொடுமையான விஷயம் எது தெரியுமா\n\" நீ வெட்கபடுறது தான்\" என்ற விஜய் ஐ நோக்கி அடிக்க ஓடினான் சூர்யா..\n\"ஓகே ஓகே.. சீக்ரம் படு காலைல 3.20 மணிக்கு பஸ் உனக்கு\"\nநாள்:18.01.2008 நேரம் :அதிகாலை 3.10 மணி இடம்:சேலம் பேருந்து நிலையம்\n\"டேய் பார்த்து போடா போயிடு போன் பண்ணு சரியா\n\"ம்ம்ம்... தேங்க்ஸ் மச்சான் நீ சென்னைக்கு வாட\"\n\"டைம் இருந்தா கண்டிபா வரேன் டா.. லத்திகா அடுத்த வாரம் தானா அங்க வரா\n\"அவள நல்லா பாத்துக்கோ டா\"\n\"சரி மச்சான் பஸ் வந்துடுச்சி நீ போய் இடம் போடு.. நான் பைக் நிறுத்திட்டு வரேன்..\" என்றான் விஜய்\n\"வேண்டாம் டா நீ கிளம்பு குளுருது நீ வீட்டுக்கு போய் தூங்கு. நான் போய்குறேன்..\n\"சரி டா பார்த்து போ\"\n\" ஓகே டா சி யு \"\nசூர்யா பேருந்து உள்ளே சென்று அமர்ந்து கொண்டான்.. இனும் 10 நிமிடத்தில் கிளம்பிடும்.. வெளி இல் எட்டி பார்த்தான் விஜய் காணவில்லை .. கிளம்பிட்டான் போல...\nபைக் எடுத்த விஜய் டீ குடிக்க ஓரு கடை இல் பைக் நிறுத்தி டீ குடித்தான்.. குளிருக்கு இதமாக இருந்தது... சரி கிளம்பலாம் போய் கொஞ்ச நேரம் துங்கிட்டு காலைல ஆபிஸ் போனும் என்று எண்ணியவனாய் பைக்கை ஸ்டார்ட் செய்தான்... பைக் 60 வது கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது..\nவீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற அவளில் ஓரு வளைவில் வேகத்தை குறைக்காமல் திரும்ப.....\nஎதிரில் வந்த சென்னை செல்லும் பேருந்தை கவனிகாதவனாய்.. கிரிச்... டமார்........... ஓரு நொடியில் பேருந்தில் இரு சகரங்களும் விஜய் மீது ஏறி இறங்கி இருந்தது... ரத்த வெள்ளத்தில் துடித்த அவன் கால்கள் ஓரு நிமிடத்தில் நின்றது... கண்கள் நிலைகுத்தி நிற்க அவன் உயிர் பிரிந்தது...\nசத்தம் கேட்டு திடுக்கிட சூர்யா பேருந்துஇல் இருந்து இறங்கிய அனைவருடனும் சேர்ந்து இறங்கினான்...\n\"என்ன ஆச்சு சார்\" பக்கத்தில் இருந்தவனிடம் கேட்டான் \"\n\"யாரோ ஒருத்தன் பைக்ல வந்து மோதி இறந்துட்டான் சார் பாவம் சின்ன வயசு..\"\nசூர்யா போய் பார்க்கும் ஆவலில் போய் பார்க்க... அங்கு பைக் உருக்குலைந்து இருந்தது...\n\"இந்த பைக்... பைக்.... விஜய்......... அயோ விஜய்.........\"\nசூர்யா இன்னும் சற்று தள்ளி போய் பார்த்தான்...\nவிஜய்.................................... சூர்யாவின் சத்தம் காற்றில் கரைந்தது...\nசூர்யா விஜய் அருகில் சென்று அவன் கைஐ பிடித்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாதவனாய் அமர்ந்தான் ... விஜய் கைஇல் கற்றிருந்த கடிகாரம் நின்று போயிருந்தது.\nஎழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்...\nவிஜய்.................................... சூர்யாவின் சத்தம் காற்றில் கரைந்தது...\nசூர்யா விஜய் அருகில் சென்று அவன் கைஐ பிடித்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாதவனாய் அமர்ந்தான் ... விஜய் கைஇல் கற்றிருந்த கடிகாரம் நின்று போயிருந்தது.//\n//டேய் அவ எத்தன தடவ காரி துப்புனாலும் உனக்கு ஏன்டா சூடு சொரண இருக்க மாட்டுது \n\" அதான் மச்சான் தெய்விக காதல் //\nஇந்த வரிக்காவே அண்ணாந்து பார்த்து காறி துப்பிக்கலாம்\n//நீயும் காதலிச்சி பாரு புரியும்...\"\nவிஜய் சிரித்துகொண்டான்... ஏனோ அவன் மனதில் ஓரு நொடி அருந்ததி வந்து போனாள்.//\nவேர்டு வெரிபிகேசனை எடுக்காட்டி பின்னூட்டம் வராது மக்கா\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஅந்த 48 மணி நேரம் தொடர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2011/07/blog-post_25.html", "date_download": "2018-06-22T12:54:06Z", "digest": "sha1:XC6KODY3TMYUERUFNOANBELYRJS2L3NJ", "length": 12632, "nlines": 271, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: விதி வலியது", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nமாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே\nபரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html ���திவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.\nதன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nமேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.\nசாதாரணமாக நடக்கும் விஷயங்களாக வாழ்வில் நகர்ந்துகொண்டிருந்தாலும் உற்று யோசித்தால் அதற்குள்ளும் தத்துவம் நிறைந்த்துதானிருக்கிறது \nஅனைத்தும் நன்று அதிலும் முதலாவது மிக நன்று கதிர்\nகொசு விரட்டுவதை யெல்லாம் கவிதையாக்கி...எங்கேயோ பொறி தட்டுதங்கோ..\nசிற்பியை யாரும் கடவுளாய் நினைப்பதில்லை .... சிந்திக்கதூண்டும் வார்த்தைகள்.குட்டிக்குட்டி கவிதைகள் ஆனால்பெரிய பெரிய சிந்தனைகள்.அருமை கதிர் .உங்களுக்கு மட்டும் எப்படி இது மாதிரி எல்லாம் வருகிரது\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nபதிவர் முதல் பேச்சாளர் வரை - Your Story Tamil கட்டுரை\nகணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி\nகடல் சுனாமியைவிடக் கொடியது சாயக்கழிவு சுனாமி\nஈரோடு புத்தகத் திருவிழா 2011 - அழைப்பு\nரயில் பயணங்களில் - ஆனந்தவிகடனில் வெளியான கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/3100", "date_download": "2018-06-22T12:41:58Z", "digest": "sha1:YQAAKWQOBN6TPLFVLGCYFEZBIIQJHAFH", "length": 8136, "nlines": 138, "source_domain": "mithiran.lk", "title": "மகள் ஷிவா பற்றிய தந்தை தோனியின் நெகிழ்ச்சி பேச்சு – Mithiran", "raw_content": "\nமகள் ஷிவா பற்றிய தந்தை தோனியின் நெகிழ்ச்சி பேச்சு\nஒரு கிரிக்கெட் வீரராக இருந்த என்னை மகள் ஷிவா தான் மனிதராக மாற்றினார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.\nஇரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு ஐபிஎல் களத்தில் இறங்கிய டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. பரிசளிப்பு விழாவின் போது மற்ற வீரர்கள் வெற்றி கோப்பையுடன் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் டோனி தனது மகள் ஷிவாவுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.\nஇந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டோனி, தனது மகள் ஷிவாவுடன் நேரம் செலவிட்டது குறித்து உருக்கமாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ஷிவா பிறப்பதற்கு முன்பு என்னுடைய பெரும்பாலான நாட்களை கிரிக்கெட் விளையாடுவதிலேயே கழித்து வந்தேன். ஷிவா பிறந்த போது என்னால் அவளுடன் நேரம் செலவிட முடியவில்லை. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கிரிக்கெட்டிலேயே மூழ்கிவிட்டேன். இதனால் ஒரு தந்தையாக பலவற்றை இழந்தேன். எப்போதுமே அப்பாக்களுக்கும், மகள்களுக்கும் இருக்கும் நெருக்கம் அதிகம். அதேபோன்று தான் என் மகளும் உள்ளார்.\nஐபிஎல் போட்டியின் போது ஐபிஎல் போட்டி தொடர் முழுவதும் ஷிவா என்னுடன் இருந்தார். போட்டிக்கு முன்னும், பின்னும் மைதானத்தில் புல் தரையில் என்னுடன் விளையாட, மைதான பராமரிப்பாளர்களிடம் அனுமதி கோரினேன். எனது கோரிக்கைக்கு அனுமதியும் கிடைத்தது. அதனால் அவளுடன் அதிக நேரத்தை செலவிட்டேன். ஷிவாவுடன் செலவிட்ட ஒவ்வொரு நொடியும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. வெறும் கிரிக்கெட் வீரராக இருந்த என்னை நல்ல மனிதராக மாற்றியது மகள் ஷிவாதான் என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.\nமீண்டும் திரைக்கு வரும் மீனாவின் மகள் பீன்ஸ் பற்றிய புதிய ஆராய்ச்சி தோனியும் அன்பு மகள் ஸிவாவும் “தல என்றால் இவர் மட்டும் தான்” ஸ்ரீசாந்தின் வீடியோ.. ஜான்வி கபூருக்கு பிடித்த நடிகர் இவர்தானாம்….. பீன்ஸ் பற்றிய புதிய ஆராய்ச்சி தோனியும் அன்பு மகள் ஸிவாவும் “தல என்றால் இவர் மட்டும் தான்” ஸ்ரீசாந்தின் வீடியோ.. ஜான்வி கபூருக்கு பிடித்த நடிகர் இவர்தானாம்….. சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் திருமணத்தை எளிமையாக நடத்தும் சோனம் கபூர் அன்னைக்கென ஒருநாள் : அன்னையர் தினம் உருவான கதை\n← Previous Story வைரலாகும் அம்பானி குடும்ப திருமண அழைப்பிதழ்\nNext Story → மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(14.06.2018)…\nசாதனைப் பெண்: கவிக்குயில் சரோஜினி நாயுடு\nசரோ­ஜினி நாயுடு 13.02.1879 அன்று இந்­தி­யாவின் ஹைத­ராபாத் மாநி­லத்தில் ஒரு வங்­காள குலின் பிரா­மணக் குடும்­பத்தில் மூத்த மக­ளாகப் பிறந்தார். இவர் பிறந்த தினத்­தி­லேயே...\nRelated posts: பிரபலங்களும் அம்மாக்களும்\nமயோனைஸ் தேவையான பொருட்கள் ஆலிவ் எண்ணெய்/த���ங்காய் எண்ணெய் – 1 கப் முட்டை – 2 எலுமிச்சை சாறு – கொஞ்சம் வினிகர்...\nகைவினைக் கலைஞர் மரினா இவாஞ்சலினாவுடனான ஓர் சந்திப்பு\nகணினி, கைப்­பேசி, ஐபேட், லப்டப் என நவீன தொழில்­நுட்ப யுகத்தில் உழலும் சமு­தா­யத்­திற்குள் நாம் வீசி எறியும் பொருட்­களை கொண்டு உருவம் கொடுத்து பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pnoexpress.blogspot.com/2015/04/20.html", "date_download": "2018-06-22T13:19:37Z", "digest": "sha1:XJ4TLOARM5YIECJR2MZJIAS7HRYE532N", "length": 12662, "nlines": 102, "source_domain": "pnoexpress.blogspot.com", "title": "20 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தான் பயன்படுத்திய வீரவாள் ~ PNO Express", "raw_content": "\n(பரங்கிப்பேட்டை எக்ஸ்பிரஸ்) ஊர் உலகம் உங்கள் வசம்\nவெள்ளி, 24 ஏப்ரல், 2015\n20 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தான் பயன்படுத்திய வீரவாள்\nவெள்ளி, ஏப்ரல் 24, 2015 உலகம் No comments\nலண்டன்:மைசூர் புலி திப்பு சுல்தான் பயன்படுத்திய 30 ஆயுதங்களை லண்டன் போன்ஹாம்ஸ் என்ற தனியார் ஏல நிறுவனம் நேற்று முன்தினம் ஏலம் விட்டது. இதில் 6 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக 30 ஆயுதங்களும் ஏலம் போனது.\nதிப்பு சுல்தான் தனது ஆட்சியில் பயன்படுத்திய அனைத்து ஆயுதங்களிலும் புலி சின்னத்தை பொறித்து வைத்திருந்தார். அவர் பயன்படுத்திய விலை உயர்ந்த மணிகள் பதித்த புலித்தலையோடு கூடிய வாள் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. முன்னதாக இந்த வாள் 37 லட்ச ரூபாய் முதல் 56 லட்ச ரூபாய் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிக அதிக தொகைக்கு இந்த வாள் ஏலம் விடப்பட்டுள்ளது.\nஅவரது படைப்பிரிவால் பயன்படுத்தப்பட்ட மூன்று பவுண்டு எடையுள்ள குண்டுகளை வீசும் பீரங்கி 13 கோடிக்கு ஏலம் போனது. இது தவிர அவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய துப்பாக்கி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதுடன், ஆயுதக்குவியலில், வளைவான கத்திகள், மணிகள் பதித்த வாள், அம்புகள், வேலைப்பாடுடன் கூடிய தலைக்கவசங்கள், பிஸ்டல்கள் ஆகியவையும் ஏலத்தில் விடப்பட்டன. மிகுந்த கலைநயத்துடன் இவை அனைத்தும், நேர்த்தியான முறையில் செய்யப்பட்டிருந்ததாக ஏல நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஸ்ஸலாமு அலைக்கும் சமூக வலைத்தளங்கள் ஓர் பார்வை. சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன இன்றைய காலத்தில் இணையத்தில் பரிட்சயமான பெரியவர்கள...\nபரங்கிப்பேட்டை கால்பந்தாட்ட போட்டிகள்:கோப்பையை வென்றது புதுச்சேரி அணி\nபரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த (07/06/2013) ம் தேதி (வெ...\nகடலூர் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: பரங்கிப்பேட்டை பயணிகள் உட்பட 60 பேர் படுகாயம்\nகடலூர்:கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு ஒரு தனியார் (TVMS) என்ற பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சை கடலூர் தேவ...\nபரங்கிபேட்டை அருகே அடையாளம் தெரியாத பள்ளி மாணவி சடலம்\nபரங்கிபேட்டை அருகே கிள்ளையில் கடலோர பகுதியில் புதிய எம்ஜிஆர் திட்டுக்கும், பொன்னந்திட்டுக்கும் நடுவில் கால்வாய் ஓரம் வியாழக்கிழமை மாலை நி...\nபப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபொதுவாக பழங்கள் என்றால் நம் உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். இந்த பழம் தான் என்றில்லாமல், ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு விதமான நன்மைகள் அ...\nபரங்கிபேட்டையில் பைக்குள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து சம்பவ இடத்திலே இருவர் சாவு\nபரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ரயிலடி அடுத்த முட்லூர் ரோட்டில் பைக்குள் நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சம்பவ இடத்திலே இருவர் உயிரிழந்...\nபரங்கிப்பேட்டை ILFS பவர் கம்பெனிக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து டெல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபரங்கிப்பேட்டை:கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றி கிராம பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.8 ஆயிரம் கோடி முத...\nபரங்கிப்பேட்டை பவர் பிளாண்ட்டில் பெரும் தீ விபத்து பலகோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்\nபரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை பவர் பிளாண்ட்டில் பெரும் தீ ஏற்ப்பட்டு சுமார் 5கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியது பரங்கிப்பே...\nபரங்கிப்பேட்டை கோவில் அருகே கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன\nபரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே பெரியகுமட்டி கோவில் அருகே கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன. சிதம்பரம்–கட...\nபரங்கிப்பேட்டை அருகே தனியார் பேருந்து, லாரி மோதல்: மூதாட்டி சாவு, 40 பேர் படுகாயம்\nபரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே (இன்று )வியாழக்கிழமை மாலை தனியார் பேருந்தும், லாரியும் மோதிக்கொண்டதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்த...\nதகவல் தொழிற் நுட்பம் (77)\nபரங்கி ஐக்கிய ஜமாஅத் (50)\nபரங்கி வட்டார செய்திகள் (186)\nவளைகுடா பரங்கி செய்தி (35)\nஉங்கள் செய்திகளையும் மற்றும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urangavidhaigal.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-06-22T12:49:19Z", "digest": "sha1:KXCEE2AINTVJ2V542PT5QW3X5VZV3RMU", "length": 4188, "nlines": 56, "source_domain": "urangavidhaigal.com", "title": "தம்பி,,,,,, - உறங்காவிதைகள்", "raw_content": "\nநானும் என் நண்பர்களும் வழக்கமாக ஒரு கடையின் முன் அமர்ந்து பேசுவோம்.அப்படி பேசும்போது ஒரு சத்தம் திரும்பி பார்த்தா ஒரு பைக்கில் ஒருவர் அமர்ந்து ஏதோ பேசிகொண்டிருந்தார்.யாரை பார்த்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்தல் ரோட்டில் ஒருவர் கீழே கிடக்கிறார்.அவரோ எந்திரிக்க கூட முடியாத அளவுக்கு போதையில் உள்ளார்.கஷ்டப்பட்டு அவரை தூக்கி விட்டு பைக்கில் அமர்த்திவிட்டு அந்த நபர் சென்று விட்டார்.மெல்ல அசைந்து அசைந்து நாங்கள் இருக்கும் இடத்திற்கு ஒரு வழியாக வந்துவிட்டார்.சிறிது நேரம் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.தேடிமுடித்தவுடன் என் நண்பனை தம்பி என்றழைத்தார்.எனக்கு என்ன தோன்றியது என்னவென்றால் அறுவை ஆரம்பம் என்றுதான்.\nஅவனும் அருகில் சென்றான்.மீண்டும் ஒரு முறை தம்பி என்றார் அதற்குள் அவரது அலைபேசி அழைத்தது.பேசி முடித்துவிட்டு,\nதம்பி உன் பேர் என்ன என்றார்.\nஅதை கூட ஒழுங்கா கேட்காம இந்த சைடு ஸ்டாண்ட எடுத்து விடு என்றார்.\nசுத்தி வந்து பார்த்த அவன் சிரிக்கவும் முடியாமல் அழுகவும் முடியாமல் போட்டுதாங்க இருக்கு என்றான்.என்ன ஒரு அலப்பறை\nஅங்கேயே படுத்து உறங்கியவர் தான்.நாங்கள் போகும்வரை உறங்கிக்கொண்டே இருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itstamil.com/category/biography/singers", "date_download": "2018-06-22T13:12:46Z", "digest": "sha1:PC4PQZ7EDWR22QY7JURXNHWMKBKA67IA", "length": 7264, "nlines": 105, "source_domain": "www.itstamil.com", "title": "இந்தியாவின் பிரபலமான திரைப்படப் பாடகர்கள்ItsTamil", "raw_content": "\nHomepage » வாழ்க்கை வரலாறு » பாடகர்கள்\nபி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பழம்பெரும் திரைப்படப் பின்னணிப்...\nசுஜாதா மோகன் அவர்கள், தென்னிந்திய ���ிரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையானக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில்...\nகர்நாடக இசையின் ஜாம்பவான்களும், சங்கீதக் கலை வல்லுனர்களும் நிறைந்த இசைக் குடும்பத்தில் பிறந்து, இசையென்னும் காற்றை சுவாசித்து, வளர்ந்து, தனது...\nபாலிவுட்டின் சிறந்த பின்னணிப் பாடகிகளுள் பிரசித்திப் பெற்று, அனைவராலும் அறியப்படுபவர், கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள். திரையுலகிற்கு மட்டும் தனது குரலைக்...\n‘சின்னக்குயில்’ என அழைக்கப்படும் கே. எஸ். சித்ரா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையான...\nலதா மங்கேஷ்கர் அவர்கள், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பின்னணி பாடகியாவார். மேலும் இந்தியாவில் பாலிவுட் பின்னணிப் பாடகியாகப் புகழ் பெற்று...\n‘டி.எம்.எஸ்’ என்றும், ‘டி. எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த்...\nகலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்\nதமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை...\n‘இசையரசி’ என அழைக்கப்படும் பி. சுசீலா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையான குரலால்,...\nகே.ஜே. யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞரும் ஆவார்....\nCopyright © 2013 உலக தமிழர்களுக்கான ஓர் தமிழ் களஞ்சியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/83320", "date_download": "2018-06-22T13:10:32Z", "digest": "sha1:VTC5ERPA75SA6HNKUV4JXWRLB7MHAT7H", "length": 8768, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பு யாழ்ப்பாண பஸ்களில் மீண்டும் பல இடங்களில் சிவிலுடையிலும், சீருடையிலும் பொலிஸார் சோதனை - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மட்டக்களப்பு யாழ்ப்பாண பஸ்களில் மீண்டும் பல இடங்களில் சிவிலுடையிலும், சீருடையிலும் பொலிஸார் சோதனை\nமட்டக்களப்பு யாழ்ப்பாண பஸ்களில் மீண்டும் பல இடங்களில் சிவிலுடையிலும், சீருடையிலும் பொலிஸார் சோதனை\nமட்டக்களப்பு யாழ்ப்பாணம் சேவையிலீடுபடும் பொதுப் போக்கு வரத்து பஸ்களில் மீண்டும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட�� வருகின்றன.\nசமீப சில தினங்களாக ஊகிக்க முடியாத இடங்களில் பஸ்கள் திடீர் திடீரென நிறுத்தப்பட்டு சில நேரங்களில் சிவிலுடையிலும், சில நேரங்களில் சீருடையிலும் காணப்படும் பொலிஸார் பயணிகளின் பொதிகளைச் சோதனையிடுகின்றனர்.\nஇரவு நேர மற்றும் பகல் நேர பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணிக்கும் பொது மக்கள் மற்றும் அவர்களது வசமுள்ள பொதிகள் இவ்விதம் சோதனையிடப்படுகின்றன.\nசிவிலுடையில் காணப்படும் பொலிஸார், பொது மக்கள் சந்தேகிப்பார்களாயின் தாங்கள் பொலிஸார் என்பதை தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து உறுதிப்படுத்திய பின்னர் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றனர்.\nயாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதிகள், மாங்குளம் மற்றும் வவுனியா நகர் போன்ற இடங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டு இந்த சோதனைகள் இடம்பெறுகின்றன.\nயுத்த காலத்தில் இடம்பெற்றது போன்ற கெடுபிடிகள் நிறைந்ததாக தற்போதைய வழிமறிப்பு சோதனைகள் இல்லையாயினும் திடீர் சோதனைகள் யுத்த காலக் கெடுபிடிகளையும் நெருக்கடிகளையும் நினைவூட்டுவதால் தாம் ஒரு வித பயப்பீதியில் உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.\nபுதிய சோதனை நடவடிக்கைகளால் சாதாரணமான பயண நேரம் சுமார் 30 – 45 நிமிடங்கள் வரை அதிகரித்திருப்பதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.\nவடபகுதியில் இருந்து கேரளக் கஞ்சா கடத்தல் வாள் வெட்டுக் கலாச்சாரம், மற்றும் மர்ம ஆயுதங்களின் புழக்கம் என்பனவற்றின் எதிரொலியாகவே இந்தவித சோதனைகள் மீண்டும் துவங்கியிருப்பதாக பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேவேளை, தமிழர் அரசியல் உள் குழப்பங்களின் பிரதிபலிப்பாகவும் இந்த விடயங்கள் இடம்பெறுவதாக கண்ணோட்டக் காரர்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleஊருக்குள் காட்டு யானை புகுந்து அட்டகாசம்; ஒருவர் பலி: பொத்துவிலில் சம்பவம்\nNext articleமத்திய வங்கி மோசடிக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும்\nஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரை 369 வழக்குகள் 14,11,500 ரூபா தண்டம்\nகசிப்பு உற்பத்தி கொள்கலன்கள் கைப்பற்றல்\nதினேஷ் எம்.பியின் கேள்விக்கு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதில்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரை 369 வழக்குகள் 14,11,500 ரூபா தண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/2012/10/29/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2018-06-22T13:28:32Z", "digest": "sha1:BPZDZJ3GPRMJ7Z2CP55GNEIMGLHTHV2Q", "length": 12796, "nlines": 88, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "க்ராண்ட் ஃபினாலே | பறவையின் தடங்கள்", "raw_content": "\n← வரலாறு படைத்த அழுகையும் அசத்தலும்\nபூனைக்கும் அடி சறுக்கும் →\nபிரகதி அருமையாகப் பாடக்கூடியவள். கர்நாடக சங்கீதம், வெஸ்டர்ன், மெலடி எதானாலும் சரி. ஆனால் க்ராண்ட் ஃபினாலே அன்று அவள் முதலில் பாடிய கர்நாடக இசைப்பாடல் யாருக்குமே தெரியாதது. ஆடியன்ஸ் மௌனமாக இருந்தது அவளுக்கான பாராட்டு அல்ல. என்ன பாடுகிறாள் என்று புரியாததால் ஏற்பட்ட மௌனம். ஆடியன்ஸ் வாக்குகள்தான் முடிவைத் தீர்மானிக்கின்றன என்று தெரிந்த பிறகும் அப்படியொரு பாடலைத் தேர்ந்தெடுத்தது ஜாதி முட்டாள்தனம். சுதா ரகுநாதனுக்கும் ரமேஷ் வைத்யாவுக்கும் பிடித்த பாடல்கள் பாடுவதற்கான மேடையல்ல அது. ஆனால் இரண்டாவதாக ’மையா மையா’ பாடி சமாளித்துவிட்டாள். எல்லாருக்கும் தெரிந்த, அதே சமயம் சவாலான பாடல்களை அவள் தேர்ந்தெடுத்திருந்தால் நிச்சயம் மற்ற போட்டியாளர்களுக்கு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அழகான அவளிடம் இருக்கும் பிரச்சனை தேவையில்லாமல் improvise செய்வது, பாடும்போது ரொம்ப கஷ்டப்படுவது மாதிரியான பாவத்தில் முகத்தைச் சுருக்கிக் கொள்வது. ஆனால் முதல் பரிசுக்குத் தகுதியானவள்தான். ஆஜித் இல்லாவிட்டால்\nகௌதம் பாடிய ஒரே உருப்படியான பாட்டு உள்ளத்தில் நல்ல உள்ளம்-தான். மற்ற எல்லாம் சொதப்பல்தான். அதுவும் க்ராண்ட் ஃபினாலேயில் சுதி பிசகி, குரல் உடைந்து பாவம் அவனுக்கும் கஷ்டமாகிவிட்டது. அவன் அம்மா தலையைக் குனிந்துகொண்டே இருந்தார். தேவையில்லாத தலைகுனிவு.\nசுகன்யா நன்றாகப் பாடக்கூடியவள்தான். ஆனால் க்ராண்ட் ஃபினாலேயில் இப்படி சுதியில்லாமல் சொதப்புவாள் என��று யாரும் எதிர்பார்க்கவில்லை. மின்சாரக்கண்ணா சகிக்கவில்லை. ரொம்ப பயந்துவிட்டாள் பாவம். நான்காவது ஐந்தாவது இடம் மிகச்சரியானதுதான்.\nசின்னப் பெண் யாழினி மட்டும் கௌதம், சுகன்யாவைவிட சிறப்பாகப் பாடினாள். என்றாலும் கமகம், அகார சாதாகம், உச்ச ஸ்தாயி, சங்கீதம், ஸ்வரம் எல்லாம் பிடிபடும் வயது இன்னும் அவளுக்கு வரவில்லை. ஆஜித்தும் ஸ்வரங்கள் பாடக்கூடியவனல்ல. எனினும் யாழினி மூன்றாம் பரிசுக்குத் தகுதியானவளே.\nஆஜித் முதல் பாடலைப் பாடும்போதே முடிவும் தெரிந்துவிட்டது. ஆடியன்ஸின் சந்தோஷமும் ஆரவாரமும் அப்படி. ஆஜித் காலிக் என்ற 11 வயது சிறுவன் வயதுக்கு மீறிய கட்டையில், ஸ்ருதி பிசகாமல், பாவத்துடன், வழக்கம்போல பயமறியாத கன்றுக்குட்டியாக அனாயாசமாக, சவால்களற்ற, சாதாரணமான இரண்டு ஏ ஆர் ரஹ்மான் பாடல்களைப் பாடி ஆடியன்ஸை ஸ்தம்பிக்க வைத்துவிட்டான். What a perfect pitching especially in high notes ஏதோ அவன் உடம்புக்குள் ஜின் புகுந்துகொண்டு பாடிய மாதிரி இருந்தது. இவன் நம்ம வீட்டுப்பிள்ளையாக இருக்கக் கூடாதா என்று கேட்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் அளவுக்குப் பாடினான். ஓரிரு இடங்களில் மட்டும் உன்னிப்பாக கவனிக்க முடியாத அளவுக்கு ஸ்ருதி பிசகியது. ஆனால் அது கவனத்தில் கொள்ளவேண்டிய அளவில் உள்ளதல்ல. ஹரிஹரனோடு பாடும்போது இடையில் பாட்டை நிறுத்தி, “இவன் பாடுவதைப் பார்த்து எனக்கு பாடல்வரி மறந்துவிட்டது” என்று ”அன்பே அன்பே” பாடிய ஹரிஹரன் கடைசியில் அவனைத் தூக்கிக் கொண்டார். அவன் சிறப்புக்களை இப்படி வகைப்படுத்தலாம்:\nஅவன் பாடி முடித்தவுடன் கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கு ஆடியன்ஸ் எழுந்து நின்று கொண்டும், ஆடிக்கொண்டும், பாராட்டு ஒலிகள் எழுப்பிக்கொண்டும் இருந்தனர். இப்படி வேறு யார்பாடும்போதும் நடக்கவில்லை.\nம.க.ப.வை விட பாவனாதான் அதிகமாகப் பேசுகிறார். நன்றாகவும். அவருக்கு வாய் பெரிசாக இருப்பது அதற்குக் காரணமல்ல பெரிசாக என்றதுமே ஒரு அப்பள விளம்பரம் ஞாபகம் வருகிறது. இரண்டு வட்டமான பெரிய்ய்ய அப்பளங்களை கைகளில் பிடித்துக்கொண்டு ஏதோ நோபல் பரிசு கிடைத்துவிட்ட மாதிரி ஸ்னேகா ஆடுவார் பெரிசாக என்றதுமே ஒரு அப்பள விளம்பரம் ஞாபகம் வருகிறது. இரண்டு வட்டமான பெரிய்ய்ய அப்பளங்களை கைகளில் பிடித்துக்கொண்டு ஏதோ நோபல் பரிசு கிடைத்துவிட்ட மாதிரி ஸ்���ேகா ஆடுவார் அதைப்பார்த்து எங்க ஊர் அஸ்மா தாசன், “ரொம்பவும் பெருசா, லெஹட்டு சைஸால்ல இக்கிது” என்றார் அதைப்பார்த்து எங்க ஊர் அஸ்மா தாசன், “ரொம்பவும் பெருசா, லெஹட்டு சைஸால்ல இக்கிது” என்றார் இயற்கைக்கு மாறாக ஆடினால் இப்படித்தான் சொல்ல வேண்டி வரும்\nதிரும்பத் திரும்ப மனோவை ஏன் ஒரு நீதிபதியாக நியமிக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவே இல்லை. சரியாகப் பாடத்தான் தெரியவில்லை என்றால், சரியாகப் பேசக்கூட அவருக்கு இன்னும் வரவில்லை. கருத்துக்கேட்டால், “சத்தியமா” என்று ஆரம்பிக்கிறார் “உங்க ட்ராவல்” என்று அடிக்கடி சொல்வார் “உங்க ட்ராவல்” என்று அடிக்கடி சொல்வார் சரியாகப் பாடாத குறைபாடுகளை மென்மையாகச் சுட்டிக்காட்டும் பக்குவமும் தைரியமும் அவருக்கு இல்லை. மனோ, மால்குடி சுபா போன்றவர்களை இனியாவது தவிர்க்கலாம்.\n← வரலாறு படைத்த அழுகையும் அசத்தலும்\nபூனைக்கும் அடி சறுக்கும் →\nநபிமொழிக் கவிதைகள் — 08 June 16, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 7 June 10, 2018\nபாதி சதம் — நலம் நலமறிய ஆவல் June 1, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 05 May 26, 2018\nநபிமொழிக் கவிதைகள் — 04 May 20, 2018\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-22T13:30:58Z", "digest": "sha1:7IIJV7VXJWQLDHUNBU3RXQ3WOWML5IBI", "length": 6259, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேதன் ரோசென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேதன் ரோசென் என்பவர் ஒரு இஸ்ரேலிய இயற்பியலாளர் ஆவார். இவர் 22 மார்ச் 1909 ஆம் ஆண்டில் நியூ யார்க்கில் உள்ள புரூக்லின் என்னும் இடத்தைச் சேர்ந்த யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவர் மசச்சூசெட்ஸ் தொழிநுட்பக் கழகத்தில் கல்வி பயின்றார். 1935 ஆம் ஆண்டில் நியூ ஜேர்சியின் பிரின்ஸ்டனில் அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு உதவியாளராகச் சேர்ந்தார். 1945 ஆம் ஆண்டுவரை அவர் அப் பணியிலேயே தொடர்ந்தார். அதன் பின்னர் இஸ்ரேலில் இயற்பியல் தொழிலைத் தொடருமாறு ஐன்ஸ்டீன் அவருக்கு ஊக்கமளித்தார்.\nகுவாண்டம் விசையியலில், ஈபிஆர் முரண்தருகுழப்பம் எனப்படுவது பற்றி 1935 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இயற்பியல் உண்மை பற்றிய குவாண்டம் விசையியல் விளக்கத்தை முழுமையானதாகக் கருதலாமா என்னும் தலைப்பிட்ட ஆய்வுக் கட���டுரையை, ஐன்ஸ்ட்டீன், பொடோல்ஸ்கி ஆகியோருடன் சேர்ந்து எழுதினார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2015, 23:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/02/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-22T13:27:02Z", "digest": "sha1:PRRFADPCWSJTKX73YC53DBENI7D5BT4S", "length": 15362, "nlines": 134, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "கலைஞரை ஓரம் கட்டினார் ஸ்டாலின் – சு.சுவாமியின் அதிரடி டிவி பேட்டி – | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← கலைஞரை ஓரம் கட்டினார் ஸ்டாலின் – சு.சுவாமியின் அதிரடி டிவி பேட்டி –\nஇதில் அதி பயங்கர புத்திசாலி – சந்தேகமே இல்லாமல் சு.சுவாமி தான்…\nகலைஞரை ஓரம் கட்டினார் ஸ்டாலின் – சு.சுவாமியின் அதிரடி டிவி பேட்டி –\nதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் கலைஞரா –\nஸ்டாலினா என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு\nகலைஞரை ஓரம் கட்டும் முயற்சியில் மறைமுகமாக\nஈடுபட்டிருந்த திருவாளர் ஸ்டாலினுக்கு, டாக்டர் சுப்ரமணியன்\nசுவாமியின் நேரடியான, உறுதியான ஆதரவு\nஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால்,\nபாஜகவும், விஜய்காந்தின் தேமுதிகவும் திமுகவுடன்\nகூட்டு சேரும். அதற்கான முயற்சியில் நான் நேரடியாக\nஈடுபடுவேன்…என்று தந்தி டிவிக்கு அளித்துள்ள\nகீழ்க்காணும் பேட்டியில் தமிழில், தெளிவாகச்\nஇதுவும் வழக்கம் போல் ரீலாக இருக்குமோ என்று\nசந்தேகம் ஏற்படாமலிருக்க ” நான் இதை பொறுப்பில்லாமல்\nசொல்லவில்லை – பாஜக தலைமையிடம் பேசிய பிறகு தான்\nசொல்கிறேன் என்று உறுதி வேறு கூறுகிறார்….\nஇதன் விளைவோ – என்னவோ, விகடன் உடனடியாக\nகலைஞருக்கு எதிரான தனது கிண்டல் பிரச்சாரத்தை\nநிலுவையில் இருக்கும் 2ஜி வழக்குகள் காரணமாக,\nகலைஞர் குடும்பத்தில், கலைஞரைத் தவிர –\nதிரு.முக அழகிரியை தவிர மற்ற அனைவருமே\nதிரு.சுப்ரமணியன் சுவாமி தரும் இந்த முடிவை-விடிவை –\nபெருமகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள் என்றே தோன்றுகிறது….\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே…\nபடத்தொகுப்பு | This entry was posted in அ���சியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← கலைஞரை ஓரம் கட்டினார் ஸ்டாலின் – சு.சுவாமியின் அதிரடி டிவி பேட்டி –\nஇதில் அதி பயங்கர புத்திசாலி – சந்தேகமே இல்லாமல் சு.சுவாமி தான்…\n4 Responses to கலைஞரை ஓரம் கட்டினார் ஸ்டாலின் – சு.சுவாமியின் அதிரடி டிவி பேட்டி –\n2:03 முப இல் பிப்ரவரி 4, 2016\n2:55 முப இல் பிப்ரவரி 4, 2016\n9:23 முப இல் பிப்ரவரி 4, 2016\nஅறிவியலிலும் அரசியல்… திமுகவை விளாசும் விவசாயிகள்\nவிகடனில் மேற்கண்ட தலைப்பில் ஸ்டாலினை விமர்சனம் வந்துள்ளது…. என்ன காரணம் கா.மை அவர்களே…\n2:02 பிப இல் பிப்ரவரி 4, 2016\nதேர்தல் நேரம் வந்து விட்டது. விகடன் திமுக சார்பானது\nஎன்கிற கருத்து தீவிரமாக பரவி வருகிறது. இது நீடித்தால்,\nதேர்தல் நேரத்தில் இவர்கள் சொல்வது பொது மக்களுக்கு\nபோய்ச்சேராது. திமுக ஆதரவாளர்கள் – முரசொலி படிப்பவர்கள் –\nமட்டுமே வாங்கப்படும் இதழாகி விடும் விகடன்.\nஎனவே, இமேஜை மாற்றுவதற்காக – இடையிடையே சில\nவிஷயங்கள் இப்படி வரலாம். தேர்தல் நெருங்குகையில் –\nஅதன் உண்மைத் தோற்றம் மீண்டும் வரலாம்.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nBBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை...\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\n… on அழகும், ரசனையும் …\nநெல்லை பழனி on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nvimarisanam - kaviri… on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/124126-neet-exam-centre-issue-educationalist-request-tamil-nadu-government-to-get-compensation-from-cbse.html", "date_download": "2018-06-22T13:10:20Z", "digest": "sha1:5FC3RAAOJEKIHODCYKVRVWPUMLPF3432", "length": 34103, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழக அரசு சி.பி.எஸ்.இ-யிடம் நஷ்டஈடு கேட்க வேண்டும்... கல்வியாளர்கள் கோரிக்கை | NEET exam centre issue, educationalist request Tamil Nadu government to get compensation from CBSE", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nதமிழக அரசு சி.பி.எஸ்.இ-யிடம் நஷ்டஈடு கேட்க வேண்டும்... கல்வியாளர்கள் கோரிக்கை\nதமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வு எழுதவேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கிறது, தேர்வை நடத்தும் மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.\nஇந்நிலையில், தமிழக அரசு என்ன மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்துள்ளனர் கல்வியாளர்கள்.\nகல்வியாளரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திர பாபு, ``சி.பி.எஸ்.இ தேர்வு நடத்த முடிவெடுக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில அரசுடன் சி.பி.எஸ்.இ கலந்து பேசவில்லை. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத தமிழ்நாட்டிலிருந்து ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு இத்தனை சென்டர்கள்தாம் என்பதை முன்னரே தீர்மானித்துவிட்டது சி.பி.எஸ்.இ. எவ்வளவு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன என்பதற்குத் தகுந்தாற்போல் தேர்வு மையத்தை அமைக்கவில்லை. இது நூறு பேருக்குச் சமையல் செய்துவிட்டு ஆயிரம் பேரை அழைப்பதுபோல் இருக்கிறது.\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்\n'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர்\n`தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசி.பி.எஸ்.இ நிர்வாகம் மாநிலத்தில் தேர்வு நடத்தும்போது, அதற்குரிய வசதியை தமிழக அரசிடம் கேட்டுப் பெறுவதில் என்ன தயக்கம் தமிழக மாணவர்களின் விருப்பம் இல்லாமல் ஏன் அடுத்த மாநிலத்தில் தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்தீர்கள் தமிழக மாணவர்களின் விருப்பம் இல்லாமல் ஏன் அடுத்த மாநிலத்தில் தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்தீர்கள் மாணவர்கள் எளிதில் அணுக முடியாத அளவுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையத்தை அமைத்துள்ளதால், தமிழக மாணவர்கள் பெருமளவில் பாதித்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டி, சி.பி.எஸ்.இ நிர்வாகத்திடம் நஷ்டஈட்டை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும்.\nசாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளும், நீட் தேர்வை எழுத உள்ளனர்; அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருக்கின்றனர். இவர்கள், அடுத்த மாநிலத்துக்குச் சென்று தேர்வு எழுத முடியாத சூழலில் உள்ளனர். இந்த மாணவர்களுக்கு அரசு உடனடியாக ரயில் அல்லது பஸ் வசதியைக் கட்டணமில்லாமல் செய்துகொடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரோ அல்லது உயர் அதிகாரிகளோ பொறுப்பேற்று மாணவர்களைத் தேர்வு எழுதவைத்துத் திரும்ப அழைத்துவரும் பணியைச் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்குவதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் செலவை சி.பி.எஸ்.இ அமைப்பிடம் கேட்டுப் பெற வேண்டும்.\n`தேர்வு எழுதும் மாணவர்கள், 8:30 மணிக்குள் தேர்வு அறைக்குள் வர வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளது சி.பி.எஸ்.இ. சென்னையில் கே.வி பள்ளிக்கு அருகில் வசிப்பவர்கள் எளிதில் தேர்வு மையத்துக்கு வர முடியும். ஆனால், குக்கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள் சென்னைக்கு எளிதில் வர முடியுமா முடியாது. இப்போது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குப் போய் எழுதச் சொல்வது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.\nவிருதுநகரில் உள்ள மாணவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்துக்குச் செல்ல 100 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். விழுப்புரத்தில் உள்ளவர்கள் சேலம் மாவட்டத்துக்குச் செல்ல வேண்டும். மலை மாவட்டங்களில் வசிப்பவர்கள் எப்படி இதர மையங்களுக்குச் செல்வார்கள் எனத் தெரியவில்லை. வெளிமாநிலங்களில் தேர்வு மையத்தை அமைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, உள்ளூரில் தேர்வு எழுதுபவர்களுக்கும் தமிழக அரசு போக்குவரத்து வசதியைச் செய்துதர வேண்டும்.\nதற்போது பள்ளிகளும் கல்லூரிகளும் விடுமுறையில் இருப்பதால், அங்கு மாணவர்களைத் தங்கவைத்து, கட்டணமில்லாப் போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்து, அடுத்த நாள் தேர்வுக்கு அனுப்பலாம். இவர்களுக்கு உணவு வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கலாம். வெளிமாநிலத்துக்கு நிறைய மாணவர்கள் செல்லவேண்டி இருந்தால், அதற்காக ரயிலில் கூடுதல் பெட்டியை இணைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\" என்று சொன்னவர், தமிழக அரசு சட்டப்படி செய்யவேண்டிய விஷயங்களையும் பட்டியலிட்டார்.\n``இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தப் புதிய சட்டத்திருத்தத்தில் `இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிலையங்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற கல்வி நிறுவனங்களும் அடங்கும். ஆனால், இந்தக் கல்வி நிறுவனங்கள் தனியே தேர்வு நடத்துகின்றன. எப்படி இவர்களை மட்டும் தனியே எழுத அனுமதித்தார்கள் எனத் தெரியவில்லை. இது நீதிமன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக உள்ளது. `தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் என்பது, ஒரு மாநில அரசைவிட வலுவானதா' என்ற கேள்வி எழுகிறது. ஆனால், மாநில அரசுக் கல்வி நிறுவனங்களில் தேர்வு நடத்தியே தீருவேன் என்று போராடுவது எதற்காக எனத் தெரியவில்லை. ஆகையால், சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே நீட் இருக்கிறது.\nதமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இரண்டு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பாமல், மத்திய அரசு அதிக���ரிகள் கையில் வைத்துள்ளனர். இந்நிலையில் `சட்ட மசோதாவைவிட அரசு அதிகாரிகள் உயர்வானவர்களா' என்று கேள்வி எழுகிறது. குடியரசுத் தலைவர், சட்ட மசோதாவை ஏற்றுக் கையெழுத்திட வேண்டும் அல்லது சட்ட மசோதாவை நிராகரித்து அனுப்ப வேண்டும். ஆனால், குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பாமல் மத்திய அரசின் உள்துறை அதிகாரிகள் வைத்துள்ளனர். மாநில அரசு நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவை அரசு அதிகாரிகள் பிடித்து வைத்துக்கொள்ள சட்டம் இடம் கொடுக்கிறதா எனத் தெரியவில்லை. இது சட்டத்துக்குப் புறம்பானது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற வேண்டும்\" என்றார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.\nசமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ``இது தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் செயல். தேர்வு மையத்தை வெளிமாநிலத்தில் அமைக்கும்போது மாணவர்கள் உளவியல்ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள். வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதும்போது எப்படி அவர்கள் எளிதான மனநிலையுடன் சென்று தேர்வு எழுத முடியும் அச்சமும் பயமும் இருக்கும். இங்கு இருந்து ராஜஸ்தானில் சென்று தேர்வு எழுத 30-40 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதனால் பின்தங்கிய மாணவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.\nபுது இடம், புது சென்டர், அங்கு உள்ள அதிகாரிகள் வேறு மொழியாளர்களாக இருப்பார்கள். ஏதாவது சந்தேகம் என்றால் கேட்க முடியாது. இது கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிராகவும், தமிழகத்துக்கு எதிரான போக்காகவும் உள்ளது. தமிழகத்தில் நீட்டுக்கு எதிராகப் போராடிவருகிறோம். இதை இன்னும் காதுகொடுத்து கேட்காதவர்களிடம் நீட் தேர்வு மையத்தையாவது தமிழ்நாட்டில் அமையுங்கள் எனக் கேட்கும் அளவுக்கு மறைமுகமான சூழலை உருவாக்கியுள்ளனர். மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, தமிழ்நாட்டில் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும்.\nமாணவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துத்தருவதற்கு பதிலாக, மாணவர்களுக்கு எதிரியாகச் செயல்படும் அமைப்பாக மாறியிருக்கிறது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம். இது மிகவும் கொடுமையான விஷயம். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை���ீடு செய்து மாணவர்களின் தேர்வு மையத்தைத் தட்டிப்பறிக்கிறது. தமிழக மாணவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டுச் செயல்படுவதுபோல் இருக்கிறது\" என்றார்.\nதமிழக அரசு என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர் பொதுமக்கள்.\n`தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை\nஞா. சக்திவேல் முருகன் Follow Following\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nஅம்மாவுக்கு ஜோ; நண்பர்களுக்கு மாப்பு; ரசிகர்களுக்கு விஜய்... விஜய் 44 மொமென்\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பா\n' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம்\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nதமிழக அரசு சி.பி.எஸ்.இ-யிடம் நஷ்டஈடு கேட்க வேண்டும்... கல்வியாளர்கள் கோரிக்கை\nதூத்துக்குடியில் 7 மாதங்களுக்குப் பின் நடந்த மீனவர் கூட்டத்தைப் புறக்கணித்த மீனவர்கள்\n வருமான வரித்துறை அலுவலகத்துக்குப் பூட்டு போட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி\nபேங்க் வேலையை உதறி இயற்கை மணமேடைகள் அமைக்கும் தொழில் தொடங்கிய இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naadody.blogspot.com/2011/01/", "date_download": "2018-06-22T12:58:40Z", "digest": "sha1:C64KQHH3QRBZSXPIEL2TTNRW4JJSHTHK", "length": 10235, "nlines": 228, "source_domain": "naadody.blogspot.com", "title": "நாடோடி இலக்கியன் பக்கம்: January 2011", "raw_content": "\nநாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை , நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்தப் பொழுதை...\nம‌ச்சான்:என்ன‌ய்யா மாமா பொங்க‌ல் வேலையெல்லாம் ரொம்ப‌ சுறுசுறுப்பா பாக்குற‌ மாதிரி தெரியுது\nமாமா:ஏதோ என்னால‌ முடிஞ்ச‌தை செய்றேன்\nம‌ச்சான்:யோவ் முடிஞ்ச‌தை ஏய்யா திருப்பியும் செய்யிற முடியாம‌ இருக்கிற‌ வேலைய‌ பாப்பியா\nஃபைனான்ஸ் பார்ட்டி:அண்ணே, தேதி ப‌த்தாச்சு இன்னும் உங்க‌ வீட்டில‌ ப‌ண‌ம் க‌ட்ட‌ல‌..\nமாமா:ரெண்டு நாள் பொறுத்துக்க‌ப்பா க‌ட்டிடுறேன்.\nம‌ச்சான்:யோவ் மாமா அவ்வ‌ள‌வோ பெரிய‌ ஆளாய்யா நீ, ப‌ண‌ம் க‌ட்ட‌ ரெண்டு நாள் ஆகுமாஅவ்வ‌ளோ ப‌ண‌மாய்யா வ‌ச்சிருக்க‌ ஊர் ப‌ய‌லுவ‌ க‌ண்ணு ப‌டுற‌துக்குள்ள‌ எல்லாத்தையும் க‌ட்டி வ‌ச்சிருய்யா.\nமாமா:சாப்பிட்ட‌திலேர்ந்து வ‌யித்த‌ வ‌லிக்கிற‌ மாதிரியே இருக்கு\nப‌ங்காளி:அதுக்குத்தான் சொன்னேன் நைட்டுல‌ முட்ட‌(முட்டை) சாப்பிடாதேன்னு.\nம‌ச்சான்:முட்ட‌(முட்டை) சாப்பிட்டதால‌ இருக்காது, வ‌யிறு முட்ட‌ சாப்பிட்டுருப்பாரு அதான் வ‌லிக்குது.\nம‌ச்சான்:இந்த‌ சுப்ர‌ம‌ணி எத்த‌ன‌ சுவ‌ரேறி குதிச்சிருப்பான், அவ‌னுக்கு பாருய்யா அருமையான‌ பொண்டாட்டி , இப்ப‌டி திரியிற‌வ‌ய்ங்க‌ளுக்குதாய்யா ந‌ல்ல‌ புள்ள‌ய‌ளா சிக்கிருது ம்ஹீம்..தான் உண்டு சோலி உண்டுன்னு அமைதியா இருக்குற‌வ‌ய்ங்க‌ளுக்கு பாரு இத்து போன‌து நொந்து போன‌து ஓட்ட‌ ஒட‌ச‌லா வ‌ந்து அமையும்..\nமாமா:ஆமாமா, நீயும் தான் எந்த‌ வ‌ம்பு தும்புக்கும் போகாம‌ இருக்குற‌, உன‌க்கு எந்த‌ ஓட்ட‌ ஒட‌ச‌லோ..\nம‌ச்சான்:யோவ் ஒந்த‌ங்க‌ச்சியாதான் க‌ட்டிக்க‌லாம்னு இருக்கேன் நீ இப்ப‌டி சொல்ற‌.\nஆக்கம்: நாடோடி இலக்கியன் நேரம்: Monday, January 24, 2011\nவண்டல் மண் கதைகள் (7)\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஅமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும்\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஎன் ஓட்டைப்பையிலிருந்து சில சில்லறைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=229", "date_download": "2018-06-22T13:34:38Z", "digest": "sha1:HCSZNETUCOBCJ4YLI3XXTSCF7WEUCQTJ", "length": 10571, "nlines": 55, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்��ிரிகை", "raw_content": "\nஇளைஞர்களுக்கு இதோ என் பதில்\nநவநீ வாழ்ந்து முடித்துவிட்ட களைப்பு, எல்லா திசைகளிலிருந்தும் கல்லெறி பட்டது போன்ற விரக்தி, தம்மைச்சுற்றிலும் கடன் தொல்லை, வறுமை, பணிப்பளு, பெருந்தோல்வியடைந்துவிட்டது போன்றதொரு பிரம்மை… இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவையும் தாங்க முடியாமல், சகித்துக்கொண்டு ஏதோ வாழ்க்கை ஓடுகிறது. எங்களுடைய சிரமம் யாருக்கு புரியப் போகிறது என தாங்களாகவே தங்கள் மீது சுய\t[Read More]\nநானும் என் ஈழத்து முருங்கையும்\nசற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும், தான் ஓடி விளையாடிய மண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு கோழிக்குஞ்சுவின் தவிப்பிற்கும், தான் வாழ்ந்த மண்ணை, மரத்தை, மனிதர்களை விட்டு நிரந்தரமாய் பிரிந்து, அன்னிய நாட்டிற்கு நிரந்தர அகதிகளாய் செல்பவர்களின் உயிர் வலிக்கும் பெரிதாய்\t[Read More]\nநவநீ என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். சுமார் ஐந்து கி.மீ தூரத்திலிருக்கும் பள்ளியிலிருந்து நான் வரும் அந்த மாலைப் பொழுதுவரை, காலையில் செய்த குழி பணியாரங்களை ஈரத்துணியில் கட்டி கையில் வைத்துக்கொண்டு எனக்காக மிகுந்த ஆவலோடு காத்திருப்பார் என் தாத்தா. ஆம்\n“சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறியப்பட்ட குழந்தைகளை…” அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்பது நாம் அறிந்த விசயம்தான். கிட்டத்தட்ட அக்டோபரிலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை\t[Read More]\nகருவ மரம் பஸ் ஸ்டாப்\nநவநீ என் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரம் மிதி வண்டியில் சென்று அங்கிருந்து பேருந்தைப் பிடித்து சுமார் 50 கி.மீ. தூரத்திலிருக்கும் கல்லூரிக்கு சென்று வரும் எனக்கு, குறிப்பாக ஒரேயொரு பேருந்து நிலையத்தை மாத்திரம் மறக்கவே இயலாது. ஆம் அதுதான் அந்த ‘கருவ மரம் பஸ் ஸ்டாப்’. தினமும் கல்லூரிக்குச் செல்லும் எனக்கு தவறாமல் என் தந்தை பத்து ரூபாய் கொடுப்பது வழக்கம்.\t[Read More]\nஜானகி ஸிங்ரோ சந்தூர் கிராமத்து மக்கள்\t[Read More]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 10- கோஹட்டோ(Taboo)\nஅழகர்சாமி சக்திவேல் கோஹட்டோ(Taboo)\t[Read More]\nஅண்டவெளிப் பயணங்கள் என்னும் விஞ்ஞான நூலை சென்னை தாரிணிப் பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்\nஅன்புள்ள திண்ணை வாசகர்களே, அண்டவெளிப்\t[Read More]\nதொடுவானம் 226. இது கடவுளின் அழைப்பு\nடாக்டர் ஜி. ஜான்சன் 226. இது கடவுளின் அழைப்பு\t[Read More]\nமருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்\nடாக்டர் ஜி. ஜான்சன் . நீரிழிவு நோய்\t[Read More]\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nசெவ்வாய்க் கோளில் அசுரத் தூசிப்புயல்\t[Read More]\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n நீ வேலை செய்த இனம் \nவிலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி\n(லதா ராமகிருஷ்ணன்) [Read More]\nதிருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்\n(லதா ராமகிருஷ்ணன்) ”கண்டிப்பாகப்\t[Read More]\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 9- சமீம் சரீஃப்பின் இரண்டு படங்கள்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/01/blog-post_22.html", "date_download": "2018-06-22T12:51:36Z", "digest": "sha1:AOKPIMM4OSQIY5C445PFTSGNKEYYKLVN", "length": 11688, "nlines": 48, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: கட்டண உயர்வை தவிர்த்திருக்க முடியும்", "raw_content": "\nகட்டண உயர்வை தவிர்த்திருக்க முடியும்\nதமிழக அரசை விளாசுகிறார் அ.சவுந்தரராசன்\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் தரவேண்டியிருக்கிறது என்பது உள்ளிட்ட சொத்தையான காரணங்களை முன்வைத்து, வரலாறு காணாத அளவிற்கு பஸ் கட்டண உயர்வை அமலாக்கி, தமிழக மக்களை துயரத்தின் - கொதிப்பின் உச்சத்திற்கு தள்ளியிருக்கிற அதிமுக அரசை கடுமையாக விமர்சிக்கிறார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தின் கள நாயகனாக திகழ்ந்தவரும், சிஐடியு மாநிலத் தலைவருமான அ.சவுந்தரராசன்.“தமிழக அரசு போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.\nபோக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கின்றன என்பதை தொடர்ந்து அரசின் கவனத்திற்கு தொழிற்சங்கங்களும் எடுத்துரைத்து வந��துள்ளன. தமிழக அரசும், நீதிமன்றத்திலேயே போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் இருக்கிறது என்று தெளிவுபடுத்தி உள்ளது.இந்த நிதி நெருக்கடியை தமிழக அரசு சீர் செய்திருக்க வேண்டும். ஆனால் எங்கிருந்து பணம் எடுத்து இதனை சீர் செய்வது என்ற அடிப்படையிலான கேள்வி எழுகிறது”. எனக்குறிப்பிட்ட அ.சவுந்தரராசன், அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார்:\nஇந்தியாவில் எங்குமில்லாத அளவிற்கு தமிழக கிராமப்புற பகுதிகளில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நல்ல விஷயம் தான். ஆனால், போக்குவரத்துக் கழகங்கள் வருமானமற்ற வழித்தடங்களில் பாதிக்கும் மேற்பட்ட பேருந்துக்களை இயக்கி வருகின்றன. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் தெரிந்தே பேரிழப்பை சந்திக்கின்றன. ஆகவே, அரசு இதற்கான இழப்பீட்டை சமூக நோக்குடன் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கிட வேண்டும்.\nபடிக்கும் மாணவர்களின் நலன் கருதி, அவர்களில் சுமார் 30 லட்சம் பேருக்கும் மேல் இலவச பயண வசதி செய்யப்பட்டு வருகிறது. இது தமிழகத்தின் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட மிக முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. இது மிகவும் அவசியமானதாகும். இதற்கான செலவினத்தை போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு தருவதில்லை.\nஅதிகாரிகளின் அளவுக்கு அதிகமான முறைகேடுகள், ஊழல்கள் போன்ற பல காரணிகளும் நட்டத்திற்கு காரணமாக இருக்கின்றன. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகை யினை அரசு ஈடுகட்டியிருந்தால் இப்போது இந்த நெருக்கடி நிலை வந்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே கடும் வாழ்க்கை நெருக்கடியில் உள்ள ஏழை எளிய மக்கள் மீது இவ்வளவு பெரும் கட்டண சுமையை ஏற்ற வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.\nஇந்திய அரசு மூர்க்கத்தனமாக நியாயமற்ற முறையில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத கொள்கைகளும் இந்த கட்டண உயர்விற்கு வித்திடுகிறது.\nபோக்குவரத்துக் கழகங்களுக்கு மாநில அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் 2 ஆயிரம் கோடியில் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கினால் இந்த கட்டண உயர்வை தவிர்க்கலாம். ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடுகின்ற இந்த அரசுக்கு இது ஒரு பெரிய விஷயமே அல்ல.\nபோக்குவரத்துக் கழகங்கள் தமிழக பொருளாதார மேம்பாட்டிலும், ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பிற்கும், தனிநபர் சராசரி வருமானத்திற்கும், கல்வி, சுகாதாரம் போன்ற மனிதவள குறியீடுகளுக்கும் அளப்பரிய பங்களிப்பை செய்து வருகிறது. சமூகத்திற்கு போக்குவரத்துக் கழகங்க ளால் கிடைக்கிற இந்த வகையான லாபம் எந்த பண மதிப்பை கொண்டும் அளவிட முடியாது.\nஎவ்வளவோ சலுகைகளை தருகிற மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, நாளும் பயணம் செய்கிற இரண்டு கோடி மக்களுக்கு மலிவு கட்டணத்தில் பயண வசதி செய்து கொடுப்பது எந்த வகை யிலும் தவறல்ல. இது ஒரு கட்ட மைப்பு சேவையாகும்.\nதொழிற்சங்கங்கள் கடந்த பத்தாண்டுகளாக மாநில அரசை போக்கு வரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டியநிதியினை வழங்க வலியுறுத்தி வருகின்றன. இந்த அரசு எம்எல்ஏக்களுக்கு ஊதியத்தை ஒரு லட்ச மாக உயர்த்தியுள்ளது. மற்ற துறையின\nருக்கும் ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. உழைக்கின்ற தொழி லாளர்களுக்கு அரைகுறை ஊதிய உயர்வை வழங்கிவிட்டு, கட்டண உயர்வுக்கு காரணமாக இதை காட்டுவது அரசின் தவறான அணுகு முறையாகும்.\nஅரசின் இந்த பஸ் கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை, நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, பணிபுரியும் தளங்களுக்கு தினமும் பஸ் பயணத்தை மட்டுமே நம்பி இருக்கும் மக்களை திண்டாட வைத்திருக்கிறது. இந்த பஸ் கட்டண உயர்வு, மக்கள் தலையில் விழுந்த ஓர் பேரிடி என்று தான் சொல்ல வேண்டும்.\nஎனவே, தமிழக அரசு 60 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை பஸ் கட்டணம் உயர்த்தியிருப்பதை கைவிட்டு, மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதோடு இனி வரும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்து போக்குவரத்து கழகங்களை மேலும் செழுமைப்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/09/blog-post_89.html", "date_download": "2018-06-22T13:17:49Z", "digest": "sha1:6GGQQOUJMJR2SR4MLMA2TL43IQVKXXOT", "length": 28322, "nlines": 110, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மந்திரிப்பட்டினம் (பந்தர்பட்டினம்) நூற்றாண்டுகளுக்கு முன் துறைமுகம் இருந்தது உங்களுக்கு தெரியுமா??? - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome தமிழகம் மந்திரிப்பட்டினம் (பந்தர்பட்டினம்) நூற்றாண்டுகளுக்கு முன் துறைமுகம் இருந்தது உங்களுக்கு தெரியுமா\nமந்திரிப்பட்டினம் (பந்தர்பட்டினம்) நூற்றாண்டுகளுக்கு முன் துறைமுகம் இருந்தது உங்களுக்கு தெரியுமா\nஅதிரையை அடுத்த மந்திரிப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் நூற்றாண்டுகளுக்கு முன்னாதாக துறைமுகம் இருந்தது உங்களுக்கு தெரியுமா\nபண்டைத் தமிழகம் என்பது சேர, சோழ, பாண்டிய நாடு என வழங்கப்பட்டு முடியுடை மூவேந்தர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்ததை சங்க இலக்கியங்களும் தொல்லியல் சான்றுகளும் தெரிவிக்கின்றன. நிலையான அரசாட்சி மட்டுமின்றி பொருளாதாரத்தை வளப்படுத்தக்கூடிய அயல்நாட்டு வணிகத்திற்கும் மூவேந்தர்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். மேற்குக் கடற்கரையிலும் கிழக்குக் கடற்கரையிலும்பல துறைமுகங்கள் இருந்துள்ளமைக்கு சங்க இலக்கியச் சான்றுகள் மட்டுமின்றி தொல்லியல் சான்றுகளும் கட்டியம் கூறுகின்றன.\nவரலாற்றுத் தொடக்க காலத்தில் பிளைனி, தாலமி, பெரிப்ளூஸ் என்ற நூலின் ஆசிரியர் ஆகிய மேலை நாட்டினர் தமிழகத்தைக் குறித்து பல செய்திகளைத் தந்துள்ளனர்.\nதமிழகத்தில் இருந்த புகழ்பெற்ற பல துறைமுக நகரங்களையும் வெளிநாட்டு வணிகத்தைக் குறித்தும் இவர்களது குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. தமிழக வணிகர்களும் இத்துறைமுகங்களின் வழியாக கடல்கடந்து ரோமானிய நகரங்களுடனும் தென்கிழக்காசிய நாடுகளுடனும் வணிகம் மேற்கொண்டனர்.\nதமிழ் எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் செங்கடல் பகுதியில் உள்ள பெரினிகே, குஸீர் அல் குதாம், கோர்ரோரி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. பொது ஆண்டு முதலாம் நூற்றாண்டில் முசிறி வணிக ஒப்பந்தம் குறித்த பேப்ரஸ் காகித கிரேக்க மொழி ஆவணம் ஒன்று வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ளது. எனவே தமிழகம் மிகச்சிறந்த வணிகத் தலமாக அக்காலத்தில் இருந்தது என்பதை அறிய முடிகிறது.\nகீழைக் கடற்கரைத் துறைமுகங்களாக காவிரிம்பூம்பட்டினம், நாகப்பட்டினம், கொற்கை ஆகிய புகழ்பெற்ற துறைமுக நகரங்கள் மட்டுமின்றி பல சிறிய துறைமுகங்களும் அக்காலத்தில் இருந்துள்ளன. அத்தகைய துறைமுகங்களிலிருந்தும் வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கிழக்குக் கடற்கரையில் பந்தர் என்ற துறைமுக நகரத்தை சங்க இலக்கியமான பதிற்றுப் பத்து குறிப்பிடுகின்றது.\nஇந்நகரம் அணிமணிகளுக்குப் புகழ்பெற்ற நகரமாக இருந்துள்ளது. பந்த��் என்னும் பெயரில் சோழநாட்டில் மணல்மேல்குடிக்கு அருகில் உள்ள ஊர் பந்தர் பட்டினம். பந்தர் என்னும் அராபியச் சொல்லுக்கு பண்டகசாலை உள்ள ஊர் என்பது பொருள். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கடல் வழியாக வந்த கலன்களில் (கப்பல்கள்) இறக்கப்படும் ஏற்றப்படும் பொருட்கள் வைக்கப்படும் பண்ட சாலைகள் உள்ள நாட்டிற்குத் தலைவன் எனக் குறிக்கப்படுகின்றான்.\nபந்தர்பட்டினம் என்னும் பெயரில் தற்பொழுது தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி அருகில் மீன்பிடிக்கும் சிறிய கடற்கரை ஊராக விளங்குகிறது. இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி வட்டத்தில் திருவத்தேவன் ஊராட்சிக்குட்பட்ட மீனவர் பட்டினமாக தற்பொழுது விளங்கி வருகின்றது. இவ்வூர் தற்பொழுது மந்திரிப்பட்டினம் என்றும் பெயரில் வழங்கப்படுகிறது.\nஇவ்வூரின் வடக்கில் உள்ள செந்தலைப்பட்டினம் அருகிலும் தெற்கிலுள்ள சுப்பம்மாள் சத்திரப் பகுதியிலும் ஊரின் மையப்பகுதியிலும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினர் 2015 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டனர். மொத்தம் 8 குழிகள் இடப்பட்டதில் மந்திரிப்பட்டினம் வரலாற்றுத் தொடக்க காலம் முதல் 14ஆம் நூற்றாண்டுவரை ஒரு துறைமுக வணிக ஊராக இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது.\nஇவ் அகழாய்வில் சேரர்கள் சங்க காலத்தில் வெளியிட்ட வில் பொறித்த சதுரக் காசும் இடைக்காலச் சோழர்கள் வெளியிட்ட செப்புக்காசுகளும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சங்க கால சேரரின் வில் பொறித்த சதுரக்காசு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோன்று இடைக்காலச் சோழர்களின் செப்புக் காசுகளும் விஜய நகர கால வெள்ளிக்காசு ஒன்றும் கிடைத்துள்ளன.\nஇந்த அகழாய்வில் மிகுந்த அளவில் காசுகள் கிடைத்திருப்பதால் இவ்வூர் இடைக்காலச் சோழர்களின் காலத்தில் முக்கிய துறைமுக நகரமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.\nமேற்குறித்த நாணயங்களைத் தவிர இவ் அகழாய்வில் அதிக அளவில் பல வண்ணங்களால் ஆன அருமணிகள் கிடைத்துள்ளன. எனவே இப்பகுதியிலிருந்து மணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பதையும் அறிய முடிகிறது.\nஅகழாய்வில் குடிநீரை வடிகட்டும் சுடுமண்ணால் ஆன குழாய்கள் 6 அடி நீளத்தில் இரண்டு குழிகளில் கிடைத்துள்ளன. ஒரு குழியில் தண்ணீர் சேமிக்கும் பானை ஒன்றும் கிடைத்துள்ளது. இப்பகுதியில் குடிநீருக்கான ஏரிகள் மிகுந்து இருப்பதால் இவ்வேரிகளிலிருந்து நெடுந்தொலைவிலிருந்து வரும் கப்பல்களுக்கும் மரக்கலங்களுக்கும் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களும் இத்துறைமுகத்தின் வழியாக ஏற்றப்பட்டிருத்தல் வேண்டும்.\nஇவ் அகழாய்வில் தூய தங்கத்தின் துண்டு ஒன்றும் சிறிய அளவில் பொன் துகள்களும் கிடைத்துள்ளன. சுடுமண்ணாலான எருதின் தலை ஒன்றும் செம்பாலான நீண்ட ஊசி, சுடுமண் மணிகள், காதணிகள், பெண்கள் விளையாடும் பானை வட்டில் மற்றும் மிகுந்த அளவில் மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. மேலும் அடுத்த ஆண்டு இப்பகுதியில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினர் அகழாய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இவ்அகழாய்வுகளின் மூலம் மந்திரிப்பட்டினத்தின் தொன்மையை அறிய இயலும்\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூ���் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/05/10", "date_download": "2018-06-22T13:19:35Z", "digest": "sha1:LFCV4S5UOXNK3RQEKN3EAZT6X2AHYMAG", "length": 4426, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 May 10 : நிதர்சனம்", "raw_content": "\nவிளையாடிக்கொண்டிருந்த நண்பர்களுக்கிடையே கைகலப்பு – ஒருவர் பலி\nகல்யாணமான 10 நாளில் நடந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க\nஇணையத்தள விளம்பரங்களை பயன்படுத்தி சொகுசு வாகனங்கள் கொள்ளை\nசட்டத் திருத்தம் செய்கிறது மத்திய அரசு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பலாத்காரம் செய்தாலும் தூக்கு\nபல வங்கிகளில் பணக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் இன்று சிக்கினார்\nஅப்பா அப்படி செய்யாதீங்க 13 வயது சிறுமியின் கதறல்(வீடியோ)\nகவுரவ பட்டம் பட்டியலில் அமிதாப் பெயர் நீக்கம்\nமுத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்\nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\n`விரைவில் நல்ல காலம் வரும்’ வைரலாக பரவும் சாமியார் ஆசாராம் பாபு ஆடியோ\nமுள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் தமிழர் அரசியல்\nபெரியவர் வணங்கியதும் அமைதியான ஜல்லிக்கட்டு காளை\nகர்ப்ப கால ரத்த சோகை\nநடிகர் பிரஷாந்த் மனைவியின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\nகர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2015/11/27/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF/", "date_download": "2018-06-22T13:31:40Z", "digest": "sha1:L447ETTU3RCYUVYP6ZVPO5YCVTLIXJ5G", "length": 34212, "nlines": 295, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "ஆமீர்கான் என்கிற ஒரு சுயநலவாதி ….. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ஆமீர் கான் – சினிமாவில் ஹீரோ…. ஆனால் நிஜ வாழ்வில் \nகலைஞருக்கு கட்டாய ஓய்வு கொடுக்க முயலும் – ஸ்டாலின்+சபரீசன்+தயாநிதி மாறன் கூட்டணி …\nஆமீர்கான் என்கிற ஒரு சுயநலவாதி …..\n“ஆமீர் கான் – சினிமாவில் ஹீரோ….\n-என்கிற தலைப்பில் தமிழ்மணத்தில் பதிவு செய்கையில்\nஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக\nஅதே ���டுகையை வேறு தலைப்பில் மறுபதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.\nஎனவே, இதை கேலரி’க்கு கொண்டு போய் விட்டேன்.\nபின்னூட்டம் எழுதுகிற நண்பர்கள் தயவுசெய்து அங்கேயே\nஎழுதவும். அனைத்து பின்னூட்டங்களும் ஒரே இடத்தில்\nராம்நாத் கோயங்கா நினைவு விழாவில் இந்தி திரைப்பட\nநடிகர் ஆமீர்கான் பேசியது நாடெங்கும்\nஅப்படி என்ன கூறினார் திருவாளர் ஆமீர் கான்..\nஇந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து விட்டது\nஎன்று கூறும்போது தன் வீட்டில் நடந்ததை விளக்குகிறார்.\nவீட்டில் தன் மனைவியுடன் (திருமதி கிரண் )\nமுதல் தடவையாக அவர் –\n” நாம் இந்தியாவை விட்டு வெளியேறி விடலாமா ”\nஎன்று கேட்டாராம். அவர் தனது குழந்தைக்காக பயப்படுகிறார்.\nஅவர் தினமும் செய்தித்தாளை பிரிப்பதற்கே பயப்படுகிறார்.\nஅது பெருகி வரும் அமைதியின்மையை காட்டுகிறது.\nமன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதெல்லாம் ஏன்\nஅந்த எண்ணம் (அச்ச உணர்வு..\nகடந்த 7-8 மாதங்களாக நாட்டில் ஒரு நிம்மதியின்மை,\nபாதுகாப்பு இன்மை, அச்ச உணர்வு நிலவுகிறது….\nஎன்று மேற்கொண்டு விவரிக்கிறார் ஆமீர் கான்.\nஒரு நல்ல திரைப்பட நடிகர்,\nஇந்தி திரைப்படங்களில் – கதாநாயகன்,\nஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி.\nஇந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை\nஅவ்வப்போது சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.\nசென்ற வருடம் “சத்யமேவ ஜெயதே” நிகழ்ச்சியை\nதொலைக்காட்சிகளில் தயாரித்து அளித்தபோது –\nஅது பல சமூக அவலங்களைச் சொல்வதாக இருந்தது.\nதுவக்கத்தில் நான் கூட நினைத்தேன்….\nபரவாயில்லையே – நடிகராக இருந்தாலும் கூட\nஇந்த அளவிற்கு அக்கரை இருக்கிறதே என்று….\nஆனால் – அம்பானியிடம், ஒவ்வொரு எபிசோடுக்கும்\nமூன்று கோடி ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு அதில்\nஅவர் “நடிக்கிறார்” என்பது தெரிய வந்ததும் –\nஅந்த எண்ணம் அற்பாயுளில் போய் விட்டது…\nஆமீர்கானைப் போல் இந்த நாட்டில் இன்னும் கிட்டத்தட்ட\nபதினேழரை கோடி இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.\nஇந்த நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட\n15 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள்.\nஇந்த நாட்டில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் கூட அல்ல…\nபிரச்சினை – இந்தியாவில் அனைவரும்\nஎன்று விரும்பும் அத்தனை இந்தியக் குடிமக்களுக்கும்\nசேர்த்தே தான்.. என் பக்கத்து வீட்டுக்காரர் அமைதியை இழந்து\nத���ிக்கும்போது – என்னால் நிம்மதியாக இருக்க முடியாது…\nஉணரப்பட்டால் – ஒரு உண்மையான குடிமகன்\nநிலைமையை மாற்ற தன்னால் இயன்ற அனைத்தையும்\nஎங்கே தவறு, ஏன் தவறு என்று\nஆராய வேண்டும்… அதைக்களைய முயற்சிக்க வேண்டும்….\nஅவசியமானால் – தெருவில் இறங்கிப்\nதனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் என்றில்லாமல் –\nதன்னைப்போன்ற – பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காகவும்\nபோராடுவோருக்கு துணை நிற்க வேண்டும்.\nசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.\nஅதை விட்டு விட்டு, ” என் மனைவி பயப்படுகிறார்…\nநாட்டை விட்டே வெளியேறி வேறு எங்காவது குடியேறி\n-என்று ஒரு பொது மேடையில் ஒருவர் பேசுவது –\nமகா கோழைத்தனம்…. நூறு சதவீதம் சுயநலம்…\nஇவரிடம் ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருக்கிறது…\nஉலகில் எந்த நாட்டில் வேண்டுமானாலும் போய் குடியேறலாம்… வசதியாக வாழ்ந்து கொள்ளலாம்….\nஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்காக இவர் என்ன செய்தார்…\nகாஷ்மீர் சம்பவம் நடந்தபோது –\nஉடனடியாக இவர் ஏன் எதிர்க்குரல் கொடுக்கவில்லை ..\nதெருவில் பழவண்டியில் வியாபாரம் செய்வோர்,\nபல்வேறு வகைகளில் அன்றாடம் உழைத்துப் பிழைப்பவர் –\nஇந்த நாட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்…\nஅவர்கள் எந்த நாட்டுக்கு, எப்படி குடி போவார்கள்…\nஇந்த நாட்டிலுள்ள பதினேழரை கோடி இஸ்லாமியர்களும்\nஇவரைப்போல் அஞ்சி ஓடி விட முடியுமா …\nஅது நடைமுறை சாத்தியமா …\nமேலும் – எதற்காக போக வேண்டும் …\nஉண்மையான ஹீரோக்கள் இத்தகைய தருணத்தில் என்ன\nமற்றவர்களை துன்பத்திலிருந்து, துயரத்திலிருந்து –\nதன் குடும்பத்தை பற்றி மட்டும் தானே\nதான் சினிமாவில் மட்டும் தான் ஹீரோ –\nநிஜ வாழ்வில் அல்ல என்பதை வெளிப்படுத்துகிறார் –\nஇந்த நாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்திருக்கிறது…\nஇந்த நாட்டின் மக்கள் எத்தனையோ வித\nஅந்நிய படையெடுப்புகளை தொடர்ந்து சந்தித்திருக்கிறார்கள்.\nபல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்தாலும்,\nபடையெடுப்புகளால் பல விதங்களில் பாதிக்கப்பட்டாலும் –\nசகோதரர்களாக நினைத்து ஒன்றிணைந்து வாழ்பவர்கள் தான்\nஇந்த நாட்டின் பெரும்பாலான மக்கள்.\nஏன் – இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்து,\nஇங்கேயே தொழில் புரிந்து, இங்கேயே சூப்பர் ஸ்டார்\nஆனவர் தானே ஆமீர்கான். இவர் வைத்திருக்கும்\nஆயிரம் கோடி ரூபாய் சொத்தை எங்கே சம���பாதித்தார்…\nஇஸ்லாமியர் என்பதற்காக இந்த நாட்டு மக்களால்\nஇவர் ஏற்றுக் கொள்ளப்படாமல் போனாரா …\nஇவரே சொல்கிறார் அல்லவா –\nகடந்த 7 – 8 மாதங்களாகத்தான் பாதுகாப்பற்ற தன்மையை\nஅப்படியானால், அதற்கு முன்னால் – அவர் 50 ஆண்டுகள்\nஇதே மக்களிடையே தானே வாழ்ந்தார்…\nநூற்றுக்கு 98 பேர் இங்கு அமைதியை விரும்புவர்கள் தான்.\nசக மனிதர்களுடன் நல்லுறவை விரும்புபவர்கள் தான்.\nபின் நிலைமை எப்படி மாறியது….\nதுரதிருஷ்டவசமாக இங்கு அகில இந்திய அளவிலான\nஇரண்டு கட்சிகளுமே – மதவாதத்தை பயன்படுத்தியே\nஒரு கட்சி மெஜாரிடி மதத்தினரின் உணர்ச்சியைத்\nதூண்டி விட்டு, polarisation மூலம் அவர்களது\nபொறுப்பற்று நடந்து கொள்ளும் மதவெறியர்களை\nகண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம்\nசிறுபான்மையிரிடையே அச்சத்தை உண்டு பண்ணுகிறது…\nமற்றொரு கட்சியோ – மதச் சிறுபான்மையினரின்\nஅச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற உணர்வையும் பெரிதுபடுத்தி –\nஅதனைப் பயன்படுத்திக் கொண்டு –\nஅவர்களுக்கு தாங்கள் தான் விமோசனம் என்ற நிலையை\nஉண்டு பண்ணி வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது.\nஎப்போது தான் விமோசனம் இதிலிருந்து …\nஎல்லா கட்சிகளிலும் உள்ள, எல்லா மதங்களிலும் உள்ள –\nசுயநலவாதிகளையும் மக்கள் அடையாளம் காண வேண்டும்.\nபொது மக்கள் எப்போது மதவேறுபாடின்றி –\nஅதுவரை இந்த துன்பம் தொடரவே செய்யும்…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ஆமீர் கான் – சினிமாவில் ஹீரோ…. ஆனால் நிஜ வாழ்வில் \nகலைஞருக்கு கட்டாய ஓய்வு கொடுக்க முயலும் – ஸ்டாலின்+சபரீசன்+தயாநிதி மாறன் கூட்டணி …\n5 Responses to ஆமீர்கான் என்கிற ஒரு சுயநலவாதி …..\n4:14 முப இல் நவம்பர் 28, 2015\nமிக, மிக அருமையான, நேர்மையான பதிவு. மக்களிடையே புகழ் பெற்றவர்கள் பேசும்போது மற்றவர்களை விட அதிக பொறுப்புடன் பேச வேண்டும். இத்தகைய பேச்சுக்களும், எதிர் வினைகளும் நன்றாக இல்லை.\n4:24 முப இல் நவம்பர் 28, 2015\nஉண்மைக்கு வெளிச்சம் தேவையில்லை. பல அறிவு தெளிவு கொண்டவர்கள் தங்கள் குமுறலை தெரிவித்தார்கள். ஓரிருவர் செய்தால் விட்டு விடலாம். அவர்கள் அனைவரும் அறிவற்றவர்/கட்சி தொடர்பு என்று ஒதுக்க இயலாது. பிரதமர் இது பற்றி தொடக்கத்திலேயே பேசி இருந்தால் இவ்வளவு பெரிதாக தெரிந்திருக்காது.\n5:15 முப இல் நவம்பர் 28, 2015\nஅந்த அறிவு தெளிவு பெற்றவர்கள் யார்\nஅசோக் வாஜ்பாய் .. முன்னாள் அதிகாரி, காங்கிரஸ் தலைமைக்கு நெருங்கியவர்.. தனக்கு தானே விருது கொடுத்து கொண்டவர் ..\nகேரளாவில் இப்போது ஒரு பத்திரிக்கையாளர், மதராசாவில் நடந்த தவறுகளை தட்டி கேட்டதற்கு இப்போது பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்.\nசில நாட்களுக்கு முன் , பொது வெளியில் முத்தம் கொடுப்பது என்று ஒரு கூட்டம் கிளம்பியது .. கிடைசியில் , அந்த அமைப்பின் தலைமை , பல்வேறு விபசார வழக்குகளில் சம்பந்தம் உடையவர்கள் என்று செய்தி இப்போது வெளியில் வந்து உள்ளது ..\nஎங்கே சார் இந்த புரட்சி புலிகள் எல்லாம் \n9:03 முப இல் நவம்பர் 28, 2015\nகாவிரி மைந்தன அவர்களுக்கு, உங்கள் வேர்ட்பிரஸ் எளிமையற்ற தன்மை காரணமாக பல முறை உங்கள் பின்னூட்ட விவாதத்தில் கலந்து கொள்ள முடிவதில்லை. இந்தியாவை சுற்றிய பன்னோக்கு பார்வை நீங்கள் செலுத்தினாலும் உங்கள் கண்களுக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட பல விசயங்களை நீங்கள் கவனிக்க முற்படுவதில்லை. அமீர் கானில் துவங்கை மறுபாதி பி.ஜே.பி யின் ஆட்சி முறையில் முடித்து விட்டீர்கள்.\nஇந்திப்படத்தின் 3 கான்களும் இந்தியனாக செக்குலரிஸத்தோடு வாழ்கிறார்கள்.இவர்களின் நடை,உடை,பாவனை,கருத்து வெளிப்பாடுகளுக்கு எதிர்க்குரல் கொடுக்கும் இந்துத்வா மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அலறல் மிரட்டல்களை நீங்கள் கேட்கிறீர்களோ என்று தெரியாது.\nநாட்டைப்புறக்கணித்ததை ஏற்கனவே ஓவியர் ஹுசேன் செய்து விட்டார்.\nகமலகாசனுக்கு ஏற்கனவே அந்த எண்ணம் வந்தது.\n9:32 முப இல் நவம்பர் 28, 2015\n1) இந்த வலைத்தளத்தில் இத்தனை பேர் சுலபமாக\nபின்னூட்டங்கள் போடுவதைப் பார்த்த பின்னரும்,\nகோளாறு உங்கள் பக்கத்தில் தான் என்பது\n2) உங்கள் கருத்துக்களோடு என் இடுகைகள்\nபொருந்தவில்லையென்றால் – எனக்கு அறிவு,\nஞானம் போதாது, நான் எல்லா திசைகளிலும்\nபார்க்கவில்லை என்பது உங்கள் முடிவா ..\n3) மற்றவர்களின் “ஷூ”க்களில் புகுந்து கொள்ள\nவேண்டிய அவசியம் எனக்கு இதுவரை ஏற்படவில்லை.\nஇறைவன் அருளாலும், என் வயதில் எனக்கு கிடைத்த\nபரந்த அனுபவத்தாலும் – எனக்கு\n” என் எளிய செருப்பே ” போதுமானது.\nஎதையுமே, “கட்சிப் பார்வை” என்கிற கண்ணோட்டத்தோடு\n4) ஓவியர் ஹுசேன் ஒரு “ஞானக்கிறுக்கர்”…\n5) திருவாளர் கமல்ஹாசன் பேச்சுக்கும் இந்த இடுகைக்கும்\nஎந்தவித சம்பந்தமும் இல்லை. அவர் தனது “விஸ்வரூபம்”\nபடத்திற்கு இஸ்லாமிய சமூகத்திடையேயிருந்து வந்த\nஎதிர்ப்பின்போது அப்படிக் கூறினார். அது முழுக்க\nஇன்னும் சொல்லப்போனால் – ஒரு விதத்தில் அதுவும்\nஇங்கே பொருந்தும். அதுவும் ஒரு சினிமா ஹீரோவின்\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nBBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை...\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\n… on அழகும், ரசனையும் …\nநெல்லை பழனி on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nvimarisanam - kaviri… on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abijinpakkam.blogspot.com/2012/01/blog-post_5415.html", "date_download": "2018-06-22T13:26:24Z", "digest": "sha1:Y2Y6CU4V3LQP6GH4W64B222TYW7EXDFZ", "length": 10471, "nlines": 131, "source_domain": "abijinpakkam.blogspot.com", "title": "நமக்காக படைக்கப்பட்ட இயற்கை யார் இல்லாவிட்டாலும் நல்ல நண்பன் நீ தான் ~ அபியின் பக்கம்", "raw_content": "\nஉயிரோட்டம் இருக்கும் வரை என் இடது கை எழுதிக்கொண்டிருக்கும்\nமூழ்கிய டைட்டானிக் கப்பலில் கண்டெடுக்கப்பட்ட வயலின...\nகாதலில் விழுந்த பெண்களைக் கண்டறிய சில வழிகள்...\nநமக்காக படைக்கப்பட்ட இயற்கை யார் இல்லாவிட்...\nஅழியும் நிலையில் மன்னாரின் அல்லிராணிக் கோட்டை\nஜேர்மனியில் உள்ள வினோத காதல் பாலம்\nசிகாகோவில் மேகத்தினைப் பிரதிபலிக்கும் அழகிய நுழைவா...\nமனிதருக்கும், நாய்களுக்குமிடையே உள்ள நட்புறவு 30 ஆ...\nநமக்காக படைக்கப்பட்ட இயற்கை யார் இல்லாவிட்டாலும் நல்ல நண்பன் நீ தான்\nவாழ்க்கையில இன்பமும் துன்பமும் கலந்திருக்கும். நமக்��ு இந்த உலகத்தில யாரும் சிரிக்க வைக்கா விட்டாலும் நமக்காக இந்த உலகமே இருக்கு என்பதை மறந்து விடாதீங்க. துன்பம் வரும் போது நமக்காக அழுவதும் சந்தோஷம் வரும் போது நம்மோடு சேர்ந்து சிரிப்பதும் இயற்கையே. நாம் டிம்மோட கவலைகளை யாருக்கு சொல்லாவிட்டாலும் அமைதிக்காக வானத்தை பார்த்து கடலை பார்த்து சொல்லனும் அது மனதுக்கு திருப்தி தரும் அப்படி இயற்கை சிரிக்கும் போதும் அழும்போதும் ரொம்ப அழகாய் தெரியும் அந்த அழகை பார்த்திருப்பீங்க ஆனால் புகைப்படங்கள் அந்த சந்தோஷமான நினைவுகளை மீட்டித்தரும் பொக்கிஷங்களே\nநல்ல படங்கள்.. கற்பனைத்திறன் கூட இருக்குமென்று நினைக்கிறேன்.\nகலைகளை வெறுக்கும் தந்தைக்கு எதிரான கலைகளின் மகன் இவன் மைக்கல் அஞ்சலோ (1475 - 1564)\nகலைஞர்கள் பலர் காணப்பட்ட போதிலும் ஒரு சிலரே பிரபல்யத்தையும், சிறப்பையும் அடைக்கின்றனர். அச்சிறப்புக்கு அவர்களது தனித்துவமான ஆற்றல்களும் கலை...\nஉலகின் பிரம்மாண்டமான நதிகள். நதிகளை நம்பி வாழ்க்கை.........\nநைல் நதி. வட ஆப்பிரிக்காவில் உள்ளது.இதன் நீளம் 6650கிமீ. ஆப்பிரிக்காவின் நீளமான நதி.எகிப்தில் உருவாகும் நைல் நதி சூடான் புருண்டி ருவாண்...\nஅமெரிக்கா மறைத்த பறக்கும் தட்டு இரகசியம்\nமர்மமான பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects – UFO) தொடர்பாகவும் அதில் பயணிப்பதாக நம்பப்படும் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாகவும்...\nமனிதனின் நாகரிக வளர்ச்சிக்கும் இதுவே மூலகாரணம். உலகத்தின் உன்னத நாகரிகங்கள் எல்லாமே ஆற்றுப் படுகையிலிருந்துதான் வந்தது என்று வரலாறு சொல்...\nமனிதன் உலகில் கால் பதிக்காத இடங்கள் ....\nமனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் ...\nதுளிர்விடும் வீதி நாடகம்...... காலத்தின் கட்டாயமா...\nகால வோட்டத்தில் கலைகளும் சடங்குகளும் மழுங்கடிக்கப்பட்டு இன்றைய இளம் சமுதாயத்தின் மனதில் மேவி நிற்பவை திரைப்படங்களே. கட்டாயம் என்ற மகுடத்தில்...\nதமிழ் சினிமாவின் சூப்பர் 10 காதல் ஜோடிகள்........பந்தங்களாய் தொடரும் இன்பம்\nதிரையில் என்னதான் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும் காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கிறது. பிரகா...\nஉலகின் 10 துயரமான நேரங்க��ில் எடுக்கப்பட்ட அதிசிறந்த புகைப்படங்கள்\nவியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அமெரிக்காவையே தலைகுனிய வைத்தது, இதுதான் துயரங்களை வெளிக் கொண்டு வருவதில் புகைப் படங்களின் பங்கை உல...\nபள்ளிக்கு செல்லும் சின்ன ஞ் சிறு பெண் பிள்ளைகளுக்கு புரியாத விடயம் தான் காதல் அறியாத வயதில் ஒருவர் மீது வரும் ஈர்ப்பின் பிரகாரம் வரும் இனம் ...\nவண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்\nவ ண்ணங்களால் நம் மனதை வசப்படுத்தும் வண்ணத்துப் பூச்சியை நாம் ரசிப்பதுண்டு ஆயினும் அதன் வண்ணங்களின் ரகசியத்தை நாம் அறிவதில்லை. இந்நிலையில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annamalai-subbu.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-06-22T12:50:07Z", "digest": "sha1:GSTJ2CBOMXB6WE5DR2FZ5LIYUMKXB6H5", "length": 3175, "nlines": 93, "source_domain": "annamalai-subbu.blogspot.com", "title": "Insights: படித்ததில் பிடித்தது", "raw_content": "\nயாராக இருந்தாலும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு வயது வரைதான் குழந்தையைத் தூக்கி விளையாட முடியும். ஐந்து வயது வரைதான் கிச்சுகிச்சு மூட்டி விளையாட முடியும். பத்து வயதுவரைதான் ஓடிப்பிடித்து விளையாட முடியும். பதினைந்து வரைதான் பேட்மின்டன், ஷட்டில்காக் விளையாட முடியும். இதெல்லாம் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத இன்பங்கள் உணர்ந்துகொண்டாலே போதும், ஒவ்வொன்றும் தானாகவே சரியாகிவிடும்.\n“தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்பொன், சின்னதொரு கடுகுபோல் உள்ளங்கொண்டோன், தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்“ : பாரதிதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1513", "date_download": "2018-06-22T13:04:04Z", "digest": "sha1:FGD7LH3F5XA6FBJ6T3IUFK65KVKY7YFF", "length": 9711, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Bijago: Uno-Orango மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Bijago: Uno-Orango\nGRN மொழியின் எண்: 1513\nROD கிளைமொழி குறியீடு: 01513\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bijago: Uno-Orango\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A64188).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C01481).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBijago: Uno-Orango க்கான மாற்றுப் பெயர்கள்\nBijago: Uno-Orango எங்கே பேசப்படுகின்றது\nBijago: Uno-Orango க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Bijago: Uno-Orango தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nBijago: Uno-Orango பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-06-22T13:20:42Z", "digest": "sha1:CB4F4XFKXFJ5MCBTRXXQWHGVVZBLFMB2", "length": 11077, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - பிரித்தானியா | Sankathi24", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - பிரித்தானியா\nஇலங்கையில் தனி தமிழீழம் கோரி போராடி வந்த தமிழர்களுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்டப் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.\nஅவர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக இன்று 8வது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் புலம் பெயர் நாடுகளிலும் ஈழ மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇலங்கையில் தமிழீழம் கோரி போராடி வந்த தமிழகர்கள் மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சாவின் ராணுவம் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடத்தி கொத்து குண்டுகளால் கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் ���டத்தப்பட்ட அரஜாகம் மிருகத்தனமான தாக்குதல்களை ஆண்டுகள் பலவானாலும் இன்றும் யாரும் மறந்துவிட முடியாது.\nபெண்கள் என்றும் பாரமால் அவமானப்படுத்தி,அசிங்கப்படுத்தி, களங்கப்படுத்தி கொன்றனர். பிஞ்சு குழந்தைகளை எமது அடுத்த தலை முறைகளை கொன்று குவித்தார்கள் இந்த கொடூர நினைவுகளை ஏந்தி தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nபிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஒழுங்கமைப்பில் பிரித்தானியாவில் நேற்று(18) மதியம் 2 மணிக்கு 10 downing street முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு தினமானது மிகவும் உணர்வுபூர்வமாக தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு அஞ்சலிநிகழ்வுகள் ஆரம்பமாகியது\n,இந்த நிகழ்வில் நினைவுச்சுடரினை முன்னாள் போராளி சத்தீஸ்கர் அவர்கள் ஏற்றி வைக்க ,தமிழீழ தேசிய கொடியினை 2009 வரை முள்ளிவாய்க்காலில் மண்ணில் போராடிய போராளி அருள்மாறன் அவர்கள் ஏற்றிவைக்க பிரித்தானிய கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியல் செயட்பாட்டாளர்களில் ஒருவரான லக்சன் தர்மலிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பமாகி தொடர்ந்து மக்களால் சுடர்வணக்கமும் மலர்வணக்கமும் நடைபெற்றன தொடர்ந்து இறுதிவரை தமிழீழ மண்ணில் இன்னல்களையும் சிங்கள இனவெறியனின் அடக்குமுறைகளையும் நேரில் கண்டு புலம்பெயர்ந்த உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவு கவிதைகளும்,பாடல்களும் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஜெனீவா சென்றடைந்தனர்\nஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரிற்காக ஜெனீவா\nயேர்மனியில் நடைபெறும் உலக அகதிகள் தினம்\nஇன்று உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் \"விட்டன்\" எனும் நகரத்தில்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nபிரான்சில் செல் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீ���த் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும்\nசுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - சுவிஸ் கிளை\nதமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் - சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடிய அமைப்பு\nசுவிஸின் அதியுயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.\nபிரான்சில் பொன். சிவகுமாரன் நினைவு சுமந்த மாணவர் எழுச்சி நாள் \nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில்\nதமிழர் விளையாட்டு விழா லெஸ்டர் 2018\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/maitreyan-ready-to-resign-mp-post-118030500016_1.html", "date_download": "2018-06-22T13:01:46Z", "digest": "sha1:HPAJK4VDT4K7OSFXH26ABOJLW4DSX5NJ", "length": 11111, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயார் - மைத்ரேயன் அதிரடி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 22 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, அதிமுக தலைமை கூறினால் தான் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார்.\nகாவிரி விவகாரம் குறித்து கடந்த 3ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை செய்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, காவிரி விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக எம்பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது குறித்த திட்டம் ஒன்றை கூறினார்.\nமேலும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு, அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்வோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறியதாகவும் அவர் கூறினார்.\nஇந்நிலையி, இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மைத்ரேயன் “அதிமுக தலைமை விரும்பினால் நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்” என அவர் தெரிவித்தார். மேலும், ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா எனவும் அவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\nசிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் ரகசியம்\nஜெ.வின் சமாதியில் காவலர் தற்கொலை - பின்னணி என்ன\nஅம்மா ஸ்கூட்டர்களை விற்க 3 ஆண்டுகள் தடை: தமிழக அரசு அதிரடி ஆணை\nகமல் கட்சியில் இணைந்த டிடிவி தினகரன் தம்பியின் ஆதரவாளர்கள்\nசிறுநீரக கல்லை கரைத்திடும் ஒரு அற்புத மூலிகை நெருஞ்சில்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-26/", "date_download": "2018-06-22T13:24:41Z", "digest": "sha1:MUVCMOURSYINJQDYCDVYZIFUTEBM5QAS", "length": 7195, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் \"நமது அம்மா\" புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்���ப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல்...\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் “நமது அம்மா” புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது\nதிங்கள் , பெப்ரவரி 15,2016,\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் “நமது அம்மா”- தகவல் களஞ்சியம் என்னும் தலைப்பிலான புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது.\nமதுரை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கையில் கல்வி, கலை, அரசியல், சாதனை, தியாகம், பொதுவாழ்க்கை, துணிச்சல் போன்றவற்றை எடுத்துரைக்கும் வினாவிடை தொகுப்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நமது அம்மா – என்னும் தகவல் களஞ்சியப் புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை கழக புறநகர் மாவட்ட செயலாளர் மேயர் திரு. ராஜன் செல்லப்பா வெளியிட்டார். இந்த புத்தக வெளியிட்டு விழாவில், தி.மு.க.வின் ஊழல் மற்றும் கபட நாடகங்களை கவிதை நடையில் எடுத்துரைத்து பேசியது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.\nஇந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜெயலலிதாவின், வாழ்க்கை குறித்த அரிய புகைப்படங்கள் மற்றும் முதலமைச்சரால் நிறைவேற்றப்பட்ட சிறப்புத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-06-22T13:34:09Z", "digest": "sha1:F6MODLLNZTBHYRDJ2GK2W6K6CRJZ4ASY", "length": 7720, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனோன்மணி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி. என். சுந்தரம் பிள்ளை, டி. வி. சாரி\nடி. ஆர். பி. ராவ்\nஜே. எம். ஜி. சாரதா\nமனோன்மணி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தத்துவப் பேராசிரியரும் புலவருமான ராவ்பகதூர் பி. சுந்தரம்பிள்ளையின் கதையில் டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாபநாசம் ராஜகோபாலய்யர், எஸ். வேல்சாமி கவி ஆகியோரின் பாடல்களுக்கு கல்யாணம், கே. வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்திருந்தனர். கே. வி. மகாதேவன் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nசெருக்களத்தூர் சாமா நடித்த திரைப்படங்கள்\nடி. ஆர். மகாலிங்கம் நடித்த திரைப்படங்கள்\nடி. ஆர். ராஜகுமாரி நடித்த திரைப்படங்கள்\nடி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்\nகே. வி. மகாதேவன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2018, 10:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/09/12/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-06-22T13:28:07Z", "digest": "sha1:ZPLSOZFM5YB3VAOZTG7XZ73HIHAEJWNK", "length": 22298, "nlines": 200, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "கர்நாடகா- தமிழ்நாடு கலவரங்கள்… தூண்டி விடுவது யார் ….? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← தாய்மொழியை இழக்கும் வேதனை ….\nகலைஞர் – இப்போதும் போகலாமே… யார் தடுத்தது….\nகர்நாடகா- தமிழ்நாடு கலவரங்கள்… தூண்டி விடுவது யார் ….\nஜூன் முதல் வாரத்திலிருந்தே கர்நாடகாவில் தென்மேற்கு\nபருவ மழை துவங்கிவிட்டது. அப்போது முதல் அங்கு\nகாவிரியின் குறுக்கே உள்ள 4 அண���களிலும் –\nதண்ணீர் சேரச்சேர….. உடனே உடனே திறந்து விட்டு,\nகர்நாடகாவில் காவிரியால் நீர் நிரப்பக்கூடிய ஏரிகள்,\nகுளங்கள், வாய்க்கால்கள் அனைத்தையும் நிரப்பி,\nஅணைகளில் உயரம் கூடாமல் பார்த்துக் கொண்டது\nபங்களூருக்கு குடிதண்ணீர் என்று வேடம் போட்டுக்கொண்டு,\nபத்து மாதங்களும் தண்ணீரை குடிக்கக்கூடிய கரும்பு\nபாசனத்திற்கு நீர் திறந்து விட்டது.\nகாவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, அது அறிவிக்கப்பட்ட\nநாளிலிருந்து, இன்று வரை கர்நாடகா மதித்ததே இல்லை.\nதங்கள் இஷ்டம் போல், தங்கள் வசதி போல், தங்கள்\nதேவைகளை பூர்த்தி செய்து கொண்டு எஞ்சி இருப்பதை\nமட்டுமே தமிழகத்திற்கு திறந்து விட்டுக் கொண்டிருந்தது.\nஇரண்டு மாதங்கள் முழுவதுமாக பொறுத்து பார்த்து விட்டு\nதான் தமிழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. அந்த\nஉச்சநீதி மன்றம் கொடுத்த 10 நாட்களுக்கான இடைக்கால\nஉத்திரவை கூட நிறைவேற்ற மனமில்லாமல்,\nபோராட்டங்களை கர்நாடகா காங்கிரஸ் அரசே தூண்டி\nகர்நாடகாவை சேர்ந்த பாஜக மத்திய அமைச்சர்களும்\nஇதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.\nதேசிய கட்சிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும்\nதகுதியை இந்த இரண்டு கட்சிகளும் என்றோ\nஇழந்து விட்டன… மாநிலத்திற்கு மாநிலம் தங்கள்\nநிறத்தை, வேடத்தை மாற்றிக் கொண்டிருக்கும்\nவேண்டுமென்றே வன்முறையை தூண்டி விட்டு,\nதமிழர்களை அடித்து, அதை வீடியோ எடுத்து,\nமீடியாவில் பரவ வைத்து –\nபிரச்சினையை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள்.\nஇவர்களுக்கு எண்ணை வார்த்து, எரியும் நெருப்பை\nஊதிவிட 93 வயது முன்னாள் முதலமைச்சர் மிகுந்த\nஇத்தனை பிரச்சினைகளுக்கும் மூல காரணம் –\nபல பத்தாண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட விசாரணைகளுக்கு பின்னர் –\nகாவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி –\nஅதனை நிறைவேற்றக்கூடிய அதிகாரங்களுடன் கூடிய\nகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு\nகர்நாடகாவில் மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி\nகாங்கிரசும், பாஜகவும் ஆட்சியை பிடிக்கின்றபடியால்,\nமத்தியில் ஆட்சியில் இருந்த / இருக்கும்\nஇந்த இரண்டு கட்சிகளுமே மேலாண்மை வாரியத்தை\nஅமைத்து கர்நாடகாவில் உள்ள தங்களது ஓட்டு வங்கியை\nகர்நாடகாவில் துவங்கிய வன்முறை –\nஇதுவரை அமைதியாக இருந்து வந்த தமிழகத்தையும்\nவன்முறைக்கு தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது….\n��ர்நாடகாவுடன் ஒப்பிடும்போது, தமிழர்கள் –\nஅப்பாவி பொது மக்கள் – அவர்கள் எந்த மாநிலத்தை\nசேர்ந்தவர்கள் ஆனாலும் சரி – துன்புறுவதற்கு இந்த\nஇப்போது தமிழ்நாட்டில் துவங்கியுள்ள போராட்டங்கள்\nகாரணமாக – இங்குள்ள கர்நாடகா மாநில மக்கள்\nபார்த்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின்\nஎரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பதோ –\nமேலும் கொழுந்து விட்டு எரிய காரணமாக இருப்பதோ –\nஇரண்டுமே இன்றைய தினத்தில் மத்திய பாஜக அரசின்\nஉடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து,\nகாவிரி நதியில் அமைந்துள்ள அணைகளின்\nகட்டுப்பாட்டை அதனிடம் ஒப்படைப்பதே சரியான –\nதேச நலனை விட தங்கள் கட்சியின் நலன் தான் பெரிது –\n– என்று காங்கிரஸ் அரசு இத்தனைக் காலங்களாக செய்த\nஅதே தவறை, அதே துரோகத்தைத்தான் பாஜக அரசும்\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← தாய்மொழியை இழக்கும் வேதனை ….\nகலைஞர் – இப்போதும் போகலாமே… யார் தடுத்தது….\n8 Responses to கர்நாடகா- தமிழ்நாடு கலவரங்கள்… தூண்டி விடுவது யார் ….\n12:26 பிப இல் செப்ரெம்பர் 12, 2016\nபரிவோடு நடந்தால் எளிதாகும் தீர்வு\n2:37 பிப இல் செப்ரெம்பர் 12, 2016\n//பிரச்சினை என்று வந்துவிட்டால் கன்னடன் கன்னடனாக மட்டுமே இருக்கிறான். ஆனால் எப்பொழுதுமே தமிழன் தேவனாகவும், வன்னியனாகவும், தலித்தாகவும், முதலியாராகவும், திமுக்காரனாகவும், அதிமுகக்காரனாகவும், பாமகக்காரனாகவும் பிரிந்துதான் நிற்கிறான்.//\nகிரி அனகை. சென்னை. சொல்கிறார்:\n6:57 முப இல் செப்ரெம்பர் 13, 2016\n4:43 பிப இல் செப்ரெம்பர் 12, 2016\n“கர்நாடக அரசு பரிவோடு நடந்தால் எளிதாகும் தீர்வு\n5:17 பிப இல் செப்ரெம்பர் 12, 2016\n“உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து,\nகாவிரி நதியில் அமைந்துள்ள அணைகளின்\nகட்டுப்பாட்டை அதனிடம் ஒப்படைப்பதே சரியான –\n1:56 முப இல் செப்ரெம்பர் 13, 2016\nதமிழர்கள் பொறுமை காப்பதே நல்லது.அதுநமக்கான நன்மைக்கு வழிவகுக்கும். நீதிமன்றம் நமது பொறுமைக்கான பலனைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. நமது தமிழகத்தில் இன்னும் பல நீர்த்தேக்கங்களை உருவாக்கி இங்கே கிடைக்கும் மழைநீரை சிக்கனமாக உபயோகித்தால் நல்ல விவசாயம் செய்யலாம்.\nகிரி அனகை. சென்னை. சொல்கிறார்:\n6:56 முப இல் செப்ரெம்பர் 13, 2016\nஇதை செய்து விட்டால் கர்நாடாக���வின் ஓட்டுவங்கி என்ன ஆவது…\nஎரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பதோ –\nமேலும் கொழுந்து விட்டு எரிய காரணமாக இருப்பதோ –\nஇரண்டுமே இன்றைய தினத்தில் மத்திய பாஜக அரசின்\nஉடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து,\nகாவிரி நதியில் அமைந்துள்ள அணைகளின்\nகட்டுப்பாட்டை அதனிடம் ஒப்படைப்பதே சரியான –\n1:24 பிப இல் செப்ரெம்பர் 15, 2016\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nBBC செய்தி வழியாக கப்பலேற்றப்படும் இந்திய பெண்களின் மானம்/அவல நிலை...\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\n… on அழகும், ரசனையும் …\nநெல்லை பழனி on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nvimarisanam - kaviri… on வாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-song-line-neethane-neethane/", "date_download": "2018-06-22T12:50:45Z", "digest": "sha1:FVKHZP5NI7E6TFMUYIVS6W2NVHULTGGT", "length": 7774, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல் படத்தின் பாடல் வரிகள்-நீதானே..நீதானே&அரசன் பாடல்(வீடியோ). - Cinemapettai", "raw_content": "\nHome News மெர்சல் படத்தின் பாடல் வரிகள்-நீதானே..நீதானே&அரசன் பாடல்(வீடியோ).\nமெர்சல் படத்தின் பாடல் வரிகள்-நீதானே..நீதானே&அரசன் பாடல்(வீடியோ).\nதமிழ் சினிமாவில் அடுத்த பெரும் எதிர்ப்பார்ப்பு ‘மெர்சல்’ படத்தின் மீது தான். அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு எனப் பலர் நடித்துள்ள இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.\nஇப்படத்தைப் பற்றி தினசரி புதிதுபுதிதாக அப்டேட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், ‘மெர்சல்’ படத்தின் லிரிக்கல் வீடியோ சற்றுமுன்பு வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘மெர்சல்’ பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.\nஇப்படத்தின் நீதானே நீதானே… பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியிருக்கிறார்கள். விஜய், சமந்தா இருவரும் டூயட் பாடும் இந்தப் பாடல் ரொமான்டிக் பாடலை விரும்பும் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்.\n‘மெர்சல்’ படத்தின் மெர்சல் அரசன் பாடல் வழக்கமான விஜய் படங்களில் வருவதுபோலவே ஒரு கொண்டாட்ட வரிசைப் பாடல். இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ், நரேஷ் ஐயர் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியானதும், ட்விட்டரில் மீண்டும் #Mersal ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.\nPrevious articleகிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு கேட்ச் யாரும் புடிச்சிருக்க மாட்டாங்க\nNext articleவிஜய்யின் மேஜிக்கைப் பார்த்து மெர்சலான ஒரிஜினல் மேஜிக் கலைஞர்.\nபீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புராஜ் வைத்த கோரிக்கை…\nசர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்\nகோலிவுட் ஸ்டார்கள் நடிப்பில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட படங்கள்\nஎனக்கு கல்யாண உறவில் நம்பிக்கை இல்லை: லட்சுமி மேனன் ஷாக்\nவிஜய் பிறந்தநாளில் சத்தமில்லாமல் சூர்யா செய்த சாதனை…\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nசர்கார் பர்ஸ்ட் லுக். சாந்தனுவின் ஏடாகூட டீவீட்டுக்கு, அசத்தலான பதில் கொடுத்த மனைவி கிகி விஜய் \nதளபதி பிறந்தநாளுக்கு தாறுமாறாக வாழ்த்து கூறிய பிரபலங்கள்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\n லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.\n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nதயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு\nஇணையதளத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் இரண்டாவது லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhamulagam.blogspot.com/2014/10/blog-post_84.html", "date_download": "2018-06-22T12:49:16Z", "digest": "sha1:ZIBAEPD5C2VXVSDZG7KQS7GITPYDGLGJ", "length": 8939, "nlines": 98, "source_domain": "ezhamulagam.blogspot.com", "title": "ஏழாம் உலகம்: பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய", "raw_content": "\nபிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய\nசுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.\nஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த\nசுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.\nஅதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.\nஅறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.\nஇப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது ��ழங்கப்பட்டது.\nசுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.\nஇப்படி பலதுறைகளில் சாதனை படைத்த எழுத்தாளார் சுஜாதா உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரின் எழுத்துக்கள் இன்றும் உலக தமிழர்கள் அனைவரின் இதயத்திலும் நீங்கா இடம்பெற்றுள்ளது.\nசுஜாதா பல நூற்றுகணக்கான நாவல்களும் சிறுகதைகளும் நாடங்களும் இயற்றி இருக்கிறார். அதில் சில புத்தகங்களை மட்டுமே என்னால் இணையத்தில் தேடி எடுக்க முடிந்தது அதை தான் உங்களோடு பகிர்து கொள்கிறேன். உங்களுக்கு வேறு ஏதேனும் புத்தகங்களின் லிங்க் தெரிந்தால் கீழே கமென்ட் பகுதியில் தெரிவித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nநன்றி : தமிழ் விக்கிபீடியா\nஎனது பெயர் யாசிர் நிஸாருத்தீன்.நான் கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் கல்விபயில்கிறேன்.\nபிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இல...\nநிறுவனங்களுக்குத் தலைவலியாகும் Whatsapp & Viber\nவேற்றுகிரகவாசிகளை எப்போது நாம் சந்திப்போம்\n2015 ல் விண்டோஸ் 10 அறிமுகம்\nசம்சுங் மொபைலில் முக்கியமான குறியீட்டு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1712", "date_download": "2018-06-22T12:52:36Z", "digest": "sha1:PPG7OHVWKU4XWYUDCO6GH5WHJ3B4A4Q6", "length": 9842, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Balanta: Mane மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Balanta: Mane\nGRN மொழியின் எண்: 1712\nROD கிளைமொழி குறியீடு: 01712\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Balanta: Mane\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கம��ம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C01590).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Balanta: Quentohe)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A01591).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBalanta: Mane க்கான மாற்றுப் பெயர்கள்\nBalanta: Mane எங்கே பேசப்படுகின்றது\nBalanta: Mane க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Balanta: Mane தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Balanta: Mane\nBalanta: Mane பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்���ள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2603", "date_download": "2018-06-22T12:54:35Z", "digest": "sha1:VH2CVGXAOZ5CYAM4L42EHGD3WEIV45IE", "length": 10367, "nlines": 71, "source_domain": "globalrecordings.net", "title": "Oroko: Balue மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Oroko: Balue\nGRN மொழியின் எண்: 2603\nROD கிளைமொழி குறியீடு: 02603\nISO மொழியின் பெயர்: Oroko [bdu]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Oroko: Balue\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64014).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Oroko)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடு���்கிறது. (C21881).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C15680).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nOroko: Balue க்கான மாற்றுப் பெயர்கள்\nOroko: Balue எங்கே பேசப்படுகின்றது\nOroko: Balue க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 8 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Oroko: Balue தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nOroko: Balue பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களு���்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-16/", "date_download": "2018-06-22T12:59:01Z", "digest": "sha1:ADLQIYF7ZOH534JCYI4YY75643AQX7ZA", "length": 16275, "nlines": 444, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning – Athigaram 16", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nதன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.\nதன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.\nபொறுத்த லிறப்பினை யென்றும் அதனை\nவரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.\nதீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.\nஇன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்\nவறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.\nவறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.\nநிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை\nநிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.\nசான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.\nஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்\nதீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.\nதனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.\nஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்\nதீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.\nதமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.\nதிறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்\nதகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.\nகொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.\nமிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்\nசெருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.\nமனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.\nதுறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்\nவரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.\nநெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.\nஉண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்\nஉணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.\nபிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thenisurya.blogspot.com/2011/06/2.html", "date_download": "2018-06-22T13:30:55Z", "digest": "sha1:ACGW2U73YNXIGTKG5EBVVU3MIDKNCTFE", "length": 7768, "nlines": 128, "source_domain": "thenisurya.blogspot.com", "title": "கவிதை உலகம்: கைம்பெண்ணின் காதல் க(வி)தை-2", "raw_content": "\nஇனி வரும் எல்லா நாளும்..\nகல்லூரி வரை என் வாழ்வோடு\nஇனி இது தான் வாழ்வென\nஎன் வாழ்வும் பொலிவிழந்து போனதே..\nஎன் நிலை கண்டு துவண்டு போனாய்..\nவடிகின்ற கண்ணீரை துடைத்த உன்\nஎனக்கிட்டு இட்டு வேசியின் நிலையில்\nஏற்பட்ட சிதறல்களாய் என் வாழ்வு..\nவிதவை எனும் பெண்ணின் நிலை..\nசில நேரம் விக்கித்து அழுகிறேன்.\nலேபிள்கள்: காதல் தொடர் கவிதைகள்\nதெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.\n'ஏக்கம் தந்த இந்திய சமுதாயத்திற்கும்\nஎன்னை வளர்க்க போகும் உங்களுக்கும்.\n( குறிப்பு : இங்கு வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் google மற்றும் tagged இல் இருந்து பகிரபட்டவை..அவர்களுக்கும் எனது நன்றிகள்..)\nகாதல் தொடர் கவிதைகள் (6)\nதேனி / சிங்கப்பூர் (தற்போது), தேனி மாவட்டம் / தமிழ்நாடு, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/12/blog-post_373.html", "date_download": "2018-06-22T13:24:13Z", "digest": "sha1:QFWCU4GTUGC6L7HZ4ORVQ6I7I3PP7Q6N", "length": 28294, "nlines": 144, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்.! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome பயனுள்ள தகவல்கள் தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்.\nதமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்.\nமுத்து நெய்னார் Wednesday, December 28, 2016 பயனுள்ள தகவல்கள் Edit\nஇங்கே வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம்.சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன\nபெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:\nதமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.\nபிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.\nபிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.\nசமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.\nபிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.\nதத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத் தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.\nமண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.\nபொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.\nதமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் & அஞ்சல் கட்டணம் ரூ.65.\nஅலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.\nஅஞ்சல் மூலம் செலுத்த :\nஉதவி இயக்குநர் (வெளியீடுகள்),எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,சென்னை-600 002என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.\nவிண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை :\nபெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.\nபழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.\nபிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும்.\nஅதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.\nபெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.\nஅதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.\nவிண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.பணம��� செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.\nஇத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nஅரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.\nதவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.\nதபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.\nஇது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.\nசுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.\nவிண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும்.\nவிண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும்.\nபாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.\nகையொப்பத்தின்கீழ் உறவின் முறையை Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.\nஉதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் http://www.stationeryprinting.tn.gov.in/\nservicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.\nவிண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.\nதத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:\nசுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.\nசுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183034/news/183034.html", "date_download": "2018-06-22T13:05:22Z", "digest": "sha1:VXSKNFM74Z53YRJ27PEWPZ634PB2OSXJ", "length": 4085, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "காலா படம் பார்த்த விஜயகாந்த் என்ன சொன்னார் தெரியுமா ? அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள் !(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகாலா படம் பார்த்த விஜயகாந்த் என்ன சொன்னார் தெரியுமா அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள் \nகாலா படம் பார்த்த விஜயகாந்த் என்ன சொன்னார் தெரியுமா \nPosted in: செய்திகள், வீடியோ\nஸ்ருதிஹாசன் நிஜ வாழ்க்கை சர்ச்சைகள்\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nமுச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nராய் லட்சுமி படுக்கையறை வீடியோ வெளியானது தெரியுமா\nஉறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்\nபுலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி \nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nகொடூரமான “முலை வரி” சட்டம்பற்றி தெரியுமா\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை\nமாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183111/news/183111.html", "date_download": "2018-06-22T13:01:55Z", "digest": "sha1:BJ37T5U5EZWKGTZJUHMAYPDRD5RFDCMZ", "length": 10291, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "வட கொரியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nவட கொரியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா\nமுழுமையாக அணு ஆயுதங்களை கைவிடாமல், வட கொரியா மீதான தடைகள் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.\nதென் கொரியாவில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய அவர், அணு திட்டங்களை கைவிட வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளதை குறிப்பிட்டார்.\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான அவசரத்தை புரிந்து கொள்வார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.\n2020 ஆம் ஆண்டிற்குள் வட கொரியா மிக பெரிய அளவில் இராணுவ நடவடிக்கைகளையும் ஆயுதங்களையும் குறைத்துக் கொள்ளும் என்று அமெரிக்கா நம்புவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜூன் 12 ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோரின் சந்திப்பை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.\nகொரிய தீபகற்கத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட கொரியா ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், எப்போது மற்றும் எவ்வாறு அணு ஆயுதங்கள் கைவிடப்படும் என்ற எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.\nஇந்நிலையில், தென் கொரியாவில், சிங்கப்பூர் உச்சி மாநாட்டின் விளைவுகள் குறித்து விவாதித்த மைக் பாம்பேயோ, “வட கொரியாவுடன் இன்னும் அதிக பணிகள் செய்ய இருப்பதாக” கூறினார்.\n“அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் அணு ஆயுதங்களை கைவிடும் இலக்கை அடைந்து விடலாம்” என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும், அணு ஆயுத திட்டங்களை தகர்ப்பதை, உறுதிபடுத்த வேண்டிய அவசியத்தை வட கொரியா புரிந்து கொண்டுள்ளது என்று நம்புவதாகவும் மைக் கூறினார்.\nஉறுதிப்படுத்தப்படும் விவகாரங்கள் குறித்து ஆவணங்களில் ஏன் ஏதும் குறிப்பிடப்பவில்லை என்று ஊடகவியலாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மைக் பாம்பேயோ, அக்கேள்விகள் “அபத்தமாகவும்”, “அவமதிக்கும் வகையிலும்” இருப்பதாக கூறினார்.\nமுன்னதாக, இனி வட கொரியா அணுசக்தி அச்சுறுத்தல் தரும் நாடாக இருக்காது என்று அறிவித்த டிரம்ப், “அனைவரும் இனி பாதுகாப்பாக உணரலாம்” என்றார்.\nசிங்கப்பூர் உச்சி மாநாட்டின் முக்கிய பிரகடனங்கள்\n1. அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.\n2. கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.\n3. ஏப்ரல் 27, 2018 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.\n4. அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஸ்ருதிஹாசன் நிஜ வாழ்க்கை சர்ச்சைகள்\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nமுச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nராய் லட்சுமி படுக்கையறை வீடியோ வெளியானது தெரியுமா\nஉறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்\nபுலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி \nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nகொடூரமான “முலை வரி” சட்டம்பற்றி தெரியுமா\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை\nமாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-samantha-01-04-1841526.htm", "date_download": "2018-06-22T13:08:48Z", "digest": "sha1:TBXDKQM4EDW7XQCKJZLLLIWG7H3ZSJSN", "length": 7584, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.! - Vishalsamanthanayantharakajal Aggarwal - சமந்தா- காஜல் அகர்வால்- நயன்தாரா- தமன்னா | Tamilstar.com |", "raw_content": "\nஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.\nதமிழ் சினிமாவில் கடந்த 1 மாதமாக தயாரிப்பாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் புதிய படங்கள், படப்பிடிப்புகள் என ஏதும் நடைபெறமால் இருந்து வருகின்றன. இதனால் தற்போது நடிகைகள் மற்ற மொழி படங்களை குறி வைக்க தொடங்கியுள்ளனர்.\nகுறிப்பாக சமந்தா, காஜல் அகர்வால், நயன்தாரா, தமன்னா என பலரும் தெலுங்கு படங்களில் குறி வைக்க தொடங்கியுள்ளனர்.\nதமிழ் சினிமாவில் தற்போது வரை ஸ்ட்ரைக் தொடர்ந்து வருவதாலும் அரசாங்கம் தலையிட்டு தீர்வு காணும் வரை தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும் என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\n▪ அட திருடா திருடா பட நடிகையா இது- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே\n▪ பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா\n▪ இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா\n▪ காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு\n▪ சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்\n▪ விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.\n▪ மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.\n▪ விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்\n▪ விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் ���ெகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-06-22T13:25:05Z", "digest": "sha1:W45C4KECJEDEWZN7LXUWSSG2OZNQC7QU", "length": 10003, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம்: தயாநிதிமாறன், கலாநிதிமாறன் நேரில் ஆஜராக டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ஏர்செல் – மேக்சிஸ் விவகாரம்...\nஏர்செல் – மேக்சிஸ் விவகாரம்: தயாநிதிமாறன், கலாநிதிமாறன் நேரில் ஆஜராக டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nஏர்செல் – மேக்சிஸ் விவகாரத்தில், சன் டி.வி.க்கு 743 கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் தொடர்பான வழக்கில், குற்றச்சாட்டுகளில் அடிப்படை ஆதாரம் உள்ளதால், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், அவரது மனைவி காவேரி ஆகியோர் நேரில் ஆஜராக டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன் தயாநிதிமாறன் முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில், தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, அந்நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கைமாறாக தயாநிதிமாறனின் சகோதரர் கலாநிதிமாறனுக்கு சொந்தமான சன் டி.வி. நிறுவனத்திற்கு 742 கோடியே 58 லட்சம் ரூபாயை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் லஞ்சமாகக் கொடுத்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\n742 கோடியே 58 லட்சம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றது தொடர்பாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை இயக்குநரகத்தின் தலைமையகப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தியதில், சன் டேரக் டி.வி பிரைவேட் லிமிடெட் மற்றும் சவுத் ஏசியா எப்.எம். லிமிடெட் நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கலாநிதிமாறன் அவரது மனைவி காவேரி கலாநிதி, தயாநிதிமாறன் ஆகியோருக்கு சொந்தமான சன் டி.வி குழும சொத்துக்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகம் கடந்த ஏப்ரல் மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.\nஇதனைத்தொடர்ந்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகையில், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், கலாநிதியின் மனைவி காவேரி உள்பட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுகளில் அடிப்படை ஆதாரம் இருப்பதால் தயாநிதிமாறன், கலாநிதிமாறன், அவரது மனைவி காவேரி ஆகியோர், வரும் ஜூலை மாதம் 16-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-06-22T12:49:41Z", "digest": "sha1:LHTUUY7RDUV6D5RV7PVXWEGVFNUFNPOU", "length": 61397, "nlines": 477, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கிளியை வளர்த்து பூனைக்கிட்டே....", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசனி, மார்ச் 03, 2018\nவணக்கம் நட்பூக்களே... பொதுவாக நமது தமிழ் மக்கள் எந்த சமூகத்தினராக இருந்தாலும் சரி தனது மகளை சொந்தத்தில் கட்டிக்கொடுக்க விருப்பமில்லை என்று வைத்துக்கொள்வோம் அன்னியத்தில் தரகர் மூலமாக மாப்பிள்ளை பார்க்க சொல்கின்றார்கள் மாப்பிள்ளை நிச்சயமாக அனாதையாக இருக்ககூடாது என்று நினைப்பதோடு இல்லாமல் பெரிய தலைக்கட்டாக அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இவர்களோடு பிறந்த பெருங்கொண்ட சொந்த பந்தம் உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள் காரணம் இவனை நாளை ஒருவன் அடிக்க வந்தால் கேட்பதற்கு ஒரு கூட்டமே பின்புலத்தில் இருக்கவேண்டும் என்றும் ஆசைப்படுகின்றார்கள் சம்பந்தம் பேசத்தொடங்கவும் தனது சொந்த பந்தங்களிடம் ஆச்சாக்கும், பூச்சாக்கும் என்று புதிய சம்பந்திகள் அளந்து விட்டதை கேட்டுக்கொண்டு அதை மூன்றாக திறித்து அளக்கின்றார்கள் சம்பந்திகள் (பெண்பால்) அண்ணி அண்ணி என்று நொடிக்கொரு முறை மாய்கின்றார்கள் பெண் மாப்பிள்ளை உள்பட அனைவருக்கும் பிடித்துப்போய் திருமணமும் நல்லவிதமாக கோலாகலமாக நடந்து முடிகின்றது ஒருமாதம் வரை மாப்பிள்ளைக்கு நல்ல விருந்தும், பெண்ணை மாமியாரும் தாங்குகின்றார்கள் என்னோட புது மருமகள் அறுபது பவுன் போட்டு வந்துருக்காளாக்கும் என்று தெருமுனைக்கு கேட்கும் அளவுக்கு சொல்லி வைக்கின்றாள் இது திருட்டுப்பயலுக காதுகளுக்கு போனால் நாளைக்கு நமக்குத்தானே ஆப்பு என்பதை அறியாத அறியாமடந்தை மாமியார் மூன்று மாதம் கடந்து விடுகின்றது.\nஅதன் பிறகு 90 % குடும்பங்களில் புகைச்சல் கண்டிப்பாக வந்து விடுகின்றது சோற்றுக்கு உப்பு போட மறந்து விட்டதைக்கூட பெரிதாக்கி மாமியார் மருமகளை குறை சொல்ல ஆரம்பிக்கின்றாள், மருமகள் மாமியாரைப்பற்றி தனது அம்மாவிடம் உங்கள் மருமகன் சம்பாத்தியத்துலதான் எல்லோரும் சாப்புடுறாங்க இப்படியே இருந்தால் நான் எப்ப சொந்தவீடு வாங்குறது நாத்துனாவுக்கு ட்ரெஸெல்லாம் துவைக்க சொல்றாங்க என்று என்றோ வாஸிங் மெஷினில் துவைத்து கிடந்ததை எடுத்து கா��ப்போட்டதை நினைவு படுத்தி சொல்ல ஆரம்பிக்கின்றாள் இந்தப் பேச்சு வழக்கு ஒருநாள் முற்றி சண்டையும் வந்து விடுகின்றது மகன் அம்மாவையும் கண்டிக்க முடியாமல், மனைவியையும் அடக்கிப் பேச முடியாமல் முடியும்........ ஆனால் முடியாது...... தட்டிக் கேட்க முடியாத மருமகனை உங்க சம்பாத்தியத்தில சாப்பிடுற அவங்க உங்க மனைவியையே மதிக்கலைன்னா எப்படி நாத்துனாவுக்கு ட்ரெஸெல்லாம் துவைக்க சொல்றாங்க என்று என்றோ வாஸிங் மெஷினில் துவைத்து கிடந்ததை எடுத்து காயப்போட்டதை நினைவு படுத்தி சொல்ல ஆரம்பிக்கின்றாள் இந்தப் பேச்சு வழக்கு ஒருநாள் முற்றி சண்டையும் வந்து விடுகின்றது மகன் அம்மாவையும் கண்டிக்க முடியாமல், மனைவியையும் அடக்கிப் பேச முடியாமல் முடியும்........ ஆனால் முடியாது...... தட்டிக் கேட்க முடியாத மருமகனை உங்க சம்பாத்தியத்தில சாப்பிடுற அவங்க உங்க மனைவியையே மதிக்கலைன்னா எப்படி என்று அறிவுப்பூர்வமான கேள்வி கேட்பதோடு உசுப்பேற்ற பேச்சோடு பேச்சாக கிளியை வளர்த்து பூனைக்கிட்டே கொடுத்துட்டோம் என்று சுமார் 3470 ஆண்டுகளுக்கு முன்பு குசும்பராய ஸ்வாமிகள் சொல்லி விட்டுச்சென்ற அந்த வார்த்தையை எடுத்து விடுகின்றாள் பெண்ணின் அம்மா. பிறகு இருபுறமும் வார்த்தைகள் தடித்து விழுகின்றன மகளைக் கூட்டிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்து விடுகின்றாள் தாய்க்காரி மகளும் செல்போனில் ரிமோட் வார்த்தைள் மூலம் தொல்லை கொடுத்து கணவனை தனது வீட்டுக்கு வரவழைத்து விடுகின்றாள் பிறகு மருமகனிடம் தனிக்குடித்தனம் போங்கள் அப்பொழுதுதான் உங்கள் அம்மாவுக்கு புத்தி வரும் என்று மிகப்பெரிதாக கண்டு பிடித்து சொல்கின்றார்கள் தன் மகளை அந்த வீட்டில் பெண் கொடுக்கும் பொழுதே தெரிந்துதானே கொடுத்தார்கள். அதேநேரம் தன் மருமகள் தனது வீட்டில் கொத்தடிமை மாதிரி நடத்தப்படுகின்றாள் என்பது வேறு விடயம் இதைப்பற்றி பதிவைப் படிப்பவர்கள் கேட்க கூடாது ஆக இப்படியும் அப்படியுமாக அந்த அப்பாவி மதில்மேல் பூனையாக வாழ்கின்றான் இது பல இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது அம்மாவை பேசினால் பொண்டாட்டிதாசன் என்ற பெயர் கிடைக்கும் காளிதாசன், கண்ணதாசன் என்ற பெயர் எடுத்தாலும் பெருமைப்படலாம் மனைவியை பேசினால் இந்தக்கால பெண்கள் எதற்கெடுத்தாலும் விவாகரத்து கேட்கின்ற���ர்கள் கொடுக்கலாம் இன்றைய சூழலில் இன்னொருத்தி கிடைப்பது சாதாரண காரியம் அல்ல என்று அறிவுப்பூர்வமான கேள்வி கேட்பதோடு உசுப்பேற்ற பேச்சோடு பேச்சாக கிளியை வளர்த்து பூனைக்கிட்டே கொடுத்துட்டோம் என்று சுமார் 3470 ஆண்டுகளுக்கு முன்பு குசும்பராய ஸ்வாமிகள் சொல்லி விட்டுச்சென்ற அந்த வார்த்தையை எடுத்து விடுகின்றாள் பெண்ணின் அம்மா. பிறகு இருபுறமும் வார்த்தைகள் தடித்து விழுகின்றன மகளைக் கூட்டிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்து விடுகின்றாள் தாய்க்காரி மகளும் செல்போனில் ரிமோட் வார்த்தைள் மூலம் தொல்லை கொடுத்து கணவனை தனது வீட்டுக்கு வரவழைத்து விடுகின்றாள் பிறகு மருமகனிடம் தனிக்குடித்தனம் போங்கள் அப்பொழுதுதான் உங்கள் அம்மாவுக்கு புத்தி வரும் என்று மிகப்பெரிதாக கண்டு பிடித்து சொல்கின்றார்கள் தன் மகளை அந்த வீட்டில் பெண் கொடுக்கும் பொழுதே தெரிந்துதானே கொடுத்தார்கள். அதேநேரம் தன் மருமகள் தனது வீட்டில் கொத்தடிமை மாதிரி நடத்தப்படுகின்றாள் என்பது வேறு விடயம் இதைப்பற்றி பதிவைப் படிப்பவர்கள் கேட்க கூடாது ஆக இப்படியும் அப்படியுமாக அந்த அப்பாவி மதில்மேல் பூனையாக வாழ்கின்றான் இது பல இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது அம்மாவை பேசினால் பொண்டாட்டிதாசன் என்ற பெயர் கிடைக்கும் காளிதாசன், கண்ணதாசன் என்ற பெயர் எடுத்தாலும் பெருமைப்படலாம் மனைவியை பேசினால் இந்தக்கால பெண்கள் எதற்கெடுத்தாலும் விவாகரத்து கேட்கின்றார்கள் கொடுக்கலாம் இன்றைய சூழலில் இன்னொருத்தி கிடைப்பது சாதாரண காரியம் அல்ல செல்லம்மா புருஷனும் புதுமைப் பெண்களடி பூமிக்கு கண்களடி அப்படின்னு சொல்லிட்டு அவரு போய்ச் சேர்ந்திட்டாரு பாவம் இவனும் என்ன செய்வான் செல்லம்மா புருஷனும் புதுமைப் பெண்களடி பூமிக்கு கண்களடி அப்படின்னு சொல்லிட்டு அவரு போய்ச் சேர்ந்திட்டாரு பாவம் இவனும் என்ன செய்வான் அம்மாவும் வேணும், மனைவியும் வேணும் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.\nஅதாவது குடும்பத்தில் பிறந்தவனுக்கு கட்டிக் கொடுப்பதால்தானே இவ்வளவு பிரச்சனைகள் வருகின்றது அனாதையாக எத்தனை பேர்கள் சமூகத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதைப்போல கௌரவமாக உழைத்து வாழ்கின்றார்கள் அனாதையாக எத்தனை பேர்கள் சமூகத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதைப்போல கௌரவமாக உழைத்து வாழ்கின்றார்கள் அவர்களைப் போன்றவர்களுக்கு கட்டிக்கொடுத்தால் பிரச்சனைகள் வராது அல்லவா அவர்களைப் போன்றவர்களுக்கு கட்டிக்கொடுத்தால் பிரச்சனைகள் வராது அல்லவா இதிலும் உங்களுக்கு வேறு முக்கியமான பிரச்சனை இருக்குமே... அவன் எந்த மதமோ இதிலும் உங்களுக்கு வேறு முக்கியமான பிரச்சனை இருக்குமே... அவன் எந்த மதமோ \n உங்களுக்கும் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.\nகுசும்பராய ஸ்வாமிகள் மாப்பிள்ளையை பூனை என்று 3470 ஆண்டுகளுக்கு முன்பு சரியாத்தான் சொல்லி இருக்காரு....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n இல்லை பூஸார் ஓடி வந்துவிட்டாரா\nவருக பூஜார் நடுநிசியில் வருவார்.\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதெப்படி இன்று பகலில் கில்லர்ஜி போஸ்ட் போடலாம்:) நோஓஓஓஓஓஓஒ நான் சுப்பையா அங்கிள் கோர்ட்டுக்குப் போகப்போறேன்:)... அதெப்பூடி கீதா 1ஸ்ட்டா வந்தாஆஆஆஆஆ இது ஞாயமே இல்ல ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்:))... ஹலோ கீதா அதெப்பூடி அதிராவின் போஸ்ட்டை மட்டும் கரெக்ட்டா மிஸ் பண்ணிடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))\nநான் வெளியூரில் இருந்தால் பதிவு பகலில் வெளியாகும்.\nஉள்ளூரில் வீட்டில் இருந்தால் நள்ளிரவில் வெளியாகும்.\nஹா ஹா ஹா இபூடி ஒரு விதிமுறை இருக்கோ.. இனி வெளியூர் போகும்போது எதுக்கும் ஜொள்ளிட்டுப் போங்கோ கீசாக்காவைப்போல:)..\nகுசும்பராய சுவாமிகள் மாப்பிள்ளையை பூனை என்று 3470 ஆண்டுகளுக்கு முன்பு சரியாகச் சொன்னதாக சிவதாமஸ் அலி சொன்னதை ....ஏன் அப்படிச் சொன்னார் என்ன பொருத்தம் பூனைக்கும் மாப்பிள்ளைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்டு கு ரா சா இப்போ இல்லை என்பதால் சி தா அ மேல் ஒரு வழக்கு தொடுத்து அதை தேம்ஸ் பூசார் பதில் விளக்கம் சொல்லுமாறு கேட்டுருக்கேன்....இனம் இனத்திற்குத்தானே தெரியும் ஹா ஹா ஹா ஹா...பூஸாரே வாங்க வாங்க..\nகு. ரா. சா. அது யாரு...\nவந்திட்டேன் கீதா.. இப்போ ஆருக்கு வைக்கோணும் சொல்லுங்கோ..\n இப்போத் தான் வாட்ஸப்பில் பார்த்தேன். அதுக்குள்ளே தி/கீதா வந்தாச்சா\nகில்லர்ஜி முன்னாடி எல்லாம் பெண்ணுக்குப் பையன் பார்க்கும் போது குடும்பம் பெரிசானு பார்த்துதான் கொடுத்தாங்க...என் தலைமுறை வரை...ஆனா என் தலைமுறையிலேயே எனக்குத் தெரிஞ்சே தொடங்கிட்டாங்க...ஒரே ஒரு நாத்தானார் இருந்தா ஓகே...ஆனா கூடுதலா இருந்தா கொடுக்க யோசிச்சாங்க...அப்ப அரசு சொன்ன குடும்பமா இருந்தாத்தான் அதாவாது ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு ஆண் என்று இருவர் போதும் என்ற அரசின் விளம்பரத்துக்கு ஈடாக இருந்த குடும்பத்தில்தான் பெண் கொடுப்பதாக....\nஇப்ப அதுவும் மாறிடிச்சு....ஒரே ஒரு பையனா இருக்கணும்...அதுவும் மாமியார் இல்லைனா ஓகே மாமியார் மாமனார் இல்லைனா டபுள் ஓகே மாமியார் மாமனார் இல்லைனா டபுள் ஓகே இப்படித்தான் பெண் வீட்டார்களின் லேட்டஸ்ட் கண்டிஷனாக...பையன் அம்பேரிக்கா செல்வானா இப்படித்தான் பெண் வீட்டார்களின் லேட்டஸ்ட் கண்டிஷனாக...பையன் அம்பேரிக்கா செல்வானா வீடு இருக்கா...கார் இருக்கா...மாமனார் மாமியார் இருந்தா கூட இருப்பாங்களா இல்லை தனியாவா என்றெல்லாம் எனது நெருங்கிய உறவினர் பைய்னுக்குக் கேட்கப்பட்டு...ஒரு சில அவர்களுக்குத் திருப்தியாக இல்லாததால் திருமணம் ஆகாமல் இப்ப பெரியவனுக்கே 38 ஆகிடுச்சு வீடு இருக்கா...கார் இருக்கா...மாமனார் மாமியார் இருந்தா கூட இருப்பாங்களா இல்லை தனியாவா என்றெல்லாம் எனது நெருங்கிய உறவினர் பைய்னுக்குக் கேட்கப்பட்டு...ஒரு சில அவர்களுக்குத் திருப்தியாக இல்லாததால் திருமணம் ஆகாமல் இப்ப பெரியவனுக்கே 38 ஆகிடுச்சு சிறியவன் 36...இன்னும் திருமணம் ஆகவில்லை...அந்த மாமா மாமிக்கும் வயது 75 கடந்தாச்சு...பாவம்\nமாமியார் இல்லைனா... ஓகே அதுவும் மாமனார்-மாமியார் இல்லைனா டஃபுள் ஓகே.\nதுரை செல்வராஜூ 3/03/2018 6:07 பிற்பகல்\nநாளைக்கு மருமகன் தன்னோட சொத்தையெல்லாம்\nபோய்ச் சேர்ற சூழ்நிலையில் இருந்தால்\nஇன்றைக்கு எல்லா இடங்களும் இப்படித்தான் ஜி\nகீதா ரங்கன் - உங்கள் கருத்தைப் பார்த்ததும் மனது கஷ்டமானதுதான் மிச்சம்.\nநான் பொதுவா நினைப்பது, ஒரு பெண் மட்டும் உள்ள வீட்டில் திருமணம் செய்யக்கூடாது என்று. ஆனால், பெண்ணே இப்போ கிடைப்பதில்லை. என்ன செய்ய\nநானும்தான் ஆசைப்பட்டேன் 12 கொளுந்தியாள்கள் உள்ள வீட்டில் பெண் எடுக்க...\nகொளுந்தியாள், மச்சினன் ஒருத்தரும் இல்லை ஏன்.... இன்று மனைவி மட்டுமல்ல, மாமனார்-மாமியாரும் இல்லை.\nகில்லர்ஜி, நீங்க சொல்வது சரி தான். ஆனால் எல்லோரும் ஒத்துக்கணும். என்றாலும் எனக்குத் தெரிந்த ஒரு மாமி(பிராமணர்) பெற்றோர் யார் என்றே தெரியாத நிலையில் காவிரியில் போடப் போன 3 நாள் பெண் குழந்தையை எடுத்து வளர்த்துத் திரும��மும் செய்து கொடுத்திருக்கிறார். அந்தப் பெண்ணின் பூர்விகம் தெரிந்தே அந்தப் பையரும் திருமணம் செய்திருக்கிறார். ஒரு குழந்தையும் உண்டு. வளர்ப்புப் பெண்ணையும், மருமகனையும் (அவரும் என்ன ஜாதி என்றே தெரியாது பெண் விரும்பினாள், திருமணம் ஆனது) தன் வீட்டிலேயே வைத்துப் பராமரிக்கவும் செய்கிறார். மாப்பிள்ளையும் வேலைக்குப் போகிறார். பெண்ணும் வேலைக்குப் போகிறார். பெண்ணை எம்.ஃபில் வரை படிக்க வைத்துள்ளார். இந்த மாமியும் வேலை செய்கிறார். சமையல் உத்தியோகம் தான் பெண் விரும்பினாள், திருமணம் ஆனது) தன் வீட்டிலேயே வைத்துப் பராமரிக்கவும் செய்கிறார். மாப்பிள்ளையும் வேலைக்குப் போகிறார். பெண்ணும் வேலைக்குப் போகிறார். பெண்ணை எம்.ஃபில் வரை படிக்க வைத்துள்ளார். இந்த மாமியும் வேலை செய்கிறார். சமையல் உத்தியோகம் தான் அதில் தான் இத்தனை சாதனைகள் அதில் தான் இத்தனை சாதனைகள் பெண்ணுக்காக வீடும் கட்டி வைத்துள்ளார். தற்போது அனைவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். நூறாண்டு நன்றாக வாழட்டும் என்று வாழ்த்தினோம்\nஅந்த மாமிக்கு எனது இராயல் சல்யூட் சொல்லி விடவும்.\nவாழ்க வளமுடன் அந்த தம்பதிகள்.\nதுரை செல்வராஜூ 3/03/2018 6:08 பிற்பகல்\nமனித நேயம் மிக்க அந்தப் புண்ணியவதிக்கு நெஞ்சார்ந்த வணக்கம்\nஅந்த குடும்பத்தை இறைவன் ஆசீர்வதிக்கட்டும் .இந்தமாதிரி நல்ல விஷயங்களை கேட்டாலோ வாசித்தாலோ மனசு லேசாகி பட்டாம்பூச்சியா பறக்கும் ஆனந்தத்தில்\nமேட்டூர்ல நான் வேலை பார்த்தபோது இத்தகைய சம்பவம் நடந்தது. ஒரு பிராமணர், முள் வேலியில் தூக்கி எறியப்பட்டிருந்த ஒரு பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கினார். சொந்தப் பெண்போல (அப்போ நான் பார்த்தபோது அந்தக் குழந்தைக்கு 7 வயசு). என்னால் அந்த வயசுல என் அனுபவக் குறைவினால், ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன். என்ன விதமான மனித நேயம். இறைவனை நம்பினால், அவன் படைத்த எல்லாமே அவனுடைய குழந்தைகள்தான் என்ற எண்ணம் வரவில்லையானால் அது எத்தகைய தவறு என்று பிற்காலத்தில் புரிந்துகொண்டேன்.\nஇப்போதெல்லாம் பையனுக்குப் பெண்கிடைப்பது ரொம்பக் கஷ்டமாக இருக்கு...பாருங்க ஸ்ரீராம் வந்து இதைப் பற்றி ஒரு சில வரிகள் சொல்லிட்டுப் போவார் ஹிஹிஹிஹி...அதனால் அவருக்குச் சொல்லணும் இல்லையா...அதனால் நான் விட்டுச் செல்கிறேன்...அப்புறம் கீதாக்காவும்....அவங்ககிட்ட நிறைய அனுபவக் கதைகள் இருக்கும் ஹா ஹா ஹா ஹா\nவரட்டும் ஸ்ரீராம்ஜி ஏற்கனவே பெண் கிடைக்காததைப்பற்றி ஒருமுறை புலம்பி இருந்தார்.\nதுரை செல்வராஜூ 3/03/2018 6:09 பிற்பகல்\nநீங்க யாருக்கு கேட்கிறீங்க ஜி \nதுரை செல்வராஜூ 3/03/2018 9:04 பிற்பகல்\nஸ்ரீராம்ஜி பெண் கிடைக்கவில்லை என்று சொன்னது அவரது மகனுக்காக இருக்கும்.\nவெங்கட் நாகராஜ் 3/03/2018 5:38 பிற்பகல்\nஇப்பொழுது இப்படி நிறையவே நடக்கிறது.\nவருக ஜி வருகைக்கு நன்றி\nகோமதி அரசு 3/03/2018 6:01 பிற்பகல்\nஎல்லாம் வாங்கி வந்த வரம் ஜி.\nமனைவியிடம் அம்மாவை விட்டுக் கொடுக்காமல் இருப்பவர், அம்மாவிடம் மனைவியை விட்டுக் கொடுக்காமல் இருப்பவர் உயர்ந்தவர். இருவரையும் நன்றாக வைத்துக் கொள்வார்.\nபெண் அமைவதும் (மருமகள்) , வந்த பெண் குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவதும்,\nபெண் வீட்டாரிடம் ந்ல்ல பெயர் வாங்குவதும் முன்வினைபலன் என்று தான் சொல்வேன்.\nகீதாரங்கன் சொல்வது போல் இப்போது நடைமுறை இருக்கிறது என்று தினம் கேள்வி படுகிறோம்.\nமனைவி, கணவன் அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால், மருமகள், மருமகன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தானே\nவாங்க சகோ தொடக்கத்தில் சொன்னீர்களே அதைக் கடைப்பிடித்து சரியான மகனாக, சரியான கணவனாக வாழ நினைத்து கிடைத்த சொச்ச வாழ்வையும் இழந்தவன் நான்.\nஉண்மைதான் எல்லாவற்றுக்கும் வரம் வாங்கி வரவேண்டும்.\nதுரை செல்வராஜூ 3/03/2018 6:13 பிற்பகல்\nசமுதாயத்தை எங்கேயோ திசை திருப்பி விட்டுட்டாங்க\nநாம சும்மா கூவிட்டுப் போக வேண்டியது தான்..\nஇதுக்கிடையில கச்சா மாங்கா வாங்கித் தின்னா எதிலயோ ஜெயிக்கலாம்..ன்னு டீவி விளம்பரத்துல கத்துறான் ஒருத்தன்\nவாங்க ஜி இதென்ன புது விளம்பரம் \nகோமதி அரசு 3/03/2018 6:13 பிற்பகல்\n/வாழ்க்கைத் துணை-இறைவன் கொடுத்த வரமே:\nதனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதியர் யாருக்கும் குறையிருக்கத் தேவையில்லை.”பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார்கள்,பிடாரியைக் கட்டி வைத்து விட்டாகள்”\nஎன்பனவெல்லாம் அறியாமையே. அவரவர்களுடைய அடிமனமே வாழ்க்கைத துணைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அவரவர்கள் மனத்தின் தரத்தைக் கொண்டு அவர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன இன்பம்,துன்பம் வர வேண்டுமோ அதற்குச் சரிபங்கேற்க ஒரே ஒருவரால் தான் முடியும்.அந்த ஒருவரை அவரவர் அடிமனமே தேர்ந்தெடுக்க ��து பல் பேர் மனதில் பிரதிபலிக்க,மற்றவர்கள் வெறும் கருவிகளாகத் திருமணத்தை நடத்திவைப்பார்கள்.இதையே”\n’மனம்போல் மாங்கல்யம்’ என்றும் ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்ப்டுகிறது’என்றும் சொலவார்கள்.\nஇப்படி அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி திருமணத்தைப் பற்றி சொல்கிறார்.\nவேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்ன வாழ்வியல் உண்மை தந்தமைக்கு நன்றி சகோ\nதிருமணங்கள் ஒரு லாட்டரிஆகிப் போவதுபற்றி ஒருபதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன் யாரையும்குறை சொல்வதற் கில்லை\nவாங்க ஐயா காலத்தோடு கலாச்சாரமும் மாறுகிறது.\nதங்களது பதிவு விரைவில் வரட்டும்.\nமுன்பெல்லாம் கூட்டுக் குடும்பத்தில் பெண்ணோ, பையனோ எடுத்தால், குடும்பத்துக்கு அனுசரணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை வலுவாக இருந்தது. தற்சமயம் தொந்தரவுகள் இல்லாத இடமாகத்தான் தேடுகிறார்கள். காலம் அப்படி மாறி விட்டது..மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.என்றால், அப்போ கணவன் அமைவதெல்லாம் இறைவி கொடுத்த வரமா என அப்போதெல்லாம் கிண்டலாக கேட்பதுண்டு. ஆனால் இல்லறம் பொதுவாக இனிதாக அமைவதற்கே ஒரு கொடுப்பிணை நம்முடன் பிறந்து வளர்ந்து நம் காலமுடிவு வரை நம்முடன் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் தினமும் ஒருவிதமான துன்பந்தான் என அப்போதெல்லாம் கிண்டலாக கேட்பதுண்டு. ஆனால் இல்லறம் பொதுவாக இனிதாக அமைவதற்கே ஒரு கொடுப்பிணை நம்முடன் பிறந்து வளர்ந்து நம் காலமுடிவு வரை நம்முடன் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் தினமும் ஒருவிதமான துன்பந்தான் மதமோ ஜாதியோ மாறி மனமுவந்து மணமுடிந்து கொண்டாலும் சரி,அந்த அதிருஷ்டம் கூடவே வர வேண்டும்.வரும் பட்சத்தில் நாட்கள் சுமூகமாக நகர்ந்து கொண்டிருக்கும்.நல்லதொரு பிரச்சனையை எடுத்து அலசி உள்ளீர்கள்.எதற்குமே \"நம்நேரம்\" என்ற ஒன்று உள்ளது என நம்புகிறேன். நன்றி.\nவிரிவான அழகான கருத்துரையை தந்தமைக்கு நன்றி\nஸ்ரீராம். 3/03/2018 9:35 பிற்பகல்\nபெண் கிடைப்பதே குதிரைக்கொம்பாக ​இருக்கிறது. என் மச்சானுக்கு மட்டுமல்ல, என் ​அன்னான் மகன் இல்லை, அண்ணன் மகனுக்கு, என் அலுவலகத் தோழியின் தம்பிக்கு.. எல்லோரும் முப்பதைத் தாண்டி விட்டார்கள்.\nஉண்மைதான் எல்லா சமூகத்திலும் இப்பொழுது பெண்கள் கிடைப்பதில்லை. இதனால் வரதட்சிணை குறைந்து போனது��் உண்மைதான் ஜி\nஸ்ரீராம். 3/03/2018 9:36 பிற்பகல்\nஇது போன்ற சந்தர்ப்பங்களில் யாரைக் குறை சொல்வது பெண்ணைப்பெற்றவர்கள் உஷாராக இருப்பதாக நினைத்துக் கொண்டு இப்படி நடந்து கொள்கிறார்கள்.\nஉஷார் என்பதற்காக உஷாவை தனிக்குடித்தனம் வைக்க முயல்கின்றார்களே...\nபாருங்கோ ஆர் பாவம் என:))..\nஉண்மையைத்தான் சொல்லியிருக்கிறீங்க.. எதுக்கு பெரிய குடும்பம் தேவை என பாடுபட்டு அலைந்து தன் பிள்ளையை தாமே பாழும் கிணற்றில் தள்ளி விடோணும்.. குணத்தை பார்த்து தனியே இருக்கும் மாப்பிள்ளையாயினும் செய்து குடுத்தால்.. மகள் ஹப்பியா இருப்பா என நினைக்க மாட்டாங்களா...\nஆனால் கூட்டு குடும்பமே நல்ல பாதுகாப்பை, அனுபவங்களை, நிரந்தர சந்தோஷத்தை தரும்.\nஇனி கூட்டு குடும்பம் பார்க்க முடியாது.\nகுற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை இதை குடும்பத்தில் அனைவரும் உணர்ந்து நடந்தால் பிரச்சினை வராது .ஆனால் இப்போல்லாம் கல்யாணம் நிறையபேருக்கு எட்டாக்கனவா இருக்கு வசதி பணம் அழகு எல்லாம் இருந்தாலும் .ஒரே பெண் உள்ள குடும்பங்களில் சிலர் பெண் எடுக்க சிலர் தங்கள் ஒரே பெண்ணை கூட்டு குடும்பத்தில் கொடுக்க தயங்கறாங்க .இப்படி எத்தனையோ இருக்கு .\nவருக மகள் சொகுசாக வாழ்ந்தால் போதுமென்ற எண்ணம். பாதுகாப்பு இரண்டாம்பட்சமே...\nகிளி பூனை விஷயத்தில் ஒன்று நினைவுக்கு வருது எங்க வீட்டில் கிளிகள் ரெண்டு இருந்தது அதுங்க எங்க வீட்டு பூனைங்களை படுத்தும்பாடு ஹையோ வாலை இழுத்தல் காதை கடித்தல்னு அமர்க்களம் பண்ணுங்க .கோழிக்குஞ்சுகளும் அப்படிதான் பூனைகளை வம்புக்கிழுக்குங்க :)\nஅதனால் பழமொழியை இப்படி சொல்வோம் எங்க வீட்டில் பூனையை வளர்த்து பொல்லாத கிளிகள்கிட்ட விட்ட கதை :)\nஅடடே இது புதுமையாக இருக்கிறதே...\nவல்லிசிம்ஹன் 3/04/2018 6:20 முற்பகல்\nஎல்லாமே இறைவன் கொடுத்த வரம் தான். எத்தனையோ பொருத்தம் பார்த்து குலம் கோத்ரம் பார்த்து செய்யும் திருமணம் ஒரு வாரத்தில் முறிந்தது.\nயார் குறை என்பதில்லை வருத்தம். முன்பு கூட்டியே யோசிக்காமல் , பணத்தை வளைக்க நினைத்தார்கள். வில் ஒடிந்ததுதான் மிச்சம்.\n20 வருடங்களுக்கு முன்பிருந்த நிலை கூட இப்போ இல்லை.\nபொறுமையோ விட்டுக் கொடுப்பதோ மிகக் குறைந்துவிட்டது.\nஅழகாக எழுதி இருக்கிறீர்கள் உண்மையை. மிக நன்றி கில்லர்ஜி.\nவாங்க அம்மா அழகான கருத்துரையை தந்தமைக்க��� நன்றி\nஎன் மாமனார் சொல்லுவார்... பெண்ணைக் கட்டிக் கொடுத்தாகிவிட்டால், அவள் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவளாகிறாள். பெண், அந்தக் குடும்பத்தையே தன் குடும்பமாக நினைக்கவேண்டும், வீட்டுக்கு வருவதென்றாலும் கணவனுடந்தான் வரணும் என்பார்.\nஅந்த பிரின்சிபிள் எல்லாம் இந்த ஜெனெரேஷனில் இல்லை அல்லது குறைந்து வருகிறது. என்ன செய்ய. வாழ்க்கைக்கு எது நல்லது என்ற அறிவு குறைந்துவருகிறது.\nஉங்கள் மாமனார் சொன்னது 100க்கு100 சரியான வாழ்வியல் தத்துவம்.\nநான் எனது மகளுக்கு சொல்ல விரும்புவதும் இதுவே...\nஇலங்கையில், மருமகன், வீட்டோடு மாப்பிள்ளை. அப்பா, தன் பெண்ணுக்கு வீடு கட்டித் தருவார் (அதிலேயே அவர், மனைவி ஆகியோர் இருப்பர். இரண்டு பெண்கள் என்றால், இரண்டு வீடுகளைக் கட்டி, இரண்டிலும் தாங்கள் இருப்பர்). பையன் என்றால், இன்னொரு குடும்பத்துக்கு கட்டிக் கொடுத்துவிடுவர். இப்படிப்பட்ட முறையால், பெண்கள் கஷ்டப்படுவது பெரும்பாலும் நடக்காது. நீங்கள் இந்த முறையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் கில்லர்ஜி\nநாட்டுக்கு நாடு செயல்பாடுகள் மாறுகிறது அதை நாம் குறை சொல்ல இயலாது.\nஎன்னைப் பொருத்தவரை மருமகன் மாமனார் வீட்டுக்கு போவதற்கு ஒரு \"கெத்து\" வேண்டும் அது கடைசிவரை இருக்க வேண்டும்.\nகரந்தை ஜெயக்குமார் 3/05/2018 7:27 முற்பகல்\nஉள்ளம் விரிந்தால் உலகமே சொந்தம்\nஉள்ளம் சுருங்கினால் உறவும் பகையே என்பார்கள்.\nஅருமையாக சொன்னீர்கள் நண்பரே வருகைக்கு நன்றி.\nஇந்தவகையான சிக்கல் பல குடும்பங்களில் காணப்படுகிறது. நிதானமாக இருவரும் ஒத்துப்போனால் வாழ்க்கையில் நிம்மதியை காணமுடியும, அது கணவனாக இருந்ததாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி.\nமுனைவர் அவர்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.\nராஜி 3/05/2018 3:51 பிற்பகல்\nகூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை\nஆமாம் சகோ இது பேராசைதானே \nக.வெ.மஹேஷ் 3/06/2018 4:37 பிற்பகல்\nநீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் உண்மை. என் நண்பரின் அனுபவம் இன்னும் ஒரு படி மேலே. அவர் உறவினர் பையனுக்கு பெண் தேடியபோது, பெண் வீட்டார் ஒருவருக்கு போன் செய்தபோது, அவர்கள் நேரடியாகவே, \"பையனின் அப்பா அம்மாவுக்கு வயசு அதிகம். என் பொண்ணு அங்க வந்தா எப்பவும் அவங்களுக்கே சேவகம் செய்ய வேண்டியிருக்கும். அதனால இந்த சம்பந்தம் வேண்டாம்\" என்று சொல்லிவிட்டர்களாம். இத்தனை��்கும் பெண் வீட்டார் வசதியனவர்களோ பெண் பெரிய படிப்பு படித்தவளோ கிடையாதாம்.\nஇனிவரும் காலங்கள் ஆண்களுக்கு கஷ்டமே...\nவே.நடனசபாபதி 3/19/2018 11:55 முற்பகல்\nவிட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மை இல்லாதவாய்யில் இத்தகைய நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கும்.\nஆம் நண்பரே உண்மையான வார்த்தை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிரங்கு சொறிகின்ற விரலும், மீசையை திருகுகிற விரலும் சும்மா இருந்தால் நகச்சுத்தி வரும் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nந ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட...\nஅ ன்பே நீ கேட்டாய் என்று நெக்லஸ் வாங்கி தந்தேன் ஆ ருயிரே நீ கேட்கா விடினும் என் அன்பைத் தந்தேன் இ னியவளே நீ கேட்டதற்காக கொலுசு வாங...\nடிட் ஐ ஹிட் யுவர் கார் \nஇந்தப் பதிவின் தொடர்ச்சி... லேஷ் இந்தே மாஃபி சீல் ஹாத்ப் எனக்கு நேற்று சாப்பிட்ட எலிக்கறி அடி வயிற்றைக் கலக்கியது... ...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nலேஷ் இந்தே மாஃபி சீல் ஹாத்ப் \nஅ புதாபியில் ஒரு மால் அதன் அண்டர்க்ரௌண்டின் கீழ்நிலை நான்காவது தளத்தின் கார் பார்க்கிங்கிலிருந்து நான் காரை எடுத்து வெளியேறிக்கொண்டு...\nசாசன விளக்கங்கள் காண்க.. இது குவடு சாசனம் என்பது இது கும்மி சாசனம் என்பது இது குடுங்கி சாசனம் என்பது இது கும்பலி சாசனம்...\nDecember - 06 மதம் மறப்போம் மனிதம் காப்போம் கிருஸ்து மதத்தில் எனக்கு பிடித்த விசயம். பொய் சொல்லாமை இவர் கிருஸ்தியன் இவர்கள் அணி...\nவணக்கம் ஐயா , நான�� நிருபர் நிருபமா ராவ் , \" திறக்காத புத்தகம் \" பத்திரிக்கையிலிருந்து , வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு...\n1986 இல் வெளியான ஒரு தாயின் சபதம் படப்பாடலை அதே மெட்டில் பாடிப் பாருங்களேன் வீட்டில் பழைய மூடையை கிளறியபோது நிறைய கிடைத்தது எனக்கே சி...\nசிவகாசி Chivas Regal சிவசம்போ\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/santhosh-talk-about-tamilrockers/", "date_download": "2018-06-22T12:54:48Z", "digest": "sha1:D3HUBNCRYDR5QVLWCT5QG47JLFEWP7CT", "length": 7354, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழ் ராகர்ஸ்சை எதுவும் செய்யமுடியாது.? இருட்டு அறையில் முரட்டுகுத்து 18+ மட்டும் இயக்குனர் சந்தோஷ் பளீர் பதில்.! - Cinemapettai", "raw_content": "\nHome News தமிழ் ராகர்ஸ்சை எதுவும் செய்யமுடியாது. இருட்டு அறையில் முரட்டுகுத்து 18+ மட்டும் இயக்குனர் சந்தோஷ்...\nதமிழ் ராகர்ஸ்சை எதுவும் செய்யமுடியாது. இருட்டு அறையில் முரட்டுகுத்து 18+ மட்டும் இயக்குனர் சந்தோஷ் பளீர் பதில்.\nதமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்க்கனெவே கியூப் பிரச்சனை என பல பிரச்சனைகள் இருக்க இதைவிட பெரிய பிரச்சனை என்றால் தயரிபாளர்களுக்கு அது திருட்டு இணையதளம் தமிழ் ராகர்ஸ் தான் புதுபடம் எது ரிலீஸ் ஆனாலும் அன்றே தமிழ் ராகர்ஸ் இணையத்திலும் ரிலீஸ் ஆகிவிடும்.\nநிலைமை இப்படி இருக்க தமிழ் ராகர்ஸ் பற்றி இருட்டு அறையில் முரட்டுகுத்து இயக்குனர் சந்தோஷ் தமிழ் ராகர்ஸ் இணையதளத்தை புகழ்ந்து பேசியுள்ளார், அவர் கூறியதாவது தமிழ் ராகர்ஸ் பெரிய இடத்தில் இருக்கிறது அவர்களை மிரட்டும் அளவிற்கு எதையும் செய்யமுடியாது.\nகடுமையான உழைப்பு மற்றும் பெரும் செலவில் தான் படங்களை எடுக்கிறோம் ஆனால் இவர்கள் எளிதில் வெளியிடுகிறார்கள், மேலும் தமிழ் ராகர்ஸ் மனது வைத்தால் தான் சினிமா துறையில் உள்ளவர்கள் அனைவரும் வாழ முடியும் என கூறியுள்ளார் மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் 18+ மட்டும் அதனால் யாரும் குடும்பத்துடன் வரவேண்டாம் என கேட்டுகொண���டார்.\nPrevious articleஅனிருத்துக்கு ஜோடியாகும் நயன்தாரா.\nNext articleகிரிக்கெட்டில் அப்பட்டமா ஏமாத்திய பத்து கிரிக்கெட் வீரர்கள். வீடியோ\nபீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புராஜ் வைத்த கோரிக்கை…\nசர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்\nகோலிவுட் ஸ்டார்கள் நடிப்பில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட படங்கள்\nஎனக்கு கல்யாண உறவில் நம்பிக்கை இல்லை: லட்சுமி மேனன் ஷாக்\nவிஜய் பிறந்தநாளில் சத்தமில்லாமல் சூர்யா செய்த சாதனை…\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nசர்கார் பர்ஸ்ட் லுக். சாந்தனுவின் ஏடாகூட டீவீட்டுக்கு, அசத்தலான பதில் கொடுத்த மனைவி கிகி விஜய் \nதளபதி பிறந்தநாளுக்கு தாறுமாறாக வாழ்த்து கூறிய பிரபலங்கள்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\n லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.\n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nதயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு\nவிஜயின் பிறந்தநாள் ஹேஸ்டேக் செய்த மாபெரும் சாதனை. கோலிவுட்டில் ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abijinpakkam.blogspot.com/2012/04/blog-post_15.html", "date_download": "2018-06-22T13:30:42Z", "digest": "sha1:3QOP5KMG6274TQDSVL2KVGXVIN6CATE2", "length": 13333, "nlines": 136, "source_domain": "abijinpakkam.blogspot.com", "title": "டைட்டானிக் கப்பல் மூழ்கியதை நேரில் பார்த்தவரின் கடிதம் கண்டுபிடிப்பு ~ அபியின் பக்கம்", "raw_content": "\nஉயிரோட்டம் இருக்கும் வரை என் இடது கை எழுதிக்கொண்டிருக்கும்\nதமிழீழம் குறித்து பேசும் கருணாநிதி பயங்கரவாதி: கோத...\nசுவிஸ்சில் புலம்பெயர்ந்து வருவோருக்கான புதிய திட்ட...\nஜேர்மனியில் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 16...\nதினமும் 1 பாக்கெட் சிகரெட் பிடிக்கும் 8 வயது சிறுவ...\nஉலகில் மிகவும் அசிங்கமான பறவை\nகாந்தி ரத்தம் படிந்த புல் ரூ.8 லட்சத்துக்கு ஏலம்: ...\nகொட்டும் பனியால் ஏற்பட்ட கொடூரங்கள்\nஒபாமா தலைக்கு விலை அறிவித்த இங்கிலாந்து கோடீஸ்வரர்...\nகனடாவில் அதிகரித்து வரும் வீடு வாங்குவோரின் எண்ணிக...\nஆல்ப்ஸ் மலையின் அழகை மலையிலிருந்து ரசிக்க அரசு அனு...\nடைட்டானிக் கப்பல் மூழ்கியதை நேரில் பார்த்தவரின் கட...\nடைட்டானிக் கப்பல் மூழ்கியதை நேரில் பார்த்தவரின் கடிதம் கண்டுபிடிப்பு\nஜுரிச் நகரத்தைச் சேர்ந்த ஆண்டோன் கிங்க் இவர் மூன்றாம் வகுப்புப் பயணியாக டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்.\nடைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதை அறியாத இவர் தன் அறையை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்பொழுது பலரும் பெரிய பெரிய ஐஸ் கட்டிகளை கொண்டு கால்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர்.\nவிசாரித்ததில் இவர்கள் பயணிக்கும் டைட்டானிக் கப்பல் மீது பனிப் பாறை மோதிய தகவல் கிடைத்தது. அந்தப் பாறையின் துகள்களைக் கொண்டு தான் கால்பந்து விளையாடியதும் கிங்கிற்கு தெரியவந்தது.\nபலரும் கிங்கிடம் டைட்டானிக் மூழ்கவே மூழ்காது என்று திட்டவட்டமாகக் கூறினர். இச்சம்பவம் நடந்தது (14.4.1912) நூறாண்டுகளில். கிங்க் தன் மனைவி மற்றும் நான்கு வயது மகனுடன் இந்தக் கப்பலில் பயணம் செய்தார். கப்பல் மூழ்கினாலும் இம்மூவரும் பிழைத்துவிட்டனர். பின்பு இவர் தான் பயணச் சீட்டு வாங்கிய முகமைக்கு 20 பக்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.\nகிங்கின் கடிதத்தை அண்மையில்தான் சுவிஸ் டைட்டானிக் நிபுணர் கூண்டெர் பாப்லெர் கண்டுபிடித்துள்ளார். அந்தக் கடிதத்தின் சில பகுதிகள் சுவிஸ் செய்தித்தாள் ஒன்றில் வெளிவந்துள்ளன.\nகிங்க் தான் எழுதிய கடிதத்தில் தனக்கு இழப்பீடு கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். டைட்டானிக்கை அனுப்பிய ஒயிட் ஸ்டார் லைன் நிறுவனம் பயணச்சுமை காப்பீடு வழங்குமா என்றும் இறந்து போன தன் சகோதர சகோதரியின் சட்ட வாரிச்சுரிமை பற்றியும் கேட்டு எழுதியிருக்கிறார்.\nஇவருடைய கேள்விகளுக்குப் பதில் கிடைத்ததா இல்லையா என்பது தெரியவில்லை மேலும் இது போன்று எத்தனைக் கடிதங்கள் கண்டிறியப்படாமல் இருக்கின்றன என்பதும் கேள்விக் குறியாக உள்ளன.\nகலைகளை வெறுக்கும் தந்தைக்கு எதிரான கலைகளின் மகன் இவன் மைக்கல் அஞ்சலோ (1475 - 1564)\nகலைஞர்கள் பலர் காணப்பட்ட போதிலும் ஒரு சிலரே பிரபல்யத்தையும், சிறப்பையும் அடைக்கின்றனர். அச்சிறப்புக்கு அவர்களது தனித்துவமான ஆற்றல்களும் கலை...\nஉலகின் பிரம்மாண்டமான நதிகள். நதிகளை நம்பி வாழ்க்கை.........\nந��ல் நதி. வட ஆப்பிரிக்காவில் உள்ளது.இதன் நீளம் 6650கிமீ. ஆப்பிரிக்காவின் நீளமான நதி.எகிப்தில் உருவாகும் நைல் நதி சூடான் புருண்டி ருவாண்...\nஅமெரிக்கா மறைத்த பறக்கும் தட்டு இரகசியம்\nமர்மமான பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects – UFO) தொடர்பாகவும் அதில் பயணிப்பதாக நம்பப்படும் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாகவும்...\nமனிதனின் நாகரிக வளர்ச்சிக்கும் இதுவே மூலகாரணம். உலகத்தின் உன்னத நாகரிகங்கள் எல்லாமே ஆற்றுப் படுகையிலிருந்துதான் வந்தது என்று வரலாறு சொல்...\nமனிதன் உலகில் கால் பதிக்காத இடங்கள் ....\nமனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் ...\nதுளிர்விடும் வீதி நாடகம்...... காலத்தின் கட்டாயமா...\nகால வோட்டத்தில் கலைகளும் சடங்குகளும் மழுங்கடிக்கப்பட்டு இன்றைய இளம் சமுதாயத்தின் மனதில் மேவி நிற்பவை திரைப்படங்களே. கட்டாயம் என்ற மகுடத்தில்...\nதமிழ் சினிமாவின் சூப்பர் 10 காதல் ஜோடிகள்........பந்தங்களாய் தொடரும் இன்பம்\nதிரையில் என்னதான் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும் காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கிறது. பிரகா...\nஉலகின் 10 துயரமான நேரங்களில் எடுக்கப்பட்ட அதிசிறந்த புகைப்படங்கள்\nவியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அமெரிக்காவையே தலைகுனிய வைத்தது, இதுதான் துயரங்களை வெளிக் கொண்டு வருவதில் புகைப் படங்களின் பங்கை உல...\nபள்ளிக்கு செல்லும் சின்ன ஞ் சிறு பெண் பிள்ளைகளுக்கு புரியாத விடயம் தான் காதல் அறியாத வயதில் ஒருவர் மீது வரும் ஈர்ப்பின் பிரகாரம் வரும் இனம் ...\nவண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்\nவ ண்ணங்களால் நம் மனதை வசப்படுத்தும் வண்ணத்துப் பூச்சியை நாம் ரசிப்பதுண்டு ஆயினும் அதன் வண்ணங்களின் ரகசியத்தை நாம் அறிவதில்லை. இந்நிலையில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhamulagam.blogspot.com/2014/03/blog-post_3156.html", "date_download": "2018-06-22T12:58:59Z", "digest": "sha1:GKBICUO44VSZF5QFU3BTA5QOHLQWYOUH", "length": 11460, "nlines": 97, "source_domain": "ezhamulagam.blogspot.com", "title": "ஏழாம் உலகம்: சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு தடை", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு தடை\nஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.\nஅத்துடன், சீனிவாசனுக்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய இடைக்கால தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.\nகடந்த ஐ.பி.எல். 6ஆவது போட்டியின் போது சூதாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை நீதிபதி முத்கல் கமிட்டி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது சூதாட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பல முறைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.\nஇதனால் நேர்மையான விசாரணை நடைபெற கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் கண்டிப்புடன் கூறியிருந்தது. அத்துடன் சீனிவாசன் விலகாவிட்டால் அவர் பதவி விலக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.\nஆனால் சீனிவாசனோ, என்னை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து யாரும் நிர்பந்தப்படுத்தி வெளியேற்றிவிட முடியாது என்று சவால்விட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.\nஅப்போது முத்கல் கமிட்டி பரிந்துரைப்படி தவறிழைத்தோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தயராக இருக்கிறோம் என்றும் சீனிவாசன், தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருப்பார் என்றும் உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.\nஅப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், கிரிக்கெட்டின் நலன் கருத்தி கடினமான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, முத்கல் கமிட்டியிடம் பொய்யான வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் சில அதிரடியான யோசனைகளைத் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் பதிலைக் கோரியுள்ளது.\n- இந்திய கி��ிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக சுனில் கவாஸ்கர் அல்லது மூத்த கிரிக்கெட் வீரர் ஒருவரை நியமித்தல்.\n- என்.சீனிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையோர் எவருமே இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெறக் கூடாது.\n- ஐ.பி.எல். சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மறு உத்தரவு வரும் வரை நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடக் கூடாது.\nஇந்த பரிந்துரைகளுக்கான பதிலை கிரிக்கெட் வாரியம் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.\nகிரிக்கெட் வாரியத்தின் நாளைய பதிலைத் தொடர்ந்து ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவுள்ளது.\nஎனது பெயர் யாசிர் நிஸாருத்தீன்.நான் கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் கல்விபயில்கிறேன்.\nசென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்க...\nபூங்கா சிறுவர் மடல் வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்ப...\nமலேசிய விமானம் திட்டமிட்ட வகையில் செயலிழக்கச் செய்...\nமாயமான மலேஷிய விமானம் குறித்த மர்மம் நீடிப்பு\nபோஸ்டரில் இருந்த பெண்ணின் கூந்தல் பறந்ததில் அதிர்ந...\nகாணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் இந்து ச...\nமலேசிய ஏர்லைன்ஸ் விமானம் – மர்மம் நீங்கியதா\nஏலத்துக்கு வரும் சமாதானத்துக்கான நோபல் பரிசுப் பதக...\nகாணாமற்போன மலேசிய விமானம் தொடர்பு துண்டிக்கப்பட்ட ...\nமாயமான விமானத்தின் தடயம் கிடைக்கவில்லை: மலேசியா\nஅதிவேக இணையம் – ஆச்சர்யமளிக்கும் தகவல்கள்\nவிமானம் விழுந்ததைக் கண்ட 9 பேர்; உண்மை கூறுமாறு அத...\nமுழு திரைப்படத்தையும் ஒரு செக்கனில் பதிவிறக்கம் செ...\nஇனி Whatsappல் பேசும் வசதியா\nஅதி உச்ச பாதுகாப்புடன் கூடிய கைத்தொலைபேசியை அறிமுக...\nகாணாமல் போன மலேஷிய விமானத்தினுடையது என சந்கேக்கப்ப...\nஇரண்டு ஒஸ்கார் விருதுகளை வென்ற சிறுவர் அனிமேஷன் த...\nSamsung Galaxy S5 யை மக்கள் எந்த அளவு வரவேற்பார்கள...\nVLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடு...\nBLUETOOTH வழியாக நண்பனின் MOBILE PHONE ஐ நீங்கள் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isakoran.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-06-22T13:20:24Z", "digest": "sha1:5MTDPCFXEWFRY5N5BXEVKIFMGXSFBEXA", "length": 77815, "nlines": 528, "source_domain": "isakoran.blogspot.com", "title": "ஈஸா குர்-ஆன்: முஹ���்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்", "raw_content": "\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32)\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்\nஇஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல - புதிய தொடர் கட்டுரைகள்\n1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல\n2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்\n3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா\n4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை\n5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை\n6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா\n7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா\n8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது\n9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா\n2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்\n15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்\n14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல\n13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்\n12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்\n11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது\n10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்\n9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது முஹாஜிர்களா\n8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்\n7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா\n6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்\n5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி ���ிஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா\n4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது\n3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்\nஉங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்\n2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா\n(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா அல்லது சமாதியா\n1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்\n101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nகிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள் அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை\nபோன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.\nஇங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்\nமேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.\nபாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10\n2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள்\n2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\n2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 3: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\nமுஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்\n1.பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n2.பைபிள் மாற்றப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n3.பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n4.மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n5. இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n6. முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n7. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது - என்ற இஸ்லாமியர்களின் வாதம்\n8. ஒரு புதிய மதத்தை நிறுவுவதற்காக முஹம்மது வந்தார் என்ற வாதம்\n9. வேதாகம மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள்\nரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்\nரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …\nரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்\nரமளான் நாள் 28: கிரியை VS கிருபை – உன் நித்தியத்தை நிர்ணயிப்பது எது\nரமளான் நாள் 27: இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கண்ணியமிக்க இரவுகள்\nரமளான் நாள் 26: இன்னும் விடுதலையாகாத மனிதன் யார் அடிமையாக இருக்கும் மனிதன் யார்\nரமளான் நாள் 25 - ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்\nரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\nரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது\nரமளான் நாள் 21 - இயேசு பொய்யரா (அ) பைத்தியக்காரரா (அ) இறைவனா\nரமளான் நாள் 20 – உலகம் உண்டாவதற்கு முன்பே மகிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் இவர் யார்\nரமளான் நாள் 19 - இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\nரமளான் நாள் 17 – உன்னதப்பாட்டிற்குள் உன்னதர் முஹம்மது உண்டா\nரமளான் நாள் 16 - இயேசுவின் சீடர்களை அல்லாஹ் ஏமாற்றலாமா\nரமளான் நாள் 15 - விசுவாசிக்காதவர்களுக்காக மட்டுமே ஒரு அற்புத அடையாளம்\nரமளான் நாள் 14 - நீ புலியின் ��ிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய்\nரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ\nரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\nரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்\nரமளான் நாள் 10 - தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா\nரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா\nரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்\nரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா\nரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு\nரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல\nரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல\nரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா\nரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை\nரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)\nமிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்\nகிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்\nஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான\nதமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.\nஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக\nவர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்\nகிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1\nசமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா\nகிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்\nஎல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nபைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nமஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா\nகுர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்\nகுர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார் பார்வோனின் மகளா அல்லது மனைவியா\nகுர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா\nகுர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)\nகுர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்\nகுர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா\nஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nகுர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்\nAnswering Mist: குர்ஆன் 9:60ன் \"உள்ளங்கள் ஈர்க்கப்பட\" பணம் பட்டுவாடா\nபாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை\nஇயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா\nஅல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா\nகுர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nசூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்\n ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்\nகுறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)\nநோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad\nஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH\nகுர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)\nஇன்றைய குர்‍ஆனில் இல்லாத \"பால் கொடுக்கும்\" வசனம்\nவிபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்\nஆயிஷா ���வர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌\nஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: \"நூன்\" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nகையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)\nபைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)\nAnswering Ziya & Absar: \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nகிறிஸ்தவர்கள் \"அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)\" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது\nமுஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nமுஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா\nAnswering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்\nஅரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (\"புகாரி\" மற்றும் \"முஸ்லிம்\" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமுஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்\nமுஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா\nஇரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே\nமுஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 4\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 3\n\"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 2\n\"முஹம���மதுவின் வாழ்க்கை வரலாறு\" கருத்தரங்கு - பாகம் 1\nமுஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஇஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\nமுகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nஇறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nமுஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)\nமுஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்\nஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஇஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்\nஉபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\nஇயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்\nசுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n\"இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)\" கட்டுரைக்கு மறுப்பு\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....\nபுதன், 10 மார்ச், 2010\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திருமண(ம்)ங்கள்\nஜைனப் மற்றும் ஆயிஷாவின் முரண்பட்ட விவரங்கள்\nஜைனப் பின்ட் ஜாஷ்ஷை முஹம்மதுவிற்கு திருமணம் செய்வித்ததாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறார். முஹம்மதுவின் வளர்ப்பு மகன் ஜைனப் இபின் ஹரிதா தன் மனைவியை விவாகரத்து செய்த பிறகு முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள அல்லாஹ் கட்டளையிடுகிறார்.\n) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; \"அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்\" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். குர்ஆன் 33:37\nஇஸ்லாமிய பாரம்பரிய ஹதீஸ்கள் இன்னும் மேலதிக விவரங்களைத் தருகிறது:\nசஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7420\nஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்' என்று கூறலானார்கள். நபி(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37 வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். 'உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடி���்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள்.\nசஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7421\nஅனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nபர்தா தொடர்பான வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் விஷயத்தில் நான் அருளப்பெற்றது. அன்று நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக ('வலீமா' விருந்தாக) ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள். ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாகப் பெருமை பாராட்டிவந்தார்கள்: 'அல்லாஹ் எனக்கு வானத்தில் மணமுடித்துவைத்தான்' என்று சொல்வார்கள்\nசஹீ முஸ்லீம்: அனஸ் (அவர் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்) அறிவித்ததாவது:\nஜைனப் அவர்களின் இத்தா முடிந்தவுடன், அல்லாஹ்வின் தூதர்(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) ஜையத்திடம், தன்னைப் பற்றி ஜைனப்பிடம் கூறும்படி சொன்னார்கள். ஜைனப் மாவை பிசைந்துக்கொண்டு இருக்கும் போது ஜையத் அங்கு சென்றார். அவர் கூறினார்: நான் ஜைனப்பை கண்ட போது, அல்லாஹ்வின் தூதரே ஜைனப்பைப் பற்றி கூறியதால் அவர் எவ்வளவு பெருமைக்குரியவராக இருக்கிறார் என்று நினைத்தேன். அதனால், நான் ஜைனப்பிற்கு நேராக நின்று பேசாமல், வேறு திசையில் திரும்பிக்கொண்டு பேசினேன். நான் கூறினேன் \"ஜைனப், அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) உங்களுக்கு ஒரு செய்தியை என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்\". இதற்கு பதிலாக அவர்: நான் இறைவனின் விருப்பம் என்னவென்று தெரிந்துக்கொள்ளும் வரை நான் எதையும் செய்யமாட்டேன் என்று கூறினார்கள். இதை சொல்லிவிட்டு, இறைவனை தொழுவதற்கு தயாராக நின்றார்கள். அப்போது தான் அவரின் திருமணம் பற்றிய வசனம் வெளிப்பட்டது. இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவரின் அனுமதியின்றி அவரைக் காணவந்தார்.... (சஹீ முஸ்லீம், பாகம் 008, எண் 3330) (இந்த ஒரு ஹதீஸ் நம்முடைய தமிழாக்கம், ஆங்கிலத்தில் படிக்க இங்கு சொடுக்கவும்)\nமுஹம்மதுவின் மற்ற மனைவிமார்களில் யாரும் வஹி மூலமாக அல்லாஹ்விடமிருந்து வந்த நேரடி வெளிப்பாட்டின் படி அவருக்கு திருமணம் செய்யப்படவில்லை என்று ஜைனப்பின் பெருமை பாராட்டல் காட்டுகிறது. நேரடி வெளிப்பாட்டின் படி ஜைனப் மட்டும் தான் முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டார்கள்.\nஇருந்தபோதிலும், காபிரியேல் தூதன் முஹம்மதுவிற்கு கனவில் ஆயிஷாவை ���ாட்டியதாக முஹம்மது சொல்லியுள்ளார்.\nசஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7011\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இரண்டு முறை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்து வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி' என்றார். உடனே நான் அந்தப் பட்டுத துணியை விலக்கிப் பார்த்தேன். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன்.\nசஹீ புகாரி: பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5125\nஎன்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்' என்று சொல்லிக்கொண்டேன்\nமேலே கண்ட ஹதீஸ்களின் படி, ஆயிஷா முஹம்மதுவின் மனைவி என்று அல்லாஹ் முதலாவதாக அறிவித்ததாக சொல்லப்படுகிறது, இந்த முறை இவ்வெளிப்பாடு கனவு மூலமாக வந்தது. இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் போன்றவர்களோடு இறைவன் கனவின் மூலமாக தரிசனங்களின் மூலமாக பேசுவார் என்று குர்ஆன் சொல்கிறது:\n) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இறந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன். குர்ஆன் 8:43\nபின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; \"என்னருமை மகனே நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்ப���்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக\" (மகன்) கூறினான்; \"என்னருமைத் தந்தையே\" (மகன்) கூறினான்; \"என்னருமைத் தந்தையே நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.\" குர்ஆன் 37:102\nவெளிப்பாடுகள் வெளிப்படும் விதங்களில் கனவு கூட ஒரு வகை என்பதை ஹதீஸ்கள் அங்கீகரிக்கின்றன.\nசஹீ புகாரி: பாகம் 1, அத்தியாயம் 1, எண் 3\n\"நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்.\n\"அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே\nசஹீ புகாரி: பாகம் 1, அத்தியாயம் 4, எண் 138\nநபி(ஸல்) அவர்கள் குறட்டை விடும் அளவுக்கு உறங்கிய பின்பு (எழுந்து) தொழுதனர். நான் என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் ஓரிரவு தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அந்த இரவின் ஆரம்பத்திலேயே எழுந்தார்கள். (பின்னர் தூங்கினார்கள்) இரவின் சிறு பகுதி ஆனதும் மீண்டும் எழுந்து, தொங்க விடப்பட்டிருந்த ஒரு பழைய தோல் துருத்தியிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூச் செய்தார்கள்; பிறகு தொழுவதற்கு நின்றார்கள். நானும் அவர்கள் உளூச் செய்தது போன்று சுருக்கமாக உளூச் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அருகே வந்து அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி அவர்களின் வலப்பக்கமாக நிற்கச் செய்தார்கள். பின்னர்அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பின்னர் கூட்டுத் தொழுகைக்காக அவர்களை அழைத்தார். உடனே எழுந்து அவருடன் (ஸுப்ஹு) தொழுகைக்குச் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் (திரும்ப) உளூச் செய்யவில்லை\" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nஇந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான அம்ர் என்பவர் 'சுருக்கமாக உளூச் செய்தார்கள்' என்பதோடு 'குறைவாக' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார். அம்ர் என்பவரிடம் 'சிலர் இறைத்தூதரின் கண்கள்தாம் உறங்கும், அவர்களின் உள்ளம் உறங்காது என்று கூறுகிறார்களே (அது உண்மையா)' என நாங்கள் கேட்டதற்கு, 'நபிமார்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (யான வஹீ)க்கு சமமாகும்' என்று உபைது இப்னு உமைர் கூறத் தாம் கேட்டிருப்பதாகவும், அதற்குச் சான்றாக\" உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்\" (திருக்குர்ஆன் 37:102) என்ற இறை வசனத்தை அவர் ஓதிக் காட்டியதாகவும் சுஃப்யான் அவர்கள் கூறுகிறார்கள்.\nசஹீ புகாரி: பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6983\nநல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.\nஎன அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nஇதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், ஆயிஷாவை மணந்துக்கொள்ளும்படி முஹம்மதுவிற்கு வெளிப்பாடு கனவு மூலமாக கிடைத்துள்ளது.\nமேற்கண்ட விவரங்கள் சில முரண்பாடுகள், பிரச்சனைகளை உருவாக்குகிறது.\n1) முஹம்மதுவின் மனைவிமார்களில் எல்லாம் தன்னை மட்டுமே அல்லாஹ் முஹம்மதுவிற்கு வெளிப்பாடு மூலகாக திருமணம் செய்தார் என்று ஜைனப் சொன்னது தவறானதா ஆயிஷாவை கூட முஹம்மது திருமணம் செய்யும் படி அல்லாஹ் கனவு மூலமாக தெரிவித்துள்ளார் என்பதை ஹதீஸ்கள் நமக்கு தெளிவாகச் சொல்கிறதே.\n2) தான் ஒரு வயதிற்கு வராத சிறுமியை திருமணம் செய்துக்கொண்டதை நியாயப்படுத்த தனக்கு ஆயிஷாவை அல்லாஹ் கனவில் காட்டினார் என்று சொல்லி ஒரு கட்டுக்கதையை முஹம்மது சொல்லிவைத்தாரா\n3) தன் வளர்ப்பு மக���ின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளவேண்டி, அதை நியாயப்படுத்த குர்ஆனிலேயே ஒரு வசனத்தை சொந்தமாக புகுத்திவிட்டாரா\n4) ஜனப்போடு போட்டியிட அல்லது ஜனப்போடு சமமாக பெருமை அடித்துக்கொள்ள ஆயிஷா இப்படிப்பட்ட ஒரு கட்டுக்கதையை, அதாவது தன்னை அல்லாஹ் முஹம்மதுவிற்கு கனவில் காட்டினார் என்ற கட்டுக்கதையை சொல்லிவைத்தாரா\nகுர்ஆனும் ஹதீஸ்களும் இறைத்தூதர்களுக்கு கனவு என்பது வெளிப்பாடு வரும் விதங்களில் ஒரு வகை என்று அங்கீகரிப்பதினால், இஸ்லாமியர்கள் \"ஆயிஷாவின் திருமணம்\" இறைவெளிப்பாட்டினால் நடைப்பெறவில்லை என்று சொல்ல அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. ஆக, நாம் மேலே சொன்ன நான்கு தெரிவுகளில் ஒன்றை கட்டாயமாக தெரிந்தெடுக்கவேண்டிய நிலையில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவைகளில் எந்த ஒரு தெரிவை அவர்கள் எடுத்தாலும் சரி, இவ்விவரங்களில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஆன்சரிங் இஸ்லாம் ஹிந்தி: இந்திய தேசிய மொழியில் கட்...\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது...\nமுஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :...\nபீஜே அவர்களுக்கு பதில் - 2: நற்செய்தி நூல்களில் இய...\n - குர்‍ஆனின் சாட்சி - பாகம் 1...\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தம...\nமுஹம்மதுவின் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட\" திரு...\nஇஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1\nபதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்\nபீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை\nஇயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\nஇயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\nபிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\nபிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\nபிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\nஇஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\nஇஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 1\nதொடர் 5ன் மறுப்பு - பாகம் 2\nஇஸ்லாம் தளங்களின் பொ���் முகங்கள்\nநேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\nஇது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\nபொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\nFake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nபைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nஇது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\nயோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\nஇஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\nஇஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\nபாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\nபைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\nஉபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\nஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\nஇஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\nஅல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nகேள்வியும் நானே, பதிலும் நானே - 1\nமுஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\nஇயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\nதமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\nசத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\nஇஸ்லாம் பற்றி அறிய பயனுள்ள தளங்கள்:\nதமிழ் கிறிஸ்தவர்கள் தளம் - www.tamilchristians.com\nஇயேசுவின் வரலாறு மறுப்புக் கட்டுரை (7)\nஇஸ்லாமியர்களின் மீது யுத்தம் (1)\nபி ஜைனுல் ஆபிதீன் (20)\nபைபிள் Vs குர்ஆன் (50)\nரமளான் ரமலான் இஸ்லாம் பிஜே இயேசு குர்-ஆன் முஹம்மது (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/03/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-06-22T12:43:45Z", "digest": "sha1:QVNFEWQFVY3ZVQ4M3R3KQHI3GQ6MPYJU", "length": 10977, "nlines": 143, "source_domain": "pattivaithiyam.net", "title": "முறையான உணவுப் பழக்கத்தால் நோய்கள் வராமல் தவிர்க்க முடியும் |", "raw_content": "\nமுறையான உணவுப் பழக்கத்தால் நோய்கள் வராமல் தவிர்க்க முடியு��்\nஉடலை சரிவர பராமரிப்பதாலும் உணவு முறையில் ஒழுங்குமுறையை பின்பற்றுவதாலும் நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nமுறையான உணவுப் பழக்கத்தால் நோய்கள் வராமல் தவிர்க்க முடியும்\nபரபரப்பான வாழ்க்கைமுறை, மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் காரணமாக ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் சைனஸ் ஆகிய உடல்நலப் பிரச்சினைகள் உண்டாகின்றன. உணவுப் பழக்கத்தை முறைப்படுத்திக்கொள்வதன் மூலமாக இந்த ஒவ்வாமை நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.\nசரியான நேரத்தில், சரியான அளவில், சரியாண உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உண்ணும்போது கவனம் சிதறாமல் அதை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது பேசுவதையும் தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். சாப்பிடும்போது அதிக அளவில் தண்ணீர் குடிப்பது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.\nஇரவு நேரங்களில் மிகவும் கால தாமதமாக சாப்பிடும் வழக்கத்தை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். இரவு நேரத்தில் மனித உடலின் செரிமானத் திறன் குறைவாக இருக்கிறது. காலம் தாமதமாக சாப்பிடும்போது உணவு செரிக்காமல் உடலில் தங்கி நோய்களை உண்டாக்குகிறது. அறுசுவை உணவு உடலுக்கு நல்லது. கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உணவில் அவசியம் இடம்பெற வேண்டும். அவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நரம்புகளில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.\nதுவர்ப்புச் சுவை ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. அதனால்தான் நமது முன்னோர்கள் துவர்ப்புச் சுவையுள்ள சுண்டல்காயை வற்றலாக உணவில் சேர்த்துக்கொண்டார்கள். அதைப்போல சில உணவுகளை ஒரேநேரத்தில் சாப்பிடக்கூடாது. மீன் உணவோடு கீரை வகைகளை சேர்த்துக்கொள்ளக் கூடாது. தயிரோடும் கீரைகளை சேர்த்துக்கொள்ளக்கூடாது.\nஉணவில் அறுசுவையும் இடம்பெற்றிருந்தால் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநலையில் இருக்கும். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று அளவு பிசகினாலும் அது நோயை உருவாக்கும். பகல் தூக்கத்தை தவிர்க்க வேண்டும். தூங்கும்போது ஆண்கள் இடதுபுறமாகவும் பெண்கள் வலதுபுறமாகவும் சாய்ந்து படுக்க வேண்டும். நுரையீரல் முழுமையாக இயங்க வேண்டும் என்றால் அதற்கு ஓய்வு தேவை. இரவு நேர தூக்கத்தின்போது நுரையீரலுக்கு தேவையான ஓய்வு கிடைக்கிறது. இரவு நேரத்தில் சரியாக தூங்கவில்லை என்றால், நுரையீரலின் செயல்திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும்.\nவாரம் இரு தடவை உடலில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது சுடுநீரில் மட்டுமே குளிக்க வேண்டும். இவ்வாறு உடலை சரிவர பராமரிப்பதாலும் உணவு முறையில் ஒழுங்குமுறையை பின்பற்றுவதாலும் நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/06/blog-post_9.html", "date_download": "2018-06-22T13:20:15Z", "digest": "sha1:KVHIN6JW5BXEBGNWT7W4UC2BBBZJH66U", "length": 16201, "nlines": 277, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: மழைத்துளி காதல்", "raw_content": "\nஇன்றைய நாளும் கிழமையும் தெரியவில்லை.\nவிடியலும் கருக்கலும் அறியாத குகை.\nஎன் கனவுகளில் மழையின் முத்தம்.\nமழைக்காலத்தில் அவன் என்னைத் தேடி\nஅலைகளின் சாட்சியாக கடற்கரை மணலில்\nஎன் வாசனையில்லாத பூமாலைகளை அவன் அணிவதில்லை.\nபூந்தோட்டங்களில் என்னைத் தேடி அவன் அலைகிறான்.\nஎன் தடயங்களை அவர்கள் அழித்திருப்பார்கள்\nகருமேகங்கள் என்னைக் காணாத அதிர்ச்சியில்\nமின்னலாய் நடுங்கி இடியாய் அழுகின்றன.\nமழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஎன் ரகசியங்களை அறிந்த மித்தி நதியிடம் ஓடுகிறான்.\nசாக்கடைகள் பெருக்கெடுத்து நதியில் கலக்கின்றன.\nநதியின் திசையை நாற்காலிகள் திருப்பிவிட்டதை\nஅரண்மனை திட்டங்களில் காணாமல் போய்விட்டதை\nஇது மழை���்கால அலைகளின் மொழியல்லவே\nஎன்னைக் காணாமல் ஊமையாகிப் போன\nபெரு நகரம் மழையில் மிதக்கிறது செய்தியாக.\nஅந்த நாளின் அதே நினைவுகளில்\nகுடைகள் விரிகின்றன மழையில் நனைகின்றன.\nநம்ப மறுக்கிறது அவன் மனம்\nஎன்னை நினைக்கிறது அவன் உடல்\nஎன்னைத் தேடித் தேடி தொலைந்துப் போவானோ\nவிரிந்தக் குடையின் கம்பிகள் வளைந்து\nநல்ல கவிதை. ரசிக்க வைத்தது.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nரஞ்சித்தா .. காலாவா .. “ காலாவில் நடித்த நடிகரின் பெயர் .. மறந்துவிட்டது “ காலாவில் நடித்த நடிகரின் பெயர் .. மறந்துவிட்டது ” கொஞ்சம் இக்கட்டான தருணமிது . என...\nஇந்தியப் பொருளாதர அடியாட்கள் யார் இவர்கள் இவர்களை உங்களுக்கும் எனக்கும் தெரியும் . இவர்கள் அதிகாரத்தின் உச்சத்தில் இ...\nகாலாவில் பயணித்த எம் அப்பாக்கள் \"நான் படிப்பின் மோஸ்தரில் என் அப்பாக்களை விட்டு விலகினேன்.. காலம் செல்ல செல்ல இச்சமூகம் என் அப்பாக...\nபிரணாப் முகர்ஜியும் ஆர் எஸ் எஸ் ..ம்\nவயசு கூட கூட புத்தி வளராவிட்டாலும் பரவாயில்லை . மந்தமாகக் கூடாது . பிறகென்ன .. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் ...\nவிழித்திருக்கும் போதும் தூக்கத்திலும் என்னைத் துரத்துகின்றன காக்கைகள். தனியாகவோ கூட்டமாகவோ. விழித்திருக்கும் போது சிறகுகள...\nகொஞ்சம் உளற வேண்டும் . உளறுவது சுகமானது . தண்ணிப் போட்டு உளறுவது என்பது சினிமாத்தனமானது . ம்கூம் .. அப்படி எந்த மப்...\nபடகின் பயணம் - 1\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் . கொண்டேன் . அவன் தானா . .. இவன் அவன் தானா அவனாகத்தான் இருக்க முடியு...\nஆதவன் தீட்சண்யா - 20\nஆதவன் தீட்சண்யாவைப் பற்றிய அறிமுகவுரை ஆற்றும்படி என்னைப் பணித்தார்கள் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள். இந்த அனுபவம் ரொம்பவும் விந்தையானது. விநோ...\nஇன்றைய நாளும் கிழமையும் தெரியவில்லை . விடியலும் கருக்கலும் அறியாத குகை . என் கனவுகளில் மழையின் முத்தம் . தோழி ....\nஅப்பா … வுக்கு … உன் உசரம் நான் என்பதில் உனக்குப் பெருமை . உன்னைப் போலவே நானும் கணக்கில் புலியாக்கும் ..\nபிரணாப் முகர்ஜியும் ஆர் எஸ் எஸ் ..ம்\nபடகின் பயணம் - 1\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=23354", "date_download": "2018-06-22T13:35:50Z", "digest": "sha1:SZXK5VGTHRFIWDJGWKQYPJ6NNRYAGXWZ", "length": 28808, "nlines": 134, "source_domain": "puthu.thinnai.com", "title": "மரண தண்டனை எனும் நரபலி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமரண தண்டனை எனும் நரபலி\nதூக்கு தண்டனை ஆதரவு எனபது நரபலி ஆதரவு போல\nநரபலி கொடுத்தால் பல நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்ததற்கும் இப்போது மரண தண்டனை தந்தால் குற்றங்கள் அழிந்து விடும்,குறைந்து விடும் என்ற நம்பிக்கைக்கும் துளி கூட வித்தியாசம் கிடையாது\nநரபலி தருவதை பார்ப்பவர்கள்,கேட்டவர்கள் சாமி வந்து ஆடுவது போல நம் நாட்டில் சிலர் மரண தண்டனைக்கு ஆதரவாக குதிப்பது வேதனையான ஒன்று.\nதன் உறவினரை கடித்து உயிரிழக்க வைத்த பாம்பை,சிறுத்தையை பிடித்த பிறகு அதை வெட்டி கொன்றால் தான் மனம் ஆறும் என்று சொல்வதற்கும் ,பிடிபட்ட குற்றவாளியை கொல்வத��்கும் வித்தியாசம் எதுவும் கிடையாது\nவருடத்திற்கு பல ஆயிரம் பேர் நம் நாட்டில் வெறி நாய் கடியால் ஏற்படும் நோய்க்கு பலி ஆகிறார்கள்.அதை தடுக்க தெரு நாய்களை ஒழிப்பதை ,அப்படி செய்வது பாவம் என்று எதிர்க்கிறவர்களை கூட இப்படி யாரும் திட்டுவது கிடையாது,நக்கல் செய்வது கிடையாது.மாறாக மேனகா காந்திகளின் தாளங்களுக்கு தான் பெரும்பான்மை அரசுகள் ஆட்டம் போடுகின்றன.\nஆனால் பிடிபட்ட குற்றவாளியை கொல்லாதே என்று கூறினால் கூறுபவனை வெட்ட வேண்டும்,தேச துரோகி என்று கூறுபவர்களுக்கு இங்கு குறைவு கிடையாது.அப்படி சொல்பவர்களுக்கும் சாடிச மன நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா\nநான் மார்க்கெட்டிற்கு ,ரயில் நிலையத்திற்கு செல்லும் போது வழியில் குடித்து விட்டு வண்டி ஒட்டி ஒருவன் ஏற்றி இறந்து விட்டால்,அல்லது மெட்ரோ பாலத்தை கட்டும் பணியில் தவறான பொருட்களின்/தவறான அணுகுமுறையின் காரணமாக பாலம் சரிந்து அதனடியில் மாட்டி கொண்டால்,சிக்னலை மதிக்காமல் ஒரு வாகனம் ஏற்றி கொன்று விட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கோவம் வராதா,கொலைக்கு காரணமானவனை தூக்கில் போட வேண்டும் என்று சொல்ல உரிமை கிடையாதா\nஅந்த உரிமை யாராவது அதே மார்கெட்டில் குண்டு வைத்தாலோ,இல்லை துப்பாகியால் சுட்டு கொல்லப்பட்டால் மட்டும் தான் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வருமா\nகுறிப்பிட்ட வகையில் இறந்தால் மட்டும் தான் பாதிக்கப்பட்ட குடும்பம் நம் கண் முன் வருமா,உன் குடும்பம் பாதிக்கபட்டால் இப்படி பேச மாட்டாய் என்ற நக்கல் வருமா\nவிபத்துகளில் நெருங்கிய உறவினர்களை இழக்காதவர்கள் இல்லாத குடும்பங்களே இருக்காது. அதனால் அதனை குறைக்க சாலை விபத்துக்கு காரணமாக இருப்பவர்களை தூக்கில் போட வேண்டும் என்று யாரும் குதிக்கவில்லையே .தீவிரவாதம் காரணமாக இறப்பவர்களை விட விபத்துக்கள் காரணமாக இறப்பவர்கள் ஆயிரம் மடங்கு .ஆனால் யாரும் குற்றங்கள் குறைய தூக்கில் போடுங்கள் என்று பொங்குவது இல்லையே .பாதிக்கப்பட்ட பல லட்சம் குடும்பங்கள் கண்ணுக்கு முன் வருவதில்லையே\nஉலகின் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.அந்த நாடுகளில் குற்றங்கள் அதிகமாக உள்ளதா அல்லது மரண தண்டனை அதிகம் வழங்கப்படும் நாடுகளில் குற்றங்கள் அதிகமாக உள்ளதா.இதுவரை நிரபராதிகள் யாரும் தவறாக தண்டிக்கப்பட்டது கிடையாது என்று யாராவது உறுதி கூற முடியுமா.அப்படி சொல்ல முடியாத நிலையில் மாற்ற முடியாத தண்டனையான மரண தண்டனைக்கு ஆதரவாக இருக்கும் நிலை மனிதத்தன்மை தானா என்பதை மரணதண்டனை ஆதரவாளர்கள் சிந்திக்க வேண்டும்\nசுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013\nமரண தண்டனை எனும் நரபலி\nக லு பெ (தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி , தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்)\nமருத்துவக் கட்டுரை – கல்லீரல் கரணை நோய் Cirrhosis Liver\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 32.உலகின் சிறந்த சிறுக​தையாசிரியராகத் திகழ்ந்த ஏ​ழை……..\nவில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 1\nதிருவருட்பா முற்றோதல் நிகழ்வின் அறிக்கை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..\nசீதாயணம் படக்கதை -6 [சென்ற வாரத் தொடர்ச்சி]\nதாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.\n90களின் பின் அந்தி –\nஜாக்கி சான் 15. நரகமாகிப் போன மாயலோகம்\nதமிழ் ஸ்டூடியோ இரண்டு நிகழ்வுகள்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-8 துவாரகா வாசம்.\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\nதமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை\nடௌரி தராத கௌரி கல்யாணம்….\nமருமகளின் மர்மம் – அத்தியாயம் 2\nநீங்காத நினைவுகள் – 22\nபேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி\nPrevious Topic: சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013\n8 Comments for “மரண தண்டனை எனும் நரபலி”\nகாட்டுமிராண்டிதனமான தண்டனை இஸ்லாமிய நாடுகளில் தான் உள்ளது. நீங்கள் ஒரு மத சார்பர்ற கட்டுரையாளர் என்பதால் உங்கலால் கூட மறந்து போயி கூட அதை விமர்சனம் பண்ண முடியாது\nஓரடி தூரத்தில் நின்று நேரடியாக மகாத்மா காந்தியைச் சுட்ட குற்றவாளி கோட்ஸேயிக்குத் தூக்குத் தண்டணை கொடுத்தது சட்டப்படி சரியா \nவீதியில் தெரியாமல் நேரும் விபத்து மரணங்களை நேரடிக் கொலை மரணங்களோடு ஒப்பிடாதீர்கள்.\nஆப்பிள் பழமும், ஆரஞ்சுப் பழமும் ஒன்றுதான் என்று இணைத்துப் பேசாதீர்கள்.\nசட்டம் அறிந்த சமூ��� நீதிபதியாகிய நீங்கள் வெறி பிடித்த ஆணாதிக்கக் கொடுமையான “பலவந்தப் புணர்ச்சியைக்” கூட விபத்து என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்று குதர்க்க வாதம் செய்தவராயிற்றே.\nமரண தண்டனை வேண்டாம் என்னும் இவர் சிறு பிஞ்சுகளை காமுற்று கொலை செய்பவர்கள், தன் வீட்டுக்கு அருகே குடியமர்த்தி அவர்கள் மனம் மாற அவர்களை தன் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து பரிமாறச் சொல்லலாம், தன் வீட்டு பெண்கள் கரங்களால்… அவர்கள், “இன்னா செய்தாரே… “ எனும் குறள் நிலை உணர்ந்து நல்லவர்களாய் மாறி “..பூவண்ணம்….” என்று பாடுவார்கள்.\nநீங்கள் ஓர் இராணுவ அதிகாரி. உயிருள்ளவரைச் சுட்டுக் கொல்லும் போர்க்கலையை நன்கு பயின்றவர். போர்களத்தில் சண்டையிட மறுக்கும் அப்பாவிப் படையாளிகள் இராணுவ அதிகாரிகளால் நேராகச் சுட்டுக் கொள்ளப் படுகிறார். மேலும் ஐந்தாம்படை வாதிகள், போர் விதிகளை எதிர்ப்போர், சூழ்ச்சி செய்வார் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப் படுகிறார்.\nஇவருக்கு உங்கள் நீதிநெறி சொல்வதென்ன \nதூக்குத் தண்டனை குற்றங்களைக் குறைத்தாலும், குறைக்கா விட்டாலும் குற்றவாளிக்கு ஓர் பயத்தை நிச்சயம் ஊட்டும். கொலைத் தண்டனை நீக்கப் பட்டால் நிச்சயம் நாட்டில் நேரடிக் கொலைகள் எண்ணிக்கை அதிகமாகும்.\nஅதுபோல் “பலவந்தப் புணர்ச்சி” விபத்து என்று ஏற்றுக் கொள்ளப் பாட்டால், நாட்டில் அதன் எண்ணிக்கை நிச்சயம் பேரளவு அதிகமாகும்.\n///குறிப்பிட்ட வகையில் இறந்தால் மட்டும் தான் பாதிக்கப் பட்ட குடும்பம் நம் கண் முன் வருமா,உன் குடும்பம் பாதிக்க பட்டால் இப்படி பேச மாட்டாய் என்ற நக்கல் வருமா ///\nநிச்சயம் வரும் பூவண்ணன், ஏனெனில் உங்கள் விந்தை உபதேசம் ஊராருக்குத்தான். உங்களுக்கு இல்லை. ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம் :\nஉங்கள் நெருங்கிய 16 வயது சகோதரி இளவயது மங்கை பலவந்தப்பட்டு, கொலை செய்யப் பட்டால் குற்றவாளிக்கு என்ன தண்டனை சமூகம் கொடுத்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர் என்று நழுவி ஓடாமல் நின்று பதில் சொல்லுங்கள்.\n1. பலவந்தக் கொடுமை ஒரு “விபத்து” என்று ஒதுக்கி முதலில் முழுமனதாய் ஏற்றுக் கொள்வீரா \n2. பிடிபட்ட குற்றவாளிக்கு வெறும் ஆயுள் தண்டனை மட்டும் கொடுத்துச் சிறையில் சுதந்திர தினத்தன்று கோழிப் பிரியாணி கொடுத்து கலர் டி.வி. காட்டுவீரா \nபல நூறு பேரை கொன்ற எதிரி நாட்ட��� படை வீரர்கள்,மூர்க்கமாக அடித்து கொலை செய்தவர்களை கூட உயிரோடு பிடித்தால் மரியாதையாக போர்க்கைதிகளாக ஜெனீவா விதிமுறைகளின்படி தான் நடத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டால் எவ்வளவு பேரை கொன்றவனாக இருந்தாலும் அவர்களை அவர்கள் நாட்டிடம் ஒப்படைக்க தான் வேண்டும்.\nபணி புரிய மறுப்பவர்களை கொல்லும் வழக்கங்கள் ஒழிந்து விட்டன. இப்போது அதிகபட்சம் சிறைத்தண்டனை தான்.கொடிய குற்றங்களுக்கு மரணதண்டனை ராணுவ நீதிமன்றங்களால் விதிக்கபட்டாலும் அதையும் உச்சநீதி மன்றம் மாற்ற முடியும்\nநான் சொல்லாத ஒன்றை என்மேல் மறுபடியும் மறுபடியும் திணிப்பது ஏன்.உடலின் மீது நடத்தப்படும் வன்முறைகளை ஆண்கள் தங்களின் உடலின் மீது நடத்தப்பட்ட வன்முறைகளை எப்படி எடுத்து கொள்கிறார்களோ அதே போல பெண்களும் எடுத்து கொண்டு எதிர்நீச்சல் போட்டு வாழ வேண்டும் என்று தானே எழுதினேன்.\nஆணோ பெண்ணோ இருவரின் உடல் மீதும் நடத்தபடும் வன்முறை பெரிய குற்றம் தான்.அதற்கு தண்டனை வேண்டாம் என்று நான் எங்கே கூறினேன்.அந்த குற்றத்தை தடுக்க உயிரையும் இழக்கலாம் என்ற எண்ணம் ஆணுக்கு வருவது கிடையாதே.அதே போல பெண்களும் மாறவேண்டும் என்று தான் எழுதினேன்\nஉன் வீட்டில் நடந்தால் என்ன செய்து இருப்பாய் என்ற கேள்வி இப்போது எந்த விஷயத்தை பற்றி பேசினாலும் முகத்தில் வீசப்படுகிறது. இந்த கேள்வியில் எந்த ஞாயம் இருப்பதாகவும் எனக்கு படவில்லை.நம் உறவுகள் ஆராய்ந்துபார்க்கும் தன்மையை கடந்தவை.\nபிழைக்கும் வாய்ப்பே இல்லை,வேறு பிழைக்க கூடிய வாய்ப்புள்ள நோயாளிக்கு தான் ஹெலிகாப்ட்டர் evacuation/அறுவை சிகிச்சை /ventilator முதலில் என்று கூறும் உரிமை எனக்கு எப்போதும் உண்டு. உன் தாயாக/குழந்தையாக இருந்தால் இப்படி சொல்வாயா என்ற கேள்விக்கு கண்டிப்பாக சொல்ல மாட்டேன் என்று தான் கூறுவேன்.அதனால் தான் மருத்துவர்கள் தங்கள் உறவுகளுக்கு தாங்களே வைத்தியம் பார்க்க கூடாது,நீதிபதிகள் தங்கள் உறவுகளின் வழக்குக்கு தாங்களே தீர்ப்பு கூற கூடாது என்ற நடைமுறைகளும்\nபிழைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் திருமணமாகாத உயர் பதவியில் இருந்த பெண் மருத்துவர் தன ஒரே துணையாக இருந்த பாட்டிக்கு பல லட்சம் செலவு செய்து சில வாரங்கள் ஆயுளை நீட்டித்து கொண்டிருந்தார். பல நோயாளிகளுக்கு /அவர்களின் உறவினர்களுக்கு தெளிவான அறிவுரை வழங்கிய அவர் தன ஒரே உறவு என்று வரும் போது அதற்க்கு நேர்மாறாக நடந்து கொண்டார். இதில் தவறு இருப்பதாக எனக்கு படவில்லை .\nஇது மாதிரி மரண தண்டனையை எதிர்க்கும் பல எழுத்தாளர்களை, முன்னாள் ராணுவத்தினரை பார்த்திருக்கிறேன். ராணுவத்தில் சேர அடிப்படைத் தகுதியாக, நேர்மை இல்லாதவராக, ஸ்மரணை இல்லாதவராக, உணர்ச்சி வசப்படாதவராக, நல்லெண்ணம் இல்லாதவராக இருத்தல் அவசியம். அது பற்றி மேலும் விவாதிக்க விருப்பம் இல்லை.\nஇம்மாதிரி மரண தண்டனை எதிர்ப்பாளர்களிடம் நான், இலங்கையை சேர்ந்த ரிசானா நஃபீக் என்னும் பெண், கொலை செய்ததாக கையெழுத்துப் போட மிரட்டப்பட்டு, பிறகு கை எழுத்தையே ஆதாரமாக வைத்து தலை வெட்டப்பட்டதை குறித்துக் கேள்விகேட்டுள்ளேன். அதற்கு மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் “அந்த பெண் அநியாயமாக சிறு குழந்தைய கொன்றுவிட்டாள்.. அதனால் தண்டனை சரியே” என்று சொல்லி இருக்கிறார்கள்.\nஅதாவது முஸ்லீம் வேறொருவரை கொலை செய்தால் அச்செயல் செய்த தவறுக்கான எதிர்விளைவே. முஸ்லீம் அல்லாதவர் கொலை செய்தாலே அது மனிதத் தன்மையற்ற செயல் என்று இந்த மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் கூறுவார்கள.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajacenainfo.blogspot.com/2012/03/blog-post_2341.html", "date_download": "2018-06-22T13:17:40Z", "digest": "sha1:SIVAHX3UQUPCASOCH7E3QOP7UI34KPHZ", "length": 9522, "nlines": 109, "source_domain": "rajacenainfo.blogspot.com", "title": "தேசிய விருதுகள் - வருத்தத்தில் முருகதாஸ் ~ Raja Cena Production", "raw_content": "\nஆன்மிகம் ,வரலாறு , படைப்புகள், சினிமா.\nதேசிய விருதுகள் - வருத்தத்தில் முருகதாஸ்\nதேசிய விருது பெற்ற கலைஞர்களை வாழ்த்தியிருக்கும் முருகதாஸ் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார்.\nமுருகதாஸும் ஃபாக்ஸ் ஸ்டுடியோவும் இணைந்து தயா‌ரித்த எங்கேயும் எப்போதும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம். ஆனால் இந்தப் படத்துக்கு தேசிய விருது எதுவும் கிடைக்கவில்லை. இது தனக்கு வருத்தமளிப்பதாக‌த் தெ‌ரிவித்திருக்கிறார் முருகதாஸ்.\nதுப்பாக்கிக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைக்க ட்ரை பண்ணுங்க பாஸ்.\nதொழிற் முன்னேற்றம் , பித்துரு சடங்குகள் , பித்துரு தோஷம் குழந்தையின்மை மற்றும் அனைத்து விதமான சடங்குகள் மற்றும் பூஜைகள் ஆகியவை நல்ல முறையில் செய்துத்தரப்படும் இடம் : ராமேஸ்வரம் (Rameswaram) Cell: 8122179830 ஓம் நம��ி வாய\nஆன்லைனில் செக்ஸ் காட்சிகளை பார்ப்பதில் இந்தியர்கள் முதலிடம்\nஆன்லைனில் செக்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது கூகுல் இணைய தளம் செய்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள...\nஅஞ்சல் துறையில் ஒட்டுநர் பணி\nஇந்திய அஞ்சல் துறையின் கோயம்புத்தூர் மெயில் மோட்டார் பணிப்பிரிவில் ஏற்பட்டுள்ள ஒட்டுநர் காலி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து...\n4. கொள்ளைக்காரன் விதார்த் நடித்திருக்கும் இப்படம் பரவாயில்லை என்ற விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது. இப்படம் சென்ற வார இறுதியில் 87,800 ரூப ா‌ய...\nஇந்திய கடற்படையில் 10, டிப்ளமோ முடித்தவர்களுக்கு பணி\nஇந்திய கடற்படையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப 10-ம் வகுப்பு முதல் டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...\nஆண்களில ் சிலர ை பார்த்தால ், வயத ு 50 அல்லத ு 60 ஐ தாண்டினாலும ், என்றும ் மார்க்கண்டேயனாகவ ே தோற்றமளிப்பர ். . இந் த மார்க்கண்டே ய தோற்றத...\nஇலங்கையில் அதிகம் கொல்லப்படும் திமிங்கிலங்கள்\nஸ்ரீ லங்கா: இலங்கை கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் உள்ள திமிங்கிலங்க...\nவிபசார‌‌ம் செ‌ய்த 'வாடா செ‌ல்ல‌ம்' பட நாய‌கி ‌சி‌க்‌‌‌கினா‌ர்\n' வாடா செ‌ல்ல‌ம்' எ‌‌ன்ற தமிழ்ப்ப ட‌த்‌தி‌ல் கதாநா ய‌‌கியாக நட‌த்த கரோலின் விபசார வழக்கில் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன...\nஏழரைச் சனி என்ன செய்யும்\nகாலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சன...\nகாமன்வெல்த் விளையாட்டுக்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பதில் :நான்கு ஆண்டுகள் உலகில் முதல் குவாண்டம் கம்ப்யூட்டர்ஐ தோற்...\nபெண்களின் உணர்வுகளை அதிகரிக்கும் தியானம் – ஆய்வில் தகவல்\nதியானம் செய்வது பெண்களின் காதல் உணர்வுகளை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ப்ரௌவ்ன் பல்கலைக்கழகம் ஒன்று 44 மாணவர்களி...\nஇரு வரி கவிதை (1)\nதாஉத் இப்ராஹிம் கூட்டாளி பங்களோ ரூ 7.5 கோடிக்கு ஏ...\nதண்ணீர் பற்றிய சில உண்மைகள்\nமூன்று இதயங்கள் கொண்ட மீன்\nகல்விக்கென்றே பிரத்தியேகமாக டெட்-எட் வீடியோ சேனல்\nவிரைவில் ���ருகிறார் லாரன்சின் தம்பி\nதண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் - தப்பிக்கும் இந்த...\nசச்சின் சதசதம் வீண்; வங்கதேசம் அபார வெற்றி\nதேசிய விருதுகள் - வருத்தத்தில் முருகதாஸ்\n59வது தேசிய திரைப்பட விருதுகள் - முழுப் பட்டியல்\nரஷ்ய அ‌திபரானா‌ர் ‌விளாடி‌மி‌ர் புடி‌ன்\nநடிகை அ‌ல்போ‌ன்சா த‌ற்கொலை மு‌ய‌ற்‌சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/02/blog-post_24.html", "date_download": "2018-06-22T13:05:38Z", "digest": "sha1:DJ4FDC5JK75H525DGDWW4WY5KVPRSE62", "length": 6209, "nlines": 36, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: வெண்மணி நினைவாலய திறப்பு விழா", "raw_content": "\nவெண்மணி நினைவாலய திறப்பு விழா\nதஞ்சாவூர்:வெண்மணி நினைவாலயத் திறப்பு விழாவிற்கு, 25 ஆயிரம் பேரைத் திரட்டுவது என விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த 16ம் தேதி தஞ்சையில் மாநிலத் தலைவர் ஏ.லாசர் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. ஜி.மணி, எஸ்.திருநாவுக்கரசு, வி.அமிர்தலிங்கம், கே.பக்கிரிசாமி உட்பட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:\nமனிதர்களாக வாழ வேண்டும், உரிமை வேண்டுமென செங்கொடியின் கீழ் அணிதிரண்டு போராடிய விவசாய தொழிலாளர்கள் மீது நிலப்பிரபுக்கள் கொடூரமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டனர். குண்டர்களின் தாக்குதல், பொய்வழக்குகள், சிறை தண்டணையை விவசாயக்கூலிகள் சந்தித்தனர். போராடிய முன்னணித் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போதும் போராட்ட அலையை அடக்க முடியாததால், 1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கீழ்வெண்மணி கிராமத்தில் ஒரு சிறு குடிசைக்குள் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என 44 பேரை தீயிட்டு கொளுத்தினார்கள். ரத்த வெறிபிடித்த நிலப்பிரபுக்களும் அவர்களின் அடியாட்களும்உரிமைக்காக, செங்கொடியைக் காப்பதற்காகப் போராடி பலியான 44 தோழர்களின் நினைவாக பிரம்மாண்டமான நினைவாலயம் வெண்மணி கிராமத்தில் சி.ஐ.டி.யு வின் முன் முயற்சியால் எழுப்பப்பட்டுள்ளது. மார்ச் 9ல் வெண்மணி தியாகிகள் நினைவாலயம் திறப்பு விழா நாகை மாவட்டம் வெண்மணியில் நடைபெறுகின்றது.சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ்காரத் திறந்து வைக்கிறார். சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ தலைமையேற்கிறார்.25000 விவசாயத் ���ொழிலாளர்களை திரட்டி கீழ்வேளூரில் இருந்து ஊர்வலமாக கொடிகளுடன் சென்று அஞ்சலி செலுத்தி திறப்பு விழாவில் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nவெண்மணியில் உயிரோடு எரிக்கப்பட்ட 44 தியாகிகளை நினைவு கூரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் 44 புதிய கிராம கிளை அமைப்புகளை நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்வது, மாவட்டங்கள்தோறும் விழாவினை விளம்பரப்படுத்துவது, கிராமம் கிராமமாக சென்று நோட்டீஸ் வினியோகம் செய்து விவசாயத் தொழிலாளர்களை திரட்டுவது, என மாநில நிர்வாகிகள் கூட்டம் முடிவு செய்துள்ளது. இம்முடிவினை சிறப்போடு நிறைவேற்றிட வேண்டுமென மாவட்டக்குழு இடைக்குழு கிளை நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/mar/12/108-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9-42326.html", "date_download": "2018-06-22T12:58:16Z", "digest": "sha1:G2CTE4N3LCTFSHBXSIOPASKSNZD2BQFC", "length": 6577, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "108 தேங்காய் உடைத்து அதிமுகவினர் சிறப்பு பூஜை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\n108 தேங்காய் உடைத்து அதிமுகவினர் சிறப்பு பூஜை\nவழக்குகளில் இருந்து ஜெயலலிதா விரைவில் விடுதலை பெறவும், மீண்டும் முதல்வராக வேண்டியும், கோத்தகிரியில் 108 தேங்காய்கள் உடைத்து அதிமுக-வினர் சிறப்பு பூஜை செய்தனர்.\nகோத்தகிரியை அடுத்த தாந்தநாடு கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு நகரச் செய லாளர் சை.வாப்பு தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சாந்தி ராமு, குன்னூர் தொகுதிச் செயலாளர் கே.கே.மாதன், ஊர்ப் பிரமுகர் நடராஜ் முன்னிலை வகித்தனர்.\nஇதில், தாட்கோ மாநிலத் தலைவர் எஸ்.கலைச்செல்வன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர், ஜெயலலிதாவுக்காக சிறப்பு பூஜை செய்து 108 தேங்காய்களை உடைத்தனர்.\nஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் கர்சன் செல்வம், ஒன்றியத் தலைவர் கே.பி.ராமு, செயலர் சுரேஷ், ஜக்கனாரை ஊராட்சி செயலர் சிவராஜ், ஊர் தலைவர் பீமன், நிர்வாகிகள் நஞ்சு, கதிரேசன், கோபால், சந்திரன், ரஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ ���ங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itstamil.com/venkataraman-ramakrishnan.html", "date_download": "2018-06-22T13:03:57Z", "digest": "sha1:RWOURGEAIWWIWSVS5K2BHBZQUGSXQURR", "length": 15970, "nlines": 134, "source_domain": "www.itstamil.com", "title": "வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு கட்டுரை - Venkataraman RamakrishnanItsTamil", "raw_content": "\nவிஞ்ஞானிகள் April 29, 2013\nதமிழ்நாட்டில் பிறந்த, அமெரிக்கா இந்தியரான சர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வு கழகத்தில் மூத்த விஞ்ஞானியாகவும் பணியாற்றியவர். ‘உயிர்களின் மூலச்செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன’ என்பதை கண்டறிந்ததற்காக, 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ இவருக்கு வழங்கப்பட்டது. இத்தகைய உலகம் போற்றும் தமிழ் மனிதனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி விரிவாக காண்போம்.\nஇடம்: சிதம்பரம், கூடலூர் மாவட்டம் (தமிழ்நாடு)\nபணி: கட்டமைப்பு சார்ந்த உயிர்நூல் அறிஞர்\nவெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், 1952 ஆம் ஆண்டு சி.வி. ராமகிருஷ்ணனுக்கும், ராஜலக்ஷ்மிக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கடலூர் மாவட்டத்திலிருக்கும் ஒரு சிறிய நகராட்சியான சிதம்பரத்தில் பிறந்தார்.\nவெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், தனது தந்தையின் பணிமாற்றத்தின் காரணமாக, குஜராத்திற்கு இடம்பெயர்ந்தார். இவர் தன்னுடைய ஆரம்ப பள்ளிப்படிப்பை வடோதராவிலுள்ள ஒரு கிறிஸ்துவ பள்ளியில் பயின்றார். பின்னர், தனது இளங்கலைப் படிப்பை பரோடாவில் உள்ள ‘மகாராஜா சாயாஜிராவ் பல்கலைகழகத்தில்’ பயின்று, 1971-ல் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். “நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகை” இவருக்கு கிடைத்ததால், அறிவியலில் ஈடுபாடு பெருகியது.\nதன்னுடைய முனைவர் படிப்பை தொடர அமெரிக்கா சென்ற இவர், 1976 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “ஒகையோ பல்கலைகழகத்தில்” இயற்பியலுக்கான முனைவர் பட்டமும் பெற்றார். கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், உயிரியல் துறையில் ஆர்வம் கொண்டு அதே பல்கலைகழகத்தில் 1978 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டமும் பெற்றார்.\nசர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், ‘வேரா ரோசென்பெர்ரி’ என்ற ஒரு குழந்தைப் புத்தகங்கள் எழுதும் பெண்ணை மணந்தார். இவர் 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர்களுக்கு தான்யா என்ற மகளும், இராமன் என்ற மகனும் உள்ளனர். தான்யா மருத்துவத்துறையிலும், இராமன் இசைத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர்.\nசர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சிப் பணிகள்:\nராமகிருஷ்ணனின் தாய் மற்றும் தந்தை இருவரும் விஞ்ஞானிகள் என்பதால் இவருக்கும் அத்தகையான தாக்கம் ஏற்பட்டது எனலாம். தன்னுடன் முனைவர் பட்டம் பெற்ற சக தோழர்களான தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருடன் சேர்ந்து 1983 முதல் 1995 வரை உயிரணுக்களிலுள்ள “ரைபோ கரு அமிலம்” மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான “ரைபோசோம்” எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் மூலம் ‘நமது உடலின் இயக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் மரபணுவிலுள்ள ரைபோசோம்கள் எவ்வாறு புரத்தத்தை உற்பத்தி செய்கின்றன மற்றும் உயிர்களின் மூலசெயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன’ என்பதை விளக்கிக் காட்டினார்.\nசெல்லின் மிகச்சிறிய மூலகூறான “ரைபோசோம்” பற்றிய சிறப்பான ஆய்வை பாராட்டி, 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசை’, “ராயல் சுவீடிஷ் அகாடெமி ஆஃப் சயன்சு” என்ற அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் பங்காற்றிய சர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் மூவருக்கும் பரிசுத் தொகை சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.\nகேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிடி கல்லூரியில் உதவி பெரும் மூத்த ஆய்வாளர்.\nஅமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியில் ஒரு கௌரவ உறுப்பினர்.\nமருத்துவத்தில் இவருடைய பங்களிப்பை பாராட்டி ‘லூயிஸ்-ஜீண்டேட் பரிசு’ வழங்கப்பட்டது.\n2008 ஆம் அண்டு இந்திய நாட்டு அறிவியல் கழகத்தின் அயல் நாட்டாய்வாளர் பதவி.\n2008 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் உயிர்வேதியில் சொசைட்டி மூலமாக ‘ஹாட்லே பதக்கம்’ வழங்கப்பட்டது.\nசெல்லின் மிகச்சிறிய மூலகூறான “ரைபோசோம்” பற்றிய ��ிறப்பான ஆய்வைப் பாராட்டி, 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.\nஇந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான “பத்ம பூஷன்” விருது 2010 ஆம் அண்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது.\n2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31ல் பிரிட்டிஷ் அரசு, ‘சர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.\n1952 – கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் (தமிழ்நாடு) பிறந்தார்.\n1971 – இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.\n1976 – ஓஹியோ பல்க்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.\n1983 – 1995: ப்ரூக்ஹவேன் தேசிய ஆய்வு கூடத்தில் ரைபோசோம்கள் பற்றிய ஆய்வைத் தொடர்ந்தார்.\n1995 – யூட்டா பல்கலைக்கழகத்தில் உயிரியில் பேராசிரியராக பணியாற்றினார்.\n1999 – ரைபோசோம்களைப் பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.\n2007 – மருத்துவத்தில் இவருடைய பங்களிப்பிற்காக ‘லூயிஸ்-ஜீண்டேட் பரிசு’ வழங்கப்பட்டது.\n2008 – பிரிட்டிஷ் உயிர்வேதியில் சொசைட்டி மூலமாக ‘ஹாட்லே பதக்கம்’ வழங்கப்பட்டது.\n2009 – “ரைபோசோம்” பற்றிய ஆய்வுக்காக வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.\n2010 – அறிவியலில் இவருடைய பங்களிப்பிற்காக “பத்ம பூஷன்” விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.\n2011 – பிரிட்டிஷ் அரசு “சர்” பட்டம் வழங்கி கௌரவித்தது.\nHomepage » வாழ்க்கை வரலாறு » விஞ்ஞானிகள் » வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nCopyright © 2013 உலக தமிழர்களுக்கான ஓர் தமிழ் களஞ்சியம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/05/13", "date_download": "2018-06-22T13:15:30Z", "digest": "sha1:34E6QMHRTKPYEYEU32CFJMIAKNBWTAYE", "length": 4485, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 May 13 : நிதர்சனம்", "raw_content": "\nஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் 3டி படத்தில் அமைரா, சஞ்சிதா ஷெட்டி \nபயப்படாமல் பார்ப்பவர்கள் கெத்து | இது தான் அதிஷ்டம் நீங்களே பாருங்கள்\nகூந்தலை பாதியாக குறைத்த நடிகை… \nதகவல் திருட்டு விவகாரம்: தலைமை பதவியில் உள்ளவர்களை வேறு பணிகளுக்கு மாற்றும் பேஸ்புக்\nமலேசியா தேர்தல் : 60 ஆண்டுகளுக்கு பிறகு மகாதிர் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி\n2 நாள் பயணமாக மியான்மர் வந்தடைந்தார் சுஷ்மா ஸ்வராஜ்\nமுஸ்லிம் – தமிழ் உறவின் எதிர்காலம்\nவெயில் காலம் Vs சர்க்கரை நோயாளிகள்\nஇதய நோய் தடுக்க வழிமுறை…\nபல லட்ச்சம் பார்த்து ரசித்த ஓவியாவின் மரண குத்து வீடியோ\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nசீரியஸ் அனா விடியோ தான் ஆனால் சிரிக்காமல் பார்ப்பவர்கள் தான் கெத்து\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்\nஇளம் பெண் செல் மோகத்தால் பெரும் விபத்தில் சிக்கிய நேரடி காட்சி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/02/blog-post_9.html", "date_download": "2018-06-22T13:06:36Z", "digest": "sha1:O6SBPU5SABTG64TDH22BZH3U7N3U3OHW", "length": 31081, "nlines": 231, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பித்தப் பையில் கல் உண்டாவது ஏன்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nமனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.\nசிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது.\nநம் உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகப் பெரியது கல்லீரல். இதில் தினமும் 1000-த்திலிருந்து 1500 மி.லி.வரை பித்தநீர் சுரக்கிறது. பித்தநீர் என்பது ஒரு திரவக் கலவை. 97 சதவீதம் நீரும், 1 சதவீதம் பித்த நிறமிகளும், 1 முதல் 2 சதவீதம் வரை பித்த உப்புகளும் இதில் உள்ளன.\nகல்லீரலில் சுரக்கும் பித்தநீர், வலது மற்றும் இடது பித்தநீர்க் குழாய்கள் வழியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேரும். அதற்கு முன்பாக ஒரு கிளைக் குழாய் வழியாகக் கல்லீரலுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் (Gall bladder) பித்தப்பையினுள் அது செல்லும். அப்போது பித்தப்பையானது பித்தநீரைப் பெற்றுக்கொண்டு, அதன் அடர்த்தியை அதிகரித்து, உணவு செரிமானத்துக்குத் தயாராக வைத்திருக்கும்.\nநாம் சாப்பிட்ட உணவு இரைப்பையை விட்டுப் புறப்பட்டதும், `பித்த நீர் தேவை' என்று நரம்புகள் வழியாக ஒரு சமிக்ஞை பித்தப் பைக்கு வந்து சேரும். உடனே பித்தப்பையானது, தன்னைத்தானே சுருக்கி, பித்தநீரைப் பித்தக் க��ழாய்க்குள் அனுப்பிவைக்கும். அது நேராக முன்சிறுகுடலுக்கு வந்து, உணவுக் கூழில் உள்ள கொழுப்பைச் சரியாகச் செரிக்க வைக்கும்.\nசாதாரணமாகத் திரவ நிலையில் உள்ள பித்தநீரில் சிலருக்கு மட்டும்தான் கற்கள் உருவாகின்றன. ஏன் பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும்போது, அதில் உள்ள பித்த உப்புகள் (Bile salts) அதன் அடியில் படியும். பித்த உப்புகள் என்பவை கொழுப்புத்தன்மை வாய்ந்தவை. அவை கொழுப்பால் ஆனவை. பார்ப்பதற்குப் படிகம் போலவே இருக்கும்.\nஇது சிறிது சிறிதாக வளர்ந்து, கடினமான ஒரு பொருளாக மாறி, கல்லாக உருமாறும். இந்தக் கற்கள் பார்ப்பதற்குச் சாதாரணக் கற்கள் போன்றுதான் தோற்றமளிக்கும். மென்மையாக இருக்கும். கல்லின் அளவும் எண்ணிக்கையும் ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆண்களைவிட பெண்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகம் என்கிறது ஓர் ஆய்வு.\n2. அசாதாரணமான உணவு வளர்சிதை மாற்றங்கள்.\n3. பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரப்பது.\n5. கொழுப்புள்ள உணவை அதிகம் உண்பது.\n6. நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.\n7. மாவுச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.\n8. குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகமாவது.\n9. ஹார்மோன் கோளாறு. குறிப்பாக, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது.\n10. பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாகப் பித்தப்பை அழற்சியும், அதைத் தொடர்ந்து பித்தநீர்த் தேக்கம் அடைவது மற்றும் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவது.\n11. கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிடுவது.\n12. அடிக்கடி விரதம் இருப்பது.\n14. முறையான உடற்பயிற்சி இல்லாதது.\n15. 'சிக்கில் செல்' ரத்தசோகை.\nபொதுவாகப் பித்தப்பைக் கற்களில் காணப்படும் வேதிப்பொருளை வைத்து இக்கற்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் 'கொழுப்புக் கற்கள்' அல்லது 'கொலஸ்ட்ரால் கற்கள்' என்று பெயர். இது பெரும்பாலும் ஒரே ஒரு கல்லாகவே இருக்கும். வெண்மை கலந்த மஞ்சள் நிறம் கொண்டதாக இது காணப்படும். அடுத்தது, கறுத்த நிறமிக் கற்கள். இவ்வகை கற்கள் கறுத்த நிறமுடையவை. கால்சியம் கார்பைடால் இவை உருவாகின்றன. கடைசி வகைக்குக் கலப்படக் கற்கள் என்று பெயர். பெரும்பாலான பித்தப்பைக் கற்கள் கலவைக் கற்களால் ஆனவைய���.\nகொலஸ்ட்ரால், கால்சியம் கார்பனேட், கால்சியம் பிலிருபினேட் போன்றவற்றால் உருவானவை. இவை எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும், பித்தக் குழாயை விரைவில் அடைத்துப் பிரச்சினைகளை உருவாக்கும். சுமார் 80 சதவீதம் பேருக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன.\nஇங்குக் கற்களின் வகை குறித்துப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. குறிப்பிட்ட நபருக்கு எந்த வகை கல் இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் அந்தக் கல்லுக்குரிய வேதிப்பொருட்கள் அதிகமுள்ள உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் பித்தப்பைக் கற்களை மீண்டும் வரவிடாமல் தடுத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே உள்ள கற்களை, இன்னும் அதிகம் வளர விடாமலும் தடுத்துக்கொள்ள முடியும்.\nபித்தப்பைக் கற்களால் பாதிக்கப்படுவோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும். உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது ஒரு வகை. இந்த வலியானது கடுமையாகிப் பல மணி நேரம் நீடித்து, குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப்படுத்துவது அடுத்த வகை. மூன்றாவது வகையானது, வலது புற விலா எலும்புகளைச் சுற்றி வந்து, முதுகுப்புறம் வரைக்கும் சென்று, தோள்பட்டைவரை வலி பரவும். இது மாரடைப்புக்கான வலி போலத் தோன்றும்.\nமுக்கியமாகக் கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய்ப் பண்டங்களைச் சாப்பிட்டதும் இந்த வலி ஏற்படும், பித்தப்பைக் கற்கள் பித்தப்பையில் அழற்சியை ஏற்படுத்துமானால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதுகுப்புறம் வரும். பித்தநீர்க் கற்கள் பித்தப்பையை அடைத்துவிடுமென்றால் நோயாளிக்கு மஞ்சள் காமாலை வரும். இதற்கு 'அடைப்புக் காமாலை' என்று பெயர். சில பேருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாது. வேறு பாதிப்புகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது, பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவரும்.\nவயிற்றை 'அல்ட்ரா சவுண்ட்' அல்லது சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்து பித்தக் கற்களின் எண்ணிக்கை, அளவு, பித்தப்பையில் வீக்கம் உள்ளதா, கற்கள் பித்தப்பையை அடைத்துள்ளதா, கல்லீரலைப் பாதித்துள்ளதா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.\nசாதாரணமாக வயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தால் பித்தப்பைக் கற்களில் 10 சதவீதம் மட்டுமே தெரியும். அதேநேரத்தில், பித்தநீரில் கரைகிற ஒரு சாயக் கரைசலை மாத்திரை வடிவில் வாய்வழியாக உட்கொள்ள வைத்து, வயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தால் இந்தக் கற்கள் இருப்பது தெளிவாகத் தெரியும்.\nஇவை தவிர, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் 'கோலாஞ்சியோகிராபி' (Cholangiography) எனும் பரிசோதனைகள் மூலமும் இவற்றைக் கண்டறியலாம். இதுதவிர, ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனைகளை மேற்கொண்டு பித்தப்பைக் கற்களால் கல்லீரலின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.\nசிறிய அளவில் உள்ள பித்தப்பைக் கற்களை ஊசி மற்றும் மருந்துகள் மூலம் கரைக்கலாம். சற்றுப் பெரிய அளவில் உள்ள கற்களை உடைத்து (Lithotripsy) வெளியேற்றலாம். என்ற போதிலும் 'பித்தப்பை நீக்கம்' (Cholecystectomy ) எனப்படும் அறுவை சிகிச்சை பித்தப்பைக் கற்களைத் தடுப்பதற்குச் சிறந்த வழி. பித்தப்பையை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைகளில் 'லேப்ராஸ்கோப்பி' அறுவை சிகிச்சை முக்கியமானது. இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்ட அடுத்த நாளில் வீட்டுக்குத் திரும்பி விடலாம். அடுத்த ஒரு வாரத்தில் இயல்பான வேலைகளைச் செய்துகொள்ள முடியும்.\nஇப்போது இதற்கு எண்டாஸ்கோப்பி மூலம் சிகிச்சை செய்யும் நவீன முறை அறிமுகமாகியுள்ளது. 'ஸ்பைகிளாஸ் கொலாஞ்சியோஸ்கோப்பி' (SpyGlass cholangioscopy) என்று அதற்குப் பெயர். இந்த முறையில் பித்தப்பையை நீக்காமல், பித்தப்பைக் கற்களை மட்டுமே அகற்றுகிறார்கள்.\nஇது அடைப்புக் காமாலை உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் தருகிறது. வாய்வழியாக இந்தக் குழாயை உள்ளே அனுப்பி உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல்…. ஆகியவற்றை எல்லாம் கடந்து, பித்தக் குழாய் வழியாகக் கற்கள் உள்ள பித்தப்பையை அடைந்ததும், மின்நீர்க் கதிர்களை (Electrohydraulic lithotripsy) செலுத்தி, அந்தக் கற்களை நொறுக்கி, அவற்றின் துகள்களை உறிஞ்சி வெளியில் எடுத்துவிடுகிறார்கள். இதனால் பித்தநீர்ப் பாதை சரிசெய்யப்படுகிறது. மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகிவிடுகிறது.\nபித்தப்பை அழுகிய நிலையில் சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல் போன்ற உறுப்புகளோடு அது ஒட்டிக்கொள்ளும் நிலைமையில் நோயாளி சிகிச்சைக்கு வந்தார் என்றால், அப்போது பித்தப்பைக் கற்களையும் பித்தப்பையையும் நீக்குவதற்கு வயிற்றைத் திறந்து அறுவை சிகிச்சை செய்வதுதான் நல்லது.\n\"பித்தப்பையை நீக்��ிவிட்டால் பித்தநீர் சுரக்காது. பிறகு உணவு சரியாகச் செரிமானம் ஆகாது\" என்று பல பேர் தவறாக நினைத்துப் பித்தப்பையை நீக்குவதற்கு அஞ்சுகின்றனர். உண்மை என்னவென்றால், கல்லீரலில் மட்டுமே பித்தநீர் சுரக்கிறது. அது பித்தநீர்க் குழாய் மூலமாக முன்சிறுகுடலை வந்தடைகிறது. அதற்கு முன்பு அது பித்தப்பையில் தங்கிச் செல்கிறது, அவ்வளவுதான். பித்தப்பையை நீக்கியவர்களுக்குப் பித்தநீரானது நேரடியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேர்ந்துவிடும். இவர்களுக்கு உணவுச் செரிமானம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. பித்தநீருக்குக் கல்லீரல் என்பது பிறந்த வீடு. பித்தப்பை என்பது விருந்தினர் வீடு. விருந்தினர் வீடு இல்லாவிட்டாலும், இனிதாக வாழ முடியும் அல்லவா அதுமாதிரிதான். பித்தப்பை இல்லாவிட்டாலும் ஆரோக்கியமாக வாழலாம். என்ன…. ஒரே ஒரு நிபந்தனை. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொழுப்புள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.\nகட்டுரையாளர், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95 at gmail.com\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 வி...\nஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முத��ில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-22T13:14:38Z", "digest": "sha1:2ALIGWK6Z67TEZOSTEWJLBXSL5THGIQ2", "length": 4136, "nlines": 50, "source_domain": "www.velichamtv.org", "title": "காஞ்சிபுரம் சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் காலமானார்! | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nகாஞ்சிபுரம் சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் காலமானார்\nIn: அண்மைச் செய்திகள், இந்தியா\nகாஞ்சிபுரம் சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் காலமானார்\nகாஞ்சிபுரம் சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை சங்கரமடம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயேந்திரர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே இரு ���ாதங்களுக்கு முன்பு ஜெயேந்திரர் மூச்சுதிணறலால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஜெயேந்திரரின் உடல் மருத்துவமனையிலிருந்து காஞ்சி சங்கர மடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nPrevious Post: ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் கைது\nNext Post: காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா இரங்கல்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/amaithi-thedivantha-adhikarikku-vithaigalai-kodutha-zenguru", "date_download": "2018-06-22T13:10:17Z", "digest": "sha1:SJUCMX64O6OPIDZO3ZJZSPM5SEFRXYI4", "length": 15852, "nlines": 235, "source_domain": "isha.sadhguru.org", "title": "அமைதி தேடிவந்த அதிகாரிக்கு விதைகளைக் கொடுத்த ஜென்குரு... | Isha Sadhguru", "raw_content": "\nஅமைதி தேடிவந்த அதிகாரிக்கு விதைகளைக் கொடுத்த ஜென்குரு...\nஅமைதி தேடிவந்த அதிகாரிக்கு விதைகளைக் கொடுத்த ஜென்குரு...\nமனதின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து பெரும்பாலான நேரங்களில் நீங்கள் மனரீதியாகவே வாழ்கிறீர்கள். உயிர்ரீதியாக வாழ்வதில்லை. உங்களை உயிர்ரீதியாக வாழ வைப்பதே ஆன்மிகச் சாதனை.\nநகரச் சந்தடிகளில் சிக்கிப்போயிருந்த ஓர் அரசு அலுவலர், அமைதியை விரும்பினார். குறிப்பிட்ட ஜென் குருவிடம் சென்றால் அவர் வழிகாட்டுவார் என்று நண்பர்கள் சொன்னார்கள். அந்த அதிகாரி, ஜென் மடத்தைத் தேடிச் சென்றார்.\nஜென் குரு அப்போது தோட்டத்தில் சில விதைகளைத் தூவிக்கொண்டிருந்தார். அரசு அதிகாரி அவரிடம் சென்று, \"அமைதி அடைய நான் என்ன செய்ய வேண்டும்..\n\"இந்தா, இதைச் சாப்பிடு..\" என்று குரு தன்னிடம் கையிலிருந்த விதைகளை அதிகாரியிடம் கொடுத்தார். அதிகாரி அவற்றை வாயில் போட்டுக்கொண்டு, \"வாழ்வின் அர்த்தத்தையும், அமைதியையும் நாடி வந்தேன். இதைத் தின்னச் சொல்கிறீர்களே..\nஜென் குருவோ, \"அதுதான் இது..\nஆன்மிகச் சாதனை என்பது, இந்த வாழ்வைப் பற்றியது. இந்த உயிரைப் பற்றியது. உங்களது சமூகச் சாதனைகளை, ஆன்மிகச் சாதனைகளுடன் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. இந்த உயிர், இந்த வாழ்வு என்று குறிப்பிடும்போது, இப்போது நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலையோ, அல்லது பே���ிக்கொண்டிருக்கும் பேச்சோ, அல்லது உங்கள் குடும்பமோ என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது.\nமனதின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து பெரும்பாலான நேரங்களில் நீங்கள் மனரீதியாகவே வாழ்கிறீர்கள். உயிர்ரீதியாக வாழ்வதில்லை. உங்களை உயிர்ரீதியாக வாழ வைப்பதே ஆன்மிகச் சாதனை.\nஉங்களுடைய இருப்பு என்பதே இங்கு நேர்ந்திருக்கும் ஓர் அபூர்வ நிகழ்வு. அதைப் பயன்படுத்தி, சில நேரங்களில் கேள்விகளைக் கேட்கிறீர்கள். சில நேரங்களில் பாடுகிறீர்கள். சில நேரங்களில் பதில் சொல்கிறீர்கள். உட்கார்ந்தாலோ, நின்றாலோ, நடந்தாலோ, சாப்பிட்டாலோ, ஏன், படுத்துக்கொண்டால்கூட இந்த உயிர், உயிராகவே தொடர்கிறது. ஆனால், அதைக் கவனிக்கத் தவறுகிறீர்கள்.\nமூளையின் ஆதிக்கத்தால் உங்கள் மனம் என்னென்னவோ சிந்தனைகளில் உங்களைக் கொண்டு சென்று தள்ளுகிறது. மனதின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து பெரும்பாலான நேரங்களில் நீங்கள் மனரீதியாகவே வாழ்கிறீர்கள். உயிர்ரீதியாக வாழ்வதில்லை. உங்களை உயிர்ரீதியாக வாழ வைப்பதே ஆன்மிகச் சாதனை.\n'இந்தப் பாதை எங்கே போகிறது..' என்று கேட்டால், 'அது எங்கேயும் போகவில்லை. இங்கேயேதான் விழுந்து கிடக்கிறது..' என்று கிராமத்தில் சிலர் சொல்வார்கள்.\nஆமாம். பாதை அங்கேயேதான் இருக்கிறது. பயணம் செல்பவர்கள் நீங்கள்தான். நீங்கள்தான் எங்கெங்கேயோ போகிறீர்கள். அதேபோல, ஆன்மிகப் பாதை இதோ இந்தத் தருணத்தில் இங்கேயே இருக்கிறது. ஆனால், அதில் பயணம் செய்யாமல் உங்கள் மனம்தான் எங்கெங்கோ அலைந்துகொண்டிருக்கிறது. இதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.\nசங்கரன் பிள்ளை ஒருமுறை குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிபதி அவரிடம் விசாரித்தபோது, இந்தக் குற்றத்தை நான் செய்யவேயில்லை.. என்று சங்கரன் பிள்ளை பிடிவாதமாகச் சொன்னார். விசாரணை சில நாட்களுக்குத் தொடர்ந்தது. ஒரு வாரம் கழித்து, திடீரென்று சங்கரன் பிள்ளை நீதிபதியிடம், \"ஐயா, என் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.. என்று சங்கரன் பிள்ளை பிடிவாதமாகச் சொன்னார். விசாரணை சில நாட்களுக்குத் தொடர்ந்தது. ஒரு வாரம் கழித்து, திடீரென்று சங்கரன் பிள்ளை நீதிபதியிடம், \"ஐயா, என் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்..\nநீதிபதி திகைத்தார். \"என்ன ஆயிற்று.. சில நாட்களுக்கு முன்பு குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தீர்களே, திடீரென்று குற்றத்தை ஏற்கிறீர்களே, ஏன்.. சில நாட்களுக்கு முன்பு குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தீர்களே, திடீரென்று குற்றத்தை ஏற்கிறீர்களே, ஏன்..\nசங்கரன் பிள்ளை அமைதியாகச் சொன்னார்: \"எனக்கு எதிரான ஆதாரங்களை அப்போது நான் கேட்டிருக்கவில்லை..\nஇதைப்போலத்தான் இருப்பதைக் கவனிக்காமல் விடுவதால் பல நேரம் வாழ்க்கையைத் தவறவிடுகிறீர்கள். இதைப் புரியவைப்பதற்காகத்தான் கைகளில் இருந்த விதையை ஜென் குரு அதிகாரியிடம் நீட்டினார். வாழ்க்கை ஒவ்வொரு தருணத்திலும் அங்கேயே, அப்படியேதான் நடந்துகொண்டிருக்கிறது. அதைத் தேடி எங்கேயும் செல்ல வேண்டாம் என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டார்.\nஜென்னைப் பொறுத்தவரை பதில்களிலேயே சிறந்த பதில் 'மௌனம்'.\nஎன்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. \"ஜென்னல்\" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.\nவிடுதலை… சுதந்திரம்… முக்தி… எப்போது சாத்தியம்\n‘விடுதலை’ எனும் வார்த்தையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொருள்கொள்கிறார்கள். சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் இருக…\nஐம்புலன்களை கடந்து செல்வதன் முக்கியத்துவம் என்ன\nநம் உடலிலுள்ள ஐம்புலன்களைக் கொண்டே இந்த வாழ்க்கையை பலவிதங்களில் அனுபவிக்கிறோம். ஆனால், வாழ்வின் இறுதி தருணத்திலும் கூட நிறைவேறாத ஆசை என்று இருக்கத்தான…\nதண்ணீரில் நடந்தால் அது அற்புதமா\nநம்மில் பலர் சில விஷயங்களை அற்புதங்கள் என்று எண்ணி ஒரு பிம்பம் உருவாக்கியுள்ளோம். தண்ணீரில் நடப்பது, கையிலிருந்து விபூதி வரவைப்பது, காற்றில் மிதப்பது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2015/12/09/rain-1174/", "date_download": "2018-06-22T13:16:32Z", "digest": "sha1:DQES22FMKZR4VJE4QR6XNEZF77C2AUEC", "length": 27629, "nlines": 298, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "என்ன நடக்குது? என்னமோ நடக்குது | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n← பெரியார் என்னும் நெருப்பு – சுயமரியாதை திருமணம்\nமழை; சென்னையில் ஜாதி, வர்க்க அரசியல்.. →\nPosted on திசெம்பர்9, 2015\tby வே.மதிமாறன்\n‘சாக்கடையள்ளுபவர்கள் இழிவானவர்கள்,’ எவ்வளவு திமீர்\nசென்னையையே சாக்கடையாக்கி ‘உயர்’வானவர்களையும் குப்புறத் தள்ளியது மழை.\nசாக்கடையைப் பார்த்தாலே மூக்கை பொத்தி முகம் சுளிக்கிற நான்; மழைநீரை மடைமாற்றி வீடுகளுக்குள் அனுப்பிய சாக்கடை அடைப்பை இறங்கி சுத்தம் செய்தேன்.\nபகுதி பொறுப்பாளர்களோடு இணைந்து தேங்கிய நீரை வெளியேற்ற நகராட்சியோடு சண்டையிட்டேன். வேண்டிக் கேட்டுக் கொண்டேன். ஒருவழியாக ரோட்டையே சின்னாபின்னப்படுத்தி, கால்வாய் வெட்டியாகிவிட்டது.\n6-12-2015 இரவு 12.30 மணிவரை சாக்கடை சகதிகளிலேயே சுற்றித் திரிந்தேன். இப்போது சாக்கடை நாறுவதில்லை எனக்கு. காரணம் அதனுள் என் உழைப்பிருக்கிறது.\nநான்கு நாட்களாக சென்னை வானொலி நிலையம் ‘வீட்டருகே மழை நீரை தேங்க விடாதீர்கள். மழை நீரில் கால் வைக்காதீர்கள்’ என்று தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டே இருந்தது.\n‘அரசு சரியான முறையில் செயல்படவில்லை’ என்கிற எந்த அரசியல் கட்சிகளும் அரசை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடவில்லை. பாதிக்கப்பட்ட மக்களே அமைச்சர்கள் அதிகாரிகளை எதிர்த்து போராடிய போதும் அதில் கலந்து கொள்ளவும் இல்லை.\nமக்களை கையேந்த வைத்து, பாதிக்கபட்ட இடத்திலேயே விட்டுச் செல்வதில்தான் அரசும் அரசை குறைசொல்லுகிற திமுக – 3 வது அணி உட்பட எல்லாக் கட்சிகளும் ஆர்வம் காட்டுகிறார்கள்.\n‘அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை’ என்று எல்லா எதிர்க்கட்சிகளும் அறிக்கை விட்ட பிறகும் அதிமுக சேர்மன்கள், கவுன்சிலர்களுக்கு எதிராக போராடாமல்,\nஅவர்களுடன் இணைந்து எல்லாக் கட்சி கவுன்சிலர்களும் ஒற்றுமையாக பாதுகாக்கிறார்கள்.\nதங்கள் பகுதிகளில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற மக்களே அரசுக்கு எதிராகப் போராடிதான் பெற்றிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களில் எதிர்க்கட்சிகள் பார்வையாளர்களாகக்கூட கலந்துகொள்ளவில்லை.\n← பெரியார் என்னும் நெருப்பு – சுயமரியாதை திருமணம்\nமழை; சென்னையில் ஜாதி, வர்க்க அரசியல்.. →\n6 Responses to என்ன நடக்குது\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n1:17 முப இல் திசெம்பர்10, 2015\n/// ‘அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை’ என்று எல்லா எதிர்க்கட்சிகளும் அறிக்கை விட்ட பிறகும் அதிமுக சேர்மன்கள், கவுன்சிலர்களுக்கு எதிராக போராடாமல், அவர்களுடன் இணைந்து எல்லாக் கட்சி கவுன்சிலர்களும் ஒற்றுமையாக பாதுகாக்கிறார்கள். யாரை பாதுகாக்கிறார்கள் என்ன நடக்குது\nகூட்டுக்களவானிகள் அனைவரும் வெள்ள நிவாரண நிதியை எப்படி பங்கிடுவது என்பதில் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். யாராவது ஒரு தீவீரவாதி இவர்களையெல்லாம் அப்படியே சட்டசபையில் ஒட்டுமொத்தமாக போட் தள்ளினால்தான் தமிழகம் பிழைக்கும்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n11:23 முப இல் திசெம்பர்10, 2015\nநான் ஏன் நாத்திகத்தை விட்டு இஸ்லாத்தை தழுவினேன்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n10:00 முப இல் திசெம்பர்11, 2015\nதீவீரவாதிகளிலேயே சூப்பர் தீவீரவாதி சென்னை மழைதான். கொடநாட்டு பாப்பாத்தியையும், மோடி தேவடியாமவனையும் ஒட்டுமொத்தமா ஊத்தி மூடிடுச்சு…\nஇனி இந்த மழை தீவீரவாதி ஒவ்வொரு வருடமும் சென்னையை துவட்டி எடுப்பான். பாப்பாத்தி பொத்திக்கொண்டு அரசியல் துறவறம் வாங்குவது நல்லது. வயசான காலத்துலே காசி, ராமேவரம்னு போற வழிக்கு புண்ணியம் தேடிக்கொள்ளட்டும்.\n12:11 பிப இல் திசெம்பர்11, 2015\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n9:37 முப இல் திசெம்பர்14, 2015\nஅண்ணல் நபியை இழிவு செய்த ஹிந்து மஹாசபா தலைவர் கம்லேஷ் திவாரிக்கு எதிராக முஸ்லிம்கள் கொந்தளிப்பு:\nஹிந்து மஹாசபா தலைவர் கம்லேஷ் திவாரி என்பவர், அண்ணல் நபியை(ஸல்) உலகின் முதல் ஓரினச் சேர்க்கையாளர்(homosexual) என சொல்லி இழிவு செய்துள்ளார். நபியை இழிவு செய்த கம்லேஷ் திவாரிக்கு மரண தண்டனை வழங்கக் கோரி இந்தியா முழுதும் முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம் பரவுகிறது.\nகருத்து சுதந்திரம் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை மனித உரிமை (Fundamental human right) என்பது எனது அசைக்கமுடியாது நம்பிக்கை. அனைவருக்கும் அவரவர் கருத்தையும் நம்பிக்கையையும் பிரச்சாரம் செய்யவும், பரப்பவும் முழு உரிமையுண்டு. திருக்குரானும் இதைத்தான் “உனக்கு உன் வழி, எனக்கு என் வழி” என அழகாக 1400 வருடங்களாக அறிவிக்கிறது.\nசமுதாயத்தில் வன்முறையை ஒழிக்க, சகிப்புத்தன்மையை வளர்க்க கருத்து சுதந்திரமே சரியான ஆயுதம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நபிகளை இழிவு செய்யும் கார்ட்டூன், வீடியோ, கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவற்றை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. இவர்களின் செய்கையால், இஸ்லாத்தை எடுத்துரைக்க முஸ்லிம்களுக்கு அளவற்ற சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதை எந்த முஸ்லிமாலும் மறுக்கமுடியாது.\nபாபரி மஸ்ஜித் இடிப்பு, குஜராத் முஸ்லிம் படுகொலை, 9/11 இரட்டைக்கோபுர இடிப்பு ஆகியவை இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்டதென்றால் மிகையாகாது. இன்று உலக மொழிகள் அனைத்திலும் திருக்குரான் மொழி பெயர்க்கப்பட்டு விட்டது. உலகின் மூலை முடுக்கெல்லாம் இஸ்லாம் பரவுகிறது. இன்று பிறந்த குழந்தைக்குக்கூட அல்லாஹ், முஹம்மத், குரான் எனும் வார்த்தைகள் அத்துபடியாகி விட்டது.\nஇந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க வேண்டுமானால், முஸ்லிம்களை மேன்மேலும் உசுப்ப வேண்டும். ஆகையால்தான் சொல்கிறேன், ஒரு அப்பனுக்கு பொறந்த RSS/BJP/VHP/ஹிந்துத்வா தேவடியாமவன் எவனாவது பார்லிமெண்டில் இருந்தால்:\n“அவன் திருக்குரானை பார்லிமெண்ட் முன்னால் கொளுத்தட்டும்”.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n8:28 முப இல் திசெம்பர்18, 2015\nசென்னை: ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை தகர்த்துவிட்டது. எனவே, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்து அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் சமூக நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nசமூக நீதித் தத்துவத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டில், அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும்; இதன் மூலம் கோயில்களில் மதத்தின் பெயராலும், ஆகம நெறிகள் என்ற பெயராலும் ஆதிக்கம் செலுத்பவர்களாக உள்ள ஒருசிலர் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமையும், தகுதியும் படைத்தவர்கள் என்பதைத் தகர்க்க வேண்டும்; அங்கும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கனவு கண்டார்.\nநீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அர்ச்சகர் ஆக பயிற்சி பெறும் மாணவர் தகுதி பாடத்திட்டம், பயிற்சி முறைகள், பயிற்சிக் காலம் ஆகியவை குறித்துத் தீர்மானிக்கப்பட்டன. இதற்காக சைவ நெறி மற்றும் வைணவ நெறி பயிற்று மையங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டன. அர்ச்சகர் பயிற்சித் திட்டத்தில��� தாழ்த்தப்ட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டு கால பயிற்சிக்குப் பின்னர் அர்ச்சகர் சான்றிதழ் வழங்கி அவர்களை அர்ச்சகர் ஆக்க அரசு முடிவு செய்தபோது, மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று இடைக்காலத் தடை ஆணை பெற்றனர்.\n“பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி” என்றார் பெரியார். பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தார். நடுத்தெருவில் போட்டுடைத்தார். பாப்பானின் பூணூலை அறுத்தார். “ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.\nஆகையால்தான் சொல்கிறேன், ஒரு அப்பனுக்கு பொறந்த மானம் ரோஷமுள்ள RSS/BJP/VHP/ஹிந்துத்வா தேவடியாமவன் எவனாவது பார்லிமெண்டில் இருந்தால்:\n“அவன் போயஸ் கார்டன் பாப்பாத்தி வீட்டு முன்னால் பெரியார் சிலையை செருப்பால் அடிக்கட்டும்”.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\n‘கடவுளுக்கே தீண்டாமை’ இதுதாண்டா இந்து மதம்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nபழி தீர்க்க நினைவு நாளில் உறுதி ஏற்போம்\nகடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (416)\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864482.90/wet/CC-MAIN-20180622123642-20180622143642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}