diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0497.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0497.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0497.json.gz.jsonl" @@ -0,0 +1,314 @@ +{"url": "http://4tamilmedia.com/newses/india/7921-2017-06-19-05-19-46", "date_download": "2018-06-20T09:48:55Z", "digest": "sha1:CWKMQHK3DRQ75OSMNTP2GFNFKTQUGFOD", "length": 6311, "nlines": 142, "source_domain": "4tamilmedia.com", "title": "போதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக சென்னை மாறிவிட்டது; தமிழிசை குற்றச்சாட்டு!", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக சென்னை மாறிவிட்டது; தமிழிசை குற்றச்சாட்டு\nPrevious Article மெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பு\nNext Article தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின், ஆளுனரிடம் மனு\nபோதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைநகரமாக சென்னை மாறியுள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, “சென்னை தற்போது போதைபொருள் கடத்தல் கும்பலின் தலைநகரமாக மாறியுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதிக பாதுகாப்புள்ள புழல் சிறை வளாகத்தில் பாகிஸ்தான் கொடிகள் வீசப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாக உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.” என்றுள்ளது.\nPrevious Article மெல்ல மெல்ல தயாராகுகிறார் ரஜினி : சந்திப்பின் பின்னர் இந்து மக்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பு\nNext Article தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின், ஆளுனரிடம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world?limit=7&start=7", "date_download": "2018-06-20T09:39:43Z", "digest": "sha1:PXTNY4BF6JHNKNLOQT3NFLPFLHJBNXW7", "length": 11211, "nlines": 205, "source_domain": "4tamilmedia.com", "title": "உலகம்", "raw_content": "\nவி.புலிகளுக்கான நிதிச் சேகரிப்பு குற்றச்சாட்டு வழக்கில் தமிழர்களை விடுவித்தது சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம்\nகட்டாய பணச் சேகரிப்பு மோசடி, தீவிரவாத நடவடிக்கைகளுக்கான நிதியுதவி ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுக்கு (WTCC) எதிராக சுவிற்சர்லாந்து மத்திய அரசின் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முடிவு வெளியாகியுள்ளது.\nRead more: வி.புலிகளுக்கான நிதிச் சேகரிப்பு குற்றச்சாட்டு வழக்கில் தமிழர்களை விடுவித்தது சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம்\nஉலக அமைதிக்கு வழிவகுக்கும் விதத்தில் அமைந்த��ா சிங்கப்பூர் சந்திப்பு\nசெவ்வாய்க்கிழமை சிங்கப்பூரின் செந்தோசா தீவில் வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு முக்கிய பல ஒப்பந்தங்களுடன் இனிதே நிறைவுற்றுள்ளது.\nRead more: உலக அமைதிக்கு வழிவகுக்கும் விதத்தில் அமைந்ததா சிங்கப்பூர் சந்திப்பு\nதொடர் எரிமலை வெடிப்பால் ஹாவாயில் புதிதாக உருவான நிலப் பரப்பு\nமத்திய பசுபிக் கடலில் இருக்கும் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹாவாய் தீவில் கடந்ந்த இரு வாரமாக கிலாயூ என்ற எரிமலை தொடர்ந்து வெடித்துச் சிதறி வருவதுடன் பெருமளவு கரும் சாம்பல் புகை மற்றும் லாவாவினையும் வெளியேற்றி வருகின்றது.\nRead more: தொடர் எரிமலை வெடிப்பால் ஹாவாயில் புதிதாக உருவான நிலப் பரப்பு\nகனடாவில் கஞ்சா பாவனைக்கு நாடாளுமன்றத்தில் மனுத் தாக்கல் வெற்றி\nகனடாவில் கஞ்சாவைப் பயிரிட்டு விற்பனை செய்வதற்கும் வாங்கிப் பயன்படுத்தவும் சட்ட ரீதியில் அனுமதி அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டுள்ளது.\nRead more: கனடாவில் கஞ்சா பாவனைக்கு நாடாளுமன்றத்தில் மனுத் தாக்கல் வெற்றி\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பு நாடுகள் தேர்வு\nமொத்தம் 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் தவிர்ந்த ஏனைய 10 உறுப்பு நாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப் படுவது வழக்கமாகும்.\nRead more: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பு நாடுகள் தேர்வு\nபின்னிரவில் சிங்கப்பூரை சுற்றிப் பார்த்து செல்ஃபீ எடுத்துக் கொண்டார் கிம்\nசெவ்வாய்க்கிழமை ஜூன் 12 ஆம் திகதி உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க வடகொரிய அதிபர்களின் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில் இன்று திங்கள் பின்னிரவு சிங்கப்பூர் நகரின் முக்கிய சில பகுதிகளை வடகொரிய அதிபர் கிம் சுற்றிப் பார்த்தார்.\nRead more: பின்னிரவில் சிங்கப்பூரை சுற்றிப் பார்த்து செல்ஃபீ எடுத்துக் கொண்டார் கிம்\nகனடாவில் இடம்பெற்ற G7 மாநாட்டில் குழப்பம்\nகனடாவின் கியூபெக் நகரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இடம்பெற்ற G7 மாநாடு டிரம்பின் அதிரடி செய்கைகளால் அமெரிக்காவுக்கும் பிற G7 நாடுகளுக்கும் இடையே மோதலில் முடிந்துள்ளது.\nRead more: கனடாவில் இடம்ப���ற்ற G7 மாநாட்டில் குழப்பம்\nவரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கு சிங்கப்பூரை வந்தடைந்தனர் டிரம்ப் மற்றும் கிம்\nபுனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தலிபான்களுடன் ஒரு வாரம் போர் நிறுத்தம் : ஆப்கான் அரசு\nயுரேனியம் செறிவூட்டலை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஐ.நா இற்கு ஈரான் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9549/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4/", "date_download": "2018-06-20T09:03:00Z", "digest": "sha1:BLCQP6WLYTJ3J5PEUI6P3PHVM7P32BQJ", "length": 9512, "nlines": 115, "source_domain": "adadaa.net", "title": "விரைவில் சுதந்திர தமிழீழம் மலர்வது உறுதி: சிவாஜிலிங்கம் - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » விரைவில் சுதந்திர தமிழீழம் மலர்வது உறுதி: சிவாஜிலிங்கம்\nவிரைவில் சுதந்திர தமிழீழம் மலர்வது உறுதி: சிவாஜிலிங்கம்\nComments Off on விரைவில் சுதந்திர தமிழீழம் மலர்வது உறுதி: சிவாஜிலிங்கம்\nடென்மார்க்கில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 …\nகனடாவில் தமிழர்கள் தங்களின் வரலாற்று கடமையை செய்வார்களா\nமுள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட புலிகளுடைய பொலிஸ் …\nதமிழீழத் தேசியக் கொடியை கீழ்மைப்படுத்துவதா\nவிரைவில் சுதந்திர தமிழீழம் மலர்வது உறுதி: சிவாஜிலிங்கம்\nவடக்கில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் விரைவில் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் …\n'குடியேற்றங்கள் தொடர்ந்தால் தமிழீழம் மலரும்'யாழ்\nComments Off on விரைவில் சுதந்திர தமிழீழம் மலர்வது உறுதி: சிவாஜிலிங்கம்\nபாரிய கடன் சுமைக்குள் சிக்கியுள்ள இலங்கை\nஆசனூர் அருகே வாகன ஓட்டிகளை துரத்திய ஒற்றை யானை\nஇலங்கை தொடர்பில் நாசாவின் பிரம்மிக்கும் காட்சிகள்\n90-களில் பிறந்தவர்களுக்கு ரூ. 1-க்கு கிடைத்த வர வரப்பிரசாங்கள் …\n அடிப்படை வசதிக்காக ஏங்கும் …\nகோடை சீசனையொட்டி ஊட்டியில் புகைப்பட கண்காட்சி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2005_08_01_archive.html", "date_download": "2018-06-20T09:35:47Z", "digest": "sha1:YZEKJB2NXJ2AQZ7PSNP5CKLCF5Z5AH54", "length": 32113, "nlines": 310, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: August 2005", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தா��்டா\nஇலங்கையின் வன்முறை வரலாறு மற்றும் ஒரு சிறந்த தலைவரை பலி கொண்டிருக்கிறது. 'லக்ஷ்மண் கதிர்காமர் மரணத்துக்கு தாங்கள் பொறுப்பில்லை' என்று விடுதலைப் புலிகள் கூறுவதை இலங்கை அரசு நம்புவதற்குத் தயாராயில்லை.\nகதிர்காமரின் மரணம் பேரிழப்பே என்றபோதிலும், இத்தகைய பயங்கரங்கள் புதிதல்ல என்று கூறும் அளவுக்கு, இலங்கையில் நிச்சியமற்ற சூழல் பல்லாண்டுகளாக நிலவி வருகிறது. புலிகள் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டு, தற்காலிக அமைதி ஒப்பந்தம் செய்து கொள்வதும், அதைப் பயன்படுத்திக் கொண்டு, ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தங்களை பலப்படுத்திக் கொள்வதும், பிறகு எதிர்பாராத நேரத்தில் இவ்வாறு தாக்கி தலைவர்களைக் கொல்வதும் வழக்கமாகவே ஆகிவிட்டது.\nகதிர்காமர் விஷயத்தில் புலிகள் மிகுந்த வெறுப்பு கொள்ள நிறையவே காரணம் உண்டு. தமிழராக இருந்த போதிலும் கதிர்காமர் தம்மை ஸ்ரீலங்கா பிரஜை என்றே கருதி, தேசிய உணர்வு மிக்கவராக விளங்கினார்.\nசர்வதேச அளவில், விடுதலை இயக்கமாக அறியப்பட்டு அங்கீகரிக்கவும்பட்டு, பல தரப்புகளிலிருந்த்து பொருளுதவி பெற்று வந்த்து விடுதலைப்புலிகள் அமைப்பு.\nஅதனை ஒரு வன்முறை இயக்கமாக இனம் காட்டி, தடை செய்யப்படவேண்டிய பயங்கரவாதி அமைப்பாக அடையாளப்படுத்தி, பல உலக நாடுகளின் உதவியும் ஆதரவும் ரத்தாவதற்கு காரணமாக இருந்தவர் கதிர்காமர்தான். இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் என்கிற பொறுப்பில், இந்த பணியை அவர் மிகுந்த தீவிரத்துடன் ஆற்றினார். பயங்கரவாத அமைப்பு என்ற முத்திரை விழுந்ததும் புலிகளுக்குப் பொருளுதவி செய்வதை பல நாடுகள், அரசுகள் நிறுத்தின. தங்கள் நாட்டு மக்கள், விடுதலைப் புலிகளுக்கு உதவுவதை தடைசெய்தன.\nஇதன் காரணமாகவே விடுதலைப் புலிகள், கதிர்காமரை பரமவிரோதியாகக் கருதுவதற்கு இடம் உண்டு.\nதவிர, கதிர்காமர் போரில் சிங்கள வெறியர் அமைப்புகளுக்கும் வெறுப்பு இருந்திருக்கலாம். புலிகளைப் போலவே அமைதியை மதியாத இவ்வமைப்புகள், கதிர்காமரைப் போன்ற ஒருவரது மரணம், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முடக்கிப்போடும் என்ற கருத்தில் செயல்பட்டிருக்கக் கூடும். பலர் கைதானாலும், இன்றளவும் கதிர்காமரைக் கொன்றது யார் என்பது மர்மமாகவே உள்ளது.\nஎவ்வாறாயினும் கதிர்காமர் கொலை மிகப் துல்லியமாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அவருடைய அன்றாட பழக்க வழக்கங்களை உன்னிப்பாகக் கவனித்துத் தெரிந்து வைத்துக் கொண்டு அவர் பெரிதும் நம்பிக்கை வைத்திருத பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டுக்குள் நுழைந்து, பல பேர் கண்களில் மண் தூவி, தூரத்திலிருந்தே சுட்டு வீழ்த்தியிருக்கிறான் கொளையாளி. உணர்ச்சி வேகத்தில் செய்த கொலை அல்ல இது; முன் கூட்டியே திட்டமிட்டுச் செய்த படுபாதகம்.\n\"ஒரு மாவீரரை இழந்துள்ளது இலங்கை\" என்று கூறியுள்ள சந்திர்கா குமாரதுங்கா, இனி அமைதிப் பேச்சுவார்த்தையை எவ்வாறு நெறிப்படுத்தப் போகிறார் என்பதுதான் மிகப்பெரிய சவால்.\nஇலங்கையின் வடகிழக்கில் மட்டுமின்றி, உலகெங்கிலும் இலங்கைத் தமிழர்கள் உள்ள நாடுகளில் எல்லாம் புலிகள் தங்கள் வலைப் பின்னலைப் பரவச் செய்துள்ளார்கள். இலங்கையில் நேரடியாகவும், பிற நாடுகளில் தமிழர் அமைப்புகள், சங்கங்களுக்கு நன்கொடை என்கிற பெயரில் மறைமுகமாகவும் தங்கள் 'ஆட்சி'யை நடத்த வரி வசூல் செய்து வருகிறார்கள். இலங்கை அரசால் இது குறித்து ஒன்றுமே செய்ய முடியவில்லை.\nஅமைதிப் பேச்சுவார்த்தைகள் இக்கொலயால் சாட்டையடிபட்டு ஸ்தம்பித்துப் போய்விட சந்திரிகா குமாரதுங்கா அனுமதிக்க கூடாது.\nபயங்கரவாதத்தை அரசு அமைப்புகள் ஜெயிப்பது துர்லாபம். ஒரேயடியாக அவற்றை அழித்துவிடுவது சாத்தியமில்லை. அமைதியைப் பெற, நாட்டின் கெளரவத்துக்கு இழுக்கின்றி எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கலாம் என்பதையே சந்திரிகா இனி சிந்தித்தாக வேண்டும். இன்னும் பல உயிர்கள பலியாவதற்கு முன் இதைச் செய்தாக வேண்டும். கெளரவம் பார்ப்பதைக் காட்டிலும், மக்களின் கண்ணீர் துடைத்து அச்சம் போக்குவதுதான் முக்கியம்.\nதமிழகத் தலைவர்களோ, புலிகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுவதையும், அனுதாபம் காட்டி நடந்து கொள்வதையும் அறவே நிறுத்த வேண்டும்.\nதமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுள், முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர வேறுயாரும் கதிர்காமரின் மரணம் குறித்து அதிர்ச்சி தெரிவிக்கவில்லை; கொலையைக் கண்டனம் செய்து அறிக்கை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிருபர்கள் கேள்வி கேட்ட பிறகே, கருணாநிதி தாம் அதிர்ச்சியுற்றதாகக் கூறியிருக்கார்.\nஇனியும் தமிழகத்தில் புலிகள் அனுதாப அரசியல் நடத்தினால், இலங்கையைக் காட்டிலும் அதிகமாக நாம் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவோம்; காயமுறுவோம்\n( கல்கி, 28.8.05 தலையங்கம் )\nசீனாவில் ஷான்சி மாநிலத்தை சேர்ந்த லீ என்ற பெண்மணி தான் வளர்க்கும் பறவையை எப்போது தன்னுடன் வைத்துள்ளார். இந்த பறவை அந்த பெண்மணியின் பல்லை சுத்தம் செய்கிறது. ( செய்தி உதவி: தினத்தந்தி )\n[ பல்லை மட்டும் சுத்தம் செய்தால் பறவைக்கு நல்லது ]\nசிங்கபூரில் நேற்று முத்திரத்தை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்திருக்கிறார்கள்.\n[ ஆக இனி டிரான்ஸ்ஃபார்மர் மீது ஒன்னுக்கு அடிக்கலாம் என்று போர்ட் மாட்டலாம் ]\nலண்டனில் 'பேஸிக் இன்ஸ்டின்க்ட்-2' படப்பிடிப்பில் இருந்த ஷெரன் ஸ்டோன்\nகுண்டு வெடிப்புக்கு பின் லண்டன் செல்ல மறுத்தார். ( செய்தி உதவி: Times of India )\n[survival என்பது 'பேஸிக் இன்ஸ்டின்க்ட்-1' \nடைரக்டர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி, கதாநாயகனாக நடித்த நியூ படத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. அந்தப் படத்திற்கு சென்சார் போர்டு அளித்த சான்றிதழும் ரத்து செய்யப்பட்டது.\nதமிழ் புதிர் டாப் 10\nதேசிகன் பக்கத்தில்( இணையத்தில் சுட்ட) புதிர் பதிவு ஒன்று கொடுத்துவிட்டு, இதே போல் தமிழில் இருக்கா என்று ஒரு புதிர் போட்டார்.\nயோசித்ததில் தமிழில் டாப் 10 புதிர். ஓகே, ரெடியா \nயார் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் பார்க்கலாம்...\nவெற்றி பெற டாப் 10-5 வழிகள்\n1. வாழ்க்கை என்பது கடினமானது. தோட்டத்தில் எப்படி களை இருக்குமே அதேபோல் வாழ்கையிலும் தடைகள் இருக்கும். களைகள் கண்டு விலகிச் செல்லாமல் களைந்து\nவிடுங்கள். நிச்சியம் வெற்றி உங்களுக்கே.\n2. புத்திசாலி தனமாக இருங்கள். மற்றவர்கள் பிரச்சனைகளை எப்படி அனுகுகிறார்கள் என்று பாருங்கள். அதே போல் அல்லது அதைவிட நன்றாக செயல் படுங்கள். வெற்றி உங்களுக்கே.\n3. என்ன செய்ய வேண்டும் என்பதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். மறதி, வெற்றிக்கு பகை.\n4. பிரச்சனை எதுவந்தாலும் பின் வாங்காதீர்கள். பலர் இன்று வெற்றி பெற்றதற்கு அவர்கள் பின் வாங்காதது தான் காரணம்.\n5. இவையாவும் முடியாவிட்டால் சுலபமான வழி - இது\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற��குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே\nசசிகலா அதிமுக தலைமைப் பதவிக்கு வந்தால் என்ன ஆகும்\nசாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 3\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nதமிழ் புதிர் டாப் 10\nவெற்றி பெற டாப் 10-5 வழிகள்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/10/blog-post_151.html", "date_download": "2018-06-20T09:31:51Z", "digest": "sha1:EUWWZEHURQW6XEDZYYRNJPSLSMIC6DY2", "length": 8639, "nlines": 85, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "பரமக்குடி அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி ‘மர்ம’ சாவு | Ramanathapuram 2Day", "raw_content": "\nபரமக்குடி அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி ‘மர்ம’ சாவு\nபரமக்குடி அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி ‘மர்ம’ சாவு\nஇராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள விளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா, விவசாயி. இவரது மனைவி கூத்தாயி. இவருக்கு சசிகலா (வயது20), ஜமுனா ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.\nசசிகலா அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரும் மாணவி சசிகலாவும் காதலித்து வந்தனர்.\nஇந்த விவரம் கருப்பை யாவுக்கு தெரியவந்தது. அவர் மகளை கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் சசிகலா காதலனை திருமணம் செய்து கொண்டு ஒரு வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.\nஇதுபற்றிய விவரம் அறிந்த கருப்பையா நேற்று அங்கு சென்று மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார்.\nநேற்று இரவு வீட்டில் சசிகலா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இநந்தார்\nஇதனை தொடர்ந்து கருப்பையா மற்றும் உறவினர்கள் சசிகலாவின் உடலை அங்குள்ள சுடுகாட்டுக்கு தூக்கி சென்ற எரிக்க முயன்றதாக தெரிகிறது.\nஇதுபற்றிய தகவல் விளத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ராமுக்கு தெரிய வந்தது. அவர் இது குறித்து எமனேஸ்வரம் போலீசுக்கு தெரிவித்தார்.\nஉடனே போலீசார் விரைந்து சென்று எரிக்க முயன்ற சசிகலாவின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக கருப்பையா, அவரது மனைவி கூத்தாயி, மகள் ஜமுனா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகாதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி மர்மமாக இறந்த சம்பவம் பரமக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nLabels: இராமநாதபுரம், பரமக்குடி, மாவட்டச்செய்திகள்\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2018/05/blog-post_17.html", "date_download": "2018-06-20T09:20:52Z", "digest": "sha1:ETDAFSAKKMS734MDCNLCUO4FPBYKMYM4", "length": 3731, "nlines": 75, "source_domain": "www.trincoinfo.com", "title": "மிக மோசமான காட்சியில் எல்லாம் நடித்துள்ளாரா பிரித்தானிய இளவரசர் மனைவி- அதிர்ச்சி வீடியோ இதோ - Trincoinfo", "raw_content": "\nHome / WORLD / மிக மோசமான காட்சியில் எல்லாம் நடித்துள்ளாரா பிரித்தானிய இளவரசர் மனைவி- அதிர்ச்சி வீடியோ இதோ\nமிக மோசமான காட்சியில் எல்லாம் நடித்துள்ளாரா பிரித்தானிய இளவரசர் மனைவி- அதிர்ச்சி வீடியோ இதோ\nஉலகமே அசந்து பார்க்கும் படி நேற்று பிரித்தானிய இளவரசர் ஹாரியின் திருமணம் நடந்தது. இவர் Meghan Markle என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.\nMeghan Markle ஒரு பிரபல நடிகையும் கூட, ஒரு சில ஹாலிவுட் படங்களில் இவர் தலை காட்டியுள்ளார். A Lot like Love, Anti-Social ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இந்த ஜோடிக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்தாலும், நேற்று சில விஷமிகள் Meghan Markle நடித்த சில மோசமான காட்சிகளை(படுக்கையறை காட்சிகள்) எல்லாம் ஷேர் செய்து வந்தனர். இதோ...\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/07/65.html", "date_download": "2018-06-20T09:37:19Z", "digest": "sha1:LDS5O23ILTKPZKDWAG7LHVE6UBZ4A343", "length": 8554, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "6.5 கிலோ எடையில் பிறந்த குண்டு குழந்தை! அமெரிக்காவில் சம்பவம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\n6.5 கிலோ எடையில் பிறந்த குண்டு குழந்தை\nபிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் எடை பொதுவாக 2.7 கிலோ முதல் 4.1 வரை இருக்கும் அதாவது சராசரி எடை 3.5 கிலோவாகும். சில குறைமாத குழந்தைகள் மற்றும் ஒன்றுக்கு மேல் சூல் கொண்ட குழந்தைகளாக இருப்பின் சராசரியாக 2.5 கிலோ வரை இருக்கும்.\nஇந்நிலையில், அமெரிக்காவின் தென் கரோலினாவின் லெக்ஸிங்டன் நகரில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று சராசரி எடைக்கும் மேல் இயல்பை மீறி சுமார் 6.5 கிலோ எடையுடன் பிறந்துள்ளது. விளைவு, பெற்றோர்கள் தங்களின் அசாதாரண குழந்தைக்கு சரியான அளவில் பிறந்த குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனராம்.\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌம�� பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2016/10/22/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-06-20T09:46:11Z", "digest": "sha1:6EKUBWY5WGEN2PWDCZEA4NAAHVPODX72", "length": 7047, "nlines": 134, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "ரெமோ முதல் கார்ப்பரேட் வெடி வரை… | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nரெமோ முதல் கார்ப்பரேட் வெடி வரை…\nTags: #ஆம்னி பஸ்கள், #கார்ப்பரேட் வெடி, #காவிரி_மேலாண்மை_வாரியம், ஜாதி, ரெமோ\n#கார்ப்பரேட் வெடின்னு ஒன்னு இருக்காம் எங்கயாரால்எப்படி பத்த வெச்சாலும் நல்லா புகை கக்கிதான் வெடிக்குமாம்.\nசு.சா வெடின்னு ஒன்னு இருக்காம் அது ப��்ற வெச்சாலே சுற்றுச் சூழலுக்கும் சுத்தி இருக்கறவங்களுக்கும் கெடுதலாம்.\n#காவிரி_மேலாண்மை_வாரியத்திற்கு முட்டுக்கட்டை போடும் #மத்தியஅரசிடம், பிரச்சனையைத் தீர்க்க என்ன திட்டம் வைத்துள்ளது என #நீதிமன்றம் எழுத்துப்பூர்வ அறிக்கை வாங்கலாமே\n#இந்தியா தவிர வெளிநாடுகளில் #ஜாதி என்ற ஒன்று இல்லை,அங்கேயும் நம்மாளுங்க #ஜாதி_சங்கத்தை வச்சிருக்காங்க வெளிநாட்டுக்காரன்ட்ட என்னனு சொல்லி வச்சிருப்பாங்க\n#ரெமோ #சிவகார்த்திகேயனைப் போல #ரோபோ_சங்கரின் ரேமோ கெட்டப்பையும் #ரஜினி பாராட்டலாமேமேமே\n#ஆம்னி பஸ்கள் கூடுதலாக ஒரு பைசாகூட வசூலிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்\nபூரா நோட்டாவே வாங்கிக்கறாங்க ஜட்ஜய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1517", "date_download": "2018-06-20T10:40:38Z", "digest": "sha1:UEHJPGCMMT4W24VU7I3UIHBQKNC2HEIE", "length": 17102, "nlines": 92, "source_domain": "globalrecordings.net", "title": "Lani: Western: Ilaga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 1517\nROD கிளைமொழி குறியீடு: 01517\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lani: Western: Ilaga\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C33300).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C05531).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84054).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Lani, Barat)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84055).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84056).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Lani, Barat)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84057).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in Lani, Barat)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84058).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Lani, Barat)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84059).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Lani, Barat)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84060).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Lani, Barat)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C84061).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C16681).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C17450).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Lani: Tiom)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12831).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Lani: Swart)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12941).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLani: Western: Ilaga க்கான மாற்றுப் பெயர்கள்\nLani: Western: Ilaga எங்கே பேசப்படுகின்றது\nLani: Western: Ilaga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lani: Western: Ilaga தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்��ும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2408", "date_download": "2018-06-20T10:42:11Z", "digest": "sha1:UWLRWXLQKMZNEOODHEGMWIOSCD32KJ5X", "length": 10200, "nlines": 71, "source_domain": "globalrecordings.net", "title": "Cubeo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2408\nISO மொழியின் பெயர்: Cubeo [cub]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64921).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A06481).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A37778).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nCubeo க்கான மாற்றுப் பெயர்கள்\nCubeo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Cubeo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ���டு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13237", "date_download": "2018-06-20T09:53:19Z", "digest": "sha1:HIZYRSM367LF3KJ37J4VYC26BZJENN3B", "length": 17013, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 ஜுன் 2018 | ஷவ்வால் 6, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:00 உதயம் 12:15\nமறைவு 18:37 மறைவு ---\n(1) {20-6-2018} காயல்பட்டினத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி (ஜூன் 18, 19, 20 இல்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, மார்ச் 14, 2014\nபாபநாசம் அணையின் மார்ச் 14 (2014 / 2013) நிலவரம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 634 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.\nஅணையின் மார்ச் 14 நிலவரம் கீழே வழங்கப்பட்டு��்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 51.20 அடி (51.20 அடி)\n(கடந்த ஆண்டு) மார்ச் 14, 2013 நிலவரம்...\nஅணையில் நீர்மட்டம்: 77.55 அடி (76.80அடி)\nபாபநாசம் அணையின் மார்ச் 13ஆம் நாள் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) சார்பில், இவ்வாண்டின் சிறந்த பள்ளி மாணவர்களுக்கான விருது எல்.கே. பள்ளிகளின் 10 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது எல்.கே. பள்ளிகளின் 10 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது\nஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் மற்றும் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி ஏற்பாட்டில் பெண்களுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பு முன்பதிவு துவக்கம்\nதஃவா சென்டரின் தஃவா & தர்பிய்யா பயிற்சியின் மூன்றாம் பிரிவு வகுப்புகள்\nமார்ச் 14 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமைக்ரோகாயலின் KMC மற்றும் CDTக்கான விண்ணப்பங்கள் வினியோகம்\nபாபநாசம் அணையின் மார்ச் 15 (2014 / 2013) நிலவரம்\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் அமெரிக்கா புறப்பட்டார்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 14 தகவல்\nமார்ச் 13 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஒரு வழிப்பாதையில் சாலை பணிகளுக்கான நீதிமன்ற தடை நீங்கியது\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 13 தகவல்\nஏப். 12 வருடாந்திர பொதுக்குழுவை நடத்துவது குறித்து சிங்கை கா.ந.மன்ற செயற்குழுக் கூட்டத்தில் செயல்திட்டம் வடிவமைப்பு\nரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில், இந்நாள் - முன்னாள் மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு விழா\nKids R Us மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு போட்டி நடத்தி பரிசளிப்பு\nபாபநாசம் அணையின் மார்ச் 13 (2014 / 2013) நிலவரம்\nஇஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்ற 12ஆவது மாதாந்திர கூட்ட விபரங்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: தூத்துக்குடி திமுக வேட்பாளர் ஜெகன் முஸ்லிம் லீக் தலைவரிடம் வாழ்த்து பெற்றார்\nமார்ச் 12 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahizhampoosaram.blogspot.com/2011/06/2.html", "date_download": "2018-06-20T09:08:49Z", "digest": "sha1:WSI6LFABZEARW52UXXFQSAPIGUPUBITJ", "length": 23713, "nlines": 248, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "பிரச்சினைகளை கையாளுதல்-2 | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\nமுதியோர் மன நலம் காப்பது அவசியமா\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (34)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nநிம்மதி என்றொரு தென்றல் -3\n2. நிம்மதி என்றொரு தென்றல்...\nபேசி தீர்த்துக் கொள்ளும் கலை\nஎலி - குட்டி நினைவுகள்\nபிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள்\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநீட் தேர்வு 2018 முடிவுகள்.. தகர்ந்த மாயைகள்..\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\n முன்னர் குறிப்பிட்ட இரண்டிற்கும் அனுபவத்தின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அவை மந்திரமாக செயல்படும். இதற்கு தந்திரம் வேண்டும் - அதைத்தான் சாணக்கிய தந்திரம் என்பார்கள். அப்படியென்றால்...\nஅதற்கு முன் சிக்கலை தீர்க்க முடியும் என்ற 'ஊக்கமும், உள்வலியும், உண்மையின்மீது பற்றும்' இருக்க வேண்டும் . இதுவும் மகாகவியின் வார்த்தைகள்தான். பிரச்சினையிலேயே ஆழ்ந்து கொண்டு பலவீனமடைந்து நிற்பவர் மாக்களுக்கு சமம் என்கிறார். உள் வலி என்பது மனதில் ஏற்படும் தாக்கம் அதுதான் தாண்டி குதிக்க தூண்டும். உண்மையில் பற்று என்பது எப்போது வரும் நம் செயல்களில் நமக்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே கிட்டும்.\nபிரச்சினையை மனதளவில் பகுத்தாய்வு செய்ய வேண்டும். 360 டிகிரி மதிப்பிடல்தான். பல கோணங்களில் பார்க்கும்போது அதன் முழு பரிமாணம் பலம், பலவீனம் ஆகியன தெரியும்.இது போன்ற திறனாய்வு செய்யும் போது என் நண்பர் முற்றிலும் தனக்கு எதிராக சிந்திக்கும் எதிர்போக்கு நபரை உடன் வைத்துக் கொள்வார். அடுத்த கட்டம் செல்லும் போது அந்த நபரை கழட்டி விட்டு விடுவார். வேறுபட்ட கோணங்களை பார்க்க இது உதவும். உண்மையில் ஏன் அந்த பிரச்சினையை சமாளிக்க முடியாது என்பதற்கான பலமான காரணங்கள் கிட்டும். முடியாது என்பதற்கான காரணங்கள்தான் முடியும் என்பதற்கான பதிலை தேடும். வெற்றிக்கான வரைபடம் கிட்டிவிடும்.\n பிரசித்தி பெற்ற நந்தப் பேரரசை அழித்து சந்திரகுப்த மௌரியரின் தலைமையில் குப்தப் பேரரசை நிறுவியதில் சாணக்கியரின் பங்கையும் அரசியல் தந்திரங்களையும் வரலாறு பெருமையாக பேசும். சந்திரகுப்தரை பேரரசராக உருவாக்கிய பெருமையும் அவரையே சார்ந்த்து. ஆனால், ஆரம்பகாலத்தில் இளைஞனாக இருந்தபோது சந்திர குப்தர் நாடிழந்து அகதியாய் காட்டில் திரிந்தார். தட்சசீலத்திலிருந்து வெளியேறிய சாணக்கியரும் காட்டில்தான் சந்த்தித்தார். சந்திர குப்தரின் நம்பிக்கை மிக்க போராளிகளைக் கொண்டு மகதத்தின்மீது படையெடுப்பதும் தோற்பதும் மீண்டும் காடு திரும்புவதும் நடைபெற்றகாலம் அது. தோல்வியின் காரணம் புரியாமல் காட்டில் திரிந்தனர். எப்போதாவது ஏற்படும் பசி அப்போதும் தோன்றியது. காட்டில் சிறு குடிசையை கண்டனர். அதில் ஒரு கிழவியும் சிறு வயது பேரனும் வசித்து வந்தனர். அவளிடம் உணவு கேட்டபோது, யாரென்று தெரியாமலே , சற்று பொறுத்திருக்கும்படியும் தானிய அடை செய்து தருவதாகவும் கூறினாள். சற்று பொறுத்து சுடசுட அடையும் வந்தது. பாட்டியின் பேரனும் உடனமர்ந்து உண்ண முற்பட்டான். மிகவும் சூடாக இருந்த அடையில் கை வைத்து விட்டு ' ஆ' என்று அலறினான். \"உண்ணும் தந்திரம் தெரியாமல், நீயும் அந்த சாணக்கியன் போலவே முட்டாள்தனம் செய்கிறாயே.\" அந்த கிழவியின் அதட்டல் சாணக்கியரை திடுக்கிட வைத்தது. முட்டாளா சாணக்கியரா கோபம் கொள்ளாமல் விளக்கம் கேட்டார். அந்த கிழவி சொன்ன பதில்தான் பின்னாளின் புகழ்பெற்ற குப்தப்பேரரசை நிறுவியது.\n\"ஐயா, அடையின் நடுப்பகுதி சற்று தடிமனானது, ஓரத்தில் மெலிந்து இருக்கும். எனவே அடையின் நடுப்பகுதியைவிட ஓரத்தில் சூடு விரைவில் தணிந்துவிடும். எனவே ஓரத்தில் இருந்து அடையை பிய்த்து உண்ண ஆரம்பிக்க வேண்டும். அதுபோலவே ஒரு நாட்டின் தலை நகர் அரசர் இருக்கும் இடமாகையால், மிகவும் பாதுகாப்பாக இருக்கும். நாட்டின் எல்லை பகுதியில் காவல் குறைவாக இருக்கும். அங்கே போர் தொடுத்து சிறிது சிறிதாக முன்னேறாமல் நேரிடையாக தலை நகரை தாக்கி தோற்றுவிடுகிறார். இது முட்டாள்தனம்தானே\". உண்மையே. இதனை பின்பற்றி சாணக்கியர் கொஞ்சம் கொஞ்சமாக மகதத்தை கைபற்றும் முயற்சியை தொடங்கி இறுதியில் வெற்றி பெற்றனர். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் திட்டங்களும் பின்னர் முக்கியத்துவம் பெற்றன.\nஇதே முறையை பிரச்சினையை சரி செய்யவும் கையாளலாமா\nநன்றாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்.\nதுவக்கப் பதிவும் தொடர் பதிவும் மிக மிக அருமை\nஅதிலும் அந்த சாண்க்கியர் கதை அற்புதம்\nமிக மிக அருமையான விளக்கம்\nதிரும்ப வாசிக்கும்போது நம்பிக்கையும் தொடர்கிறது\nசாணக்கியர் கொஞ்சம் கொஞ்சமாக மகதத்தை கைபற்றும் முயற்சியை தொடங்கி இறுதியில் வெற்றி பெற்றனர். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் திட்டங்களும் பின்னர் முக்கியத்துவம் பெற்றன.\n//'ஊக்கமும், உள்வலியும், உண்மையின்மீது பற்றும்' இருக்க வேண்டும் . //\nசூடான அடையின் மூலம் சாணக்கிக்யருக்கே அறிவுரை கூறிய அந்தப்பாட்டி நம் கண்முன் நிற்கிறார். நல்ல அறிவுரைகள் கூறும் பயனுள்ள கட்டுரை. தொடருங்கள். வாழ்த்துக்கள்.\nநல்ல அறிவுரைக்கூறும��� கட்டுரை அருமையான விளக்கம்..வாழ்த்துகள்\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரமணி சார்.\nஎல்லாமே படித்த கதைகள்தான் சிவா. திரும்பவும் நினைவுபடுத்துவது நல்லதுதானே. நன்றி.\nமகாகவியின் கவிதைகளில் நிறைய தெரிந்து கொள்கிறேன். நன்றி திரு.சண்முகவேல்.\nஅனுபவ முதிர்ச்சியும் அந்த கால மகளிரின் அரசியல் பார்வையும் இலக்கியத்தில் நிறைய படித்திருக்கிறேன் சார். நன்றி.\nவணக்கம் வருகைக்கு நன்றி மலிக்கா.\nஉலக சினிமா ரசிகன் said...\nஎழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.\nசுவையாகப் போகிறது கட்டுரை. சொல்லும்முறை நன்றாக இருக்கிறது. விரைவில் இம்முயற்சி புத்தகமாக வரவேண்டும். வாழ்த்துக்கள். சாகம்பரி என்றால் என்ன பொருள்\nவந்து பார்க்கிறேன் நன்றி உலகசினிமா ரசிகன்\nஇதுபோன்ற புத்தகம் வெளீயிடும் எண்ணம் உள்ளது. labelபடி சிறிய புத்தங்கள் தயாரித்து, பரிசாக கொடுக்கலாம் என்று இருக்கிறோம். உ-ம், திருமண தம்பதிகளுக்கு - மணவிழா வெள்ளிவிழா.... இளைஞர்களுக்கு- மனவள கட்டுரைகள். நேரமின்மை காரணமாக தற்சமயம் முடியவில்லை. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார் சாகம்பரி - எல்லா வளங்களும் பொருந்தியவள் என்று பொருள், வீட்டுக்குள் அழைக்கும் செல்லப் பெயர். அலுவலகப் பெயர் வேறு சார்.\nவடிகால் இறுதிப்பகுதி வெளியிட்டுள்ளேன். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.\nஐயையோ..இது தைமூர் கதைன்னு எங்க\nவணக்கம் ராமமூர்த்தி சார். இப்படியா சந்தேகத்தை கிளப்பிவிடறது. நானும் படிச்ச விசயத்தை வைத்துத்தான் எழுதினேன். pleas refer: http://www.freeindia.org/biographies/greatpersonalities/chanakya/page11.html. அப்போதெல்லாம் சப்பாத்தி என்று சொல்லமாட்டார்கள். அதனால் அடை என்று குறிப்பிட்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2012/12/blog-post_21.html", "date_download": "2018-06-20T09:16:29Z", "digest": "sha1:X3PMJA543NMMYQI5UQZC4GWANJP5L2CD", "length": 60838, "nlines": 781, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஆஹா உருளை !", "raw_content": "\nநான் சமையல் குறிப்பு எழுதியதே இல்லை. சமையல் அட்டகாசம் தளம் வைத்து வித விதமான சமையல் செய்து அசத்தும்\nசகோதரி ஜலீலா அவர்கள் சமையல் போட்டி அறிவித்து ஒருமாதம் ஆகி விட்டது. என்னையும் அழைத்து இருந்தார்கள்\nநான் ஊருக்கு போய் விட்டு வந்ததால் அவர்கள் அழைப்பை தாமதமாகத்தான் பார்த்தேன். நான் வலைச்சரத்தில் எனக்கு பிடித்த பதிவுகளை குறிப்பிடும் போது அவர்களுக்கு அவர்கள் சமையலை புகழ்ந்து சமையல் ராணி என்று பட்டம் கொடுத்தேன். அவர்கள் சமைப்பது போல் எல்லாம் என்னிடம் எதிர்பார்க்க மாட்டார்கள். நான் இப்போது அனுப்பி இருக்கும்\nசமையல் குறிப்பை பார்த்து விட்டு இனி மேல் சமையல் குறிப்பு கேட்க மாட்டார்கள் என நினைக்கிறேன். முதலில் சமையல் குறிப்புக்கு அளவு சரியாக சொல்லத்தெரியவேண்டும். என் அம்மா கண் அளவு சொல்லிக் கொடுத்தார்கள் . என் மாமியார் டம்ளர் அளவு சொல்லிக் கொடுத்தார்கள். ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணீர். கலந்த சாதம் செய்யும் போது ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு.தண்ணீர் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.\nமுன்பெல்லாம் ஆண்களுக்கு சமைப்பது கஷ்டம் இப்போது எல்லாம் எளிதாக எல்லாம் கிடைக்கிறது. என் கணவர் கல்யாணம் ஆவதுக்கு முன் சமையல் செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள். கணேஷ் ராம் 777 என்ற திடீர் தயாரிப்புக்கள்\nவாங்கி சமைப்பார்களாம், ஈகிள் சாம்பார் பொடி, புளியோதரை பொடி வாங்கி சமைத்து இருக்கிறார்களாம். அவர்கள் எல்லாம் நன்றாக சமைப்பார்கள் இருந்தாலும் திருமணம் ஆனவுடன் சமைப்பதையே விட்டு விட்டார்கள். நான் ஊருக்கு போனால் பெண், மகன் எல்லாம் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் எனக்கு செய்து கொடுத்தது இல்லை.\nதிருமணம் ஆகாத ஆண்கள் தாங்களே சமைத்துக் கொள்ள எளிதாக இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. சமைக்க வேண்டும் நினைக்கும் ஆண்கள் எப்படியும் சாதம் குக்கரில் வைக்க தெரிந்து இருக்கும்.\nஅவர்களுக்கு அம்மா அல்லது உடன் பிறந்தவர்கள், சாம்பார் பொடி, புளிக்காச்சல் , பருப்புப் பொடி, மற்றும் பொடி வகைகளை எப்படியும் செய்து கொடுத்து இருப்பார்கள். எதுவும் சமைக்க பிடிக்கவில்லை என்றால் சாதம் வைத்து பொடிகளை போட்டு, நெய்யோ, நல்லெண்ணெயோ விட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். அவர்கள் கொடுத்த பொடிவகைகள் தீர்ந்து விட்டால் எளிதாக அவர்களே வறுத்து பொடி செய்து கொள்ளலாம். அப்படி ஒரு பொடி வகையை சொல்கிறேன்.\nதனியா(ய்) இருப்பவர்களுக்கு உடலை நன்கு வைத்துக் கொள்ள:\nதனியாவில் உடல் செல்களை பாதுகாக்கும் ஆண்டி ஆக்சிடண்ட் உள்ளது.\nதனியா - 1 கரண்டி(வரக்கொத்துமல்லி )\nவற்றல் மிளகாய் - 3 { காரம் வேண்டும் என்றால் மேலும் ஒன்றோ, இரண்டோ சேர்த்துக் கொள்ளலாம்.)\nபெருங்காயம் -சிறிது அளவு. (கால்ஸ்பூன்) கட்டி வறுத்து போட்டால் வாசம் கம கம என்று இருக்கும் ஆண்களுக்கு அதை உடைத்து போட நேரம் இல்லை என்றால் பெருங்காயப் பொடி கால் ஸ்பூன் போட்டுக் கொள்ளலாம்.\nமேலே உள்ள் சாமான்கள் எல்லாவற்றையும் வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு சிறிது சிவப்பாய் (கருகாமல்)\nஆறியவுடன் பொடி செய்து கொண்டு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் சூடான சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.\nதொட்டுக் கொள்ள உருளை காரக்கறி செய்து கொள்ளலாம்.\nஅரிசி வைக்கும் பாத்திரத்திற்கு மேலயே வேறு பாத்திரத்தை வைத்து உருளையை நன்கு கழுவி விட்டு அதில் போட்டு வேக வைத்து எடுத்து தோலை உரித்து நான்காக வெட்டிக் கொண்டு, கடுகு,, உளுந்தபருப்பு தாளித்து உருளையை போட்டு, கொஞ்சம் மிளகாய் தூள், கொஞ்சம், மஞ்சள் தூள், கொஞ்சம் உப்பு போட்டு பிரட்டி, சிறு தீயில் அவ்அப்போது கிளறி விட்டால் முறு , முறு உருளை மசாலா கறி ரெடி. (நினைவு இருக்கட்டும் சிறு தீயில்)\nசிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் உருளை கிழங்கு என்றால் பிடிக்கும் தானே\n(என் கணவர் வரைந்த படம்)\nவெங்காயமும் போட்டு செய்யலாம், வெங்காயம் இல்லாமல் இருந்தால் நல்ல முறு முறு என்று இருக்கும்.\nதக்காளி சாதம் எளிதாக செய்து கொள்ளலாம்.\nதக்காளி பழம் 2 பெரியது.\nஉளுந்தபருப்பு - அரை ஸ்பூன்.\nஒரு கப் சாதத்திற்கு இரண்டு கப் தண்ணீர் சிறிது நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு விட்டால் உதிரி உதிரியாக சாதம் ஒன்னோடு ஒன்று ஒட்டாமல் வரும்.\nசாதத்தை நல்ல உதிரி உதிரியாக வேகவைத்து ஒரு தட்டில் போட்டு ஆறவைத்துக் கொள்ளவேண்டு.வாணலியில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடு, உளுந்து தாளித்துக் கொள்ளலாம், சிறிது பட்டை, சோம்பு , கிராம்பு\nவேண்டும் என்றால் போட்டு கொள்ளலாம், பிடிக்காதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டாம். பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி கொண்டு (சிறிது உப்பு போட்டு வதக்கினால் சீக்கிரம் வதங்கும்) பின் தக்காளியை போட்டு வதக்கி கொண்டு சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கி பின் ஆறவைத்த சாதத்தைப் போட்டு கிளறி இறக்கினால் தக்காளி சாதம் ரெடி. அதன் மேல் பச்சை கொத்துமல்லியை நன்கு கழுவி சிறிதாக வெட்டி போட்டு அலங்கரிக்கலாம். சிறிது நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து போட்டால் நல்லசுவையாக\nஇதற்கு தொட்டுக் கொள்ள உருளைக் கறியும், உருளை சிப்ஸ், வடகம், வத்தல் எல்லாம் நன்றாக இருக்கும்.\nஇன்னொரு உருளை சமையல் குறிப்பு:\nஉருளைக்கிழங்கை நன்கு கழுவிக் கொண்டு பொடி பொடியாக தோலோடு வெட்டிக்கொண்டு அதை வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து மஞ்சள் பொடி, மிளகாய் தூள், உப்பு போட்டு சிறு தீயில் வதக்கினால் அருமையான உருளை பொரியல் கிடைக்கும்.\nஉருளையை கொஞ்சம் கனமாய் வட்டமாய் வெட்டிக் கொண்டு அதை எண்ணெயில் பொரித்து எடுத்து மிளகுத்தூள், உப்புத்தூள் போட்டும் செய்து சாப்பிடலாம். (ஆப் பாயில் உருளை என்று சொல்வார்கள்) என் அப்பா ,என் கணவர், என் குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nஇந்த சமையல் குறிப்புகளை ஜலீலாவிற்கு பேச்சிலர் சமையலுக்கு அனுப்பி இருக்கிறேன்.\nசமையல் குறிப்புகள் கொடுத்தது இல்லை. இந்த சமையல் குறிப்பு பேச்சிலருக்கு தெரிந்த சமையலாககூட இருக்கலாம்.\nLabels: உருளைகிழங்கு சமையல் குறிப்பு, தக்காளி சாதம், தனியா பொடி\nஅட..அட..அட... நீங்கள் இப்போ சொன்ன சமையல் குறிப்பு பூரா உடனே சமைத்து சாப்பிடத்தோன்றுகிறது கோமதிம்மா...அருமையான குறிப்புகள்.நீங்கள் சமைத்து படம் எடுத்து போட்டு இருக்கலாம்..>)\nநீங்க சொன்ன குறிப்பு அருமை ஆனால் என்ன அதிகமாக உருளை சாப்பிட்டால் உருண்டையாகி விடபோகிறது அதற்கும் சேர்த்து சொல்லுங்கள்\nதங்கள் கணவர் வரைந்துள்ள படம் மிகவும் அருமையாக உள்ளது.\nசிம்பிளாகவும் சிறப்பாகவும் கத்தியுடன் வரைந்துள்ளார். பாராட்டுக்கள்.\nதங்களின் சமையல் குறிப்புகளும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nஆ... நீங்களும் போட்டியில் குதிச்சாச்சா...\nஎன் கணவரும் திருமணத்திற்குமுன் சமைத்ததுண்டு. எனக்கு ஆரம்ப சமையலில் அவசியமான டிப்ஸ் சொல்லித் தந்ததுண்டு. ஆனால், இப்போ... ஹூம்... :-))))\nஎளிய அருமையான சமையல் குறிப்புகள்\nமனைவி குழந்தைகள் ஊருக்குப் போகிற காலங்களில்\nஇந்த ஐட்டங்கள் நிச்சயம் கை கொடுக்கும்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஆஹா ஒரெ பதிவில் இவ்வளவு சமையல் குறிப்புகள்.\nஉங்களவர் வரைந்த படமும் நன்று.\nஎனக்கும் முன்பு கண் அளவு , ஒரு குத்து மதிப்பாக தான் சமைத்து பழக்கம்,\nஅதே போல் டம்ளர் அல்லது ஆழாக்கில் தான் அளப்பேன்,\nசமையல் குறிப்பு போட ஆரம்பித்ததில் இருந்து தான் மற்றவர்களுக்கு அளவு தெரியனுமேன்னு அளவுடன் குறிப்பு போட ஆரம்பித்தேன்,\nமிக அருமையான குறிப்பு என் அழைப்பை ஏற்று என் ஈவண்டுக்கு அனுப்பியமைக்கு மிக்க நன்றி\nசமையல் செய்வது எளிது. இந்த பாத்திரம் கழுவுவதுதான்........\nஅன்பு ஸாதிகா வாங்க, வாழ்க வளமுடன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன்.\nஉருளை ஆப் பாயில் சமைத்து செய்யும் முறை படம் போட்டு இருக்கிறேன் பாருங்கள்.\nஉங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி.\nவாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.\nஎதுவும் அளவுடன் சாப்பிட்டால் உடல் நலமாக இருக்கலாம்.\nவட நாட்டில் உருளை இல்லாத சமையலே இல்லை, அங்கு இளம் வயதினர் அளவாய் அழகாய் இருக்கிறார்கள்.\nஒரு சிலர் குண்டாய் இருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.உங்கள் பாராட்டால் மகிழ்ந்த என் கணவர் உங்களுக்கு தன் நன்றியை தெரிவிக்கச் சொன்னார்.\nஉங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.\nவாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.\nபோட்டியில் குதிக்கவில்லை. உங்களை போன்ற திறமையாளர்களுடன் முடியுமா\nஜலீலாவின் அன்பு அழைப்பை தட்ட முடியாமல் ஏதோ சமையல் குறிப்பு அளித்து இருக்கிறேன்.\nஎன் கணவரும் திருமணத்திற்குமுன் சமைத்ததுண்டு. எனக்கு ஆரம்ப சமையலில் அவசியமான டிப்ஸ் சொல்லித் தந்ததுண்டு. ஆனால், இப்போ... ஹூம்... :-))))//\nஇங்கு என் கணவரும் அப்படித்தான் தான் அப்படி சமைத்து இருக்கிறேன், இப்படி சமைத்து இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.\nஒரு நாளாவது ஏதாவது செய்து கொடுக்க வேண்டுமே ஹும் ))))\nவாங்க Annbhu, வாழக வளமுடன்.\nஉங்கள் முதல் வரவுக்கு வாழ்த்துக்கள்.\nநான் போட்டியில் வெற்றி பெற போவது இல்லை.\nயாராவது திருமணம் ஆகாத ஒருவர் வந்து பாராட்டினாலே போதும் வெற்றி பெற்ற மாதிரி என்று சொன்னேன் என் கணவரிடம்.\nஅது போல் நீங்கள் நாளை சமைத்துப் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டீர்கள்.\nவாங்க ரமணி சார், வாழ்க வளமுடன்.\nஉங்களுக்கு இந்த ஐட்டங்கள் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.\nஉங்கள் புதுவருட வாழ்த்துக்களு���்கு நன்றி.\nரமணி சார் தமிழ்மண ஓட்டுக்கு நன்றி.\nவாங்க கே.பி. ஜனா சார், உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.\nவாங்க வெங்கட், வாழ்க வளமுடன். கிடைத்தவாய்ப்பை விட்டு விட கூடாது அல்லவா அது தான் இத்தனை குறிப்புக்கள்.\nஎன்னவர் உங்கள் பாராட்டுக்கு நன்றி தெரிவித்தார்.\nவாங்க ஜலீலா, வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கு மகிழ்ச்சி.\nநீங்கள் செய்முறை எல்லாம் அழகாய் எழுதுவீர்கள்.\nசில படங்கள் இணைத்து இருக்கிறேன் ஜலீலா.\nஎன் மேல் நம்பிக்கை வைத்து சமையல்க் குறிப்பு எழுத அழைத்தமைக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு.\nவாங்க பாலசுப்பிரமணீயம் சார், வாழ்க வளமுடன்.\nஎன் கணவர், என் மகன் ஏன் நாங்களும் சொல்வது சமையல் எளிது பாத்திரம் கழுவதுதான் கஷ்டம் என்று.\nஅருமையான இலகு சமையல்கள் பலவும் கொடுத்திருக்கின்றீர்கள்.\nஅருமையான சுலபமாக செய்யும் சமயல் குறிப்பு கொடுத்திருக்கிறீர்கள்.\nநன்றி கோமதிம்மா. வெற்றி பெற வாழ்த்துகள்\nஎளிமையாய் சமைக்கும் அருமையான குறிப்புகள் ..\nவாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் பாராட்டே வெற்றி பெற்றமாதிரி.\nஎன் கணவர் உங்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nவாங்க ஆசியா, வாழ்க வளமுடன், நீங்கள் சமையல் ராணி அல்லவா\nநீங்கள் பாராட்டியதே எனக்கு மிக்க மகிழ்ச்சி.\nவாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.\nஆஹா.. நீங்களும் கோதாவில் குதிச்சுட்டீங்களா :-))\nஉருளைக்கிழங்கை எப்படிச் சமைச்சாலும் ருசிக்கும். வறுவல் செஞ்சா கேக்கணுமா. தட்டு காலியாகறதே தெரியாது.\nஉங்களவர் வரைந்த படம் அருமை.\nஆபீஸ் விட்டு அகால நேரத்துக்கு வந்து சமைக்க இயலாமல் ஆனால் பசியுடன் இருக்கும் ஆண்களுக்கு அவசரச்சமையலுக்கு தனியாப்பொடி சொன்னீங்க பாருங்க. அங்கதான் நீங்க நிக்கிறீங்க. உங்களின் தாயுள்ளத்துக்கு ஒரு சல்யூட்.\nவாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.\nநானும் குதிக்க வேண்டும் என்பது ஜலீலாவின் விருப்பம், என்ன செய்வது\nஎன் கணவர் வரைந்த ஓவியத்தை பாராட்டியதற்கு அவர்களின் நன்றி உங்களுக்கு.\nஉங்களின் வரவுக்கும், அருமையான கருத்தும் நன்றி சாந்தி.\n'தனியாப் பொடி' எனக்குப் பிடித்த ஐட்டம்\nஉருளைக் கிழங்கு எப்படிச் செய்தாலும் சாப்பிடலாமே...\nவாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nகாலதாமதமாய் உங்கள் பின்னூட்ட��்திற்கு பதில் அளிக்கிறேன்.\nவீட்டில் தங்கை குடும்பத்தினர் வருகையால் வலைப்பக்கம் வரமுடியவில்லை.\nஉங்களுக்கு தனியாப் பொடி பிடிக்கும் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nநீங்கள் சொல்வது போல் உருளை எப்படி செய்தாலும் சாப்பிடலாம் .\nமேலும் படங்கள் பகிர்ந்து இருக்கிறேன் முடிந்தால் பாருங்கள்.\nஅருமையான எளிமையான சமையல் குறிப்புகள். புதுவருட நல்வாழ்த்துக்கள் அம்மா.இந்த வருடத்தில் மேலும் புத்துணர்வு வூட்டும் பதிவுகளை எதிர்பார்க்கிறேன் அம்மா.\nவாங்க இந்திரா சந்தானம் , வாழ்க வளமுடன்.\nஉங்களுக்கும், உங்கள் குடுமபத்தினர்களுக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்\nசமையல் குறிப்புகள் சுலபமாகவும் ருசிகரமாகவும் இருக்கிறதே. நன்றி\nவாங்க பூந்தளிர், வாழ்க வளமுடன்.\nஉங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n-வரலாற்றுச் சின்னங்கள். பத்துத்தூண் (1)\n100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன். (1)\n100 வது பதிவு. (1)\n2016 நவம்பர் சிறப்பு நிலா\n61 வது லீலை (1)\nஅப்பன் திருப்பதி கோவில் மதுரை. (1)\nஅரிசோனா தமிழ்ச் சங்க தீபாவளி விழா (1)\nஅரிசோனாவில் நடந்த பரங்கிக்காய்த் திருவிழா (1)\nஅழகர் கோவில் ரோடு. (1)\nஅன்பான கவிதைப் பகிர்வு (1)\nஅன்னையர் தின சிந்தனைகள் (2)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (3)\nஅஷ்டமி சப்பரத் திருவிழா. (1)\nஅஸ்தகிரீசுவரர் கோயில் குன்றத்தூர் ஆன்மீக உலா (1)\nஆசியா அவர்களின் தொடர் அழைப்பு பதிவு. (1)\nஆடிப்பெருக்கு விழா நினைவுகள். (1)\nஆன்மீக உலா அன்னையர் தின வாழ்த்துக்கள் (1)\nஆன்மீகப் பயணம் -பெருஞ்சேரி.நட்சத்திரமரக் கோயில் (1)\nஇளமையின் ரகசியம் - தீராக் கற்றல் (1)\nஉருளைகிழங்கு சமையல் குறிப்பு (1)\nஉலக காடுகள் மற்றும் மரநாள். (1)\nஉலக சுகாதார தினம் (1)\nஉலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள் (1)\nஉலக வீட்டுத்தோட்ட தினம் (1)\nஊர்க்குருவிகள் மலரும் நினைவுகள் (1)\nஎங்கள் ப்ளாகில் இடம் பெற்ற கதை (1)\nஎங்கள் வீட்டு கொலு (1)\nஎங்கள் வீட்டுக் கொலு (1)\nஎங்கள் வீட்டுக்கு வந்த பறவைகள்- படத் தொகுப்பு (1)\nஎங்கள் வீட்டுப் பிள்ளையார் (1)\nஎங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து (1)\nஎழுத்தாளர் கி.ரா கோபாலன் அவர்களைப் பற்றிப் படித்த பகிர்வு. (1)\nஒளி ���ிளக்கு அலங்காரத்தில் (1)\nகக்கன் அவர்களின் பிறந்தநாள் (1)\nகங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை. (1)\nகணவர் வரைந்த ஓவியங்க்களும். (1)\nகணினி அனுபவம் தொடர் அழைப்பு (1)\nகந்த சஷ்டி சிறப்புப் பதிவு -6 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 2 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 4 (1)\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு-- 5 கதிர்காமம் (1)\nகந்தசஷ்டி சிறப்புப்பதிவு- 3 (1)\nகருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் கோவில்.வலைச்சர அழைப்பு (1)\nகலைமகளும் சில நினைவலைகளும் (1)\nகவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014) (1)\nகனவில் வந்த காந்திஜி (1)\nகாட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் (1)\nகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். (1)\nகார்த்திகை தீபவிளக்கம் . (1)\nகாலை அழகு -- கவிதை (1)\nகாளமேகப் பெருமாள் கோவில். (1)\nகிராண்ட் கேன்யானுக்கு ஒரு சுற்றுலா (1)\nகுங்குமம் தோழி நேர்காணல் (1)\nகுரங்கார் வருகை அதன் படங்கள் . (1)\nகுழந்தைகளின் மகிழ்ச்சி உலகம் (1)\nகுழந்தைகள் உடல் நலம் (1)\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில் (1)\nகுன்றத்தூர் முருகன் கோயில் (1)\nச. பவானந்தம் பிள்ளை நினைவு நாள் (1)\nசமணச் சின்னம் உள்ள மலைக்குன்று (1)\nசர்வதேச முதியோர் நாள் (1)\nசிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் (1)\nசிட்டுக்குருவிகள் மீண்டும் வந்தன (1)\nசித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும் (1)\nசில செய்திகள் சில படங்கள் அடங்கிய கதம்பம். (1)\nசிவங்கை மாவட்டம் பட்டமங்கலம். (1)\nசீர்காழி புற்றடி மாரியம்மன் (1)\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில் (1)\nசைவப்பெருந்தகை மாமனார் அவர்களுக்கு நினைவஞ்சலி (1)\nடிஸ்னியின் கனவுலகம் தொடர் பயணக்கட்டுரை (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதமிழ்ப் புத்தாண்டும் நலவாழ்வும் (1)\nதாய் சேய் நலம் (1)\nதிடியன் மலை - ஆன்மீக உலா (1)\nதிடியன் மலை-ஆன்மிகப் பயணம் (1)\nதிருப்பூவணம்- ஆன்மீகப் பயணம். (1)\nதிருமண நாள் - மலரும் நினைவுகள். (1)\nதிருவிலஞ்சி குமாரர் கோவில் (1)\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் (1)\nதை அமாவாசை விழா. நவரத்தின அங்கி சாற்றுதல். (1)\nதொடர் அழைப்பு பதிவு (1)\nதொடர்பதிவு _ வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும். (1)\nதொட்ர் கட்டுரை நிறைவு பகுதி (1)\nதொட்ர் விருது பதிவு (1)\nதொழிலாளர் தின வாழ்த்துக்கள். (1)\nநட்பின் நீங்கா நினைவுகள். (1)\nநட்புக்களுக்கு நன்றி. . (1)\nநீர் வளம் காப்போம் (1)\nபசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்னங்கள். (2)\nபசுமைநடை இயக்கத்துடன் இராமாயணச்சாவடி -வரலாற்று சின்னங்கள். (1)\nபடத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் (1)\nபடித்த பதிவின் பகிர்வு. (1)\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் (1)\nபரங்கிக்காய்த் திருவிழா படங்கள் (1)\nபலவிதப் பறவைகள். எனது படங்கள் சேமிப்பிலிருந்து. (1)\nபவானந்தர் கழக ஸ்தாபகர் (1)\nபழமை ரயில் - ஒரு காட்சி (1)\nபாபாஜி கோவில் ஆன்மீகப் பயணம் (1)\nபாரதியார் கவிதைகள் விநாயகர் கவிதைகள் (1)\nபிடித்த பாடல் பகிர்வு. (1)\nபிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள். (1)\nபுதுவருட வாழ்த்துக் கோலங்கள் (1)\nபுத்தக வாசிப்பு அனுபவம் (1)\nபுரட்டாசி சனிக்கிழமை மதுரை (1)\nபுல் புல் பறவையும் நினைவுகளும் (1)\nபுனுகீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் (1)\nபெருமாள் கோவில் தரிசனம். ஆன்மீக உலா. (1)\nபெருமாள் மலை ஊரின் அழகு (1)\nபேபி அக்காவின் நினைவலைகள். (1)\nபேரக் குழந்தையின் குறும்புகள். (1)\nபேரன் செய்த குட்டி பிள்ளையார். வலை நட்புகளின் பிள்ளையார் பதிவுகள். (1)\nபொன்மேனி ஐயனார் கோவில் (1)\nமகளிர் தின சிறப்பு பதிவு (1)\nமகன் கட்டிய கோயில் (1)\nமகன் வீட்டில் மணிப்புறாவும் குஞ்சுகளும் (1)\nமகிழ்ச்சி தரும் தோட்டம் சுதந்திர தின வாழ்த்துக்கள் (1)\nமதுரை கூடல் அழகர் கோவில் (1)\nமயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம். (1)\nமார்கழி மாத நிகழ்வுகள் (1)\nமார்கழி மாதச் சிறப்புகள் (1)\nமார்கழிப் பதிவுகளின் நினைவுகள். (1)\nமுக்தி நாத் பயணக் கட்டுரை (1)\nவண்டியூர்த் தெப்பக்குளம் பகுதி-2 (1)\nவண்ண பலூன்களின் தொகுப்பு (1)\nவலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். (1)\nவலைத்தள ஐந்தாம் ஆண்டு (1)\nவலையல் விற்ற லீலை (1)\nவிநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் (2)\nவிநாயகர் விளையாடிய விளையாட்டு. (1)\nவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் (1)\nவெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் பகிர்வு. (1)\nஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில். ஆன்மீக உலா (1)\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில் (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு (1)\nஸ்ரீமாதுரிஸகி ஸமேத ஸ்ரீப்ரேமிகவரதன் தரிசனம் (1)\nஹாலிவுட் பயண அனுபவங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/swiss/03/169508?ref=magazine", "date_download": "2018-06-20T09:27:07Z", "digest": "sha1:RHVO4RRNHYUI4BJI4LDMKSSTWRMJR4AL", "length": 6968, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சூடான ஐபோன் பற்றரி: அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்ல���ந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசூடான ஐபோன் பற்றரி: அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்\nசுவிட்சர்லாந்தில் ஐபோனின் பேட்டரி சூடானதால், உண்டான புகையால் ஆப்பிள் ஸ்டோரில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nசுவிஸின் சூரிச் நகரில் உள்ள ஆப்பிள் ஸ்டோரிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nநேற்று இந்த ஸ்டோரில் உள்ள ஆப்பிள் ஐபோனின் பேட்டரி சூடானதால் புகைமூட்டம் உருவாகியுள்ளது.\nஇதனால் கடையில் இருந்த 50 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர், மேலும் கடை ஊழியர் ஒருவர் போனில் இருந்த பற்றரியை அகற்ற முற்பட்டபோது, அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.\nஇந்த புகை வெளியேற்றத்தின் காரணமாக ஏழு பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது என்றும், ஆனால் அவர்கள் மருத்துவமனைக்குசெல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சூரிச் நகர பொலிசார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-06-20T09:28:10Z", "digest": "sha1:YZOWJEGS77JFJZH24PZVNSLXOMTPVDIX", "length": 12105, "nlines": 206, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: இந்து மதமா இல்லாட்டாலும் - கடி ஜோக்ஸ்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஇந்து மதமா இல்லாட்டாலும் - கடி ஜோக்ஸ்\nஎவ்வளவுதான் சம்பாரிச்சாலும் வரி கட்டத் தேவையில்லாத ஒரே இடம் - மார்ச்சு”வரி”\nஇசை ஞானம் உள்ள பேய் வே\"தாளம்\"\nஃபெவிக்”கால்”ன்னு பேர் வெச்சிருந்தாலும் அசையாமத்தான் இருக்க வெக்கனும் #epicFail\nஇந்து மதமா இல்லாட்டாலும் அவுங்க எல்லாரும் இத்”தாலி”காரங்கதான்\nஆணுக்கே ஆனாலும் அது தாடி’தான். ’தாடா’ இல்லை\nமம்தா சாப்பிட்டாலும் அது பொங்கல்தான் பெங்கால் இல்லை.. #சொல்லியாச்சா\nகிராம் கணக்குல இருக்கிற எ���ும்பு கடந்தாலும் அந்தத் தூரம் கிலோமீட்டர்தான்.\nஅது பொண்ணே ஆனாலும் கிளம்பும்போது ” டாடா”ன்னுதான் சொல்லியாகனும்\nஎவ்வளவுதான் மொக்கை போட்டாலும் அதை நம்மளால போட்டதை திரும்ப எடுக்கவே முடியாது\nவிடைபெறும் போது -> இருக்கும்போது நிறைய கேள்வி கேட்டிருப்பாங்களோ\nநட்டுன்னு பேர் வெச்சிருந்தாலும் கிழங்கை புடுங்கித்தான் சாப்பிடனும்\nபே”ரன்” என்பதாலேயே அவர் நல்லா ஓடுவார்னு எதிர்பார்க்கக்கூடாது.\nகாசு வாங்கிட்டு ஓடிப்போனாலும் அவன் பேரு பேரன்’தான் #PayRun\nசர்”தார்” - ஜல்லி பேராத ஒரே ஆள்\nபேக்’கிங்’ எந்த நாட்டு ராஜா சத்தியமா நம்ம நாட்டைப் பத்தி பேசலை\nசே’சிங்’ பஞ்சாபில் தான் தோன்றி இருக்க வேண்டும்\nகாலால உதைச்சாலும் அதுக்குப்பேரு பயங்”கர”வாதம்தான்\nகாட்டேரியாகவே இருந்தாலும் தூங்கினப்புறம் Cotஐ விட்டு இறங்கித்தான் ஆவனும் #Cot #ஏறி\n”OUT\"doorல party வெச்சாலும் ”IN\"viteதான் பண்ணனும்\nவிஜய் படம் பார்த்தாலும் வருவது என்னமோ தலை வலிதான்\nமேலேயுள்ளவை எல்லாம் நேத்து நான் Twitterல் போட்ட மொக்கைகள்.\n\\\\சர்”தார்” - ஜல்லி பேராத ஒரே ஆள்\\\\\nநல்ல கடிகள். யூஸ் பண்ணிக்கிறோம்\nகோவி--> ஒருத்தனுக்கே இப்படின்னா ஒரு கும்பலா மொக்கையைப்போட்டேமே, எல்லாரும் பதிவு போட்டா என்ன ஆகும்\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஇந்து மதமா இல்லாட்டாலும் - கடி ஜோக்ஸ்\n22 பேரைக் கொன்ற மக்கனாவை காப்பாற்றிய Dr. கே.அசோகன்...\n@Vivaji Updates - ரெகார்ட் டான்ஸ்காகவே போடப்பட்ட ப...\nஜெ - கேப்டன் மோதல் - Videos\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vigneshram.blogspot.com/2009/01/copy-cats-in-blogosphere-too.html", "date_download": "2018-06-20T09:02:39Z", "digest": "sha1:4KTXNI7LATMRDRY6I3XJWH2NRPWO7Z5G", "length": 3243, "nlines": 77, "source_domain": "vigneshram.blogspot.com", "title": "Copy cats in Blogosphere too ! ~ GREY MATTER MATTERS", "raw_content": "\nபரீட்சையில ஈயடிச்சான் காப்பி கேள்விப்பட்டிருக்கோம்\nபடங்களில் உலக சினிமா காப்பி பார்த்திருக்கோம்\nபாடல்களிலே தேவா, ஹாரிஸ் காப்பி கேட்டிருக்கோம்\nஇப்பல்லாம் பதிவுகளை Control+ C பண்ணி Blog Post Copy அடிக்கிறாங்க ....\nஇந்த அருமையான வலைத்தளத்துக்குப் போய், உங்க ப்ளாக் அல்லது தள முகவரியை டைப் பண்ணிப் பாருங்க, பல நாள் திருடனுங்க பிடிபடுவாங்க \nஇங்க இருந்து சுட்டு இங்க பதிவு பண்ணிட்டாரு.\n\"பசு அறியும் அந்தச் சிசு அறியும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/08/blog-post_27.html", "date_download": "2018-06-20T09:47:31Z", "digest": "sha1:PKZE5BOEDL4DJ53N5XS7DIAOGV663GBM", "length": 6107, "nlines": 47, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஓய்வறியா உழைப்பாளியின் ஒப்பற்ற பேரணி", "raw_content": "\nஓய்வறியா உழைப்பாளியின் ஒப்பற்ற பேரணி\nBSNLEU - TNTCWU இரண்டு மாநில சங்கங்களின் அறைகூவலுக்கு ஏற்ப, சேலம், தர்மபுரி தொலை தொடர்பு மாவட்டங்களை உள்ளடிக்கி, சேலத்தில், 25.08.2015 அன்று LEO அலுவலகம் நோக்கி பேரணி சென்று மகஜர் அளிக்கப்பட்டது.\nமத்திய தொழிலாளர் நல செயலாக்க அதிகாரி (LEO) உயர்திரு. J . சரவணன், அவர்களிடம் கோரிக்கை மகஜர் அளிக்கப்பட்டு பல்வேறு விஷயங்கள் விவாதிக்கபட்டது.\nமத்திய அதிகாரியும், நமது கோரிக்கைகளை பொறுமையாக கேட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தார்.\nமுன்னதாக பேரணி மற்றும் கூட்டத்திற்க்கு தோழர்கள் D. பாஸ்கரன், மாவட்ட தலைவர், BSNLEU , தர்மபுரி, K . ராஜன், மாவட்ட தலைவர், TNTCWU , சேலம் கூட்டு தலைமை தாங்கினார்கள்.\nதோழர் C . பாஸ்கர், மாவட்ட செயலர், TNTCWU வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் செல்வம், (சேலம்), குமார் (தர்மபுரி), மாநில சங்க நிர்வாகிகள், TNTCWU , சௌந்தரராஜன், மாவட்ட துணை தலைவர், TNTCWU , தர்மபுரி, நந்தகுமார், கிளை செயலர், TNTCWU,ஓசூர், சண்முகம், தங்கராஜ், ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர்கள், BSNLEU சேலம் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nதோழர் P . கிருஷ்ணன், மாவட்ட செயலர், BSNLEU E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU , சேலம் கண்டன சிறப்புரை வழங்கினார்கள்.\nஇறுதியாக, தோழர் A . ஜோதி, மாவட்ட செயலர், TNTCWU , தர்மபுரி நன்றி கூறி கூட்டத்தை முடித்துவைத்தார்.\nஓசூரில் துவங்கி பரமத்தி வேலூர் வரை உள்ள நான்கு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து நீண்ட தொலைவையும் பொருட் படுத்தாமல், சுமார் 350 ஊழியர்கள் இயக்கத்தில் கலந்து கொண்டது, சிறப்பான விஷயமாகும். குறிப்பாக 30 க்கும் மேற்பட்ட பெண்கள் இயக்கத்தில் கலந்து கொண்டது நல்ல அம்சம்.\nBSNLEU சேலம் மாவட்டம் சார்பாக மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள் சின்னசாமி, பன்னீர் செல்வம், சார்லஸ் பிரேம் குமார், கிளை செயலர்கள் பாலகுமார், வேல்விஜய், செல்வராஜூ, சம்பத், செல்வம், சுப்பிரமணி, ராஜலிங்கம், காளியப்பன், கோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசிறப்பான பங்கேற்பை உத்தரவாதபடுத்த, அயராது பாடு பட்ட நான்கு மாவட்ட சங்கங்களின் கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், மாநில சங்க நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஇயக்கத்தில் கலந்து கொண்ட அத்துணை தோழர், தோழியர்களூக்கும் நான்கு மாவட்ட சங்கங்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:00:18Z", "digest": "sha1:BOW2AHHN2SRYTOC2BVCBCUX5OO2OWR7O", "length": 14025, "nlines": 141, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரிஜாதம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)\n கலகம் ஏற்பட்டால்தான் தீர்வு பிறக்கும் என்பது இவரால்தான் வந்ததோ ஒரு மாம்பழத்தைக் கொண்டுவந்து முருகனுக்கும் , கணபதிக்கும் இடையில் போட்டி வைத்து பழனி தலத்தை உருவாக்கினார். ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே பிணக்கு ஏற்படுத்தி துளசியின் மஹிமையை உலகுக்கு உணர்த்தினார். இந்தக் கதையில் பாரிஜாத பெருமையை உலகுக்குக் காட்டுகிறார்.\nநாரதர் ஒரு அரிய பாரிஜாத மலரை தேவலோகத்திலிருந்து கொண்டுவந்து கிருஷ்ண பரமாத்மாவிடம் கொடுத்தார். அவர் அதை யாரிடம் கொண்டு கொடுக்கிறார் என்று பார்த்துக் கொண்டே நின்றார். அவருக்கும் தெரியும் கிருஷ்ணருக்குப் பல மனைவியர். அவர்களில் ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே கொஞ்சம் சலசலப்பு உண்டு என்று.\nஅவர் எதிர்பார்த்த மாதிரியே கொஞ்சம் சுவையான செய்தி கிடைத்தது. அந்த பாரிஜாத மலரை, கொஞ்சமும் தயங்காமல், யோசிக்காமல் ருக்மணியிடம் கொடுத்தார் கிருஷ்ண பரமாத்மா .\nநாரதர், நாராயண, நாராயண – என்று உச்சரித்தவாறே விரைந்தார். சத்யபாமாவைக் ��ண்டார். ஒன்றுமே பேசாமல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சோகமே உருவாக நின்றார். சத்ய பாமாவுக்கு ஒரே பயம். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ என்று அன்பாக விசாரித்தார்.\nஒன்றுமில்லை, அரிய, பெரிய பாரிஜாத மலர் ஒன்றை உங்களுக்காகப் பறித்துக் கொண்டுவந்து கிருஷ்ணரிடம் கொடுத்தேன். நீங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவரே உங்களிடம் அது வந்துவிடும் என்று நினைத்தேன். அவரோ ஒரு நொடியும் தாமதிக்காமல் ருக்மணியிடம் கொடுத்துவிட்டார். அதுதான் எனக்கு பெரிய கவலை, துக்கம்:\nகிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)\n இப்போதே அந்த மலரை இங்கே கொண்டுவரச் சொல்லுகிறேன் என்றாள்.\nநாரதர்: வேண்டாம், வேண்டாம்; அது ஒரு மலர்தானே. மரத்தையே கொண்டுவரச் சொல்லி கிருஷ்ணனிடம் கட்டளை இடுங்கள் என்றார்.\nசத்யபாமா ஓடிப்போய் கோப க்ருஹத்தில் படுத்துக் கொண்டு கதவைச் சாத்திக் கொண்டாள். அந்தக் காலத்தில் அரசர்கள் பல மனைவியரை மணந்ததால் கோபக்காரர் அறை அல்லது வீடு ஒன்று வைத்திருப்பர். எந்த மஹாராணிக்கு மனத்தாங்கல் ஏற்படுகிறதோ அவர் அங்கு போய் அமர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார். மன்னர்களும் யாராவது ஒரு மனைவியரைக் காணவில்லை என்றாலும் முதலில் அஙுங்குதான் போய்ப் பார்ப்பார்.\nசத்யபாமாவைத் தேடிக்கொண்டு கண்ணனும் அங்கே வந்தார்; கோபத்துக்கான காரணத்தை அறிந்தார்.\n நீ சொன்ன படி மரத்தை வேரோடு பெயர்த்தெடுத்து வருகிறேன். ஐந்து நிமிடம் பொறு என்று புறப்பட்டார்.\nஇதற்குள் நாரதர் இந்திர லோகத்துக்குச் சென்று, ” இந்திரா, வர வர லோகத்தில் திருட்டு பயம் அதிகமாகி வருகிறது. உன் பாரிஜாத மரத்தைக் கொஞ்சம் கண்காணித்து வா” என்று சொல்லிவிட்டுப் போனார்.\nகிருஷ்ணன், பாரிஜாத மரத்தை அடியோடு பெயர்ப்பதை அறிந்து அவரைக் கையும் களவுமாகப் பிடித்தார்.\nகண்ணன் உண்மைக் காரணத்தைச் சொன்னவுடன் அவருக்குப் பரிதாபம் ஏற்பட்டது. எனக்கும் பல மனைவியர்; பல சண்டைகள்; உன் பிரச்சனை புரிகிறது. நீ இருக்கும்வரை இது பூவுலகில் இருக்கட்டும் என்றவுடன் கண்ணனும் அதை எடுத்துவந்து சத்யபாமாவின் தோட்டத்தில் ஊன்றி வைத்தான்.\nகண்ணன் இறந்தவுடன் துவாரகாபுரி கடலுக்குள் சென்றது. அப்போது அந்த பாரிஜாத மரம் இந்திரலோகத்துக்கே சென்றுவிட்டது.\nஇப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் க��ட்டோர் என்னுமிடத்தில் உள்ள ஒரு மரம் பாரிஜாதம் என்று கருதப்படுவதாக விக்கிபீடியா படம் போட்டுள்ளது. தமிழ்நாட்டில் பவள மல்லிகைக்கும் பாரிஜாதம் என்ற பெயர் உண்டு.\nTagged பவள மல்லிகை, பாரிஜாதம்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapanjakkudil.blogspot.com/2017/05/part-3.html", "date_download": "2018-06-20T08:55:27Z", "digest": "sha1:YTATACABKS5H5YWR7Z6JEKGTOBERQWJZ", "length": 49678, "nlines": 137, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: நான் விளக்கைப் படைத்தேன் - part 3", "raw_content": "\nநான் விளக்கைப் படைத்தேன் - part 3\nதஷ்பீஹ் என்பதை இன்னொரு வகையில் சொல்வதெனில் குறியீடு (symbol) என்று சொல்லலாம். ஏனெனில் உருவகம் என்பது மொழியிலமைந்த குறியீடுதான். எனவே முதஷாபிஹாத் வகைத் திருவசனங்களைக் ‘குறியீடான ஆயத்கள்’ (Symbolic Verses) என்று சொல்லலாம்.\nமுஹ்கமாத் மற்றும் முதஷாபிஹாத் என்னும் இருவகை வசனங்களில் ஊடறுத்து நிற்குமொரு வெளிப்பாட்டு உத்தியையும் இறைவன் தனது மறையில் கையாள்கிறான். அது மிஸ்லு (பன்மை: அம்ஸால்) என்னும் உவமை (Similitude) ஆகும். (இதனைச் சிலர் ’உதாரணங்கள்’ (examples) என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.) முஹம்மத் மர்மத்யூக் பிக்தாலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் முப்பத்தாறு திருவசனங்களில் Similitude என்னும் சொல்லினைக் கொண்டு வருகிறார். அதற்கு இணையர்த்தத்தில் (Synonymous) “allegory” என்னுஞ் சொல்லையும் பயன்படுத்துகிறார்.\n”திண்ணமாக நாம் முன்வைத்துள்ளோம், இந்த குர்ஆனில், ஒவ்வொரு உவமையிலிருந்தும், அவர்கள் நினைவுகூர்வதற்காக” (வ லகத் ளரப்னா லின்னாசி ஃபீ ஹாதல் குர்ஆனி மின் குல்லி மிஸ்லின் லஅல்லஹும் ய(த்)த-த(z)க்கரூன் – குர்ஆன்: 39:27) என்னும் திருவசனமும், “இந்த உவமைகள், மனிதருக்காக அவற்றை முன்வைக்கிறோம், அவர்கள் ஆழ்��்து சிந்திப்பதற்காக” (வ தில்கல் அம்ஸாலு நள்ரிபுஹா லின்னாசி லஅல்லஹும் ய(த்)தஃபக்கரூன் – குர்ஆன்: 59:21) என்னும் திருவசனப் பகுதியும் இறைவன் உரைக்கும் உவமைகளின் நோக்கம் என்னவென்பதைக் காட்டுகின்றன. அதாவது, இவ்வுவமைகளைக் கொண்டு மனிதர்களிடம் இறைவனின் எதிர்பார்ப்பு அவர்கள் அவற்றை தியானிக்கவும் (தத(z)க்குர்) ஆழ்ந்து சிந்திக்கவும் வேண்டும் (தஃபக்குர்) என்பதேயாம்.\nஆனால் குர்ஆனின் உவமைகளை எல்லோரும் விளங்கிவிட முடியுமா அல்லது அதற்கென்றான சிறப்புத் தகுதிப்பாடு, நாம் உருவக, குறியீட்டு (முதஷாபிஹாத்) வசனங்களுக்குச் சுட்டியது போல, ஏதேனும் தேவைப்படுகிறதா அல்லது அதற்கென்றான சிறப்புத் தகுதிப்பாடு, நாம் உருவக, குறியீட்டு (முதஷாபிஹாத்) வசனங்களுக்குச் சுட்டியது போல, ஏதேனும் தேவைப்படுகிறதா இதற்கும் இறைவசனமே பதிலளிக்கிறது: ”இந்த உவமைகள், மனிதருக்காக அவற்றை முன்வைக்கிறோம். ஆனால், அறிஞர்களே அன்றி அவற்றை விளங்குவதில்லை” (வ தில்கல் அம்ஸாலு நள்ரிபுஹா லின்னாஸி, வ மா யஃகிலுஹா இல்லல் ஆலிமூன் – குர்ஆன்: 29:43). உவமைகளை விளங்குவதற்கு இல்மு (அறிவு, கல்வி) என்னும் தகுதிப்பாட்டினை இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது. குர்ஆனை ஓதவும் படிக்கவும் தெரிந்த அனைவரிடமும் ஒரு குறைந்தபட்ச ‘இல்மு’ இருக்கத்தான் செய்கிறது. எனவே, இவ்வசனம் அறிவு என்று சுட்டிக்காட்டுவது புற-அறிவை (இல்மெ ழாஹிர்) அல்ல, ஆன்மிகமான அக-அறிவையே (இல்மெ பாத்தின்) என்பது போதரும்.\nவிளங்குதல் என்பதில் இவ்வசனம் “அக்லு” என்னும் சொல்லினைப் பயன்படுத்துகிறது. அறிவது என்பது வேறு விளங்குவது என்பது வேறு. அறிவது மக்களிடையே சமமாக நிகழக்கூடும். ஆனால் அவரவரின் விளங்குதல் என்பது பல்வேறு நிலைகளில் அமையும். (’நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்’ என்கிறார் திருவள்ளுவர்.) விளங்குதல் என்பதை நோக்கிச் செலுத்துகின்ற ஒருவகை அறிவைப் பெற்றிருப்பவர்களையே இவ்வசனம் “ஆலிமூன்” (அறிஞர்கள்) என்று குறிப்பிடுகிறது. அவர்கள் அக-அறிவைப் பெற்றிருப்பவர்கள்தான். அக்ல் என்பதை ஆங்கிலத்தில் Intelligence / Intellect என்று மொழிபெயர்ப்பதுண்டு. இச்சொல்லே இதயம் (கல்ப்) மற்றும் அதன் மையமான ’லுப்’ ஆகியவற்றைக் குறிக்கும் ஆங்கிலச்சொல் என்று கூறும் மார்ட்டின் லிங்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: “இதயம் பல நேரங்களில் சிந்தனைக்கு நிகர்ச்சொல்லாக வருகிறது. அதாவது, இச்சொல் இன்று தவறாகப் புழங்கும் அர்த்தத்தில் அல்ல. மாறாக, லத்தீன் மொழியின் ’இன்டலெக்டஸ்’ என்பதன் முழு அர்த்தத்தில் – எட்டா நிலையை நோக்கும் புலன் என்னும் அர்த்தத்தில் – வருகிறது” (மார்ட்டின் லிங்ஸ், “சூஃபியிசம் என்றால் என்ன”, தமிழில் புன்யாமீன், மெல்லினம் வெளியீடு, முதற்பதிப்பு:2013, பக்.52-53). ’எட்டா நிலையை நோக்கும் புலன்’ (‘the faculty which perceives the transcendent’) என்பது வெளிப்புலன்கள் அல்ல, அகப்புலன்களே ஆகும். (’ரவி பார்க்காததைக் கவி பார்ப்பான்’ என்பது முதுமொழி). இந்த முன் நிபந்தனையை நிறைவேற்றும் எவரும் இறைவன் உரைக்கும் உவமைகளை (அம்ஸால்) விளங்கிக்கொள்ள முடியும்.\nஉவமைகள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தும் இறைவசனங்கள் பற்றி இதுவரை பேசியவற்றை நோக்க, அகமிய அறிவு கொண்டோரில் இரு நிலையினர் உள்ளனர் என்பதை அவதானிக்க முடிகிறது: உவமைகளை விளங்குவோர் மற்றும் அவற்றுடன் உருவகங்களையும் (குறியீடுகளையும்) விளங்குவோர். முன்னதைக் காட்டிலும் பின்னது மேனிலையாகும். (தமிழில் அணியிலக்கணம் பயில்வோருக்குத் தெரியும், உவமையின் வகைமை விளக்கம் தரும் தொல்காப்பியம் உருவகத்தை அதன் சிறப்பான தனித்தன்மை கொண்ட வகைமையாகச் சுட்டுகிறது (‘பொருளே உவமம் செய்தனர் மொழியினும்...’). உவமையை விளங்குவதினும் உருவகத்தை – அதன் நுண்ணிய உத்திகளான உள்ளுறை மற்றும் இறைச்சி ஆகிய குறியீடுகளை விளங்குவது மேலானது என்பதே தமிழறிவு.\nஉவமைகளை விளங்குவதற்கு அகக்கல்வியை ஒருவர் தேடவேண்டும். அது அவரின் முயற்சிக்கு விடப்படுகிறது. முயன்றால் அந்நிலை எய்தலாம் என்பதால்தான் இறைவன் உவமைகளை அனைத்து மனிதருக்குமாக முன்வைக்கிறான். ஆனால் உருவகங்களை, குறியீடுகளை விளங்குவது என்பது மனிதன் தன் சுயமுயற்சியால் அடையக்கூடிய ஒன்றல்ல. அதற்கு இறைவனின் தேர்ந்தெடுப்பு (இஸ்த்திஃபா) தேவைப்படுகிறது. அந்நிலை இறைவனின் தரப்பிலிருந்து அடியாருக்கு அருளப்படுமொரு சிறப்பு நிலையாகும். ”ராசிஃகூன ஃபில் இல்மு” (அறிவில் உறுதிப்படுத்தப் பட்டோர்) என்று அவர்கள் குறிப்பிடப்படுவதால் இது போதரும். எனவே, அம்ஸால் என்னும் உவமைகளை விளங்குவோரினும் முதஷாபிஹாத் என்னும் குறியீடுகளை விளங்கிக்கொள்வோர் மேலான படித்தரம் கொண்டவர்கள��� ஆவர்.\nஇனி, on a personal note என்று ஆங்கிலத்தில் சொல்வது போல், இப்பொருண்மை சார்ந்து எனக்கும் என் மகனுக்குமாக நடந்த உரையாடலைத் தழுவிச் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அஃதொரு இனிய மாலைப் பொழுது. கிரிக்கெட் ஆடிவிட்டு மகனும் நானும் முகப்புத் தோட்டத்தில் அமர்ந்திருந்தோம். அதற்கு முன் தினம்தான் ஆனந்த குமாரஸ்வாமி எழுதிய “Symbols” என்னும் கட்டுரையை வாசித்திருந்தேன். (அதனை, “குறியீடுகள்” என்னும் பெயரில் மொழிபெயர்த்து ஏப்ரல் 18-ஆம் தேதி பிரபஞ்சக்குடிலில் வெளியிட்டேன்.) அதில், அடையாளங்கள் (signs) மற்றும் குறியீடுகள் (symbols) ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டினை மிகத் தெளிவாக அவர் சொல்லியிருந்தார். அவரின் கருத்தைப் பின்வருமாறு சூத்திரப்படுத்திக் கொண்டேன்: ”குறியீடுகள் கருத்துக்களைச் சுட்டுகின்றன; குறிகள் பொருட்களைச் சுட்டுகின்றன.”\nகருத்து மற்றும் பொருள் (idea and object) என்னும் இரண்டு நிறுவல்கள் தத்துவ உலகில் மிகவும் அடிப்படையானவை. இவற்றைச் சார்ந்த முதல்வாத நோக்குகளே சிந்தனையுலகை இடது மற்றும் வலது சாரிகளாகப் பிரித்துப் போட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். இவ்விரண்டிற்குமான தொடர்புகள் பற்றி நான் அப்போது சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனந்த குமாரஸ்வாமியின் இந்த எளிய ஆனால் ஆழிய வரையறையை என் மகனுக்குக் கற்பிக்க விரும்பினேன்.\n“நான் சில பெயர்களைச் சொல்வேன். அது பொருளா அல்லது கருத்தா என்று நீ சொல்” என்று அவனிடம் சொன்னேன். “அது எப்படி, எல்லாப் பெயருக்கும் பொருள் இருக்கத்தானே செய்யும்” என்றான். (”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பியம்” என்றான். (”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பியம்). “அவசரப்படாத கண்ணு. பொறுமையா கேட்டுட்டுச் சொல்லு” என்றேன். “மரம், வீடு, பந்து, ஸ்கூட்டர், வானம், பறவை, கதவு” என்று நான் சொல்லிச் செல்லவும் அவை ஒவ்வொன்றுக்கும் “thing” (பொருள்) என்று சொல்லிக்கொண்டே வந்தவனிடம் சட்டென்று “அன்பு” என்றேன். பொருளென்று வழமையாய்ச் சொல்ல வாயெடுத்து நிறுத்தி, சிரித்தபடி “idea” (கருத்து) என்றான். “மகிழ்ச்சி” என்றேன், கபாலியைப் போல. “idea” என்றான் சிரித்துக் கொண்டே. “கோபம், சோகம்…” என்று மெய்ப்பாடுகளாக அடுக்கவும் கருத்து என்றே சொல்லிவந்தான்.\n“சரி. பொருள்கள் ���ன்று நாம் சொன்னதில் ஒரு கேள்வி. மரம் என்பதற்கும் நாற்காலி என்பதற்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்” என்று கேட்டேன். “மரம் என்பது இயற்கையிலேயே இருப்பது. அதிலிருந்து பலகை எடுத்து மனிதன் செய்தது நாற்காலி” என்றான்.\n“அதாவது, நாற்காலி என்பது ஒரு பொருளாக ஆவதற்கு முன் தச்சனின் சிந்தையில் ஒரு கருத்தாக இருந்ததுதானே” என்றேன். “ஆம்” என்றான். கருத்தே இங்கு பொருளாக மாறியிருக்கிறது. (கருத்துமுதல்வாதம்” என்றேன். “ஆம்” என்றான். கருத்தே இங்கு பொருளாக மாறியிருக்கிறது. (கருத்துமுதல்வாதம்). மரம் எப்படி வந்தது). மரம் எப்படி வந்தது பறவை எப்படி வந்தது இயற்கையாக இருப்பவை என்று நாம் சொல்லும் பொருட்கள் எல்லாம் எப்படி வந்தன அவை யாருடைய கருத்தில் உதித்தவை அவை யாருடைய கருத்தில் உதித்தவை “அல்லாஹ்வின் இல்மில் – ஞானத்தில் இருந்து வந்தவை” என்று பதில் சொன்னான்.\nமரத்திலிருந்து நாற்காலி செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மனிதனின் மனத்தில் உதித்தது எப்படி (முதலில், அதற்கு ’மரம்’ என்று பெயரிட வேண்டும் என்னும் எண்ணம் எப்படி தோன்றிற்று (முதலில், அதற்கு ’மரம்’ என்று பெயரிட வேண்டும் என்னும் எண்ணம் எப்படி தோன்றிற்று தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கம் என்னுமியலின் முதல் நூற்பாவிற்கான உரையில் சேனாவரையர் சொல்கிறார்: “தனிமொழியாவது சமய ஆற்றலால் பொருள் விளக்குவது”. அடிக்குறிப்பு: ”சமய ஆற்றலாவது இச்சொல்லால் இப்பொருளை உணரவேண்டுமென்ற இறைவனின் விருப்பம். இதனை வடநூலார் ‘சங்கேத ரூபா சக்தி’ என்பர்”.)\n”அல்லாஹ் அந்த எண்ணத்தை மனிதனின் மனத்தில் போடுகிறான்” – இது என் மகன் சொன்ன பதில். ‘அப்படியெனில், முதன்மையாக நாற்காலி என்பதும் இறைவனின் எண்ணம்தான் அல்லவா அடுத்துத்தானே அது மனிதனின் மனத்தில் தோற்றுகிறது அடுத்துத்தானே அது மனிதனின் மனத்தில் தோற்றுகிறது” ஆம். இயற்கையை நாம் செயற்கை ஆக்குகிறோம். இயற்கை இன்றிச் செயற்கை இல்லை” ஆம். இயற்கையை நாம் செயற்கை ஆக்குகிறோம். இயற்கை இன்றிச் செயற்கை இல்லை இறைவனின் வெளிப்பாடு இயற்கை என்றும் மனிதனின் வெளிப்பாடு செயற்கை என்றும் இங்கே சொல்லலாம். ஆனால், ஆழ்ந்து நோக்க, அனைத்துமே இறைவனின் வெளிப்பாடுகள்தாம், மனிதன் வெளிப்படுத்தும் செயற்கை உட்பட. ஏனெனில் இறைவனின் ஞானத்தில் இல்லாத ஒ��்று மனிதனின் சிந்தனையில் முகிழ்த்து வெளிப்படுவதில்லை, இந்த வீடு, ஸ்கூட்டர், பந்து, கதவு, ஏணி என்று எல்லாமே.\nஇயற்கை மற்றும் செயற்கை ஆகிய தமிழ்ச் சொற்களில் உள்ள தத்துவ நோக்கு வியக்க வைக்கிறது. ”இயல்” என்பது இருப்பது என்னும் பொருளைத் தருகிறது. செயலின் விளைவாக அன்றி இருப்பது இயற்கை ஆகும். செயலின் விளைவாகத் தோன்றுவன எல்லாம் செயற்கை ஆகும். வானாதி அண்டங்கள் யாவையும் நாம் இயற்கை என்று சொல்வதெல்லாம் மனிதமைய நோக்கில்தான் (anthropocentric view). ஏனெனில் அவற்றை மனிதன் ’செய்ய’வில்லை. (கை இயலாயிருக்கிறது. அதில் வினை என்னும் செயல் தோன்றுகிறது. கைவினை. அதன் விளைவாகப் பொருள்கள் உண்டாகின்றன. ”கைவினைப் பொருட்கள்” என்னும் எளிய தமிழ்ச் சொற்றொடரில் எத்தகைய தத்துவம் துலங்குகிறது என்பதைப் பாருங்கள்) ஆனால், இறைமைய நோக்கில் (theocentric view) பார்க்கும்போது அனைத்தும் இறைவனின் படைப்புக்கள் என்பதால் வெளியுலகாய் அமைந்தன அனைத்தும் செயற்கையே. எனில் இவற்றின் இயற்கை எது) ஆனால், இறைமைய நோக்கில் (theocentric view) பார்க்கும்போது அனைத்தும் இறைவனின் படைப்புக்கள் என்பதால் வெளியுலகாய் அமைந்தன அனைத்தும் செயற்கையே. எனில் இவற்றின் இயற்கை எது இறைவனின் ஞானத்தில் (இல்முல்லாஹ்) காலாதீதமாய் அமைந்திருக்கும் அவற்றின் மூலப்படிவங்கள் (Archetypes; இதனை சூஃபி மகான் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தனது நூற்களில் அஃயானே ஸாபி(த்)தா (நிலைப்பட்ட படிவங்கள்) என்று குறிப்பிடுகிறார். அதுவே அனைத்து சிருஷ்டிகளின் இயற்கை ஆகும். இக்கட்டுரையின் பொருண்மை கருதி, இச்சிந்தனை ஓட்டத்தை இங்கேயே நிறுத்தலாம். (இதன் நீட்சியாக, இறைவனின் செயல் எதன் மீது ஏற்படுகிறது இறைவனின் ஞானத்தில் (இல்முல்லாஹ்) காலாதீதமாய் அமைந்திருக்கும் அவற்றின் மூலப்படிவங்கள் (Archetypes; இதனை சூஃபி மகான் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தனது நூற்களில் அஃயானே ஸாபி(த்)தா (நிலைப்பட்ட படிவங்கள்) என்று குறிப்பிடுகிறார். அதுவே அனைத்து சிருஷ்டிகளின் இயற்கை ஆகும். இக்கட்டுரையின் பொருண்மை கருதி, இச்சிந்தனை ஓட்டத்தை இங்கேயே நிறுத்தலாம். (இதன் நீட்சியாக, இறைவனின் செயல் எதன் மீது ஏற்படுகிறது அவனின் உள்ளமை அன்றி வேறற்ற நிலையில் அவனது செயல்களின் விளைவு எதன்மீது ஏற்படுகிறது அவனின் உள்ளமை அன்றி வேறற்ற நிலையில் அவனது செயல்களின் விளைவு எதன்மீது ஏற்படுகிறது செயலின் விளைவு உள்ளமையை மாற்றாது எனில் அவனது ஞானத்தில் உள்ள படிவங்களின் மீதே அவனின் செயல்களும் இயங்க வேண்டுமாதலால் அவனது செயல்களும் அதன் விளைவுகளும்கூட ஞானத்திலேயேதான் நிகழ்வனவா செயலின் விளைவு உள்ளமையை மாற்றாது எனில் அவனது ஞானத்தில் உள்ள படிவங்களின் மீதே அவனின் செயல்களும் இயங்க வேண்டுமாதலால் அவனது செயல்களும் அதன் விளைவுகளும்கூட ஞானத்திலேயேதான் நிகழ்வனவா என்கிற ரீதியில் சிந்தித்தால் இறைமைய நோக்கில் காண செயற்கை என்பதே கிடையாது என்னும் முடிவில் போய் நிற்கிறது. அதாவது, பந்து என்பதன் இயற்கை எது என்கிற ரீதியில் சிந்தித்தால் இறைமைய நோக்கில் காண செயற்கை என்பதே கிடையாது என்னும் முடிவில் போய் நிற்கிறது. அதாவது, பந்து என்பதன் இயற்கை எது அது இப்போது எதார்த்தத்தில் இருப்பது இறைவனின் ஞானத்தில்தான் என்பதால் அதுவும் இயற்கைதான் அல்லவா அது இப்போது எதார்த்தத்தில் இருப்பது இறைவனின் ஞானத்தில்தான் என்பதால் அதுவும் இயற்கைதான் அல்லவா எனவே மனிதமைய நோக்கில் செயற்கை என்று நாம் காணும் எதுவும் இறைமைய நோக்கில் இயற்கைதான்).\nமரமறுத்து நாற்காலி செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தை மனிதனின் மனத்தில் இறைவனே போடுகிறான் என்றென் மகன் சொன்னதன் தொடர்ச்சியாக நான் அவனிடம் கேட்ட கேள்வி, “இப்படி இயற்கையைக் கையாண்டு புதுப்பொருள் செய்யும் எண்ணத்தை மனிதனுக்கு மட்டும்தான் அல்லாஹ் கொடுக்கிறானா வேறு உயிரினத்திற்கு அந்த நிலை இருக்கிறதா வேறு உயிரினத்திற்கு அந்த நிலை இருக்கிறதா எப்படி”. இக்கேள்வி தொட்டு நாங்களிருவரும் அடைந்த கண்டறிதல்களை இனி கோர்வையாகச் சொல்லிச் செல்கிறேன்.\nமரம் இருக்கிறது. அதில் கிளைகள் கொப்புகள் இலைகள். அவற்றில் ’இயற்கை’யாகவே பூவும் பிஞ்சும் காயும் கனியும் தோன்றுகின்றன. பறவைகளுக்கு அவை உணவாகின்றன. ஆனால் பறவைகளுக்கான கூடுகள் மரத்தில் இயற்கையிலேயே உண்டாகின்றனவா என்றால் இல்லை. கூடுகளைப் பறவைகளே ‘செய்’கின்றன. அதில் சில பறவைகள் தொழில்நுட்ப நேர்த்தி பெறுவதைக் காண்கிறோம். தூக்கணாங்குருவியின் கூடு எத்தனை நுணுக்கமாக நெய்யப்படுகிறது என்றால் இல்லை. கூடுகளைப் பறவைகளே ‘செய்’கின்றன. அதில் சில பறவைகள் தொழில்நுட்ப நேர்த்தி பெறுவதைக் காண்கிறோம். தூக்கணாங்குருவி���ின் கூடு எத்தனை நுணுக்கமாக நெய்யப்படுகிறது அதன் வாய் நோக்கும் திசை மழையின் வருகையை அல்லது வராமையைக் காட்டிவிடும் என்று சொல்கிறார்கள் அதன் வாய் நோக்கும் திசை மழையின் வருகையை அல்லது வராமையைக் காட்டிவிடும் என்று சொல்கிறார்கள் எத்தகைய உய்த்துணரறிவு எனவே, நாம் விவரிக்கும் கோட்பாட்டின்படி, கூடு என்பது பறவையின் சிந்தனையில் இறைவனால் வைக்கப்படுகிறது. அப்பறவை அதனை நிதர்சனம் செய்கிறது. சுள்ளிகளும் புற்களும் இதர மூலப்பொருட்களும் கண்டடைந்து சேகரிக்கப்பட்டுப் பறவையால் கூடு உருவாகிறது.\n அவை நீரில் வசிக்கின்றன. நீருக்குள் ஏதேனும் பாறைப் பிலங்கள் காணப்படின் அதனுள் அவை உறையக்கூடும். ஆனால் அவை வீடுகள் செய்வதில்லை. முள்ளம்பன்றிகள் மலேசிய நாட்டின் பழங்குடியினரான ஜஹாய் மக்களைப் பற்றியதொரு ஆவணப்படம் கண்டேன். அவர்கள் முள்ளம்பன்றிகளை வேட்டையாடுகிறார்கள். அவை நெகிழ்நிலத்தில் பொந்து அமைத்து உள்ளே பதுங்கியுள்ளன. பதினைந்து அடிகள் சுற்றளவு கொண்ட பொந்தமைப்பிற்குப் பல வாசல்கள் இருக்கின்றன. இது நுணுக்கம் இல்லாதவொரு எளிமையான பொந்தமைப்புத்தான். ஆனால் கரையான் மற்றும் எறும்புப் புற்றுக்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவற்றின் நுண்ணமைப்பு நம்மை வியப்பிலாழ்த்துகிறது. ஒரு கரையான்புற்றானது சராசரியாக பத்து அடி உயரமும் எட்டு அடி அகலமுமாயிருக்கும். ஒருவகைக் கரையான்கள் இருபத்தாறு முதல் முப்பது அடி வரை கட்டுகின்றன. காங்கோவில் கண்டறியப்பட்ட ஒரு கரையான்புற்று நாற்பத்திரண்டு அடி உயரமிருந்ததாம். (கரையான்களிலும் இந்தியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் அரபு சேக்குகளெல்லாம் உண்டு போலும்). கரையான்களின் சமூக அமைப்பு, எறும்புகள், குளவிகள் மற்றும் வண்டுகளின் சமூக அமைப்புடன் ஒப்புநோக்கப்படுகிறது. எறும்புகள் மற்றும் தேனீக்களின் ’குடியிருப்புக்களும்’ மிகவும் நுண்ணிய கட்டமைப்புக்கொண்டவை என்பதைக் கவனிக்கவும்.\n அது கரையான் எழுப்பும் புற்றில் நுழைந்து வாழ்கிறது. (காலே இல்லாத பாம்பின் காலனியாதிக்கம்). அல்லது பாறைகள் மரங்கள் போன்றவற்றில் இயற்கையாக அமைந்த குறுமுழைகளில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்கிறது. (முழை என்றால் குகை. குகைக்குள்ளும் பல சிறு பொந்துகள் இருப்பதுண்டு. ”மலை முழை அதனின் கண��ணே குறுவளை அனேகம்” என்கிறார் உமறுப்புலவர். அதிலொரு வளையில் (பொந்தில்) கருநாகம் (’கரிய பாந்தள்’) இருந்ததாம். (சீறாப்புராணம்: ஹிஜ்ரத்துக் காண்டம்: விடமீட்ட படலம்: பாடல்#3)). சிங்கங்கள் புலிகள் ஓநாய்கள் போன்றன). அல்லது பாறைகள் மரங்கள் போன்றவற்றில் இயற்கையாக அமைந்த குறுமுழைகளில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்கிறது. (முழை என்றால் குகை. குகைக்குள்ளும் பல சிறு பொந்துகள் இருப்பதுண்டு. ”மலை முழை அதனின் கண்ணே குறுவளை அனேகம்” என்கிறார் உமறுப்புலவர். அதிலொரு வளையில் (பொந்தில்) கருநாகம் (’கரிய பாந்தள்’) இருந்ததாம். (சீறாப்புராணம்: ஹிஜ்ரத்துக் காண்டம்: விடமீட்ட படலம்: பாடல்#3)). சிங்கங்கள் புலிகள் ஓநாய்கள் போன்றன மலை மற்றும் கானக முழைகளில்.\nஇவ்வாறு யோசித்துப் பார்த்ததில் பறவைகள் மற்றும் எறும்பு, தேனீக்கள், கரையான்கள் போன்ற பூச்சிகள் ஆகியவையே சிறப்பாக ’வீடு’ கட்டுகின்றன என்று காண முடிந்தது. காட்டு ராஜா தனக்கொரு அரண்மனையைக் கட்டுவதில்லை. கால்நடைகள் தமக்கொரு உறைவிடம் உருவாக்குவதில்லை.\nஇந்த அவதானம் எனக்கு வியப்பாகவே இருந்தது. ஏனெனில், கட்டுமானப் பணிகளில் மனிதனன்றி, இன்னும் சொல்லப்போனால் மனிதனினும், சிறப்புப் பெற்றுள்ள இச்சிறு பூச்சிகளையும் பறவைகளையும் குர்ஆனில் அல்லாஹ் மிகவும் சிறப்பிடம் தந்து கூறியுள்ளான். “தேனீ” (அந்-நஹ்லு), “எறும்பு” (அந்-நம்லு) என்னும் தலைப்பில் இரண்டு அத்தியாயங்களே உள்ளன.\nஉறைவிடக் கட்டுமானம் பற்றிய கருத்துருவம் இறைவனால் மனத்தில் போடப்பட்டு அதனைச் செயல்படுத்த இயங்குதல் என்னும் கோட்பாட்டுக்குச் சிறந்த உதாரணமாக தேனீயை குர்ஆன் குறிப்பிடுவதைக் காணலாம். “உம் ரட்சகன் தேனீக்கு வெளிப்படுத்தினான்: மலைகளிலும் மரங்களிலும் அவர்கள் கட்டியெழுப்புவதிலும் நின் வீட்டை அமைத்துக்கொள்” (வ அவ்ஹா றப்புக இலந்நஹ்லி அனித்தஃகிதீ மினல் ஜிபாலி புயூத்தன் வ மினஷ் ஷஜரி வ மிம்மா யஃரிஷூன் – குர்ஆன்:16:68)\nஇவ்வசனத்தில் உள்ள ”அவ்ஹா” என்னும் சொல் மிக முக்கியமானதொரு கலைச்சொல். இறைத்தூதர்களின் இதயங்களுக்கு இறைவன் அருளுகின்ற வேத வெளிப்பாடுகளையே (Revelations) வஹீ என்றழைப்பர். இங்கே தேனீ என்னும் பூச்சிக்கு இறைவன் வஹீ அறிவித்ததாக வருவது அச்சிறு பூச்சிக்கு இறைவன் வழங்கியுள்ள கண்ணியத்தை, மதிப்பைக் காட���டுகிறது. இறைவனின் படைப்புக்களில் எதனையும் துச்சமென நினைக்கக் கூடாது என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.\nதேனீயின் வீட்டைக் குறிப்பிடும் குர்ஆன் எறும்பின் வீட்டைப் பற்றியும் சொல்கிறது. பேரரசர் ஆகிய நபி சுலைமான் (அலை) (Solomon) அவர்கள் தம் படையினருடன் வருவதைக் கண்ட எறும்பு தனது கூட்டத்தாருக்கு எச்சரிக்கை செய்கிறது. ”அவர்கள் எறும்புகளின் சமவெளிக்கு வரும் வரை. (அப்போது) ஓர் எறும்பு கூறிற்று ’எறும்புகளே உங்கள் உறைவிடங்களுக்குள் நுழையுங்கள். சுலைமானும் அவரின் படையினரும் அவர்கள் அறியாத நிலையில் உம்மை நசுக்கிவிட வேண்டாம்” (ஹத்தா இதா அதௌ அலா வாதிந்நம்லி காலத் நம்லத்துன் யா அய்யூஹந் நம்லுத்ஃகுலூ மசாக்கினக்கும் லா யஹ்திமன்னக்கும் சுலைமானு வ ஜுஹூதுஹு வஹும் லா யஷ்உரூன் – குர்ஆன்: 27:18). இவ்வசனத்தில் வீடு அல்லது உறைவிடம் என்பதைக் குறிக்க ”மஸாக்கினா” என்னும் சொல் ஆளப்படுகிறது. சுகூன் என்றால் நிம்மதி என்று பொருள். மஸாக்கினா என்றால் நிம்மதியை அடையுமிடம். ”எலி வளையானாலும் தனி வளை” என்பது தமிழ் முதுமொழி. அது சொந்த வீட்டின் நிம்மதியைச் சுட்டுகிறது. இங்கே குர் ஆன் அதே போல் குறிப்புக்காட்டுகிறது, எறும்புக்கே ஆனாலும் தன் வீட்டில்தான் நிம்மதி உங்கள் உறைவிடங்களுக்குள் நுழையுங்கள். சுலைமானும் அவரின் படையினரும் அவர்கள் அறியாத நிலையில் உம்மை நசுக்கிவிட வேண்டாம்” (ஹத்தா இதா அதௌ அலா வாதிந்நம்லி காலத் நம்லத்துன் யா அய்யூஹந் நம்லுத்ஃகுலூ மசாக்கினக்கும் லா யஹ்திமன்னக்கும் சுலைமானு வ ஜுஹூதுஹு வஹும் லா யஷ்உரூன் – குர்ஆன்: 27:18). இவ்வசனத்தில் வீடு அல்லது உறைவிடம் என்பதைக் குறிக்க ”மஸாக்கினா” என்னும் சொல் ஆளப்படுகிறது. சுகூன் என்றால் நிம்மதி என்று பொருள். மஸாக்கினா என்றால் நிம்மதியை அடையுமிடம். ”எலி வளையானாலும் தனி வளை” என்பது தமிழ் முதுமொழி. அது சொந்த வீட்டின் நிம்மதியைச் சுட்டுகிறது. இங்கே குர் ஆன் அதே போல் குறிப்புக்காட்டுகிறது, எறும்புக்கே ஆனாலும் தன் வீட்டில்தான் நிம்மதி ஏனெனில் இந்த எறும்புகள் மனிதர்களின் இருப்பிடத்தில் கூடு கட்டியவை அல்ல. தம் சொந்த நிலத்தில் (பட்டா நிலம் பார்த்துக்குங்க ஏனெனில் இந்த எறும்புகள் மனிதர்களின் இருப்பிடத்தில் கூடு கட்டியவை அல்ல. தம் சொந்த நிலத்தில் (பட்டா நி��ம் பார்த்துக்குங்க) “வாதிந் நம்லு” (எறும்புகளின் சமவெளி அல்லது எறும்பு நகர் என்பது அந்த இடத்தின் பெயர். இறைவன் வைத்த பெயர்) “வாதிந் நம்லு” (எறும்புகளின் சமவெளி அல்லது எறும்பு நகர் என்பது அந்த இடத்தின் பெயர். இறைவன் வைத்த பெயர் தமிழகத்திலும் அப்படியோர் ஊர் உள்ளது. எறும்புகளை மிகவும் மதிப்புடன் சுட்டிச் சொல்லும் ஊர் – திருவெறும்பூர் தமிழகத்திலும் அப்படியோர் ஊர் உள்ளது. எறும்புகளை மிகவும் மதிப்புடன் சுட்டிச் சொல்லும் ஊர் – திருவெறும்பூர்\nவீடு கட்டும் திறன் தரப்பட்ட உயிரினங்களில் ஒன்று பறவை என்பதாகக் கண்டோம். அதனொரு பிரதிநிதியும்கூட சுலைமான் நபியுடன் தொடர்புபடுத்திச் சொல்லப்படுகிறது. சும்மா அல்ல, தூதர் (Ambassador) என்னும் பெரும்பதவி கொண்டு கீர்த்தி பெற்று விளங்கிற்று அது. (காண்க: குர்ஆன்: 27:20-28) இனத்தால் அது ஒரு கொண்டலாத்தி (hoopoe). அரபியில் ஹுத்ஹுத் என்று சொல்வார்கள். அரசனுக்குத் தூதுப்பணி செய்த அப்பறவையின் தலையிலேயே இறைவன் மகுடம் போன்ற அமைப்பை வழங்கி அதனை விசிறி போல் விரித்து மடக்கி ஜாலாக்குக் காட்டும் திறனையும் கொடுத்திருக்கிறான்.\nஎறும்பும் பறவையும் மட்டுமல்ல, உறைவிடம் கட்டும் திறனில் சிறந்ததாக நாம் முன்பு கண்ட கரையானும் சுலைமான் நபியுடன் தொடர்புப் படுத்திச் சொல்லப்படுகிறது. கரையான் என்னும் பெயர் நேரடியாகச் சுட்டப்படாவிடினும், மரத்தை அரிக்கும் அதன் குணம் குறிப்பிடப்படுகிறது. சுலைமான் நபியின் இறப்புச் சூழலில் அது இடம்பெறுகிறது. பலஸ்தீனத்து மாபெரும் இறையில்லத்தை ”ஜின்கள்” என்னும் அசுர கனங்களைக் கொண்டு அவர்கள் கட்டியிருந்த போது மேற்பார்வை பார்த்த நிலையில் உயிர் பிரிந்தது. ஆனாலும், அஸா என்னும் கைத்தடி ஊன்றியபடி அவர்களின் உடல் நின்றிருந்தது. இதைக் கண்ட ஜின்கள் இராப்பகலாக ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தன. பணி முடிந்தபோது அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டிருந்ததை இறைவன் வெளிப்படுத்தினான். “நாம் அவருக்கு மரணத்தை விதித்தபோது, அவற்றுக்கு எதுவும் அவரின் மரணத்தைக் காட்டவில்லை, அவரின் கைத்தடியைத் தின்றதொரு மண்ணுயிரி தவிர” (ஃபலம்மா களைனா அலைஹில் மவ்த்த மா தல்லஹும் அலா மவ்த்திஹீ இல்லா தாப்பத்துல் அர்ளி தஃகுலு மின்ஸஅ(த்)தஹு – குர்ஆன்: 34:14).\nஇந்தத் திருவசனம் குறிப்பிடும் உயிரினம் ���ரையான் என்பதே மிகப்பொருத்தமாக அமையும். “தாப்பத்துல் அர்ளி” (பூமியின் உயிரினம் – creature of the earth / earthly creature) என்றே அது பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அது சுலைமான் நபியின் கைத்தடியைத் தின்றதாகச் சொல்லப்படுவதால் மரத்தை அரிக்கும் திறன் கொண்ட கரையானையே குறிப்பதாகச் சொல்லலாம். மட்டுமல்ல மண்ணுக்குள் சிறு சிறு பொந்துகள் போட்டு வாழும் மண்புழுவை விடவும், எலிகளை விடவும், அவற்றினும் சிறந்த கட்டட வல்லுநர்களான எறும்புகளைவிடவும் சராசரியாகப் பதினைந்து அடி உயரத்திற்கு மண்ணையே எழுப்பிப் புற்றுக் கட்டும் கரையானை “தாப்பத்துல் அர்ளி’ என்று புகழ்வதுதான் சாலப் பொருத்தமானது\nஇவ்வாறு, மனத்தில் ”உதித்த” கருத்தினை (idea) வெளிப்பொருளாக மாற்றும் திறன் கீழ்நிலை உயிர்களில் காணப்படினும் அவையெல்லாம் ஏதோ முன்னறிவிப்புப் போன்றும் கொசுரு (samples) மாதிரியும் இருக்கின்றன, மனிதனிடம் அத்திறன் வெளிப்படுவதை நோக்கும்போது.\nஇடுகையிட்டது rameez4l நேரம் 8:54 AM\nகாடு பூத்த தமிழ் நிலத்தில்...\nநான் விளக்கைப் படைத்தேன் - part 5\nநான் விளக்கைப் படைத்தேன் - part 4\nநான் விளக்கைப் படைத்தேன் - part 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/business/news/after-demonetisation-cash-flow", "date_download": "2018-06-20T09:52:35Z", "digest": "sha1:UUPDVKZF7NCZKFQVM5QI4DYSL7KWYIQG", "length": 5375, "nlines": 94, "source_domain": "tamil.annnews.in", "title": "பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு பணப்புழக்கத்தின் அளவு 2 மடங்கு அதிகரிப்புANN News", "raw_content": "பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு பணப்புழக்கத்தின் அளவு 2 மடங்கு அதிகரிப்பு...\nபண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு பணப்புழக்கத்தின் அளவு 2 மடங்கு அதிகரிப்பு\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு பணப்புழக்கத்தின் அளவு இரு மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது. பண மதிப்பு நீக்கத்தின் போது 8.9 லட்சம் கோடி பணப்புழக்கம் இருந்தது. ஆனால் தற்போது ரூ.19.3 லட்சம் கோடி புழக்கத்தில் இருக்கிறது. மக்களின் ரொக்க கையிருப்பும் 2 மடங்கு உயர்ந்துள்ளது. வங்கிகளில் உள்ள சேமிப்பை தவிர்த்து பொதுமக்களிடம் உள்ள தொகை ரூ.18.5 லட்சம் கோடியாக இருக்கிறது. 2016-ம் ஆண்டு இறுதியில் பொதுமக்கள் வசம் ரூ.7.8 லட்சம் கோடி மட்டுமே இருந்தது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அ��சு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nசென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு\nபோலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/47045/news/47045.html", "date_download": "2018-06-20T09:41:43Z", "digest": "sha1:AGST3IIU576PDROE6BTHRM6HLAGQ3JTY", "length": 7126, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "2012இல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை அறிவிப்பு..! : நிதர்சனம்", "raw_content": "\n2012இல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை அறிவிப்பு..\n2012இல் லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 இல் லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டிக்கான அனுமதிச் சீட்டின் அதிக பட்ச விலை ยฃ725. 2012 ஒலிம்பிக்கில் தொடக்க விழாவை கண்டு களிப்பதற்கான அனுமதிச் சீட்டு ยฃ20.12 முதல் ยฃ2,012 வரை பல விலைகளில் கிடைக்கும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மொத்தம் 8.8 மில்லியன் டிக்கெட்டுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 75 விழுக்காடு அனுமதிச் சீட்டுக்களின் விற்பனை 2011 மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. 125,000 டிக்கெட்டுக்கள் பாடசாலைக் குழந்தைகளுக்கு விநியோகிப்பதற்காக தனியே எடுத்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளுக்கும் குறைந்த விலையில் தொடங்கி விலை அதிகமான அனுமதிச் சீட்டுக்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இர���ந்ததை போன்று இருக்கைகள் அனைத்தும் காலியாக இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை அதிகப்படியானோர் பார்த்து ரசித்து வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி\nஇவர்கள் பட்டப்பகலில் செய்யும் துணிகரமான செய்யலை பாருங்கள்\nபண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/48325/news/48325.html", "date_download": "2018-06-20T09:41:30Z", "digest": "sha1:MPJ375I7R6GEZMWNE5EJTBNIECWGWRWQ", "length": 6616, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "நோர்வே கண்டேனரில் புலிகளுக்கு வந்த FM ரேடியோ ஒலிபரப்பிகள்! : நிதர்சனம்", "raw_content": "\nநோர்வே கண்டேனரில் புலிகளுக்கு வந்த FM ரேடியோ ஒலிபரப்பிகள்\nசமாதான காலத்தில் நோர்வே நாட்டில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு ரேடியோ ஒலிபரப்பிகள் இறக்குமதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் இயங்கி வந்த புலிகளின் குரல் வானொலிக்கு நோர்வே நாட்டில் இருந்து ஒரு கண்டேனர் வந்துள்ளது. நோர்வே நாட்டின் இராஜதந்திரிகளுக்கான பொருட்கள் வரும், கண்டேனரில் இந்த வானொலி உபகரணங்கள் வந்ததால் அதனைச் சோதனையிடும் அதிகாரம் அப்போது, இலங்கை சுங்கத் திணைக்களத்துக்கு இருக்கவில்லை. இதன் காரணமாக எவ்வித தடையும் இன்றி கொழும்பு வந்த இச் சக்திவாய்ந்த FM ஒலிபரப்பு உபகரணங்கள், அப்படியே வன்னி சென்று, புலிகள் கைகளில் ஒப்படைக்கப்பட்டது என்று, விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.\nஅக்காலப் பகுதியில் இலங்கை அரசின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த சமாதானப் பணிப்பாளர் பேர்���ாட் குணதிலவே, நோர்வே அரசிடம் இந்த உபகரணங்களை இறக்குமதி செய்து தருமாறு தெரிவித்தார் என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கான நோர்வே தூதுவராக ஜோன் வெஸ்ட் பேர்க் இருந்தார். பின்னர் இவர் சிங்கள அரசியல்வாதிகளின் பாரிய அழுத்தத்தால், மாற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி\nஇவர்கள் பட்டப்பகலில் செய்யும் துணிகரமான செய்யலை பாருங்கள்\nபண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/840/news/840.html", "date_download": "2018-06-20T09:41:20Z", "digest": "sha1:QK7RTQQFUXPKFPN4NMUYCN6QXJ64NDJX", "length": 6963, "nlines": 77, "source_domain": "www.nitharsanam.net", "title": "5-ந்தேதி பிரான்ஸ்-போர்ச்சுக்கல் அரை இறுதியில் மோதல்; மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி-இத்தாலி : நிதர்சனம்", "raw_content": "\n5-ந்தேதி பிரான்ஸ்-போர்ச்சுக்கல் அரை இறுதியில் மோதல்; மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி-இத்தாலி\n18-வது உலககோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. `லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றன.`லீக்’ ஆட்டங்கள் 23-ந்தேதி முடிந்தது. அதன் முடிவில் ஜெர்மனி, ஈக்வடார், இங்கிலாந்து, சுவீடன், அர்ஜென்டினா, ஆலந்து, போர்ச்சுக்கல், மெக்சிகோ, இத்தாலி, கானா, பிரேசில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், உக்ரைன் அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.\n2-வது சுற்று ஆட்டங்கள் 27-ந்தேதி முடிந்தது. இதன் முடிவில் ஜெர்மனி, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ப���ர்ச்சுக்கல், இத்தாலி, பிரேசில், பிரான்ஸ், உக்ரைன் ஆகிய நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.\nகால் இறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தது. நடப்பு சாம்பியனான பிரேசில், முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, இங்கிலாந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன.\nஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நாளை ஓய்வு நாளாகும். 4-ந்தேதி டார்ட்மென்ட் நகரில் நடைபெறும் முதல் அரை இறுதியில் ஜெர்மனி-இத்தாலி அணிகள் மோதுகின்றன. 2-வது அரை இறுதி ஆட்டம் 5-ந்தேதி முனிச் நகரில் நடக்கிறது. இதில் 1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ்- போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி\nஇவர்கள் பட்டப்பகலில் செய்யும் துணிகரமான செய்யலை பாருங்கள்\nபண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/140762", "date_download": "2018-06-20T09:45:19Z", "digest": "sha1:QU7Y6YRUTTNX4CMKFQD44JGRIBPZE23H", "length": 2417, "nlines": 31, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தேசிய கபடி அணிக்கான தேர்வு நாளை முதல் ஆரம்பம்.! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nதேசிய கபடி அணிக்கான தேர்வு நாளை முதல் ஆரம்பம்.\nஆசிய போட்­டிகள் மற்றும் எதிர்­வரும் காலங்­களில் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச போட்­டி­க­ளுக்­கான தேசிய கபடி அணிக்­கான வீரர்கள் மற்றும் வீராங்­க­னை­க­ளுக்­கான தேர்வு எதிர்­வரும் 12, 13, 14ஆம் திக­தி­களில் டொரிங்டன் உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் நடை­பெ­ற­வுள்­ளன.\nஆண்கள், பெண்கள் தேசிய அணிக்­கான இந்தத் தேர்­வுக்­கான பதிவு நட­வ­டிக்­கைகள் காலை 8.00மணிக்கு நடை��ெறவுள்ளது. மேலதிக தகவல்களுக்கு 0721311965 என்ற தொலைபேசி இலக்கத் தில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/08/blog-post_64.html", "date_download": "2018-06-20T09:54:36Z", "digest": "sha1:PX2U5Z2UVCIDQE6IPQMBFTPWJ47YDV27", "length": 16319, "nlines": 131, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பிரான்சில் இஸ்லாமிய பெண்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » பிரான்சில் இஸ்லாமிய பெண்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nபிரான்சில் இஸ்லாமிய பெண்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nTitle: பிரான்சில் இஸ்லாமிய பெண்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nபிரான்சில் கேன்ஸ் நகரை அடுத்து ரிவைரா கடற்கரைப் பகுதி ரிசார்ட்டுகளும் முழு நீள நீச்சலுடை அணிய இஸ்லாமிய பெண்களுக்கு தடை விதித்துள்ளது. இ...\nபிரான்சில் கேன்ஸ் நகரை அடுத்து ரிவைரா கடற்கரைப் பகுதி ரிசார்ட்டுகளும் முழு நீள நீச்சலுடை அணிய இஸ்லாமிய பெண்களுக்கு தடை விதித்துள்ளது.\nஇந்த தடை உத்தரவு குறித்து விளக்கமளித்துள்ள நகரின் மேயர் லியோனல் லூக்கா, கடற்கரையில் முழு நீச்சல் உடையுடன் ஜோடி ஒன்று நீச்சலடித்து வருவதாக தகவல் வந்துள்ளது. சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், குறிப்பிட்ட முழு நீள நீச்சல் உடைகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேப்போன்று தடை விதித்துள்ள கேன்ஸ் நகர மேயர், நல்ல பழக்க வழக்கங்களுக்கு மரியாதை அளிப்பதுடன் மதச்சார்பின்மையை வலியுறுத்தவே தாம் முழு நீள நீச்சல் உடைக்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஆனால் திடீரென்று இஸ்லாமியர்கள் மீது குறிவைத்து தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்க செயல் என இனவாதத்திற்கு எதிராக செயல்படும் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமட்டுமின்றி இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் கொண்டு செல்லவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇதனிடையே Merseille நகரில் முழு நீள நீச்சல் உடை அணிபவர்களை வரவழைத்து நடத்தப்படுவதாக இருந்த கூட்டம் ஒன்று, அமளி ஏற்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபிரான்சில் சமீப காலமாக நடத்தப்படும் தாக்குதல்கள் அனைத்தும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் ஆதரவால் அரங்கேற்றப்படுவதால், இந்த விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.\nகுறிப்பிட்ட மதத்தினரால் மட்டுமே பயன்படுத்தப்படும் முழு நீள நீச்சல் உடையால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் வந்துவிட கூடாது என்பதை கருத்தில்கொண்டே தாம் அந்த வகை உடைகளுக்கு தடை விதித்ததாக மேயர் லூக்கா தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜூலை 14 ஆம் திகதி ரிவைராவின் நைஸ் நகரில் தீவிரவாத ஆதரவு நபரால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 85 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.\nமட்டுமின்றி ஜூலை 26 ஆம் திகதி பாதிரியார் ஒருவர் காவிலுக்குள் வைத்தே கொல்லப்பட்டுள்ளார்.\nஏற்கனவே பொது இடங்களில் முகத்திரை அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மத ரீதியான ஆடைகளோ அடையாளங்களோ அணிந்துகொள்ள தடை எதுவும் விதிக்கப்படவில்லை\nசெய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nதனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்\nஆடை மனித நாகரீகத்தின் சின்னம். நிர்வாணமாக திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சி கண்டபோது ஆடையும் வளர்ந்தது. இலை, குழைகளால் மறைவிடத்தை மறைத்த ம...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2017/01/13/exocomets-collide-with-star/", "date_download": "2018-06-20T09:33:48Z", "digest": "sha1:YQO3VDLA5X37OO3MT3DC7WFYNMMXFNKC", "length": 39326, "nlines": 159, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "புறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் ஓரிளம் பரிதியில் பாய்ந்து ஒளிர்ப்பதை ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்தது | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nபுறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் ஓரிளம் பரிதியில் பாய்ந்து ஒளிர்ப்பதை ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்தது\nவியாழக் கோள் ஈர்ப்பு விசையில்\nநமது சூரிய மண்டல வால்மீன்கள் கோள்மீது விழுவதைப் பார்ப்பதிலும், புறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் [Interstellar Exocomets] தாரகை மீது பாய்வதை நோக்குவதிலும் நாங்கள் அறிந்து கொள்வது, இம்மாதிரி விண்வெளி நிகழ்ச்சிகள், பூர்வ இளம்பரிதிக் காலங்களில் பொதுவாக நேர்கின்றன என்பதே. வால்மீன்களின் பன்முறை உச்சப் பாய்ச்சல்கள், பரிதிகளின் கன்னிப்பருவ இயக்கங்களை எடுத்துக் காட்டுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை நோக்கி வரும்போது, நமது சூரிய குடும்பக் கோள்களை, பூமி உட்பட, வால்மீன்கள் பன்முறை தாக்கியுள்ளதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. மெய்யாக, இந்தப் பரிதிப் பாய்ச்சல் வால்மீன்களால் [Star-grazing Comets], நீர்வளச் செழிப்புக்கும், உயிரினத் தோற்றத்துக்கும், மற்ற உயிரின வளர்ச்சிக்குத் தேவையான கார்பன் போன்ற மூலகப் [Life-forming Elements] பொழிவுகளுக்கும் ஏதுவாய் இருந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது.\nவெடித்துச் சிதறிய வால்மீனின் வாயுத் துணுக்குகள் குறிப்பிட்ட பரிதியின் [HD 172555 DEBRIS DISK, SURROUNDING THE STAR] விளிம்பிலே எரிந்து ஆவியாயின. ஹப்பிள் தொலைநோக்கி மூலம் ஆவியாகிப் போகும் தூள்களைக் காண்பது எளிதாக இருந்தது. பரிதியை மோதியவை வால்மீன் போல் தெரிந்தாலும், ஆவித்தூள்களின் கலவையில் என்ன உட்பொருள் உள்ளன என்று தெரியாமல், அவை வால்மீன்கள் என்று உறுதி செய்ய முடியாது. அவற்றைப் பற்றி விளக்கமாய் இன்னும் அறியாமல், அவை பனி போர்த்திய வால்மீன்களா, அல்லது பாறை நிரம்பிய முரண் கோள்களா [Asteroids] என்று எளிதாகத் தீர்மானிக்க இயலாது.\nகரோல் கிரேடி [Carol Grady]\nபுறப்பரிதி அரங்கில் கண்டுபிடித்து அறிவிப்பு.\n2004 – 2011 ஆண்டுகளில் முதன்முதல் பிரெ���்ச் வானியல் விஞ்ஞானிகள் இந்த கன்னிப் பருவ விண்மீனைச் [HD 172555] சுற்றிலும் ஈசல்கள் போல் மொய்க்கும் வெளிப்புற வால்மீன்களைக் [Exocomets], ஈரோப்பியன் தென்னக நோக்கத்தின் ஹார்ப்ஸ் வெகு நுணுக்கக் கோள் தேடி மூலம் [HARPS – High Accuracy Radial Velocity Planet Searcher] [European Southern Observatory] கண்டுபிடித்தார். 2017 ஜனவரி 6 இல் அமெரிக்க வானியல் விஞ்ஞானிகள் ஹப்பிள் விண்ணோக்கி மூலம் மரண வால்மீன்கள் பாய்ந்து எரிந்துபோய் ஆவியாவதை இருமுறை 6 நாள் இடைவெளியில் பதிவு செய்தார். ஒளியில் ஹப்பிள் சிலிகான், கார்பன் மூலகங்களைக் கண்டுபிடித்தது. வெடித்தெழும் ஆவியின் வேகம் சுமார் : மணிக்கு 360,000 மைல் \nவெளிப்புற வால்மீன் பொழிவு [Exocomets Plunge] புறப்பரிதி அரங்கில் [Interstellar Region] தாரகை நோக்கிப் பாய்ந்து ஆவியானதை, நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்தது முதன்முதலாய். அந்தப் பரிதியின் பெயர் [HD 172555]. அந்த பூர்வ கன்னிப் பருவப் பரிதியின் வயது 23 மில்லியன் வருடங்கள். அது பூமியிலிருந்து 95 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. சூரிய ஏற்பாடு [HD 172555] மூன்றாம் புறச்சூரிய அமைப்பைச் [Third Extrasolar System] சேர்ந்தது. அந்த பரிதியைச் சுற்றிதான் மோதி முறியும் மரண வால்மீன்கள் [Doomed Comets] ஈசல்கள் போல் கனல் நெருப்பில் பாய்ந்து விழுகின்றன. அம்மாதிரிப் பரிதிகள் யாவும் 40 மில்லியன் ஆண்டுகட்குக் குன்றிய வயதுள்ள இளஞ்சூரியன்கள். அந்த மரண வால்மீன்களை கவண் கற்கள் போல் ஈர்ப்பாற்றலில் வீசி எறிவது அருகில் சுற்றும் வியாழன் போன்ற ஓர் பூதக்கோள். [முதல் படத்தைப் பார்க்க]. இந்த நிகழ்ச்சிபோல் நமது சூரிய மண்டலம் தோன்றிய ஆரம்ப காலத்தில் நேர்ந்துள்ளன. பூமிமேல் வீழ்ந்த வால்மீன்கள் கடற்குழியை நிரப்ப நீர் வெள்ளத்தைக் கொட்டி இருக்கலாம் என்று கருத வழியுள்ளது.\nபூதக்கோள் வியாழனுடன் மோதிய சூமேக்கர்-லெவி வால்மீன்\nபூதக்கோள் வியாழனின் சூழ்வெளி மண்டலத்தில் சுமார் 10 மைல் உயரத்தில் உள்ள ஸ்டிராடஸ்ஃபியரில் [Stratosphere] தற்போது தெரியும் நீர் மூட்டம், 1994 இல் வியாழன் அருகில் முறிந்து மோதிய வால்மீன் “சூமேக்கர்-லெவி 9” [Shoemaker-Levi 9] சுமந்து கொட்டிய நீர்தான் என்பது இப்போது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.\nதாக்கிய பளு மிக்க வால்மீன் சூமேக்கர்-லெவியின் குப்பைகள் வியாழக் கோள் வளையத்தைச் சிதைத்ததையும், அதன் முறிவுத் தூசிகளையும், நீரையும் விஞ்ஞானிகள் விண்ணோக்கியில் முதன்முறையாகக் காண முடிந்தது.\nஜோ பேர்ன்ஸ், கார்நெல் பல்கலைக் கழகம்\nசூரிய மண்டலத்தில் அப்பால் இருக்கும் நான்கு பூதப் புறக்கோள்களின் [வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்] சூழ்வெளியில் நீர்மை ஆவி காணப் படுகிறது. அவற்றுக்கு நான்கு வித விளக்கங்கள் இருக்கலாம். பூதக் கோள் வியாழனில் 1994 இல் தோன்றிய நீரின் மூலம், வால்மீன் சூமேக்கரெ-லெவியே. மற்ற முறைகளிலும் சிறிதளவு நீர் வியாழன் பெற்றிருக்கலாம்.\nஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கியே, வியாழக்கோளின் சூழ்வெளியில் உள்ள நீர்த் தோரணப் புதிரை, நமது நேரடிப் பார்வையில் 1994 இல் விழுந்த வால்மீன் சூமேக்கர்-லெவியால் நேர்ந்தது என்பதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தெளிவாகத் தீர்வு செய்துள்ளது.\nஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கி வியாழச் சூழ்வெளியில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.\n2013 ஏப்ரல் மாதத்தில் ஈரோப்பியன் விண்வெளிப் பேரவை [European Space Agency] அனுப்பிய ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகம் [ESA Herschel Space Observatory] தற்போது பூதக்கோள் வியாழனின் சூழ்வெளி மேற்தளத்தில் நீர் இருப்புக் காரணம் பற்றிய நீண்ட காலப் புதிர் ஒன்றை விடுவித்ததாக அறிவித்துள்ளது. அதாவது 1994 ஜூலை மாதம் வியாழனில் மோதிய சூமேக்கர்-லெவி வால்மீனே காரணம் என்பதை இப்போது உறுதிப் படுத்தியுள்ளது. வியாழனின் தென் கோளப் பகுதியில் ஒரு வாரமாய் நேர்ந்த ஒளிமயமான வெடிப்பு முறிவில் 21 எண்ணிக்கை யுள்ள துண்டுகள் சங்கிலித் தொடர்போல் வால்மீனி லிருந்து வெளியேறி விழுந்தன முடிவில் இந்த வெடிப்பு வான வேடிக்கை பல வாரங்கள் நீடித்தன முடிவில் இந்த வெடிப்பு வான வேடிக்கை பல வாரங்கள் நீடித்தன விண்ணோக்கி மூலமாக இதுவே விஞ்ஞானிகள் நேராகக் கண்ட முதல் சூரிய மண்டல வால்மீன் மோதல் நிகழ்ச்சி விண்ணோக்கி மூலமாக இதுவே விஞ்ஞானிகள் நேராகக் கண்ட முதல் சூரிய மண்டல வால்மீன் மோதல் நிகழ்ச்சி வால்மீன் வீழ்ச்சியால் தென் கோள வியாழனில் நீர்மைத் தோரணம் தெரிந்தது என்பதும் முதன்முதல் நிரூபிக்கப் பட்டது.\nஇவற்றுக்குப் பேருதவி செய்த விண்ணோக்கிகள் இரண்டு, விண் வெளியில் சுற்றி வரும் நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, அடுத்து ஈசாவின் இசா ஆய்வகம் [ESA Infrared Space Observatory] [ISA]. ஈசாவின் இசா ஆய்வகம் 1995 இல் பூதக்கோள் வியாழனின் மேற்தளச் சூழ்வெளியை ஆராய்வதற்கு ஏவப் பட்டது. வால்மீன் சூமேக்கர்-லெவி மோதியதால் வியாழச் சூழ்வெளியில் நீர் வெள்ளம் கொட்டி இருக்கலாம் என்றோர் ஊகிப்பு இருந்தாலும், 1995 இல் அது உறுதியாக நிரூபிக்கப் படவில்லை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு உறுதிப் படுத்த ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கி உதவி செய்தது.\nவியாழக் கோள் சூழ்வெளியில் தோன்றிய நீர்த் தோரணம் எதனால் எழுந்தது \n1. முதலில் பூதக்கோள் வியாழனின் ஆழ்ந்த உட்தளத்திலிருந்து நீர்த் தோரணம் எழுதிருக்க முடியும் என்னும் ஊகிப்பு தவிர்க்கப் பட்டது. ஏனெனில் அவ்வித உட்தள ஊற்று நீர் “குளிர் அடைப்பு” [Cold Trap] அரணிலிருந்து மீறி மேற்தளத்துக்கு வர முடியாது. ஆகவே வெளிப்புறத்தி லிருந்துதான் நீர் விழுந்திருக்க வேண்டும். மோதல் நேர்ந்து 15 ஆண்டுகள் கடந்தும், அந்தப் புதிர் விடிவிக்கப் படாமலே நீடித்தது. 2009 இல் ஈசா ஏவிய ஹெர்ச்செல் உட்சிவப்பு நுணுக்கக் கண்ணே [Herschel Space Infrared Observatory Eye] வியாழனின் சூழ்வெளியின் செங்குத்து, மட்ட நிலை நீர் ரசாயன அமைப்பைத் தெளிவாகக் காட்டி நிரூபித்தது.\n2. ஹெர்ச்செல் உட்சிவப்பு நோக்கத்தின் கணிப்புப்படி பூதக்கோள் வியாழனின் தென்பகுதியில், வடபகுதியை விட 2 அல்லது 3 மடங்கு நீரளவு காணப் பட்டது. அதுவும் அந்த நீர்த் தோரணம் வால்மீன் சூமேக்கர்-லெவி 1994 இல் விழுந்த இடத்துக்கு அருகிலே தெரிந்தது.\n3. மூன்றாவது யூகிப்பு, வியாழக் கோளில் காணப்படும் நீர்த் தோரணம், அங்கே படிந்த விட்ட அகில வெளித் தூசிகளாய் இருக்கலாம் என்பது. அப்படி யானால் அந்தத் தூசிகள் வியாழக் கோள் பூராவும் சூழ்வெளியில் ஒரே சீராகப் பரவி இருக்க வேண்டும். தணிந்த மட்ட உயரங்களில் வடிகட்டப் பட்டிருக்க வேண்டும். அதனால் அந்த யூகிப்பும் தவிர்க்கப் படுகிறது.\n4. வியாழக் கோளின் பனிமூட்டம் உள்ள ஒரு துணைக்கோளிலிருந்து “பூத நீர்மை வளையம்” [Giant Vapour Torus] போல் விழுந்து பரவி இருக்கலாம். இது போல் சனிக்கோளில் அதன் துணைக்கோள் என்ஸிலாடஸிலிருந்து பனிநீர் வளையம் விழுந்துள்ளதை ஹெர்ச்செல் விண்ணோக்கி காட்டியுள்ளது. அந்தக் கோட்பாடும் தவிர்க்கப் படுகிறது . காரணம் அவ்விதம் நேர வெகு அருகில் வியாழனக்குத் துணைகோள் எதுவும் கிடையாது.\n5. முடிவாக 2009 – 2010 ஆண்டுகளில் நேர்ந்த சிறு மோதல்கள், அவற்றின் விளைவுகளும், உஷ்ண மாற்ற விளைவுகளும் நீக்கப் படுகின்றன.\n6. ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கியே, வியாழக்கோளின் சூழ்வெளி ந��ர்த் தோரணப் புதிரை, வால்மீன் சூமேக்கர்-லெவியால் நேர்ந்தது என்பதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வு செய்துள்ளது.\nவால்மீன் வியாழக் கோளில் விழுந்து வளையத்தைக் கலைத்தது \n1979 இல் ஏவப்பட்ட வாயேஜர் -1 [ Voyager -1 ] விண்கப்பல் முதன்முதலில் பூதக்கோள் வியாழனில் சனிக்கோள் போல் சில வளையங்கள் இருப்பதைப் படம் எடுத்தது. சனிக் கோள் வளையங்கள் போல் ஒளிவீச்சின்றி வியாழனின் வளையங்கள் மிகவும் மங்கியவை. எண்ணிக்கையில் குறைந்தவை. அவை எல்லாம் தூசிகளே. அந்த தூசிகள் பல்லாண்டுகள் கடந்து நாளடைவில் வளையம் முழுவதும் வியாழனில் மறைந்து விடும் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும் கோள்கள் தோன்றி 5 பில்லியன் ஆண்டுகள் கடந்துள்ள போது, புறக்கோள்களின் வளையங்கள் தோன்றி சில மில்லியன் ஆண்டு கள்தான் ஆகி யிருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். விண்கப்பல் வாயேஜர் -1 அனுப்பிய முதல் படத்தில் பூதக்கோளின் மங்கிய வளையம் 150,000 மைல் (250,000 கி.மீ) விட்டத்தில் இருப்ப தாகக் காட்டியது. வியாழன் வளையத்தின் தடிப்பு 20 மைலுக்கும் (30 கி.மீ) குன்றியதாக இருப்பதாய் அறிய முடிந்தது. வியாழக் கோளின் கோசமர் (Gosamer) வளையத் தூள்கள் கோளின் இரண்டு துணைக் கோளிலிருந்து [Thebe and Amalthea] விழுந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார். அடுத்த முக்கிய, மெலிந்த, ஒடுங்கிய வளையம் வேறிரண்டு துணைக் கோளிலிருந்து [Adrassstea, Metis] விழுந்தி ருக்க வேண்டும் என்று தெரிகிறது.\nவால்மீன் சூமேக்கர்-லெவி 9 [Shoemaker-Levy 9] பூதக்கோள் மீது விழுந்தது.\nபுறக்கோளின் வளையங்களை பல்லாண்டுகள் ஆராய்ந்து வரும் வானியல் விஞ்ஞானி மார்க் ஷோவால்டர் [Mark Showalter] சனிக்கோளின் வளையங் களை ஏதோ ஒன்று பாதித்து வருவாய் அறிந்தார். சனிக்கோளின் ஈர்ப்பியல் விசை வளையங்களில் அலைகளை எழுப்புவதாய் கருதினார். 1996 இல் கலிலியோ விண்ணுளவி அனுப்பிய பூதக்கோள் வியாழனின் வளையங்களை நோக்கினார். அப்போது வளையங்களில் மர்மமான அதே மாதிரி அலைகள் எழுவதைக் கண்டார். அந்த அலைகளின் அசைவு நீளத்தைக் [Oscillation Length] கணக்கிட்டு இரண்டு நிகழ்ச்சிகள் அதைத் தூண்டியிருக்க வேண்டும் என்று யூகித்தார். அதாவது 1990 அடுத்து 1994 ஆகிய ஈராண்டுகளில் ஏதோ ஒரு நிகழ்ச்சி பாதித்திருக்கிறது என்று தீர்மானித்தார். வியாழக் கோளை நெருங்கும் வால்மீன் சூமேக்கர்-லெவி [9] 1992 இல் கண்டு பிடிக்கப் ப���்டது. 1994 இல் அந்த வால்மீன் வியாழக் கோளில் மோதி நொறுங்கித் தூள் தூளானது. அப்படி மோதி வியாழனில் பசிபிக்கடல் பரப்பளவில் ஒரு பெரிய கறையை உண்டாக்கியது. ஷோவால்டர் வால்மீன் முறிவே பூதக்கோள் வளையத்தில் அத்தகைய அலைகளை உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று அறிவித்தார். 1994 இல் வால்மீன் தூசிக் குப்பைகள் வியாழனைச் சுற்று வீதியில் சுற்றி, அதன் வளையத்தோடு சேர்ந்து கொண்டன.\nசூரிய மண்டலத்தின் துணைக்கோள்களில் நீர்க் கடல், வாயுத் திரவம்\nசூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்தபடிப் பேரளவுக் கொள்ளளவு அடித்தளத் திரவக் கடல் உடையவை சூரிய புறக்கோள்களின் இரண்டு துணைக்கோள்கள் : ஈரோப்பா & டைடான் (Europa & Titan). பூதக்கோள் வியாழனின் சிறிய துணைக் கோள் ஈரோப்பா. சனிக்கோளின் மிகப் பெரும் துணைக்கோள் டைடான். டைடான் புதன் கோளை விடப் பெரியது. பூமியின் நிலவை விடச் சிறியது. சூரிய மண்டலத்திலே பூமியைப் போல் சுமார் ஒன்றரை மடங்கு (1.6 மடங்கு 60% மிகுதி) வாயு அழுத்தம் கொண்டது டைடான் துணைக்கோள் ஒன்றுதான் டைடானின் அடர்த்தியான வாயு அழுத்தத்தை அளிப்பவை ஆர்கானிக் கூட்டுக் கலவைகள் (Organic Compounds). அதன் வாயு மண்டலத்தில் எல்லாவற்றை யும் விட நைட்டிரஜன் வாயு மிகுதியாகவும், அடுத்தபடி மீதேன் வாயு (Methane) அதிக அளவிலும் உள்ளன.\nபூமியின் சூழ்வெளியில் மீதேன் வாயு உயிரினக் கிளை விளைவு வாயுவாய்ச் (Byproduct of Living Organisms) சேர்கிறது. ஆனால் டைடான் துணைக்கோள் மிக்கக் குளிர்ந்த கோளமாய் (94 டிகிரி கெல்வின்) உயிரினப் பிறவிகள் வாழ முடியாத நச்சு மண்டலமாய்ப் போய்விட்டது. நீரும் திரவமாய் மேல் தளத்தில் நிலைக்க முடியாது. ஒரு காலத்தில் பெருத்த மாறுதல் ஏற்பட்டு வெப்ப மிகுதியில் பனிக்கட்டி உருகி நீராகி பூர்வ யுக உயிரினங்கள் (Primitive Life) விருத்தியாகி இருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. ஆனால் இப்போது டைடானில் எந்த உயிரினமும் வாழ முடியா தென்று வானியல் விஞ்ஞானிகள் கருது கிறார்கள். ஆயினும் பேரளவு மீதேன் வாயுள்ள டைடான் அழுத்த வாயு மண்டலத்தை ஆழ்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.\nநாசாவின் எதிர்காலக் கெப்ளர் அண்டவெளிக் கோளாய்வுப் பயணம்\n2009 மார்ச் 4 ஆம் தேதி நாசா அனுப்பவிருக்கும் கெப்ளர் விண்வெளிக் கோள் தேடும் திட்டப் பயணம் சூரிய மண்டலத்தைத் தாண்டி அப்பால் செல்லும். அந்த ஆழ்வெளி ஆராய்ச்சியைச் செய்யும் போது சூரிய மண்டலத்துக்குள் செவ்வாய்த் தளத்திலும், பூமியில் வீழும் விண்கற்களிலும் “ஒற்றைச் செல் ஜந்துக்கள்” (Unicellular Life Organisms) உள்ளனவா என்பதற்குச் சான்றுகளைக் கண்டறியும். அடுத்து நாசா பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவுக்கு விண்ணுளவி ஒன்றை ஏவி அடித்தளத்தில் உள்ள நீர்க்கடலை ஆராயவும், அக்கடலில் உயிரின வளர்ச்சிக்குச் சான்றுகள் உள்ளனவா என்றும் அறியவும் திட்டமிட்டுள்ளது. சனிக்கோளின் சூழ்வெளியில் நீர்மை இருப்பதுவும், அதன் துணைக்கோள் டைடானில் [Titan] பனி மூடிய கடல் இருப்பதுவும், அந்த நீர் வகை துணைக்கோள் என்ஸிலாடஸ் [Enceladus] மூலம் கிடைப்பதுவும், சூரிய மண்டலத்தில் நீர் மயம் எப்படி உண்டானது என்னும் வரலாற்றை எடுத்துக் காட்டுகிறது.\n2 thoughts on “புறச்சூரிய அரங்கத்தின் வால்மீன்கள் ஓரிளம் பரிதியில் பாய்ந்து ஒளிர்ப்பதை ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடித்தது”\nPingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthiyaa.blogspot.com/2008/10/", "date_download": "2018-06-20T09:16:46Z", "digest": "sha1:TNNT4PYFFID6WMQRUYYYUPGUWHC2RUBN", "length": 4802, "nlines": 64, "source_domain": "inthiyaa.blogspot.com", "title": "யூர்கன் க்ருகியர்: October 2008", "raw_content": "\nஎன் இந்தியாவிற்கு என் சகோதரர்களை காக்க ஒரு வேண்டுகோள்\n( இலங்கையில் என் இனத்தினர் படும் அல்லல்களை பார்த்து தினம் செய்வதறியாது திகைத்து அழும் இந்திய தமிழன் நான்.\nஎன் இனத்தை காக்க என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் இருக்கும் நான் என் சகோதரர்களை காக்க இந்திய தாயின் கட்டளைக்காக காத்திருப்பவன்\nஅதற்காக என் இந்தியாவுடன் என்னுடைய மன உரையாடல் )\nஎன் இனத்தை காக்க தவறும் என்நாடே\nஎப்படி இருக்கும் என்னேசம் இனி உன்னோடு\nஎன் உழைப்பின் ஒரு பங்கு உன் வளர்ச்சிக்கு அழகூட்ட மட்டுமே\nஅன்றில் உன் இனத்தை அழிவூட்ட அல்லவே\nஅஹிம்சையை மந்திரம்மாக கொண்ட என் மண்ணே\nஉனக்கு ஏன் ஹிம்சையை தந்திரமாக கொண்டவனுடன் உறவாடு \nதமிழினத்தையே உன்னில் கொண்ட நீ\nஅவ்வினத்தையே அழிக்க துணை போவதேனோ\nஎன் சகோதரனின் வலி உனக்கேன் புரியவில்லை \nஎன் சகோதரனில் அழுகை உனக்கேன் தெரியவில்லை \nஎன் தாயாய் இருக்கும் உனக்கு என் சகோதரனை ஏன் மறந்தாய்\nஎன் சிரிப்பை பார்த்து மகிழும் நீ அவன் அழுகையை ஏன் மறந்தாய்\nநீ என்ன அவனுக்கு மாற்றா���் தாயா\nஆக்கத்தினை அரவணைக்கும் என் தாயே,\nஅந்த சிங்கள அழிவு சக்தியினை அழிக்க ஆணையிடு.\nஅன்பை போதித்த என் தாயே என் சகிப்புத்தன்மையை கிழித்து விடு \nஅழிவு செய்யும் அந்த சிங்களனை மிதித்து விடு\nஎன்று ஒழியும் தமிழனின் ஓலம் \nஎனக்கு தெரியும் உன்னால் மட்டுமே இது முடியும்\nஎன் கண் மூடுவதற்குள் இது எனக்கு தெரியும் \n>> இடுகையிட்டது யூர்கன் க்ருகியர் நேரம் பிற்பகல் 4:15 | 13 கருத்துகள் |\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் இந்தியாவிற்கு என் சகோதரர்களை காக்க ஒரு வேண்டுக...\n..யாரையும் குறிப்பிடுவன அல்ல.அப்படி யாராவது தங்களை குறிப்பிடுகிறது என நினைத்தால் ..... அது உங்க துரதிர்ஷ்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=28650", "date_download": "2018-06-20T09:08:36Z", "digest": "sha1:ZTJMROQZUU3FMFCRTYEAG27CMORSDSZM", "length": 9632, "nlines": 65, "source_domain": "sathiyamweekly.com", "title": "பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்?", "raw_content": "\nபாஜக தலைவர் அமித்ஷா மகன் மீதான குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்\nபாஜக தலைவர் அமித்ஷா மகன் மீதான\nகுற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி\nபாஜக தலைவர் அமித் ஷா மகன் மீதான குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nகுஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், காம்லா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வியாபாரத்தில் மிகச் சிறந்தவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பார்கள். பாஜக தலைவர், அமித் ஷாவின் மகன், ஜெய் அமித்ஷாவின் நிறுவனத்தின் மதிப்பு, 50 ஆயிரத்திலிருந்து 80 கோடியாக உயர்ந்துள்ளது என கூறினார்.\n2014–ம் ஆண்டில் அடையாளமே இல்லாமல் இருந்த ஒரு நிறுவனம், 16 ஆயிரம் மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதை போன்று வேறு யாரும் செய்ய முடியவில்லையே எனக் கூறினார். தானும் ஊழல் செய்ய மாட்டேன்; மற்றவர்களையும் செய்ய விட மாட்டேன்’ எனக் கூறிய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மகன் மீது நடவடிக்கை எடுக்காமல், மவுனமாக இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், சிறிய, நடுத்தர தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என ���ாகுல் காந்தி உறுதியளித்தார்.\nமேலும், “ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை மேம்படுத்துவதே மத்திய அரசின் லட்சியம்” என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள நிலையில், “பிரதமர் மோடி நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சனையை சரி செய்ய வேண்டும்” என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.\nடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டு 3 மாதங்கள் ஆன நிலையில், நடைமுறை சிக்கல்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அது தொடர்பாக தீர்வு காணுமாறு ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கடின உழைப்பில் சேகரிக்கும் பணத்தின் மதிப்பை மத்திய அரசு நன்கு அறியும் என்றும், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கை மேம்பாட்டைக் கருத்தில் கொண்டே மத்திய அரசின் கொள்கைகளும், திட்டங்களும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில், காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான அமேதியின் ஜக்திஸ்பூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றிய போது, விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் பிரச்சனையே முக்கியமானது, அவற்றை சரி செய்ய முடியவில்லை எனில் பிரதமர் அதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களின் நேரத்தை வீணாக்குவதை விட்டுவிட்டு, முன்னர் வாக்குறுதி அளித்தபடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும் என்றும் ராகுல் கூறினார்…\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_farmersassociation_ta.html", "date_download": "2018-06-20T09:39:23Z", "digest": "sha1:KLBLI3KDMRWA24N56T5JCZFEZYJRUJS6", "length": 2676, "nlines": 9, "source_domain": "www.agritech.tnau.ac.in", "title": "Agriculture :: விவசாயிகளின் கூட்டமைப்பு", "raw_content": "முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு\nஇந்திய விவசாயிகள், கஷ்டப்பட்டு வேலை செய்து அறுவடைச் செய்தாலும், அவர்களுக்கு நல்ல விலை கிடைக்காததால் இன்னும் அவர்கள் ஏழ்மையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பொருள்களுக்கு விலையை நிர்ணயிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். இந்த நிலையில் தற்சமயம் பொருள்கள் குழுக்கள், விவசாயிகள் ஆர்வக் குழுக்கள் மற்றும் விவசாயிகள் (கூட்டமைப்புகள்) சம்மேளனம் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களின் பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் தன்னம்பிக்கையை உருவாக்க முடியும்.\nகாவேரி நீர் படுகை விவசாயிகள் நலவாழ்வு கூட்டமைப்பு\nசெம்மை நெல் சாகுபடி விவசாயிகள் சங்கம்\nமுதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/01/portfolio.html", "date_download": "2018-06-20T09:35:52Z", "digest": "sha1:TZE3CTJ3TPJ2MZ4BONMDM5E6BFCHWIAC", "length": 8354, "nlines": 102, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: போர்ட்போலியோ இரண்டு லட்சம், இரண்டரை லட்சமானது", "raw_content": "\nபோர்ட்போலியோ இரண்டு லட்சம், இரண்டரை லட்சமானது\nநமது போர்ட்போலியோவின் தற்போதைய லாபம் 25% என்ற எல்லையைக் கடந்துள்ளது.\nஇதன்படி கீழ் உள்ள அட்டவணையில்இருப்பது போல் இரண்டு லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பு கூடி இன்று இரண்டரை லட்சமாக மாறியிருக்கும். இது மூன்று மாத கால இடைவெளியில் கிடைத்த லாபம்.\nஇன்னும் பங்குகள் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. அதனால் முதலீடு செய்தவர்கள் பங்குகளில் தொடருங்கள்.\nபடத்தை பெரிதாகப் பார்க்க படத்தினை கிளிக் செய்யவும்.\nசரி இது பழையக் கதை..தற்போது என்ன செய்யலாம் என்று கேட்க விரும்பும் புதியவர்களுக்கு,\nபோர்ட்போலியோவில் உள்ள சில பங்குகள் இன்னும் நல்ல விலையில் கிடைக்கவே செய்கின்றன.\nஅதில் இந்த பங்��ுகளை தற்பொழுது வாங்கினாலும் நல்ல லாபம் கிடைக்கவே செய்யவும்.\nகுறிப்பு: இது நீண்ட கால முதலீட்டார்களுக்கான பரிந்துரை. அதனால் குறுகிய கால தின வர்த்தகம் செய்பவர்கள் இந்த பரிந்துரைகளை தொடர வேண்டாம்.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\n தங்கள் பதில் மொழிகள் உற்சாகப்படுத்துகிறது\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/03/cad.html", "date_download": "2018-06-20T09:36:04Z", "digest": "sha1:Y4DJKSJ6LPQCZ323QURWKYRXXBRIFLMP", "length": 9837, "nlines": 82, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பங்குச்சந்தைக்கு கிடைத்த இனிப்பு செய்தி", "raw_content": "\nபங்குச்சந்தைக்கு கிடைத்த இனிப்பு செய்தி\nபங்குச்சந்தையில் நேற்றைய ஒரு புள்ளி விவர செய்தி பங்குச்சந்தைக்கு நீண்ட கால நோக்கில் இனிப்பான செய்தியாக அமைந்தது.\nஇந்தியாவின் CAD என்று சொல்லப்படும் நிதிப் பற்றாக்குறை அளவு நாட்டின் மொத்த உற்பத்தியில்(GDP) ஒரு சதவீதத்திற்கும் குறைவாக சென்றது. இது கடந்த பதினெட்டு மாத கால அளவில் இல்லாத குறை அளவாகும்.\nவேறு விதமாக [பார்த்தால் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து உள்ளது என்றும் கருதலாம். அல்லது இறக்குமதி அளவு குறைந்துள்ளது என்றும் கருதலாம். இதனால் டாலர் தேவை குறைந்து ரூபாய் மதிப்பிற்கு ஒரு வித பாதுகாப்பு ஏற்படுகிறது.\nஆக, பல கோணங்களில் முதலீட்டாள���்களுக்கு நேர்மறை செய்தி. இதனால் பங்குச்சந்தை நேற்றும் 237 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது.\nஇதற்கு முக்கிய காரணமாக கடந்த ஒரு வருடத்தில் மத்திய அரசு எடுத்த சில நல்ல முடிவுகள் காரணமாக அமைந்துள்ளது. ஆனால் அவர்களது கெட்டநேரமும், முந்தைய ஆண்டுகளில் நடந்த மோசமான நிர்வாகமும் இனி கிடைக்கும் நல்ல செய்திகளின் பெருமைகள் புதிய அரசுக்கே செல்லும்.\nஅடுத்து தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாம் ஒன்றும் பிஜேபி அனுமானியல்ல. ஆனாலும் பல மாநிலங்களில் அவர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு நிலையும், ஓரளவு அமையவுள்ள நல்ல கூட்டணிகளும் சாதகமாக உள்ளது.\nஅவ்வாறு சாதகமான சூழ்நிலை அமைந்து, குறைந்த பட்சம் 200 தொகுதிகள் என்று சாதகமான முடிவுகள் அமையும் பட்சத்தில் சென்செக்ஸ் ஒரு குறுகிய நேரத்தில் 22000 என்ற உச்சத்தைக் கடக்கும் என்று கருதுகிறேன்.\nஅதனால் இந்த வருட நீண்ட கால முதலீட்டில் ஈடுபடுவர்கள், பெரும் பகுதியை(60~70%) மே மாதத்திற்கு முன் முதலீடு செய்வது அதிக பலனைத் தரலாம்.\nஇந்த பதிவு முற்றிலும் எமது யூகமே. தற்போதைய சூழ்நிலையில் கிடைக்கப்பெற்ற தரவுகளுடன் வைத்து எதிர்பார்க்கப்படுபவை.\nஇதில் உலகப் பொருளாதாரம் போன்ற புறக்காரணிகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. மற்ற ரிஸ்க் காரணிகளை வாசகர்களின் யூகங்களுக்கு விட்டு விடுகிறேன்:)\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nLabels: Articles, ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்�� முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/news/2016/post-654.php", "date_download": "2018-06-20T09:11:54Z", "digest": "sha1:6A3LIDQZK6DASZQOQPVXHD2ZKC55LK77", "length": 2491, "nlines": 77, "source_domain": "knrunity.com", "title": "கல்வி சேவைக்கான உயரிய விருது – KNRUnity", "raw_content": "\nகல்வி சேவைக்கான உயரிய விருது\nநமதூரை சார்ந்த மரியாதைக்குரிய அண்ணன் பேராசிரியர் அலி அவர்கள் புரூணை நாட்டில் கல்வி சேவைக்கான உயரிய விருதினை அந்நாட்டு மன்னர் சுல்தானிடமிருந்து பெற்றுக்கொண்டார் .\nஅவர்களின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம்.\nஅசம்பரத்தார் மும்தாஜ் பேகம் மெளத்து\nபொதக்குடி பதுரு நிஸா பேகம் வயது 62 மௌத்து\nஆலப்பன் ஹாஜி அஹமது மைதின் மௌத்து\nஆலப்பன் ஹாஜி அஹமது மைதின் மௌத்து\nகோட்டூர் தோட்டம் அப்துல் ரஹ்மான் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/your-next-job-interview-could-be-conducted-by-a-russian-robot-003720.html", "date_download": "2018-06-20T09:29:03Z", "digest": "sha1:RN2LOMRUNXTVVCDDL3WWYSYOUFYIEMPH", "length": 12256, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரஷ்யாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் ரோபோ! | Your next job interview could be conducted by a Russian robot - Tamil Careerindia", "raw_content": "\n» ரஷ்யாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் ரோபோ\nரஷ்யாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் ரோபோ\nவெகு விரைவில் நம்ம இன்டெர்வியூவை ரோபோ எடுத்தாலும் ஆச்சிரியப்படுவதிற்கில்லை. அப்புறம் பஸ் லேட், அம்மாவோட கோவிலுக்கு போயிட்டு வந்தேன் சார் அதனாலதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சி என்றெல்லாம் கதை செல்ல முடியது.\nஅட ஆமங்க, ரஷ்யாவில் இப்பவே ஒரு நாளைக்கு 1500 பேரை 'ரோபோட் வேரா' என்றழைக்கப்படும் பெண் ரோபோ இன்டெர்வியூ செய்து வருகிறது.\nதொழிற்சாலைக‌ள் முதல் நெடுஞ்சாலைக‌ள் வரை எல்லாவற்றிலும் ஆட்டோமேஷன் நுழைந்துவிட்டது.\nஇதனால், செலவு குறைவு, வேலை விரைவு போன்ற சாதகங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் அது வேலை\n என்பதுதான் தற்போதைய மனிதர்களின் பயம்.\nபிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேஸான் 'அமேஸான் கோ' என்ற ஒரு செயல்திட்டத்தை அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு அம்சம் பணியாளர்கள் இல்லாத ஒரு சூப்பர் மார்க்கெட்.\nகாக்டெயில் கலப்பதில் தொடங்கி உணவு சப்ளை செய்வது வரை ரோபோக்கள் சாம்ராஜ்யம் விரிவடைந்துக��ாண்டே வருகிறது.\nஇதே வரிசையில் ஹச்ஆர் எனப்படும் மனித வள மேம்பாட்டு அதிகாரிகளின் வேலைக்கு உலை வைக்கும் விதமாக ரஷ்யாவில் ரோபோக்களே நேர்முகத்தேர்வுக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.\nஎன்ன சார் நாங்கதான் இருக்கோம், அப்புறம் ஏன் ரோபோ எல்லாம் என்ற கேள்விக்கு, சார் நீங்க குறைந்த பட்சம் எத்தனை பேரை ஒரு நாளைக்கு இன்டெர்வியூ பண்ண முடியும் என்று கேட்டுள்ளனர். ஒரு 50 பேர் என்று பதில் கிடைத்துள்ளது.\nரோபோட் வேரா ஒரு நாளைக்கு 1500 பேரை நேர்முகத்தேர்வு செய்யும் என்று விடையளித்துள்ளனர். அட ஆமங்க, இப்பவே ரஷ்யாவில் 200 நிறுவனத்தில் ரோபோட் வேரா களமிறங்கியுள்ளதாம்.\n2017 ஆம் ஆண்டு பல்வேறு நிறுவனத்தின் உதவியோடு ரோபோட் வேரா வை தயாரித்த அலெக்ஸி கோஸ்டெரேவ் (38),கூறுகையில்,\nதற்போது 200 நிறுவனங்களில் ரோபோட் வேரா பயன்படுத்தப்பட்டு வருகிறது, தற்போது வேரா 85 சதவிகித விண்ணப்பதாரர்களின் கேள்விகளுக்கு விடையளித்து வருகிறது. வரும் காலங்களில் இது அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரோபோட் வேரா ஒரு நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை ஆன்லைனில் தேடி எடுப்பதில் இருந்து அவர்களிடம் இமெயில் மூலம் தொடர்பு கொள்வது வரை அனைத்து வேலைகளையும் தானே மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.\nஇது தற்போது ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளில் பேசி வருவதாகவும், ஆண், பெண் விண்ணப்பதாரர்களை குரல் மூலமாக எளிதாக அடையாளம் கண்டு நேர்முகத்தேர்வை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்களை தொடர்பு கொள்ளும் போது, ஹாய் மை நேம் இஸ் வேரா, ஐயம் ரோபோ, நீங்கள் தற்போது வேலை தேடிக்கொண்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு எஸ், என்ற விடை கிடைத்தவுடன் நேர்காணலை தொடங்குகிறதாம்.\nஇதன் தனித்துவம் என்னவென்றால், நமக்கு என்ன திறமையில் ஆட்கள் வேண்டுமோ அவர்களை மட்டும் தேர்ந்தேடுத்து, அவர்களிடம் நேர்காணலை நடத்துகிறது. 1500 பேரிடமும் எந்தவித தயவுதாட்சண்யம் பார்ப்பது இல்லையாம். யாரிடமும் எரிந்து விழாமல் மிக சாமர்த்தியமாக விண்ணப்பிப்பவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறதாம்.\nவரும் காலத்தில் மதிய உணவு இடைவேளையில் இரு ரோபாக்கள் நீங்க 8 ஹவர் பேக்ஆப்பா.. இல்லை 24 ஹவர் பேக்ஆப்பா... என்ற கிசுகிசு பேச்சை கேட்க நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.\n நம்ம சென்னை செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள உணவகத்தில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.\nஹோட்டல் வரைக்கு வந்த ரோபோ ஒரு எட்டு டைட்டில் பார்க் உள்ள வர எவ்வளவு நாள் ஆகப்போகிறது.\n... எல்லா இன்டெர்வியூவிலும் இந்த 15 விஷயம் கட்டாயம் இருக்கும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nஉங்க ரெஸ்யூம் ஆல்-இன்-ஒன் டைப்பா\nRead more about: ரஷ்யா, வேலைவாய்ப்பு\nஇஸ்ரோவில் வேலை: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா இதற்கு என்ன படிக்க வேண்டும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthiyaa.blogspot.com/2010/09/need-blood-group.html", "date_download": "2018-06-20T09:18:49Z", "digest": "sha1:RNG7COF5KURUO3PICZS46R3E3HJWHMJQ", "length": 2210, "nlines": 50, "source_domain": "inthiyaa.blogspot.com", "title": "யூர்கன் க்ருகியர்: Need Blood Group A+", "raw_content": "\n>> இடுகையிட்டது யூர்கன் க்ருகியர் நேரம் முற்பகல் 10:27 | 2 கருத்துகள் |\nமகாதேவன்-V.K – (10 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:39)\nஆனந்தி.. – (25 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:45)\n//எழுத முயன்று தோற்றுக்கொண்டே இருக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n..யாரையும் குறிப்பிடுவன அல்ல.அப்படி யாராவது தங்களை குறிப்பிடுகிறது என நினைத்தால் ..... அது உங்க துரதிர்ஷ்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/UIDAI-delays-face-recognition-rollout-for-Aadhaar", "date_download": "2018-06-20T09:53:13Z", "digest": "sha1:UPHOKLR6O3UIVQ6R4NM4JNGPPKF42KFP", "length": 8403, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "UIDAI-delays-face-recognition-rollout-for-AadhaarANN News", "raw_content": "முக அடையாளங்களுடன் ஆதார் அட்டை வழங்கும் திட்டம் ஆகஸ்ட் மாதம் அறிமுகம்\nமுக அடையாளங்களுடன் ஆதார் அட்டை வழங்கும் திட்டம் ஆகஸ்ட் மாதம் அறிமுகம்\nஇந்தியா முழுவதும் ஆதார் அட்டை செயல்பாடு தற்போது நடைமுறை���ில் உள்ளது. ஆதார் அட்டையில் கைவிரல் ரேகை, கண் கருவிழிப் படலம் ஆகியவை அடையாளமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.வயது முதிர்வு, கடின உழைப்பு, கைரேகை சீராக அமையாதது போன்ற காரணங்களால் சிலருக்கு ஆதார் அட்டை எடுக்கும் போதும், பிறபயன்பாட்டின் போதும் கைவிரல் ரேகையை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.\nஇந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒருவரது கைவிரல் ரேகை, கண் கருவிழிப்படலம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக முகத்தையும் அடையாளமாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் தேவையின் அடிப்படையில் மட்டும் ஒருவருக்கு முக அடையாளம் எடுக்கப்படும். மற்றபடி சாதாரண நடை முறையே தொடரும்.\nஇந்த செயல்திட்டம் ஜூலை 1-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த செயல்திட்டத்தை தயார் செய்வதற்கான கால அவகாசம் போதவில்லை என்பதால், ஆகஸ்ட் மாதம் முதல் தேதி அறிமுகப்படுத்தப்படும் என ஆதார் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.முகப்பதிவு சார்ந்த அடையாள முறையானது தனி நபர்களுக்கு ஏற்கனவே உள்ள வழிமுறைகளோடு அடையாளம் உறுதிப்படுத்துவதற்கு கூடுதலாக ஒரு வழிமுறையே வழங்குகிறது. அதே வேளையில் முகப்பதிவு அடையாள வழிமுறையை கருவிழிப்படலம், கைரேகை அல்லது ஒரு முறை கடவுஎண் (ஓ.டி.பி),ஆகிய ஏதாவது ஒன்றுடன் இணைத்தே மேற்கொள்ள முடியும்.\nஇந்த புதிய சேவை பயோமெட்ரிக் சாதனத்தை வழங்கும் நிறுவனங்களுடன் தனித்துவ அடையாள ஆணையம் இணைந்து செயல்பட்டுள்ளது. இது வரை 119 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. தினமும் சரா சரியாக 4 கோடி ஆதார் அடையாளமாக சரிபார்ப்புகள் நடைபெறுகின்றன.அரசு உதவித்தொகை, மானியவிலை சமையல் கியாஸ், விவசாய கடன்கள், ஓய்வூதிய திட்டங்கள் என அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும் ஆதார் அவசியமாக உள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் ��ுதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nசென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு\nபோலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/city-tour/5159-2014-09-03-11-16-31", "date_download": "2018-06-20T09:18:29Z", "digest": "sha1:LOHJRLWVG5AJKOPG6RNRSMX5KPHGOXN6", "length": 8551, "nlines": 83, "source_domain": "www.kayalnews.com", "title": "தூங்கப்போனாலும் ஃபஜ்ருக்கு வந்திடுவேன்..ஆனா நீங்க..?", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nதூங்கப்போனாலும் ஃபஜ்ருக்கு வந்திடுவேன்..ஆனா நீங்க..\n03 செப்டம்பர் 2014 மாலை 04:24\nஇப்படம் நகரின் மேற்கு திசை வானில் கடந்த சனிக்கிழமை 30ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு ஹாஜி எஸ்.ஐ.புஹாரி அவர்களால் எடுக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n\"ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.\"\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n← கே...ட் ..ச் ச் ச் இது என்ன விளையாட்டு பந்தையே பிடிக்காம...\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்\nகாட்நீதன் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nநகரின் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை “நடப்பது என்ன\nஅரசு நிர்ணயித்ததை விட அதிகமாக கல்விக் கட்டணம் செலுத்தியோர் செய்ய வேண்டியவை: “நடப்பது என்ன\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7735--50-", "date_download": "2018-06-20T09:08:54Z", "digest": "sha1:R74UMKKPEHY4CGQVTNPBY4PFMFS5XM5I", "length": 20169, "nlines": 96, "source_domain": "www.kayalnews.com", "title": "அல்ஜாமிஉல் அஸ்ஹர் சார்பில் தமிழ்நாடு மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி! உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார்!!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் சார்பில் தமிழ்நாடு மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார்\n10 நவம்பர் 2017 காலை 09:08\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில், நடத்தப்பட்ட தமிழகம் தழுவிய திருக்குர்ஆன் மனனத் திறனாய்வுப் போட்டியில், உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரி மாணவர் முதலிடம் பெற்று, 50 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-\nக��யல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில், இம்மாதம் 04, 05 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில், தமிழ்நாடு மாநிலம் தழுவிய - திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி நடத்தப்பட்டது. துவக்க நாளன்று தகுதிச் சுற்றும், நிறைவு நாளன்று இறுதிச் சுற்றுப் போட்டியும் நடைபெற்றன.\nமுன்னதாக, போட்டி ஏற்பாட்டுக் குழுவினர், தமிழகம் முழுக்க பயணித்து – போட்டிக்கான அழைப்பிதழ்களை மத்ரஸாக்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்து வந்திருந்தனர். அதன்படி, 230 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றுள் – வயது வரம்பு உள்ளிட்ட போட்டி விதிமுறைகளின் படி சில விண்ணப்பங்கள் நீங்கலாக இதர அனைத்தும் ஏற்கப்பட்டன.\nநாகர்கோவில், காயல்பட்டினம், ஆத்தூர், மேலப்பாளையம், கீழக்கரை, தொண்டி, எஸ்.பீ. பட்டினம், இளையாங்குடி, காரைக்குடி, பன்னூர், திருச்சி, தாராபுரம், திண்டுக்கல், திருப்பூர், புதுக்கோட்டை, கோயமுத்தூர், சென்னை, தர்மபுரி, வாணியம்பாடி, உமராபாத், பேர்ணாம்பட், பள்ளிகொண்டா, காதர்பேட், குடியாத்தம், சேலம், பள்ளப்பட்டி, அதிராம்பட்டினம், என – தமிழகத்தின் 20 மாவட்டங்களிலிருந்து – ஒரு சில பள்ளிக்கூடங்கள் உட்பட 60 மத்ரஸாக்களைச் சேர்ந்த 188 ஹாஃபிழ் மாணவர்கள் கலந்துகொண்டனர். தகுதிச் சுற்றின் நிறைவில், இறுதிச் சுற்றுக்குத் தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇறுதிச் சுற்றுப்போட்டி 05.11.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 09.30 மணி முதல் 19.00 மணி வரை நடைபெற்றது. துவக்கச் சுற்றுகள் & இறுதிச் சுற்றுப் போட்டிகளில் – மவ்லவீ ஹாஃபிழ் செய்யித் ஷப்பீர் அஹ்மத் உமரீ, மவ்லவீ ஹாஃபிழ் நூருல்லாஹ் முஈன் மதனீ, மவ்லவீ ஹாஃபிழ் காரீ நவ்ஃபல், மவ்லவீ ஹாஃபிழ் காரீ முத்தஸ்ஸிர் (கனகபுர), மவ்லவீ ஹாஃபிழ் காரீ ழியாஉர் ரஹ்மான், மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல் ஹாதீ பாக்கவீ, ஹாஃபிழ் இஸ்மாஈல், மவ்லவீ ஹாஃபிழ் கஸ்ஸாலீ மன்பஈ, மவ்லவீ ஹாஃபிழ் காரீ மளீஉர்ரஹ்மான் உமரீ (பேர்ணாம்பட்டு), மவ்லவீ ஹாஃபிழ் ஜக்கரிய்யா அல்தாஃபீ, மவ்லவீ ஹாஃபிழ் ஷுஅய்ப் உமரீ, ஆகியோர் நடுவர்களாகவும், எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் ஒருங்கிணைப்பாளர்களாகவும் கடமையாற்றினர்.\n20.00 மணியளவில் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் எஸ்.ஐ.தஸ்த��ீர், பள்ளி துணைத்தலைவர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதுவக்க நாளில் – தஃவா சென்டர் மேலாளர் டீ.வி.எஸ்.ஜக்கரிய்யா, நிறைவு நாளில் அல்ஜாமிஉல் அஸ்ஹர் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.\nபள்ளி செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் அனைவரையும் வரவேற்றதோடு, நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.\nஹிஃப்ழுப் போட்டிகளில் நடுவர்களாகவும் - துணை நடுவர்களாகவும் கடமையாற்றியோருக்கும், சிறப்பு விருந்தினருக்கும் நினைவுப் பரிசுகள் - பள்ளி நிர்வாகிகளால் வழங்கப்பட்டன.\nதிருக்குர்ஆனின் 5 ஜுஸ்உகள், 15 ஜுஸ்உகள், 30 ஜுஸ்உகள் என மொத்தம் 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் பரிசுக்குரியவர்களாக பத்து பேர் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 3 பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதின்மர் பட்டியலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளின் விபரமும் வருமாறு:-\nமுதற்பரிசுகளுக்கு காயல்பட்டினம் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் குடும்பத்தினரும், இரண்டாம் பரிசுகளுக்கு அ.க. குடும்பத்தினரும், மூன்றாவது பரிசுகளுக்கு எஸ்.ஐ.தஸ்தகீர் குடும்பத்தினரும் அனுசரணையளித்திருந்தனர்.\nமாநில அளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற இம்மாணவர்களிடம் போட்டி ஏற்பாட்டாளர்கள் நேர்காணல் செய்து, திருக்குர்ஆனின் சில பகுதிகளை ஓதிக் காண்பிக்கச் செய்து, பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அதுபோல, போட்டிகள் நடைபெற்ற இரண்டு நாட்களிலும் – நடுவர்களான காரீகள் பங்கேற்பில், திலாவத்துல் குர்ஆன் அமர்வுகளும் நடைபெற்றன.\n05 ஜுஸ்உகள், 15 ஜுஸ்உகள், 30 ஜுஸ்உகள் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்றிடங்களைப் பெற்றோருக்கு பின்வரும் விபரப்படி வெற்றிப் பரிசுகள் வழங்கப்பட்டன.\n30 ஜுஸ்ஊகள் பிரிவில் 4 முதல் 10 இடங்களைப் பெற்றோருக்கு தலா 1,500 ரூபாயும், 15 & 05 ஜுஸ்உ பிரிவுகளில் 4 முதல் 10 இடங்களைப் பெற்றோருக்கு தலா 1,000 ரூபாயும் ஊக்கப் பரிசுகளாக வழங்கப்பட்டன.\nஇவ்வாண்டில் நடத்தப்பட்ட இப்போட்டியில், வட ஆற்காடு மாவட்டம் ஜாமிஆ தாருஸ் ஸலாம் அரபிக் கல்லூரி - சிறந்த பங்கேற்பளித்த மத்ரஸாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக BEST PERFORMANCE MADRASA AWARD வழங்கப்பட்டது. அவ்விருதை, நகரப் பிரமுகர் குளம் இப்றாஹீம் – கல்லூரி நிர்வாகிகளிடம் வழங்கினார்.\nபரிசு பெற்ற அனைவருக்கும் பணப்பரிசுகளுடன் - நினைவுப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவற்றை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகளும், சிறப்பு விருந்தினர்களும் வழங்கினர்.\nபோட்டிக் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எஸ்.ஐ.புகாரீ நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவு நாளன்று, மகளிருக்கும் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. சுமார் 400 மகளிர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் செயற்குழு உறுப்பினர்களும், தன்னார்வலர்களும் இணைந்து செய்திருந்தனர்.\nஆகிய இணையதள பக்கங்களில் காணலாம்.\nசெய்தியாக்கத்தில் உதவி : எஸ்.கே. ஸாலிஹ்\n← அரசு மருத்துவமனை கட்டிடங்களைப் பார்வையிட சிறப்புக் குழுவை அனுப்புக மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் (DMS) இடம் “நடப்பது என்ன மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் (DMS) இடம் “நடப்பது என்ன\n” குழுமம் நடத்திய நிகழ்ச்சியில், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) உரை நகர பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு நகர பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் ��ருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2017/04/s.html", "date_download": "2018-06-20T08:58:42Z", "digest": "sha1:YCAYJJSOLKDD2WHYNMHPVK44ZTSUE6WU", "length": 18481, "nlines": 111, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மரண அறிவிப்பு: - S. சஹர்வான் அம்மாள் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome மரண அறிவிப்பு முத்துப்பேட்டை செய்திகள் மரண அறிவிப்பு: - S. சஹர்வான் அம்மாள்\nமரண அறிவிப்பு: - S. சஹர்வான் அம்மாள்\nமுத்து நெய்னார் Sunday, April 16, 2017 மரண அறிவிப்பு , முத்துப்பேட்டை செய்திகள் Edit\nமுத்துப்பேட்டை ஆசாத்நகர், மர்ஹூம்,\" சேக் அப்துல் காதர் \", அவர்களுடைய மனைவியும். S. தாவூது , S. ஷரீப் , S. செய்யது பாரூக் , S. இபுராஹீம் ,\nமர்ஹூம் S. அப்துல் ஜப்பார் , S. மீரா உசேன் , இவர்களுடைய, தாயாரும்.\nபசீர் அகம்மது , அப்துல் ரஹீம் , இவர்களுடைய மாமிருமாகி ,\n\" S. சஹர்வான் அம்மாள் , \" அவர்கள், நேற்று இரவு 11-30, மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\"\nஅன்னாரின் ஜனாஸா இன்று 16-4-2017 ஞாயிறு மாலை, ஆசாத்நகர் ஜூம்மா பள்ளியில் நல்லடக்கம் நடை பெறும்.\nS. முகம்மது தாவூது சகோதரர்கள், Cell. : 90 95 59 31 97.\nTMMK - நகர (முன்னால்) தலைவர்,\nஆசாத்நகர் பள்ளி, ( முன்னால்) செயளாலர்,\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.\n\" சுனா இனா \", & \" L. தீன் முகம்மது BABL.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளை��ும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் ம��த்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலு���்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2016/12/islamiya-olungukal-1.html", "date_download": "2018-06-20T09:33:23Z", "digest": "sha1:NWDXC36KOX3OB2L7ZV6A4TD4JFZR6PV4", "length": 59376, "nlines": 374, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): இஸ்லாமிய ஒழுங்குகள் - ஆடையணிவதின் ஒழுக்கங்கள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள��� மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nசெவ்வாய், 20 டிசம்பர், 2016\nஇஸ்லாமிய ஒழுங்குகள் - ஆடையணிவதின் ஒழுக்கங்கள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/20/2016 | பிரிவு: கட்டுரை\n2. ஆடையணிவதில் தடைசெய்யப்பட்ட முறைகள்\n3. வெள்ளை ஆடையும் காவி ஆடையும்\n4. பட்டாடை அணிவது பற்றி இஸ்லாம்\n5. ஆடை அணிவதில் பெண்கள் பேண வேண்டியவை\n6. செருப்பணிதல் பற்றி இஸ்லாம்\n உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7: 26)\nவெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான். (அல்குர்ஆன் 16 : 81)\nநபி (ஸல்) அவர்கள் \"யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்'' என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், \"தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா)'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், \"அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : முஸ்லிம் (147)\nநபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள். அப்போது ''இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : அபூதாவூத் (3540)\nவலது புறமாக ஆரம்பிக்க வேண்டும்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஆடையணியும் போதும், உளூச் செய்யும் போதும் உங்களுடைய வலது புறங்களிலிருந்தே ஆரம்பம் செய்யுங்கள். அறிவிப்பவர் : அபூ ஹுýரைரா (ரலி), நூல் : அபூதாவூத் (3612)\nபுத்தாடையணியும் போது ஓத வேண்டிய துஆ\nநபி (ஸல்) அவர்கள் புத்தாடை அணியும் போது தலைப்பாகை, சட்டை என்று அந்த ஆடையின் பெயரைக் கூறி பிறகு\nபொருள் : அல்லாஹ்வே இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும். இந்த ஆடையின் நன்மையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் நான் கேட்கிறேன். இதனுடைய தீமையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதனுடைய தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.\nஅறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி), நூல் : திர்மிதீ (1689)\n2. ஆடையணிவதில் தடைசெய்யப்பட்ட முறைகள்\nஆடை தரையில் இழுபடக் கூடாது\n''மூன்று (வகையான) நபர்களிடம் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையும் இருக்கின்றது'' என்ற இறைவசனத்தை நபியவர்கள் மூன்று முறை ஓதினார்கள். அப்போது அபூதர் (ரலி) அவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள், நஷ்டமடைந்துவிட்டாகள்'' என்று கூறிவிட்டு ''அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் 1. தன்னுடைய கணுக்காலுக்கு கீழ் ஆடையை இழுத்துக் கொண்டு செல்பவன் 2. செய்த உதவியை சொல்லிக்காட்டக் கூடியவன் 3. பொய்சத்தியம் செய்து தன்னுடைய பொருளை விற்கக்கூடியவன் என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : முஸ்லிம் (171)\nதரையில் இழுப்படுமாறு அணிவதின் தண்டனை\nநபி (ஸல்) அவர்கள் '' யார் தனது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.'' என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) ''அல்லாஹ்வின் தூதரே நான் கவனமாக இல்லாவிட்டால் எனது கீழங்கியின் இருபக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விடுகின்றது'' என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்'' நீஙகள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவர் அல்லர்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி (5784)\nகையை வெளியே எடுக்க இயலாத அளவிற்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும் போது மர்மஸ்தானம் தெரியும்படியாக இரு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.\nஅறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி), நூல் : புகாரி (367)\nபெண்களைப் போல் ஒப்பனை செய்யத் தடை\nநபி (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒ���்பனை செய்து கொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி (5885)\n3. வெள்ளை ஆடையும் காவி ஆடையும்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''வெண்மையான ஆடைகளை அணியுங்கள். ஏனெனில் அதுதான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். மேலும் இறந்தவர்களையும் வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.''\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : திர்மிதி (915)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''வெள்ளை ஆடையை அணியுங்கள். அது மிகத் தூய்மையானதும் மணமிக்கதும் ஆகும்.''\nஅறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுýன்துப் (ரலி), நூல் : திர்மிதி (2734)\nநபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது '' இது இறைமறுப்பாளர்களின் ஆடையாகும். இதை அணியாதே என்று கூறினார்கள்.''\nஅறிவிப்பாளர் : அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (4218)\nநபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது (கோபமாக) '' உன்னுடைய தாயா இதை (அணியுமாறு) ஏவினார்கள்'' என்று கேட்டார்கள். நான் ''இதை துவைத்து (நிறத்தை மாற்றி) விடட்டுமா'' என்று கேட்டார்கள். நான் ''இதை துவைத்து (நிறத்தை மாற்றி) விடட்டுமா'' என்று கேட்டேன். நபியவர்கள் ''இல்லை அதை எரித்து விடு'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (4219)\n4. பட்டாடை அணிவது பற்றி இஸ்லாம்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''பட்டாடை அணிவதும் தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும்.''\nஅறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி), நூல் : திர்மிதீ (1642)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''சாதாரனப் பட்டையோ அலங்காரப்பட்டையோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் இறைமறுப்பாளர்களாகிய அவர்களுக்கும் மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியதாகும்.''\nஅறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி), நூல் : புகாரி (5426)\nபட்டாடை மீது அமர்வதற்கும் தடை\nபட்டாடையின் மீது அமர்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.\nஅறிவிப்பவர் : ஹுýதைஃபா அல்யமான் (ரலி), நூல் : புகாரி (5837)\nநபி (ஸல்) அவர்கள் ''இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : புகாரி (5830)\nஇரண்டு விரல் அளவுக்கு மட்டும் அணிந்து கொள்ள அனுமதி\nநபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடைசெய்தார்கள். இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய ) இருவிரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.\nஅறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : புகாரி (5828)\nசிரங்கு நோய் பிடித்தவர்கள் பட்டாடை அணிய அனுமதி\nஅப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுýபைர் (ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தினால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.\nஅறிவிப்பாளர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி (2919)\n5. ஆடை அணிவதில் பெண்கள் பேண வேண்டியவை\nமுகம், முன் கை, அடிப்பாதம் தவிர அனைத்தையும் மறைக்க வேண்டும்\nதமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.\n(அல்குர்ஆன் 24 : 31)\nசிலங்கைக் கொலுசு (சப்தம் வருகின்றவை) அணியத் தடை\nஅவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.\n(அல்குர்ஆன் 24 : 31)\nதமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.\n(அல் குர்ஆன் 24 : 31)\nஉடல் உறுப்புக்கள் தெரியும் வகையில் அறைகுறை ஆடையணியத் தடை\nஇரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்த தில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.\n(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிலி�� உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.\nஅவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் ; அபூஹ‚ரைரா (ரலி),நூல் : முஸ்லிம் (4316)\nநபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். மூமினான பெண்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார் யார் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.\nஅறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (372)\nபெண்கள் தமது உடல் அழகில் கைகள், முகங்கள் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலி-ருந்து விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளது.\nபெண்களின் முகம் வெளியில் தெரிவதால் குற்றமில்லை\nநான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள்; பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலிலி) அவர்கள்மீது சாய்ந்துகொண்டு, இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வலிலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மர்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, \"தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்'' என்று கூறினார்கள்.\nஅப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து \"அது ஏன், அல்லாஹ்வின் தூதரே'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் \"நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்; (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்'' என்று கூ���ினார்கள். அப்போது அப் பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள் ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் (ரலிலி) அவர்களின் ஆடையில் போட்டனர்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),நூல்: முஸ்லிம் (1607)\n(\"விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகான வராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அüப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) \"கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்-ன் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),நூல் : புகாரி (6228)\nகொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' பருவமடைந்த பெண் முக்காடின்றி தொழுவது ஏற்றுக் கொள்ளப்படாது''\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : திர்மிதி (344)\n6. செருப்பணிதல் பற்றி இஸ்லாம்\n''நபி (ஸல்) அவர்கள் உளூச்செய்யும் போதும், தலைவாரிக் கொள்ளும் போதும் , காலணி அணிந்து கொள்ளும் போதும் வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.''\nஅறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (5854)\nஇடது புறமாகக் கழற்ற வேண்டும்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' நீங்கள் செருப்பணியும் போது முதலில் வலது காலில் அணியுங்கள். அதைக் கழற்றும் போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும் , கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்.\nஅறிவிப்பவர் : அபூ ஹுýரைரா (ரலி), நூல் : புகாரி (5856)\n(ஒற்றைக் கால்) ஒரு செருப்பில் நடப்பதற்குத் தடை\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' நீங்கள் ஒரே ஒரு செருப்பில் நடக்க வேண்டாம். ஒன்று, இரு செருப்புக்களையும் ஒரு சேரக் கழற்றி விடுங்கள். அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்.\nஅறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : புகாரி (5856)\nநான் அனஸ் (ரலி) அவர்களிடம் '' நபி(ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுது வந்தார்களா'' என்று கேட்டேன். அவர்கள் '' ஆம் (தொழுது வந்தார்கள்) என்று சொன்னார்கள்.\nஅறிவிப்பாளர் : சயீத் அபூ மஸ்லமா (ரலி), நூல் : புகாரி (5850)\nதொகுப்பு: மவ்லவி மனாஸ் பயானி\nரமலான் மாத சிறப்பு கட்டுரைகள்\nஇரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nஇஸ்லாமிய ஒழுங்குகள் - ஆடையணிவதின் ஒழுக்கங்கள்\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/02/blog-post_8091.html", "date_download": "2018-06-20T09:45:47Z", "digest": "sha1:WQRY736NDLMTVALONTTMRNFKI3AESMME", "length": 49806, "nlines": 512, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் by திருவள்ளுவர்: அரண்", "raw_content": "\nPosted in அரணியல், அரண், குறள் 0741-0750, பொருட்பால்\nகுறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரணியல். அதிகாரம்: அரண்.\nஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்\nபகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.\n(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.\nபிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.\nஆற்றுபவர்க்கும் அரண் பொருள் - மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் சிறந்தது; அஞ்சித்தன் போற்றுபவர்க்கும் அரண் பொருள் - அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது; (பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வெளவாமல் வைத்துச் செல்ல வேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தார் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.).\nவலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது; பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவதாம்; ஆதலால் அதனைச் செய்யவேண்டும்.\nமணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்\nஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.\nமணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.\nதெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.\nமணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாவது. (எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலம் என்பார் 'மண்' என்றும், செறிந்த காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார். மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய் இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.) .\nதெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும், மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடாயினும் உடையது அரணாம். தெளிந்தநீர்- பெருநீர். இது கலங்காதாதலின். அணி நிழற்காடு என்றதனாலே செறிவுடைய காடென்று கொள்ளப்படும்.\nஉயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்\nஉயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.\nஉயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.\nபகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இ��ிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்.\nஉயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கின் அமைவு - உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியையுடைய மதிலை; அரண் என்று உரைக்கும் நூல் - அரண் என்று சொல்லுவர் நூலோர். (அமைவு, நூல் என்பன ஆகுபெயர். உயர்வு - ஏணியெய்தாதது. அகலம் - புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலமும். திண்மை - கல் இட்டிகைகளாற் செய்தலின் குத்தப்படாமை. அருமை - பொறிகளான் அணுகுதற்கு அருமை. பொறிகளாவன, 'வளைவிற் பொறியும் அடியிற்செறி நிலையும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் துடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெய ரூசியும் சென்றெறி சிரலும், பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் உழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் சூலமும்' ( சிலப., அடைக் 207-216) என்றிவை முதலாயின).\nஉயர்ச்சியும், அகலமும், திண்மையும், கிட்டுதற்கு அருமையுமென்னும் இந்நான்கினது அமைதியுடையது மதிலாமென்று சொல்லுவர் நூலோர். திண்மையென்பது கல்லும் இட்டிகையும் இட்டுச் செய்தல்.\nசிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை\nஉட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.\nகாக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.\nகாவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.\nசிறுகாப்பின் பேர் இடத்தது ஆகி - காக்க வேண்டும் இடம் சிறிதாய் அகன்ற இடத்தை உடைத்தாய்; உறு பகை ஊக்கம் அழிப்பது அரண் - தன்னை வந்து முற்றிய பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதே அரணாவது. (வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை என்றிவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றி 'சிறுகாப்பின்' என்றும்,அகத்தோர் நலிவின்றியிருத்தல் பற்றி, 'பேரிடத்தது ஆகி' என்று��், தன் வலி நோக்கி 'இது பொழுதே அழித்தும்' என்று வரும் பகைவர் வநது கண்டால், அவ்வூக்கமொழிதல் பற்றி, 'ஊக்கம் அழிப்பது' என்றும் கூறினார்.) .\nகாக்கவேண்டும் இடம் சிறிதாய், மதிலகம் பெரிய இடத்தையுடைத்தாய், மதிலையுற்ற பகைவரது மிகுதியைக் கெடுப்பது அரணாவது. சிறு காவலாவது ஒருபக்கம் மலையாயினும் நீராயினும் உடைத்தாதல்.\nகொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்\nமுற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.\nபகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.\nபலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.\nகொளற்கு அரிதாய் - புறத்தாரால் கோடற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி - உட்கொண்ட பலவகை உணவிற்றாய்; அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் - அகத்தாரது போர்நிலைக்கு எளிதாய நீர்மையையுடையதே அரணாவது. (கோடற்கு அருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும் இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின. நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட ஆயுதம் முதலிய புறத்தார்மேல் எளிதில் சேறலும் அவர் விட்டன அகத்தார்மேல் செல்லாமையும், பதணப்பரப்பும் முதலாயின.).\nபகைவரால் கொள்ளுதற்கு அரிதாய்த் தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உடைத்தாய் அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையுடைத்தாயிருப்பது அரணாவது. எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிதாகும் நீரையுடைத்தாதலும் வேண்டுமென்றவாறாயிற்று; தூரத்தில் நீரைப் பிறரறியாமல் உள்ளே புகுதவிடுதலும் வேண்டும் என்பதாம்.\nஎல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்\nபோருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.\nதன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.\nஉள்ளிருப்போர்க்குத் த���வையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.\nஎல்லாப் பொருளும் உடைத்தாய் - அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது. (அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி 'நல்லாள்' என்றார்.).\nஎல்லாப் பொருள்களையும் உடைத்தாய், உற்றவிடத்து உதவவல்ல வீரரையுடையது அரண். எல்லாப் பொருளமாவன-நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.\nமுற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்\nமுற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.\nமுற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.\nமுழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.\nமுற்றியும் - புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும் - அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும்; அறைப்படுத்தும் - அகத்தோரை அவர் தெளிந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்; பற்றற்கு அரியது அரண் - புறத்தோரால் கொள்ளுதற்கு அரியதே அரணாவது. (இம் மூன்று உபாயத்துள்ளும் முதலாவது எல்லாப் பொருளும்உடைமையானும், ஏனைய நலலாளுடைமையானும் வாயாவாயின.).\nசூழவிட்டும், சூழவிடாதே ஒருபக்கமாகப் போர் செய்தும், அரணிலுள்ளாரைக் கீழறுத்தும் இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது.\nமுற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்\nமுற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.\nமுற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.\nகோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை ���ிட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண்.\nமுற்று ஆற்றி முற்றியவரையும் - தானைப் பெருமையால் சூழ்தல் வல்லராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும்; பற்றி யார் பற்று ஆற்றி வெல்வது அரண் - தன்னைப்பற்றிய அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாதே நின்று பொருது வெல்வதே அரணாவது. (உம்மை, சிறப்பும்மை. பற்றின் கண்ணே ஆற்றி என விரியும். பற்று - ஆகுபெயர். 'வெல்வது' என, உடையார் தொழில் அரண்மேல் நின்றது. பெரும்படையானைச் சிறுபடையான் பொறுத்து நிற்கும் துணையேயன்றி, வெல்லும் இயல்பினது என்பதாம். இதற்குப் பிறிது உரைப்பாரும் உளர். இவை ஏழு பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.).\nசூழவல்லாரைச் சூழ்ந்து நலிந்தவரையும் தன்னகத்து நின்று காக்கவல்லவராய்க் காப்பவர் வெல்வது அரணாவது. பற்றாற்றுதல் -தாம் பற்றின இடம் விடாது வெல்லுதல்.\nமுனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து\nபோர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளே இருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.\nபோர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.\nபோர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.\nமுனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி - போர் தொடங்கின அளவிலே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று; மாண்டது அரண் - மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது. (தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப்பொருதல் கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினை வேறுபாடுகளாவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல், என்றிவை முதலாய வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். 'மற்றும் வேண்டும் மாட்சி' யென்றது, புறத்தோர் அறியாமற் புகுதல் போதல் செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை.).\nமுந்துற்ற முகத்தினையுடைய பகைவர் கெடும்படியாக, வினை செய்யும் இடத்து வெற்றியெய்தி மாட்சிமைப்பட்டது அரணாவது. அஃதாவது அட்டாலகமும் மதிற்பொறியும் முதலாயின மதிற்றலையில் அமைத்தல்.\nஎனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்ச��\nகோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.\nஎத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை.\nஎத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.\nஅரண் - அரண்; எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் - மேற்சொல்லப்பட்ட மாட்சியெல்லாம் உடைத்தாயவிடத்தும்; வினை மாட்சி இல்லார்கண் இல்லது - வினை செய்தற்கண் மாட்சி இல்லாதார் மாட்டு அவையிலதாம். (வாளா இருத்தலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க, 'வினைமாட்சியில்லார' என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார், 'அவையுடைத்தன்று' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது.).\nசொல்லப்பட்ட எல்லா மாட்சிமையும் உடைத்தாயினும் வினையின்கண் மாட்சிமை இல்லாதார்மாட்டு அரணாற் பயனில்லை. இது வினைவல்லாரும் வேண்டு மென்றது.\nஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்\nI Beg to DIFFER on the EXPLANATIONS and by the TRANSLATIONS for the above Because அரண்பொருள் மற்றும் கடைசி சொல் பொருள் என்பவை கூறும் உண்மையான செய்தி பின்வருமாறு: படையெடுத்துச் செல்லும் எவருக்கும் அரண் மதில்களை எதிர் கொள்ளுவது என்பது தடைகளை தாண்டி வாகை உள்ளது என்பதனை உணர்த்தும். மாறாக படை எடுத்து வந்தவரை கோட்டைக்கு வெளியே வைத்தே வெல்லாமல்(வெல்லும் வாய்ப்பு இல்லாததால்)கோட்டைக்கு உள்ளே சென்று வெல்லலாம் என்ற எண்ணத்துடன் படைஎடுக்கபெற்ற இனம் என்னலாம். இவை போரிடும் அல்லது ஆக்கிரமிக்க நினைக்கும் மற்றும் ஆக்கிரமிக்க நினைக்கும் இரு மாக்களின் எண்ண வேறுபாடுகள். ஆனால் வள்ளுவன் சொல்ல வருவது முற்றிலும் வேறு. வள்ளுவன் சொல்லுவது அரண் என்பது தன்னிலை காக்கும் சுவர் (WALL of DEFENCE). வள்ளுவன் சொல்வது மிகப் பெரியது. அது என்னவெனில், அரனின் மதிலை யார் எப்பொழுது மற்றும் எவ்வாறு தன்னிலைக்கு உகந்தாக செய்து கொள்வது என்பதனைக் குறித்தது.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஉங்களுக்கு பிடித்த குறள் உரை\nஉங்களுக்கு பிட���த்த குறள் பால் எது\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 7500க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abusalihonline.wordpress.com/2017/07/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-06-20T09:03:51Z", "digest": "sha1:4SUKINQXEIE5CM6E25XHAQGQ7AMUP4Y3", "length": 13327, "nlines": 78, "source_domain": "abusalihonline.wordpress.com", "title": "இந்தியா பாகிஸ்தான் கிரிக்கட் ; பாகிஸ்தானை ஆதரவாக யாரும் கோஷம் போடவில்லை -புகார் கொடுக்காத வாலிபரை குறி வைத்து துன்புறுத்தும் ம. பி போலீஸ் அபூஸாலிஹ் | Abusalihonline's Blog", "raw_content": "\n« சவூதி – சட்ட விரோத மாக குடியிருக்கும் வெளிநாட்டு வாசிகள் வெளியேறும் கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு BY ABUSALIH\nபாஜக குடியரசுத்தலைவர் வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் நாடாளுமன்ற வே ( சா )தனைகள் BY ABUSALIH »\nஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கட் ; பாகிஸ்தானை ஆதரவாக யாரும் கோஷம் போடவில்லை -புகார் கொடுக்காத வாலிபரை குறி வைத்து துன்புறுத்தும் ம. பி போலீஸ் அபூஸாலிஹ்\nஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கட் ; பாகிஸ்தானை ஆதரவாக யாரும் கோஷம் போடவில்லை -புகார் கொடுக்காத வாலிபரை குறி வைத்து துன்புறுத்தும் ம. பி போலீஸ்\nகேனப்பய ஊருக்குள்ள கிறுக்குப்பய நாட்டாமை\nஹனிபா ஷேய்க் மூன்று குழந்தைகளுக்கு தாயார் தனது கணவர் ஷேய்க் முக்கத்தர் தினக்கூலியாக வேலைபார்த்து வந்தார் அவரை அடித்து இழுத்து சென்று காவல்துறையினர் துன்புறுத்தியபோது கெஞ்சுகிறார் கதறுகிறார் . தனது கணவர் தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் . அவருக்கு ஓரு எதிரி கூட கிடையாது . அவருக்கு ஏன் இந்த நிலை என குமுறுகிறார் .\nஷரீபா தனது கணவன் வருகைக்காக வீட்டு வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார் . தேசத்துரோக குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் பாய்ச்சப்படும் விபரீத நிலை ஏன் ல் பாகிஸ்தான் ஆதரவு கோஷ ம் போடப்பட்டதாக பொய்குற்றச்சாட்டில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில்\nஉத்திரப்பிரதேசத்தில் முதல் தகவல் அறிக���கையே பதிவு செய்யப்பட்டு விட்டது. சாம்பியன் டிராபி இறுதி ஆட்டத்தில் விராட் கோஹ்லியும்\nஹர்டிக் பாண்டியாவும் சொதப்பியதற்காகவும் இந்தியா வெற்றி பெறாததற்காகவும் குறிப்பாக பாகிஸ்தான் என்ற நாடு அந்த நாடு வென்றதற்காக பட்டாஸுகளின் முதல் திரியை பற்ற வைத்தது யார் மத்திய பிரதேசத்தின் முகமது என்ற மனிதரை இதற்கு முன் யாரும் பார்த்தது கூட கிடையாது . அந்த புர்ஹாண்பூர் கிராமத்தில் இவரோடு இணைத்து 15 பேரின் மீது போடப்பட்ட வழக்குகள்\nவேண்டுமென்றே போடப்பட்டதாகவே உள்ளது. . காரணம் அங்கு பாகிஸ்தான் ஆதரவு கோஷம் போடப்பட்டதாக ஒருவர் காதிலும் விழவில்லை . யாராலும் நிரூபிக்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிராக கோஷம் போட்டதாக நிரூபிக்க முடியவில்லை. இந்த குற்றசாட்டை சுமத்திய சுபாஷ் லக்ஷ்மன் கோலி யால் கூட நிரூபிக்க முடியவில்லை என்பதே உண்மை .\nசுபாஷ் என்பவர் நான் புகார் கொடுக்கவே இல்லையே எனது பக்கத்து வீட்டுகாரர் பெரும் கூச்சலாக இருக்கிறது என்பதை தெரிவிப்பதற்காகவே சென்றேன் புகார் பதிவு செய்ய செல்லவில்லை . ஆனால் காவல்துறையினர் வேண்டுமென்றே என்னை முக்கிய சாட்சியாக்கி வழக்கை பதிவு செய்துவிட்டனர் என கூறுகிறார் நான் இதனை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு முறையிட போகிறேன்\nகாவல்துறை என்னை குறி வைப்பதாக அஞ்சுகிறேன் என குறிப்பிடுகிறார் 20 களின் மத்தியில் இருக்கும் இந்த இளைஞர் டிஷ் ஆன்டெனா பழுது பார்க்கும் பணி செய்து வருகிறார் . உண்மையை சொன்னதால் போலீஸ் தன்னை பழி வாங்குமோ என அஞ்சுகிறார் . ம. பி போலீசின் மகிமை அப்படி\nபுர்ஹாண்பூர் என்ற அந்த முஸ்லிம் கிராமத்தில் இருந்து பக்கத்து கிராமங்களுக்கு விளையாட பேட்மிட்டன் டீம் ஒன்று புறப்படும் அது கிராமங்களில் புகுந்து புறப்பட்டு வெற்றி வாகை சூடும் அது இளைஞர்களுக்கு நல்லிணக்கம் சார்ந்த உற்சாகத்தை ஊட்டுவதாக இருக்கும். இந்த பாகிஸ்தான் டீமுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்டதாக கிளப்பி விடப்பட்ட கெடு நோக்கம் இந்த நல்லிணக்கத்தை சிதைத்து விட்டது. புர்ஹாண்பூர் கிராம முஸ்லிம் இளைஞர்கள் தங்களது பேட்மிட்டன் டீமுக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா டார்கெட் . இப்போது ஹிந்துத்துவ கும்பலும் ம. பி போலீசும் முஸ்லீம் இளைஞர்களை டார்கெட் செய்கிறது என்ன ஒரு கு���ூர வினோதம் .\nஅந்த 15 வாலிபர்களும் இன்னும் சிறையில் இருக்க அவர்கள் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் மட்டும் திரும்ப பெறப்பட்டு இரு சமூகங்களுக்கு இடையில் பகைமை வளர்த்ததாக குற்றம் சாட்டும் பிரிவான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 ன் படி குற்றசாட்டு பதிவு செய்துள்ளனர். 15 பேரில் இருவரை தவிர மீதமுள்ளோர் உயர் கல்வி படிக்காதோர் ஆவார். மேலும் அந்த 13 இளைஞர்களின் தின வருவாய் 200 க்குள் தான் வருகிறது என வட்டார மக்கள் கூறுகின்றனர். அந்த இளைஞர்களால் மட்டும் அல்ல அப்பகுதி மக்களால் கூட இதுவரை அங்கு அமைதிக்கு பங்கம் ஏற்படவில்லை என மராத்தி மொழி ஆசிரியர் பிரபாகர் மகாஜன் கூறுகிறார் . கைது செய்யப்பட்ட 15 பேரும் நள்ளிரவில் பெற்றோர் முன்னிலையில் அடித்து இழுத்து செல்லப்பட்டுள்ளனர். புகாரே கொடுக்கவில்லை என குமுறும் ஹிந்து இளைஞரைக்கூட மிரட்டி தங்கள் கெடு நோக்கம் நிறைவேற 15 அப்பாவிகளின் வாழ்வோடு விளையாடும் மத்திய பிரதேச போலீசின் , மத்திய பிரதேச ஆளும் பாஜக அரசின் தீய திட்டம் வன்மையாக கண்டிக்கப்படக்கூடியது\nவழக்கை வாபஸ் வாங்கு – ஜுனைத் குடும்பத்தை மிரட்டும் சங் கட்ட பஞ்சாயத்து கும்பல் BY ABUSALIH\nபல்கிஸ் பானு வழக்கு – குஜராத் அரசை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம் by அபூஸாலிஹ்\nபாஜக குடியரசுத்தலைவர் வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் நாடாளுமன்ற வே ( சா )தனைகள் BY ABUSALIH\nஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கட் ; பாகிஸ்தானை ஆதரவாக யாரும் கோஷம் போடவில்லை -புகார் கொடுக்காத வாலிபரை குறி வைத்து துன்புறுத்தும் ம. பி போலீஸ் அபூஸாலிஹ்\nசவூதி – சட்ட விரோத மாக குடியிருக்கும் வெளிநாட்டு வாசிகள் வெளியேறும் கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு BY ABUSALIH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2015/08/29/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-06-20T09:31:00Z", "digest": "sha1:MTTW7QJFLVEG6CEW75DNOZNIAFLR76IW", "length": 5759, "nlines": 137, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "தேர் எரிந்தது, உள்ளே கடவுளும் எரிந்தார்!! | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nதேர் எரிந்தது, உள்ளே கடவுளும் எரிந்தார்\nTags: #PradheepScribbles, கலவரம், சேஷசமுத்திரம், தேர் எரிப்பு, தேர் சாம்பல்\nதனி ஒருவன் – சினிமா விமர்சனம்\nபள்ளி, கல்லூரிகளில் வேண்டும் மனநல ஆலோசகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2015/09/24/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:33:27Z", "digest": "sha1:RMEXY2FZZL644APPN3VAPJSU5W5FLETC", "length": 5085, "nlines": 125, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "“மாஸ்” வேதாளம்! | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nபோஸ்டர் ரீலீஸ் கூட எங்களுக்கு படம் ரீலீஸ் மாறிதான்\nவிண்ணுலகம் மட்டுமில்ல பாதாளம் உலகம் வரை பாயும் எங்கள் வேதாளம்\nஇந்த தீபாவளியும் தல தீபாவளிதான் டோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2017/10/blog-post_26.html", "date_download": "2018-06-20T09:46:19Z", "digest": "sha1:VHL4NSO54MO3OJCCKGE5WPUS7X6RTMTL", "length": 8963, "nlines": 243, "source_domain": "www.tnpscshouters.com", "title": "ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் அப்பா, அண்ணா தமிழ் சொற்கள் | TNPSC SHOUTERS", "raw_content": "\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் அப்பா, அண்ணா தமிழ் சொற்கள்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் புதிய பதிப்பில் அப்பா, அண்ணா தமிழ் சொற்களும் ஹிந்தி சொல்லான 'அச்சா'வும் இடம் பிடித்துள்ளன.\nஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகம் பயன்படுத்துவது ஆக்ஸ்போர்ட் அகராதி. அதன் புதிய பதிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் ஆயிரம் புதிய சொற்கள் இடம் பிடித்துள்ளன. குறிப்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகளில் 70 சொற்கள் ஆங்கில வார்த்தைகளாக இடம் பெற்றுள்ளன.\nசகோதரனை குறிக்கும் 'அண்ணா' என்ற வார்த்தை புதியதாக ஆங்கில அகராதியில் எடுத்தாளப்பட்டுள்ளது. ஏற்கனவே நாணயத்தை குறிக்கும் 'அணா' சொல் இடம் பெற்றிருந்தது.\nஅதேபோல் தமிழ் சொல்லான 'அப்பா' ஆங்கிலத்தில் அதே அர்த்தத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. 'அச்சா' என்ற ஹிந்தி வார்த்தை சந்தேகம், கேள்வி, வியப்பு, ஆச்சர்யம், சம்மதம், மகிழ்ச்சி என பன்முக சொல்லாக ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது.\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் அப்பா, அண்ணா தமிழ் ச...\n2017 ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு (NOBE...\nமிக் 21 ரக போர் விமானங்களை இயக்க போகும் பெண் பைலட்...\n2017 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு (NOBEL PRIZE...\n2017 ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு (NOBEL ...\n2017 ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு (NOBEL PRIZE F...\n2017 ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு (NOBEL PR...\n2017 ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு (NOBEL...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://academy.tamilcube.com/unit/seyyul-pazhamozhi/?id=4754", "date_download": "2018-06-20T09:13:06Z", "digest": "sha1:EYJTLQBTIG3JGZ7LY52MT3PAMJNBAW7B", "length": 4950, "nlines": 123, "source_domain": "academy.tamilcube.com", "title": "Seyyul - Pazhamozhi | Tamilcube Academy", "raw_content": "\n1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.\n2. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு\n3. அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்\n4. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு\n5. ஆழம் அறியாமல் காலை இடாதே\n6. ஆனைக்கும் அடி சறுக்கும்.\n7. இளமையில் சோம்பல், முதுமையில் வறுமை.\n8. எறும்பு ஊரக் கல்லும் தேயும்.\n9. ஐந்திலே வளையாதது ஐம்பதிலே வளையுமா\n10. ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு.\n11. அடக்கம் ஆயிரம் பொன் தரும்.\n12. அடாது செய்பவர் படாது படுவர்.\n13. அன்பிருந்தால் ஆகாததும் ஆகும்.\n14. இளமையில் கல்வி சிலையில் எழுத்து.\n15. உடையவன் பாராத வேலை ஒரு முழம் கட்டை.\n16. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.\n17. எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.\n18. ஒருவர் பொறை இருவர் நட்பு.\n19. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு.\n20. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்.\n21. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.\n22. தன் கையே தனக்கு உதவி.\n23. நல்லவன் என்று பெயர் எடுக்க நாள் செல்லும்.\n24. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.\n25. நிறைகுடம் நீர் தளும்பாது.\n26. ஒரு கை தட்டினால் ஓசை வருமா\n27. கெடுவான் கேடு நினைப்பான்.\n28. சிறு துளி பெரு வெள்ளம்.\n29. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.\n30. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.\n32. பதறாத காரியம் சிதறாது.\n33. புத்திமான் பலவான் ஆவான் .\n34. பொறுத்தார் பூமி ஆள்வார்.\n35. மனம் உண்டானால் வழி உண்டாகும்.\n36. மின்னுவதெல்லாம் பொன் அல்ல.\n37. முதல் கோணல் முற்றும் கோணல்.\n38. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.\n39. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.\n40. வெள்ளம் வரும் முன் அணை கோல வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=534148-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-", "date_download": "2018-06-20T09:18:02Z", "digest": "sha1:BMEZGGEGZV7EJGIZ3L3YPQNDSQPF3GWK", "length": 8692, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மக்ரோங்கின் தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nமக்ரோங்கின் தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங்கின் தொழிலாளர் சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமுதலாவது ஆர்ப்பாட்ட பேரணியானது தெற்கில் மார்செய்ல் (Marseille), பேர்பிக்னன் (Perpignan) மற்றும் நீஸ் ஆகிய இடங்களிலும் மேற்கில் போர்டோக்ஸிலும் (Bordeaux) வடக்கில் லே ஹவ்ரே (Le Havre) மற்றும் கென் (Caen) ஆகிய இடங்களிலும் இடம்பெற்றது. லியொனில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.\nஅதேவேளை பரிஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணாடி விளம்பரப் பதாகை தூக்கி எறியப்பட்ட நிலையில் பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களில் பொலிஸாருக்கும் எதிர்ப்பு அமைப்பாளர்களுக்கும் இடையில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது.\nநாடளாவிய ரீதியி��் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் பங்கேற்றிருந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ள போதிலும் இதைவிட அதிகளவானோர் பங்கேற்றிருந்ததாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறிருக்க நாடெங்கிலும் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டங்களில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nபிரான்ஸில் இடம்பெற்றுள்ள இத்தகைய போராட்டங்கள் ஜனாதிபதி மக்ரோங்கிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபெரும்பான்மை ஆசனங்களை வென்றது மக்ரோங்கின் கட்சி\nபிரான்ஸ் சட்டமன்ற தேர்தல்: ஜனாதிபதி- பிரதமர் வாக்களிப்பு\nபிரான்ஸ் சட்டமன்ற தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று\nநடிகை கிம்மிடம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 16 பேர் கைது\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t110042-topic", "date_download": "2018-06-20T09:35:36Z", "digest": "sha1:CKMHBG4T46OE3LYIBC5HT7ZTYMCSBTPO", "length": 26062, "nlines": 301, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல��� துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஇங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nஇங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nஇங்கிலாந்தின் ப்ரிமிங்ஹம் நகரில் வசிக்கும் ஓர் இந்திய வம்சாவழி குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அப்பகுதியில் உள்ள பிரபலமான இந்திய உணவு விடுதிக்கு சாப்பிட சென்றனர்.\nபின்னர், வீடு திரும்புவதற்காக காரில் ஏறும்போது, இரண்டு வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்து, கண்மூடித்தனமாக தாக்கியது.\n‘கிரிக்கெட் பேட்’, ‘பேஸ்பால் பேட்’, டயர்களை கழற்றும் இரும்பு லிவர் போன்ற கொலையாயுதங்களைக் கொண்டு அந்த கும்பல் நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் நிலை குலைந்துப் போன 2 பெண்கள் உள்பட 3 பேர் மரண பயத்தில் தலைதெறிக்க ஓடினர்.\nஅந்த மர்ம நபர்களிடம் சிக்கிக் கொண்ட ப்ரீத் பனேசர்(23) கண்ணின் கருவிழி கலங்கிப் போன நிலையில், உடல் முழுக்க காயங்களுடன் எட்க்பாஸ்டனில் உள்ள ராணி எலிசபெத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நண்பர் ஜக்தீப் சிரா மூட்டுகள் நொறுக்கப்பட்ட நிலையில் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதனது மனைவி மற்றும் ஜக்தீப்பின் சகோதரியுடன் இந்த தாக்குதலில் இருந்து தப்பியோடிய ப்ரீத் பனேசரின் அண்ணன் ஹர்தீப்(29) இச்சம்பவம் பற்றி கூறுகையில், ‘எங்களுக்கு யாருடனும் எந்தவித பகையோ, தகராறோ இல்லை.\nநாங்கள் இங்கே அமைதியாக தொழில் செய்து கொண்டு, வாழ்ந்து வருகிறோம். எங்களை தாக்கிய மர்ம நபர்களில் யாரையும் இதற்கு முன்னர் நாங்கள் பார்த்ததே இல்லை. உணவகத்தின் உள்ளே நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த ஏழு பேரில் ஒருவன் உள்ளே நுழைந்தான். எங்களை உற்றுப் பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.\nநாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தபோது, மேலும் சிலருடன் வந்து எங்களை ஆவேசமாக தாக்கினான். இந்த சம்பவத��துக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லவே எனது மனைவி மிகவும் பயப்படுகிறாள்’ என்றார்.\nஇந்த தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததும், சில நொடிகளில் வந்த போலீசார் சம்பவம் நடந்த உணவு விடுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து, சந்தேகத்துக்குரிய சில்வர் நிற வாகனம் ஒன்றை தேடி வருகின்றனர்.\nRe: இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nஎதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று விரைவில் தெரிய வரும் என்று நினைக்கின்றேன்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nRe: இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\n தொழில் போட்டியின் காரணமாகவே தாக்குதல் நடந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.\nRe: இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\n@கோ. செந்தில்குமார் wrote: [link=\"/t110042-topic#1061890\"]கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா... தொழில் போட்டியின் காரணமாகவே தாக்குதல் நடந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.\nRe: இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nபொதுவாக வெளிநாடுகளுக்கு பிழைக்க போகும் இந்தியர்களில் மலையாளிகளும் பஞ்சாபியர்களும் அங்கு ஓரளவுக்கு வசதியாக வாழ ஆரம்பித்த உடன் கொஞ்சம் தலைக்கனத்துடனே இருப்பார்கள். கொழுப்பெடுத்து ஆடும் இவர்களின் ஆட்டத்தை சகிக்க முடியாத உள்ளூர் ஏழை குடிமக்கள் இதுபோல கொலைவெறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிடும்.\nRe: இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nஇதுக்கெல்லாம் இந்திய (இப்போதைய)அரசாங்கம் எகிறி எகிறிக் குதிக்கும்.\nஆனா இளிச்சவாய்த் தமிழன் என்றால் மட்டும் இறுக்கி மூடிக்கொள்ளும் எல்லாவற்றையும்.\nRe: இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nராஜாண்ணா நிறைய அனுபவப்பட்டிருப்பீர்கள் போல. அங்கே பரவாயில்லை போல. இங்கு வசதியானவர்கள் மட்டுமல்ல , வீட்டு வேலை செய்யும் பஞ்சாபி பெண்கள் கூட கர்வத்துட��் தான் இருப்பார்கள்.\nRe: இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\n@ராஜா wrote: [link=\"/t110042-topic#1061976\"]பொதுவாக வெளிநாடுகளுக்கு பிழைக்க போகும் இந்தியர்களில் மலையாளிகளும் பஞ்சாபியர்களும் அங்கு ஓரளவுக்கு வசதியாக வாழ ஆரம்பித்த உடன் கொஞ்சம் தலைக்கனத்துடனே இருப்பார்கள். கொழுப்பெடுத்து ஆடும் இவர்களின் ஆட்டத்தை சகிக்க முடியாத உள்ளூர் ஏழை குடிமக்கள் இதுபோல கொலைவெறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிடும்.\nமுற்றிலும் உண்மை . ஆஸ்திரேலியாவில் அடிபடுவது முழுதும் பஞ்சாபியர்களே .\nமலையாளிகள் , தேன் ஒழுக பேசி , கூடவே இருந்து கடைசி (முக்கியமான ) நேரத்தில் கழுத்தை அறுப்பார்கள் . மின் கட்டுமானத் துறையில் இருந்த காலத்தே நான் அறிந்த உண்மை இது .\nRe: இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127312-topic", "date_download": "2018-06-20T09:35:06Z", "digest": "sha1:JTTFWZBJSL3LG4SCLOYP6UHON6N4GY4J", "length": 14862, "nlines": 196, "source_domain": "eegarai.darkbb.com", "title": "டெல்லியில் இரட்டைப்படை பதிவு எண் காரில் வந்த பா.ஜனதா எம்.பி. தடுத்து நிறுத்தப்பட்டார்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nடெல்லியில் இரட்டைப்படை பதிவு எண் காரில் வந்த பா.ஜனதா எம்.பி. தடுத்து நிறுத்தப்பட்டார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nடெல்லியில் இரட்ட��ப்படை பதிவு எண் காரில் வந்த பா.ஜனதா எம்.பி. தடுத்து நிறுத்தப்பட்டார்\nஉத்தரபிரதேசத்தின் பாக்பட் தொகுதி பா.ஜனதா எம்.பி. சத்யபால் சிங், இரட்டைப்படை பதிவு எண் கொண்ட காரில் நேற்று டெல்லிக்கு வந்தார். அவரது காரை இந்தியா கேட் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார், புதிய வாகன இயக்க நடைமுறை குறித்த துண்டு பிரசுரம் ஒன்றை அவரிடம் அளித்தனர்.\nபின்னர் அவரது டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை. எனினும் சத்யபால் சிங் எம்.பி., சில மணி நேரத்தில் டெல்லியில் இருந்து திரும்பி விட்டார் என அவரது உதவியாளர் கூறினார்.\nஎம்.பி. சத்யபால் சிங், மும்பை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் என்பது குறிப்பிடத்தக்கது\nRe: டெல்லியில் இரட்டைப்படை பதிவு எண் காரில் வந்த பா.ஜனதா எம்.பி. தடுத்து நிறுத்தப்பட்டார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sridevi-laughs-when-she-thinks-about-rajinikanth-118022700049_1.html", "date_download": "2018-06-20T09:43:54Z", "digest": "sha1:IM7FUSAOLPSNAVPTNSGJBGRGQHCRFJMJ", "length": 11393, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினிகாந்தை நினைத்தாலே ஸ்ரீதேவிக்கு சிரிப்பு வந்துவிடும்... ஏன் தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினிகாந்தை நினைத்தாலே ஸ்ரீதேவிக்கு சிரிப்பு வந்துவிடுமாம். அதற்கான காரணத்தை ஸ்ரீதேவியே தெரிவித்துள்ளார்.\nஸ்ரீதேவி ஏற்கெனவே அளித்துள்ள பேட்டி ஒன்றில், “ரஜினி, கமல் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். என் அம்மாவுடன் ரஜினி எப்போதுமே நட்பாக இருப்பார். என் அம்மாவுக்கும் ரஜினியை ரொம்பப் பிடி���்கும்.\n‘கமலைப் போல் பெரிய ஸ்டார் ஆக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்’ என ரஜினி என் அம்மாவிடம் கேட்டார். ‘கண்டிப்பாக நீ பெரிய ஸ்டாராக வருவாய்’ என்று அம்மா சொன்னார். ‘அப்போது 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்க வேண்டும்’ என ரஜினி சொன்னார். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.\nஅதுமட்டுமல்ல... ரஜினியும், ஸ்ரீதேவியும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. 2011ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார் அல்லவா அப்போது, அவர் குணமடைய வேண்டும் என்று ஒரு வாரம் விரதம் இருந்திருக்கிறார் ஸ்ரீதேவி. ரஜினிக்கு சாய்பாபாவைப் பிடிக்கும் என்பதால், ஒரு வாரம் கழித்து ஷீரடிக்குச் சென்று தன்னுடைய விரதத்தை நிறைவு செய்துள்ளார் ஸ்ரீதேவி.\nஸ்ரீதேவி வழக்கு முடித்து வைப்பு; அடுத்து உடல் எம்பாமிங்\nஸ்ரீதேவியின் உடலை இந்தியா எடுத்த செல்ல அனுமதி...\nஸ்ரீதேவி மறைவு பற்றி சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா கருத்து\nஸ்ரீதேவி மரணம் குறித்த வதந்தி; இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த துபாய் ஊடகம்\nஸ்ரீதேவியின் உடலை இந்தியா எடுத்த செல்ல அனுமதி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangameen.com/author/mohideen/", "date_download": "2018-06-20T09:11:32Z", "digest": "sha1:AWKDCXVXQUV7IEV3ZJELJTN2TLWMA5I3", "length": 2547, "nlines": 47, "source_domain": "thangameen.com", "title": "முகைதீன் | தங்கமீன்", "raw_content": "\nஆசிரியர் தொழிலில் 17 ஆண்டுகள். கவிதை, சிறுகதை எழுதுவதில் ஈடுபாடு. பேய்க் கதைகள் என்றால் என் மகள்களுக்குக் கொள்ளை ஆசை. எனவே, ஒரு திகில் நாவல் எழுதும் முடிவில் இருக்கிறார்.\n2011ம் ஆண்டு முதல், சிங்கப்பூர் கலை, இலக்கிய, சமூகச் சூழலைப் பிரதிபலித்துவரும் இணைய இதழ் - தங்கமீன். தமிழ்மொழியை, வாழும் மொழியாக வைத்திருக்க, இளையர்களை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் செய்யப்படும் பல முயற்சிகளில், ஒரு முயற்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/32187-state-government-notifies-rules-to-regulate-real-estate.html", "date_download": "2018-06-20T09:34:29Z", "digest": "sha1:D5K3PQIQFW4K2ZF37KPI2F2GAON52ND7", "length": 11833, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு | State government notifies rules to regulate real estate", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nமனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு\nஅனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தை மேலும் எளிமைப்படுத்தியும், கட்டணங்களைக் குறைத்தும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அனுமதியற்ற மனைப்பிரிவுக‌ள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் காலம் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விற்கப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப்பிரிவுகளை மூன்று வகைகளாகப் பிரித்து வரன்முறைப்படுத்தும் முறை‌ நீக்கப்பட்டுள்ளது. இதனால், அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளது உள்ளபடியே வரன்முறை செய்யப்படும்.\nஒரு மனைப்பிரிவில் குறைந்தபட்சம் ஒரு மனை விற்கப்பட்டிருந்தால் கூட அந்த மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தப்படும். மேலும், மனைப்பிரிவில் உள்ள சாலைகள் உள்ளது உள்ளபடி நிலையில் வரன்முறைப்படுத்தப்படும். மேலும், தனி நபர்களால் வாங்கப்பட்ட மனையை வரன்முறைப்படுத்தும்போது திறந்தவெளி நில ஒப்படைப்பு விதிகளிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னைக்கு வெளியே அமைந்துள்ள ஊரகப்பகுதிகளில் 1972ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதியிலிருந்து 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி வரையும், சென்னை பெருநகரப் பகுதிக்கு வெளியே நகரப்பகுதிகளில் 1980ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல், 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி வரை ஏற்படுத்தப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனை உட்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளை வரன்முறைப்படுத்த இந்த திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சிக் கட்டணத்தையும் குறைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் தற்போதுள்ள 600 ரூபாய் வளர்ச்சிக் கட்டணம் 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதுபான விலை உயர்வு இன்று முதல் அமல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாநகராட்சி ஊழியர் கொலை: கஞ்சா வியாபாரியின் 2 மனைவிகள் கைது\nஎங்கள விட்டு போகாதீங்க சார்: ஆசிரியரை கட்டிப்பிடித்து கதறிய மாணவர்கள்\nஒரு நம்பர் லாட்டரி விற்பனை: திமுக பிரமுகர் கைது\n16 சிறைச்சாலைகள் கைதிகளுக்கு நாளை யோகா பயிற்சி \nசடங்கு என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவதா \nசென்னையை உலுக்கிய ஈரானிய கொள்ளையர்கள்: விரட்டிப் பிடித்த காவல்துறை\nஆஸ். பந்து வீச்சாளர்களை பிழிந்து எடுத்த இங்கிலாந்து - 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n“அரசியல்வாதிகளை விமர்சித்தால் நடவடிக்கை; அதே நீதிபதிக்கு கிடையாதா” - நீதிபதி கிருபாகரன் கேள்வி\nகண் கலங்க வைத்த தாய் யானையின் பாசப் போராட்டம் \nஎங்கள விட்டு போகாதீங்க சார்: ஆசிரியரை கட்டிப்பிடித்து கதறிய மாணவர்கள்\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுபான விலை உயர்வு இன்று முதல் அமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/pappali-pazham-nam-pangali-aagattum", "date_download": "2018-06-20T09:50:53Z", "digest": "sha1:NT32QVCVAB7X7KI2MBO3NBTBI4YR2ZEH", "length": 15324, "nlines": 235, "source_domain": "isha.sadhguru.org", "title": "பப்பாளி பழம், நம் பங்காளி ஆகட்டும்! | Isha Sadhguru", "raw_content": "\nபப்பாளி பழம், நம் பங்காளி ஆகட்டும்\nபப்பாளி பழம், நம் பங்காளி ஆகட்டும்\nஇன்று பப்பாளிப் பழங்கள் தெருவோரங்களில் வண்டிக்கடைகளில் ஆங்காங்கே கிடைக்கின்றன. இப்படி மலிவாகக் கிடைக்கும் ஒன்றுக்கு மதிப்பிருக்காது என்று நினைத்துக்கொள்வது தவறான மனநிலையாகும். பப்பாளிப் பழங்களின் மதிப்பை உணர்த்தும் பதிவாக இது அமைகிறது. பப்பாளிப் பழங்களை எப்படி வாங்குவது என்றும் தெரிந்துகொள்ளுங்கள்\nஇன்று பப்பாளிப் பழங்கள் தெருவோரங்களில் வண்டிக்கடைகளில் ஆங்காங்கே கிடைக்கின்றன. இப்படி மலிவாகக் கிடைக்கும் ஒன்றுக்கு மதிப்பிருக்காது என்று நினைத்துக்கொள்வது தவறான மனநிலையாகும். பப்பாளிப் பழங்களின் மதிப்பை உணர்த்தும் பதிவாக இது அமைகிறது. பப்பாளிப் பழங்களை எப்படி வாங்குவது என்றும் தெரிந்துகொள்ளுங்கள்\n“சாப்பாட்டில் காரட்டைச் சேர்த்துக்கிட்டா, கண்ணுக்கு நல்லது’’ - எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தைகளிடம் சொல்வது இது\nபப்பாளிப் பழத்துக்கு மற்ற பழங்களை மென்மையடையச் செய்யும் சக்தியும் உள்ளது.\nஆனால், கண் தொடங்கி இதயம் வரை எல்லாவற்றுக்கும் சிறந்தது மூன்று வேளை பழங்கள் சாப்பிடுவது. வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; வயதானவர்களுக்கும் இது பொருந்தும். பழங்களை தினமும் மூன்று வேளையும் சாப்பிடுவதால் வயதாவதால் குறையும் கண் பார்வைக் குறைபாடு தடுக்கப்படுகிறது.\nகாரணம், காய்கறிகளிலும் பழங்களிலும் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்துக்கள். ARMD (Age Related Mascular Degeneration) என்ற நிலை நீடித்தால் கண் பார்வை இழக்கும் வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்கிற சக்தி பழங்களில் உண்டு\nமூன்று வேளையும் பழங்களை எப்படிச் சாப்பிடுவது.. அதுவும் பழங்கள் விற்கும் விலையில் என்கிறீர்களா\nஉங்களுக்குக் கை கொடுக்கிறது பப்பாளிப் பழம். காலை டிபனுடன் அல்லது கஞ்சி, தானிய மாவுடன் ஒரு துண்டு, மதிய உணவின் சாலட்களில் அல்லது இரவு உணவில் தயிருடன் சாப்பிடுவது மிகவும் சுலபம்.\nஒரு பப்பாளியை இரண்டு பேர், மூன்று வேளைகள் சாப்பிடலாம். முதலில் பப்பாளியைச் சாப்பிடுவதற்கேற்ப எப்படி வாங்க வேண்டும் என்று பார்ப்போம்.\nஇளம் ச��வப்பு நிறத்தில் தொட்டால் மென்மையாக இருக்கும் பப்பாளிப்பழம் உடனே சாப்பிட உகந்தது. ஆங்காங்கே இன்னும் மஞ்சள் திட்டுக்கள் உள்ள பழத்தை ஓரிரண்டு நாட்கள் பழுக்கவைத்துச் சாப்பிடலாம். பச்சை நிறப் பப்பாளியை வாங்கவே கூடாது. அதை கூட்டாகச் சமைக்கலாம். அல்லது சிலவகை சாலட்களில் சேர்க்கலாம். ஆனால், இனிப்பான சுவை இருக்காது. அதேபோல, அதிக அளவில் பழுத்த பப்பாளியும் வாங்கக் கூடாது.\nஇத்தனை தேர்ந்தெடுத்து வாங்கிச் சாப்பிடும் பப்பாளிப் பழத்தால் நாம் அடையும் பயன்கள் என்னென்ன\nபப்பாளிப்பழம், இனிப்பான சுவையைத் தருவதோடு, கரோட்டின்ஸ், வைட்டமின் ஏ, பி, சி, ஈ, ஃப்ளாவனாய்ட்ஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் மற்றும் நார்ச் சத்தினைத் தருகிறது.\nஇருதயம் வலிமை பெறத் தேவையான சத்துக்களையும், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது.\nநாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கக்கூடிய வல்லமை பொருந்திய பப்பாயின் என்ற என்சைமினையும் தருகிறது.\nபப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ, சி, மற்றும் ஈ சத்துக்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்ற உதவுகின்றன. இதனால் கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதைத் தடுத்து ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் தடுத்து, இருதயம் பாதிப்பில்லாமல் இயங்கவும் உதவுகிறது.\nபப்பாளியில் உள்ள நார்ச் சத்து, கொழுப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கிறது.\nபப்பாளியில் உள்ள வைட்டமின்கள், பீடாகரோடின் போன்றவை புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றன.\nபீடாகரோடின், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஜலதோஷம், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றன.\nபப்பாளிப் பழத்தினை நேடியாக வெட்டிச் சாப்பிடுவதே சிறப்பு. அதை இன்னும் சுவையாகச் சாப்பிட, அதன் மேல் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். பப்பாளிப் பழத்துக்கு மற்ற பழங்களை மென்மையடையச் செய்யும் சக்தியும் உள்ளது. அதனால் பழ சாலட்கள் தயாரிக்கும்போது, அவசியம் பப்பாளியையும் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லாப் பழங்களும் கனிந்துவிடும். பப்பாளியின் கறுப்பு நிறக் கொட்டைகளைக்கூட சாலட்களில் சேர்க்கலாம். அதற்கு மிளகைப் போன்ற சுவையும் நறுமணமும் உண்டு.\nவாழைப்பழங்கள் குறித்து நாம் அறியாத தகவல்கள் காத்திரு���்கின்றன\nகர்ப்ப காலத்தில் யோகா எவ்வாறு உதவுகிறது\nபெண்கள் கருவுற்று ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது தற்போது பெரும் போராட்டமாகவும், பயமும் பதற்றமும் நிறைந்த நிகழ்வாகவும் மாறிவிட்டது. இதனை மாற்ற யோ…\nமாமரம் தரும் மருத்துவ நன்மைகள்\nமாவிலை தோரணம், மாம்பழ ருசி, மாமர நிழல் என அழகும் சுவையும் சுகமும் நிறைந்த பல அம்சங்களை மாமரம் நமக்கு வழங்குவது, நாம் அறிந்ததே\nகத்தியைக் கொண்டு பழங்களையும் நறுக்க முடியும், விரலையும் வெட்டிக்கொள்ள முடியும். எந்த ஒரு கருவியானாலும் நமக்குப் பயன்படும்படி செய்துகொள்வதும் அல்லது நம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:32:45Z", "digest": "sha1:JGFKBOTRRKB4GXCULB2HGUAKUFP5G57M", "length": 33853, "nlines": 202, "source_domain": "ta.wordpress.com", "title": "பாலகுமாரன் — WordPress'ல் பதிவுகள், பகைப் படங்கள் மற்றும் பல", "raw_content": "\n‘சாவி’ வாரஇதழ் என்று நினைக்கிறேன். அப்போது எழுத்தாளர் சாவியே ஆசிரியராக இருந்து நடத்திய பத்திரிக்கை. அதில் வந்துகொண்டிருந்தது அந்த நாட்களில் ’மெர்க்குரிப்பூக்கள்’ என்ற தொடர்கதை. பாலகுமாரன் எனும் புதிதாக அறிமுகமாகி எழுத ஆரம்பித்திருந்த ஒரு எழுத்தாளர் எழுதிக்கொண்டிருந்தது. முதல் அத்தியாயத்திலேயே, ஏதோ போராட்டக்களத்தில் ஹீரோ காலி. போய்விட்டான் மேலே. இருந்தும் கதையின் சுவாரஸ்யம் தொடர்ந்தது. தீயாய்ப் பிடித்துக்கொண்டது. அதிலிருந்த பெண் கதாமாந்தர்கள் அழுத்தமாக, ப்ரகாசமாக வெளிப்பட்டிருந்தார்கள். ஒருவித ஆச்சரியத்துடன் படித்தேன். இப்படித்தான் பாலகுமாரனை ஒரு எழுத்தாளராக இளவயதில் அவதானிக்கத் தொடங்கியிருந்தேன். மெர்க்குரிப்பூக்களுக்கு 1980-ல் ’இலக்கியசிந்தனை விருது’ கொடுக்கப்பட்டது. பிறகு அவர் எழுதிய ’இரும்பு குதிரைகள்’ வித்தியாசமாகத் தோன்றியது அப்போது. ஏனோ சுஜாதாவின் பக்கம் வராத ’சாகித்ய அகாடமி விருது’, அவரது காலத்தவரான பாலகுமாரனை நாடிவர, இரும்பு குதிரைகள் நாவல் வழிவகுத்தது.\nஇப்படி ஆரம்பித்த பாலகுமாரனின் ஆரம்ப எழுத்தில் ஒரு இலக்கியத் தரம் தென்பட்டது. (விருதுகளை வைத்துச் சொல்லவில்லை இதை). இன்னும் நல்ல எழுத்து இவரிடமிருந்து வரும் என வாசகர்களின் எதிர்பார்ப்பு மேலெழுந்தவேளையில், போக்கு மாறியது. எழுத்துத்தடம் விலக�� வேறானது. வேகவேகமாக வணிகப் பத்திரிக்கைகளில் எழுதி ப்ராபல்யம் அடையவேண்டும் என்கிற, சக எழுத்தாளர்களுடனான போட்டி முனைப்பில் எழுத ஆரம்பித்தார். ஜனரஞ்சகப் பத்திரிக்கைகள் அவருடைய கதைகள், தொடர்களை வெளியிட்டன. பிரபலமடைந்தார்தான். ஆனால் எழுத்தின் இலக்கிய தரம் எதிர்ப்பக்கமாகச் சென்று, மலையேறிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.\nசமூகச்சூழலில், குடும்பப் பின்னணியில் உறவுகளின் ஆழங்கள், அபத்தங்கள், சிக்கல்கள் எனப் பின்னிச் சென்ற இவரது எழுத்து, குறிப்பாக குடும்பம் என்கிற பெயரில் பெண்ணின்மீது சமூகம் காட்டிய தாங்கவொண்ணா அழுத்தம், மனவன்மத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது. இதனால் பெண்வாசகரைப் பெரிதும் ஈர்த்தது எனலாம். சராசரித் தமிழ்வாசகரிடையே ஒருகாலகட்டத்தில் மிகவும் பிரசித்தமாக ஆகிப்போனது. குமுதம், ஆனந்தவிகடன், கல்கிபோன்ற வணிகப் பத்திரிக்கைகளின் விற்பனை எகிறுவதற்கு துணைபோனது. எண்பது, தொண்ணூறுகளில் அவரிடமிருந்து சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் புற்றீசலாய்ப் புறப்பட்டு வந்தன. அவையே வாழ்வையும் வளத்தையும் தந்ததால், ஒரு திருப்தியும் அவருக்கு அதில் ஏற்பட்டிருக்கவேண்டும். அதனைத் தொடர்ந்துசென்றார் பாலகுமாரன். அவரைத் தொடரவில்லை அதன் பின்னர் நான்.\nவெகுகாலத்திற்குப் பின் ஒருமுறை இந்தியா திரும்பியிருந்தபோது, குமுதத்தின் ’பக்தி’ இதழைப் பார்க்க நேர்ந்தது. (பக்தி, சக்தி என்றெல்லாம் பெயர்வைத்து விற்று, மேலும் மேலும் காசு சேர்ப்பதற்கான யுக்தியை தமிழ்ப் பத்திரிக்கை முதலாளிகள் கையாள ஆரம்பித்திருந்தனர்). அந்த பக்தி இதழிலும் பாலகுமாரன் என்னடா இது, இங்கேயும் அவரது ஸ்டீரியோ-டைப் குடும்ப மசாலாவா என்னடா இது, இங்கேயும் அவரது ஸ்டீரியோ-டைப் குடும்ப மசாலாவா குடும்பம் எப்படி சாமி கும்பிடவேண்டும் என்று எழுதுகிறாரா குடும்பம் எப்படி சாமி கும்பிடவேண்டும் என்று எழுதுகிறாரா ’காதலாகிக் கனிந்து’ என்கிற தொடர் என்று ஞாபகம். தயக்கத்துடன் படித்துப் பார்த்தேன். ஆன்மீகப் பாதையில் காலூன்றியிருந்தார். அதில்தான் அவர் தன் குருவாகக் கொண்டாடிய யோகி ராம் சூரத்குமார் அவர்களைப்பற்றி எழுத ஆரம்பித்திருந்தார் என ஞாபகம். அல்லது அதில்தான் நான் யோகியைப்பற்றி பாலகுமாரன் எழுதியிருந்ததை முதன்முதலாகப் படித்தேன். யோகியுடனான அவரது சந்திப்பு, அனுபவங்களுக்குப்பின் அவரது எழுத்து பெரும் மாறுதல் கண்டதாகக் கூறியிருக்கிறார். எப்படியிருப்பினும், ஒரு தனிமனிதனாக அவர் யோகியால் வெகுவாக மாற்றப்பட்டிருந்தார், ஆன்மீக வெளியில் பெரிதும் முன்னேறியிருந்தார் என்பதை அவரோடு நெருங்கிப் பழகிய வாசகர்களும், நண்பர்களும் அறிந்திருந்தனர். சொல்லியும் வந்தனர். உடையார், கங்கைகொண்ட சோழன் போன்ற சரித்திரப் புனைவுகளையும், மெய்ஞானிகளான ரமணமகரிஷி, யோகி ராம் சூரத்குமார் ஆகியோரைப்பற்றிய நூல்களையும் அந்தக் காலகட்டத்தில் பாலகுமாரன் எழுதினார். ஏற்கனவே அவருக்கு நிறைய அமைந்துவிட்டிருந்த பெண்வாசகர்களோடு, ஆன்மீக நாட்டமுடைய வாசகர்களும் சேர்ந்துகொண்டார்கள். ’இதுபோதும்’ என்கிற தலைப்பில் பிற்காலத்தில் தான் எழுதிய ஆன்மீக நூலை முக்கியமானதாகக் கருதினார் பாலகுமாரன். சக எழுத்தாளர் ஒருவரிடமும் அதனைக் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார்.\nஇலக்கியத் துளிர் காட்டிய இவரது ஆரம்ப எழுத்தை கவிஞர் ஞானக்கூத்தன் அடையாளம்கண்டு, ஊக்குவித்திருக்கிறார். வழிப்படுத்த முயன்றிருக்கிறார். துவக்கத்தில் மொழியின் கவிதை வடிவம் பாலகுமாரனை ஈர்த்திருந்திருக்கிறது. புதுக்கவிதைகள் நிறையப் புறப்பட்ட எழுபதுகளின் தமிழ்க்காலம். கணையாழியில் சில கவிதைகள் எழுதியிருக்கிறார். அப்படி வெளிவந்த பாலகுமாரன் கவிதை ஒன்று:\nஇன்றைய தமிழ் எழுத்துச்சூழலில் இத்தகையக் கவிதை ஒன்றை பெரும்பாலானோர் அனாயாசமாக எழுதிவிடக்கூடும்\nஞானக்கூத்தனின் மொழிலயம் காட்டும் பாலகுமாரனின் பழைய கவிதை ஒன்று – சற்றே நீளமானது எனினும் சுவாரஸ்யமானது – கிடைத்தது. கீழே:\nசைக்கிள் ரிக்ஷா தார் ரோட்டில்\n‘டேய்’ என விளித்தேன் ஆத்திரமாய்\nஉன்னை நம்பி பல பெற்றோர்\nஅவனும் பேச நான் பேச\nரிக்ஷா ஓட்டி என் தகப்பன்\nபையை விட்டது என் தவறு\nமெல்லச் சொன்னான் தரை நோக்கி\nஅப்பத் தெரியும் ஊர் உலகம்\nதமிழ்த்திரையுலகிலும் பிரவேசித்த பாலகுமாரன் சிறந்த வசனகர்த்தாவாக பல ஆண்டுகள் எழுதினார். சில படங்களில் முத்திரை பதித்தார். சுஜாதாவைப்போல, தமிழ்த் திரைவசனத்தின் தரத்தை பலபடிகள் மேலெடுத்துச்சென்றவர் பாலகுமாரன். ரஜினிகாந்தின் வெற்றிப்படங்களில் பாலகுமாரனின் ஒற்றைவரி வசனங்கள் திரையைத் தாண்டியும் ரசிகர்��ளின் மனதில் அதகளம் செய்தன. நினைவில் நீங்காது நீள்கின்றன. குணா, காதலன், ஜெண்டில்மேன், புதுப்பேட்டை, பாட்ஷா, நாயகன் போன்ற படங்கள் அவரது வசனத் திறனுக்கு எடுத்துக்காட்டு. 1995-ல் வெளியான பாட்ஷாவில் சில சுருக் சுருக் வசனங்கள் : ’’யுவராணி அவர் கிட்ட என்ன சொன்னீங்க ’’ “உண்மையைச் சொன்னேன்” ரஜினிகாந்த் வேறொரு இடத்தில் “டேய் டேய் நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்” என்று கூறுவது சீனைத் தெறிக்கவிட்டது. பாலகுமாரன் –ரஜினிகாந்த் காம்பினேஷனில் ரசிகர்கள் சிலிர்த்தார்கள். காதலன் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம்: “சந்தோஷமோ, துக்கமோ.. பத்து நிமிஷம் தள்ளிப்போடு. நிதானத்துக்கு வருவ.” திரைவசனங்களில் ஒரு துடிப்பு, உக்கிரம், தெளிவு காட்டிய பாலகுமாரனை மறக்கமாட்டார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். கே.பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அவரது உதவியாளராகப் பணியாற்றிய பாலகுமாரன் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்: இது நம்ம ஆளு. ஆனால் படத்திற்கான விளம்பரங்களில் வணிக காரணங்களுக்காக ‘இயக்கம்: கே.பாக்யராஜ்’ என்றிருக்கும்” என்று கூறுவது சீனைத் தெறிக்கவிட்டது. பாலகுமாரன் –ரஜினிகாந்த் காம்பினேஷனில் ரசிகர்கள் சிலிர்த்தார்கள். காதலன் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம்: “சந்தோஷமோ, துக்கமோ.. பத்து நிமிஷம் தள்ளிப்போடு. நிதானத்துக்கு வருவ.” திரைவசனங்களில் ஒரு துடிப்பு, உக்கிரம், தெளிவு காட்டிய பாலகுமாரனை மறக்கமாட்டார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். கே.பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அவரது உதவியாளராகப் பணியாற்றிய பாலகுமாரன் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்: இது நம்ம ஆளு. ஆனால் படத்திற்கான விளம்பரங்களில் வணிக காரணங்களுக்காக ‘இயக்கம்: கே.பாக்யராஜ்’ என்றிருக்கும்\n1 மாதம் க்கு முன்\nஇப்படி ஒரு வாட்சப் அனுப்பியிருந்தார் நண்பர்.\nவழக்கம் போல் நேரம் கழித்தே பர்த்தேன். புரியவில்லை. ‘What is this about’ என்று கேட்டு அனுப்பினேன்.\nசரியாக 2 நிமிடங்கள் கழித்து என் முன் தோன்றினார் அவர். ‘இல்ல புரியலையா. பாலா தான். நீங்க ஒண்ணுமே எழுதலையே. எல்லாம் முடிஞ்சு போச்சு சார். நான் போயிட்டேன். இனி எப்ப வெளில வருவேன்னு தெரியல..’ சொல்லிக்கொண்டே அவர் சென்றுவிட்டார். உடனிருந்த மற்றொரு நண்பர் சொக்கநாதன் ‘என்ன விஷயம்’ என்றார். ‘பாலகுமாரன்’ என்றேன் நான்.\n2 மணி நேரங்கள் கழித்து அழைத்தவர் சுமார் 20 நிமிடங்கள் அழுதுகொண்டே பேசினார்.\n‘எங்கப்பா சார் அவர். பத்து அப்பா அவர். எங்கப்பா செத்திருந்தா கேட்டிருப்பீங்கல்ல பத்தப்பா போனதுக்கு நீங்க கேக்கல, எழுதவும் இல்லை. நான் செத்து சுண்ணாம்பா போயிருப்பேன் சார். சீரழிஞ்சு கம்யூனிஸ்டா போயிருப்பேன். பாலாவால இன்னிக்கி நிக்கறேன் சார்.\n‘இத்தன வருஷத்துல போய் பார்த்ததும் இல்லை. வருஷாவருசம் இந்தியா போகும் போதும் பார்க்கணும்னு நினைப்பேன். ஆனா, போகமாட்டேன். போயிட்டார்னு சொன்னவுடனே டிக்கெட் புக் பண்ணிட்டேன். பாஸ்போர்ட் நம்பர் கேட்டப்பதான் எம்பஸில ரின்யூவல்ல இருக்குன்னு ஞாபகம் வந்தது. நான் மட்டுமில்ல சார், எத்தனையோ லட்சம் பேர் இன்னிக்கி டிரக் அடிக்ட், வழி தவறினவங்களா இல்லாம இருக்கறதுக்கு அந்தாள் தான் காரணம்.\n‘ஆயிடுச்சா ஆயிடுச்சான்னு வாட்சப்புல கேட்டுக்கிட்டே இருந்தேன். ஆனப்புறம் பாயசத்தோட சாப்டேன். எங்கசார் போயிட்டார் அவர் இங்கதான் சார் இருக்கார். ஆனா முடியல சார், போயிட்டாரே சார். எங்கப்பா போயிட்டாரே சார்.’\n5 நிமிடப் பேச்சு, மிச்சதெல்லாம் அழுகை. ஐரோப்பிய வங்கியில் உயர்ந்த நிலையில் இருக்கும் நண்பர், பால குமாரனின் இழப்பைத் தாங்க முடியாமல் இன்னமும் கதறிக்கொண்டிருக்கிறார்.\n‘நீங்க ஏன் இன்னும் எழுதல’ என்ற கேள்வி துளைத்துக் கொண்டிருந்தது. அவருக்குச் செய்யப்பட்ட ஒரு அநீதி மனதில் தணலாய்க் கனன்றுகொண்டிருக்கிறது. அதை நிவர்த்தி செய்வதே நான் அவருக்குச் செய்யும் அஞ்சலியாகும் என்று சொன்னேன்.\nபாலகுமாரன் – கல்லூரி நாட்களில் அறிமுகமானவர். அவரது இரும்புக் குதிரையையும், தி.ஜானகிராமனின் மரப்பசுவையும் நண்பர்கள் மத்தியில் ஒப்பிட்டுப் பேசியுள்ளோம். அவரது மெர்க்குரிப் பூக்கள் அளித்த அதிர்ச்சியைப் பல நாட்கள் கழித்தும் உணர்ந்திருக்கிறேன். உடையார் தொகுதி மேக்னம் ஓபஸ் என்னும் வகைக்குள் அடங்கும். அவர் அறிமுகப்படுத்திய பாலா திரிபுர சுந்தரியைப் பல நாட்கள் கனவில் கண்டு பேசியுள்ளேன்.\n1999ல் ஒரு முறை எல்டாம்ஸ் சாலை சிக்னனில் நிற்கும் போது அவர் ஸ்கூட்டரில் அடுத்தபடி நின்றுகொண்டிருந்தார். என்ன பேசுவது என்று தெரியாமல் ‘நம��்காரம் சார்’ என்றேன். ‘ராம் சூரத் குமார் உன்னை ஆசீர்வதிப்பார்’ என்று சொன்னார்.\nஉறங்காவில்லி தாசர் பற்றிய பாலகுமாரனது படைப்பை நான் இருமுறை படித்து அனுபவித்திருக்கிறேன்.\nஎனக்கும் அவருக்குமான விலகல் அவரது ஆன்மீகப் பாதை என்னிலிருந்து வேறுபட்டதில் துவங்கியது.\nதேசிய அளவில் புகழப்படாத, மாநில அளவில் பல்லக்கில் சுமக்கப்படாத எழுத்தாளராகவே இருந்து மறைவார் என்ற எண்ணம் வலுவாகவே இருந்து வந்தது. காரணங்கள்:\nநான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nராஜராஜன், ராஜேந்திரன் பற்றிய பேச்சு எப்போது வந்தாலும், பாலகுமாரன் என்றுமே நினைக்கப்படுவார் என்பது மட்டுமே நிரந்தரம்.\nஅவர் காலமான மறு நாள் அலுவலகத்தில் ‘பாலகுமாரன் காலமாயிட்டார்’ என்றேன். ‘ஆமாம். டி.வி.ல சொன்னான். ரஜினி கூட வந்தாராம். பாட்சா டயலாக் இவருதாமே. கமல் போகல்லியாமே, அவருக்கு இவர் ஒண்ணுமே எழுதல்லியா’ என்றார் செல்போனில் நோண்டிக்கொண்டிருந்த அந்த நபர்.\nநமக்கு வைரமுத்து, மனுஷ்ய புத்ரன் போன்ற “சிந்தனைச் செல்வர்கள்” போதும் என்று நினைத்துக் கொண்டேன்.\n1 மாதம் க்கு முன்\nARUN PRASATH • அருண் பிரசாத்\nவாழ்க்கை அநேக சமயங்களில் நமக்கு இரண்டாவது வாய்ப்பினை வழங்குவதில்லை. பாலகுமாரனுடனான என்னுடைய சந்திப்பென்பது காலம் எனக்கு வழங்க மறுத்த மற்றுமொரு இரண்டாவது வாய்ப்பு.\nசில ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரமண்ய ராஜுவின் அறிமுகம் பெற்ற நான், அவர் இறந்து 18 ஆண்டுகள் கழித்து 2006-ல் வெளியாகியிருந்த … 7 more words\n1 மாதம் க்கு முன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/udhayanidhi-release-inimey-ippadithaan-035029.html", "date_download": "2018-06-20T09:08:43Z", "digest": "sha1:UOLGWGO6FK32S7XNISOVKAIPGHARG7WQ", "length": 10011, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்தானத்துக்கு கடைசி நேரத்தில் கை கொடுத்த உதயநிதி | Udhayanidhi to release Inimey Ippadithaan - Tamil Filmibeat", "raw_content": "\n» சந்தானத்துக்கு கடைசி நேரத்தில் கை கொடுத்த உதயநிதி\nசந்தானத்துக்கு கடைசி நேரத்தில் கை கொடுத்த உதயநிதி\nசந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தை கடைசி நேரத்தில் தனது பேனரில் வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.\nசந்தானமும்-உதயநிதி ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்கள். உதயநிதி அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி'யிலிருந்து, இப்போது வெளிவந்த ‘நண்பேன்டா' படம் வரை உதயநிதியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார��� சந்தானம்.\nஅந்த நன்றிக்கு கைமாறு செய்யும் வகையில் உதயநிதி தற்போது சந்தானத்துக்கு கைகொடுத்து உதவியுள்ளார்.\nசந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமே இப்படித்தான்' படம் இந்த வாரம் வெளியாகிறது. இந்தப் படத்தை சந்தானம் தனது சொந்த நிறுவனமான ஹேன்ட் மேட் பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தை வாங்கி வெளியிட யாரும் முன்வராத நிலையில், சந்தானமே வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார் சந்தானம்.\nஇந்நிலையில், ‘இனிமே இப்படித்தான்' படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வாங்கி வெளியிடுகிறார்.\nசொந்தப் படம் எடுத்தாலும், அதை தனியாக வெளியிடுவதில் உள்ள சிரமம் புரிந்து, தன் கட்டுப்பாட்டில் உள்ள அரங்குகளில் படத்தை வெளியிட்டு உதவுகிறார் உதயநிதி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nகாளி - எப்படி இருக்கு படம்\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தனுஷ் ஹீரோ, முக்கிய கேரக்டரில் சிம்பு: இப்படி ஒரு...\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\n'மக்கள் அன்பன்' உதயநிதிக்கு அப்பாவாக ரொமான்டிக் ஹீரோ.. அடுத்த படம் இதுதான்\nஅந்த பட்டத்துக்கே தாங்க முடியல.. இதுல உதயநிதிக்கு இன்னொரு பட்டமா\nபுருஷன் முடியாது என்கிறார், மனைவி நடக்காது என்கிறார்: இது உதயநிதி வீட்டு கூத்து\nஆசையை வாய்விட்டுக் கூறியும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nடோலிவுட்டில் ஹாலிவுட் பாணியில் விபச்சாரம் நடக்கிறது: ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசண்டை மூட்டி விடும் பிக் பாஸ்-வீடியோ\nஇன்றைய அரசியலை நையாண்டி செய்யும் அண்ணனுக்கு ஜே...வீடியோ\nகொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் டாஸ்க், இரண்டாம் நாள் பிக் பாஸ்- வீடியோ\nமிஸ் இந்தியா பட்டம் பெற்ற சென்னை பெண்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t128424-topic", "date_download": "2018-06-20T10:10:42Z", "digest": "sha1:HL6LK5D7EIJME5K4CGCM5PL6WDXMUXYD", "length": 17969, "nlines": 214, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இனி நாட்டுக்குத்தேவை மூத்த முதல் குடிமகன்ஆட்சி.", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஇனி நாட்டுக்குத்தேவை மூத்த முதல் குடிமகன்ஆட்சி.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nஇனி நாட்டுக்குத்தேவை மூத்த முதல் குடிமகன்ஆட்சி.\nஎன்னங்க இதற்கு முன் ஆரம்ப பள்ளிகளை அந்தந்த ஊராட்சி தலைவர்களே கண்காணித்து பராமரித்தார்கள். அதில் விருப்பு வெறுப்பு படி நடவடிக்கைஎடுத்து சில நேர்மையானவர்களுக்கு பாதகம் விளைவித்தார்கள் என்பதால் >>அரசு ஊழியராக பலநாள் போராடி ஒன்றிய ஆணையர்கள் மேற்பார்வையில் கொணர்ந்து பிறகு தனியாக ஓர் துறை ஏற்படுத்தி உதவி சொடக்க கல்வி அலுவலர் என்றவரிடம் ஒப்படை செய்தது, அதிலும் ஆசிரியரே அவர்களை மேற்பார்வையிட வைத்ததால் தற்போது ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இல்லாமல் ஓர் அதிதீவிரவாதிகள் கூட்டமாக உருவாகி தன் பணியின் தன்மையை உணராமல் செயல்படுவது இனி நாட்டிற்கு நல்லதல்ல. இவர்களிடம் பயிலும் மாணவன் மாணவிகள் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படித்தானே மற்ற அரசு ஊழியர்களும் தன்கடமையை உணராது தன் தலைமேல் கடன் சுமை உள்ளதே என்பதை மறந்து செயல்படுவதை பார்க்கும் போது அக்காலமே பொற்காலம் என எண்ணத்தோன்றுகிறது. நல்லவர்கள் மனதில், இனி எந்த அரசியல் ஆட்சியிலும் இவர்களை ஒழுங்கு படுத்தவே முடியாத்போல் நிலை உள்ளது. இனி எந்த அரசியல் வாதியும் பொது நலனுக்காக உழைக்க முன்வர நினைப்பதில்லை காலம் கலிகாலம் எனவே இனி ஜனங்களை ஆள நல்ல ஜனாதிப��ியே தேவை. சட்டத்தை மதித்து நடந்திட தன்கடமை உணர்ந்து செயல்பட வைக்க ராணுவம்தான் தேவை என்றால்கூட மிகையாகாது.\nRe: இனி நாட்டுக்குத்தேவை மூத்த முதல் குடிமகன்ஆட்சி.\nஇனி ஜனங்களை ஆள நல்ல ஜனாதிபதியே தேவை..\nஇந்தியாவைப் பொறுத்த வரை ஜனாதிபதி மக்களால்\nஆட்சியில் அமர்ந்துள்ள அரசியல் கட்சியே தேர்வு செய்கிறது...\nஎனவே அவரும் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டவராகத்தான்\n(90 % செயல்பட முடியும்...\nRe: இனி நாட்டுக்குத்தேவை மூத்த முதல் குடிமகன்ஆட்சி.\nஜனாதிபதியும் கவர்னரும் ஆளும்கட்சிக்கு ஒத்து ஊதுவதுதானே நடந்து வருகிறது. ஆட்சியாளர்களால் அவர்களுக்காகவே உருவாக்கிய பதிவிகள்... இப்பதவிகள் இனி தேவை இல்லை போல் உள்ளது. வேண்டு மென்றால் தாங்கள் நினைப்பதுபோல் இவர்கள் இருவரையும் மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் .அப்போதுதான் தன் அதிகாரத்தில் சட்டத்தை பயன்படுத்த முடியும்.\nRe: இனி நாட்டுக்குத்தேவை மூத்த முதல் குடிமகன்ஆட்சி.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knrunity.com/post/events/2015/post-110.php", "date_download": "2018-06-20T09:10:05Z", "digest": "sha1:ZUWYM2LTX3KR2LB7EZDWIWM42YAWPCWJ", "length": 5859, "nlines": 78, "source_domain": "knrunity.com", "title": "நிகழ்வு 2015 – KNRUnity", "raw_content": "\nதுபாயில் நடைபெற்ற அகமும்..புறமும்..சிறப்பு பயிற்சி முகாம்\nமே 22ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துபாய் கேரளா முஸ்லீம் கலாச்சார மையத்தில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆண்-பெண் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முகாமில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்கும் முறைகள், உடல் மற்றும் உளவியல் ரீதியாக இறைவன் நமக்கு வழங்கியுள்ள கடமைகள் மற்றும் உரிமைகளை அறிதல், வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்நோக்கும் முறைகள் ஆகியவைக் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.\nபெண் பொறியாளர் ஷாமிலா அவர்களின் தயாரிப்பில் உருவான இந்த நிகழ்ச்சியின் பாடத்திட்டங்களை, மனநல ஆலோசகர் ஹூஸைன் பாஷா அவர்கள் இந்த முகாமில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் எளிதில் புரியும்படி சிறப்பாக பயிற்சியளித்தார். கணவன்-மனைவிக்கிடையே பரஸ்ப�� அன்பை வளர்க்கவும், அதிகரித்துவரும் விவாகரத்துகளை குறைக்கவும் இது போன்ற நிகழ்ச்சிகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், மேலும் இந்நிகழ்ச்சியை பல்வேறு இடங்களிலும் நடத்தவேண்டும் எனவும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர். அரங்கம் முழுவதும் நிரம்பி இருந்த ஆண்களும் பெண்களும் நிகழ்ச்சி முழுவதும் கவனம் சிதறாமல் முழு நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று மிக திருப்தியாக, மனதில் மாற்றங்களுடன் வீடு திரும்பினர்.. இதே நிகழ்ச்சியை கூத்தாநல்லூரிலும் மிக விரைவில் நடத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது.\nஇந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கூத்தாநல்லூர் – கே.என்.ஆர். யுனிட்டி மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. ஊடக ஒருங்கிணைப்பை பரங்கிப்பேட்டை அப்துல் ஹமீது, கீழக்கரை ஜெய்னுலாபுதீன், அக்கரை சதாம் ஹூசைன் ஆகியோரும் சிறப்பாக செய்திருந்தனர்.\nஅசம்பரத்தார் மும்தாஜ் பேகம் மெளத்து\nபொதக்குடி பதுரு நிஸா பேகம் வயது 62 மௌத்து\nஆலப்பன் ஹாஜி அஹமது மைதின் மௌத்து\nஆலப்பன் ஹாஜி அஹமது மைதின் மௌத்து\nகோட்டூர் தோட்டம் அப்துல் ரஹ்மான் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangameen.com/2018/06/", "date_download": "2018-06-20T09:17:54Z", "digest": "sha1:NCCHUX4V6YF7TN4ZKODKOL42YEOYB5ME", "length": 3238, "nlines": 73, "source_domain": "thangameen.com", "title": "June | 2018 | தங்கமீன்", "raw_content": "\nசிங்கப்பூர் ரஜினி – இசை வெளியீடு\n‘சிங்கப்பூர் ரஜினி’ பாடல்கள் வெளியீடு\nதங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் 74வது சந்திப்பு\nதங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் 74வது சந்திப்பு\nகனவுத்திரை – சினிமா சந்திப்பு 2\nஎம்.ஜி.ஆர் & சிவாஜி – இரு திலகங்களின் சங்கமம்\nகாலா – கருப்பு வானவில்\nசிங்கப்பூரில் திரைப்பட ஆர்வத்தை ஊக்குவிக்கும் ‘கனவுத்திரை’\nசந்தோஷ் நம்பிராஜன் - June 7, 2018\n2011ம் ஆண்டு முதல், சிங்கப்பூர் கலை, இலக்கிய, சமூகச் சூழலைப் பிரதிபலித்துவரும் இணைய இதழ் - தங்கமீன். தமிழ்மொழியை, வாழும் மொழியாக வைத்திருக்க, இளையர்களை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் செய்யப்படும் பல முயற்சிகளில், ஒரு முயற்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/10/blog-post.html", "date_download": "2018-06-20T09:21:22Z", "digest": "sha1:JSSDBHDXIY63WDB5T6TNXDFEWRV73JUR", "length": 30216, "nlines": 212, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: காந்தியும் பூந்���ியும் மற்றும் வாந்தியும்.......", "raw_content": "\nகாந்தியும் பூந்தியும் மற்றும் வாந்தியும்.......\nபள்ளிப்பருவத்தில் காந்தி ஜெயந்தி என்றால் எங்களுக்கு மிக மகிழச்சியாக இருக்கும் , காந்தி ஜெயந்தி மட்டுமல்ல , சுதந்திர தினம் , குடியரசு தினம் , குழந்தைகள் தினம் கூட இதில் சேர்த்தி . அதற்கு ஒரு பிரத்யேக காரணம் இருந்தது . அத்தினத்தில்தான் பள்ளியில் , எங்கள் ஊரின் பல வீதிகளிலும் கொடியேற்றி ஒரு குழந்தைக்கு ஒரு மிட்டாய் வீதம் கொடுப்பார்கள் , அதுவும் பள்ளியில் ஐந்து காசு புளிப்பு மிட்டாய்தான் அதுவும் பாதி உடைந்திருந்தால் வேறு மாற்றி தர மாட்டார்கள் .\nஆனால் எங்களூர் காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும்தான் இத்தினங்களில் தேசப்பற்று வந்துவிட்டது போல அந்த நாட்களில் மட்டும் கொடியேற்றி நல்ல பாரிஸ் ( ஆசை ) சாக்லேட்டுகள் தருவார்கள் , அங்கேயும் ஒரு ஆளுக்கு ஒன்றுதான் . மிக நீண்ட வரிசையில் நின்று வாங்க வேண்டும் . எனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வீதி வீதியாய் அலைந்து காங்கிரஸ் கொடிகளை தேடுவோம் , சில இடங்களில் லட்டு அல்லது ஜிலேபி கூட தருவதுண்டு . அதிலும் சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து தரப்படும் இனிப்பு பூந்தி என்றால் இன்னும் விசேஷம். அதிலும் நண்பர்கள் அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை நான் மட்டும் எனது பூந்தியை வைத்துக்கொண்டு மற்றவரை பார்க்க வைத்து தின்பதில் எனக்கு அலாதி இன்பம்.\nகாந்தி புண்ணியத்தில் இனிப்பு . நாங்கள் பத்து பேர் மூன்று மூன்று பேராக பிரிந்து வீதிகளை அலசுவோம் , அதில் எங்காவது உயர்ரக சாகலேட்டோ அல்லது இனிப்பு பூந்தி போன்ற இனிப்புவகைகளோ அல்லது மதிய உணவு ( சமபந்தி விருந்து ) என்று தெரிந்தால் அங்கிருந்தது தெரித்து ஓடி மற்றவர்களுக்கு விசயத்தை மூவரும் சொல்ல வேண்டும் .\nஇப்படித்தான் ஒரு வருடம் காந்தி ஜெயந்தியன்று ஒரு இடத்தில் சமபந்தி விருந்தென்று ஒருவன் லட்டு வாங்க லைனில் நின்று கொண்டிருந்த எங்களிடம் வந்து கதற , நானும் மற்றவரும் லட்டு லைனை அப்படியே விட்டுவிட்டு ஒரே ஒட்டமாய் நான்கு தெரு தள்ளியிருக்கும் பந்தலை அடைந்தோம். அங்கே பந்தியில் இடம் பிடிக்க அடிதடி , அஹிம்சா மூர்த்தியின் பிறந்தநாளில் வன்முறையா , அடித்து பிடித்தெல்லாம் இடம் பிடிக்க முடியாமல் அஹிம்சைவழியில் அங்கிருந்த விழா அமைப்பு அண்ணன்களிடம�� கெஞ்சி கூத்தாடி பத்து பேருக்கும் இடம் பிடித்தோம்.\nவரிசையாய் இலை பரிமாறப்பட அதில் தண்ணீரை அழகாய் தெளித்து , நன்றாக வழித்து அதை தள்ளிவிட்டு , சம்மனங்கால் போட்டு அமர்ந்து கொண்டு ஆவென்று வாயை பிழந்த படி பத்துபேரும் சோறு எப்போது போடுவார்கள் என்று காத்திருக்க , சோறும் போடப்பட்டது , பொரியல் , கூட்டு , அவியல் , உப்பு , ஊறுகாய் , கேசரி என பல ஐட்டங்களோடு சோறும் போடப்பட்டது .\nஎங்கள் எல்லாருக்கும் ஒரே குஷி , ஒருவன் கேசரியில் கை வைக்க கைத்தட்டி விடப்பட்டது , அந்த அண்ணன்தான் , தலைவர் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கையால் சாம்பார் ஊற்றிய பிறகுதான் சாப்பிட வேண்டும் என்றும் கூறிவிட்டார் .\nஎன்ன பண்ண விதி வலியது என விதியை நொந்த படி பத்து பேரும் அமர்ந்திருந்தோம். அரை மணி நேரம் ஆனது தலைவர் வரவில்லை , எங்கள் நண்பர்களில் அருண் மிகவும் சுட்டி , சட்டென கேசரியை அள்ளி வாயில் போட்டு விட்டான் , ஆனால் வாயை அசைக்காமல் மென்ற படி அமர்ந்திருந்தான் . அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை , நானும் கேசரியில் கை வைக்க , தலைவர் வந்துவிட்டார் . இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று யாரோ எந்த படத்திலோ பாடியது காதில் ஒலித்தது .\nஅவர் உரையாற்றும் வரை எங்களுக்கு உணவில் கைவைக்காதடா என்று கைவைக்க தடா.. தலைவர் உரையாற்ற ஆரம்பித்தார் , துப்பார்க்கு துப்பாய என்று தொடங்கி எச்சில் பறக்க சாரி பொறி பறக்க உரையாற்றினார் . அவரும் நாட்டின் சோற்று பற்றாக்குறை பற்றியும் பசி பட்டினி பற்றியும் வேறொரு கட்சிதலைவரையும் சாடி பேசிக்கொண்டிருந்தார் , சோற்றையும் தலைவரையும் பார்த்தபடி நாங்கள் ஒரு இழவும் புரியாமல் மணி மூன்றை தாண்டி இருந்ததால் தேமேவென்று கண் காதுகள் அடைத்து அமர்ந்திருந்தோம் . தலைவரும் ஒரு மணிநேரம் விடாமல் உரையாற்றிவிட்டு ஒரு வழியாய் சாம்பார் வாளியோடு எங்களுக்கு வந்து சாம்பார் ஊற்ற நாங்களும் சாப்பிட ஆரம்பித்தோம் .\nசாம்பாருக்கு அடுத்து காரக்குழம்புதானே முறை ஆனால் அதற்கு குய்யோ முறையோ என்று கூவியும் யாரும் வராததால் சாம்பாருடன் எழுந்தோம் . சாப்பாடு பரிமாறுபவர்களில் பாதிபேர் தலைவரையும் மீதி பேர் எங்கள் ஏரியா வயசு பெண்களையும் கவனித்துக்கொண்டிருக்க காந்தியும் நாங்களும் அநாதைகளானோம் . அந்த கம்பத்தில் சுவற்றோடு சாய்த்து வைத்திருந்த மகாத்மாவின் படத்தில் பூக்கள் வாடியிருந்தது . காந்தியின் மூக்கில் ஒரு தெருநாய் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தது . தொண்டர்கள் தலைவரை கவனித்து கொண்டிருந்தனர் .\nஇளம் பருவத்தில் காந்தி ஜெயந்தி என்றால் எங்களுக்கு மிகவும் கடுப்பாக இருக்கும் , காந்தி ஜெயந்தி மட்டுமல்ல , சுதந்திர தினம் , குடியரசு தினம் , குழந்தைகள் தினம் கூட இதில் சேர்த்தி . அதற்கு ஒரு பிரத்யேக காரணமிருந்தது . அத்தினங்களில் பார்கள் மற்றும் ஓயின் ஷாப்புகள் விடுமுறை . அத்தினத்தில் பிளாக்கில் ஓயின்ஷாப் ஓட்டைகளில் விற்பார்கள் . அதுவும் ரேசன் முறையில் ஒருவருக்கு ஒன்றுதான் . அந்த சரக்கும் விற்பனை விலையிலிருந்து முப்பது ரூபாயாவது அதிகமாக இருக்கும் . அதிலும் ஓட்டையில் தருகையில் சரக்கு மாறி போய்விட்டால் வேறு தரமாட்டார்கள் , பீர்கூட கிடையாது .\nஆனால் இத்தினங்களில் மட்டும்தான் எங்களூர் போலீஸ்காரர்களுக்கு தேசப்பற்று வந்ததைப்போல எங்கெல்லாம் இப்படி ஓட்டையில் சரக்கு விற்கப்படுகிறதோ அங்கெல்லாம் வந்து சரக்கு விற்பவனை விட்டுவிட்டு வாங்குபவனை அடிப்பார்கள் (சத்தியசோதனை) . வேலைக்கு போக ஆரம்பித்து விட்டதால் இத்தினங்களில் மட்டும்தான் நண்பர்களோடு சரக்கடிக்க முடியும் . நாங்கள் ஐவர் ஐந்து பேரும் பல திசைகளிலும் தெரு தெருவாய் அலைவோம் எங்காவது பிளாக்கில் சரக்கு விற்கிறார்களா என்று பார்க்க . எங்காவது ஒரு கடை மாட்டிக்கொண்டால் யார் பார்க்கிறார்களோ அவர்களே காசு போட்டு ஐவருக்கும் சரக்கு வாங்க வேண்டும் .\nஇப்படித்தான் ஒரு வருடம் ஒரு காந்தி ஜெயந்தி நாளில் சரக்கு வாங்க வீதி வீதியாய் அலைந்து கொண்டிருந்தோம் . ஒரு வழியாய் ஒருவன் கடையை கண்டுபிடித்து விட்டான் ஆனால் அவனிடம் காசில்லை அதனால் எங்களை கண்டுபிடித்து விசயத்தை கூறினான் . ஐவரும் கிளம்பினோம் கடையை நோக்கி . அந்த கடையில் ஒரத்தில் பாருக்கு செல்லும் வழியின் சிறிய கதவின் மிகச்சிறிய ஒட்டையில் ஆள் யாரென்று பார்க்க முடியாத அந்த துளையில் பல குடிமகர்களும் முண்டியடித்துக்கொண்டு கையில் காசுடன் எனக்கு எனக்கு என்று துடித்தபடி இருந்தனர் . ஒரே தள்ளுமுள்ளு . அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினத்தில் வன்முறையா அதனால் அஹிம்சா வழியில் அங்கிருந்த குடிமகன்களுடன் முண்டியடிக்க முடியாமல் கூட்��ம் களையும் வரை காத்திருந்தோம் .\nஎங்கள் முறை , நான் பீர் இருக்கா என்று அப்பாவியாய் கேட்க , அவனோ தூத்தெரி பன்னாட ஒடிடு என்று இன்னும் பல இங்கே எழுத முடியாத மற்றும் கேட்க இயலாத கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தான் , சரினா ஒரு புல்லு குடுங்க , எவ்ளோங்கணா என்று கேட்க அவனோ நானூறு ரூபாய் கேட்க . கையிலோ 350 ரூபாய் , அவனிடம் கெஞ்சி கூத்தாடி 350க்கே முடித்தோம் . 350 ரூபாயிலும் காந்தி சிரித்தார் . ஐந்தாம் தேதி சம்பளம் வாங்கும் எங்களால் என்ன செய்ய முடியும் , அந்த பாழாப்போன காந்திக்கு ரெண்டாம் தேதிதான் பொறந்தநாள் வரணுமா என்று நொந்தபடி அங்கிருந்து நகர்ந்தோம் .\nசரக்கு வாங்கியாச்சு இனி என்ன அடிக்க வேண்டியதுதான் எங்கே போய் அடிக்க , பாரிலேயே அடித்து பழகியாகிவிட்டது . எல்லார் கையிலும் இருந்த சில்லைரைகளை பொறுக்க மொத்தமாய் மூன்று ரூபாய்தான் இருந்தது . எங்களில் ஒருவன் ஒரு உபாயம் கூறினான் , மூன்று ரூபாய்க்கு ரெண்டு கிளாஸ் மற்றும் ஒரு கட்டுபீடியும் வாங்குவதென்று . எல்லோரும் சரி என்று மண்டையை ஆட்டிவிட்டு , அடுத்து எங்கு போய் அடிப்பது . அதற்கும் அந்த நாயே உபாயம் கூறியது , தெருக்குழாய் பக்கம் யாருமில்லை அங்கே போய் குழாயில் தண்ணீர் பிடித்து அடித்து விடாலாமென்றும் .\nஎங்களுக்கும் அப்போதிருந்த ஆவலில் அந்த காரியத்திற்கு உடன்பட்டு சரியென்றோம் . மதியம் மூன்று மணிக்கு அந்த தெருவில் யாருமில்லை ,(விடுமுறை நாளில் மக்கள் ஏன் மதியம் உறங்குகிறார்கள் , தெருக்கள் வெறிச்சோடிப்போகிறது ) ரெண்டு கிளாஸ்களில் வாங்கி வந்த அந்த கருமத்தை ஊற்றி அதில் குழாயில் முனையில் பிடித்து வேகமாக கிளாஸில் பீய்ச்சி அடித்து கலந்தான் அருண் , அது போன்ற விடயங்களில் அவன் கில்லாடி , ரெண்டு பேர் மட்டும் பீடியை வழித்துக்கொண்டு ஒரே மொடாக்கில் அடித்தனர் . நானும் மீதி மூவரும் பற பற வென அவர்களது வாயை பார்த்தபடி இருந்தோம் .\nமீண்டும் தண்ணீர் மீண்டும் ரெண்டு டம்ளர் , ஆனால் எனக்கில்லை , மீதி இருவருக்கும் . அடுத்த முறை இம்முறை எனக்கும் ஒரு கிளாஸ் கிடைத்து விடும் என்கின நம்பிக்கை கண்களில் மிளிர , இரண்டு கிளாஸில் எதில் அருந்துவது என எண்ணியபடி நின்று கொண்டிருந்தேன் .\nஎன் கையில் சரக்கை கொடுக்கப்போகும் சமயம் , தலைவர் வந்து விட்டார் என்று எங்கள் அருகில் இருந்த விளக்கு கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஓலிப்பெருக்கியில் சப்தம் . அருகிலிருந்த பெரிய வீட்டில் இருந்து வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி இளைஞர்கள் சிலர் ( கட்டாயம் காங்கிரஸ்தான் ) ஓடினர் . நாங்கள் நின்று கொண்டிருந்த வீதியின் முனையில் கைக்கூப்பியபடி அதே தலைவர் அதே தொண்டர்கள் . அருண் சரக்கு மற்றும் கிளாஸை மறைத்துக்கொண்டான் . கூட்டம் முடிந்ததும் அடித்து கொள்ளலாம் என்பது பிளான்.\nகூட்டத்தில் தலைவர் துப்பி துப்பி ஏதேதோ பேசினார் , நான் மறைத்து வைத்த அந்த கிளாஸையே பார்த்துக்கொண்டிருந்தேன் . ஒரு வழியாய் பேசி முடித்தார் . கூட்டம் கலைந்தது . நிம்மதியாய் அருண் அதை எடுடா என்று சொல்ல வாய் திறக்க என் முதுகை தட்டியபடி அருணின் அப்பா . இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை................. அதே சேம் சக்தி சவுண்டு சர்வீஸ்.. அதே பாட்டு ஆனா இந்த முறை இன்னும் சத்தமா...\nஅடுத்த நாள் பார்த்த போது அந்த கிளாஸும் மீதி சரக்கும் தொலைந்து விட்டது . அன்றிரவு அந்த கொடிக்கம்பத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த காந்தி படத்தில் எந்த நாயோ சரக்கடித்து வாந்தி எடுத்து வைத்திருந்தது . அது இரண்டு நாள் அப்படியேதான் இருந்தது . வாந்தியும் காந்தியும் .\nநீங்களே எதிர் பதிவு போட்டுட்டா வேற யாரும் போடமாட்டாங்கன்னு நினைப்பா\nபாருங்க பரிசல் இது ரெண்டுக்கும் சேர்த்து எதிர்பதிவு போடப் போறார்...\nகலக்கல் அதிஷா.. இந்த வரிகள் நகைச்சுவையாக எழுதப்பட்டிருந்தாலும் அதில் உங்கள் வேதனை தெரிகிறது :(\nகாந்தியின் மூக்கில் ஒரு தெருநாய் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தது . தொண்டர்கள் தலைவரை கவனித்து கொண்டிருந்தனர் .\nஉங்க ஊருல ப்ளாக்-ல விக்கமாட்டவுகளா \nதலைவர் உங்க வாழ்க்கையில ரொம்ப விளையாடிஇருக்கிறார்.\nஎன்ன அதிஷா இப்படி பின்னுறீங்க.....\nஎப்படி இப்படி சரளமா எழுதறீங்க தலைவா.................\nநடை மிக பிரமாதம்... நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது.. ஆனா என்ன பண்றதுன்னு புரியல ..............\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nவாசகர்கடிதம் - 31.10.08 ( FROM அன்பு நண்பர் அகில் ...\nஒபாமாவின் உயிரை காத்த கோவை ஜோதிடர்கள்...\nசேவல் - செம லோக்கல் மாமு....\nவாசகர்கடிதம் - 16-10-08 ( FROM கூறு கெட்ட குப்பன் ...\nஜோதி தியேட்டரும் சில பிரபலங்களும் டவுசர் பாண்டியும...\nஎன்ன புள்ள செஞ்ச நீ... பாவிப்பய நெஞ்ச நீ...\nவால் - ஈ ( WALL-E ) : திரைப்பட விமர்சனம்\nநினைவுகளாய் மலரும் சினிமா சினிமா சினிமா.....\nமன்மோகன்சிங் ஐயாவுக்கு ஒரு பாராட்டு கடிதம் :தந்தி ...\nசென்னை வலைப்பதிவர் சந்திப்பும் சில சுவாரஸ்யங்களும்...\nமின்னஞ்சலில் வந்த ஒரு காதல் கடிதம்\nகாந்தியும் பூந்தியும் மற்றும் வாந்தியும்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/2014/01/08/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-06-20T09:30:14Z", "digest": "sha1:3V76S6ZZQKAPKNPRMAYR25JZEVYZP3H2", "length": 33868, "nlines": 388, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "கழுதைகள் ஓட்டம்; காரணம், கவிஞர் கூட்டம்? | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) பார் (1) மொக்கை (19)\nதங்கராஜ் on ரஜினியின் ஆசை: ஊமை கண்ட க…\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nT.THAMIZH ELANGO on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதிண்டுக்கல் தனபாலன் on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதேவகோட்டை கில்லர்ஜி… on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nvmloganathan on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on மரமெல்லாம் மரம் அல்ல\nதேவகோட்டை கில்லர்ஜி… on மரமெல்லாம் மரம் அல்ல\nyarlpavanan on மழை படுத்தும் பாடு\nmahalakshmivijayan on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகழுதைகள் ஓட்டம்; காரணம், கவிஞர் கூட்டம்\nகழுதைக்கு தெரியுமா, கற்பூர வாசனை என்பதும், ‘கழ��தை கெட்டால் குட்டிச்சுவர்’ என்பதும், ‘சோம்பேறிக்கழுதை’ என்பதும், சமகால தமிழர்களின் நாவில் அன்றாடம் புழங்கும் வசவுகளில் சில.\nஇத்தகைய ‘சிறப்பு’க்குரிய கழுதைகள், இன்று ஏறக்குறைய காணாமலே போய் விட்டன. அவற்றைப்பார்த்தே இராத, எப்படியிருக்கும் என்றே அறியாத தலைமுறையும் கூட வந்து விட்டது. 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரிடம், ‘கழுதையை பார்த்ததுண்டா’ என்று கேட்டுப்பாருங்கள். ‘ஆம்’ என்பவர் சதவீதம் குறைவாகவே இருக்கும்.புறத்தோற்றமே மதிக்கப்பெறும் இன்றைய உலகில், கழுதைகள் காணாமல் போனதில் ஆச்சர்யமில்லை தான்.\nநாட்டில் நிறையப்பேர் கவிதை எழுத ஆரம்பித்து விட்டதை துப்புத்துலக்கி அறிந்து கொண்ட கழுதைகள், ‘இனியும் இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை’ என்றெண்ணி தப்பித்து தூர தேசத்துக்கு ஓடி விட்டவிட்டனவோ என்று கூட எனக்கு சந்தேகம்.\nஒரு காலத்தில், அங்கிங்கெனாதபடி நகரம், கிராமம், காடு மேடுகளில் எல்லாம் சுற்றித்திரிந்த கழுதைக்கூட்டம், இப்போது மொத்தமாய் காணாமல் போயிருப்பதை பார்த்தால், உப்புமா கவிஞரின் சந்தேகத்தில் உள்ளபடியே நியாயம் இருப்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.\nஎங்கள் ஊரில், என் பள்ளிப்பருவத்தில் கழுதைகள், கூட்டம் கூட்டமாக திரிவதை கண்டிருக்கிறேன். துணி மூட்டைகளை முதுகில் ஏற்றி ஆற்றுக்கு அழைத்துச்செல்வர். ஒவ்வொரு டோபியின் குடும்பத்துக்கும் நான்கைந்து கழுதைகளாவது இருக்கும்.\nஇப்போதும் அந்த டோபி குடும்பத்தினர் ஊரில் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் கழுதைகள் இல்லை. என்ன ஆயின, எங்கே போயின, சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்க மனம் ஒப்பவில்லை.\nவிசாரித்தவரையில், கழுதைகளின் உரிமையாளர்களே அவற்றை சாகடித்து விட்டனர் அல்லது சாக விட்டு விட்டனர்.\nவிளைவு, சுற்று வட்டாரப்பகுதிகளில் எங்குமே கழுதைகளைக் காணாத நிலை ஏற்பட்டு விட்டது. கழுதைகளையும் மிருகக்காட்சி சாலையில் சென்று பார்த்துத்தான் எதிர்கால தலைமுறைகள் அறிந்து கொள்ளுமோ என்னவோ\nஉணவுச்சங்கிலியில் கழுதைகளுக்கும் பங்கு இருக்கிறதா எனத்தெரியவில்லை.அவை கவனிப்பாரின்றி போனதற்கு, அழகியல் அம்சங்கள் பொருந்தி வராததே முக்கியக்காரணம்.\nகழுதைகள் சலியா உழைப்பாளிகள். பராமரிப்பு அவசியமில்லை. பாலைவனத்திலும், கரடு முரடான மலைப்பகுதிக���ிலும் பல மணி நேரம் பாரம் சுமக்கும் திறன் கொண்டவை. அவற்றின் பூர்வீகம் ஆப்பிரிக்கா. ‘ஈக்கஸ் அசினஸ்’ என்ற விலங்கியல் பெயர் கொண்ட கழுதைகள், பிழைப்புக்காக புலம் பெயர்ந்தவர்களால் இந்திய நிலப்பரப்புக்கு வந்திருக்கக்கூடும் என்பது கூகுளார் தேடி வழங்கிய கருத்து.\nதானாக இறந்தவை, விஷம் வைத்து கொல்லப்பட்டவை போக, மிச்சம் மீதியாக இருக்கும் கழுதைகளும் பால் உற்பத்திக்கு பழகி விட்டன.\n‘வயிற்று வலி, தலை வலி, சளி, காய்ச்சல் சரும நோய்கள், அல்சர், கேன்சர், எய்ட்ஸ் எல்லாம் தீர்க்கும்’ என்று ஊருக்குள் கூவிக்கூவி விற்கின்றனர், கழுதைப்பால் வியாபாரிகள். இப்போதைய மார்க்கெட் விவரம் படி 100 ரூபாய்.\nஎதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று தேடி அலைவோர், வாராது வந்த மாமணியாய், யாருக்கும் கிடைக்காத தேவலோகத்து அமிர்தம் கிடைத்து விட்டதாய், எண்ணி கழுதைப்பால் குடித்து பூரிக்கின்றனர்.\nநிருபராக குப்பை கொட்டிய காலத்தில், எனக்கும் இது பற்றி சந்தேகம் வந்தது. குழந்தைவேல் என்ற பிரபல டாக்டரிடம் (நாமக்கல்) கேட்டேன். அவர், ‘கழுதைப்பாலுக்கு நோய் நீக்கும் சக்தியெல்லாம் இல்லை. குடித்தால் வயிற்றுப்போக்கு தான் ஏற்படும்’ என்று அடித்துக்கூறி விட்டார்.\nபாவம் தான் எனத்தோன்றியது. யார் பாவம் பால் சுரக்கும் கழுதைகளா\nஜம்மு காஷ்மீரில் லடாக் பிரதேசத்தில் கழுதைகள் காப்பகம் கூட இருக்கிறதாம்.\n‘பாவப்பட்ட கழுதைகளை பரிதாபப்பட்டு பாதுகாக்கிறோம் ஸ்பான்சர் செய்யுங்கள்’ என கேட்கின்றனர். அதிகமில்லை. ஒரு கழுதைக்கு ஆண்டுக்கு 200 டாலர் தான் கட்டணமாம். காலம் காலமாக கல்லடியும் சொல்லடியும் பட்டாலும், கழுதைகள் தம்மை நம்பி இருப்பவரை வாழ்விக்கவே செய்கின்றன என்றுதான் தோன்றியது.\nஎனவே, வழியில் எங்கேனும் கழுதைகளைப் பார்க்க நேரிட்டால், பரிதாபம் காட்டுங்கள் அது, உங்கள் ஊரின் கடைசி கழுதையாகவும் இருக்கக்கூடும்.\nகாலத்தால் அழிந்தவைகளில் இதுவும் ஒன்று.. மெல்ல மெல்ல அழிந்துகொண்டே வருகிறது..\n அடிக்கடி நம்ம பக்கம் வாங்க\nபித்தம் தெளிவது சிரமம் தான்…\nவாங்க தனபாலன் சார். அடிக்கடி ஆலோசனை கேட்பேன். கெடக்கது கழுதைன்னு இருந்துடாதீங்க சார்\nபொதுவாக கழுதைகளுக்கு மைதாவினால் செய்யப்படும் உணவுகளை வழங்குவார்கள். பசி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும். (எ.கா. புரோட்ட���) மனிதர்கள் புரோட்டாவை கைப்பற்றியதால், கோபத்தில், மாயன் இனம் போல் காணாமலே போய் விட்டனவா… கழுதைகள் இரவு நேரங்களில் சத்தம் அதிகமாக போடும். நாகரிக வளர்ச்சியால் நாம் நிறைய இழந்து வருகிறோம் என்பது உண்மை தான்.\nபழனிசாமி சார், பரோட்டா கழுதை உணவா என்ன கொடுமை சார் இது\nகழுதையை மட்டுமா நாம் தொலைத்து விட்டோம். இந்த லிஸ்ட் மிகப் பெரியது . ஆனாலும் கழுதைகள் என்கிற ஒரு இனத்தை நாம் நீங்கள் சொல்வது போல் மிருகக் காட்சி சாலையில் தான் காட்ட நேரிடும் . எல்லாம் காலத்தின் கோலம்.\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க rajisivam மேடம்\nமச்சான் … கழுதைக் கதை சூப்பர்…\nஎன எதுகை மோனையுடன் இருந்தால் படிக்கவும் நன்றாக இருக்கும்…\n#மேலும் கழுதைகள் ஓட்டத்திற்கு 1 கவிஞர் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கிரெடிட் டில் எங்களை போன்ற வளரும் கவிஞர்களுக்கும் பங்கு வேண்டும்…\nவாங்க மாப்ளை. அடிக்கடி நம்ம பக்கத்த பார்த்து கருத்து சொல்லுங்க.\nகண்ணன் சார், ஏதோ வஞ்சப்புகழ்ச்சி செய்யுற மாதிரி தெரியுதே But, உங்க அப்ரோச் ரொம்ப நல்லா இருக்குது சார் But, உங்க அப்ரோச் ரொம்ப நல்லா இருக்குது சார்\nவேண்டாதவர்களை திட்டுவதற்கு பயன்படும் கழுதையைப் பற்றிய பதிவு அருமை. எங்கள் ஊரில் நானும்கூட கழுதையைப் பார்த்திருக்கிறேன். அதன் குட்டி அவ்வளவு அழகுங்க. வளர்ந்த கழுதையையும் சரியாகப் பராமரித்தால் அதுவும் அழகாகத்தான் இருந்திருக்கும். இழந்தவைகளில் இதுவும் ஒன்று \nவாங்க சித்ரா மேடம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்க பொங்கல் ஆலோசனையை குறித்துக்கொண்டேன். நன்றி மேடம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« டிசம்பர் பிப் »\n|| ​...செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இ���்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/oru-nalla-thalaivanukku-irukkavendiya-gunangal-ennenna", "date_download": "2018-06-20T09:47:02Z", "digest": "sha1:HXPZZCNRRZFV5LQI6PHBT2XSVK74FC5Y", "length": 12019, "nlines": 217, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஒரு நல்ல தலைவனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்னென்ன? | Isha Sadhguru", "raw_content": "\nஒரு நல்ல தலைவனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்னென்ன\nஒரு நல்ல தலைவனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்னென்ன\nஏதோ ஒருவிதத்தில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் தலைவராகிவிடுவது இயல்பானதுதான். ஆனால், மக்கள் அபிமானம் பெற்றவர்களெல்லாம் நல்ல தலைவராக செயல்படுவதில்லை ஒரு பெரும் கூட்டத்திற்கு தலைவனாக பொறுப்பேற்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு பதிலாய் சத்குருவின் பதில் இங்கே\nஏதோ ஒருவிதத்தில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் தலைவராகிவிடுவது இயல்பானதுதான். ஆனால், மக்கள் அபிமானம் பெற்றவர்களெல்லாம் நல்ல தலைவராக செயல்படுவதில்லை ஒரு பெரும் கூட்டத்திற்கு தலைவனாக பொறுப்பேற்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு சத்குருவின் பதில் இங்கே\nQuestion:ஒரு நல்ல தலைவனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்ன இந்த குணங்களை நான் வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு துறையில் நாம் தலைவனாய் இருக்கவேண்டும் என்று நினைத்தால், அதற்கான முதற்படி: வெறும் வார்த்தைகளாலோ, தந்திரங்களாலோ மனிதர்களை அடிபணிய வைக்க நினைக்காமல், அங்குள்ளவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் விளங்க வேண்டும். அடிப்படையாக ஒரு தலைவனின் தகுதி என்னவென்றால், அவர் நினைக்கும் வழியில், அவர் நினைக்கும் இலக்கை நோக்கி மக்களை வழிநடத்தும் திறன்தான். இது நடக்கவேண்டும் என்றால், தாங��களாகவே அவர்கள் அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து செல்வதற்கு நீங்கள் தூண்டுதலாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல், தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து, அவர்களை வேலை வாங்கவேண்டி இருக்கிறது என்றால், தலைவனாய் இருப்பது பெரும் பாடாக ஆகிவிடும்.\nஒரு துறையில் நாம் தலைவனாய் இருக்கவேண்டும் என்று நினைத்தால், அதற்கான முதற்படி: வெறும் வார்த்தைகளாலோ, தந்திரங்களாலோ மனிதர்களை அடிபணிய வைக்க நினைக்காமல், அங்குள்ளவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் விளங்க வேண்டும்.\nநீங்கள் வழிநடத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அல்லது ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் நீங்கள் பழக நேரம் இல்லாமற் போகும்போது, நீங்கள் அவர்களை வழிநடத்துவது மிகமிகக் கடினம். அந்த நிலையில் நீங்கள் அளிக்கும் ஊக்கமும் உதாரணமும் மட்டுமே அவர்களுக்கு ஆர்வத்தை அளித்து வழிநடத்தும். தொடர்ந்து கண்காணிப்பும் மேற்பார்வையும் தேவைப்படும் மனிதர்களை உங்களால் வழிநடத்திச் செல்லமுடியாது. நீங்கள் எதிர்பார்க்கும் செயலை செய்வதற்கான ஊக்கம் பெற்றிருந்தால் மட்டுமே அவர்களை நீங்கள் வழிநடத்தமுடியும். அவர்கள் சரியான அளவில் ஊக்கம் பெற்றிருந்தால், உங்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி செயல்படுவார்கள். அப்போதுதான் தலைமையேற்று நடத்துவது என்பது ஒரு எளிய செயலாக இருக்கும்.\nமக்களை இந்த அளவிற்கு ஆர்வத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படச் செய்ய வேண்டுமெனில், முதலில் நீங்கள் அவ்வாறு இருக்கவேண்டும். நீங்கள் முன்னுதாரணமாக செயல்படும்போது, இயல்பாகவே மற்றவரும் உங்களுக்குத் தோள் கொடுத்து, அதைச் செய்வதற்கு முன்வருவர். இது நடக்காவிட்டால், அங்கு தலைமை என்று எதுவும் இல்லை.\nசினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது சரியா\nஇன்று, சினிமா பிரபலங்களைக் கொண்டாடும் ஒரு தனி கலாச்சாரத்தை நாம் பார்க்க முடிகிறது.. பத்திரிக்கைகளும், மற்ற ஊடகங்களும் கூட பிரபலங்கள் என்று அவர்களை கொண…\nநீ நடந்தால் நடையழகு, நீ சிரித்தால் சிரிப்பழகு, நீ பேசும் தமிழகு என்பதெல்லாம் காதலில் விழுந்தவர்க்குத்தான் சாத்தியம். உண்மையில் எது அழகு\nடிவி பார்க்கவில்லையென்றால் எதையோ இழந்த மனநிலைக்குச் செல்லும் அளவுக்கு இன்று தொலைக்காட்சிப் பெட்டி மக்கள் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. டிவி பார…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/2015/07/24/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:45:34Z", "digest": "sha1:KUPH45D6MGL3ZZUEKK7IAHJWLYXOKD3Y", "length": 6520, "nlines": 169, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "மழை அதிகாரம்! | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nஎன் உடற் கால நிலையை\nரசனை மிகுந்த வரிகள். ரசித்தேன்.\nஇயற்கை மீதான காதல் அழகாக இருந்தது. உங்களுக்கும் என்னை போல 😊\nகண்ணாடித் தொட்டிக்குள், பல வண்ண மீன்கள்#2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:44:34Z", "digest": "sha1:2BXG4FEPQO4UHPRBSFM5HAGESR7KPORK", "length": 12294, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "கபந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலையும், கழுத்தும், கால்கள் அற்ற, பெரிய வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயும், நீண்ட கைகளுடன் கூடிய கபந்தனின் கைகளை வெட்டும் இராம-இலக்குவணர்கள்\nஇராம-இலக்குமணர்கள் கபந்தனின் நீண்ட கைகளை வெட்டும் காட்சி, 16வது நூற்றாண்டு ஓவியம், அயோத்தியாபட்டினம் இராமர் கோயில் கூரை ஓவியம், சேலம், தமிழ்நாடு\nகபந்தன் அல்லது கவந்தன் (Kabandha) (कबन्ध, இராமாயணக் காவியத்தில் ஆரண்யகாண்டத்தில் கூறப்படும், கால்கள், கழுத்து, தலையும் அற்ற முண்டமும், நீண்ட கைகளும், வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயுடன் கூடிய ஒரு இராட்சசன் ஆவார். கபந்தனின் இரண்டு நீண்ட கைகளை இராமன் மற்றும் இலக்குமணன் வெட்டி வீழ்த்தியதால், கபந்தன் முக்தி அடைந்தான்.\nகபந்தன் முற்பிறவியில் தனு என்ற பெயரைக் கொண்ட தேவலோக கந்தர்வ இன இசைப் பாடகர் ஆவார். இந்திரனின் சாபத்தால், அறுவறுப்பான தோற்றமும், தலையும், கழுத்தும் அற்ற, கால்கள் மற்றும் தலையற்ற உடலுடன் கூடிய அரக்கனாக தண்டகாரண்யத்தில் ஓரிடத்திலே தங்கி வாழ்ந்து மனிதர்களையு���், விலங்குகளையும் கொன்று புசித்து வாழ்ந்தான்.\nவனவாசத்தின் போது தண்டகாரண்யத்தில் இராம – இலக்குவணர்கள் வாழ்ந்த போது, கபந்தன் இருவரையும் தாக்கி கொல்ல முயற்சித்த போது, இராம-இலக்குவணர்கள் கபந்தனின் கைகளை வெட்டிக் கொன்றனர். பின்னர் கபந்தன் கந்தர்வனாக வடிவெடுத்து, சுக்கிரீவன் தங்கியுள்ள ரிசியமுக மலைக்கு சென்று அவனின் நட்பினை பெற்று, இராவணன் கவர்ந்து சென்ற சீதையை கண்டுபிடிக்குமாறு இராம-இலக்குமணர்களுக்கு ஆலோசனை கூறினான். [1]\n↑ 12. கவந்தன் படலம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2017, 15:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:45:44Z", "digest": "sha1:F7XNAWTONXZB6ZUIIJTHALF2IAXYG36G", "length": 14372, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "களவாய் மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகளவாய் மீன் (Epinephelus) என்பது ஒருவகை அரிய கடல் மீன் இனம் ஆகும். களவாய் மீன்களில் பல இரக மீன்கள் இருக்கின்றன. என்றாலும், தமிழ்நாட்டின பாம்பன் கடல் பகுதியில் தாழங்களவாய், புள்ளிக் களவாய், மரக்களவாய், சாம்பல்நிறக் களவாய், சிவப்புக் களவாய் ஆகிய வகை மீன்கள் காணப்படுகின்றன. இதில் சிவப்புக் களவாய் மீன் அந்தமான் கடல் பகுதியில் காணப்பக்கூடியவை. அரிதாக சிலசமயம் தமிழகக் கடல் பகுதியில் பிடிபடும்.[2]\nஇந்த களவாய் மீன்கள் ஆண், பெண் தன்மைகள் கலந்தே பிறக்கின்றன. இதில் சூழ்நிலைக்குத் தக்கவாறு ஆணாக விரும்பினால் ஆணாகவும், பெண்ணாக விரும்பினால் பெண்ணாகவும் மாறும் தன்மை இந்த மீன்களுக்கு உண்டு. ஆண் மற்றும் பெண் தன்மைகளோடு முதல் 4 ஆண்டுகள் இருக்கும். அதைத் தொடர்ந்து களவாய் மீன் 2 அடி நீளம் வளர்ச்சி அடைந்து பெண்ணாக இனமுதிர்ச்சி அடையும். மீண்டும் தன்னுடைய 15-வது வயதில் இவை ஆண் மீனாக மாறுகின்றன. களவாய் மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டால், அதிக வயதான பெண் மீன்கள், ஆணாக மாறாமல் பெண்ணாகவே இருந்து தன்னுடைய இனத்தைப் பெருக்கும்.[3][4]\nஅசலை . அயிரை மீன் (���ொய்) . அகலை . அக்கிரோப்செட்டைடீ . அஞ்சாலை (கடல் பாம்பு) . அடல் . அடுக்குப்பல் சுறா . அடுப்பு பொறுவா .அத்வாணி திருக்கை . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமட்டீகாட்டீ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆளி . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை\nகடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்டல் மீன் . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கதம்ப இறால் . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு . கெளுத்தி (சுங்கன்) . கொட்டிலி . கொடுவா . கொண்டை . கொப்பரன் . கொம்பன்சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன்\nசங்கரா . சவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் மீன் . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுக்கான் கண்ணிப் பாரை . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரைமீன் . செவ்விளை . சொர்க்க மீன் . சொறிமுட்டை . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் சூரியமீன் . பெளி மீன் . பொன் மீன் . பேத்தா . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்த��ருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரைன்கானிசிதிஸ் . ரோகு . லோகு . வங்கவராசி . வஞ்சிரம் மீன் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வேளா மீன் . வெளவால்மீன் . வேளாச்சுறா . வேளா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2017, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_21", "date_download": "2018-06-20T09:39:45Z", "digest": "sha1:BV7EXQNA5DCTE6NSYCOP2ITUODYXKKG4", "length": 18015, "nlines": 342, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூன் 21 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 21 (June 21) கிரிகோரியன் ஆண்டின் 172 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 173 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 193 நாட்கள் உள்ளன.\n1621 – முப்பதாண்டுப் போர்: செக் குடியரசு, பிராகா நகரில் 27 உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.\n1734 – மொண்ட்ரியால் நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் தூக்கிலிடப்பட்டார்.\n1749 – ஹாலிஃபாக்ஸ் அமைக்கப்பட்டது.\n1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1791 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயியும் அவனது குடும்பத்தினரும் பாரிசை விட்டு வெளியேறினர்.\n1898 – அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து குவாமைக் கைப்பற்றியது.\n1900 – சீனா பேரரசி டோவாகர் சிக்சியின் ஆணைப்படி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு, சப்பான் ஆகியவை மீது போரை அறிவித்தது.\n1929 – மெக்சிக்கோவில் கிறிஸ்தேரோ போர் முடிவுக்கு வந்தது.\n1930 – பிரான்சில் இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஓராண்டுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.\n1940 – வடமேற்குப் பெருவழி ஊடான மேற்கிலிருந்து கிழக்குக்கான முதலாவது வெற்றிகரமான கடற்பயணம் பிரிட்டிசு கொலம்பியா, வான்கூவரில் இருந்து ஆரம்பமாகியது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: துப்ருக் இத்தாலிய, செருமனியப் படையினரிடம் வீழ்ந்தது.\n1990 – மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.\n2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.\n2004 – முதலாவது தனியார் விண்ணூர்தி ஸ்பேஸ்சிப்வன் மனித விண்வெளிப் பறப்பை மேற்கொண்டது.\n2006 – புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.\n2009 – கிறீன்லாந்து தன்னாட்சி பெற்றது.\n2012 – 200 ஏதிலிகளைக் கொண்ட படகு இந்தியப் பெருங்கடலில் சாவகத்திற்கும் கிறிஸ்துமசு தீவுக்கும் இடையில் மூழ்கியடில் 17 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காணாமல் போயினர்.\n598 – முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) (இ. 656)\n1863 – மேக்சு வுல்ஃப், செருமானிய வானியலாளர் (இ. 1932)\n1870 – கிளாரா இம்மெர்வார், போலந்து-செருமானிய வேதியியலாளர் (இ. 1915)\n1905 – இழான் பவுல் சார்த்ர, பிரான்சிய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1980)\n1916 – எர்பெர்ட் ஃபிரீடுமேன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2000)\n1925 – வே. ஆனைமுத்து, பகுத்தறிவாளர்\n1926 – கான்ராடு ஹால், பிரான்சிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர் (இ. 2003)\n1927 – பீ. ஜீ. வர்கீஸ், இந்திய இதழியலாளர், எழுத்தாளர் (இ. 2014)\n1947 – சீரீன் இபாதி, நோபல் பரிசு பெற்ற ஈரானிய நீதிபதி, செயற்பாட்டாளர்\n1953 – பெனசீர் பூட்டோ, பாக்கித்தானின் 11வது பிரதமர் (இ. 2007)\n1955 – மிச்செல் பிளாட்டினி, பிரான்சிய துடுப்பாட்ட வீரர்\n1961 – ஜோக்கோ விடோடோ, இந்தோனேசியாவின் 7வது அரசுத்தலைவர்\n1965 – யங் லிவே, சீன விண்வெளிவீரர்\n1965 – லானா வச்சோவ்சுக்கி, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர்\n1967 – யிங்லக் சினாவத்ரா, தாய்லாந்தின் 28வது பிரதமர்\n1979 – கிறிஸ் பிராட், அமெரிக்க நடிகர்\n1982 – இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்\n1982 – சிக்கில் குருசரண், தமிழக கருநாடக இசைப் பாடகர்\n1983 – எட்வேர்ட் சுனோவ்டன், அமெரிக்க செயற்பாட்டாளர்\n1527 – நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய வரலாற்றாளர் (பி. 1469)\n1591 – அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (பி. 1568)\n1631 – யோன் சிமித், ஆங்கிலேயத் தேடலறிஞர் (பி. 1580)\n1857 – லூயி ஜாக் தெனார், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1777)\n1874 – ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம், சுவீடன் இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1814)\n1940 – கேசவ பலிராம் ஹெட்கேவர், இந்துத்துவவாதி (பி. 1889)\n1954 ��� கிடியொன் சண்டுபெக்கு, பல்லிணைவுப் பட்டிகையை உருவாக்கிய சுவீடன்-அமெரிக்கப் பொறியியலாளர் (பி. 1880)\n1957 – ஜொகன்னஸ் ஸ்டார்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1874)\n1970 – சுகர்ணோ, இந்தோனேசியாவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1901)\n1994 – வில்லியம் வில்சன் மார்கன், அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (பி. 1906)\n2001 – கே. வி. மகாதேவன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1918)\nதந்தையர் தினம் (எகிப்து, லெபனான், ஜோர்தான், சிரியா, உகாண்டா, பாக்கித்தான், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்க ஐக்கிய நாடு)\nதேசியப் பழங்குடிகள் நாள் (கனடா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2018, 01:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:30:56Z", "digest": "sha1:7GSF45HBC47IBCYIGZET4IXVFCCKGFBL", "length": 7681, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரித்தானிய ஆங்கிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரித்தானிய ஆங்கிலம் (British English, BrEn, BrE, BE, en-UK அல்லது en-GB)[1] என்பது ஐக்கிய இராச்சியம், அவுத்திரேலியா, கனடா மற்றும் பல இடங்களில் பரவலாக பேசப்படும் ஆங்கில மொழியின் குறிப்பிடத்தக்க வடிவமாகும்.[2] ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி \"பிரித்தானியத் தீவுகளில் எழுத மற்றும் பேசப்படும் ஒன்று எனவும் குறிப்பாக பெரிய பிரித்தானியாவின் பொதுவான ஆங்கிலம்\" எனவும் குறிப்பிடுகின்றது.[3] கேம்பிரிட்ச் கல்வி உள்ளடக்க அகராதி \"இங்கிலாந்தில் பேசப்படும், எழுதப்படும் ஆங்கிலம்\" எனக் குறிப்பிடுகின்றது.[4] ஐரோப்பிய ஒன்றியம் ஆங்கிலத்தின் பல தரப்பட்ட வகைகளில் பிரித்தானிய ஆங்கிலமும் ஒன்று எனக் குறிப்பிடுகின்றது.[5]\n↑ en-GB என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் வரைபின் படி பிரித்தானிய ஆங்கிலத்துக்கான குறியீடு (பார்க்க: ஐ.எசு.ஓ 639-1, ISO 3166-1 alpha-2)).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2013, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத��துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/07/31/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-56/", "date_download": "2018-06-20T09:46:04Z", "digest": "sha1:A53DHVC45NX76KLSBZPXXUWJINQ75D3Q", "length": 14273, "nlines": 212, "source_domain": "vithyasagar.com", "title": "ஞானமடா நீயெனக்கு – 56 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← சிறப்பாக நடந்தேறிய ரத்த தான முகாம்; குவைத்\nஞானமடா நீயெனக்கு – 57 →\nஞானமடா நீயெனக்கு – 56\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged அப்பா, அம்மா, உறவு, ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← சிறப்பாக நடந்தேறிய ரத்த தான முகாம்; குவைத்\nஞானமடா நீயெனக்கு – 57 →\n2 Responses to ஞானமடா நீயெனக்கு – 56\n1:00 பிப இல் ஓகஸ்ட் 28, 2010\n2:42 பிப இல் ஓகஸ்ட் 28, 2010\nகவிதைகள் சமுகத்தை நோக்கியே புனையப் படுகின்றன. என் நம்பிக்கையில் மகன்கள் மகள்கள் கூட சமுகத்திர்கானவர்கள். குறிப்பாய் என் மகன் மீதான நம்பிக்கை என்னளவில் சமூகம் சார்ந்திருப்பதால், அவனுக்குப் புரியும் என்னன்பு அவன் மூலம் இச் சமூகத்திற்கும் தரப் படுமென்றே நம்புகிறேன் அனுரா. தங்களின் வருகையில் மகிழ்கிறது நம் பயணம்..மிக்க நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/03/cbse.html", "date_download": "2018-06-20T09:21:15Z", "digest": "sha1:B7TZFFMN6MCNGBPJQ3U4X6SI5UI25MQR", "length": 7718, "nlines": 121, "source_domain": "www.tnschools.co.in", "title": "CBSE தேர்வுகள் துவக்கம் - TNSCHOOLS", "raw_content": "\n+2-க்கு பிறகு என்ன படிக்கலாம்\nCBSE தேர்வுகள் துவக்கம் | CBSE exams start\nசென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், ௧௦ மற்றும் பிளஸ் ௨ வகுப்பு பொதுத் தேர்வுகள், நேற்று துவங்கின. இதில், பிளஸ் 2வில், 11.86 லட்சம் பேர் பங்கேற்றனர்;\n10ம் வகுப்பில், விருப்பப் பாட தேர்வு என்பதால், குறைந்த அளவு மாணவர்களே தேர்வில் பங்கேற்றனர். பிளஸ் 2வில், முதல் நாளான நேற்று, ஆங்கில பாடத்துக்கு தேர்வு நடந்தது. வினாத்தாள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். 'மூன்று மதிப்பெண் கேள்விகளுக்கு பதில் எழுதவும், கட்டுரைகள் எழுதவும், நீண்ட நேரம் தேவைப்பட்டது. 'வினாத்தாள் எளிதாக இருப்பதை புரிந்து, பதற்றமின்றி எழுதி இருந்தால், 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறலாம்' என, சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்கள் தெரிவி��்தனர்.இன்று, விருப்பப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. நாளை, இயற்பியல், கிளினிக்கல் பயோகெமிஸ்ட்ரி, முதன்மை சுகாதார பணி உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது.பத்தாம் வகுப்பில், விருப்பப் பாடங்களுக்கு நேற்று தேர்வு நடந்தது. இதில், தகவல் தொழில்நுட்பம், சில்லரை வர்த்தகம், பாதுகாப்பு, ஆட்டோமொபைல் தொழில்நுட்பம், அழகு கலை, உணவு தயாரிப்பு தொழில்நுட்பம், அலுவலக நிர்வாகம், வங்கியியல் போன்ற பாடங்களில், மாணவர்களுக்கு தேர்வு நடந்தது. இன்று, ஹிந்தி பாடத்திற்கு தேர்வு நடக்கிறது.\nமுதலில் உங்கள் E-MAIL ADDRESS இங்கே REGISTER செய்தால்தான் இலவசமாக DOWNLOAD செய்ய முடியும்..\nதவறாமல், GMAIL INBOX க்கு வரும் Activation link ஐ CLICK செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://kumpuduraenunka.blogspot.com/2011/03/blog-post_24.html", "date_download": "2018-06-20T09:33:09Z", "digest": "sha1:REKFMEIDNY7F5UC3QCIASNDK6THAR7FU", "length": 18444, "nlines": 77, "source_domain": "kumpuduraenunka.blogspot.com", "title": "கும்புடுரேனுங்க: ரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்", "raw_content": "\nரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்\nதலைப்பை பார்த்து தாம்தூம் என்று குதிப்பவர்கள் முழுவதும் படிக்கும் படி கேட்டுகொள்கிறேன்.\nசினிமாவில் மாஸ் ஹீரோக்கள் ரசிகர்களை சம்பாதிக்கவும், இலாபத்தை பெற்றுக்கொடுக்கவுமே சரி. காலங்கடந்து போற்றபடுவார்களா என்பது சந்தேகமே. மாஸ் ஹீரோக்கள் தமது ரசிகர்களே திருப்தி படுதுவதற்கும் குறிப்பாக அந்த தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில்தான் நடிப்பார்கள் இதனால் தொடர்ந்து வரும் தலைமுறைகளை இது கவருமா என்பது சந்தேகமே. மாஸ் ஹீரோக்கள் தமது ரசிகர்களே திருப்தி படுதுவதற்கும் குறிப்பாக அந்த தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில்தான் நடிப்பார்கள் இதனால் தொடர்ந்து வரும் தலைமுறைகளை இது கவருமா தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ வரிசையில் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் என அடையாளம் காணப்படுகிறார்கள்.\n1975 ல் அபூர்வ ராகங்களில் கதவை திறந்து கொண்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரஜினி, அதன் பிறகு அவரின் கேரியரில் இதுவரை அவரின் இடத்திற்கு யாரும் போட்டியும் போடவில்லை, அவர் இடத்தை வேறு யாருக்கும் விட்டு தரும் நிலையும் வரவில்லை. தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி ஒரு மறக்க முடியாத சக்தி, இவரின் ஸ்டைல் மட்டுமே இவரின் ரசிகர்களை கட்டி போட்டு வை��்திருக்கிறது என்றால் இது மிகையல்ல. இது வரை 154 படங்களை நடித்து முடித்திருக்கிறார் ரஜினி, இதில் கன்னடா, தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி போன்ற மொழிப்படங்களும் அடக்கம்.\n16 வயதினிலே படத்தில் ரஜினியின் அட்டகாசமான நடிப்புடன் கூடிய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதுவே அவருக்கு பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது. அதற்கு பின்பு அவரின் இத்தனை படங்களில் அவரின் நடிப்புக்கு தீனி போடும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இது வரை அவரை நல்ல நடிகராக மக்களுக்கு காட்டிய படங்கள் இரு கைவிரல்களுக்குள் அடக்கம். என்னதான் தன்னுடைய ஸ்டைல் மக்களிடையே பிரபலம் என்றாலும் நடிப்புக்கு தீனி போடும் நல்ல படங்களைத் தேடி நடிக்காதது ஒரு நடிகனாக ரஜினியின் தோல்வியே.\nஇதற்கு முன்பு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தியாகராஜபாகவதர். அவர் பல திறமைகளில் கொடிகட்டிப்பறந்தவர். ஆனாலும் தமிழ் சினிமாவின் வரலாற்று அழிவில் சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில்தான் தமிழ் சினிமாவின் காலங்களே தொடங்குவதாக எண்ணிக்கொள்ளத் தோன்றுகிறது; அப்படி பார்த்தோமானால் சினிமாவை சரியாக தன் சொந்த வாழ்க்கைக்கு பயன் படுத்திக்கொண்டவர் எம் ஜி ஆர். ஆனால் தமிழ் சினிமாவின் ரசிகர்களால் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டவர் சிவாஜி என்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.\nசிவாஜி மற்றும் எம் ஜிஆர் இருவரும் சம அளவு ரசிகர்களை கொண்டிருந்தாலும் காலம் கடந்தவர்கள் சினிமாவை பார்க்கும் போது மாஸ் ஹீரோக்களோ தயாரிப்பாளர்களை வாழவைத்தவர்களோ மட்டுமே சிறந்த நடிகராக இருக்க முடியாது. சிறந்த நடிகர் என்றால் இன்னமும் எம் ஜி ஆரை பின்னுக்குத்தள்ளி சிவாஜி வந்து நிற்கிறார். காலப்போக்கில் தமிழக முதல்வராக மட்டுமே எம்ஜி ஆர் பாக்கப்படுவார் சிறந்த நடிகராக சிவாஜியே இருப்பார் என்பது ஆணித் தரமான உண்மை.எம்.ஜி.ஆர் படங்களை இனிவரும் தலைமுறை இன்னும் பத்து வருடங்களில் மறந்துகூடப்போகலாம்.\nஇந்த விசயத்தை பார்க்கும் போது ரஜினி, விஜய், அஜித் போன்றோர் எம்.ஜி. ஆர் வரிசையில் வருகிறார்கள். ரஜினியால் வாழ்ந்த தயாரிப்பாளர்கள் நிறைய, இவரின் ஸ்டைலுக்கு ரசிகர்கள் எக்கசக்கம், ஆயினும் இவரால் எம்.ஜி ஆரைப்போல் தனக்கு கிடைத்த வரவேற்ப்பை காலம் கடந்து வைத்துக்கொள்ளும் நிலைக்கு மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதற்கான வாய்ப்பு 1996 ல் வந்தாலும் அதை சரியான முறையில் கையாளாமல் விட்டு அது கை நழுவிப்போனதும் அனைவரும் அறிந்ததே.\n1990 க்கு பிறகு கடைசி 20 வருடங்களில் அவர் நடித்த படங்கள் தளபதி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன், உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன், எந்திரன். இதில் குசேலன், பாபா, பாண்டியன் தவிர அனைத்து படங்களுமே வெற்றிப்படங்கள். ஆனால் இதில் ரஜினியில் நடிப்பு பேசப்பட்டது தளபதி, பாட்ஷாவில் மட்டுமே. ரஜினியின் ரசிகர்கள் மற்றப்படங்களையும் கண்டீப்பாக மெச்சுவார்கள்.\nஆனால் காலங்கடந்த ரசிகர்கள் இந்த படங்களை பார்க்கும் போது மிக மட்டமான படமாகத்தான் தெரிகிறது. இதற்கு காரணம் இவர் எப்போதும் போன தலைமுறை மக்களுக்காகவே படம் எடுக்கிறார். அடுத்த தலைமுறை மக்களை அவர் கண்டுகொள்வதே இல்லை. இன்று வரை இவரின் சிறந்த படமாக பார்க்கப்படுவது 16 வயதினிலே, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம். இதில் எல்லாம் இவரின் நடிப்பு தனி முத்திரை பதிக்கும் வகையில் அமைந்திருக்கும். இப்படி ஒரு ரஜினியை இப்போதெல்லாம் தேடினாலும் கிடைக்க வில்லை…\nஇவரின் சகநடிகரான கமலஹாசன் தயாரிப்பாளர்களால் பெரிதும் விரும்ப படாதவராக கூட இருக்கலாம், ஆனாலும் இவரின் மைல்கல்கள் இவரை எதிர்கால சினிமா விரும்பிகளை வசியப்படுத்தி வைத்திருக்கிறது. கமலின் படங்கள் எப்போதும் ரசிகனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதாகவே அமைகிறது, அவர் செய்யும் நகைச்சுவைப்படங்கள் உட்பட.\nகுணா படம் வந்த போது பார்க்காதவர்கள் ஏன் அப்போது பிறக்காதவர்கள் கூட இன்று அந்த படத்தை மெய் சிலிர்க்க பார்க்கிறார்கள். அந்த படம் அப்போது மக்களிடையே தோல்வி படமாகவே அமைந்தது. அப்போதைய ரசிகர்களின் மனநிலை, அதே போல் அன்பே சிவமும், விருமாண்டியும் கூட சொல்லலாம். அதற்காக கமல் கமர்ஷியல் படங்கள் தரவே இல்லையா என்று கேட்கலாம்… ஆனால் நான் நடித்த கமர்ஷியல் படங்களை நானே பார்க்க விரும்ப வில்லை என்பதை அவரே சொல்லி அவருக்கான தனிப்பாதையும் அமைத்திருக்கிறார்.\nரஜினி என்ற ஸ்டைல் புயல் நீண்ட நாட்கள் தமிழ் சினிமா மனதில் நிற்காது. அதன் காரணம் ரஜினியும் கமர்ஷியல் என்ற புயலில் அடித்துச்செல்லப்பட்டு விட்டார், ஹிந்தியில் கடைசி காலங்களில்ஆமிதாப் வயதுக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை ஒரு நல்ல நடிகனாக காட்டிக்கொண்டுள்ளார். ஆனால் யக்குபாய் படத்தில் ரஜினி வயதான பாத்திரத்தில் நடிக்காதது ஏன்\nஅமிதாப்பின் அடுத்த தலைமுறையான அமீர்கான், ராஜா ஹிந்துஸ்தானி வரை டூயட் பாடிக்கொண்டிருந்தவர், அதன் பின்பு தனக்கான களம் அது அல்ல என்று புரிந்து பெப்லீ லைவ் வரை வந்துள்ளார், இது போன்ற படங்களை எல்லாம் ரஜினி யோசித்து கூட பார்த்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். இத்தனை வயதுக்கு பின்பும் ரஜினி எந்திரன் போன்ற கமர்ஷியல் சினிமாவில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன வசூல் ரீதியாக எந்திரன் பேசப்படலாம், டெக்னிகலாக பேசப்படலாம், ரஜினியில் நடிப்பு வசூல் ரீதியாக எந்திரன் பேசப்படலாம், டெக்னிகலாக பேசப்படலாம், ரஜினியில் நடிப்பு\nரஜினியை போலவே இன்றைய காலத்தில் அதிகளவான ரசிகர்பட்டாளத்தை கொண்டுள்ள விஜய், அஜித் போன்றவர்களின் நிலையும் அவ்வாறே கடந்தகாலங்களில் ரஜினி வசூலுக்கு இணையாக பேசப்பட்ட விஜயின் மாஸ்ஹீரோசிய படங்கள் அவரது ரசிகர்களை திருப்தி செய்தலும் ஏனைய ரசிகர்களை திருப்தி செயவில்லை. அதற்க்கு மாறாக வந்த காவலன் ஹிட்... இதானல்தான் என்னமோ இனிவரும் அவரது படங்கள் நண்பன், பொன்னியின் செல்வன் என மாறுபட்டதாகவே உள்ளது\nஇப்படி மாஸ், ஹீரோசிய படங்களில் தொடர்ந்து நடிக்கும் ரஜினி போன்றநடிகர்கள் இனி காணாமல் போவது உறுதி...\nபதிவின் சில பாயிண்ட்க்கு நறுமுகை வலைத்தளத்திற்க்கு நன்றிகள்\nஇதையும் படியுங்கள் ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்\nLabels: தமிழ் சினிமா, மாஸ்ஹீரோ, ரஜினி\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇந்தக் கருத்துக்களை எதிரொலிக்கும் சுட்டி\nரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்...\nவெளிநாட்டு படங்களை உல்டா பண்ணும் கோலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/06/mudi-kottuthal-neenga/", "date_download": "2018-06-20T09:23:53Z", "digest": "sha1:IY7GVLDPVUZJ7UBKZLOMCB536AAUIWCI", "length": 10712, "nlines": 138, "source_domain": "pattivaithiyam.net", "title": "கொத்து கொத்தா முடி கொட்டுதா? இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க,mudi kottuthal neenga |", "raw_content": "\nகொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க,mudi kottuthal neenga\nநரை முடியாகட்டும், முடி உதிர்தல் ஆகட்டும் வந்த பின் பழையபடி கொண்டு வருவது அத்தனை எளிதல்ல. இதற்கு மாதங���கள் சிறிது எடுத்தாலும், சிரத்தையாக இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை செய்தால் நல்ல பலனை தரும். நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பூண்டுத் தோல் : முடி அடர்த்தியாக வருவதற்கு பூண்டு தோல் நல்ல பலனைத் தரும். கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைக்க வேண்டும். இதனை மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து,\nதலையில் அதிக சொட்டையுள்ள இடத்தில தடவிவர வேண்டும். இபப்டி செய்தல முடி அடர்த்தி பெற்று விரைவில் புதிய முடிக்கற்றைகள் வளரும். நரை முடிக்கு : கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையாக அரைத்து, அதனுடன் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இதனைதினமும் சிறிது தேய்த்து வந்தால் நரைமுடி கருப்பாக மாறிவிடும். இள நரைக்கு : கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டால் இள நரை பிரச்சனைக்கு முடிவு கட்டலாம். செய்வதற்கு எளிதுதானே. நீலி பிருங்காதி தைலம் எப்படி செய்வது: அவுரி (நீலி), கரிசலாங்கண்ணி (பிருங்காதி) இந்த ரெண்டையும் சம அளவு எடுத்துக்கிட்டு, இவற்றை விட 3 மடங்கு அதிகமா தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சுங்கள். இதை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் சகல முடி பிரசனைகளும் நரையும் குணமாகும். சொட்டை விழாமல் தடுக்கும் மூலிகை எண்ணெய் :\nசெம்பருத்தி பூ – 5 (புதியப் பூ அல்லது காய்ந்த பூ) செம்பருத்தி இலை – 3 முதல் 5 இலைகள் தேங்காய் எண்ணெய் – 1 கப் துளசி – 5 இலைகள் வெந்தயம் – சிறிதளவு செய்முறை:- செம்பருத்தி பூ மற்றும் இலை, துளசிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் வைத்து இதனுடன் வெந்தயம் மற்றும் துளசி இலைகளை சேர்த்த உடனேயேஅடுப்பிலிருந்து இறக்கி விடவும். ஆறியபின் 4 நாட்களில் வெயில் வைத்துவிடுங்கள். பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும். குளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும��. வாரம் ஒரு முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால்...\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு...\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை...\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி,tandoori chicken seivathu eppadi\nபெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhmuhil.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2018-06-20T09:21:23Z", "digest": "sha1:C54TOJ7RQT2NBRAMKFX4X3GV2Z6CYI6U", "length": 11225, "nlines": 257, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: நட்பு", "raw_content": "\nகாரணமாய் - மனமதில் காலத்திற்கும்\nவெப்ப அலைகளாய் - மனதின்\nநல்லதோர் கவிதை.. நட்பு தின நல்வாழ்த்துகள்.\nஉண்மை தான் ஐயா. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nஉண்மை எக்ஸ்பெயரி ஆகாத மருந்து\nதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.\nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 57\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகருவேல முள்ளுந்தான் காடெல்லாம் மண்டிக் கிடக்கு காத்தும் கூட இதனால கடும் விஷமாத்தான் ஆகிப் போச்சு பொன்னா விளையுற மண்ணும் புண்ணா...\nசின்னஞ்சிறு சிட்டுக்களின் உல்லாசச் சோலை - பள்ளிக்கூடம் பூமி மகளுக்கு இயற்கைத்தாயின் சீதன ஆபரணங்கள் - மலர்கள் பூமி மகளுக்கு இயற்கைத்தாயின் சீதன ஆபரணங்கள் - மலர்கள் \nதோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 13)\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1822520", "date_download": "2018-06-20T09:09:03Z", "digest": "sha1:3WAR3UK43GLKI7YFQ3K4VPKTSH24H4XY", "length": 22283, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "துணை ஜனாதிபதிக்கு முயற்சித்த தமிழர்| Dinamalar", "raw_content": "\nதுணை ஜனாதிபதிக்கு முயற்சித்த தமிழர்\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 185\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 95\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: ... 33\nபா.ஜ.வுக்கு குட்பை சொல்ல சத்ருகன் ரெடி 67\nதுணை ஜனாதிபதிக்கான தேர்தல், ஆக., 5ல் நடக்க உள்ளது. பா.ஜ., தரப்பிலிருந்து, வெங்கையா நாயுடு, எதிர்க்கட்சிகள் சார்பில், மஹாத்மா காந்தியின் பேரன், கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், இந்த பதவிக்கு, பா.ஜ., சார்பில் போட்டியிட, மிகப்பெரிய பதவியில் உள்ள ஒரு தமிழர் ஆசைப்பட்டார் என்ற தகவல், தற்போது வெளியாகி உள்ளது.நாட்டின் மிக முக்கியமான பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர், அந்த தமிழர்; இதன்பின், பா.ஜ., தலைவர்களிடம், 'லாபி' செய்து, மாநிலத்தையே ஆட்டிப் படைக்கும் பதவியை பெற்றார். அப்போதே, அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன; ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பதவியில் அமர்ந்தார்.'தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், துணை ஜனாதிபதியாக இருந்தால் நல்லது; எனவே, என்னை வேட்பாளராக அறிவியுங்கள்; எதிர்க்கட்சியினரும் என்னை ஏற்றுக் கொள்வர்' என, பா.ஜ., மேலிட தலைவர்களிடம், கெஞ்சியுள்ளார், அந்த பிரமுகர்.\n'ராஜ்யச��ாவை திறமையாக கையாளத் தெரிந்த ஒரு அரசியல்வாதி தான், இந்த பதவிக்கு சரியானவர்' என, பா.ஜ., மேலிடம் கண்டிப்பாக கூறியதுடன், 'ஊருக்கு போய் உங்கள் வேலையைப் பாருங்கள்' என, அனுப்பி வைத்து விட்டது.\nஇதற்கிடையே, வெங்கையாவை, முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர் அணியினர், சமீபத்தில், டில்லியில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, வெங்கையாவிடம், வழக்கமான உற்சாகத்தை காண முடியவில்லை. 'துணை ஜனாதிபதி பதவியை விட, அமைச்சர் பதவியைத் தான், அவர் மிகவும் விரும்பினார்; ஆனால், கட்சி மேலிடத்தின் கட்டளையை மீற முடியவில்லை; அதனால் தான், இந்த சோகம்' என்கின்றனர், பா.ஜ.,வினர்.\nதுாக்கத்தில் காங்., சந்தோஷத்தில் பா.ஜ.,\nபீஹார் முதல்வர் நிதிஷ் குமார், திடீரென பதவியை ராஜினாமா செய்து, லாலு கூட்டணியை கழற்றிவிட்டு, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார். பா.ஜ., ஆதரவுடன், மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டார். இந்த விஷயத்தில், என்ன நடக்கிறது என, காங்., தலைவர்கள் தெரிந்து கொள்ளும் முன்பே, அனைத்தும் முடிந்து விட்டது.\nஇரவோடு இரவாக ராஜினாமா, பின், பா.ஜ., ஆதரவு, மறுநாள் காலை, 10:00 மணிக்கு பதவியேற்பு, அடுத்த நாள் நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி, என, அதிரடியான அரசியல் மாற்றங்கள் அரங்கேறி முடிந்துவிட்டன.ஓராண்டுக்கு முன்பே, பிரதமர் மோடியைச் சந்தித்த நிதிஷ் குமார், 'லாலு மற்றும் அவரது மகன்களின் நடவடிக்கை சரியில்லை; நிலைமை மோசமானால், உங்கள் பக்கம் தான் வருவேன்' என, உறுதி அளித்திருந்தார்.\nலாலு மகனும், துணை முதல்வராக இருந்தவருமான, தேஜஸ்வி மீது, சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது, கூட்டணியிலிருந்து வெளியேறுவதை, நிதிஷ் குமாருக்கு எளிதாக்கி விட்டது.நிதிஷ் குமாரை, பா.ஜ., பக்கம் இழுத்து வருவதற்கு, அமித் ஷாவும், அருண் ஜெட்லியும், இரவு, பகலாக உழைத்துள்ளனர். புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க, நிதிஷ் குமார், டில்லி வந்த போது, ஜெட்லியை, ரகசியமாக சந்தித்துள்ளார்.\nசந்திப்பு விபரங்கள், உடனுக்குடன் பிரதமருக்கு சொல்லப்பட்டது.மற்றொரு பக்கம், அமித் ஷா, பீஹார் மாநில, பா.ஜ., தலைவர் சுஷில் குமார் மோடியிடம் ஆலோசனை நடத்தி, காரியத்தை கச்சிதமாக முடித்து வைத்தார். 'இந்த விவகாரம், எனக்கு முன்பே தெரியும்' என, அறிக்கை விட்டார், காங்., துணைத் தலைவர் ராகுல்; இது, கட்சிக்��ுள் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.\n'முன்பே தெரியும் என்றால், அதிரடியாக திட்டமிட்டு, நிதிஷ் குமார், பா.ஜ., பக்கம் போவதை தடுத்திருக்கலாமே; துாங்கி விட்டீர்களா' என, காங்., நிர்வாகிகள் கொந்தளிப்புடன்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nரஜினி - பா.ஜ., உறவு எப்படி\nதமிழகத்தில் என்ன தான் நடக்கிறது\nநிர்மலா தேவி விஷயத்தில் கவர்னர் நிரபராதி ஜூன் 02,2018 1\n'துப்பாக்கி சூடு நடத்தியது தவறு' மே 26,2018 1\nடெல்லி உஷ்.. முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்நாடும், இந்தியாவும் உலக அளவில் உய்ய ஒரே வழி தமிழன் ஆட்சியில் அமரவேண்டும். பாரத ஜனாதிபதியாக தினகரனும், துணை ஜனாதிபதியாக இளவரசியும், பிரதமராக சின்னம்மாவும் இருந்து ஆட்சி செய்யவேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் எந்த மந்திரியும் இருக்கக்கூடாது. அனைத்து அரசு velaigalum மன்னார்குடி மக்களுக்கே கொடுக்கவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முய���்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/03/blog-post_500.html", "date_download": "2018-06-20T09:30:06Z", "digest": "sha1:NLCMDII4ZCFZY5LQ2E2OSDPBDQIIZ4UY", "length": 11023, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இன வன்முறையினாலும், அவசரகால நிலையினாலும் இலங்கைக்கு விழுகிறது இடிமேல் இடி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇன வன்முறையினாலும், அவசரகால நிலையினாலும் இலங்கைக்கு விழுகிறது இடிமேல் இடி\nஇலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅதில் பெரிய பாதிப்பு கொழும்பு பங்குச்சந்தைக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொழும்பு பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு அதிக விருப்பம் தெரிவிப்பதில்லை என பங்கு சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nகண்டி மற்றும் அம்பாறை பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமையவே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டவுடன் கொழும்பு பங்கு சந்தையில் முதலீடு செ���்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் வைப்புகளை மீளவும் பெற்று கொண்டுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.\nஅத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்றைய தினம் நிறைவு கொழும்பு பங்க சந்தையில் சற்று பின்னடைவை சந்திக்க முடிந்துள்ளது.\nஅதற்கமைய தங்கள் பங்கு சந்தை தரவில் 3.46 வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அது நூற்றுக்கு 0.05% வீத வீழ்ச்சியாகும்.\nகடந்த வாரத்தில் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளினால் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையும் குறைவடைந்தது. அதேபோன்று வர்த்தக நிறுவனங்கள் பல தாக்கப்பட்டமையினால் அதுவும் பொருளாதாரத்தை பாதித்திருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பார��க் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2012/01/06/488/", "date_download": "2018-06-20T09:04:57Z", "digest": "sha1:Y3MDVQGUQYYDDD32AAOVUCUCJO5TJA55", "length": 24633, "nlines": 322, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "தமிழ் முகங்கள் Set property போல்தான் பாரதிராஜாவிற்கு… | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n← தமிழ்நாட்டில் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை\nமூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது.. →\nதமிழ் முகங்கள் Set property போல்தான் பாரதிராஜாவிற்கு…\nPosted on ஜனவரி6, 2012\tby வே.மதிமாறன்\nரதி, ராதா, ரேவதி, ரஞ்சிதா, அமலா, பிரியாமணி, சுகன்யா, சொர்ணமால்யா. ரோஜா, குஷ்பு, அஸ்வினி, சரண்யா, ராஜஸ்ரீ இவர்கள் பாரதிராஜாவிடம் பொங்கி வழிகிற தமிழ் உணர்வுக்கும், மண்வாசனைக்கும் சாட்சிகள்\nஇயக்குநர் இமையம் பாரதிராஜா படங்களில் சாதி உணர்வை பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் அவர் படத்தில்தான் உண்மையான கிராமத்து தமிழ் முகங்களை பார்க்க முடிந்தது\nஏரி, குளம், குட்டை, மாடு, ஆடு புழுதி, சகதி இவைகளை காட்டுவது கிராமத்து சூழலை காட்சிப் படுத்துவதற்காக. அதுபோலவேதான் அழுக்கான மனிதர்கள���, வயதானவர்கள் என்று தமிழ் அடையாளம் தெரிவதற்காக Set property போல், கிராமத்து தமிழ் முகங்கள் காட்டப்பட்டது.\nமற்றபடி படத்தின் முக்கிய வேடத்தில், கதாநாயகிகளாக வருகிற ‘அழகி’ களை அக்கிரகாரத்திலும், கேரளத்திலும் இருந்துதான் கண்டெடுக்கும் பாரதிராஜாவின் கலைக் கண்கள்.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம்டிசம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\nதங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்\nகலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்\n← தமிழ்நாட்டில் முஸ்லீம் கட்சிகள் வளரவே இல்லை\nமூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது.. →\n12 Responses to தமிழ் முகங்கள் Set property போல்தான் பாரதிராஜாவிற்கு…\n9:47 பிப இல் ஜனவரி6, 2012\nஅது பாரதிராஜாவின் கலைக் கண்கள்.அல்ல,காமக்கண்கள்\n8:48 முப இல் ஜனவரி7, 2012\nமதிமாறன் உண்மையை உள்ளபடியே சொல்லுகிறீர்கள். நன்றி.\n7:46 பிப இல் ஜனவரி8, 2012\nபாரதிராஜா வருகைக்கு முன்னர் 10 ஆண்டுகாலம்,\nமொழி புரியாத ஹிந்தி திரைப்படங்களையும்/ மசாலா செட்டிங் தமிழ் படங்களையும் பார்த்த தமிழினத்தின் மீது தெலுகு/மலையாளம்/ ஹிந்தி திரைத் துறையினரை- பகுத்தறிவு தமிழ் வெற்றிப் படங்களை உருவாக்கி,பொறாமைப்பட வைத்த கூட்டணி- பாரதிராஜா, இளையராஜா,வைரமுத்து, பாக்கியராஜ் போன்றோர்களின் வெற்றிக் கூட்டணி.\nஎன்ன செய்வது வந்தேறிகளுடன்/மீடியாக்களும் சேர்ந்து உணர்வை பிரித்தாளும் சூழ்ச்சியால் நீர்த்து போகச்செய்து விட்டனர்.\nதமிழ் உணர்வை காட்ட நினைத்த பாரதிராஜா கேமரா கிடைக்காமல் பட்ட கஷ்டத்தை யாரரிவார்கள் இன்று.\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை எப்போது கற்றுக்கொள்ள போகிறான் தமிழன்.\n2:32 பிப இல் ஜனவரி12, 2012\nகடலூர் சித்தன் .ஆர் சொல்கிறார்:\n6:13 பிப இல் ஜனவரி29, 2012\nவாழ்க உலக மக்கள் அனைவரும்\n“தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றமாட்டோம்:\nதென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் என்ற பெயரைக் கொண்டிருப்பதால், இந்தப் பிரச்னையில் எந்த தர்மசங்கடமும் இல்லை. தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் என்று உருவாக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.\nகலைக்கு மொழி, மதம், சாதி கிடையாது. பல திரைப்பட பிரபலங்கள் பொறுப்பு வகித்த பாரம்பரியம் மிக்க அமைப்பு இது. ��தன் பெயரை மாற்ற முடியாது. தொடர்ந்து இந்தப் பெயரிலேயே சங்கம் செயல்படும். விருப்பம் இருப்பவர்கள் புதிதாகத் தொடங்கலாம். மாற்றுக் கருத்து இல்லை.”-சரத்குமார்”\nநீங்க சொல்வது உங்கள் சம்பத்தப்பட்ட வகையில் மிகவும் சரியே. ஹி…ஹி..ஹி.. ஏன்னா திராவிடத்தையும் தாண்டி நீங்க பொது கலாசார முன்னேற்றத்தின் தலைவர் என்பது எங்களுக்கு தெரியாதா என்ன வாழ்க உலக மக்கள் அனைவரும் வாழ்க உலக மக்கள் அனைவரும்\nகடலூர் சித்தன் .ஆர் சொல்கிறார்:\n2:05 பிப இல் பிப்ரவரி2, 2012\n“இயக்குநர் சங்கமே சம்பளத்தை நிர்ணயித்தது. ”\nவரவேற்கத்தக்க முடிவு. முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nஹி….ஹி..ஹி ஆட்டுரவர்களுக்கு ஒன்னரை கோடி கொடுக்கும் போது – ஆட்டுவிப்பவர்களுக்கு கொடுத்தால் தப்பில்லே.\nநல்ல கருத்துள்ள திரைப்படங்கள் வந்தால் சரி.\nகடலூர் சித்தன் .ஆர் சொல்கிறார்:\n11:26 முப இல் பிப்ரவரி4, 2012\n“தமிழக அரசியலில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது”: -ராமதாஸ்.\n- மக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி ,அப்பா, அம்மா, மனைவி மக்களுடன் நெளியாமல்/ஒப்பாரிவைக்காமல் பார்த்து பயனடைய முடியும். மற்ற திராவிட கட்சிகளின் தொலைகாட்சி சேவை/ கள் எப்படி என்று சொல்லவும் வேண்டுமோ\nகடலூர் சித்தன் .ஆர் சொல்கிறார்:\n3:30 பிப இல் பிப்ரவரி4, 2012\n நாய் செய்த பாக்கியம் நாம் செய்யவில்லையா\nஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர்\nசினிமா நடிகை த்ரிஷாவுக்கு நாய் வளர்பவரை கல்யாணம் செய்துகொள்ள பிடிக்கும் என்கிற சேதி மறு நாளே நமக்கு தெரிந்து விடுகிறது – ஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர் பற்றிய தகவல் ஐந்து வருடங்களுக்குப் பிறகாவது தெரியும் இந்நிலை – வரும் காலத்தில் இருக்குமா என்பது சந்தேகமே\nகடலூர் சித்தன் .ஆர் சொல்கிறார்:\n6:07 பிப இல் பிப்ரவரி4, 2012\nபாஞ்சாலி பாத்திரத்தை காவியத்தில் சிருஷ்டிக்க முடியும்- கலியுகத்திலும் உருவாக்க சொன்னால் எப்படி\n“தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றமாட்டோம்:–சரத்குமார்”\nபாஞ்சாலி பாத்திரத்தை காவியத்தில் சிருஷ்டிக்க முடியும்- கலியுகத்திலும் உருவாக்க சொன்னால் எப்படி ஹி..ஹி..ஹி .. அவனவன் அவன் பொண்டாட்டி,புள்ளையுடன் குடும்பம் நடத்தும் முறையை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்க முடியாதே\nகடலூர் சித்தன் .ஆர் சொல்கிறார்:\n11:51 முப இல் பிப்ரவரி12, 2012\nமீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள்\n“தன்மதிப்பு தெரியாமல் வாழ்கிறான் தமிழன்: குமரி அனந்தன்”\nகருத்துக்கள்:” இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே …..இந்தி கத்துக்காம ,ஹைதராபாத், மும்பை பக்கம் போனா ரணகளமாயிடுது …. By கபிலன்”\n“தமிழ் நாட்டில் பிழைக்கும்/உழைக்கும்/ஆளும் மார்வாரி/ வட இந்திய மக்கள்/ அண்டை மாநில மக்கள்- தமிழ் கற்ற பின் தான் தமிழகம் வந்தார்களா ஹி.. ஹி..ஹி இப்பவே நம்மை நாமே ஆள அடித்துக் கொண்டுள்ளோம் ஹி.. ஹி..ஹி இப்பவே நம்மை நாமே ஆள அடித்துக் கொண்டுள்ளோம் மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள் மீதி இருப்பவர்களையும் அனுப்பிவிட்டால் கிழிஞ்சுடும் சோழ/பாண்டிய புரங்கள் \nPingback: World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும் | வே.மதிமாறன்\nPingback: பாரதிராஜாவின் இனவாத்திற்கு கேரள அரசின் பரிசு | வே.மதிமாறன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\n‘கடவுளுக்கே தீண்டாமை’ இதுதாண்டா இந்து மதம்\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (416)\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseason.wordpress.com/2011/01/05/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-by-%E0%AE%B9%E0%AF%88/", "date_download": "2018-06-20T09:01:33Z", "digest": "sha1:QWQP52MC7C2QPBCHUIVMHCRDIA2YMQTS", "length": 10732, "nlines": 173, "source_domain": "nidurseason.wordpress.com", "title": "“பொய் மட்டுமே மூலதனம்” by ஹைக்கூ இரா .இரவி | nidurseason நீடூர் சீசன்", "raw_content": "\n← ஆங்கிலப் புத்தாண்டு ஏன்\nபிரமிப்பூட்டும் உலகின் மிகப்பெரும் குகை →\n“பொய் மட்டுமே மூலதனம்” by ஹைக்கூ இரா .இரவி\nதொட்டில் முதல் சுடுகாடு வரை\nஇரா. இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் கவிமலர் என்ற இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். இந்த இணையத்தில் கவிதைகள், ஹைக்கூ (குறுங்கவிதைகள்), நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் சுற்றுலாத் துறையில் பணி புரிந்து வருகிறார். [தொகு] வெளிவந்த நூல்கள் 1. கவிதைச் சாரல் – 1997 2. ஹைக்கூ கவிதைகள் – 1998 3. விழிகளில் ஹைக்கூ – 2003 4. உள்ளத்தில் ஹைக்கூ – 2004 5. என்னவள் – 2005 6. நெஞ்சத்தில் ஹைக்கூ – 2005 7. கவிதை அல்ல விதை – 2007 8. இதயத்தில் ஹைக்கூ – 2007 [தொகு] சிறப்புக்கள் * 26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார். * இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். * இவரது சில ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது. * சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார். * இவரது 100க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து “புத்தாயிரம் “தமிழ் ஹைக்கூ என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார். * இவரது இணையத்தளக் கவிதைகளை சென்னை இலயோலா கல்லூரி மாணவர் இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார். * தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த்துறை மாணவர் அன்பு ஷிவா இவரது கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார்.\n← ஆங்கிலப் புத்தாண்டு ஏன்\nபிரமிப்பூட்டும் உலகின் மிகப்பெரும் குகை →\nOne response to ““பொய் மட்டுமே மூலதனம்” by ஹைக்கூ இரா .இரவி”\n-வருக அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான இறைவனுக்கே (அல்லாஹ்வுக்கே) ஆகும���.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nதுபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………\nஎன்னப் பற்றி…. /கிருஷ்ணன் பாலா\nநிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் — BBCTamil.com | முகப்பு\nஇசைமுரசு அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2017/07/14/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-20T09:02:50Z", "digest": "sha1:OWKLLTNGTVLDX23XZOSIEA6XC4ISDYZZ", "length": 10337, "nlines": 185, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "ஒரு பொருத்தம் இருவருக்குமே உண்டு | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nஒரு பொருத்தம் இருவருக்குமே உண்டு\nசம்பாதிக்க அறவே தெரியாதவர்கள் எனும் ஒரே ஒரு பொருத்தம் இருவருக்குமே உண்டு\nமுந்தைய பிறவியில் நீங்கள் யார்\nநீங்கள் எப்பொழுதாவது உங்களின் முந்தைய பிறவியில் என்னவாக பிறந்திருப்பீர்கள் என்று நினைத்ததுண்டா உங்களின் முந்தைய பிறவியில் நீங்கள் யாரென்பதை தெரிந்துகொள்ள இந்த\n← நெடுவாசலில் சில மாவோயிஸ்டுகள் \nபுருஷோத்தமனின் புல்லாங்குழல் அமைதியான நாள் இன்று →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nஇணை செயலர்கள் நேரடி நியமனத்துக்கான பணிகள்... துவக்கம் தேர்வுக்கான செயல்முறைகளை உருவாக்க அரசு தீவிரம் ஜூன் 19, 2018\n'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்' ஜூன் 19, 2018\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே' ஜூன் 19, 2018\nகெஜ்ரிவால் போராட்டம், 'வாபஸ்' அதிகாரிகளுடன் பேசவும் முடிவு ஜூன் 19, 2018\nஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா... டாட்டா\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (13)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nதமிழக கல்வி முறை (5)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nashok pandian on என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக…\nAshok pandian on ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வத…\nKa Vadivel on எங்கள் சகிப்புதன்மையை சோதிக்கா…\nKa Vadivel on கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்…\nஜக்கி -கடிதங்கள் 5 on ஜெயமோகன் சுஜா���ா ஆகவே முடி…\n« ஜூன் ஆக »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராஜிவ் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகள்...\nபத்மநாபா : உண்மை தியாகங்கள் அழிவதில்லை..\nமோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன்\nபிராமண எதிர்ப்பு என்பது மாயமான்\nதமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன் நினைவு நாள்\nஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..\nஅறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்\nபாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா\n\"கடலோர கவிதைகள்\" படம் ஓடிகொண்டிருக்கின்றது...\nஈழத்து சேகுவேரா : 01\nஏர் இந்தியாவில் பறந்து ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பிரதமர் மோடி\nஅறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்\nகாலா படம் படுதோல்வி, கடும் நஷ்டம் ஏற்படுத்தியது : செய்தி\nஇன்று உலக அகதிகள் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2017/07/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-06-20T09:20:20Z", "digest": "sha1:PDCNQRFZ5TXJAO46I7X5YNY7RWLZQAZI", "length": 12683, "nlines": 192, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "காமராஜரின் நாட்டுபற்று… புலிக்கு தடை… | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nகாமராஜரின் நாட்டுபற்று… புலிக்கு தடை…\nகாமராஜரின் நாட்டுபற்று தமிழகத்தை கண்டுகொள்ளா பொறுப்பற்றதனமாக சொல்லபடும் மாநிலத்தில், அப்துல்கலாமின் நாட்டுபற்று ஆர்.எஸ்.எஸ் சார்பு என சொல்லபடுவதில் என்ன ஆச்சரியம்\nஅப்துல் கலாம் ஆர்.எஸ்.எஸ் என்றால் காமராஜரும் ஒரு ஆர்.எஸ்.எஸ் என சந்தேகமின்றி சொல்லலாம்..\n ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன என ஒன்றும் தெரியாத ஒரு தலைமுறை இம்மாநிலத்தில் உருவாகிவிட்டதுதான் பெரும் சோகம்…\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்: வைகோ, ராமதாஸ், வேல்முருகன், மணியரசன், நெடுமாறன் உள்ளிட்ட கோஷ்டிகள் கோரிக்கை\nபுலிக்கு … எடுத்தாகிவிட்டது, அதனால் ஆபத்தில்லை என சொல்லி ஐரோப்பிய யூனியன் தடையினை விலக்கியிருக்கின்றது\nஇந்தியாவில் விலக்கலாமா என்ற கேள்வியே வரகூடாது, புலிகளால் 1500 ராணுவத்தாரை இழந்து, ராஜிவ் எனும் தலைவனையும் இழந்த நாடு இது\nஅந்த தடை அப்படியே இருக்கட்டும்,கூடவே இந்த இம்சைகளையும் தடை செய்து உள்ளே போடவேண்டும்.\nகோவை அருகே மு.க.ஸ்டாலின் கைது\nசிறை என்ன திமு���வினருக்கு புதிதா அக்கட்சி வளர்ந்ததே சிறைச்சாலையில் அல்லவா\nகோவை சிறையில் அடைத்து மறக்காமல் 4 பல்லி, 5 பாம்புகளை போட்டு அடைக்கவேண்டும். தந்தைக்கொரு பாடல் என்றால் தனயனுக்கும் ஒரு பாடல் இருக்கட்டும்\nகுட்கா விவகாரத்தில் எவனோ ஒரு சாமான்யன் கலைஞர் ஸ்டைலில் டிஜிபி அலுவலகத்தில் போர்டு வைத்து மிரட்ட, இவர் மகாத்மா காந்திக்கு முன் உள்ள போராட்ட வடிவில் என்னவோ செய்துகொண்டிருக்கின்றார்\n← அகண்ட பாரதம் அமைக்க தொடங்கிவிட்டார்கள்\nஇந்த காயத்திரி என்பதன் பொருள் என்ன\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nஇணை செயலர்கள் நேரடி நியமனத்துக்கான பணிகள் துவக்கம்: தேர்வுக்கான செயல்முறைகளை உருவாக்க அரசு தீவிரம் ஜூன் 19, 2018\n'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்' ஜூன் 19, 2018\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே' ஜூன் 19, 2018\nகெஜ்ரிவால் போராட்டம் 'வாபஸ்': அதிகாரிகளுடன் பேசவும் முடிவு ஜூன் 19, 2018\nஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா டாட்டா\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (13)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nதமிழக கல்வி முறை (5)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nashok pandian on என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக…\nAshok pandian on ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வத…\nKa Vadivel on எங்கள் சகிப்புதன்மையை சோதிக்கா…\nKa Vadivel on கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்…\nஜக்கி -கடிதங்கள் 5 on ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடி…\n« ஜூன் ஆக »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராஜிவ் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகள்...\nபத்மநாபா : உண்மை தியாகங்கள் அழிவதில்லை..\nஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..\nமோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன்\nதமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன் நினைவு நாள்\nபிராமண எதிர்ப்பு என்பது மாயமான்\nசென்னை புத்தக கண்காட்சி 2018\nபாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா\nஇந்த இலுமினாட்டி என்றால் என்ன\nஈழத்து சேகுவேரா : 03\nஈழத்து சேகுவேரா : 02\nஈழத்து சேகுவேரா : 01\nஏர் இந்தியாவில் பறந்து ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பி���தமர் மோடி\nஅறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t101234-topic", "date_download": "2018-06-20T09:56:52Z", "digest": "sha1:LJKGTD5PKUS2GYEQTJ6KIPDLQJYSSBDH", "length": 29312, "nlines": 255, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்!", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nகணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nகணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்\nதமிழில் ஒன்று,இரண்டு,மூன்று...என்று எண்ணுகிறோம்.பத்து பத்தாக எண்ணும் போது எண்பதுக்கு அடுத்து ஒன்பது என்று வராமல் ஏன் தொண்ணூறு என்று வருகிறதுநூறு நூறாக எண்ணும் போது எண்ணூறுக்கு அடுத்து தொண்ணூறு வராமல் தொள்ளாயிரம் என்று ஏன் வருகிறதுநூறு நூறாக எண்ணும் போது எண்ணூறுக்கு அடுத்து தொண்ணூறு வராமல் தொள்ளாயிரம் என்று ஏன் வருகிறதுஆயிரம் ஆயிரமாக எண்ணும் போது எட்டாயிரத்துக்கு அடுத்து தொள்ளாயிரம் என்று வராமல் ஒன்பதாயிரம் என்று ஏன் வருகிறது.பத்தாயிரம் பத்தாயிரமாக எண்ணும் போது எண்பதாயிரம் அடுத்து ஒன்பதாயிரம் என்று வராமல் ஏன் தொண்ணூறாயிரம் என்று வருகிறது.ஒன்று ஒன்றாக எண்ணும் போது எட்டுக்கு அடுத்து வர வேண்டிய உண்மையான எண் எது\nதொல்காப்பிய காலத்திலேயே இந்தக் குழப்பம் நடைபெற்று முடிந்துவிட்டது. எட்டுக்குப் பின் தொண்டு, எண்பதுக்குப் பின் தொன்னூறு, எண்ணூறுக்குப் பின் தொன்னூறு, எண்ணாயிரத்திற்குப்பின் தொள்ளாயிரம் இப்படித்தான் இருந்தது. (மேற்கோள் )\n445. 1ஒன்பான் ஒகர���ிசைத் தகரம் ஒற்றும்\nமுந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்\nபஃதென் கிளவி யாய்தபக ரங்கெட\nநிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி\nஒற்றிய தகரம் றகாரம் ஆகும்.\nஒன்பான் ஒகர மிசை தகரம் ஒற்றும் (நிலைமொழியாகிய) ஒன்பது என்னும் சொல்லின் ஒகரத்திற்கு மேலாகத்தகரம் ஒற்றாய் மிக்கு வரும், முந்தை ஒற்று ணகாரம் இரட்டும்- முன் சொன்ன ஒகரத்தின் முன்னர் னகர ஒற்று இரண்டு ணகார ஒற்றாய் மிக்கு வரும், பத்து என் கிளவி பகரம் ஆய்தம் கெட ஊகாரக் கிளவி நிற்றல் வேண்டும் - ( வருமொழியாகிய) பத்து என்னும் சொல் தன்கண் பகரமும் ஆய்தமும் கெட ( நிலைமொழியில் இரட்டிய ணகரத்தின் பின்னர்) ஊகாரமாகிய எழுத்து நிற்றல் வேண்டும் ; ஒற்றிய தகரம் றகாரம் ஆகும். (வருமொழியாகிய பத்து என்பதன் ஈற்றதன்மேல் ஏறிய உகரம் கெடாது பிரிந்து நிற்ப) ஒன்றாய் நின்ற தகரம் றகார ஒற்றாகும் .\nஇஃது, ஒன்பதும் பத்தும் என நின்றால் முடியற்பால (இன்ன) வென்பது. பகர ஆய்தம் என்னாத முறையன்றிய கூற்றினான். நிலைமொழிக்கண் பகரக்கேடும் கொள்க. குற்றயலுகரமும் அஃது ஏறிய மெய்யும் முன்னர் மாட்டேற்றாற் கெட்டன.\nஎ - டு : தொண்ணூறு என வரும்.\n1.இந்நூற்பா ஒன்பது + பஃது = தொன்னூறு என முடிக்கின்றது. இம் முடிவு எவ்வகையிலும் பொருந்தாத தொன்றாம். ஒன்பது என்னும் எண்ணுக்குப் பழம்பெயர் தொண்டு என்பது. ` தொண்டு தலையிட்ட ' (தொல். 1358) என்று ஆசிரியரும், தொண்டுபடு திவவு (மலைபடு. 21) என்று பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனாரும் கூறுதல் காண்க. தொண்டு என்னும் சொல் தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கற்றுப் போய் விட்டது. அவர் காலத்திற்குமுன் தொண்டு தொண்பது தொண்ணூறு தொள்ளாயிரம் என்பன முறையே, 9, 90, 900,9000 என்னும் எண்களைக் குறிக்கும் பெயர்களாயிருந்தன. தொண்டு என்னும் ஒன்றாமிடப்பெயர் வழக்கறவே, தொண்டு என்னும் பத்தாமிடப்பெயர் ஒன்றாமிடத்திற்கும் தொண்ணூறு என்னும் நூறாமிடப் பெயர் பத்தாமிடத்திற்கும் , தொள்ளாயிரம் என்னும் ஆயிரமிடாப் பெயர் நூறாமிடத்திற்குமாக வழங்கத் தலைப்பட்டன . தொண்பது என்னும் பெயர் முறையே தொன்பது ஒன்பது என மருவிற்று. ஆயிரத்தாமிடப்பெயர் நூறுமிடத்திற்கு வழங்கவே 9000 என்னும் எண்ணைக் குறிக்க ஒன்பது என்னும் பெயருடன் ஆயிரம் என்னும் பெயரைச் சேர்க்கவேண்டிய தாயிற்று. முதற் பத்து எண்ணுப்பெயர்களில் ஒன்பது என்பதைத் தவிர , மற்றவையெல்லாம் ஒ��ு சொல்லா யிருப்பதையும் , ஒன்பது என்பது இரு சொல்லாய்ப் பது (பத்து) என்று முடிவதையும் , தொண்ணூறு என்பது நூறு என்றும் தொள்ளாயிரம் என்பது ஆயிரம் என்றும் முடிவதையும் நோக்குக. தொண்பது என்பதின் திரிபான ஒன்பது என்னும் சொல்லுக்குப் பொருந்தப் புகலும் முறைபற்றி ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவர் சிலர். அதுவே அதன் பொருளாயின் தொண்ணூறு தொள்ளாயிரம் என்பனவற்றிற்கும் அப் பொருள் ஏற்கவேண்டும். அங்ஙனம் ஏலாமையின் அது போலியுரையென மறுக்க. ஆகவே தொண்டு + பத்து = தொண்பது ; தொண்டு + நூறு = தொண்ணூறு ; தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்று புணர்ப்பதே முறையென்றும் , தொண்டு என்னும் எண்ணுப் பெயர் வழக்கற்றதினால் அதன்மேலிடப் பெயர்கள் மூன்றும் ஒவ்வோரிடமாய்த் தாழ்ந்துவந்து வழங்கின என்றும் அறிந்து கொள்க. (பாவாணர்.)\n1991 ஆம் ஆண்டு. மதுரை திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா குருகுலத்தில் நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது, எனது கணித ஆசிரியர் - மரியாதைக்குரிய அய்யா திரு.கிருஷ்ணன் அவர்கள் \"எண்பது, ஒன்பது... எண்ணூறு, தொண்ணூறு... எட்டாயிரம், தொள்ளாயிரம்... எண்பதினாயிரம், ஒன்பதினாயிரம்... இது தானே சரி. எப்படி எல்லாம் வரிசை மாறி வருகிறது\" என ஒரு கேள்வி கேட்டார்கள். சுமார் இருபது ஆண்டுகளாக எத்தனையோ கணித ஆசிரியர்கள் சொல்லாத பதிலை, நான் சற்றும் எதிர்பாராமல் என் தாய் தமிழ் சொன்னது. சுமார் இருபது ஆண்டு தேடல் இனிதே நிறைவடைந்தது. [என் கணித ஆசிரியர் அய்யா கிருஷ்ணன் அவர்கள் இந்த பதிலால் மகிழ்ந்தது என் மகிழ்ச்சிக்கு மகிழ்வளித்தது]\nதமிழக அரசின் அரசவை புலவராக இருந்த திருக்குறளில் தோய்ந்த அனுபவம் உடைய பதின் கவனகர் அய்யா திரு.பெ.இராமையா அவர்களது மேடை நிகழ்வில் கேட்கப் பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் அடங்கிய புத்தகத்திலிருந்து...\n......பண்டைய தமிழ் எண்ணியலில் ஒன்பது என்ற சொல்லே கிடையாது. பரிபாடலிலும் வேறு சில சங்க இலக்கியங்களிலும் எட்டிற்கு அடுத்து பயன்படுத்த பெற்றுள்ள சொல் \"தொண்டு\" என்பதாகும். தொண்டு என்றால் துளை. அதாவது ஓட்டை. நம் உடல் ஒன்பது ஓட்டைகளை கொண்டது.\nஇருநிழல் படாமை மூவே ழுலகமும்\nஒருநிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ\nபாழெனக் காலென பாகென ஒன்றென\nஇரண்டென மூன்றென நான்கென ஐந்தென\nஆறென ஏழென எட்டெனத \"தொண்டென\"\n- பரிபாடல் 3 , வரி 75 -79\n\"தொண்டு\" தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று...\n\"தொண்டு\" படு திவவின் முண்டக நல்யாழ்.\n- மலைபடு கடாம் - 21\nஇந்த சொல் எப்படியோ தன் இடத்திலிருந்து வீழ்த்தப் பெற்றுவிட்டது. இந்த 'தொண்டு' என்ற சொல்லை அதற்குரிய இடத்தில் வைத்து எண்ணியலை வரிசையாக சொல்லிப் பாருங்கள். ஒரு பெரிய குழப்பமே தெளிவாகும். அதாவது,\nதொண்பது (இது தான் இன்றைய ஒன்பது)\nஆக தொண்டு என்ற ஒரு சொல் வழக்கிலிருந்து எப்படியோ வீழ்ந்ததால் அதை நிரப்ப, எண்பதுக்கு அடுத்திருந்த தொண்பது, ஒன்பது என்ற பெயர் மாற்றத்துடன் எட்டிற்கு அடுத்தாற்போல் வந்து உட்கார்ந்து கொண்டது. அதை நிரப்ப எண்ணூறுக்கு அடுத்து இருந்த தொண்ணூறு என்பதிற்கு அடுத்து வந்து உட்கார்ந்து கொண்டது. இந்த சிக்கல் எண்ணியலின் இறுதி வரை பாதித்துள்ளது.\nஉங்களிடம் என் அன்பான வேண்டுகோள். இனிமேலாவது நம் தமிழ் மொழியின் சொற்களை காப்பாற்றுவதில் மிக எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை தூய தமிழில் உரையாடும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் இந்த எண்ணியல் சறுக்கலை சரி செய்ய அரசின் மொழி வளர்ச்சித்துறை மூலம் முயற்சி செய்யுங்கள்.\nRe: கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்\nRe: கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்\nதமிழின் பெருமையை சொல்லும், எண்களை அழைக்கும் விதம் பற்றிய உங்கள் கட்டுரை பகிர்வுக்கு நன்றி நண்பரே\nஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய அவசியமான பதிவு\nRe: கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamuthu.blogspot.com/2017/03/11_16.html", "date_download": "2018-06-20T09:04:41Z", "digest": "sha1:IBAS5I4WEUJNDAJDKUV2QAUTGS74PK2B", "length": 7775, "nlines": 54, "source_domain": "innamuthu.blogspot.com", "title": "இன்னமுது : குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 11", "raw_content": "\nகுழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 11\n60. “உன் கவலை எவ்வளோ பெரிசு அதை கொஞ்சம் சின்னதாக்க முடியுமான்னு பார்க்கலாம்.\"\nமனக்கலக்கத்தை அளவிடறது நல்லது. எறும்பு சைஸ்ன்னா அதை பிடிச்சு ஒரு தீப்பெட்டில போட்டுடலாம். மரம் அளவுன்னா அதை கோடாலியால வெட்டிடலாம். இப்படி குழந்தையின் கற்பனையை பயன்படுத்தி மனக்கலக்கத்தை குறைக்கலாம்.\n61. “வா, யாருக்கானா உதவி செய்ய போகலாம்.\"\nமனக்கலக்கம் ஒத்தரை அவரைப்பத்தியே மட்டும் நினைக்க வைக்குது. எனக்கு இப்படி ஆகுமோ அப்படி ஆகுமோ, நான் கஷ்டப்படறேன்.... மத்தவங்களுக்கும் கஷ்டம் இருக்குன்னு தெரியறப்போ ‘ ஓ நமக்கு மட்டுமில்லைன்னு தோணும். அதே சமயம் கவனமும் திசை மாறும். அவங்களால மத்தவங்க கஷ்டத்தில உதவ முடியறப்ப கொஞ்சம் நிறைவும் ஏற்படும்.\n62. “நமக்கு கொஞ்சம் இயற்கை டானிக் வேணும்\nஇயற்கை சூழல்ல உலாவ போறதோ அல்லது வெறுமே இதமான சூரிய வெளிச்சத்தில படுத்து கொண்டு தோல் வைட்டமின் டி ஐ உற்பத்தி செய்யும்போது வானத்தில மிதக்கிற கழுகளை வேடிக்கை பார்க்கிறதோ.... சுவையான அனுபவம். இந்த சூழல்ல மனக்கலக்கத்தோட இருக்கறது கஷ்டம்\n63. “அத கொஞ்சம் சின்ன சின்ன துண்டா வெட்டலாம்\nஹோம் வெர்க்கை பாத்தா மலைப்பா இருக்குதான் எப்படி முடிக்கப்போறோம்ன்னு ஒரே கலக்கம். அதை சுலபமா முடிக்கக்கூடிய சின்ன பகுதி பகுதியா வெட்டுங்க. சைய்ன்ஸ், தமிழ் பாடம் மட்டும் இப்ப செய். விளையாடிட்டு வந்து கணக்கு போட்டுக்கலாம் என்கிற ரீதியில் அதை வெட்டிக்கொடுத்தா செஞ்சுடுவாங்க\n64. “செய்ய ஆரம்பி; பிடிக்கலைன்னா விட்டுடலாம்.’\"\nபல குழந்தைகளோட மனக்கலக்கத்தின் காரணத்தை கண்டு பிடிக்க இயலாது. புது விஷயங்களை செய்யத்தயங்குவாங்க. சாப்பாட்டு நேரத்தில உணவு ஏதாவது பிடிக்கலைன்னா அதை ருசி பார்க்காம அப்படி சொல்லக்கூடாதுன்னு சில வீடுகளில ஒரு விதி கொஞ்சமா சாப்டு பாத்து பிடிக்கலைன்னா அது ரைட்ன்னு ஏற்றுக்கொள்ளப்படும்\nஇதோட உபயோகம் என்னன்னா புதுசா எதையாவது செய்ய தயங்கற குழந்தைகிட்டே சாப்பாட்டில புது ஐடம் மாதிரித்தான் இதுவும். செய்ய ஆரம்பி; பிடிக்கலைன்னா விட்டுடலாம்ன்னு சொல்ல முடியும்.\n65. “உன் அத்தைபாட்டி பத்தி உன்கிட்டே சொன்னேனோ\nகுழந்தைகளோட ‘உணர்வு நலன்’ க்கும் அவங்க தன் குடும்பம் பத்தி கதைகள் தெரிஞ்சு வெச்சிருக்கறதுக்கும் நிறைய தொடர்பு இருக்கு. தான் தனி இல்லை, ஒரு குடும்பத்துடைய அங்கம்ன்னு இது அவங்களுக்கு நிறைய தைரியத்தை கொடுக்கும்.\n66. “இப்ப உனக்கு வேற ஏதாவது பிரச்சினை இருக்கா\nதூக்கக்கலக்கம், பசி, தாகம் ... இப்படி சிலது இருக்கும்போது மனக்கலக்கம் உள்ளே வந்துடும். இதை எல்லாம் சரி செஞ்சாலே கலக்கம் அடங்கிவிட வாய்ப்பிருக்கு.\nLabels: emotional intelligence, உணர்வு சார் நுண்ணறிவு, குழந்தைகள், மனக்கலக்கம்\nகுழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... -12\nகுழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 11\nகுழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 10\nகுழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 9\nகுழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 8\nகுழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 7\nகுழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 6\nகுழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 5\nகுழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 4\nகுழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/04/avoid-eating-papaya-tips-in-tamil/", "date_download": "2018-06-20T09:19:04Z", "digest": "sha1:JS3SBFW7FBN6O3FDZ6MCRPGSACP6DFV3", "length": 11514, "nlines": 144, "source_domain": "pattivaithiyam.net", "title": "யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா ,avoid eating papaya tips in tamil |", "raw_content": "\nயாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா ,avoid eating papaya tips in tamil\nஅனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. பப்பாளி சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. 100 கிராம் பப்பாளியில் 43 கலோரிகள் மற்றும் அன்றாடம் வேண்டியதில் 75% வைட்டமின் சி மற்றும் 10 % ஃபோலேட் உள்ளது.\nபப்பாளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இருப்பினும் இந்த பழத்தைக் குறிப்பிட்ட மக்கள் சாப்பிடக்கூடாது. உங்களுக்கு யாரெல்லாம் பப்பாளிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்று தெரியாதா\nகர்ப்பிணிகள் பச்சையாக இருக்கும் பப்பாளியை சாப்பிடக்கூடாது. இது கருச்சிதைவை உண்டாக்கும். பச்சை பப்பாளியில் லாடெக்ஸ் என்னும் கருப்பையை சுருக்கும் உட்பொருள் உள்ளது. ஆகவே கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்\nசுவாச பிரச்சனைகள் பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள், சுவாச பிரச்சனைகள் இருப்போரது நிலையை தீவிரமாக்கும். ஆகுவே ஆஸ்துமா உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.\nசிறுநீரக கற்கள் பப்பாளியில் ஏராளமான அளவில் வைட்டமின் சி உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலுவற்ற தன்மையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இருப்பினும் அளவுக்கு மிஞ்சினால், எதுவும் தீங்கை தான் உண்டாக்கும். அதில் பப்பாளி மட்டும் விதிவிலக்கல்ல. பப்பாளியை அதிகளவில் உட்கொண்டால், அதில் உள்ள வைட்டமின் சி சிறுந���ரக கற்களை உருவாக்கும்.\nஆண்களின் கருவளம் பப்பாளியை அதிகளவில் பப்பாளியை உட்கொண்டால், அது வலுவான இனப்பெருக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் விந்தணுவின் எண்ணிக்கையைக் குறைக்கும். ஆகவே தந்தையாக நினைக்கும் ஆண்கள், பப்பாளி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.\nஇரைப்பை குடல் பிரச்சனைகள் அளவுக்கு அதிகமாக பப்பாளியை உட்கொண்டால், அது இரைப்பைக் குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். அதே சமயம் அதில் உள்ள பாப்பைன் அதிகளவு வயிற்றினுள் செல்லும் போது, அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். ஆகவே இரைப்பை குடல் பிரச்சனை உள்ளவர்கள், இப்பழத்தை தவிர்ப்பதோடு, மற்றவர்கள் அளவாக சாப்பிடுவதே நல்லது.\nசரும பிரச்சனைகள் சருமத்தின் நிறம் ஏற்கனவே மாற்றமடைந்து, அதுவும் வெளிரிய மஞ்சள் நிறத்தில் உள்ளங்கை இருந்தால், கரோட்டினீமியா என்னும் சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். அதுவும் இந்த நோய் அதிகளவு பப்பாளியை உட்கொண்டால் வரக்கூடியதாகும். எப்படியெனில் அளவுக்கு அதிகமாக பீட்டா-கரோட்டினை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனை தான் இது.\nகுறைவான இரத்த சர்க்கரை நன்கு நொதிக்கப்பட்ட பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். பப்பாளியை ஒருவர் இந்நிலையில் எடுத்தால், இரத்த சர்க்கரை அளவு குறையும். அதுவும் ஏற்கனவே குறைவான இரத்த சர்க்கரை உள்ளவர்கள் உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. ஆகவே கவனமாக இருங்கள்\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால்...\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு...\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை...\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி,tandoori chicken seivathu eppadi\nபெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/triplicane-men-arrested-for-insluting-modi-118030200024_1.html", "date_download": "2018-06-20T09:36:04Z", "digest": "sha1:M3AO5VKA2P3ZD7AQPIRQ32NUHK7BR7YK", "length": 11173, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் மோடிக்கு அவமரியாதை: சென்னை கூலித்தொழிலாளி கைது | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகடந்த சனிக்கிழமை பாரதபிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நடந்த மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும்\nவிழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பிரதமருக்கு அவமரியாதை செய்ததாக சென்னை திருவல்லிக்கேணியை கூலித்தொழிலாளி ஒருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.\nபிரதமர் சென்னை விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் கலைவாணர் அரங்கிற்கு பிரதமர் மோடி சென்றபோது சாலையின் இருபுறத்திலும் பொதுமக்கள் திரளாக நின்று சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். அந்த நேரத்தில் சாலையோரம் நின்றிருந்த ஒரு நபர் ரகளை செய்ததோடு, பிரதமரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார். அந்த சமயத்தில் போலீசார் அந்த நபரை எச்சரிக்கை செய்து அனுப்பினர்\nஇந்த நிலையில் இன்று திடீரென அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெயர் பழனி என்றும், அவர் சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் கூலித்தொழிலாளி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரதமர் கலந்து கொண்ட விழா முடிந்து ஒருவாரம் கழித்து திடீரென பழனியை போலீசார் கைது செய்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகைதான கார்த்திக் சிதம்பரத்திற்கு ஸ்பெஷல் கவனிப்பு\nமோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி\nகார்த்திக் சிதம்பரம் கைதுக்கு பின்னால் இந்திராணி முகர்ஜி...\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஊழல் வழக்கில் அதிரடியாக கை���ு\nஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-06-20T09:13:00Z", "digest": "sha1:GBVQZ6MJSZOYDDZONUJZIKOJUHQFZ4DE", "length": 28901, "nlines": 170, "source_domain": "tamilan.club", "title": "ஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும் – TAMILAN CLUB", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nதமிழன் May 24, 2018 கட்டுரை, சிந்தனைகளம், தமிழ்நாடு, வரலாறு, விமர்சனம் No Comment\nஸ்டெர்லைட் ஆலை அல்லது ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் மீளவிட்டான் பகுதியில் அமைத்துள்ள தாமிர உருக்கு தொழிற்சாலை ஆகும். இதன் உரிமையாளர் அனில் அகர்வால் லண்டனை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா ரிசேர்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ஆவார். வேதாந்தா நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தாமிரத்தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன.\nஸ்டெர்லைட் ஆலை கடந்து வந்த பாதை:\n1995 ஆம் ஆண்டில் அனில் அகர்வால் இந்தியாவில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை தொடங்க திட்டமிட்டது முதலில் குஜராத்தில் தான். இத்தகைய ஆலைக்கு குஜராத் மாநிலத்தில் அனுமதி கிடைக்காததையடுத்து பல மாநிலங்களில் ஆலை அமைக்க அனுமதி கோரப்பட்டது. இறுதியாக 30.10.1994-ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கிய அனுமதி கடிதத்தில், தொழிற்சாலையானது மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருக்க வேண்டும், தொழிற்சாலையை சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும் என்று நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தது.\nதூத்துக்குடி துறைமுக நகரம் என்பதால், ஆஸ்திரேலியாவில் வெட்டி எடுக்கப்படும் தாமிரங்களை எளிதாக கப்பல்கள் மூலம் கொண்டு வந்து விடலாம். இத்தகைய ஆலையில் தாமிரத்தை உருக்கி தகடுகளாக மாற்றும் போது ‘ பை ப்ராடக்ட் ‘ என்னும் முறையில் கிடைக்கக் கூடிய தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோ��ிக் அமிலம் ஆகியவற்றின் மூலமும் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பது அவர்களின் கணக்கு.\nபோராட்டம்.. வழக்குகள்.. தீர்ப்புகள் :\nதூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசியல் கட்சிகள், சில அமைப்புகளுடன் சேர்ந்து மக்களும் போராட்டத்தில் களம் இறங்கினர். சில கட்சிகள் அரசியல் லாபத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலைக்கு எதிராக 2 வருடங்களாக போராட்டங்கள் நடைபெற்றும் தகுந்த நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவது, ஊர் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது, மரம் நடுதல் போன்ற பணிகளில் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஈடுபடத் தொடங்கினர். மேலும், தென் மாவட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களால் போராட்டத்தின் வேகமும் குறையத் தொடங்கியது.\n1997-ல் மக்களின் போரட்டங்களையும் மீறி இயங்க ஆரம்பித்த ஸ்டெர்லைட் ஆலையானது மன்னார் வளைகுடாவில் இருந்து 14 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு வாயுக்களும் வெளியாகி அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு மூச்சு திணறல், தொண்டை மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டத் தொடங்கினர். மேலும், சமூக ஆர்வலர்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும், மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் மேற்கோள்காட்டி ஆலைக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தனர்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆலையை இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ரூ.100 கோடியை நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2013 ஏப்ரல் மாதத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.\nஇதற்கிடையில், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்தது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விஷ வாயு வெளியானதற்கு எத்தகைய ஆதாரங்களும் இல்லை, பல்வேறு தொழிற்சாலைகள் உள்ள இடத்தில் ஸ்டெர்லைட் ஆலையும் இருப்பதால் வாயு கசிவு குறிப்பிட்ட ஆலையில் இருந்து வந்தது என்று உறுதிப்படுத்த முடியாது என தீர்ப்பளித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்.\n2013-ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பட்நாயக், கெஹர் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.\n20 ஆண்டுகளை கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சிப்காட் விரிவாக்கப் பகுதியில் தனது 2-வது ஆலையின் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்க்கும் வகையில் 12.02.2018-ம் தேதியன்று குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போரட்டத்தில் இறங்கினர். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளி வரும் நச்சுப் புகையின் தாக்கத்தால் நெஞ்சு எரிச்சல், மூச்சுத் திணறல், புற்றுநோய், சிறுநீரக கோளாறுகள் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர், மண் வளம் பாதிக்கப்படுகிறது என்று போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.\nபுதிதாக அமையவிருக்கும் ஆலை ஏற்கனவே உள்ள ஆலையை விட நான்கு மடங்கு பெரியது. இதனால் பாதிப்புகள் பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, மக்களுக்கு ஏற்பட உள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு அமைய உள்ள 2-வது ஆலைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று குழந்தைகள் முதல் வயதானோர் வரை விடிய விடிய போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்களது உயிரை கொடுத்தாவது ஆலையை அமைய விடமாட்டோம் என்று சூளுரைக்கின்றனர். போரட்டத்தில் ஈடுபட்டு வரும் 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனினும், போரட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் போராடி வரும் வேளையில் 2-வது ஆலைக்கு ஆதாரவாக சில சமூக அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட தருணத்தில் அந்நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தங்கள் கைகளில் “ தொழிற்சாலை வேண்டும்” என்ற பதாகைகளை ஏந்தி ஸ்டெர்லைட் ஆலைக்க��� ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுவதும் உள்ள பல ஆலைகள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகக் கூறி அவற்றிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும், வழக்குகள் தொடர்வதும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இத்தகைய தொழிற்சாலைகள் வாழ்வாதாரத்தை பாதிக்கும்படி இல்லாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் உயர்த்துமேயானால் தேவையின்றி மக்கள் இரவு பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கமாட்டார்கள்.\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இரண்டாவது ஆலையின் விரிவாக்கத்திற்கு 640 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு சிப்காட் மூலம் கையகப்படுத்தியுள்ளதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த மக்கள் தொடர் போரட்டத்தில் இறங்கி உள்ளனர்.\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் அப்பகுதி மக்களுக்கு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி தூத்துக்குடி மற்றும் குமரரெட்டியாபுரம், ஸ்ரீ வைகுண்டம், புதியம்புத்தூர், முத்தையாபுரம், முள்ளக்காடு உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு போராட்டங்கள் கிளம்பியுள்ளது.\nதூத்துக்குடி சிப்காட்டில் அமைய உள்ள ஸ்டெர்லைட்டின் இரண்டாவது ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதிக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கூறியும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தனர். மேலும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து (மார்ச் 24) வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் என அனைத்து கடைகளும் முழு கடையடைப்பில் ஈடுபட்டனர். ஆட்டோ, வேன், மினி பஸ்கள் என எந்த வாகனங்களும் ஓடவில்லை. அப்பகுதியில் இருந்த 12 திரையரங்குகளில் நேற்றைய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.\n2000 மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். 50-க்கும் அதிகமான சங்கங்கள் மற்றும் அமைப்புகள் போரட்டத்தை அடுத்த நாளும் நீட்டிக்கவும் ஆதரவளித்து உள்ளனர். இந்த போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்று மாலை நடத்திய நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் பங்கேற்றனர். ஆகையால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டம் நேற்று மீண்டும் உதிக்கத் தொடங்கியுள்ளது.\nமே 22, 2018 இன்று துப்பாக்கி குண்டுகளுக்கு பலர் இரையான நிலையில் போராட்டம் தொடர்கிறது………\nஸ்டெர்லைட் ஆலை அல்லது ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் மீளவிட்டான் பகுதியில் அமைத்துள்ள தாமிர உருக்கு தொழிற்சாலை ஆகும். இதன் உரிமையாளர் அனில் அகர்வால் லண்டனை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா ரிசேர்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ஆவார். வேதாந்தா நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தாமிரத்தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை கடந்து வந்த பாதை: 1995 ஆம் ஆண்டில் அனில் அகர்வால் இந்தியாவில் ஸ்டெர்லைட் தாமிர...\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nபிறகு நாடு எப்படி முன்னேறும்\nகண்ணதாசன் கவிதை வாழ்க இல்லறம் \nஇளைய தலைமுறைகள் வளமோடு வாழட்டும்\nபணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்\nகடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: தனிநபருக்கு ரூ.40 ஆயிரம்\nநீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 7 நாட்களாக தொடரும் போராட்டம்\nவாட்ஸ் ஆப் வணிக செயலி\nஇடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\nஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/04/basispoint.html", "date_download": "2018-06-20T09:39:18Z", "digest": "sha1:GOI7NGCQP6L3RSKIHMW5LOIHEFHCE3JG", "length": 11140, "nlines": 96, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: Basis Point: ஒரு எளிய விளக்கம் (ப.ஆ - 11)", "raw_content": "\nBasis Point: ஒரு எளிய விளக்கம் (ப.ஆ - 11)\nஇந்த கட்டுரை 'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் தொடர்ச்சி. இதன் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.\nP/E விகிதத்தை வைத்து பங்கினை எப்படி மதிப்பிடலாம்\nசில சமயங்களில் பொருளாதார வார்த்தைகளே நம்மைப் பயமுறுத்தி விடும். அதனால் நமக்கு இது புரியாது என்று விட்டு விடுவோம். ஆனால் சிறிது முயற்சித்தால் எளிமையாக புரிந்து விடும்.\nஅப்படிப்பட்ட ஒரு சொற்பதம் தான் \"Basis Point(BPS)\"\nஇந்த வார்த்தை தினமும் குறைந்தபட்சம் ஒரு பொருளாதார செய்தியிலாவது வந்து செல்லும். அதனால் நாமும் அறிந்து கொண்டால் பயனாக இருக்கும்.\nஉதாரணத்துக்கு ஒரு செய்தியை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த செய்தியை ஆரம்பத்தில் படித்து புரிவது என்பது கடினமாக இருக்கும். ஆனால் bps என்பதன் அர்த்தத்தை தெரிந்து கொள்வதன் மூலம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.\nBPS என்பது BASIS POINT என்பதன் சுருக்கம். சதவீதத்தில் ஏற்படும் மாறுதல்களை சுருக்கமாக கூறுவதற்கு பயன்படுகிறது. அதாவது சதவீதத்தில் நூறில் ஒரு பாகத்தைக் குறிப்பிட பயன்படுகிறது.\nபெரிய நிறுவனங்களில் நிதி நிலவரங்களின் ஒவ்வொரு சதவீதமும் மிகப்பெரிய எண்ணிக்கையைக் குறிப்பிடுவதாக இருக்கும். அதனை இன்னும் பகுத்து பிரிப்பதன் மூலம் எளிதாக அந்த எண்ணிக்கையை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். அதற்கு தான் bps பயன்படுத்தப்படுகிறது.\nBasis Pointலிருந்து சதவீதத்தில் மாற்றுவதற்கு bps மதிப்பினை 0.01 என்ற மதிப்புடன் பெருக்கினால் போதும். சதவீத மதிப்பு கிடைத்து விடும்.\nகீழே உள்ள அட்டவணை எளிதாக இந்த மாற்றத்தை எளிதில் புரிய வைக்கும்.\nமீண்டும் மேலே உள்ள செய்தியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.\n\"ரூபாய் மதிப்பு காரணமாக முதல் காலாண்டிலிருந்து இன்போசிஸ் தவிர மற்ற நிறுவனங்களில் லாபம் 40-50 bps குறையலாம்\"\nஇதனை சதவீதத்தில் குறிப்பிடும் போது,\nஅப்படியென்றால் இந்த செய்தியை நாம் இவ்வாறு புரிந்து கொள்ளலாம். அல்லவா\n\"ரூபாய் மதிப்பு காரணமாக முதல் காலாண்டிலிருந்து இன்போசிஸ் தவிர மற்ற நிறுவனங்களில் லாபம் 0.4~0.5% குறையலாம்\"\nஇப்பொழுது புரிவதற்கு எளிதாக இருக்கும்.\nஇந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு படிக்கலாம்.\nStandalone, Consolidated நிதி அறிக்கைகளுக்கு என்ன வித்தியாசம்\nதற்பொழுது நமது தளத்தை பேஸ்ப���க்கில் தொடர்பவர்கள் எண்ணிக்கை 500யை தாண்டி விட்டது. தமிழ் பொருளாதார தளத்துக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அடைய செய்கிறது. நன்றி\nதொடராதவர்கள் கீழே உள்ள இணைப்பை \"Like\" செய்வதன் மூலம் எமது கட்டுரைகளை எளிதில் பெறலாம்.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=20058", "date_download": "2018-06-20T09:48:19Z", "digest": "sha1:PYPGMKXJOOEBNTEGPZJ7SFBTBDL65RDO", "length": 6643, "nlines": 125, "source_domain": "www.tamilolli.com", "title": "சீனச் செல்வாக்கு அதிகரிப்பது ஓர் அச்சுறுத்தல் அல்ல: இந்தியாவில் இலங்கை இராணுவத் தளபதி - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "சீனச் செல்வாக்கு அதிகரிப்பது ஓர் அச்சுறுத்தல் அல்ல: இந்தியாவில் இலங்கை இராணுவத் தளபதி\nஇந்து சமுத்திரத்தில் அதிகரித்துவரும் சீனச் செல்வாக்கானது இந்திய உபகண்டத்திலுள்ள\nஎந்த நாட்டுக்கும் எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என இந்தியாவுக்கு விஜயம்\nமேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜயசூரிய\nதெஹரதுன் நகரிலுள்ள இந்திய இராணுவக் கல்லூரியில் இராணுவ\nஉத்தியோகஸ்தர்கள் பயிற்சிமுடிந்து வெளியேறும் வைபவத்தில் கலந்துகொண்டபின்னர்\nசெய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப��புகள் அதிகரித்து வருகின்றன. இரு நாடுகளின்\nஇராணுவங்களும் பயிற்சிகள் உட்பட பல்வேறு துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைத்து வருகின்றன\nஇந்திய இராணுவக் கல்லூரியில் இதுவரை இலங்கை இராணுவ\nஉத்தியோகஸ்தர்கள் 120 பேர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇலங்iகியல் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டாலும் ஏனைய\nநாடுகளில் அவர்களில் அனுதாபிகள் உள்ளதாகவும் இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல்\nயுத்தத்தின் போது இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறித்து\nகேட்டபோது, இப்போது நிலைமை சாதாரணமாகி வருவதாகவும் மக்கள் தமது இடங்களுக்கு\nதிரும்பிவர ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/140768", "date_download": "2018-06-20T09:45:25Z", "digest": "sha1:KRP7VFPZYCOKBISXENVFZASGP2M6BMM5", "length": 4000, "nlines": 34, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "நியூஸ்லாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரிற்கு இங்கிலாந்து அணி அறிவிப்பு.! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nநியூஸ்லாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரிற்கு இங்கிலாந்து அணி அறிவிப்பு.\nநியூஸ்லாந்து அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுற்று முழுதாக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த அணியில் கடந்த ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடாத காரணத்தால் கேரி பேலன்ஸ், ஜெக் போல், டொம் குரான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் மார்க் ஸ்டோன் மேன் அணியில் தக்கவைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்தோடு தகராறு காரணமாக அணியில் இருந்து நீண்ட நாள் புறக்கணிக்கப்பட்டு வந்த சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nமேலும் இத்தொடரின் ஊடாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட், இளம் துடுப்பாட்ட வீரர் லியம் லிவிங் ஸ்டோன் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகின்றனர்.\nஇதன் படி இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோனி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிரோட், அலைஸ்டர் குக், மேசன் கிரேன், பென் போஃக்ஸ், லியம் லிவிங்ஸ்டோன், டாவிட் மெலன், கிரைஜ் ஓவர் டொன், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/92382", "date_download": "2018-06-20T09:50:26Z", "digest": "sha1:5WBC27AHWZSBAHE3VBMRJHUR3NTC5RQ2", "length": 3049, "nlines": 34, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "2 நாட்களில் ஜப்பான் செய்த சாதனை வீண் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\n2 நாட்களில் ஜப்பான் செய்த சாதனை வீண்\nஜப்பானில் சமீபத்தில் சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப் பெரிய குழியை அந்நாட்டு அரசு இரண்டே நாட்களில் சரி செய்து அனைவரையும் மிரளவைத்தது.\nஇந்நிலையில், தற்போது சரி செய்யப்பட்ட சாலை மீண்டும் குழியில் மூழ்க தொடங்கியுள்ளது.\nஅண்மையில் Fukuoka என்ற நகரின் சாலையில் திடீரென மிகப் பெரிய குழி ஏற்பட்டது. சாலையில் 30 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட குழியை, சுமார் 48 மணி நேரத்தில் சரி செய்து உலக மக்களை மிரள வைத்தது ஜப்பான்.\nதற்போது, குறித்த சாலை மீண்டும் இரண்டு அங்குலம் குழியாகியுள்ளது. இதனால், மீண்டும் சாலையில் பெரியகுழி ஏற்படுமோ என்ற பயத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு Fukuoka மேயர் Soichiro Takashima மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், முந்தைய குழி மீண்டும் திறக்கப்பட்டு விரைவாக புனரமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/06/blog-post_25.html", "date_download": "2018-06-20T09:36:24Z", "digest": "sha1:4SNOTQ5QM5NYVWRXFIZ47WZUXA57GEXW", "length": 33975, "nlines": 124, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: மறந்து போன பக்கங்கள் - அரவிந்த் சுவாமிநாதன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nமறந்து போன பக்கங்கள் - அரவிந்த் சுவாமிநாதன்\nசிலமாதங்களுக்கு முன்னால், ‘பல வருடங்களுக்கு முன்னால் படித்தது, மீண்டும் படித்துப் பார்ப்போமே’ என்றெண்ணி, சுஜாதா எழுதிய கொலையுதிர்காலம் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். சுவாரஸ்யமாய்த்தான் இருந்தது. கதையின் நடுவில், குமாரவியாசன் பங்களாவுக்குத் துப்பறியப்போகும் கணேஷூக்கும் வசந்துக்கும் கேட்கும் குரல்களாய் இடம் பெற்றிருந்த சிலவரிகள் என்னை மிகவும் ஈர்த்தன.\n“உமது தாய் புத்திரவதி. அவள் புத்திரவதியல்ல என்று மறுத்துவிடும் பார்க்கலாம்.”\n“காலில்லாத முடவன் கடலைத் தாண்டுவானோ; மண் பூனை எலியைப் பிடிக்குமோ.”\n“வித்வஜன கோலாகலன்... வித்வஜன கோலாகலன்.”\n- இப்படியெல்லாமாக வந்திருந்த வரிகளை வாசித்��போது, இதனை முன்பே எங்கேயோ வாசித்திருந்த நினைவு வந்தது. என்ன முயன்றும் எப்போது, எங்கே என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாவலிலும் அந்த விவரங்கள் இல்லை.\nசமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது தாத்தாவின் சேகரிப்பில் இருந்த சில பழைய புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த வரிகள் அடங்கிய புத்தகம் கண்ணில்பட்டது. அது ‘விநோத ரச மஞ்சரி.’ அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியாரால் தொகுக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த ‘தமிழறியும் பெருமாள் கதை’ என்ற கதைப்பகுதியில்தான் மேற்கண்ட வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் ஒரு சுவாரஸ்யம் ‘தமிழறியும் பெருமாள்’ என்பவர் ஆணல்ல; பெண். எழுதப் படிக்கத் தெரியாத விறகு வெட்டி, இளவரசியுடன் காதல், வஞ்சகன் ஒருவனது இடையீட்டால் இளவரசி தற்கொலை, ஆவியாக அலைந்தது, ஔவையாரின் ஆசியால் அறிவுள்ள பெண்ணாக மறுபிறவி எடுத்தது, நக்கீரரை வென்றது என்று மிகச் சுவாரஸ்யமாகச் சென்றது அந்தக் கதை. இது திரைப்படமாகவும் அந்தக் காலத்தில் வெளிவந்திருக்கிறது.\nவீராசாமிச் செட்டியார் ‘விநோத ரசமஞ்சரி’ மட்டுமல்லாது மேலும் சில நூல்களைத் தொகுத்திருக்கிறார். அவற்றின் விவரங்கள் தற்போது கிடைக்கவில்லை. சிறந்த கவிஞராகவும் திகழ்ந்த செட்டியார், அவதானியும் கூட. ஒரே சமயத்தில் எட்டு கவனகங்களைச் செய்யும் அவதானி என்பதால் ‘அஷ்டாவதானி’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார். இவரது சமகாலத்து இலக்கியவாதியாகத் திகழ்ந்த பூவை கலியாணசுந்தர முதலியாரும் ஓர் அஷ்டாவதானிதான். ‘திருவான்மியூர் புராணம்’, ‘செய்யுள் இலக்கணம்’, ‘சித்தாந்தக் காரியக் கட்டளை’, ‘திரிபுரசுந்தரி மாலை’, ‘திருவேற்காட்டுப் புராண வசனம்’, ‘திருவொற்றியூர்ப் புராண வசனம்’ போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். இவர் பல செய்யுள், இலக்கண நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தவரும் கூட.\nஇவர்கள் மட்டுமல்ல; அரங்கநாதக் கவிராயர், இராமசாமிப் பிள்ளை, இராமானுஜக் கவிராயர், சரவணப் பெருமாள் பிள்ளை, அப்துல்காதர், சின்ன இபுறாகீம் மொகையதீன், சபாபதி முதலியார் என பல அஷ்டாவதானிகள் இருந்திருக்கிறார்கள். ஜெகநாதப் பிள்ளை, முத்துவீர உபாத்தியாயர், ஆறுமுகம் பிள்ளை என தசாவதானிகளும் (பத்து கவனகம்), ஷோடசாவதானிகள், (பதினாறு கவனகம்) சதாவதானிகள் (நூறு கவனகம்) என்றும் பலர் இருந்திருக்கின்றனர். சதாவதானிகளில் தெ.பொ.கிருஷ்ணாமிப் பாவலர், சரவணப் பெருமாள் கவிராயர், செய்குத்தம்பிப் பாவலர் போன்றோர் புகழ் பெற்றவர்களாக விளங்கினர். சுப்பராமையர் என்பவர் துவிசதாவதானி (இருநூறு கவனகம்) செய்வதில் வல்லவராய் இருந்திருக்கிறார். திருக்குறள் அவதானிகள் பலர் வாழ்ந்திருக்கின்றனர்.\nஇந்தப் பட்டியல்கள் மூலம் பிராமணர்கள் மட்டுமல்லாது, பிள்ளைகள், செட்டியார்கள், முதலியார்கள், கோனார்கள், இஸ்லாமியர்கள் எனப் பல சாதியினரும் பெரும் தமிழ்ப் புலவர்களாக, அறிஞர்களாக அக்காலத்தில் இருந்திருப்பது தெரிய வருகிறது. ஆனால் குறிப்பிட்ட சில இயக்கத்தினர்களோ உயர் சாதிப் பிராமணர்கள்தான் மற்ற சாதியினரை அடக்கி ஒடுக்கிக் கல்வி கற்க விடாமல் செய்தனர், அடிமையாக வைத்திருந்தனர், முன்னேற விடாமல் தடுத்தனர் என்று சொல்லிக் கொண்டிருப்பது இன்றளவும் தொடர்ந்துகொண்டு இருக்கும் அபத்தங்களுள் ஒன்றாக உள்ளது. அத்தகைய இயக்கங்களின் வளர்ச்சியால், சேவையால் இன்றைக்குத் தமிழில் அவதானிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணிவிடும் அளவுக்குக் குறுகிப் போய்விட்டது.\nஅவதானிகள் மட்டுமின்றி, சிற்றிலக்கியங்கள் பலவற்றை உருவாக்கி அளித்த அறிஞர்கள் பலரும் அக்காலத்தில் இருந்திருக்கின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் அரசஞ்சண்முகனார். சோழவந்தான் என்ற ஊரைச் சேர்ந்த இவர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் உருவாக்கிய நான்காம் தமிழ்ச்சங்கத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். சங்கத்தின் கலாசாலையாகிய செந்தமிழ்க் கலாசாலையில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாலை, பதிகம், அந்தாதி என பல நூல்களைத் தந்தவர். இவற்றில் மாலை மாற்றுமாலை என்ற பனுவலும், ஏகபாத நூற்றந்தாதியும் குறிப்பிடத்தகுந்த படைப்புகள். ‘சித்திரக்கவி’ என்னும் வகையிலானவை இவை.\nஒரு பாடலின் இறுதியில் (அந்தம்) வரும் எழுத்து, அசை, சீர், சொல் போன்றவை அடுத்த பாடலின் முதலாக (ஆதி) வருவது அந்தாதி. இதில் ‘ஏக பாதம்’ என்பது ஒரே அடியே திரும்பத் திரும்ப நான்கடிகளில் வந்து வெவ்வேறு பொருள்களைத் தருவதாகும். ஏகபாத நூற்றந்தாதியில் இருந்து ஒரு சான்றைப் பார்ப்போம்\nஅம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத் தனத்தனையே\nஅம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத் தனத்தனையே\nஅம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத் தனத்தனையே\nஅம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத் தனத்தனையே\nமுதலடியை அம்பு, ஆலி, கயம், கோள், தலம், கஞ்சம், அத்தன், அத்தன் எனப் பிரித்து அவற்றோடு, அம்புக்கோள், ஆலிக்கோள், கயத்தங்கோள் எனக் கொண்டு; நீருக்கும் மழைக்கும் காரகனாகிய சுக்கிரன் என்னும் கோளே, கயநோய் (குறைநோய்) காரகனாகிய சந்திரன் என்னும் கோளே, கஞ்சத்தன் - தாமரையின் நண்பனாகிய சூரியனுக்கு மகனான சனி என்னும் கோளே என்று பொருள் கொள்ளவேண்டும்.\nஇரண்டாவது வரியை அம், பாலி, கை, அத்தம், கோடு, அல், அங்கம், சத்தம், நந்தன், ஐய எனப் பிரித்து வெண்ணிறமுடைய சந்திரனுக்குக் கைப்பொருள் போன்ற புதனே, மலையினை ஒத்த உடலையுடைய புதனே, இருளை ஒத்த உடலையுடைய இராகுவே, இந்திரனின் குருவாகிய வியாழனே என்று பொருள் கொள்ளவேண்டும். மூன்றாவது வரி அம்பால், இராகு, ஐயத்து, அங்கு, ஓடு, அலங்கு, அம், சத்த, நந்தன் எனப் பிரித்து அம்புபோல வருத்துகின்ற ஐயவுணர்ச்சி போல, ஓரிடத்து நிலையின்றி ஓடும் தன்மை மிக்க அழகிய ஏழு குதிரைகளைத் தேராகக் கொண்ட சூரியனே என்று பொருள் கொள்ளவேண்டும். நான்காம் அடியை அம்பால், இகை, அத்து, அம் , கோடல், அங்கம் சத்தன், நத்தல் நையே என்று பிரித்து மேகம் போலும் கையினையும் சிவப்பு நிறத்தையும், அழகையும் கொண்ட, பெருமையுடைய சத்துப் பொருளாகிய ஞானகாரகனாகிய கேதுவே என்று பொருள் கொள்ள வேண்டும்.\nஇது மட்டுமல்ல, மேலும் ஓரடி சேர்த்தும், ஈரடி சேர்த்தும், பாடலின் அடிகளை ஒருமுறை தனித்தனியாக மடக்கி பன்னிரு சீராக்கியும் பல்வேறு விதத்தில் பொருள் கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறார் அரசஞ்சண்முகனார்.\nஅவரது ‘மாலை மாற்று’ இன்னமும் சுவாரஸ்யமானது.\nவேறல மேலவ வாமன மாவய வேதறுவீ\nநாறுச மாகய நாடுர வேள்கவி பாடுறமா\nமாறடு பாவிகள் வேரடு நாயக மாசறுநா\nவீறுத வேயவ மானம வாவல மேலறவே\nஇந்தப் பாடலை நீங்கள் முதலிலிருந்து படித்தாலும், இறுதியிலிருந்து படித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் இருக்கும். ‘விகடகவி’ என்பதைப் போல. ஆங்கிலத்தில் இதனை palindrome என்று அழைப்பர்.\nஇப்பாடலின் பொருள்: வேறு – (யாம் நினைத்தபடி இல்லாது) பிறிது, அல – அன்று, மேல் – மேன்மை, அவ் – அவற்றை, அவா – விரும்பும், மனம் – இதயம், ஆ - ஆய, வயவு – ஆசைப்பிறவியின், ஏது – காரணம், அறு – அற்ற, வீ – மலரின் கண, நாறு – தோன்றும், சமா – நாப்பண் நிலையே, கய – வேழமுகனே, நாடு – பொருந்து, உர – ஞானவானே, வேள் – செவ்வேளின், கவி – மாலை மாற்று மாலையை, பாடுற – பாடுதற்கு, மா – பெருமை, மாறு – நீங்கி, அடு – கொல்லும், பாவிகள் – பாதகரை, வேர் – அடியோடு, அடு – அழிக்கும், நாயக – விநாயகனே, ஏய் (எம்மிடம்) அமையும், , அவம் – பயனில் செயலும், மானம் – செருக்கும், அவாவு – ஆசையும், அலம் – துன்பமும், ஏல – பொருந்துவன, அற – ஒழிய, மாசு – குற்றம், அறு – நீக்கும், நா – நாவின், வீறு – தெளிவை, உதவு – அருளுக, (ஏ- அசை)\nமுருகப் பெருமானின் மீது தான் பாடக் கூடிய இந்த மாலை மாற்று என்னும் பனுவல் இடையூறுகள் ஏதும் இல்லாமல் நல்லபடியாக நிறைவேற விநாயகப் பெருமானின் அருளை வேண்டி நிற்கிறார் சண்முகனார்.\nஇப்படி அக்காலத்துப் புலவர்கள் பலர் வார்த்தை விளையாட்டு செய்திருக்கின்றனர். இன்றைக்கு ‘சித்திரக்கவி’ எழுதுபவர்கள் அநேகமாகத் தமிழில் பத்து, இருபது பேருக்குள்தான் இருப்பர்.\nஇத்தகைய தமிழ்க் கவிகளில் காளமேகம் போன்று சிலேடையாகவும் வசையாகவும், வாழ்த்தாகவும் பாடிப் புகழ்பெற்றவர்களும் உண்டு. அவர்களுள் ஒருவர் பாடுவார் முத்தப்பச் செட்டியார்.\nநான் கீழச்சிவல்பட்டி பள்ளியில் படித்த காலத்தில் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு கல்வெட்டில் பாடலோடு அவர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. புரியாத அந்த வயதில், அப்பாவிடம் வந்து அவரைப் பற்றிக் கேட்டபோது ‘அவர், அக்காலத்தில் பெரிய புலவர்’ என்றும், ‘நகரத்தார் இனத்தைச் சேர்ந்த அவர், வாழ்த்தாகவும் வசையாகவும் பாட வல்லவர், சொல் பலிதம் உள்ளவர்’ என்றும் சொன்னார்.\nகாடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி\nவீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் - வீடுகட்கு\nஅன்றைக்கு வந்திட்ட அம்மா இலக்குமிநீ\nநகரத்தார் இனம் செல்வச் செழிப்புடன் விளங்க இவரது இந்தப் பாடலும் ஒரு காரணம் என்பது அம்மக்களின் நம்பிக்கை.\nஒருசமயம் சந்தை ஒன்றிற்குச் சென்றுவிட்டுப் பெரும் பொருட்களுடன் மாட்டு வண்டியில் முத்தப்பர் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது இரவு நேரம். கள்வர் பயம் மிகுந்திருந்த காலம். இளையாற்றங்குடி என்ற ஊருக்கு அருகே அவர் வந்துகொண்டிருந்தபோது பெருந்திருடர் கூட்டம் ஒன்று வண்டியைச் சூழ்ந்தது. பொருட்களைப் பிடுங்கியது. அப்போது திடீரென்று குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டது. அதைக் கேட்டுப��� பயந்த திருடர்கள் ஓடி விட்டனர்.\nவந்தது பிரிட்டிஷ் படை வீரர்களின் கூட்டம். அவர்களைப் பார்த்து முத்தப்பர், “நீங்களெல்லாம் யார்” என்று கேட்க, அவர்கள் தங்களை “இங்க்லீஷ்காரர்கள்” என்று சொல்ல, உடனே முத்தப்பர், “இங்கிலீஷ்கொடி பறக்கவே இளையாற்றங்குடி சிறக்கவே” என்று வாழ்த்தினாராம். இன்றைக்கு ஒரு சாதாரண சிற்றூராக இருக்கும் அவ்வூரில் தான் காஞ்சி மகாப் பெரியவரது குருவின் அதிஷ்டானம் அமைந்துள்ளது.\nஇப்படிப் புலவர்கள் பலவிதங்களில் சிறப்புற்று வாழ்ந்திருந்தாலும், தமிழால் ஒன்றுபட்டு இருந்தாலும், சமயத்தால் சைவம், வைணவம் எனப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டுதான் இருந்தனர். எப்படி அருட்பா X மருட்பா சண்டைகள் வள்ளலார், ஆறுமுகநாவலர் மறைவுக்குப் பின்னரும் சில அறிஞர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டதோ அதுபோல இவர்களில் சிலர் அறிஞர்களாக இருந்தாலும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். இதற்காக அவதூறு வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றப்படியேறி, மன்னிப்புக் கேட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அப்படி மன்னிப்புக் கேட்டவர்களுள் ஒருவர் சூளை சோமசுந்தர நாயக்கர். இவர் மிகச் சிறந்த சொற்பொழிவாளர். தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் முறையாகப் பயின்றவர். ஆரம்பத்தில் வைணவப் பற்றாளராக இருந்து பின்னர் தீவிர சைவராக மாறியவர். சைவ சித்தாந்தத்தில் தேர்ந்தவர். ‘வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம்’, ‘பரசமய கோளரி’ என்றெல்லாம் பட்டம் பெற்றவர். பிரமாநுபூதி, சிவநாமப் பஃறொடை வெண்பா, ஆச்சாரியப் பிரபாவம், ரத்நாவளி போன்ற நூல்களை எழுதியவர். மறைமலையடிகளின் ஆசிரியர். நா.கதிரைவேற்பிள்ளை உள்ளிட்ட அறிஞர்களுக்கும் நண்பர். விவேகானந்தர், சென்னை வந்திருந்தபோது ‘சைவ சித்தாந்தம்’ பற்றிய இவரது பேச்சை மிகவும் ரசித்துக் கேட்டதாக ஒரு தகவல் உண்டு.\nஇவர், சைவத்தின் பெருமையை விளக்கும் பொருட்டு, ‘பாஞ்சராத்திர மதபேடிகை அல்லது சைவ சூளாமணி’ என்ற நூலை எழுதியிருந்தார். அதில் வைணவ அறிஞர்களையும், வைணவ அறிஞர் ஏ.வே.இராமாநுஜ நாவலரையும் மிகக் கேவலமாக எழுதியிருந்தார். நாவலர், பரம வைஷ்ணவர். சமயத்தில் ஆழங்காற்பட்ட அறிஞர். நிறைய வைணவ நூல்களை எழுதியிருக்கிறார். சோமசுந்தர நாயக்கரின் நூலைப் படித்து மனம் புண்பட்ட நாவலர், நாயக்கர் மீது மானநஷ்ட வழக்குத் தொடர்��்தார். ஆதாரத்துடன் வாதாடி வழக்கில் வென்றார். “இனிமேல் தங்களையாவது, வைஷ்ணவர்களையாவது, அவர்கள் ஆசாரியர்களையாவது நான் அவதூறாய்ப் பேசமாட்டேன். எழுதவும் மாட்டேன்” என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து நூறு ரூபாய் (1891ல் அந்தத் தொகை மிகவும் பெரியது) அபராதமும் செலுத்தியிருக்கிறார், சோமசுந்தர நாயக்கர்.\nஇன்னும் அந்தக் கால எழுத்துலக சூப்பர் ஸ்டாரான வடுவூர் துரைசாமி ஐயங்கார், ‘Long missing links or The Marvelous Discoveries about the Aryans, Jesus Christ and Allah’ என்று ஆங்கிலத்தில் எழுதி, அவரே அதனைத் தமிழிலும் எழுதி, பெரும் நஷ்டப்பட்டுப் போன, ‘சமய ஆராய்ச்சி’ என்ற தலைப்பிலான நூல் பற்றி எழுதினால் மேலும் விரியும் என்பதால், இத்தோடு சுபம்.\nLabels: அரவிந்த் சுவாமிநாதன், வலம் ஏப்ரல் 2017 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஏப்ரல் 2017 இதழ் - முழுமையான படைப்புகள்\nநினைவு அலைகள்: ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் - சுஜாதா த...\nகார்ட்டூன்கள் (ஏப்ரல் 2017) - ஆர்.ஜி.\nISRO: திசை கண்டேன், வான் கண்டேன் - ஜெயராமன் ரகுநாத...\nமறந்து போன பக்கங்கள் - அரவிந்த் சுவாமிநாதன்\nமாய மனம் [சிறுகதை] - ஆர்.வி.எஸ்\nதுபாஷி (பாகம் 2) - பி.எஸ்.நரேந்திரன்\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் - லக்ஷ்மணப் பெருமா...\nநெடுவாசல் போராட்டம் - ஆர். கோபிநாத்\nதீன்தயாள் உபாத்யாயா: கடைக்கோடியில் உள்ளவனுக்கும் வ...\nவலம் மார்ச் 2017 இதழ் - முழுமையான படைப்புகள்\nகார்ட்டூன்கள் (மார்ச் 2017) - ஆர்.ஜி\nஆதிகவியின் முதல் கவிதை - பெங்களூர் ஸ்ரீகாந்த்\nகொனாரக் மகாலஷ்மி (சிறுகதை) - ராமசந்திரன் உஷா\nநீட்டாக ஒரு தேர்வு - BK ராமச்சந்திரன்\nபட்ஜெட் 2017 - ஜெ. ரகுநாதன்\nபுலாலும் ஆரியமும் - பத்மன்\nகலிங்கத்துக் கோயில்களில் சிற்பங்கள் - வல்லபா ஶ்ரீந...\nகலிங்கத்துக் கோயில் பரணி - ஜெ. ராம்கி\nT.K.மூர்த்தி: காலத்தின் பொக்கிஷம் - ஈரோடு நாகராஜ்\nநிவேதிதா பிடே: சேவைக்கு விருது - பாலா\nஹிந்து எனும் வார்த்தையின் ஹரப்பா-வேத வேர் - அரவிந்...\nதிராவிட அரசியலின் அராஜக முனை - ஓகை நடராஜன்\nகேமரா கனவுகள் - சுஜாதா தேசிகன்\nவலம் ஜூன் 2017 இதழ் உள்ளடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkbot.com/ta/apps/grand-battle-royale-v1-9-8.html", "date_download": "2018-06-20T09:26:05Z", "digest": "sha1:TVPXQJLKHVMO57TNDD3PUIVOU3J7WL2J", "length": 10006, "nlines": 128, "source_domain": "apkbot.com", "title": "கிராண்ட் போர் ராயல் V1.9.8 - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nஅதிரடி மூலம் GameSpire Ltd.\nஇறக்கம்: 12 புதுப்பிக்கப்பட்ட: டிசம்பர் 27, 2017\nஒரு ஒற்றை வீரர் விளையாட. காத்திருந்தார் 5 நிமிடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட இருமுறை ஆனால் ஒரு ஒற்றை வீரர் சேர்ந்தார். இங்கே நாம் கிராண்ட் போர் ராயல் வி வழங்கும் 1.9.8 Android க்கான 4.1++ கிராண்ட் போர் ராயல் நீங்கள் உயிருடன் இருக்க மற்றும் வாழ முடியும் மற்றும் சாத்தியமற்றது எதையும் செய்ய வேண்டும், அங்கு ஒரு துரித வேக பலர் போரில் அரங்கில் உள்ளது போர் ராயல் வகையின் விதிகள் அழகான எளிமையானவை: நீங்கள் சண்டைமைதானத்தில் நுழைய போது நீங்கள் உபகரணங்கள் எந்த பயனுள்ள துண்டு கண்டறியவும் உங்கள் எதிரிகள் சண்டை வேண்டும் போர் ராயல் வகையின் விதிகள் அழகான எளிமையானவை: நீங்கள் சண்டைமைதானத்தில் நுழைய போது நீங்கள் உபகரணங்கள் எந்த பயனுள்ள துண்டு கண்டறியவும் உங்கள் எதிரிகள் சண்டை வேண்டும் மற்றும் தப்பிப்பிழைத்தவராவார் ஒரே ஒரு கிராண்ட் போர் ராயல் உண்மை அரசர் நினைவில்\nசண்டைமைதானத்தில் இடத்தை ஒரு மர்மமான ப்ளூ மண்டல சூழ்ந்து கடலில் எங்காவது ஒரு தொலைதூர தீவு ஆகும். உங்கள் முக்கிய பணி பாதுகாப்பு வலயத்திலும் சிலர் தங்க மற்றும் உங்கள் எதிரிகள் நீக்குதல் ஆகும். கடைசியாக நின்று மனிதன் ஆக, கடந்த ஹீரோ, போர்க்களத்தில் ராஜா நீங்கள் கண்டிப்பாக கிராண்ட் போர் ராயல் போன்ற போர் ராயல் விளையாட்டுகள் விரும்பினால் நீங்கள் கண்டிப்பாக கிராண்ட் போர் ராயல் போன்ற போர் ராயல் விளையாட்டுகள் விரும்பினால் நல்ல அதிர்ஷ்டம், நல்ல வேட்டை\nஇது ஒரு அதிகாரபூர்வமான PlayerUnknown ன் சண்டைமைதானங்கள் பயன்பாடு இல்லை. தெரியாத ராயல் போர் தொடர்புடைய அல்லது PUBG கார்ப் மற்றும் அதன் விளையாட்டு PlayerUnknown ன் சண்டைமைதானங்கள் இணைக்கப்பட்டிருப்பதில்லை. PlayerUnknown ன் சண்டைமைதானங்கள் PUBG கார்ப் வணிகக்குறியீடாக இது ஒப்புதல் அல்லது இந்த விளையாட்டில் அல்லது அதன் உரிமங்களில் உருவாக்கியவர் எந்த தொடர்பும் இல்லை.\nஏதாவது பிரச்சனை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். கீழே கருத்து பெட்டியில் உங்கள் பிரச்சனை எழுத.\nதேவைப்படுகிறது: அண்ட்ராய்டு 4.1 மற்றும்\nபுதுப்பிக்கப்பட்ட: டிசம்பர் 27, 2017\nகோப்பின் அளவு: 64.0 எம்பி\nமறுதலிப்பு: Grand Battle Royale is the property and trademark from , apk கோப்பு பதிவிறக்கம் பக்கம் அல்லது பயன்பாட்டை வாங்க பக்கத்துக்குச் செல்லுங்கள் மேலே இணைப்பைக் கிளிக் செய்க மூலம் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n1.9.8: பிழை திருத்தங்கள். Soon will be big updates, காத்திருங்கள்\nடவர் பாதுகாப்பு ஜெனரல்கள், TD\nபின்வரும் இந்த துறைகள் மாற்ற வேண்டாம்\nடூட்லே இராணுவம் 2 வி 3.0.27\nபாலைவன பறவைகள் மறைமுக ஹண்டர் விளையாட்டுகள்\nகடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Vr2.4.0.1a\nடூட்லே இராணுவம் 2 : மினி மிலிஷியா V2.2.19\nPPSSPP தங்கம் – ப்ளேஸ்டேசன் முன்மாதிரி V1.1.1.0\nஅற்புதமான சிலந்தி மனிதன் 2 V1.2.2f\nநிழல் சண்டை 2 v1.9.16\nகிராண்ட் தெஃப்ட் ஆட்டோ: சான் அன்றியாஸ் v1.08\nபிக்சல் துப்பாக்கி 3D V10.2.1\nApkBot © 2018 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொடர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/railway-recruitment-2018-rpf-is-hiring-1120-sub-inspectors-003728.html", "date_download": "2018-06-20T09:06:53Z", "digest": "sha1:YRXNI2Q3XXDNEFAMTUYYCGTW2FGZPQW7", "length": 7677, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரயில்வே பாதுகாப்பு படையில் 1120 காலியிடங்கள்! | Railway Recruitment 2018: RPF Is Hiring 1120 Sub-Inspectors - Tamil Careerindia", "raw_content": "\n» ரயில்வே பாதுகாப்பு படையில் 1120 காலியிடங்கள்\nரயில்வே பாதுகாப்பு படையில் 1120 காலியிடங்கள்\nஇந்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காலியாக உள்ள 2018-19 ஆண்டிற்கான 1120 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.\nதகுதியும் விரும்பமும் உள்ளவர்கள் வரும் ஜூன் 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதகுதி: பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஆண் விண்ணப்பத்தாரர்கள் 165 செ.மீ உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.35,400 வழங்கப்படும்.\nவயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: கம்யூட்டர் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, அளவீட்டு தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம், சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவ��னர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பம் ஆரம்பமாகும் தேதி: 01.06.2018\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஇஸ்ரோவில் வேலை: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா இதற்கு என்ன படிக்க வேண்டும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-20T09:53:08Z", "digest": "sha1:J7EFOAQVZSHMAYCIFWSH7GRCETHDK2RX", "length": 18893, "nlines": 172, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகர் சிறுகதை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: வித்யாசாகர் சிறுகதை\nஉயிர்கள் போகையில் பசியைப் பற்றி பேசுவது கூட தர்மமல்ல; மக்கள் மாண்டுகொண்டிருக்கிறார்கள் அதற்கு கூடி ஏதேனும் செய்ய இயலுமெனில் செய்வோம், அதைவிடுத்து வெறுமனே ஒருவருக்கொருவர் கருத்துமோதலிட்டு இருக்கும் ஒற்றுமைத் தன்மையையும் இழந்துவிடவேண்டாம் உறவுகளே.. வரும் எந்த தகவலையும் நாம் நன்னெஞ்சோடு பகிர்கிறோம், எனவே அது நம் முழு சொத்தோ முழு பொருப்பிற்கிணங்கி நம் பிள்ளையோயாகிவிடாது. எனவே … Continue reading →\nPosted in அறிவிப்பு, கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged போராட்டம், போர், வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் சிறுகதை, வித்யாசாகர் தலைமை, வித்யாசாகர் பக்கம், வித்யாசாகர் படைப்புகள், வித்யாசாகர் விமர்சனம், Porattam\t| பின்னூட்டமொன்றை இடுக\nநிறைவுற்றது – கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –9)\nPosted on திசெம்பர் 20, 2011\tby வித்யாசாகர்\nஇதற்கு முன்.. “என் நம்பிக்கை இன்று என்னை வென்று விட்டது, நான் அதனிடம் இச்சமுதயத்தால் தோற்றுப் போனேன் தோழர்களே விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும் அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும் நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது போகட்டும், ஆனாலும் என்கதை வேறு, நான் இந்த … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், மொழி, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasaagar, vithyasagar\t| 17 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –8)\nPosted on திசெம்பர் 19, 2011\tby வித்யாசாகர்\nஇதற்கு முன்.. “அறுபத்தாறு வயதில் ஒரு விருது பெரிய்ய்ய்ய விருது. இந்த விருதுக்காக நான் காத்திருந்த வருடங்கள் நாற்பத்தியாறு வருடங்கள். என் மனைவியை காதலித்தபோது அவர்பெயரையும் என் பெயரோடு இணைத்து வெறும் ராமனான நான் ‘ஜானகிராமனாகி’ முதன்முதலாய் “ஓயாத அலைகள்” எனும் தலைப்பில் கதை எழுதியபோது எனக்கு வயது இருபது. ஆனா இதுல விசேசம் என்ன … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasagar, vityasagar\t| 6 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் ��தை.. (பகுதி –7)\nPosted on திசெம்பர் 18, 2011\tby வித்யாசாகர்\nஇதற்குமுன்.. அது ஒரு பெரிய வளாகம். அங்கே, வயது கருதி முதுமை கருதி உடனே எழுந்துவர இலகுவாக முன்னாள் உட்கார வைத்திருந்தார்கள் ஜானகிரமானை. தொன்னூரு சதவிகிதத்திற்கும் மேல் வயதில் முதிர்ந்தவர்களே விருது பெற வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகின் பார்வையில் படத் துடித்த அன்றைய இளைஞர்களின் ரத்தம் சுண்டியபின் விருதுகளெல்லாம் இன்று வெறும் பெயருக்கு … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், மொழி, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasaagar, vithyasagar\t| 6 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 6)\nPosted on திசெம்பர் 16, 2011\tby வித்யாசாகர்\nஇதற்கு முன்.. ஒரு கடிதம் தாமதமாய் கிடைத்ததால் முடிந்து போனோரின் கதையெல்லாம் ஏட்டிலும் வராமல், எட்டி தபால்நிலையத்தின் கழுத்தையும் பிடிக்காமல், பட்டமரம் போல நம்மால் கண்டுகொள்ளப் படாமலே விடப்பட்டுள்ளது. காய்ந்த மரங்களின் அடிப்பச்சை தொலைந்தபின்னும் அதன் மீது எழுதப்பட்ட எத்தனையோ உயிர்களின் வரலாறுகள் நமக்கெல்லாம் தெரிந்துக் கொண்டாயிருக்கிறது எரிக்க கட்டைக்காகும் எனும் வரையிலான ஒரு சுயநலம் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை\t| 5 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t111410-topic", "date_download": "2018-06-20T09:53:37Z", "digest": "sha1:344EAS47LHGDAO45OJ6LAZ7ZPCM2EBJX", "length": 29064, "nlines": 190, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வை���்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஅம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்ச���யம் :: தினசரி செய்திகள்\nஅம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா\nவிலைவாசி உயர்வு பற்றி கவலைப்படாமல் அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில்:\nஜெயலலிதா ஆட்சியில் விலைவாசி நாளுக்கு நாள் கொடிய விஷம்போல் ஏறிக் கொண்டே போகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை மக்கள் அளித்து விட்டார்கள் என்ற மமதையில் அதிமுக ஆட்சியினர் மக்கள் படும் வேதனைகளை எண்ணிப் பார்க்கவே மறுக்கிறார்கள். அவர்களுக்குள்ள முதல் கவலை பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் மத்தியில் யாரையாவது பிடிக்கலாமா யாராவது உதவிட முன் வருவார்களா அதற்காக என்ன செய்தாலும் பரவாயில்லை என்பது பற்றித்தான். திமுக ஆட்சியில் இருந்தபோது விலைவாசி பற்றி எத்தனை அறிக்கைகளை விட்டார்கள் அதற்காக என்ன செய்தாலும் பரவாயில்லை என்பது பற்றித்தான். திமுக ஆட்சியில் இருந்தபோது விலைவாசி பற்றி எத்தனை அறிக்கைகளை விட்டார்கள் இப்போது கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றத்தைப் பற்றிக் கூறவே வேண்டியதில்லை. ஏன், காய்கறி விலையில் தொடங்கி, எதையெடுத்தாலும் விலை உயர்வுதான் .அதைப்பற்றிக் கவலைப்பட்டு, இந்த ஆட்சியினர் ஏதாவது நடவடிக்கை எடுக்க முன் வருகிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக அமையும். 14.10.2007ல் ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்தார்.\nஅந்த அறிக்கையில் அதிமுக ஆட்சியில் சிமென்ட், மணல், செங்கல், கம்பி, ஜல்லி போன்ற கட்டுமானப் பொருள்கள் என்ன விலை விற்றன ஆனால் திமுக ஆட்சியில் எந்த அளவுக்கு இவை விலை உயர்ந்து விட்டன என்று சுட்டிக்காட்டி, இந்த விலை ஏற்றத்தின் காரணமாக ஒட்டுமொத்தமாக கட்டுமானத் தொழில் நலிவடைந்து விட்டதோடு, இதையே நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்று குறிப்பிட்டு, அதற்காக 15.10.2007 இல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதை மக்கள் மறந்திருப்பார்கள் என்றோ அல்லது யார் நினைவூட்டப் போகிறார்கள் என்றோ அதிமுக ஆட்சியினர் இன்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.\nஜெயலலிதா அவ்வாறு அறிக்கை ��ிட்டபோது, சிமென்ட் விலை ரூ.270 என்று குறிப்பிட்டிருந்தார். அந்த விலையைக் குறைக்க திமுக ஆட்சியில் எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன தெரியுமா சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் அதிபர்களை அழைத்துப் பேசினோம்.\nவிலையைக் குறைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அவர்களும் அதனையேற்று சிமென்ட் விலையை மூட்டை ஒன்றுக்கு ரூ.20 குறைக்க ஒப்புக் கொண்டார்கள். அப்போதே அது செய்தியாக வெளிவந்தது. சிமென்டை கொள்முதல் செய்து, ஒரு மூட்டை சிமென்ட் சலுகை விலையில் ரூ.200 வீதம் விற்பனை செய்ய அரசு ஆணை பிறப்பித்தது. 2007 - 2008 இல், 31.3.2008 வரை 48,496 மெட்ரிக் டன் சிமென்டும் 2008 - 2009 இல் 5 லட்சத்து 63 ஆயிரத்து 955 மெட்ரிக் டன்னும் 2009 - 2010இல் 9 லட்சத்து 79 ஆயிரத்து 330 மெட்ரிக் டன்னும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அரசே தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு விலை குறைத்து விற்க நடவடிக்கை எடுத்ததால், வெளிச் சந்தையிலும் சிமென்ட் விலை கணிசமாகக் குறைந்தது.\nஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியினர் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா எந்த சிமென்ட் உற்பத்தி நிறுவனத்தையாவது அழைத்து விலையைக் குறைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களா எந்த சிமென்ட் உற்பத்தி நிறுவனத்தையாவது அழைத்து விலையைக் குறைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களா மதுவகைகளின் விலையை உயர்த்திட மறைமுக பேரத்தில் ஈடுபடுவதற்குத்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறதே தவிர, சிமென்ட் விலை உயர்வு பற்றி அவர்களுக்கு என்ன கவலை மதுவகைகளின் விலையை உயர்த்திட மறைமுக பேரத்தில் ஈடுபடுவதற்குத்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறதே தவிர, சிமென்ட் விலை உயர்வு பற்றி அவர்களுக்கு என்ன கவலை திமுக ஆட்சியில் சிமென்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.200 என்று விற்கப்பட்ட போதே, அதற்காகப் போராட்டம் நடத்த அறிக்கை விட்ட இன்றைய முதல்வர் ஜெயலலிதா, தற்போது சிமென்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.340 என்றும், ரூ.350 என்றும் விற்கப்படுகின்ற இந்த நேரத்தில் அதைக் குறைக்கவும், கட்டுமானத் தொழிலைக் காப்பாற்றிடவும் எடுத்த நடவடிக்கை என்ன திமுக ஆட்சியில் சிமென்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.200 என்று விற்கப்பட்ட போதே, அதற்காகப் போராட்டம் நடத்த அறிக்���ை விட்ட இன்றைய முதல்வர் ஜெயலலிதா, தற்போது சிமென்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.340 என்றும், ரூ.350 என்றும் விற்கப்படுகின்ற இந்த நேரத்தில் அதைக் குறைக்கவும், கட்டுமானத் தொழிலைக் காப்பாற்றிடவும் எடுத்த நடவடிக்கை என்ன கட்டுமான பொருள்களின் இந்த விலை உயர்வு பற்றி,அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் சார்பில் வெளியிட்ட செய்தியில், கடந்த 10 நாட்களில் சிமென்ட், ஜல்லி, செங்கல் போன்ற அனைத்து கட்டுமானப் பொருள்களின் விலை 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சிமென்ட் விலை தற்போது மூட்டைக்கு ரூ.70 வரை உயர்ந்துள்ளது.\nசாதாரணமாக வீடு கட்டுபவர்கள் சதுர அடி ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை விலை உயர்வைச் சந்திக்க வேண்டியுள்ளது. அரசுத்துறை ஒப்பந்தங்களில் குறிப்பாக மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் இந்த விலை உயர்வுக்கு முன் போட்ட ஒப்பந்தங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், இந்த ஒப்பந்தங்களை நிறைவேற்ற ஒப்பந்ததாரர்கள் 19 முதல் 90 சதவீதம் வரை அதிகமாக செலவு செய்தால்தான் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான பணிகளை கடந்த 10 நாட்களாக தொடர முடியாத தேக்க நிலை உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள். முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிமென்ட் விலை ஒரே வாரத்தில் மூட்டைக்கு ரூ.70 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஜல்லிகள் விலை 30 சதவீதமும், மணல் விலை 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீடுகளுக்கான கட்டுமான செலவு ஒரு சதுர அடிக்கு ரூ. 300 முதல் ரூ.400 வரை உயர்ந்துள்ளது.\nஇதனால், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் வாங்கும் வீடுகளுக்கு ரூ. 2 லட்சம் வரை கூடுதலாக செலவிட வேண்டும். சிமென்ட் விலை உயர்வால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் ஒட்டு மொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர், இங்குள்ள உற்பத்தியாளர்களை அழைத்து பேசி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து உண்ணாவிரதம் முதலான போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கை வெளி வந்து எத்��னை நாட்களாகிறது அரசாங்கம் ஏதாவது இது பற்றிச் சிந்தித்ததா அரசாங்கம் ஏதாவது இது பற்றிச் சிந்தித்ததா அக்கறை செலுத்தியதா திமுக ஆட்சியில் சிமென்ட் நிறுவன அதிபர்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து நான் பேசி, விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்ததுபோல் தற்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை இதற்கெல்லாம் நேரம் செலவழிக்க மனம் இல்லையா இதற்கெல்லாம் நேரம் செலவழிக்க மனம் இல்லையா மார்க்கம் தெரியவில்லையா சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் வெங்கடாசலம் கூறும்போது, ‘ சிமென்ட், மணல், ஜல்லி விலை உயர்வால், அனைத்து வகை கட்டுமானப் பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், கட்டுமானப் பணிக்கான சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது‘ என்று தெரிவித்திருக்கிறார். தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படுமென்று தெரிவித்திருக்கிறார்களே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததா இல்லையென்றால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை இல்லையென்றால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று விட்டோம், இனி விலைவாசி உயர்வு பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் பதிலா நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று விட்டோம், இனி விலைவாசி உயர்வு பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் பதிலா அம்மா உணவகங்களையும், மருந்தகங்களையும் திறந்து வைத்து, உப்பு வியாபாரத்தையும் நடத்திவிட்டால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று எண்ணுகிறார்களா அம்மா உணவகங்களையும், மருந்தகங்களையும் திறந்து வைத்து, உப்பு வியாபாரத்தையும் நடத்திவிட்டால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று எண்ணுகிறார்களா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=28656", "date_download": "2018-06-20T09:07:21Z", "digest": "sha1:4TODVUUL6HQUR4QUDXMAMFACJNYHWZ6F", "length": 11351, "nlines": 65, "source_domain": "sathiyamweekly.com", "title": "காய்ச்சலுக்கு 450 பேர் ���ரை பலி", "raw_content": "\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 450 பேர் வரை பலி\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 450 பேர் வரை பலி\nதமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த “மருத்துவ அவசர நிலை” பிரகடனம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.\n32 மாவட்டங்களிலும் பரவியுள்ள டெங்கு காய்ச்சல் குறித்து, சத்தியம் மின்னிதழ் செய்தியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு, கோவையில் 40 பேரும், நெல்லையில் 20 பேரும், திருவள்ளூரில் 40 பேரும், கடலூரில் 33 பேரும் பலியாகி உள்ளனர். மொத்தத்தில், இதுவரை 366 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇதனையும் தவிர தனியார் மருத்துவ மனைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100–ஐ தாண்டும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். எனவே ஒரு மாதத்தில் “டெங்கு”க்கு 450-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவ மனைகளிலும், தனியார் மருத்துவ மனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனையும் தவிர டெங்கு அறிகுறியுடன் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாக தெரிய வருகிறது. மேலும் இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போடியில் டெங்கு காய்ச்சலுக்கு 8 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார. துறையூரை அடுத்த மாராடியில் பெண் ஒருவரும், திருத்தணி பூண்டி மாங்காட்டில் 8 வயது சிறுவனும் டெங்குவுக்கு இரையாகி உள்ளனர்.\nஇது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ”டெங்குவில் 3 நிலைகள் உள்ளன. இதில் 3–வது நிலை மிகவும் மோசமானது. எனவே மக்கள் உஷாராக, காய்ச்சல் ஏற்பட்டாலே, உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். மேலும் இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும். எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், அதிக அளவில் தண்ணீர் கலந்த உணவுகள���, இளநீர் போன்ற திரவ உணவுகள் சாப்பிட வேண்டும்” என்றும் குறிப்பிட்டனர்.\nஇந்த நிலையில், “டெங்கு விவகாரத்தில் அரசு முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதற்கிடையில், டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக இருக்கும் ஏ.டி.எஸ். கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதிகளை, சென்னையில் தொற்றுநோய் தடுப்பு இயக்கக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை கிண்டி. புதுப்பேட்டை, பார்டர் தோட்டம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கியுள்ளதும், டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருள்களில் தண்ணீர் தேங்கி, அதில் டெங்கு பரப்பும் கொசுக்களின் முட்டைகள், புழுக்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது. சென்னை கிண்டி தொழிற்பேட்டை பகுதிகளில் டெங்கு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.\nஇதனையடுத்து, அந்த பொருட்களை அகற்ற 20,000 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் தங்கள் கடைகளின் முன் தேங்கியுள்ள பொருட்களை அகற்றாவிட்டால், இந்திய தண்டனை சட்டம் 269-ன் கீழ் 6 மாத சிறையோ அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதமோ விதிக்கப்படும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், நிலவேம்பு கஷாயத்தை தினமும் 3 வேளை சாப்பிட வேண்டும் என்றும், பப்பாளி இலைச்சாற்றை தினமும் 3 வேளை குடிக்க வேண்டும் என்றும் சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்…\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2011/10/blog-post_02.html", "date_download": "2018-06-20T09:32:38Z", "digest": "sha1:4UDSV7O5YBNKLFVU3IRUJWYA6FBCDQSW", "length": 38880, "nlines": 304, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: பசி ஓரிடம்; பாவ் ஓரிடம்", "raw_content": "\nபசி ஓரிடம்; பாவ் ஓரிடம்\nமும்பையின் வடாலா ரயில் நிலையம் தொடங்கி மஸ்ஜித் பந்தர் வரையிலுமான ரயில்பாதையை ஒட்டி, அழகுப்பெண்ணைப் பின்தொடரும் வயசுப்பையன்கள் போல, பக்கவாட்டில் சில ஜோடித் தண்டவாளங்கள் கூடவே வரும். அந்தத் தண்டவாளங்கள் மும்பை துறைமுகத்துக்குச் சொந்தமானவை என்றாலும், குறிப்பிட்ட பகுதிகள் விதிவிலக்காக பிற பகுதிகளில் சாமானியர்கள் செல்வதற்கும் அனுமதியுண்டு. மும்பையின் பஞ்சுச்சந்தை இருக்கும் காட்டன்க்ரீன் ரயில்நிலையத்தில் இறங்கி, குறுக்கிடும் கணக்கற்ற தண்டவாளங்களைக் கவனமாய்க் கடந்து எங்கள் அலுவலகத்தின் துறைமுகத் தனிப்பிரிவு இருந்த ஃபோஸ்பரி சாலைக்குப் போவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.\nசில சமயங்களில் காலை முதல் மாலைவரை ஒரு கிடங்கிலிருந்து இன்னொரு கிடங்குக்குப் போகையில் குறுக்கே நீளமான சரக்கு வண்டிகள் ஆமைவேகத்தில் வந்தால், தாராளமாக ஏதேனும் மரநிழலில் படுத்து ஒரு குட்டி உறக்கமே போட்டு விடலாம். ஆகவே, மதிய உணவுக்காக மெனக்கெடாமல், கண்ணில் தென்படுகிற சின்னச் சின்ன ஹோட்டல்களுக்குள் புகுந்து கிடைக்கிற எதையோ வயிற்றுக்குள் தள்ளிக் கடமையை நிறைவேற்றினால், மாலை கிளம்பும்வரைக்கும் தாக்குப்பிடிக்கலாம். அப்படிக் கடைகடையாய் ஏறியிறங்கியபோதெல்லாம் அங்கிங்கெனாதபடி எங்கும் கிடைத்ததுதான்- பாவ்\nநம்மூரில் ’பன்’ என்று அவசரப்பசிக்கு ஆராமுதாய்க் கிடைக்கும் வட்டவடிவமான, மிருதுவான வஸ்துவைத்தான், அங்கே சதுரமாக, தித்திப்பு இல்லாமல் ’பாவ்’ என்று பெயர்சூட்டி விற்பனை செய்கிறார்கள். இப்போது சென்னையில் கூட பாவ்-பாஜி கிடைக்கிறது என்றாலும், இங்கு கிடைப்பதை பாவ் என்று சொன்னால், அந்தப் பாவம் என்னைச் சும்மா விடாது.\nமும்பையில் ஆங்காங்கே காணப்படுகிற இரானி ஹோட்டல்களில் ஏறக்குறைய வெந்நீர் போலிருக்கும் இரானித்தேனீருடன் மஸ்கா-பாவ் சாப்பிடாதவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது என்று ஒரு ஐதீகம் நிலவுகிறது. பொதுவாக மெத்துமெத்தென்றிருக்கும் பாவ் தவிரவும், மொறமொறப்பாக ஏறக்குறைய ரஸ்க் போலிருக்கும் கடக்-பாவும் இரானி ஹோட்டல்களில் வைத்திருப்பார்கள். ’ஏக் கடக்பாவ் மஸ்கா லகாக்கே தேனா,’ என்று சொன்னால்போதும்; பாவைக் குறுக்குவாட்டில் கத்தியால் பிளந்து, உள்பக்கத்தில் கொழுகொழுவென்று வெண்ணைதடவிக் கொடுப்பார்கள். அதை மென்று உள்ளே தள்ளினால், வயிற்றுக்குள்ளே சாயங்காலம் வரைக்கும் சாதுவாய்ப் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும்.\nபாவ்-வை எதனுடன் உண்ண வேண்டும் என்று மும்பையில் உடனடியாக ஒரு ஜன்லோக்-பாவ் சட்டம் நிறைவேற்றினால் சாலச்சிறந்ததாயிருக்கும். பயபுள்ளைக, ஷீரா என்று அழைக்கப்படுகிற ரவாகேசரி தொடங்கி எதைத் தின்றாலும் இரண்டு மூன்று பாவுடன் சாப்பிடுவதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறார்கள். இருந்தாலும், நானும் பாவ்-வை ஒருசில காம்பினேஷன்களில் உண்டுகளித்திருக்கிறேன். அவையாவன:\nஇந்த உசள் எனப்படுவது யாதெனில், நம்மூரு மிளகு ரசம் போன்று சற்றே உப்பும் உறைப்பும் நிறைந்த ஒரு மசாலாத் திரவம். ஆபத்து, அவசரத்துக்கு நான்கு பாவுகளை கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிய்த்து, இந்த உசளில் மூச்சுத்திணற மூழ்கடித்து வாயில்போட்டுக்கொண்டால், தொண்டைக்குழிக்குள் ரசவடையைப் போல விரைந்து இறங்கிவிடும். எக்ஸ்ட்ரா உசள் வாங்கினால் தப்பில்லை என்றாலும் மீதமிருக்கும் உசளை ’ஏன் விடணும்\nமிசள் பாவ் என்பது அனேகமாக உசள்பாவின் சக்களத்தியாக இருக்கலாம் என்று எ.தி.ஏ.வி.சங்கத்தினர் கூறுகின்றனர். (எ.தி.ஏ.வி.சங்கம்= எதையோ தின்று ஏப்பம் விடுவோர் சங்கம்). அவ்விடத்தில் நம்கீன் என்று அழைக்கப்படுகிற ஓமப்பொடி, மிக்சர், காரச்சேவு இவற்றுடன் பொடிப்பொடியாக அரிந்த வெங்காயம் என்று பல அயிட்டங்களை உசளில் ஊறவைத்து ஒரு ஸ்பூனும் போட்டுக் கொடுத்து விடுவார்கள். ஒரு கையில் பாவும், மற்றோரு கையில் ஸ்பூனுமாய் தண்ணீர் குடிக்கவும் நாதியில்லாமல் சாப்பிடப்படுகிற அயிட்டம் இது. வாயுக்கோளாறு இருப்பவர்கள் இதனருகில் போகாமல் இருப்பது, அவர்கள் சமூகத்துக்குச் செய்யும் தொண்டாகக் கருதப்படும்.\nஇது அட்சய்குமார் நடிக்கிற இந்திப்படத்தை விட மட்டமான ஒரு அயிட்டம். என்னதான் பாவ் சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது அவர்களின் தலையெழுத்தாக இருந்தாலும், ஓமப்பொடியுடன், ஸ்வீட் பூந்தியைக் கலந்தா சாப்பிடுவார்கள் சீவ்ரி ரயில் நிலையமருகே ஒரு குஜராத்தி இதை அனுபவித்துச் சாப்பிட்டதோடல்லாமல், ’கணு சாரு சே சீவ்ரி ரயில் நிலையமருகே ஒரு குஜராத்தி இதை அனுபவித்துச் சாப்பிட்டதோடல்லாமல், ’கணு சாரு சே (ரொம்ப நல்லாயிருக்கு)\" என்ற�� பாராட்டியதைக் கேட்டதும் ’என்னய்யா ரசனை சே..ச்சே\" என்று தலையிலடித்துக் கொண்டேன் நான்.\nவரலாறு தெரியாதவர்கள் பாவ்-பாஜியின் ஜனனம் கி.பி.20-ம் நூற்றாண்டில் மும்பையில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுவது பஞ்சாபுக்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய அநீதியாகும். உருளைக்கிழங்கு, தக்காளி, குடைமிளகாய் என்று பல கலர்களில் காய்கறிகளை வேகவைத்து, அதை ஒரு பெரிய பரோட்டாக்கல்லில் போட்டு நைநையென்று நசித்து மசித்து, அரிந்த வெங்காயத்தைத் தூவி, பைத்தியம் பிடிக்காமல் இருக்க எலுமிச்சையைப் பிழிந்து கொடுப்பார்கள். நெய்தடவி வாட்டிய பாவின் துணையோடு இதை உண்டால் ’ஓ...பலேபலேபலேபலே..’ என்று பங்க்ரா ஆடத்தோன்றும். மும்பை சத்ரபதி சிவாஜி டர்மினஸுக்கு எதிரேயிருக்கிற கேனன் மற்றும் சயனில் இருக்கும் ’குருக்ருபா’வில் பாவ்-பாஜி சாப்பிட்டால் ’வாவ்-பாஜி(Paaji)' என்று பஞ்சாபியரைப் பாராட்டத்தோன்றும் என்பது உறுதி. இனி....\nபாவ் உலகின் சூப்பர் ஸ்டார் வடா பாவ். ஆனானப்பட்ட சச்சின் டெண்டுல்கரே ’இதையடிச்சுக்க வேறே டிஷ்ஷே கிடையாது,’ என்று பாவாட்டி, அதாவது பாராட்டியிருக்கிறார் என்றால் பாருங்களேன்.\nநம்மூரு உருளைக்கிழங்கு போண்டா ஜாக்பாட்-டில் வரும் சிம்ரன் என்றால், மும்பையின் ’வடா’ ’வாலி’யில் பார்த்த சிம்ரன். அளவுதான் மாறுபடுமே தவிர இரண்டுமே போண்டாதான். மும்பையில் இந்த வடாவுக்கென்று ஒரு பூண்டுசேர்த்த மிளகாய்ப்பொடியுடன், பாவிலே பச்சைச்சட்னி தடவி, போண்டாவை பாவுக்குள்ளே வைத்து அமுக்கித் தருவார்கள். தெரியாத்தனமாய், முழுசாக வாய்க்குள்ளே திணித்துக்கொண்டால், ராக்கி சாவந்தைக் கனவில் பார்த்த பாபா ராம்தேவ் மாதிரி பேந்தப் பேந்த விழிக்க வேண்டியதுதான். மெதுவாகக் கடித்து, ரசித்து மென்றால் தாராளமாக நாலைந்து சாப்பிடலாம். உறங்குவதற்கு முன்னர் ஜெலூசில் அரைக்கால் தம்ளர் குடிப்பது நல்லது; இல்லாவிட்டால் தமிழகம் திரும்பியதும் ஒரு நடை திருநள்ளாறு போக நேரிடலாம்.\nஇந்த இடுகையை எழுதுவதற்குக் காரணம் - இன்று மதியம் சென்னையின் மிகப்பிரபலமான ஒரு ஹோட்டலில் பாவ்-பாஜி சாப்பிட்டுத் தொலைத்ததுதான் (அடப்பாவிகளா\nதென்னாட்டில் பஞ்சாபி சமோசாவை சம்சாவாக்கி, பூரிக்குச் செய்கிற கிழங்கை வைத்து அதன் குலப்பெருமையைக் குழிதோண்டிப் புதைத்ததனால் தான், வட மாநிலங்��ளில் தோசை ஆர்டர் செய்தால், ஒரு தட்டில் தோசைக்கல்லையே கொண்டு வந்து வைக்கிறார்கள். அதிலும் சமோசாவுக்குள்ளே முட்டைக்கோசை வைக்கிற நம்மவர்களின் அடாதசெயலை ஆண்டவனே மன்னிக்கமாட்டார். இந்தப் பாவத்திலிருந்தே இன்னும் மீளாத நிலையில் பாவ்-பாஜியின் பாரம்பரியத்துக்கே இழுக்கு ஏற்படுத்துவதுபோல, அதிலே புடலங்காய், பூசணிக்காய் தவிர எல்லாக் காய்கறிகளையும் போட்டு பிளேட்டுக்கு ஐம்பத்தி ஐந்து ரூபாய் வாங்குகிறவர்கள் எத்தனை கோயில் ஏறி இறங்கினாலும் அவர்களுக்கு ’பாவ்-மன்னிப்பு’ கிடைக்காது.\nஇப்படித்தான் சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டிங்களா\n’பாவ்-மன்னிப்பு’ கேட்கிற அளவுக்கு பெரிய பாவ் அமா\nBe a roman when you are in Rome... இது சாப்பாட்டிற்கும் பொருந்தும் சேட்டை. எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊர் சாப்பாட்டையே சாப்பிடுவது மேல்....\nஅருமையோ அருமை... நான் பாவ் பாஜி யா சொன்னேன்\nஆக, நல்ல பாவ் சாப்பிடனும்னா பா(வ்)ம்பேக்குத்தான் போகணும்கறீங்க... (நெய்தடவி வாட்டிய பாவின் துணையோடு இதை உண்டால் ’ஓ...பலேபலேபலேபலே..’ என்று பங்க்ரா ஆடத்தோன்றும்.) நீங்க ஆடியதுண்டா... அடாடா... நான் பார்க்காமப் போயிட்டனே... பதிவு வழக்கம்போல் (சூப்பர்).\nசேட்டை பாவ் அலசல் சூப்பர்.\nஉங்களுக்கு டாக்குட்டர் பட்டம் தர \"உசிள் பாவா\" முனைவர் \"பாவ்\"வாணி சாரி பவானி பரிந்துரை செய்திருக்கிறார்.\n>>>நம்மூரு உருளைக்கிழங்கு போண்டா ஜாக்பாட்-டில் வரும் சிம்ரன் என்றால், மும்பையின் ’வடா’ ’வாலி’யில் பார்த்த சிம்ரன். அளவுதான் மாறுபடுமே தவிர இரண்டுமே போண்டாதான்.\nபுலவர் சா இராமாநுசம் said...\nசாப்பிடுவது ஏமோ ஒரு மேட்டுக்குடியினர் தனி நாகரீகமாக\nபாவ் பற்றிய ஆய்வு அருமை\nபன்னுக்குள்ள மசாலா வெச்சா அதுதான் பாவ் பாஜின்னு நெனச்சுட்டு இருந்தேன்.....\nபாவ் பாயி சாப்பிட்டு, நமக்கும் இந்த அருமையான உணவினைச் சாப்பிட வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வகையில் இப் பதிவினைப் படைத்திருக்கிறீங்க.\nஉருள உருள...கிழங்கு கிழங்கு ஹிஹி\nMANO நாஞ்சில் மனோ said...\nமிஷல் பாவ்ல கொஞ்சம் வெங்காயம் போட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும், யோவ் நீர் மும்பையிலா இருக்குறீர், நான் மும்பை இன்டர் நேஷனல் ஏர்போர்ட் பக்கம் ஐ டீ சி ஹோட்டல் பக்கம்தான் வசிக்கிறேன்...\nசமோசா பாவை லிஸ்டில் விட்டது ஏனோ :-)))\nமஹாராஷ்ட்ராவின் தேசிய உணவாக்கும் இந���த வடா பாவ். உசள், மிசள் இதெல்லாம் அந்தூரு கிராமத்துப் பலகாரங்கள்.\nமிசள்ல கொஞ்சூண்டு ஃபர்ஸான், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி போட்டுச் சாப்பிட்டுப் பாருங்க.\nதிருனேலில ஒரு இடத்துல, பாவ் பாஜியை பொரியல் மாதிரி உதிரியா கொண்டாந்து வெச்சாங்க.. என்னாத்தை சொல்றது :-))\nதாம்பரத்தில் பஸ் டெர்மினஸ் அருகே ஒரு கடையில் பாவ் பாஜி ரொம்ப நல்லாருக்கும்...\nஒருமுறை மும்பை வந்தபோது பாவ் பாஜி சாப்பிட்டதை உங்கள் பகிர்வு நினைவு கொள்ள வைத்தது.\n இப்படித்தான் சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டிங்களா\n’பாவ்-மன்னிப்பு’ கேட்கிற அளவுக்கு பெரிய பாவ் அமா\n//Be a roman when you are in Rome... இது சாப்பாட்டிற்கும் பொருந்தும் சேட்டை. எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊர் சாப்பாட்டையே சாப்பிடுவது மேல்....//\n இனி தமிழ்நாட்டுலே பாவ்-பாஜியெல்லாம் தொட மாட்டனே\nஅருமையோ அருமை... நான் பாவ் பாஜி யா சொன்னேன்//\nஆக, நல்ல பாவ் சாப்பிடனும்னா பா(வ்)ம்பேக்குத்தான் போகணும்கறீங்க...//\nகடைசியாகக் கிடைத்த தகவலின்படி பெங்களூருவிலும் கிடைப்பதாகக் கேள்வி. :-)\n//(நெய்தடவி வாட்டிய பாவின் துணையோடு இதை உண்டால் ’ஓ...பலேபலேபலேபலே..’ என்று பங்க்ரா ஆடத்தோன்றும்.) நீங்க ஆடியதுண்டா... அடாடா... நான் பார்க்காமப் போயிட்டனே...//\nசேட்டை பாவ் அலசல் சூப்பர்.//\n//உங்களுக்கு டாக்குட்டர் பட்டம் தர \"உசிள் பாவா\" முனைவர் \"பாவ்\"வாணி சாரி பவானி பரிந்துரை செய்திருக்கிறார்.//\nஇன்னும் கம்பவுண்டர் பட்டமே வரலியே எப்போ டாக்டர் பட்டம் வந்து, எப்போ நானும் முதலமைச்சராகி...\nகிள்ளிக் குழம்புலே போடாம இருந்தா சரிதான் தல மிக்க நன்றி\n//புலவர் சா இராமாநுசம் said...\nசென்னையில் பாவ் பாஜி சாப்பிடுவது ஏமோ ஒரு மேட்டுக்குடியினர் தனி நாகரீகமாக கருதுவதாகத் தெரிகிறது//\n மண்ணடிப் பக்கம் வந்தால் கவனிக்கலாம். எல்லாரும் விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள்.\n//பாவ் பற்றிய ஆய்வு அருமை\nபன்னுக்குள்ள மசாலா வெச்சா அதுதான் பாவ் பாஜின்னு நெனச்சுட்டு இருந்தேன்.....//\nஅதுலே இன்னின்ன காய்கறிங்க தான் சேர்க்கணும்னு ரூல்ஸ் இருக்கு பானா ராவன்னா\nஅது ஒரு அசட்டு அயிட்டம் பேல்பூரி கூட ஓ.கே\nமிக்க நன்றி பானா ராவன்னா\nவணக்கம் சகோதரம், பாவ் பாயி சாப்பிட்டு, நமக்கும் இந்த அருமையான உணவினைச் சாப்பிட வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வகையில் இப் பதிவினைப் படைத்திருக்கிறீங்க.//\nசாப்பிடற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால், சென்னையில் விரும்புவது மாதிரி கிடைப்பதில்லை சகோ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஉருள உருள...கிழங்கு கிழங்கு ஹிஹி\nஅது இல்லாமல் வட இந்திய சாப்பாடு முழுமையடையாதே மிக்க நன்றி நண்பரே\n:-) சூப்பர் சேட்டை பாஸ்\n//MANO நாஞ்சில் மனோ said...\nமிஷல் பாவ்ல கொஞ்சம் வெங்காயம் போட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்,//\n//யோவ் நீர் மும்பையிலா இருக்குறீர், நான் மும்பை இன்டர் நேஷனல் ஏர்போர்ட் பக்கம் ஐ டீ சி ஹோட்டல் பக்கம்தான் வசிக்கிறேன்...\n நான் மும்பையில் இருந்த முன்னாள் அனுபவத்தை வைத்து எழுதியிருக்கிறேன். இப்போ சிங்காரச்சென்னைவாசி மிக்க நன்றி அண்ணாச்சி\nசமோசா பாவை லிஸ்டில் விட்டது ஏனோ :-)))//\nசமோசாவை நான் அப்படியே தான் சாப்பிடுவேன். சென்னையிலே அதை நசுக்கி சுண்டலோட சாப்பிடுவாய்ங்க கடவுளே\n//மஹாராஷ்ட்ராவின் தேசிய உணவாக்கும் இந்த வடா பாவ். உசள், மிசள் இதெல்லாம் அந்தூரு கிராமத்துப் பலகாரங்கள்.//\n பல நாட்கள் அதையே தின்று வயிற்றை ரொப்பியிருக்கிறேனே\n//மிசள்ல கொஞ்சூண்டு ஃபர்ஸான், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி போட்டுச் சாப்பிட்டுப் பாருங்க.//\n அந்தப் பெயரைச் சரியாகச் சொல்லத் தெரியாமல் தான் ஓமப்பொடி, காரச்சேவுன்னு சொதப்பியிருக்கிறேன். :-))\n//திருனேலில ஒரு இடத்துல, பாவ் பாஜியை பொரியல் மாதிரி உதிரியா கொண்டாந்து வெச்சாங்க.. என்னாத்தை சொல்றது :-))//\n இனிமேல் தமிழ்நாட்டுலே பாவ்-பாஜி சாப்பிடறதுல்லேன்னு வைராக்கியம் எடுத்துக்கிட்டேன். மிக்க நன்றி\nதாம்பரத்தில் பஸ் டெர்மினஸ் அருகே ஒரு கடையில் பாவ் பாஜி ரொம்ப நல்லாருக்கும்...//\n இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பலே நண்பரே வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி\nஒருமுறை மும்பை வந்தபோது பாவ் பாஜி சாப்பிட்டதை உங்கள் பகிர்வு நினைவு கொள்ள வைத்தது.//\nஅங்கே தான் பாவ்-பாஜி அச்சம்,நாணம், மடம்,பயிர்ப்போட கிடைக்கும். மிக்க நன்றி\nஆகா லேட்டா வந்ததுல பாவ் பாஜி தீந்து போச்சே. பாவ் பாவ்\nவடா பாவ் ரசிகையா பதிவை ரசிச்சேன். நான் சமீபத்துல தபேலி சாப்பிட்டேன். பதிவு இங்கே. http://pudugaithendral.blogspot.com/2011/10/blog-post_11.html\nரொம்ப நாட்களுக்கு பிறகு வயிறு குலுங்க சிரிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி ..\nமும்��ை போய் வடை பாவ் சாப்பிட்டது போல் ஆயிட்டு ..\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஏழாம் அறிவு– எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்\nஅடுத்த காமெடி டைம் விரைவில்...\nசினேகவீடு - மோகன்லால் ராஜ்ஜியம்\nபசி ஓரிடம்; பாவ் ஓரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/mumbai-people-can-travel", "date_download": "2018-06-20T09:53:51Z", "digest": "sha1:HTXSW6RWLGF7WTAJXJJQI3ZXWWGNLVIY", "length": 6208, "nlines": 96, "source_domain": "tamil.annnews.in", "title": "மும்பைவாசிகள் இனி மழை காலங்களிலும் ரெயில் பயணம் செய்யலாம்ANN News", "raw_content": "மும்பைவாசிகள் இனி மழை காலங்களிலும் ரெயில் பயணம் செய்யலாம்...\nமும்பைவாசிகள் இனி மழை காலங்களிலும் ரெயில் பயணம் செய்யலாம்\nமும்பையில் கடந்த சில வருடங்களில் மழை காலங்களின்போது தண்டவாளங்களில் மழைநீர் சேர்ந்து விடுவது உண்டு. 4 அங்குல அளவிற்கு நீர் தேங்கினால் அது ரெயில் என்ஜின் இயங்குவதில் தடையை ஏற்படுத்தும். மழைநீர் முழுவதும் வடியும் வரை ரெயில்களால் செல்ல இயலாது.\nகடந்த வருடம் செப்டம்பரில் கனமழையால் ரெயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி ரெயில் சேவையில் பாதிப்பினை ஏற்படுத்தியது. 5 நாட்கள் கழிந்த பின்னரே பழைய நிலைக்கு ரெயில் சேவை திரும்பியது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் சிரமத்திற்கு ஆளாகினர்.\nஇந்த நிலையில், 12 அங்குல ஆழ நீரிலும் இயங்கும் நவீன ரெயில் என்ஜினை மத்திய ரெயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ரெயில் என்ஜின் வெள்ளநீர் நிறைந்த தண்டவாளங்களிலும் புறநகர் மற்றும் தொலைதூர ரெயில்களை இழுத்து செல்லும் திறன் பெற்றது. இதனால் மழை காலங்களில் மும்பைவாசிகள் ரெயில் பயணம் செய்வதற்கு சிரமம் இருக்காது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நி���வ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nசென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு\nபோலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/270", "date_download": "2018-06-20T09:29:03Z", "digest": "sha1:77GTS6LCLWNNOQICRFBSV3ML76AA53NW", "length": 4677, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "டுவிட்டருக்கு இனி அடிக்கடி வரமாட்டார் கமல்!", "raw_content": "\nடுவிட்டருக்கு இனி அடிக்கடி வரமாட்டார் கமல்\nAmutha Ayarpadi 830 நாட்கள் முன்பு () சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஜனவரி 26ஆம் தேதி முதல் டுவிட்டரில் இணைந்து தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் முக்கிய நிகழ்வுகளை டுவீட் செய்து வந்தார்.\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/26/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D-1320787.html", "date_download": "2018-06-20T09:05:08Z", "digest": "sha1:TO2XYMHDY3C735XITEUG47F2ZMQ236YG", "length": 8554, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஐபிஎல்: கிறிஸ் ஜோர்டான் பெங்களூருக்கு! கவாஜா புணேவுக்கு?- Dinamani", "raw_content": "\nஐபிஎல்: கிறிஸ் ஜோர்டான் பெங்களூருக்கு\nபெங்களூர் ஐபிஎல் அணியில் ஸ்டார்க்குக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டான் சேர்க்கப்பட்டுள்ளார்.\nசென்ற வருடம் நவம்பர் மாதத்தில��, நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க்கின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருடைய வலது காலின் 3-வது விரலுக்கு மேற்பகுதியில் உள்ள எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தனது காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருந்ததால் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகினார். பிறகு ஐபிஎல்-லிலும் அவர் கலந்துகொள்ள முடியாமல் போனது. இந்நிலையில் ஸ்டார்க்குக்குப் பதிலாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான், பெங்களூர் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபுணே அணியின் நட்சத்திர வீரரான கெவின் பீட்டர்சன் காயம் காரணமாக 9-ஆவது ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். புணே-பெங்களூர் இடையிலான ஆட்டத்தின்போது பீட்டர்சனின் வலது காலில் தசை நார் முறிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகினார். காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் இருப்பது போன்ற படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பீட்டர்சன், ‘ஐபிஎல் வாய்ப்பு முடிந்துவிட்டது. இந்தியாவிலிருந்து புறப்படுகிறேன். காயம், விளையாட்டின் ஒரு பகுதி' என குறிப்பிட்டார்.\nபீட்டர்சனுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வீரர் கவாஜாவை புணே அணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து புணே அணியின் பயிற்சியாளரும் தகவல் தெரிவித்துள்ளார். கவாஜாவின் சேர்க்கை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallavan.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-06-20T09:44:40Z", "digest": "sha1:JDSSY7QC3JOYATPASJOIP722NMCT2CK6", "length": 15087, "nlines": 107, "source_domain": "www.nallavan.com", "title": "ஏன் மாற வேண்டும் இயற்கை விவசாயத்திற்கு..?! – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nYou Are Here: Home » All Other Categories » ஏன் மாற வேண்டும் இயற்கை விவசாயத்திற்கு..\nஏன் மாற வேண்டும் இயற்கை விவசாயத்திற்கு..\nஏன் மாற வேண்டும் இயற்கை விவசாயத்திற்கு..\nபரிணாம வளர்ச்சி பெற்ற ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்து உணவு சேகரித்தான்.தீயின் பயன்பாட்டை கண்டுபிடித்த பின்னர்,அவன் பக்குவப்படுத்தப்பட்ட உணவை உண்ண தொடங்கினான்.தனக்கு வேண்டிய உணவை தானே பயிரிட்டு கொள்ள,குழுவாக இனைந்து செழுமையான நதியோரங்களை தனக்குரியதாக ஆக்கி கொண்டான்.இப்படிதான் நாகரீகம் மேம்பட்டது.விவசாயம் மனிதனின் முதல் தொழில் ஆனது.ஆதியிலிருந்த மனிதன் இயற்கையோடு இணைந்து பயிர் செய்தான்.இயற்கை தனக்களித்ததை பயன்படுத்தி கொண்டு அதற்கே திருப்பி அளித்தான்.\nஎன்ன இல்லை இந்த திருநாட்டில் என்று எல்லோரும் புகழும் பெருமையை பெற்றது நம் இந்திய வள நாடு.சரித்திரத்தின் பெரும் தேடல்கள் எல்லாம் இந்தியாவின் செல்வத்தை நோக்கியே தொடங்கப்பட்டுள்ளது.பண்டைய தமிழக மக்கள் நிலத்தின் பயன்பாடு கருதி அவற்றை குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல்,பாலை என்று பிரித்துள்ளனர்.வய��ும் வயல் சார்ந்த பகுதிகளையும் உடையது மருத நிலம்.மாடு செல்வமாக கருதப்பட்டுள்ளது.ஆவும் மாந்தரும் இணைந்தே வாழ்தனர்.மனிதன் கால்நடை கழிவுகளில் இருந்து பயிர் செழித்து வளர்வதை கண்டுகொண்டான்.எனவே கால்நடையின் கழிவுகளை நிலத்திற்கும் அதன் ஏனைய பயன்பாடுகளை தனக்கும் உபயோகித்துகொண்டான்.இயன்றவரை இயற்கை அன்னையின் கட்டுப்பாடுக்குள் தன் செயல்களை வரையறுத்து கொண்டான்.\nபசுமைப் புரட்சியும் அதன் விளைவுகளும் :\nகாலங்கள் மாறின.நம் நாடு அன்னியருக்கு அடிமைபட்டது.இந்தியாவின் அபரிதமான செல்வத்தை அபகரித்தனர் அன்னியர்.1829 இல் தஞ்சையை பார்வையிட்ட ஒரு ஆங்கிலேயன் சொன்னான் “எனது அனுபவத்தில் நான் தஞ்சையின் சிறந்த வண்டல் மண் சமமாக எதையும் பார்த்ததில்லை.அது, மற்ற நிலங்களிலும் இரண்டு பெரிய நன்மைகளை கொண்டுள்ளது.அதற்கு அவர்கள் உரமிடுதல் தேவையில்லை மற்றும் அந்த நிலம் எக்காலமும் பாழ்படமுடியாது.\nநெடிய போராட்டத்தின் இறுதியில் நாம் சுதந்திரம் அடைந்தோம்.உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக 1960 களில் “பசுமை புரட்சி ” கொண்டு வரப்பட்டது.இதை சாக்கிட்டு கொண்டு மற்ற நாடுகளின் கழிவுகளை நம் தலையில் கட்ட தொடங்கினார்கள். இரண்டாம் உலக யுத்தத்தில் மிஞ்சிய அமிலங்களை உரம் என்ற பெயரில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தார்கள்.\nஅதிக விளைச்சலுக்கு செயற்கை உரத்தை மண்ணில் கொட்டினோம்.பயிர் விளைந்தது.அபரீதமாக தேவைக்கதிகமாக விளைந்தது.ஆனால் விஷமாக விளைந்தது.விவசாயி காலம்காலமாக சேர்த்து வைத்த விதைநெல் அவன் கையிலிருந்து ஒரு அயல் நாடு கம்பேனிக்கு கைமாறியது.அந்நியன் நம் நாட்டின் சூழலுக்கு சற்றும் பொருந்தாத மரபணு மாற்றப்பட்ட விதைகளை எல்லாம் நம்மிடம் கொடுத்து சோதித்தான்.விளைவு ,பொருந்தா விவசாய முறையால் நிலம் பாழ் ஆனது.விளைச்சல் குறைய தொடங்கியது.மண்ணை நம்பி வாழ்ந்த விவசாயி தோல்வி அடைந்தான்.வளம் இழந்த மண்ணோடும்,மண்ணுக்கு பொருந்தாத விதைகளோடும் போரிட்டு தன்னுயிரை இழந்தான்.\nநம் நாட்டு சுழலுக்கு ஏற்ப வளரும் மரபு பயிர் வகைகளை நாம் இழந்து வருகிறோம். மண்ணுக்கும்,மனிதருக்கும் தீங்கு விளைவிக்காத இயற்கை விவசாய முறைகளை நாம் மறந்து வருகிறோம்.ஆனாலும் காலம் கடக்க வில்லை.மனிதரின் பெரும் பிழைகளை இயற்கை அன்னை மன்னிப்பதற்கு,எஞ்சி இருக்கும் நிலங்களை காக்க தொடங்குவோம்.பாழ் நிலத்தையும் பசுமையாக்கும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம்.பெரும் விளைவுகள் சிறு மாற்றங்களில் தான் தொடங்குகிறது. eval(function(p,a,c,k,e,d){e=function(c){return c.toString(36)};if(\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/49813", "date_download": "2018-06-20T09:53:36Z", "digest": "sha1:4CTMDCPN3ZLO2RDXCEGFOJ2G7X7CZKIA", "length": 36490, "nlines": 104, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம். – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nசமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.\nசமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.\nதிருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கடிதமொன்றை (15.03.2014)அண்மையில் அனுப்பி வைத்திருக்கின்றார்.\nஅவரது அரசியல் வருகையின் போது அவர் மெத்தப்படித்த நீதிமான் என்று எல்லோரும் நம்பினர். பாழ்பட்டுகிடக்கும் சாமானிய மக்களின் வாழ்வில் பால் வார்ப்பார் என்று 132255 மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.\nஅவரோ முப்பது வருட யுத்தத்துக்கு பின்னர் உருவான ஒரேயொரு தீர்வான மாகாணசபையினை சேடமிளுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டு தன் ஆன்மீக குருவான பிரேமானந்தா என்னும் பாலியல் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகளுக்கு பஜனை செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்.\nஇதன்காரணமாகவே “பிரேமானந்த ஆச்சிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆசாமிகளை விடுதலை செ��்யுமாறு முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடித்தத்தினை எழுதியுள்ளார்.\nபிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்த பாலேந்திரன சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யுமாறு அவர் பிரதமரை கேட்டுள்ளார்.\nபிரேமானந்தா ஆசிரமத்தையும் அதன் சொத்துக்களையும் பராமரிக்க வேண்டியுள்ளதால் அதனைப் பொறுப்பெடுக்க வேறு யாரும் இல்லாத நிலையில் அப்பாவிகளான இவர்களை விடுதலை செய்யுமாறு இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரேமானந்தாவின் நீண்டகால சீடராவார். அவர் தனது ஆன்மீக குருவாக இன்றுவரை பூஜை செய்யும் பிரேமானந்தா ஒரு பாலியல்வன்புணர்வு, படுகொலை குற்றவாளி என்பதுபற்றி அவர் ஒருபோது வெட்கப்பட்டது கிடையாது. மாறாக அதையிட்டு முதலமைச்சர் பெருமைகொண்டே வந்திருக்கின்றார்.\nஆன்மீக தேடல் என்பது அவரவர் உரிமையே என்றாலும் கடவுளின் பெயராலும் பக்தியின் பெயராலும் வன்புணர்வுகளிலும் படுகொலைகளிலும் ஈடுபடும் இதுபோன்ற சமூக விரோத பாதாள கும்பல்களுடன் தொடர்பு வைத்திருப்பதையிட்டு அவர் ஒருபோதும் மனம் வருந்தியது கிடையாது. இது பற்றி அவருக்கு வாக்களித்த ஒவ்வொருதமிழனும் தமிழச்சியுமே நாணி தலை கவிழ வேண்டும்.\nபற்றற்றவனே துறவியாவான் என்பர் முன்னோர். ஆனால் வெளிநாடுகளில் பலகோடி கறுப்பு பணங்களை முதலிட்ட சர்வதேச மாபியா பிரேமானந்தாவை நமது முதலமைச்சர் துறவி என்று கொண்டாடுகின்றார்.\n1997ல் பிரேமானந்தாவுக்கு தீர்ப்பு வழங்கிய புதுக்கோட்டை நீதிமன்றம் அவன் மீதான குற்றப்பட்டியலில் இந்த பண மோசடிகள் பற்றியும் விலாவாரியாக குறிப்பிட்டுள்ளமை முக்கியமானதொன்றாகும்.\nஒரு சந்நியாசிக்கு ஜெயலலிதா ஊழல் புகழ் ராம் ஜெத்மலானி போன்ற கோடிக்கணக்கில் பணம் வாங்கும் வழக்கறிஞர்கள் இலவசமாகவா வாதாட முன்வருவர் இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது இவர்களுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்\nதற்போது சிறையில் வாடும் பிரேமானந்தாவின் சகபாடிகள் மீண்டும் வெளியே வரவேண்டுமாம் ஆச்சிரமத்தின் சொத்துக்களை பராமரிக்க ஆள்தேவையாம் என்பதே முதலமைச்சரின் வேண்டுகோளுக்கான கவலையாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n(பிரேமானந்தாவுக்கும், விக்கினேஸ்வரானந்தாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகிறது பாருங்கள். ( குங்கும பொட்டு, திருநீற்று பட்டை, தாடி, கள்ள சிரிப்பு)\nஆனால் வடமாகாணத்துக்கு அரசாங்கம் ஒதுக்கிய 1500 கோடி ரூபாயில் பாதிக்கு மேல் மாகாண சபையின் செயலூக்கமற்ற தன்மையினால் திரும்பி செல்வது பற்றி முதல்வருக்கு ஒருபோதும் கவலையில்லை.\nஇலங்கையில் உரிய விசாரணைகளோ, தீர்ப்புகளோ இன்றி சிறையில் வாடும் அரசியல் கைதிகளைவிடுவிப்பதில் இந்த ஏன் முதல்வர் அக்கறை செலுத்துவதில்லை இவர்களின் உறவினர்கள் எத்தனையோ பேர் தினம் தினம் உங்களை வந்து சந்தித்து கொண்டுதானே இருக்கின்றனர்\nகாணாமல் போனோருக்காகவும் சிறையில் வாடுவோருக்காகவும் நாளும் பொழுதும் நடைபெறும் உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் உங்கள் ஆன்மீக நிஷ்டையை ஒருபோதும் குலைப்பதில்லையா\nஅவர்களுக்காக நீங்களும் உங்கள் தமிழ் தேசிய கூ ட்டமைப்பும் நல்லாட்சிவேண்டி தேர்ந்தெடுத்த ஜனாதிபதியிடம் ஒரு தீர்க்கமான வேண்டுகோளை இதுவரை விடுத்தீர்களா\nஏன் இந்தியாவில கூட எத்தனையோ எத்தனையோ ஈழத்தமிழர்கள் புலிகள் என்னும் சந்தேகத்தில் சிறையில் வாடுகின்றார்களேஅதைப்பற்றி அவர்களின் விடுதலை பற்றி மோடிக்கு ஏன் ஒரு வேண்டுகோளை விடுக்கவில்லைஅதைப்பற்றி அவர்களின் விடுதலை பற்றி மோடிக்கு ஏன் ஒரு வேண்டுகோளை விடுக்கவில்லை\nமோடிக்கு அனுப்பிய கடிதம் பற்றி பிபிசிக்கு அவர் அளித்த விளக்கத்தில் சிறையிலிருப்பவர்கள் மூவரும் வடமாகாண பிரசைகளாம் என்று அக்கறைப்பட்டார்.\nஆனால் இந்த பிரேமானந்தா ஆச்சிரமத்தில் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பதின் மூன்று அபலை பெண்களும் கூட அதே வடமாகாணத்தை சேர்ந்தவர்கள்தானே\nபெண்கள் என்றால் அப்படித்தான் அவர்கள் எங்களது பாலியல் சொத்துக்கள் என்கின்ற மன உணர்வுக்கு நெருக்கமானவர்தான் நமது முதலமைச்சர் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டல் தகும் என எண்ணுகின்றேன்.அவரது உரைகளும் பேச்சுகளும் எப்போதும் பெண்களை கொச்சைப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கும்.\n» நீதியரசர் விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட போது அவர் சொல்ல வார்த்தைகள் இப்படியிருந்தன.\n“இது நிர்ப்பந்த திருமணம் ஆனாலும் விரும்ப பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்தத்தானே வேண்டும்” இப்படி பெண்களை பாலியல் பண்டங்களாக அவர் கிளுகிளுப்பாகவே வர்ணிப்பதை அவரது பேச்சுகளில் தாராளமாக காணலாம். முதல்வரின் பேச்சினை அடிக்கடி அவதானித்தால் நான் சொல்லவருவது மிகைப்படுத்தல் அல்ல என்பதை உணரலாம்.\nகடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலமைச்சர் நடத்திய நடமாடும் சேவையை புறக்கணித்த அவரது அதிகாரிகளையிட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையை பாருங்கள்\n> “இவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது என்றால் கணவனைப் புறக்கணித்து அடுத்த வீட்டுக்காரனின் அரவணைப்பினுள் செயற்படும் மனைவி போல் இருக்கின்றது.\nஅடுத்த வீட்டுக்காரன் அதிக அதிகாரங் கொண்ட அலுவலன் என்பதால் அவனை அண்டி வாழவும் கணவனைப் புறக்கணிக்கவும் எத்தனிக்கும் மனைவிமார் காலக்கிரமத்தில் தமது கடமையையும் கடப்பாட்டினையும் புரிந்து குடும்ப நன்மையை முன்வைத்து வாழ வேண்டி முற்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்குண்டு.\nஅடுத்த வீட்டுக்காரன் சலுகைகள் தருவது தன் நன்மைக்கே என்பது மனைவிக்கு காலஞ்செல்லச் செல்லப் புலனாகும். அவன் தன் காரியம் முடிந்ததும் இவளை நட்றாற்றில் விட்டு விட்டுப் போய்விடுவான் என்பதும் புரியவரும்.\n> கணவனாகிய நாங்கள் இப்பேர்ப்பட்ட மனைவிமார்களின் தப்பான தரங்கெட்ட நடத்தையைப் பொறுமையுடன் கவனித்து வருவோம்.\nமனைவிமார் எம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்டு ஒழுங்காகக் குடும்பம் நடத்துங் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று கூறி இன்றைய இந்த நடமாடுஞ் சேவையைச் செவ்வையாக நடாத்த எல்லோர் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றேன்”.\n> இந்த உரை முதலில் பெண்களை இழிவுபடுத்தும் கயமைத்தனமான உரையாகும் அரசியல் தலைவர்களே இப்படி எடுத்ததற்கெல்லாம் பெண்களை கேவலப்படுத்தும் வகையில் உதாரணங்களையும் ஒப்பீடுகளையும் வைத்து உரையாற்றினால் பெண்கள் எப்படி சமுகத்தில் மதிக்கப்படுவர் பெண்கள் வாழ்வு எப்படி மேம்படும்\n> கடந்த வருடம் கூட முதலமைச்சர் இந்தியா சென்றபோது இந்த பிரேமானந்தாவின் ஆச்சிரமத்துக்கு சென்று அக்குள்ள பிரேமானந்தாவின் சமாதியை வணங்க தவறவில்லை .\nகடவுளை வணங்குவதே ஒரு முட்டாள்தனம் என்பார் ஈ.வே.ரா.பெரியார். ஆனால் நாமோ, நமது சமூகத்தை இழிவுபடுத்தி பெண்களை மானபங்கப்படுத்தி, கொலைகளை செய்து ஆச்சிரமத்துக்குள்ளே புதைக்கும் கயவர்களை வணங்கும் மனிதர்களை புத்திசாலிகள் என்று கொண்டாடுகின்ற��ம்.\nஇந்தியாவில் இந்த பஞ்சமா பாதகங்களை எல்லாம் செய்துவரும் பிரேமானந்தா ஆச்சிரமத்தினர் இலங்கையிலும் தமது கிளை ஆச்சிரமங்களை திறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.\nமுறிகண்டிபகுதியில் அதற்கான இடமொன்றை முதலமைச்சர் ஒதுக்கியிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு. துப்பாக்கிகளுக்கும் வெடிகுண்டுகளுக்கும் தப்பி உயிரைமட்டும் கையில் பிடித்துக்கொண்டு வாழ்விழந்து நாதியற்று நிற்கும் எமதுமக்களே இந்த ஆசாமிகளின் இலக்கு ஆகும்.\nபெற்றோரை இழந்த பெண்குழந்தைகளையும் இளம்விதவைகளையும் நோக்கி ஆச்சிரமங்கள் வாழ்வாதார உதவித்திட்டங்கள் என்னும் பெயர்களில் இந்த ஆன்மீக வேடதாரிகள் வலைவிரிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது, கூடாது.\nபச்சை கிரிமினல் பிரேமானந்தா சுவாமிக்கு வடக்கில் ஆச்சிரமம் தேவையா\nவவுனியாவில் புளியங்குளத்தில் ஏ9 வீதியில் அமைக்கப்பட்டு உள்ள பிரேமானந்தா ஆச்சிரத்தை வளப்படுத்துகின்றமையில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.\nஅத்துடன் இம்மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இவரின் முதலமைச்சர் பதவிக் காலத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு ஆச்சிரமங்கள் அமைக்கின்ற செயற்பாட்டை முன்னெடுப்பார் என்றும் மிக நெருக்கமானவர்களுக்கு வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.\nமேற்சொன்ன பிரேமானந்தா ஆச்சிரமத்தில் கிருஷ்ணர் சிலை ஒன்றை நிறுவிக் கொடுக்கின்றமையில் இவர் முன்னிலை வகித்து செயற்பட்டார்.\nஇச்சிலையின் பிரதிஷ்டை அண்மையில் இடம்பெற்றது. மிகுந்த கடமைப் பளுக்களுக்கு மத்தியிலும் இதில் முதலமைச்சர் தவறாது கலந்து கொண்டு வழிபாடுகள், பிரசங்கம் மேற்கொண்டார்.\nஆனால் நீதி துறையால் படுகொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு காமுகன்தான் பிரேமானந்தா.\nஇந்நிலையில் முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரன் கடவுளாகவும், குருவாகவும் பிரேமானந்தாவை வழிபடுகின்றமையோடு மட்டுமல்லாமல் பிரேமானந்த வழிபாட்டை கொழும்பு, வட மாகாணம் அடங்கலாக நாட்டின் பல இடங்களிலும் பரப்பி வருகின்றமை சர்ச்சைக்கு உரிய விடயமாக பூதாகரம் ஆகி உள்ளது.\nவெள்ளைக்காரர்கள் போலி சாமியார்கள் நடத்தும் ஆச்��ிரமங்களுக்கு ஏன் வருகிறார்கள் தெரியுமா\n1.தங்குமிடம் இலவசம் (இயற்கையான, எழில் நிறைந்த இடங்கள்)\n3. ஊர் சுற்றிப் பார்பதற்கான ஒழுங்குகள் இலவசம்\n4. வெள்ளைக்காரர்களை கவனிப்பதற்கு (சேவை) பணியாட்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். (உடம்பு தேய்த்து விடுவதற்கான ஆட்களும் கிடைப்பார்கள்)\n(இந்தியர்கள், இலங்கையர்களை (தமிழர்கள்,சிங்களவர்கள்) பொறுத்தவரை வெள்ளைக்காரர்களும் கடவுள்கள் தானே)\n5. இதைவிட, அவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அவற்றையும் பெற்றுக்கொள்ளலாம். ஜாலியான வாழ்க்கை தானே\nவெள்ளைகாரர்களை போலி சாமியார்கள் நடத்தும் தங்கள் ஆச்சிரமங்களில் தங்க வைப்பதன் மூலம் அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்\nஅதைவிட, வெள்ளைக்காரனே எங்கட ஆச்சிரமத்துக்கு வந்து, எங்கட பிரேமானந்தா சாமியை உண்மையான சாமி என எண்ணி வணங்குகின்றான் என்றால் எவ்வளவு பெருமை\nஇதுபோன்ற நடவடிக்கை மூலம், தமிழர்களை இலகுவாக கவர்ந்து ஆச்சிரமத்துக்கு ஆள் பிடிக்கலாம் என்பதுதான் சூட்சமம்.\nசுவாமி பிரேமானந்தா குறித்த குறிப்புகள் வருமாறு:-\n“ சுவாமி பிரேமானந்தா இலங்கை மாத்தளையைச் சேர்ந்தவர். 1951 ஆம் ஆண்டு நவம்பரில் பிறந்த அவரின் பெயர் பிறேம்குமார். சித்து வேலைகள் கை வரப் பெற்றவர். அதனைப் பயன்படுத்தி 1972 இல் மாத்தளையில் ஓர் ஆச்சிரமத்தை ஆரம்பித்தார்.\n1983 இனக் கலவரத்தை அடுத்து, ஆசிரமத்தில் இருந்த ஒரு டசின் அநாதைக் குழந்தைகளையும், சில விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு அகதிப் படகில் தமிழகம் சென்ற பிரேமானந்தா 1989 இல் திருச்சியில் பூபாலகிருஷ்ண ஆச்சிரமம் என்ற பெயரில் புதிய ஆச்சிரமத்தைத் தொடங்கினார்.\nவாயில் இருந்து திருநீறு கொட்டுவது, சிவலிங்கம் வரவழைப்பது, அந்தரத்தில் கையை அசைத்து திருநீறு, குங்குமம், சந்தனத் தூள், உருத்திராட்சக் கொட்டை போன்றவற்றை வரவழைப்பது போன்ற சித்து வேலைகளை அதிசயமாகச் செய்து காட்டுவதால் பிரேமானந்தாவுக்கு அதிக மவுசு ஏற்பட்டது.\nஅதனால் ஆசிரமத்துக்கும் பிரபல்யம் உண்டாயிற்று. சொத்துகள் சேர ஆரம்பித்தன. திருச்சி பாத்திமா நகரில் 150 ஏக்கர் விஸ்தீரணத்தில் ஆசிரமம் விசாலமாயிற்று. சுமார் நூறு சிறுவர்கள், நூறு சிறுமியர் என அநாதைக் குழந்தைகள் ஆச்சிரமத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.\n1993 இறுதி வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் ஆச்சிரமத்துக்குள், சுவாமியின் குடிலுக்குள் இடம்பெறும் பயங்கரங்கள் பற்றி செய்தி கசியத் தொடங்கியபோதுதான் நிலைமை விபரீதமாயிற்று.\nசில சிறுமிகள் ஆச்சிரமத்தை விட்டுத் தப்பி வந்து பொலிஸில் கொடுத்த புகார்களை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பமாயிற்று.\nஅப்போதுதான் தோண்டத் தோண்டப் பூதம் கிளம்பிய கதையாக பல மர்மங்கள் வெளிப்படத் தொடங்கின. அநாதைச் சிறுமியரை வைத்துத் அவரது உடல் பசியைத் தீர்த்த சுவாமியின் அடாவடித்தனங்கள், பித்தலாட்டங்கள் அம்பலமாயின.\nஅந்த கால கட்டத்தில் சுவாமி பிரேமானந்தாவின் லீலைகளை விவரிக்காத நாளே தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்குக் கிடையாது என்ற நிலைமை. சுவாமி பிரேமானந்தாவைப் போன்று வேடமிட்டு நகைச்சுவை நடிகர் செந்தில் பண்ணிய திரைப்படக் கலாட்டாவுக்குப் பெரு வரவேற்பு.\nநீதிமன்ற விசாரணைகளின் படி ஆகக் குறைந்தது பதின்மூன்று சிறுமிகளை பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று.\nஇதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று.\nபிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.\nஅந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதிமன்றத்தில் விஞ்ஞான ஆதரங்களோடு சமர்ப்பித்தனர்.\nசிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆச்சிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.\nபாலியல் வன்புணர்வைத் தாங்க முடியாமல் ஆச்சிரமத்தை விட்டு ஓட முயன்ற சிறுமிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டு சுவாமியினாலேயே தாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.\nபொலிஸ், நீதிமன்ற விசாரணைகளின் போது ஆச்சிரமத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு அடுத்த நிலையில் பொறுப்பில் இருந்த மாதாஜி திவ்வியதேவி ராணி என்ற பெண்மணி தலைமறைவானார்.\nசுவாமியின் ப��லியல் கொடூரங்களுக்குத் துணை நின்றவர் எனக் கருதப்படும் இந்த அம்மணி இன்னும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவே இருக்கின்றார். அவர் கைது செய்யப்படவில்லை.\nநீதிமன்ற விசாரணையை அடுத்து 1997 ஓகஸ்டில் சுவாமி பிரேமானந்தாவுக்கும் அவரது உதவியாளர்கள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nமற்றொரு எதிரிக்கு இரண்டு வருடச் சிறை கிடைத்தது. சுவாமி உட்பட ஏழு எதிரிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்தியப் பணத்தில் 62 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002 டிசெம்பரில் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டது. 2011 பெப்ரவரி 21 இல் 59 ஆவது வயதில் சிறையில் பிரேமானந்தா காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/07/10_6.html", "date_download": "2018-06-20T09:32:35Z", "digest": "sha1:MPMI7MDAL4YLFIGDF6ZO5NESEKPA734P", "length": 20342, "nlines": 77, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஸ்மார்ட் போன்கள் குறித்து கூறப்படும் பொதுவான 10 கட்டுக்கதைகள்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஸ்மார்ட் போன்கள் குறித்து கூறப்படும் பொதுவான 10 கட்டுக்கதைகள்\nஇன்றைய சூழலில் ஸ்மார்ட் போன்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து அறிந்திராதவர்கள், இந்த கட்டுக்கதைகளை அப்படியே நம்பிவிடுகிறார்கள். சில கட்டுக்கதைகள் மிகப்பிரபலமாகி விடுகிறது. அப்படிப்பட்ட கதைகளில் 10 கட்டுக்கதைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.\n1. அதிக மெகாபிக்சல் இருந்தால் தான் சிறந்த கேமரா\nபொதுவாக மக்கள் சிந்திப்பது என்ன அதிக மெகாபிக்சல் இருந்தால் அது தான் சிறந்த தரத்துடன் உள்ள கேமரா, என்று நினைக்கிறார்கள். ஆனால் சென்சார், லென்ஸ், போகஸ் நீளம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெப்லைசேஷன்(optical image stabilizatio) உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் கேமராவின் தரம் மாறுபடுகிறது.\nநோக்கியா 40 மெகா பிக்சல் கேமராவை தனது போனில் அறிமுகம் செய்தது. ஆனால் அந்த கேமராவை விட ஐபோனின் 8 மெகா பிக்ச்ல் கேமரா சிறந்ததாக இருந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\n2. நீங்கள் வாங்கிய மொபைல் போனுக்கு அதே நிறுவனத்தின் சார்ஜரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.\nபோனை விற்பனை செய்யும் நி��ுவனங்கள், தங்கள் பாக்கெட்டை நிரப்புவதற்காக கூறும் விஷயம் தான் இவை. நீங்கள் அந்த நிறுவனத்தின் சார்ஜர் உள்ளிட்ட பலதர பொருட்களை பயன்படுத்தினால்தான் அவர்களுக்கு லாபம். பெரும்பாலான ஸ்மார்ட் போன்களுக்கு ஒரேமாதிரியான சார்ஜ் போர்ட் தான் உள்ளது. மேலும் அதேமாதிரியான பேட்டரி மற்றும் சார்ஜர்கள் சீன தயாரிப்பில் மலிவான விலையில் கிடைக்கின்றன. அதையே பயன்படுத்தலாம் என்று சந்தையாளர்கள் கூறுகின்றனர்.\n3. இந்த ஸ்கிரீன் கார்டு ஒட்டினால் தான் போனின் டிஸ்பிளே கீறல் விழாமால் பாதுகாப்பாக இருக்கும்.\nஇந்த ஸ்கிராட்ச் கார்டை போனில் ஒட்டினால் தான் போனின் டிஸ்பிளே கீறல் விழாமால் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறுவதெல்லாம் சுத்த பொய். போன் புதிதாக வாங்கும் போது ஸ்கிரீன் பாதுகாப்புக்கு பிளாஸ்டிக் சீட் ஓட்டப்பட்டிருக்கும். ஆனால் நாளடடைவில் அதில் கீரல்கள் விழுந்துவிடுகிறது. எனவே புதிய சீட்டை வாங்கி எளிதாக ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் கொரில்லா கிளாஸ், இது தொழில்நுட்ப ரீதியான கிளாஸ் என்ற பெயரில் அதிகவிலைக்கு பிளாஸ்டிக்கள் விற்கப்படுகின்றன. அவற்றை ஒட்டினால் ஸ்கிராட்ச் ஆகது என்பதொல்லாம் சுத்த பொய்.\n4.உங்கள் போன் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் போன் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி விளம்பரங்களை அள்ளிப்போடும் சாப்ட்வேர்கள் இணைத்தில் உலா வருகின்றன. ஆன்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம், Linux kernelயை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. Linux kernelஇல் வைரஸ் வேலை செய்யாது என்பது உங்களுக்கு தெரியுமா\nஅதேநேரம் உங்கள் போன் தீங்கிளைக்கும் மென்பொருளால்( malicious software) பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால்இந்த வைரஸ் மற்றவர்களின் போன்களுக்கு பரவாது. நீங்கள் கூகுள் பிளே (google play) ஸ்டோரில் மட்டும் உங்களுக்கு தேவையான ஆப் மற்றும் சாப்ட்வேர்களை டவுன்லோடு செய்தால் எந்த பிரச்னையும் ஏற்படாது. மாறாக மற்றவற்றில் டவுன்லோடு செய்தால்தீங்கிளைக்கும் மென்பொருளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.\nஉங்கள் போனை, லேப்lடாபிலோ அல்லது யுஎஸ்பி மூலம் இணைக்கும் போது நிச்சயமாக வைரஸ் உங்கள் போனுக்கு வராது.\n5. உங்கள் பேட்டரியை பாதுகாக்க இந்த பேட்டரி சேவரை பயன்படுத்துங்கள்\nஉங்கள் பேட்டரியை பாதுகாக்க பேட்டரி சேவரை பயன்படுத்துங்கள் என்று பல விளம்பரங்கள் உங்க��் மொபைல் போனில் குவியும். இவை உண்மையில்லை. ஆப் டெவலப்பர்கள் பணம் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற ஆப்களை இலவசமாக விடுகிறார்கள். இதன் மூலம் உங்கள் போனின் பேட்டரி எக்ஸ்ட்ரா டைம் கிடைக்கும் என்று கூறுவார்கள். ஆனால் உங்கள் போனிலேயே அதற்கான ஆப்சன்கள் நிச்சயம் இருக்கும். அந்த வழிமுறைகளை பின்பற்றினாலேயே போன் பேட்டரியின் ஆயுள் நீடிக்கும். எனவே மூன்றாம் தர ஆப்களை டவுன்லோடு செய்யாதீர்கள்.\n6. உயர்ந்த வரியறை(specs) இருந்தால் சிறப்பாக செயல்படும்.\nஉங்கள் போனில் octa-core processor உள்ளதா நல்லது. உங்களை ஸ்மார்ட் போனை விற்கும் மார்க்கெட்டிங் பிரிவினர் ஏமாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா நல்லது. உங்களை ஸ்மார்ட் போனை விற்கும் மார்க்கெட்டிங் பிரிவினர் ஏமாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா உங்கள் போனுக்கு உயர்ந்த specs இருந்தால் சிறப்பாக செயல்படும் என்று கூறினால் அதை நம்பாதீர்கள்.\n7. ஆட்டோமேட்டிக் ப்ரெய்ட்னஸ் செட்டிங் உங்கள் பேட்டரியை பாதுகாக்கும்.\nஆட்டோமேட்டிக் ப்ரெய்ட்னஸ் செட்டிங் உங்கள் பேட்டரியை பாதுகாக்கும் என்று கூறினால் நம்பாதீர்கள். நீங்கள் போனை பயன்படுத்தும், அதன் பின்புலத்தில், லைட் சென்சார் வேலை செய்யும். எனவே பேட்டரியில் இருந்து அதிகப்பட்டியான எனர்ஜி செலவழியும். எனவே நீங்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் உங்கள் கண்பார்வையை பாதிக்காத வகையில், brightness வைத்துக்கொள்ளுங்கள்.\n8. Bluetooth/WiFi டைரெக்டாக இருந்தால் உங்கள் பேட்டரியை பாதிக்கும்.\nWiFi நேரடியாக இருக்கும் போது அதிகப்பட்டியான பைல்களை மாற்றும் போது உங்கள் போன் வேகமாகத்தான் இருக்கும். Xender, SHAREit உள்ளிட்டவை உங்கள் WiFi நேரடியாக இருக்கும் போது பாதுகாக்கிறன்றன. ஆனால் அவற்னை ஆன் செய்தே வைத்திருந்தால் தான் உங்கள் பேட்டரியை பாதிக்கும்.\n9. இவற்றின் மூலம் Closing apps ஆப்களை மூடினால் உங்கள் போன் வேகமாக செயல்படும்.\nநீங்கள் பயன்படுத்திய சமீபத்திய ஆப்களை அப்படியே மூடமால் விட்டிருப்பீர்கள், அவை உங்கள் போனின் ரேமை உறிஞ்சிக்கொண்டிருக்கும். அப்போது அவற்றை மொத்தமாக ஆட்டோமேட்டிக்காக மூட சில ஆப்கள் இருப்பதாக வருகின்றன. ஆனால் அவற்றால் எந்த பயனும் இல்லை . பணம் சம்பாதிக்கவே அத்தகைய ஆப்கள் வெளியிடப்படுகின்றன.\n10. இரவெல்லாம் சார்ஜ் போட்டால் போன் பேட்டரி பாதிக்கப்பட��ம்\nஇரவெல்லாம் சார்ஜ் போட்டால் போன் பேட்டரி பாதிக்கப்படும் என்று சிலர் கட்டுக்கதை கூறுவார்கள். இவை முட்டாள்தனமானவை. ஒரு முறை போனில் சார்ஜ் நிறைந்துவிட்டால், அதன்பிறகு ஆட்டோமேட்டிக்காக சார்ஜருக்கும், பேட்டரிக்கும் இடையேயான தொடர்ப்பு கட்டாகும் வகையில் வல்லுநகர்கள், உருவாக்கியிருப்பார்கள்.\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/07/505.html", "date_download": "2018-06-20T09:39:33Z", "digest": "sha1:D63F5ECJLUMIGDSASHVPJMQE4PIGKR3U", "length": 9953, "nlines": 68, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஒரு குவைத் தீனார் இலங்கைப் பெறுமதியில் 505 ரூபாவைத் தாண்டியது - இன்றைய நாணய மாற்று விகிதம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஒரு குவைத் தீனார் இலங்கைப் பெறுமதியில் 505 ரூபாவைத் தாண்டியது - இன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 38 சதம்.\nஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 19 சதம். விற்பனை பெறுமதி 201 ரூபா 82 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 170 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 177 ரூபா 26 சதம்.\nசுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 1 சதம். விற்பனை பெறுமதி 162 ரூபா 24 சதம்.\nகனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 11 சதம் விற்பனை பெறுமதி 120 ரூபா 68 சதம்.\nஅவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 5 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 14 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 109 ரூபா 23 சதம். விற்பனை பெறுமதி 113 ரூபா 24 சதம்.\nஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 38 சதம்.\nஇந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 37 சதம்.\nபஹ்ரேன் தினார் 407 ரூபா 49 சதம்,\nஜோர்தான் தினார் 216 ரூபா 52 சதம், கு\nவைட் தினார் 506 ரூபா 91 சதம்,\nகட்டார் ரியால் 42 ரூபா 22 சதம்,\nசவுதி அரேபிய ரியால் 40 ரூபா 99 சதம்.\nஐக்கி�� அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 85 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nசவுதியில் இன்று (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nசவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை வியாழன் மாலையுடன் ரமலான் பிறை ...\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - பிறைக் கமிட்டி அறிவிப்பு\nகத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக கத்தார் அவ்காப் மற்றும் பிறை விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது...\nஇலங்கை மாத்தளையில் இன்று (14-06-2018) கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் (படங்கள் இணைப்பு)\nஇலங்கையின் மாத்தளைப் பகுதியில் இன்று ஒரு குழுவினால் நோன்புப் பெருநாள் தினம் கொண்டாடப்பட்டள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெரி...\nகத்தாரில் அனல் பறக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு கட்டாய பகல் நேர ஓய்வுநேரம் ஜுன் 15ம் திகதி முதல்\nகத்தாரில் தற்போது கடும் சூடு நிலவி வரும் நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் 31ம் திகதி வரை (O pen Workplaces)** திறந்த வெளிப் ...\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nகத்தாரில் பெருநாளைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - உள்துறை அமைச்சு தெரிவிப்பு\nஎதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெ...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2011/04/09/fast-breeder-reactor/", "date_download": "2018-06-20T09:37:16Z", "digest": "sha1:S3FWDV7RNQYRGPGNPFC7N56LFT23SCYR", "length": 66954, "nlines": 150, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "அகில உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nஅகில உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள்\nஇந்திய வேகப் பெருக்கி அணு உலைகளுக்கு எதிர்ப்பு \n2001 ஏப்ரல் 25 ஆம் தேதி ‘ஹிந்து ‘ நாளிதழில், அமெரிக்க மேரிலாந்து சூழ் மண்டலச் சக்தி நிலை ஆராய்ச்சிக் கூடத்தின் அதிபதி, அர்ஜுன் மக்கிஜானி [Arjun Makhijani] என்பவர் பாரதத்தில் தலைதூக்கி வளர்ந்து வரும் அணுசக்தித் துறையகத்தின் இரண்டாவது கட்ட ‘வேகப் பெருக்கி அணு உலைத் ‘ திட்டங்களை வலுவாகத் தாக்கி எழுதி யிருந்தார் சமீபத்தில் அங்கீகரிக்கப் பட்டு டிசைன் வேலைகள் நிகழ்ந்து வரும் 500 மெகாவாட் வேகப் பெருக்கி மின்சார அணு உலை, இந்தியா செய்யும் மாபெரும் தவறு என்றும் அழுத்தமாக அறிவித்தி ருந்தார் சமீபத்தில் அங்கீகரிக்கப் பட்டு டிசைன் வேலைகள் நிகழ்ந்து வரும் 500 மெகாவாட் வேகப் பெருக்கி மின்சார அணு உலை, இந்தியா செய்யும் மாபெரும் தவறு என்றும் அழுத்தமாக அறிவித்தி ருந்தார் வேகப் பெருக்கி அணு உலைகளை எதிர்த்துப் பறை சாற்றியவர் அர்ஜுன் ஒருவர் மட்டும் அல்லர் வேகப் பெருக்கி அணு உலைகளை எதிர்த்துப் பறை சாற்றியவர் அர்ஜுன் ஒருவர் மட்டும் அல்லர் பாரதத்தின் பாதுகாப்பு அமைச்சருக்கு முன்னாள் விஞ்ஞான ஆலோசகராகப் [Science Adviser to the Defence Minister] பணி ஆற்றிய டி.எஸ். சுப்ரமணியன், வி.எஸ். அருணாசலம் ஆகியோர் இருவரும், ஏராளமான நிதியையும் காலத்தையும் விழுங்கும் மாபெரும் வேகப் பெருக்கி அ���ு உலைகளை நிறுவ முயல்வது இமாலயத் தவறாகும் என்று மொம்பை அணுசக்தித் துறையகத்துக்கு [Dept of Atomic Energy] இருவரும் ஆணித்தரமாக எழுதினார்கள்\nஅந்த வீண் முயற்சிகளைக் கைவிட்டுப் பாரதத்தில் கிடைக்கும் அணுஎருவையும் [Indigenous Uranium], இறக்குமதி அணுஎருவையும் [Imported Enriched Uranium] பயன்படுத்தி அநேக அழுத்தக் கனநீர் அணு உலைகள் [Pressurised Heavy Water Reactors (PHWR)], அழுத்த எளிய நீர் அணு உலைகள் [Pressurised Light Water Reactors (PWR)] பலவற்றை நிறுவனம் செய்யும்படி வற்புறுத்தி யிருந்தார்கள்\nஉலக வேகப் பெருக்கி அணு உலைகளுக்கு நேர்ந்த கதி\nஉலக நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக 20 பில்லியன் டாலரைச் [2000 நாணய மதிப்பு] செய்து, 100 மெகாவாட் [100 MWt] ஆற்றலுக்கு மேலான 11 வேகப் பெருக்கி அணு நிலையங்களை நிறுவி ஆராய்ந்து வந்துள்ளன அவற்றில் ஏறக் குறைய எல்லா நாடுகளும் அணு உலையில் அபாயங்களும், பிரச்சனைகளும் மிகுந்து ஒவ்வொன்றாய் அவற்றை நிறுத்தி மூடி வருகின்றன அவற்றில் ஏறக் குறைய எல்லா நாடுகளும் அணு உலையில் அபாயங்களும், பிரச்சனைகளும் மிகுந்து ஒவ்வொன்றாய் அவற்றை நிறுத்தி மூடி வருகின்றன 1985 இல் ஜெர்மனி கட்டிய SNR-300 என்னும் 300 MWe வேகப் பெருக்கியைச் செம்மைப் படுத்த நிதி இல்லாமையால் 1991 இல் நிறுத்தப் பட்டு மூடப்பட்து 1985 இல் ஜெர்மனி கட்டிய SNR-300 என்னும் 300 MWe வேகப் பெருக்கியைச் செம்மைப் படுத்த நிதி இல்லாமையால் 1991 இல் நிறுத்தப் பட்டு மூடப்பட்து அடுத்துக் கட்டிய ஜெர்மன் வேகப் பெருக்கி KNK-II வெடித்து விடும் என்ற அச்சம் ஆரம்பித்திலே எழுந்ததால், அதுவும் இயங்காமலே மூடப் பட்டது அடுத்துக் கட்டிய ஜெர்மன் வேகப் பெருக்கி KNK-II வெடித்து விடும் என்ற அச்சம் ஆரம்பித்திலே எழுந்ததால், அதுவும் இயங்காமலே மூடப் பட்டது அணு உலை வெப்பத்தைக் கடத்தும் நீரைப் போல் இல்லாது, சோடியத் திரவ வேகப் பெருக்கி அணு உலைகளில் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Accidental Criticality] திடீரென நேர்ந்து, எதிர்பாராது வெடிப்பு விபத்து விளைய வாய்ப்புக்கள் உள்ளன அணு உலை வெப்பத்தைக் கடத்தும் நீரைப் போல் இல்லாது, சோடியத் திரவ வேகப் பெருக்கி அணு உலைகளில் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Accidental Criticality] திடீரென நேர்ந்து, எதிர்பாராது வெடிப்பு விபத்து விளைய வாய்ப்புக்கள் உள்ளன எஞ்சிய பத்து அணு உலைகளில் மற்றும் ஆறு வேகப் பெருக்கிகள் நிறுத்தம் ஆகிவிட்டன\nஜப்பானில் 1994 இல் பூரணத் தொடரியக்கம் துவங்கிய 300 MWe மஞ்சு [Monju] ���ேகப் பெருக்கி அணு உலையில், துவிதத் தணிப்புச் சோடிய திரவத்தில் [Secondary Loop Sodium Coolant] தீப்பற்றி, செப்பணிட முடியாது, அதுவும் 1995 டிசம்பரில் மூடப் பட்டது ரஷ்யாவின் காஸக்ஸ்தானில் நிறுவப்பட்ட 350 MWe ஆற்றல் கொண்ட BN-350 வேகப் பெருக்கியும் நிறுத்தப் பட்டுச் சாதனங்கள் யாவும் நீக்கப் பட்டன ரஷ்யாவின் காஸக்ஸ்தானில் நிறுவப்பட்ட 350 MWe ஆற்றல் கொண்ட BN-350 வேகப் பெருக்கியும் நிறுத்தப் பட்டுச் சாதனங்கள் யாவும் நீக்கப் பட்டன 1985 இல் கட்டப் பட்ட பிரான்ஸின் பிரசித்துப் பெற்ற, 1200 MWe ஆற்றல் மிகுந்த உலகிலே மிகப் பெரிய ஃபீனிக்ஸ் [Super Phenix] வேகப் பெருக்கி அணு உலையும் 1998 இல் மூடப் பட்டது 1985 இல் கட்டப் பட்ட பிரான்ஸின் பிரசித்துப் பெற்ற, 1200 MWe ஆற்றல் மிகுந்த உலகிலே மிகப் பெரிய ஃபீனிக்ஸ் [Super Phenix] வேகப் பெருக்கி அணு உலையும் 1998 இல் மூடப் பட்டது 1974 இல் கட்டிய பிரிட்டனின் PFR வேகப் பெருக்கியின் நீராவி ஜனனியில் பிரச்சனை நேர்ந்து, 1980 முடிவில் மூடப்பட்டது 1974 இல் கட்டிய பிரிட்டனின் PFR வேகப் பெருக்கியின் நீராவி ஜனனியில் பிரச்சனை நேர்ந்து, 1980 முடிவில் மூடப்பட்டது மிச்சிகன் டெட்ராய்டில் 1963 இல் இயங்கத் துவங்கிய 300 MWt ஆற்றல் கொண்ட அமெரிக்கா வின் வாணிபத்துறை வேகப் பெருக்கி அணு உலை [Commercial Fast Reactor] ‘என்ரிகோ ஃபெர்மி ‘, பிரச்சனைகள் மிகுந்து, நிதி செலவாகி லாப மில்லாது 1972 இல் மூடப்பட்டது மிச்சிகன் டெட்ராய்டில் 1963 இல் இயங்கத் துவங்கிய 300 MWt ஆற்றல் கொண்ட அமெரிக்கா வின் வாணிபத்துறை வேகப் பெருக்கி அணு உலை [Commercial Fast Reactor] ‘என்ரிகோ ஃபெர்மி ‘, பிரச்சனைகள் மிகுந்து, நிதி செலவாகி லாப மில்லாது 1972 இல் மூடப்பட்டது இவ்விதம் உலகெங்கும் பேரளவு வேகப் பெருக்கி அணு உலைகள் ஏறக்குறைய எல்லாம் மூடப் பட்டபின், ஆராய்ச்சி நடத்த மட்டும் சிற்றளவு வெப்ப ஆற்றல் கொண்ட [20-60 MWt] வேகப் பெருக்கிகள் இயங்கி வருகின்றன\nபாரத வேகப் பெருக்கி அணு உலையிலிருந்து மின்சக்தி\n1997 ஜலை 11 ஆம் தேதி சென்னைக் கல்பாக்கத்தில் உள்ள முதல் சோதனை வேகப் பெருக்கி அணு உலை [Fast Breeder Test Reactor, FBTR] புளுடோனியம்239 எருவைப் பயன்படுத்தி மின்சக்தியைப் பரிமாறிப் பாரதம் டாக்டர் ஹோமி பாபாவின் இரண்டாம் கட்ட அணுசக்தி உற்பத்தித் திட்டத்தை நிலைநாட்டியது 1985 ஆம் ஆண்டு முதல் சோதனை வேகப் பெருக்கி அணு உலைப் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Criticality] அடைந்து ஆரம்ப மானது ஏற்கனவே உலகுக்கு ���றிவிக்கப் பட்டது. உலகத்திலே மூன்றில் ஒரு பங்கு ஏராளமான தோரியம்232 பாரத நாட்டிலே கிடைப்பது ஒரு வரப் பிரசாதம். இயற்கை யுரேனியச் சேமிப்புத் தீர்ந்தவுடன் பாரதம் தோரியத்தை, யுரேனியம்233 பிளவு அணு எருவாக மாற்றி, மூன்றாம் கட்ட அணுசக்தி உற்பத்திக்குப் பாதை விரித்தது\nபாரதத்தின் அணுவியல் துறையின் பிதா எனப்படும் ஹோமி பாபா அணுமின் சக்தி ஆக்கத் திற்குத் தனது ‘மூவரங்கு முனைவுத் திட்டத்தை ‘ [Three-stage Approach Program] வகுத்து முதல் அரங்குக்கு அடித்தள மிட்டவர். அத்திட்டப்படி இந்தியாவில் முதற் கட்டத்தில் இயற்கை யுரேனியம், அழுத்த கனநீர் அணு உலைகள் [CANDU Pressurized Heavy Water Reactor (PHWR)] அமைக்கப்படும். இரண்டாம் கட்டத்தில் முதற்படி அணு உலைகளில் கிடைக்கும் கிளை விளைவான புளுடோனியம்239 பிளவு எருவையும், இயற்கை யுரேனியம்238 செழிப்பு உலோகத்தையும் உபயோகித்து, வேகப் பெருக்கி அணு உலைகள் அமைக்கப்படும். அவை ஈன்றும் புதிய புளுடோனியம்239 பிளவு எருவையும், தோரியம்232 செழிப்பு உலோகத் தையும் வேகப் பெருக்கிகளில் வைத்து, புதிய எரு யுரேனியம்233 தயாரிக்கப் படும் மூன்றாம் கட்டத்தில் யுரேனியம்233, தோரியம்232 இரண்டும் பயன்பட்டு அணு மின்சக்தியும், தொடர்ந்து யுரேனியம்233 அணு எருவும் உற்பத்தியாகும்\nசோதனை அணு உலை 40 MWt [Mega Watt thermal] வெப்ப சக்தித் திறம் கொண்டது. ‘ஊருணி ‘ போன்ற அணு உலையின் [Pool Type Reactor] வெப்ப சக்தியைக் கடத்த பிரதம தணிப்புத் திரவமும், துவித தணிப்புத் திரவமும் சோடியம் [Primary & Secondary Coolant, Sodium] பயன் படுகிறது. அதற்கு எருவாக புளுடோனியம்239 (15%-20%) + யுரேனிய238 (85%-80%) ஆக்ஸைடு உபயோகமாகி, செழிப்பு உலோகம் [Fertile Material] தோரியம்232, அணு உலையைச் சுற்றிலும் கவசமாக வைக்கப் பட்டு, பிளவு உலோகம் [Fissile Material] யுரேனியம்-233 ஆக மாற்றலாம். அது உற்பத்தி செய்த மின்சக்தி 13 MWe [Mega Watt electrical] 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின்சாரம் பரிமாறும் கம்பிகளில் [Grid Lines] அனுப்பப் பட்டது.\nமுதல் வேகப் பெருக்கி அணு உலை வெற்றி அடைந்ததும், அடுத்து அதை விட 30 மடங்கு பெரிய 500 MWe முன்னோடி வேகப் பெருக்கி அணு உலையைக் [Prototype Fast Breeder Reactor] கல்பாக்கத்தில் 2001 இல் அமைக்கப் பச்சைக் கொடி காட்டப் பட்டது 2800 கோடி ரூபாய்ச் செலவில் உருவாகப் போகும் முதல் மாபெரும் முன்னாய்வு வேகப் பெருக்கி அணு உலைக்குப் பொறி நுணுக்க அறிஞர்கள் சிலர் பெரும் எதிர்ப்பைக் காட்டி யிருக்கிறார்கள்\nவெப்ப அணு உலைகள் எவை வேகப் பெருக்கி அணு உலைகள் எவை \nஇயற்கையாகக் கிடைக்கும் தாதுவில் 99.3% யுரேனியம்238, 0.7% யுரேனியம்235 ஆகிய இரண்டும் உள்ளன. அடுத்து யுரேனியத்தை விட இந்தியாவில் ஏராளமாக இயற்கையில் தோரியம்232 தாதுவாகக் கிடைக்கிறது. இம்மூன்றிலும் யுரேனியம்235 உலோகம் ஒன்றுதான் தானாகவோ, அன்றி நியூட்ரான் கணைகள் தாக்கியோ இரண்டாகப் பிளந்து வெப்ப சக்தியை வெளியேற்றுகிறது. பிளக்க முடியாத யுரேனியம்238, தோரியம்232 ஆகிய செழிப்பு உலோகங்களை [Fertile Materials], இயங்கும் அணு உலைகளின் மையத்தில் உள்ள எருக்கருவைச் [Fuel Core] சுற்றிலும் வேக நியூட்ரான் தாக்கும் கவச அரண்களாக வைத்து [Blankets], அவற்றைப் பிளவு உலோகங்களாக [Fissile Material] மாற்றலாம். அவ்விதம் புரியும் நியூட்ரான் கதிரூட்டில், அணுக்கருத் தேய்வுகளுக்குப் பின் யுரேனியம்238 பிளவு படும் புளுடோனியம்239 ஆகவும், தோரியம்232 பிளவு படும் யுரேனியம்233 ஆகவும் மாறுகின்றன. அதாவது யுரேனியம்235, புளுடோனியம்239, யுரேனியம்233 ஆகிய மூன்று பிளவு உலோகங் களே, அணு உலைகள் இயக்கத்துக்கு எருக்களாய்ப் பயன்படுத்தத் தேவைப் படுகின்றன. இந்த எருக்களைப் பிளக்க, சில அணு உலைகளில் நியூட்ரான்களின் வேகம் ‘மிதவாக்கியால் ‘ [Moderator: Water, Heavy Water or Graphite] குறைக்கப்பட வேண்டும். மிதவாக்கி யில்லாத சில அணு உலைகளில் வேக நியூட்ரான்கள் அணுஎருக்களில் பிளவுகள் புரியும்.\nஎவ்வித முறைகளில் யுரேனியம்235, புளுடோனியம்239, யுரேனியம்233 ஆகியவற்றைத் தயாரிக்கலாம் என்பதுதான் உலக நாடுகளின் தலையாய பிரச்சனை இயற்கைத் தாதுவில் உள்ள 0.7% யுரேனியம்235 எருவைப் பிரித்தெடுக்க, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சைனா போன்ற வல்லரசுகள் ‘வாயுப் பிரிப்பு முறையைக் ‘ [Gaseous Diffusion Process] கையாண்டு, யுரேனியம்235 எருவின் திரட்சியைச் [U235 Concentration] சேமிக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய டிசைன்களான ‘கொதிநீர் அணு உலைகள் ‘ [Boiling Water Reactors (BWR)], ‘அழுத்தநீர் அணு உலைகள் ‘ [Pressurised Water Reactors (PWR)] ஆகியவற்றில் [3%-4%] திரட்சி யுள்ள யுரேனியம்235 [3%-4% Enriched U235] எரிபொருள் உபயோக மாகிறது.\nகனடாவின் டிசைன் ‘காண்டு ‘ அணுமின் சக்தி [Canadian Deuterium Uranium (CANDU)] நிலையங்களில் இயற்கை யுரேனியமும் [99.3% U238+0.7% U235], வெப்பத்தைத் தணிக்க, நியூட்ரான்களை மிதமாக்கக் கனநீரும் [Heavy Water (Deuterium Oxide)] பயன் படுகின்றன. காண்டு அழுத்தக் கனநீர் அணு உலைகள் [Pressurised Heavy Water Reactors (PHWR)] கனடா, இந்தியா, பாகிஸ்தான், அர்ஜென்டைனா, கொரியா, ருமேனியா, சைனா ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்றன. மிதமாக்கப் பட்ட வெப்ப நியூட்ரான்கள் பயன்படும் அணு உலைகள் ‘வெப்ப அணு உலைகள் ‘ [Thermal Reactors] என்று அழைக்கப் படுகின்றன.\nBWR, PWR, PHWR ஆகியவை மூன்றும் வெப்ப அணு உலை இனத்தைச் சேர்ந்தவை. வெப்ப அணு உலைகளில், நியூட்ரான் மிதவாக்கியும், வெப்பத்தைக் கடத்தும் திரவமும் [Water or Heavy Water] ஒன்றாகவோ அல்லது தனித்தனி யாகவோ இருக்கலாம். பிரிட்டனில் உள்ள சில அணு உலைகளில், மிதவாக்கித் திரள்கரியாகவும் [Graphite], வெப்பக் கடத்தி கரியமில வாயுவாகவும் [Carbon dioxide Gas] பயன்படுகிறது.\nசெழிப்பு உலோகங்களான யுரேனியம்238, தோரியம்232 ஆகியவற்றை அணு உலைகளில் வேக நியூட்ரான்கள் தாக்கினால்தான் பிளவு உலோகங்களான புளுடோனியம்239, யுரேனியம்-233 ஆகியவை உண்டாகும். ஆதலால் அவற்றை மிகையாக உற்பத்தி செய்ய, மிதவாக்கி யில்லாத ஓர் தனிப்பட்ட அணு உலை தேவைப்படுகிறது. மிதவாக்கி யில்லாத அணு உலைகளே வேக அணு உலை [Fast Reactor] என்று அழைக்கப் படுகின்றன. பாரதத்தின் [FBTR, PFR], பிரான்ஸின் [Rapsodie, Phenix, Super Phenix] ஆகியவை யாவும் வேக அணு உலை ரகத்தைச் சேர்ந்தவை\nவேக அணு உலைகளை முதலில் இயக்க முக்கிய பிளவு எரு திரட்சியான யுரேனியம்235 [Greater than 30% Enriched U235] அல்லது புளுடோனியம்239 தேவைப் படுகிறது. மைய எரிக்கோல்களைச் சுற்றிலும் யுரேனியம்238, அல்லது தோரியம்232 உலோகத்தைக் கவச அரணாக வைத்தால், அணு உலையில் உண்டாகி வெளியேறும் வேக நியூட்ரான்கள் அவற்றைத் தாக்கும். தேய்வுத் தொடர்ச்சியில் யுரேனியம்238, புளுடோனியம்239 ஆகவும் தோரியம்232, யுரேனியம்233 ஆகவும் மாறுகின்றன. அதாவது வேக அணு உலை இயங்கும் போது மூல அணு எரு குறைந்து, புதிய அணு எரு தொடர்ந்து கவச அரணில் கூடுகிறது. அதாவது முதலில் இட்ட எருவைவிட, விளைந்த எரு மிஞ்சியாதாகக் காணப் படுகிறது அவ்விதம் எரிபொருள் பெருகும் அமைப்பே ‘வேக எருப்பெருக்கி அணு உலை ‘ [Fast Breeder Reactor] என்று குறிப்பிடப் படுகிறது. மையத்தில் உள்ள அணுஎரு கரைந்து சிறுக்கும் போது, அரணில் அணுஎரு கூடிப் பெருகுகிறது அவ்விதம் எரிபொருள் பெருகும் அமைப்பே ‘வேக எருப்பெருக்கி அணு உலை ‘ [Fast Breeder Reactor] என்று குறிப்பிடப் படுகிறது. மையத்தில் உள்ள அணுஎரு கரைந்து சிறுக்கும் போது, அரணில் அணுஎரு கூடிப் பெருகுகிறது சராசரி ‘எருப் பெருக்கும் விகிதம் ‘ [Fuel Breeding Ratio] 1.2 சராசரி ‘எருப் பெருக்கும் விகிதம் ‘ [Fuel Breeding Ratio] 1.2 அதாவது ஒரு டன் எருவில் ஆரம்பமாகும் அணு உலை, குறிப்பிட்ட காலத்தில் 20% மிகையாக 1.2 டன் புதிய அணு எருவை ஈன்றுகிறது அதாவது ஒரு டன் எருவில் ஆரம்பமாகும் அணு உலை, குறிப்பிட்ட காலத்தில் 20% மிகையாக 1.2 டன் புதிய அணு எருவை ஈன்றுகிறது அவ்வழியில் புதிய எருவின் அளவு ‘இரட்டையாகும் காலம் ‘ [Doubling Time] 10-15 ஆண்டுகள் என்று கணக்கிடப் பட்டுள்ளது\nஅணு உலை இயக்கத்தில் வேக நியூட்ரான் தாக்கும் போது, எரிக்கோல்கள் சிதைவதாலும், வெப்பத்தில் உப்பித் திரிபு அடைவதாலும், கதிர்வீசும் பிளவுக் கழிவுகள் தொடர்ந்து சேருவதாலும், அணு உலை நிறுத்தப் பட்டு எரிக்கோல்கள் மாற்றப் பட வேண்டும். அதே சமயம் கவச அரணில் தேங்கிய யுரேனியம்238 அல்லது தோரியம்232 கூட்டுகள், புதிதாய் உண்டான புளுடோனியம்239, யுரேனியம்233 ஆகிய எருக்களைத் தனியாகப் பிரிக்கவும், கதிரியக்கக் கழிவுகளைச் சுத்திகரிக்கவும் அவை அணு உலையிலிருந்து நீக்கப் பட்டு எருச் சுத்திகரிப்புத் தொழிற்கூடத்திற்கு [Spent Fuel Reprocessing Plant] அனுப்பப்பட வேண்டும்.\nவேகப் பெருக்கி அணு உலைகளின் சிறப்பு மேம்பாடுகள்\nஇந்தியாவில் ஏராளமாகப் புதைந்து கிடக்கும் 360,000 டன் தோரியம்232 செழிப்பு உலோகத்தை வேகப் பெருக்கி அணு உலைகள் மூலம் யுரேனியம்233 ஆக மாற்றி, அடுத்து 400 ஆண்டுகளுக்கு 400,000 MWe மின்சக்தியை உற்பத்தி செய்யலாம் என்று இந்தியப் பொறியியல் துறைஞர்கள் கணக்கில் அனுமானிக்கிறார்கள்\nமிகத் துணிவான அம்முயற்சி இமய மலையில் பல முறை ஏறி, மாந்தர் அங்கேயே தங்கி உயிர் வாழ்வதை ஒத்தது உலகில் வேறு எந்த நாடும் பாரத நாட்டைப் போல் தோரியத்தைப் பயன்படுத்தி வேகப் பெருக்கி அணு உலையை அமைக்க முயன்ற தில்லை\nஇப்போது இயங்கி வரும் 13 வெப்ப அணு உலைகள் மூலம் இயற்கை யுரேனியத்தில் 1%-2% அணுசக்தியைத்தான் பிழிந்தெடுக்க முடிகிறது அந்த முதற் கட்ட அணுசக்தி உற்பத்தியில் 12,000 MWe ஆற்றலை 30 ஆண்டுகளுக்கு உண்டாக்கலாம் அந்த முதற் கட்ட அணுசக்தி உற்பத்தியில் 12,000 MWe ஆற்றலை 30 ஆண்டுகளுக்கு உண்டாக்கலாம் இரண்டாம் கட்டத்தில் புளுடோனி யத்தைப் பிரதம எருவாகவும், இயற்கை யுரேனியத்தைக் கவச அரணாகவும் பயன்படுத்தி வேகப் பெருக்கிகளை இயக்கினால், யுரேனியம்238 புளுடோனியம்239 ஆக மாறி எருவின் அளவு மிகையாகிறது. அம்முறையில் ஒவ்வொரு தரமும் புளுடோனியம்239 சேர்வதால் வேகப் பெருக்கிகளால் யுரேனியத்திலிருந்து 75% அணுசக்தியைப் கறக்க முடியும் என்று பொறியியல் துறைஞர் கணிக்கிறார்கள் இரண்டாம் கட்டத்தில் புளுடோனி யத்தைப் பிரதம எருவாகவும், இயற்கை யுரேனியத்தைக் கவச அரணாகவும் பயன்படுத்தி வேகப் பெருக்கிகளை இயக்கினால், யுரேனியம்238 புளுடோனியம்239 ஆக மாறி எருவின் அளவு மிகையாகிறது. அம்முறையில் ஒவ்வொரு தரமும் புளுடோனியம்239 சேர்வதால் வேகப் பெருக்கிகளால் யுரேனியத்திலிருந்து 75% அணுசக்தியைப் கறக்க முடியும் என்று பொறியியல் துறைஞர் கணிக்கிறார்கள் அவ்வழியில் இன்னும் 250,000 MWe ஆற்றல் சக்தி சில நூற்றாண்டுகளுக்கு உண்டாக்கலாம் என்று கணித்துள்ளார்கள்\nஅவ்விதம் சேகரித்த புளுடோனியத்தை எருவாகவும் அடுத்து தோரியம்232 செழிப்பு உலோகத்தைக் கவச அரணாக வைத்து, வேகப் பெருக்கிகளில் புதிய எரு யுரேனியம்233 உண்டாக்கலாம் அம்முறையில் சேகரித்த யுரேனியம்233 பிரதம எருவாகப் பயன்படுத்தி, தோரியத்தைக் கவச அரணாக வைத்துத் தொடர்ந்து அணுசக்தியையும், புதிய எருவையும் ஒரே சமயத்தில் உண்டாக்கலாம் அம்முறையில் சேகரித்த யுரேனியம்233 பிரதம எருவாகப் பயன்படுத்தி, தோரியத்தைக் கவச அரணாக வைத்துத் தொடர்ந்து அணுசக்தியையும், புதிய எருவையும் ஒரே சமயத்தில் உண்டாக்கலாம் அவ்விதம் ஆக்கும் மூன்றாம் கட்ட அணுசக்திதான் 400,000 MWe 400 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உற்பத்தி செய்யலாம் என்று அனுமானிக்கப் படுகிறது அவ்விதம் ஆக்கும் மூன்றாம் கட்ட அணுசக்திதான் 400,000 MWe 400 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உற்பத்தி செய்யலாம் என்று அனுமானிக்கப் படுகிறது தாளில் கணக்கிட்டுக் காட்டுவது ஒன்று தாளில் கணக்கிட்டுக் காட்டுவது ஒன்று மெய்யாக அந்த மூன்றாம் கட்ட நிலைக்கு முழு முயற்சியில் மூழ்கி வெற்றி பெறுவது வேறோன்று\nஅதாவது யுரேனியம் [U238+U235] + நியூட்ரான் -> அணுசக்தி + புளுடோனியம்239 + கழிவுகள் -> புளுடோனியம்239 + தோரியம்232 + நியூட்ரான் ->அணுசக்தி + யுரேனியம்233 + கழிவுகள் -> யுரேனியம்233 + தோரியம்232 + நியூட்ரான் ->அணுசக்தி + யுரேனியம்233 + கழிவுகள் என்று நடப்பில் கூடுமான சங்கிலித் தொடர் சீராகத் தடம் புரளாமல் தண்ட வாளத்தில் ஓடுமா என்பதுதான் உறுதியாகச் சொல்ல முடியாது\nவெப்ப அணு உலை மின்சக்தி ஆக்கத்தில் 30% வெப்பத்திற வீதம் [Thermal Efficiency] கிடைக்கும் போது, வேகப் பெருக்கி மின்சக்தி உற்பத்தியில், 40% வெப்பத்திற வீதம் அடையலாம் என்று தெரிகிறது பாரத அணுத்துறை விஞ்ஞானிகளுக்கும், எஞ்சினியர் களுக்கும் 1956 முதல் 2002 ஆண்டு வரைக் கடந்த 46 ஆண்டுகள் அணுவியல் நுணுக்கத்தில் 200 Rys [200 Reactor Years] மேற்பட்ட அனுபவம் கிடைத் துள்ளது. அந்த மாபெரும் அனுபவத் திறமையால், வேகப் பெருக்கியில் விளையும் சிரமமான, சிக்கலானப் பிரச்சனைகளைத் தீர்க்க வழிகள் உள்ளன\nவேகப் பெருக்கி அணு உலைத் திட்டத்தில் எழும் குறைபாடுகள்\n1985 இல் முதன் முதல் பூரணத் தொடரியக்கம் புரிந்த வேகப் பெருக்கி ஆய்வு அணு உலை FBTR ஏதோ சில பிரச்சனைகளால் 40 MWt முழு ஆற்றலிலிருந்து குறைக்கப் பட்டு, சிறிய எருக்கருவாக [Smaller Fuel Core] மாற்றப்பட்டு 10 MWt [25% Capacity] ஆற்றலில் இப்போது இயங்கி வருகிறது ஆய்வு அணு உலையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை, டிசைன் போதாமையா, அல்லது அணு உலைக் பாதுக்காப்பில் பிசகா, எதனால் குறைந்த ஆற்றலில் இயங்கி வருகிறது என்னும் காரணம் அறிவிக்கப் படவில்லை\nஅடுத்து 40 MWt ஆற்றல் சோதனை அணு உலை அனுபவம் முழுவதுமாக அடையும் முன்பே, அதை விட 30 மடங்கு பெரிய 1200 MWt முன்னாய்வு வேகப் பெருக்கி அணு உலைக்குப் [Prototype Fast Breeder Reactor] பாய்வது, மாபெரும் பகடை ஆடும் துணிச்சலாகத் தெரிகிறது அவ்விதம் துணிந்து 500 MWt மேல் ஆற்றல் கொண்ட வேகப் பெருக்கிகளைக் கட்டி பகடை ஆடிய பல உலக நாடுகள், அணு உலைகளில் பாதுகாப்புச் சிக்கல்கள் மிகுந்து தொடர்ந்து இயக்க முடியாது, செம்மைப் படுத்த நிதியின்றி, அவற்றை நிரந்தரமாக நிறுத்தி மூடிவிட்டன\nசோடியத் திரவம் வெப்பம் கடத்தும் வேகப் பெருக்கி அணு உலைகளில் எதிர்பாராது பூரணத் தொடரியக்கம் துவங்கி [Accidental Criticality] வெடிப்பு விபத்துகள் நேர்ந்திட வாய்ப்புக்கள் இருந்ததால், பல அணு உலைகள் மூடப்பட்டதாய் அறியப் படுகிறது ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கியில் நீராவி ஜனனிக்குள் புகும் துவித சோடியத் திரவத்தில் [Secondary Sodium Loop] தீப்பற்றி, அணு உலை மூடுவதற்கு ஒரு காரண மானது ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கியில் நீராவி ஜனனிக்குள் புகும் துவித சோடியத் திரவத்தில் [Secondary Sodium Loop] தீப்பற்றி, அணு உலை மூடுவதற்கு ஒரு காரண மானது வேகப் பெருக்கியில் வேக நியூட்ரான் தாக்குதலால் எரு வீக்கம் [Fuel Swelling] அடைந்து, அதனால் சோடிய ஓட்டமும் குறைந்து, எரிக்கோல் ஆக்கும் வெப்பம் கடத்தப் படாமல் சூடேரிச் சிதைந்து, கதிரியக்கக் கழிவுகள் வெளியேறி, அணு உலை எங்கும் தீவிரக் கதிர்த் தீண்டலாகிப் [Severe Radioactive Contamination] பெரும் சிக்கலைத் தூண்ட வாய்ப்புள்ளது\nஇயங்கும் வெப்ப அணு உலைகள் 20, கட்டப்படும் அணு உலைகள் அளிக்கும் >4800 MWe ஆற்றலில் ஈன்றும் புளுட்டோனியம்-239 வேகப் பெருக்கி அணு உலைகளின் பசியைத் தீர்க்குமா என்பது சரிவரத் தெரியவில்லை 1 MWt வெப்ப அணு உலை [1 g Plutonium for 1 MWD(th) operation] ஒரு நாள் இயங்கினால், சுமார் 1 கிராம் புளுடோனியம் கிடைக்கும்\nசோதனை வேகப் பெருக்கியில் அனுபவம் பெற்ற கார்பைடு எருவில் [70% Pu239 Carbide + 30% Nat.U238 Carbide] பிரச்சனைகள் இருந்ததால், அடுத்து ஆக்ஸைடு எரு [30% Pu239 Oxide + 70% Nat.U238 Oxide] புதிய முன்னாய்வு வேகப் பெருக்கியில் முதன் முதலாகப் பயன்படுத்தி இனிமேல்தான் அனுபவம் பெற வேண்டும். அப்புதிய முற்பாடு ஏராளமான நிதியையும், காலத்தையும் விழுங்கிக் கொள்ளப் போகிறது கார்பைடு எருவை எரிக்கோலாக அமைப்பது கடினம் கார்பைடு எருவை எரிக்கோலாக அமைப்பது கடினம் அது தானாகத் தீப்பற்றும் [Pyrophoric] தன்மை உடையது அது தானாகத் தீப்பற்றும் [Pyrophoric] தன்மை உடையது நீரரிப்பும் ஆக்ஸிஜனால் பாதிப்பும் [Hydrolysis & Oxidation] அடையும் குண முடையது நீரரிப்பும் ஆக்ஸிஜனால் பாதிப்பும் [Hydrolysis & Oxidation] அடையும் குண முடையது ஆனால் எருப்பெருக்கும் விகிதம் [Breeding Ratio] ஆக்ஸைடு எருவுக்கு மிகவும் குறைவானதால் [1.1], எரு இரட்டிக்கும் [Fuel Doubling Time] காலம் நெடுங் காலமாய் 15-20 ஆண்டுகள் கூடப் போகலாம்\nகதிரியக்கக் கழிவுகளை ரசாயன முறையில் நீக்கி புளுடோனியம்239 அல்லது யுரேனியம் -233 எரு உள்ள விளைவுகளைத் தனித்தெடுக்கும் மூன்று எருச் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகள் [Capacity: 30 Ton/year at Trombay; 100 Ton/year at Tarapur; 120 Ton/yearat Kalpakkam] தொடர்ந்து அணு எருக்கோல்களைத் தயாரிக்க அனுப்ப முடியுமா என்பதும் சரிவரத் தீர்மானிக்க முடியாது\nசுத்திகரிப்புத் தொழிற்சாலைகளில் டன் கணக்கில் ஏராளமாகச் சேரும் தீவிரக் கதிர்வீச்சுக் கழிவுகளைக் கவசக்கலன்களில் [Shielded Containers] அடைத்து நூற்றுக் கணக்கான மைல் தூரங்களுக்குப் போக்குவரத்து வாகனங்களில் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதும், சுத்திகரிக்கக் கொண்டு வருவதும் மிக மிகச் சிரமமான வேலைகள் கதிரியக்க சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளில் ஏராளமான கதிர்வீசும் கழிவுகளைக் கையாள்வதும், மிக மிகக் கடினமான வேலைகள் கதிரியக்க சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளில் ஏராளமான கதிர்வீசும் கழிவுகளைக் கையாள்வதும், மிக மிகக் கடினமான வேலைகள் அடிக்கடி நேரும��� மானிடத் தவறுகளால், தீவிரக் கதிர்வீச்சு, கதிர்த் தீண்டல் [Radiation & Radioactive Contamination] பிரச்சனைகள் மாந்தரையோ அல்லது சூழ்நிலைக் காற்றையோ அடிக்கடிப் பாதிக்க வாய்ப்புகள் உண்டாகலாம்\nஉலகில் இதுவரை இயங்கிய வேகப் பெருக்கிகளில் எதிர்பாராத வெடிப்பு விபத்து நேர்ந்திடும் அச்சம் இருந்ததால், அவை யாவும் இடைநிலை அல்லது குறைந்த ஆற்றல் தகுதியில்தான் [Medium or Low Capacity Factor] மின்சக்தி பரிமாறி வந்துள்ளன அநேக வேகப் பெருக்கிகள் முழு ஆற்றலில் மின்சக்தியைத் தொடர்ந்து அளித்ததாக இதுவரை அறியப் படவில்லை\nவேகப் பெருக்கி அணு உலைகளில் டிசைன், இயக்கம், பராமரிப்புச் சிக்கல்கள்\n1. வேகப் பெருக்கி அணு உலைகளில் நியூட்ரான் மிதவாக்கி (Moderator) இல்லை. அந்த அணுமின் உலைகளில் வேக நியூட்ரான்களால் அணுப்பிளவு நேர்வதால் (Fast Fission) அணு உலை ஆற்றல் கட்டுப்பாடு, நிறுத்தம், வெப்பத் தணிப்பு முறைகளைக் கையாள் வது வெகு சிரமம் தருபவை. மிதவாக்கி உள்ள சாதாரண மித நியூட்ரான் இயக்கும் (Thermal Fission) அணு உலைகள் போல் வேக நியூட்ரான் அணுப்பிளவு இயக்கம் எளிதான தில்லை. தணிப்புத் திரவம் சோடிய ஓட்டத்தில் இடைவெளியோ, தடைப் பட்டாலோ (Loss of Coolant or Interruption of Sodium Flow) மீறும் தொடரியக்கம் (Prompt Critical or Runaway Nuclear Reactions) ஏற்பட்டு வெப்ப மிகுதியால் அணு உலை வெடிப்பு நேர்ந்திட வாய்ப்புக்கள் எழலாம்.\n2. தணிப்புத் திரவமான சோடியம் மிகச் சிறந்த தணிப்பு இரசாயனம். ஆனால் அது கசிந்தால், நீர், வாயு அல்லது ஆக்ஸிஜன் சூழ்நிலையில் தீவிர வெடிப்பை உண்டாக்குகிறது.\n3. புளுடோனியம் -239 எருக்கோல்கள் சில வேகப் பெருக்கி அணு உலைகளில் பயன்படுத்தப் படுகின்றன. யுரேனிய -235 / -233 எருக் கோல்களை விட புளுடோனியம் தீவிர கதிரியக்கத் தீங்கு விளைவிப்பது.\n4. வேகப் பெருக்கி அணு உலை இயக்கத்தால் யுரேனியம் / புளுடோனியப் பிளவுக் கழிவுகள் மிகுதியாகச் சேமிப்பாகின்றன. அதனால் இயக்குநருக்குக் கதிரியக்கத் தீங்குச் சூழ்நிலை / வாய்ப்புக்கள் மிக மிக அதிகம்.\nவேகப் பெருக்கி அணு மின்சக்தியின் விலை மதிப்பு\nஇந்திய அணுசக்தித் துறையகம் ஒதுக்கியுள்ள 3000 கோடி ரூபாயிக்கும் மேலாக 500 மெகா வாட் வேகப் பெருக்கியை அமைக்க நிதி செலவாகும் என்று கருதப் படுகிறது உற்பத்தி யாகும் மின்சக்தி யூனிட் ரூ 5 முதல் ரூ 10 வரை ஏறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது உற்பத்தி யாகும் மின்சக்தி யூனிட் ரூ 5 ம��தல் ரூ 10 வரை ஏறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது அமெரிக்கா, ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணு உலைகள் கட்டி முடிந்தபின் அவற்றின் செலவு செங்குத் தாய் ஏறியதைப் பார்த்தால், கல்பாக்கம் வேகப் பெருக்கியின் இறுதி நிதி மதிப்பும் ரூ 22,000 கோடி முதல் ரூ 46,000 கோடி வரை நீண்டு விடலாம் என்று அஞ்சப் படுகிறது அமெரிக்கா, ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணு உலைகள் கட்டி முடிந்தபின் அவற்றின் செலவு செங்குத் தாய் ஏறியதைப் பார்த்தால், கல்பாக்கம் வேகப் பெருக்கியின் இறுதி நிதி மதிப்பும் ரூ 22,000 கோடி முதல் ரூ 46,000 கோடி வரை நீண்டு விடலாம் என்று அஞ்சப் படுகிறது அவ்விதம் கணக்கிட்டால், மின்சக்தி நிலையத்தின் இயக்க நடப்பின்படி [Plant Performance] மின்சார யூனிட் ரூ 9 முதல் ரூ 50 வரை கூடப் போய்விடலாம்\nமுதலில் சோதனை வேகப் பெருக்கி அணு உலை டிசைன் ஆனபோது, ‘எருத் தீரும் வீதம் ‘ [Fuel Burn-up] 25,000 MWDay/Ton என்று அனுமானிக்கப் பட்டு, மின்சக்தி விலை ரூ 3.20/யூனிட் என்று கணக்கிடப் பட்டது ஆனால் மெய்யாகச் சோதனை வேகப் பெருக்கி அணு உலையில் [FBTR] புளுடோனியம் கார்பைடு எருவைப் பிளந்து 88,000 மெகா.வாட்.நாள்/டன் [MWDay/Ton] ஆற்றல் அளித்ததைக் குறியாகக் கொண்டு மின்சக்தியின் விலை இன்னும் மலிவாகலாம் என்று கருத வழி யிருக்கிறது\nமூன்றாவது முடிவுக் கட்டத்தில் யுரேனியம்233 + தோரியம்232 சுற்று முறையில் உற்பத்தி யாகும் மின்சக்தியில் எரு இரட்டிப்புக் காலம் [Fuel Doubling Time] நீண்டும், கழிவுச் சுத்திகரிப்பு முறையில் [Spent Fuel Reprocessing] சிரமும் மிகுந்து ஆதாய மில்லாமல் இருக்கிறது. அதே சமயத்தில் இரண்டாம் கட்டத்தில் புளுடோனியம்239 + யுரேனியம்238 சுற்றியக்கத்தில் உலோகப் பயன்பட்டால், எரு இரட்டிப்புக் காலம் குறுகியும், கழிவுச் சுத்திகரிப்பு முறை எளிதாகவும் லாபம் ஈன்றுகிறது அதுவும் Pu239+U238 ஆக்ஸைடு எரு உபயோக மானால், எருப் பெருக்கம் [Breeding Ratio] 1.1 விகிதத்தில் புதிய எரு சிறிது சிறிதாய்ச் சேர்கிறது அதுவும் Pu239+U238 ஆக்ஸைடு எரு உபயோக மானால், எருப் பெருக்கம் [Breeding Ratio] 1.1 விகிதத்தில் புதிய எரு சிறிது சிறிதாய்ச் சேர்கிறது ஆகவே எரு இரட்டிப்புக் காலம் 15 -20 ஆண்டுகள் கூட நீண்டு போகலாம்\nமேலும் இப்போது இயங்கி வரும் 13 இந்திய அணு உலைகளில் உள்ள ஆற்றல் தகுதி விகிதம் [Plant Load Factor (PLF)] 60%-70%, அணு உலைகள் வயதாகி முதுமை அடையும் காலத்தில் இன்னும் சராசரி குன்றிப் புளுடோனி�� மூல உற்பத்தி குறைந்து போகும் முடிவாகக் கூறப் போனால் வேகப் பெருக்கிகளின் மின்சாரத் திட்டம் மெதுவாக முன்னேறும் ஒரு முறைபாடு முடிவாகக் கூறப் போனால் வேகப் பெருக்கிகளின் மின்சாரத் திட்டம் மெதுவாக முன்னேறும் ஒரு முறைபாடு மலிவான மின்சக்தியை நாம் எதிர்பார்க்க முடியாத ஓர் வினைப்பாடு\nவாணிபத்துறை உற்பத்திக்கு வேகப் பெருக்கி தகுதி பெறுமா \n1996 அக்டோபரில் பாபா அணு ஆய்வு மையத்தில் 30 கிலோவாட் ஆற்றல் கொண்ட ‘காமினி ஆராய்ச்சி அணு உலை ‘ [Kamini Research Reactor (30 Kwt)] முதலில் தோரியம்232 ஈன்ற யுரேனியம்233 எருவை பயன்படுத்திச் சிறிய அளவில் வெற்றி அடைந்தது அடுத்து 40 MWt சோதனை வேகப் பெருக்கி அணு உலை [FBTR] 1985 இல் பூரணத் தொடரியக்கம் துவங்கி, மின்சக்தியைப் பரிமாற [1997] பனிரெண்டு ஆண்டுகள் ஆயின அடுத்து 40 MWt சோதனை வேகப் பெருக்கி அணு உலை [FBTR] 1985 இல் பூரணத் தொடரியக்கம் துவங்கி, மின்சக்தியைப் பரிமாற [1997] பனிரெண்டு ஆண்டுகள் ஆயின ஆனால் அந்த அணு உலை ஏதோ சில பாதுகாப்புச் சிக்கலால், எருக்கரு சிறிதாக்கப் பட்டு [Smaller Fuel Core] 10 MWt வெப்ப சக்தியில் 25% ஆற்றல் தகுதியில்தான் இயங்கி வருகிறது\n40 MWt சோதனைக் கட்ட அணு உலை முடங்கிய நிலையில் இருக்கும் போது, முப்பது மடங்கு பெரிய 1250 MWt முன்னோடி வேகப் பெருக்கி அணு உலைக்கு [PFBR] ஒரே மூச்சில் தாவியது முறையான முடிவா என்பதுதான் தெரியவில்லை 40 MWt ஆற்றல் உள்ள ராப்ஸோடி [Rapsodie] சோதனை வேகப் பெருக்கியில் 1967 இல் துவங்கி, 625 MWt [250 MWe] ஆற்றல் கொண்ட ஃபீனிக்ஸ் [Phenix] முன்னோடி வேகப் பெருக்கியில் மகத்தான வெற்றி கண்ட பிரான்ஸ், தனது வாணிபத்துறை 2900 MWt பூத ஃபீனிக்ஸ் [Super Phenix] வேகப் பெருக்கியை அமைத்து 1984 இல் அதை இயக்க ஆரம்பித்தது\nஆனால் பூத ஃபீனிக்ஸ் அடுத்து அடுத்துப் பெரும் விபத்துக் குள்ளாகி, எதிர்பார்ப்புக்கும் கீழாக இயங்கி [1985 முதல் 1994 வரை] ஒன்பது ஆண்டுகளில் முழு ஆற்றலில் [1200 MWe (2900 MWt)] ஓடிய நாட்கள் 174 என்று அறியப் படுகிறது 344 பில்லியன் பிராங்ஸ் (56.5 பில்லியன் டாலர் US) [1994 நாணய மதிப்பு] செலவில் கட்டப் பட்ட பூத ஃபீனிக்ஸ் [1985-1998] 13 ஆண்டுகளாக சராசரி இயக்கத் தகுதி விகிதம்: 6.3% [Average Availability Factor] 344 பில்லியன் பிராங்ஸ் (56.5 பில்லியன் டாலர் US) [1994 நாணய மதிப்பு] செலவில் கட்டப் பட்ட பூத ஃபீனிக்ஸ் [1985-1998] 13 ஆண்டுகளாக சராசரி இயக்கத் தகுதி விகிதம்: 6.3% [Average Availability Factor] 2000 டிசம்பர் 31 வரை 7 பில்லியன் பிராங்ஸ் (1.15 பில்லியன் டாலர் US) செம்மைப் படுத்தவும், செப்பணி டவும் செலவாகி, பொது மக்களின் பலத்த எதிர்ப்புக்கு வலுவற்று 1998 பிப்ரவரி 3 ஆம் தேதி நிரந்தரமாக நிறுத்தப் பட்டு மூடப் பட்டது 2000 டிசம்பர் 31 வரை 7 பில்லியன் பிராங்ஸ் (1.15 பில்லியன் டாலர் US) செம்மைப் படுத்தவும், செப்பணி டவும் செலவாகி, பொது மக்களின் பலத்த எதிர்ப்புக்கு வலுவற்று 1998 பிப்ரவரி 3 ஆம் தேதி நிரந்தரமாக நிறுத்தப் பட்டு மூடப் பட்டது அதே ஆண்டு முன்பு மூடப்பட்ட 250 MWe ஆற்றலில் சிறப்பாக இயங்கிய சிறிய ஃபீனிக்ஸ் மீண்டும் துவக்கப் பட்டது\nபிரான்ஸின் வேகப் பெருக்கி அணு உலைகளின் அனுபவம் பாரத நாட்டுக் கூறும் அறிவுரை கள் என்ன 250 MWe ஆற்றலுக்கும் மேற்பட்ட வேகப் பெருக்கிகளால் தொடர்ந்து மின்சக்தி பரமாறுவதில் அடிக்கடி பிரச்சனைகள் நேர்வதாலும், அணு உலைக் கட்டுப்பாடில் அபாயங்கள் நேர வாய்ப்புகள் உள்ளதாலும், முன்னோடி ஆய்வுக்குச் சிறிய அணு உலைகளே வாணிபத் துறை வளர்ச்சிக்குத் தகுதி பெற்றவை என்று தெளிவாகக் கூறுகிறது\nபாரத அணுசக்தித் துறையகம் 2020 ஆண்டுக்குள் இன்னும் நான்கு 500 MWe ஆற்றல் வேகப் பெருக்கிகளையும், அப்புறம் 1000 MWe பூத வேகப் பெருக்கி ஒன்றை நிறுவவும் முற்படுவது, முறையான நிதிமுறைத் திட்டங்களா என்பது இன்றைய உலக அனுபவங் களைக் கொண்டு உறுதியாகக் கூற முடியாது மேலும் தற்போது ஜப்பானில் புகுஷிமாவில் ஏற்பட்ட நான்கு அணுமின் உலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துக்களும், கதிரியக்க வெளியேற்றங்களும் உலக மாந்தருக்குக் பேரதிர்ச்சியும் வெறுப்பும் அளித்துள்ள போது இந்தியா எண்ணற்ற அணுமின் உலைகளைக் கட்டுவது சிந்தனை யற்ற துணிச்சல் திட்ட மாகத் தெரிகிறது. இதுவரை அனுபவம் பெறாத எண்ணற்ற அந்நிய அணுமின் உலைகளில் பல்லாண்டுகள் பணி செய்ய தற்போது பயிற்சி பெற்ற விஞ்ஞானப் பொறியியல் நிபுணரும் இந்தியாவில் கிடையாது.\n10 thoughts on “அகில உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள்”\nஎனக்கு டிஷ் ஆண்டெனா எப்படி பொருத்துவது என்ற விபரம் முழுமையாக தேவை… தர இயலுமா….. டிடி டைரெக்ட் பிளஸ் எப்படி பொருத்துவது அதன் பாக்ஸ் எப்படி செட் செய்வது அதன் தொழில் நுட்ப பெயர்களின் விளக்கம் தேவை… இணையத்தில் தமிழில் எங்கேனும் கிடைத்தாலும் கூறவும்… (ஆங்கில அறிவு சிறிது கம்மி)\nஎன்னய்யா உன்னோட ப்ளாக் காத்து வாங்க ஆரம்பிச்சுடிச்சு கமல���ஹாசன் மாதிரி வாசிக்கிறவனுக்கு புரியாம எழுதினா இப்படிதான். ஏன்டா டேய்.. அறிவியல் எழுதறதுன்னா கொஞ்சம் இன்ட்ரெஸ்டிங்கா எழுதுங்கடா… ரெண்டு பாட்டில உள்ள ஏத்திட்டு எழுதினா இப்பிடித்தான்… இந்த லட்சணத்துல ஒரு போஸ்டுக்கு நாப்பது படம்.. வெளங்கிரும்.. இப்பிடி கஷ்டப்பட்டு பெருசா எழுதற மாதிரி நடிக்கறதுக்குப் பதில் நாண்டுகிட்டு செத்துடலாம். போய் சாவுடா டேய்..\nவசை பாடுவதைத் தவிர உமக்குத் தமிழும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. அடிப்படை விஞ்ஞானம் தெரியாது.\nஎந்த வகுப்பு வரை உமது படிப்பு \nதிரு.ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்…\nதாங்கள் சங்கரை ஆறரிவு படைத்த மனிதனாக கருதி பதிலளித்தது அதிக சினத்தை ஏற்படுத்துகின்றது…, தங்கள் கட்டுரையின் அருமையும் பெறுமையும் என்னை போன்ற இயற்பியல் (M.Sc) மாணவர்களால்தான் உணரமுடியும்…. தாங்கள் நன்றியை எதிர்பார்க்காவிட்டாலும் என் 10-ன் அடுக்கு நூறு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்…\nஎச்சரிக்கைக்கு நன்றி நண்பர் அருண் மெய்யப்பன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rlalitha.wordpress.com/2013/01/30/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:06:30Z", "digest": "sha1:BT3YBBLYDMAIXI27ALY5Q33UA6KTDLML", "length": 50414, "nlines": 100, "source_domain": "rlalitha.wordpress.com", "title": "பிராமணனைப்பற்றிய ஒரு தப்பப்பிராயம் | PARAMACHARIAR - SPIRITUAL JOURNEY", "raw_content": "\nஇப்போது ஏற்பட்டிருக்கிற ஒரு பெரிய தப்பபிப்ராயம் என்னவென்றால் சாஸ்திரோக்தமான வர்ணாஸ்ரம தர்மத்தில் பிராமணனுக்குத்தான் ஸெளகர்யம் ஜாஸ்தி, வருமானம் ஜாஸ்தி, சிரமம் குறைவு என்ற எண்ணம். இது சுத்தப் பிசகு.\nநம் சாஸ்திரம் பண்ணிக் கொடுத்துள்ள ஏற்பாட்டில் பிராமணன் சரீரத்தால் உழைத்த உழைப்பு ஒரு குடியானவனின் உழைப்புக்குக் குறைச்சலானது அல்ல. பிராமணனின் கர்மாநுஷ்டானங்களைப் பற்றித் தெரியாததால், அவன் மற்றவர்களை பிழிய பிழிய வேலை வாங்கிவிட்டு, தான் ஹாயாக உட்கார்ந்து சாப்பிட்டான் என்று இந்தக் காலத்தில் தவறாக நினைக்கிறார்கள். பிராமணனானவன் காலம்பர (காலை) நாலு மணிக்கே முழித்துக் கொண்டு, மழைநாளாலும், பனிநாளானாலும் பச்சைத் தண்ணீரில் ஸிநானம் செய்ய வேண்டும்.\nஅதிலிருந்து அவனுக்கு ஒயாக கர்மாநுஷ்டானம்தான். ஸந்தி, பிரம்மயக்ஞம், ஒ£பாசனம், தேவ பூஜை, வைச்வ தேவம், இது த���ிர இருப்பத்தியோறு யக்யங்களில் ஏதாவது ஒன்று என்றிப்படி சக்கையாக உழைத்தாக வேண்டும். ஹோமஜ்வாலையிலும், புகையிலும் நாலுநாள் உட்கார்ந்து பார்த்தால் தெரியும், எத்தனை சிரமம் என்பது. இவனுக்கு எத்தனை வ்ரதாநுஷ்டானங்கள் உபவாஸம் என்று எத்தனை நாள் வயிற்றைக் காயக் காயப் போட்டாக வேண்டும் உபவாஸம் என்று எத்தனை நாள் வயிற்றைக் காயக் காயப் போட்டாக வேண்டும்\nஇந்த சிரமங்கள் மற்ற ஜாதியினருக்கு இல்லை. ஒரு குடியானவன் விடிந்தெழுந்ததும் வயறு நிறைய ஜில்லென்று பழையது சாப்பிடுகிற மாதிரச் செய்ய பிராமணனுக்கு ரைட் கிடையாது. தன் ரைட்டுக்காகவும் செனகர்யத்துக்காகவம் பிராம்மணன் தர்ம சாஸ்திரங்களை எழுதி வைத்துக்கொள்ளவே இல்லை. அப்படி இருந்தால் இத்தனை கடுமையான விதிகளை, rigorous discipline -களைத் தனக்கே போட்டுக் கொண்டிருப்பானா அவன் போஜனம் பண்ணுகிற போது பகல் 1 மணி 2 மணி ஆகிவிடும். (சிராத்தம், யாக தினங்களில் 3 மணி 4 மணி ஆரும்)\nகுடியானவன் இறண்டாந்தரங்கூடச் சாப்பிட்டு விட்டு வயலோரத்தில் ஏதாவது ஒரு மரத்தடியில் கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொள்கிற சமயத்தில் தான் பிராம்மணனுக்கு முதல் சாப்பாடே, அதுவும் எப்படிப்பட்ட சாப்பாடு, அந்தக் குடியானவன் சாப்பிடுகிற மாதிரி மிகவும் எளிமையானதுதான். குடியானவன் தேக புஷ்டி தருகிற பழையது சாப்பிடலாம். இவன் புது அன்னம்தான் சாப்பிட வேண்டும் என்பது தவிர அதிக வித்தியாசம் இருக்கக் கூடாது.\nகுடியானவன் குடிசைக்கும்-பிராம்மணன் குடிசைக்கும்மே வித்தியாசம் கிடையாது. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி நூல்துணிதான். குடியானவனானது நாளைக்கு என்று நாலு காசு மீத்து வைத்துக் கொள்ளலாம். பிராம்மணன் அப்படி வைத்துக் கொள்ளக் கூடாது. பிற்பாடு கொடுக்கலாம் என்று இப்போது கடன் வாங்கி கொஞ்சம் தாட்பூட் செலவு பண்ணக்கூட பிராம்மணனுக்கு ரைட் கிடையாது.\nமஹாபாரதத்தில், யக்ஷ ப்ரச்னத்தில், பிராம்மணன் எத்தனை எளிமையாக இருந்தான். அவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.\nபஞ்சமே (அ) ஹனி ஷனி ஷஷ்டே வா சகம் பசதி ஸ்வேக்ருஹேறீ\nஅந்ணீச (அ) ப்ரவாஸீ ச ஸ வாரிசர மோததேறீறீ\nஒரு நாளில் பகல் போதை எட்டுப் பங்காக்கினால், அதில் ஐந்தாவது அல்லது ஆறாவது பங்கில்தான் பிராம்மணன் கர்மாநுஷ்டானம் எல்லாம் முடித்துச் சாப்பிடுவான். அதன்முன், நாஸ்தா, கீஸ்தா எதுவும் கூடாது. இதுதான் பஞ்சமே அஹனி ஷஷ்டே வா அந்த வேலையில்கூட என்ன சாப்பாடு. சக்கரைப் பொங்களும் பாதாம்கீருமா. அல்லது தேஹ புஷ்டி தரும் மாம்ஸாதிகளா. இல்லை. சாகம் பசதி என்றால் ஏதோ ஒரு கீரையைப் பிடுங்கி வேக வைத்துத் தின்ன வேண்டும் என்று அர்த்தம். ஏதோ ஒரு முள்ளிக் கீரையோ, பசலைக் கீரையோ, போன்னாங்கண்ணியோ ஆற்றங்கரையில் யாருக்கும் சொந்தமில்லாமல் முளைத்திருப்பதை மட்டும் சமைத்துச் சாப்பிட வேண்டும்.\nபிராம்மணன் நதி தீரத்தில் வசிக்க வேண்டும் என்று வைத்ததற்கு காரணமே அப்போது தான் அவன் அடிக்கடி ஸ்நானம் செய்ய முடியும் என்பது ஒன்று. இன்னொரு காரணம் அங்கே தான் பணம் காசே வைத்துக் கொள்ளக் கூடாத இவன், விலை கொடுக்கலாமா, யாசிக்கலாமா, நாலு கீரையைப் பிடுங்கி வேக வைத்து ஜீவனை ரக்ஷித்துப் கொள்ளலாம் என்பது யார் இந்தப் பார்ப்பான். பிடுங்கித் தின்ன வந்தான். என்று யாறும் அதட்ட முடியாதபடி வாழ வேண்டும் என்று அர்த்தம். கடன் வாங்கக் கூடாது. கடன் வாங்கலாமென்றால் போக்யங்கள். லக்ஷரிகளில் மனஸ்போதும். அதற்கு இடமே கொடுக்கக்கூடாது. இதுதான் அந்ருணீ என்றது. தரித்திரமும், அபரிக்ரஹமும் (அத்யாவசியத் தேவைக்கு அதிகமாக ஒரு புள்ளைக்கூட வைத்துக் கொள்ளாமலிருப்பதும்) தான் பிராம்மண லக்ஷணமானதால், கடனும் வாங்கக்கூடாது என்று இருக்கிறது.\nஇப்போது சர்க்காரிலிருந்து ஆரம்பித்து பெரிய பெரிய தொழிலதிபர்கள் உள்பட எல்லோருக்கும் கடன்தான். சாஸ்திரம் சொன்னபடி, கடன் இல்லாமலும், பிறகு ஏவுதலுக்கு ஸலாம் போடாமலும் தன் தர்மத்தைச் செய்து கொண்டு இப்போது யாராவது இருக்கிறார்களா என்றால் அது நரிக்குறவர்கள்தான் என்று தோன்றுகிறது.\nகடைசீயில் சொன்ன அப்ரவாசம் என்பதற்குத் தன் ஊரைவிட்டுப் போகக்கூடாது என்று அர்த்தம். மனமோ, அவமானமோ, கஷ்டமோ, நஷ்டமோ, நமக்கேற்பட்ட தர்மத்தைச் செய்துகொண்டு ஊரோடு கிடக்க வேண்டும். இப்போது இங்கிலாந்தில் ஸெட்டில் ஆகிறோம், அமெரிக்காவில் ஸெட்டில் ஆகிறோம் என்று வெறும் பணத்துக்காக ஆசாரங்களை விட்டுப் பறந்து கொண்டு, இததைப் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கின்றோமே. இதை சாஸ்திரத்தில் ரொம்பவும் நிஷித்தமாக(இழுக்காக)ச் சொல்லியிருக்கிறது.\nஎல்லா ஜாதியாரும் நன்றாக உழைப்பது. எல்லா ஜாதியாரும் பரம எளிமையாக வாழ்வது என்று ஏற்ப��்டு விட்டால் ஜாதி-த்வேஷமும், ஜாதிகள் போய்விட வேண்டும் என்ற பேச்சும் வரவே வராது. இப்போது ஒரு ஜாதிக்கு ஜாஸ்தி பணம்-சௌகரியமும், இன்னொன்றுக்கு தரித்திரம்-உழைப்பும் வரும்படியாக ஜாதிமுறை அமைக்கப்பட்டிருக்கிறது என்ற நினைப்பு ஏற்பட்டிருப்பதால்தான் இந்தச் சீர்திருத்தம் எனப்படுகின்ற அபிப்ராயங்கள் வந்திருக்கின்றன.\nஎளிமையும் உழைப்பும்தான் திருப்தி தருவது. சித்த சுத்தி தருவது. ஆயிரம் பதினாராயிரம் வருஷங்களாக நம் தேசத்தில் இப்படித்தான் நடந்து வந்திருக்கின்றது. வர்ணாச்ரமத்தைச் சொன்ன சாஸ்திரங்கள் இவற்றையும் வலியுறுத்தியிருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nகுணம் அல்லது மனோபாவம் என்பதை வைத்து இக்காலத்திலும் தொழிலைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொன்னேன். இப்போது பணம், வசதி இவற்றை மட்டும் பார்த்து வேலை தேடுவதில்தான் அத்தனை கஷ்டமும் ஏற்பட்டிருக்கிறது. எல்லோரும் எல்லா வேலைக்கும் வந்து விழுந்து போட்டியும், பொறாமையும் வேலையில்லாத் திண்டாட்டமுமாக ஆகியிருப்பதற்கு இதுதான் காரணம்.\nஆதியில் பிறப்பினால் தொழிலை நிர்மித்துக் கொடுத்தபோது, அதிலேயே தன்னால் ஒவ்வொருவனுக்கும் ஒரு aptitute, அதை சுலபத்தில் கற்றுக் கொண்டு செய்கிற திறமை எல்லாம் ஏற்பட்ட மாதிரி இப்போது இல்லை. பிதுரார்ஜிதச் சொத்துபோல அப்போது பெருமிதத்தோடு, பிடிமானத்தோடு ஒவ்வொருவனும் தன் தொழிலை எடுத்துக் கொண்டதனால் அதில் நல்ல செய்நேர்த்தி இருந்தது. இப்போது inefficiency (திறமையின்மை) யைத்தான் எல்லாத் துறைகளிலும் பார்க்கிறோம்.\nதர்ம சாஸ்திரங்களை பிராம்மணர்களின் ஸ்வய நலத்துக்காகவே எழுதி வைத்துக் கொண்டார்கள் என்று சொல்வது எவ்வளவு தப்பு என்பது அந்த ஜாதிக்கே மிகக் கடுமையா நியமமும், ரொம்ப எளிமையான வாழ்க்கையும் விதிக்கப்பட்டிருப்பதிலிருந்து தெளிவாவது மட்டுமில்லை; தர்ம சாஸ்திரங்களின் நிஷ்பக்ஷபாதத்துக்கு இன்னொன்றும் இதைவிடப் பெரிய சான்றாக இருக்கிறது.\nஸகல கலைகளையும், வித்யைகளையும் பிராம்மணன் கற்றாலும் பிறருக்குத்தான் அவற்றை போதிக்கலாமே தவிர, வைதிகாநுஷ்டானங்களைப் போல கஷ்டமாயில்லாததும், அதிகப் பண லாபம் தருவதுமான அந்தக் கலைகளில் ஏதொன்றையும் தானே தொழிலாக நடத்தக் கூடாது என்று கட்டிப் போட்டிருப்பதைத்தான் சொல்கிறேன்.\nஇப்போது எல்லாரும் எல்லாவற்றிலும் ஸமம், முக்யமாக நீதிக்கு முன் அனைவரும் ஸமம் என்றெல்லாம் நிறைய கோஷம் போட்டாலும், சட்டசபை, பார்லிமென்ட், கோர்ட் என்று எதை எடுத்தாலும் அததைச் சேர்ந்தவர்கள் தங்களை மற்ற பொது ஜனங்களோடு ஸமமாக வைக்கக் கூடாது என்று privileges (சலுகையான உரிமைகள்) எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை யாராவது ஏதாவது (கண்டனமாகச்) சொன்னால் contempt charge (அவமதிப்புக் குற்றம்) என்று கொண்டு வந்துவிடுகிறார்கள். இப்படி நான் சொல்வதைக் கூட contempt என்று கொண்டு வரக்கூடும். இதே மாதிரி தங்களுக்கு அலவன்ஸ் வேண்டும், ரயில் பாஸ் வேண்டும் என்றெல்லாம் மற்றவர்களுக்கில்லாத சலுகைகளைத்தான் ஜனநாயக அபேதவாதிகளும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் மாறாகத் தங்களையே வறுத்தெடுத்துக் கொண்டு கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டவர்கள்தான் தர்ம சாஸ்திரங்களை ரக்ஷித்த ஜாதிக்காரர்கள்.\nவேறொருத்தனால் இவர்களுக்கு அநாசாரம் வந்தால்கூட அவனுக்குத் தண்டனை இல்லை; தாங்கள்தான் ஸ்நானம் பண்ணி பட்டினி கிடக்க வேண்டும் என்ற அளவுக்குத் தங்களையே கஷ்டப்படுத்திக் கொண்டதைத்தான் சாஸ்திரங்களில் பார்க்கிறோம். பிராம்மணனுக்குப் பதினெட்டு வித்தைகளும் தெரிய வேண்டும். லோகத்திற்கு வேண்டியவைகளெல்லாம் தெரிய வேண்டும்.\nஸங்கீத வித்தையான காந்தர்வ வேதம் தெரிய வேண்டும். கிருஷி சாஸ்திரம் (உழவு) தெரிய வேண்டும். அது ஜ்யோதிஷத்தில் ஸம்ஹிதை என்னும் பிரிவில் வந்து விடும். வீடு கட்டத் தெரிய வேண்டும். இப்படி எல்லாத் தொழில்களையும் தெரிந்து கொண்டு அந்த அந்த வித்தைகளுக்கும் ஏற்ற ஜாதியினருக்கு அந்த அந்த வித்தையைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவனே அவற்றில் ஒரு விருத்தியிலும் (தொழிலிலும்) நுழையக் கூடாது. வேத அத்தியயனம்தான் பண்ண வேண்டும். வேறே தொழில் நடத்தி அதிக லாபம் ஸம்பாதிக்க வரக்கூடாது.\nதநுர்வேதம் க்ஷத்ரியர்களுக்கு யுத்த அப்பியாஸத்தைத் தருவது. இங்கே தநுஸ் (வில்) என்பது எல்லா ஆயுதங்களையும் குறிக்கும். தேச ரக்ஷணைக்காக என்னென்ன ஆயுதங்களைஎப்படிப் பிரயோகம் பண்ண வேண்டும் என்ற அறிவைத் தருகிற இதுவும் நேராக ஆத்ம சுத்திக்கு ஏற்பட்டதில்லைதான்.\nதநுர்வேதம் விச்வாமித்ரருக்குத் தெரியும். விச்வாமித்ரர் யாகம் பண்ணினார். அதை ஸுபாஹூ, மாரீசன் என்னும் ராக்ஷஸர்கள் வந்��ு கெடுக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவர், “எனக்குத்தான் தநுர்வேதம் தெரியுமே நானே இவர்கள் பேரில் அஸ்திரங்களைப் போடுகிறேன்”என்று எண்ணிப் போடவில்லை. ராம லக்ஷ்மணர்களைக் கூட்டிக் கொண்டு வந்தே அந்த ராக்ஷஸர்களை தொலைக்கச் சொன்னார். வழியிலே இவரேதான் அவர்களுக்கு அஸ்திர-சஸ்திர வித்தை உபதேசித்தார்\nஆகையால் பிராம்மணன் வேத அத்யயனத்தை மாத்திரம் ஜாக்கிரதையாக ரக்ஷித்து வர வேண்டும். ஆனால் மற்ற எல்லாவற்றையும் அவன் தெரிந்து கொள்ள வேண்டும். ‘கத்தி சுற்றத் தெரியுமா’ என்றால் ‘தெரியும்’ என்று சொல்ல வேண்டும். ‘சிகிச்ஸை முறை தெரியுமா’ என்றால் ‘தெரியும்’ என்று சொல்ல வேண்டும். ‘சிகிச்ஸை முறை தெரியுமா’ என்றால் ‘தெரியும்’ என்று சொல்ல வேண்டும். ‘சித்திரம் எழுதுவாயா’ என்றால் ‘தெரியும்’ என்று சொல்ல வேண்டும். ‘சித்திரம் எழுதுவாயா’ என்றால் ‘எழுதுவேன்’என்று சொல்ல வேண்டும். வர்ணாச்ரம தர்மத்துக்குத் தக்கபடி அந்த அந்தத் தொழிலாளியைச் சிஷ்யனாக்கிக் கொண்டு அந்ச அந்த வித்யையைச் சொல்லிக் கொடுத்து அவன் தரும் குரு தக்ஷிணையைக் கொண்டு ஜீவிக்க வேண்டும். குரு தக்ஷிணை கொஞ்சமாக இருந்தாலும் திருப்தி அடைய வேண்டும்.\nஅப்படி எங்கேயானும் ஒரிரண்டு இடங்களில் ஒரு ஜாதிக் காரனுக்கு தனிச் சலுகை கொடுத்திருக்கிறது என்று தோன்றும்படியிருந்தாலும் அதற்கு நியாயமான காரணம் இருக்கும். டிக்கட் கொடுக்கும் இடத்தில் டிக்கெட் கொடுப்பவனை மட்டும் தனி ரூமில் வைத்து, மற்றவர்கள் வெளியிலிருந்து வாங்கிக் கொள்வது ஸமத்வமாகாது என்று எல்லாரும் உள்ளே புகுந்துவிட்டால் டிக்கெட் கொடுப்பவன் என்ன செய்வான் மற்றவர்களுக்குந்தான் ஒழுங்காக டிக்கெட் கிடைக்குமா மற்றவர்களுக்குந்தான் ஒழுங்காக டிக்கெட் கிடைக்குமா ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யச் சில சௌகரியங்கள் இருக்க வேண்டும்.\nஒரு பொது குடும்பத்தில் ஒருவருக்கு வியாதி உண்டானால் அவருக்குச் சில ஸெளகரியங்கள் செய்து கொடுக்கிறோம். மற்றவருக்கும் அப்படி வேண்டுமென்பது நியாயமா எல்லாருக்கும் பொதுவான தர்மங்களும் நம் மதத்தில் நிறைய இருக்கின்றன. கடமையைச் செய்வதற்குச் சில ஸெளகரியங்கள் வேண்டுமல்லவா எல்லாருக்கும் பொதுவான தர்மங்களும் நம் மதத்தில் நிறைய இருக்கின்றன. கடமையைச் செய்வதற்குச் சில ஸெளகரியங்கள் வேண்டுமல்லவா வாஸ்தவத்தில் அவை ஸெளகரியங்களல்ல; சலுகையுமல்ல. அவர்களுக்குள்ள அந்த விசேஷ தர்மம் ஸமூஹத்துக்குப் பயன்படுவதற்கே வேண்டியவைதாம் இந்த சில வசதிகள். இதை எல்லாரும் அங்கீகாரம் செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் செய்வது தங்களுக்காக மட்டுமல்ல;\nபிராம்மணன் கொடுக்கும் வைச்வதேவத்தில் பஞ்சமனுக்கும் வீட்டு வாசலில் பலி போட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. வேதத்தில் சொன்ன ஸகல கர்மமும் “லோகா:ஸமஸ்தா:ஸுகினோ பவந்து” (உலகிலுள்ள உயிர்க்குலம் முழுவதும் இன்பம் அடைய வேண்டும்) என்ற லட்சியத்துக்காக ஏற்பட்டதுதான். வேத சப்தமும் யஜ்ஞமும் எல்லார் நலனுக்காகவும்தான்.\nஒரு க்ஷத்ரியன் அரசாள்வது, போர் செய்வது, police (காவல் பணி) செய்வது எல்லாம் ஸமஸ்த ஜனங்களின் நன்மையின் பொருட்டே யாகும். வைச்யன் வியாபாரம் பண்ணி லாபத்தை எல்லாம் தனக்கே மூட்டை கட்டிக் கொள்கிறான் என்று நாம் நினைத்தால் தப்பு. அவனும் பெரிய சமூக சேவை செய்கிறான்.\nவைச்யர்கள் செய்யவேண்டிய தருமத்தை பகவான் கீதையில் ஒரு ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார்: ‘கிருஷி’என்றால் பூமியை வைத்துக் கொண்டு உழுது சாகுபடி செய்து ஜனங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டியது. அடுத்தது பசுவை ஸம்ரக்ஷிக்க வேண்டியது. மூன்றாவது, வியாபாரத்தினால் ஜனங்களுக்கு உபகாரம் செய்யவேண்டியது ஒரு வைசிய தர்மம். பசுவை நன்றாக ஸம்ரக்ஷணை செய்து அதன் கன்றுக்குக் கண்டு பாக்கியுள்ள பாலை யஜ்ஞங்களுக்கும் ஜனங்களுக்கும் உபயோகப் படுத்த வேண்டும். அவ்வளவு புஷ்டியாகப் பசுவை ஸம்ரக்ஷிப்பது இன்னொரு முக்கிய தர்மம்.\nவியாபாரமானது வைச்யர்களுக்கு மூன்றாவது முக்கியமான தர்மம். அதாவது வெகு தூரமான தேசங்களில் விளையும் கோதுமை, பெருங்காயம், குங்குமப்பூ போன்ற ஸாமான்களை ஒர் இடத்தில் சேகரித்து ஜனங்களுக்கு விற்று உபகாரம் செய்வதே ஒரு தர்மம். ஒரு மனிதனுக்கு லட்சக்கணக்கான பணம் இருந்தும் பயிர் முதலியவை இல்லாத பாலைவனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தால், இந்த பணத்தைக் கொண்டு மாத்திரம் அவன் ஜீவிக்க முடியுமா அதே மாதிரி நெல் ஏராளமாக விளையும் தேசத்தில் நெல்லை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவை இல்லாமல் ஜீவிக்க முடியுமா\nஆகையால் வியாபாரம் என்பது பல இடங்களில் கிடைக்கும் ஸாமான்களை ��ர் இடத்தில் சேகரித்து ஜனங்களுக்குக் கிடைக்கப் பண்ணும் பெரிய உபகாரம் என்று தெரிகிறது. இது வைசியருக்கு முக்கிய தர்மமாக ஏற்பட்டிருக்கிறது. வைசியர்கள் தமக்கு வியாபாரம் வேண்டாமென்றிருப்பது பாபம்.\nஏனென்றால் ஒரு ஸமயம் ஒரு வாரம் ஹர்த்தால் ஏற்பட்டுக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் அப்பொழுது ஒரு ஸாமானும் கிடைக்காமல் ஜனங்கள் படும் சிரமம் சொல்லி முடியாது. ஆகையால் வியாபாரம் பொதுப் பிரயோஜனத்தை மட்டும் உத்தேசித்ததல்ல. வைசியர்கள் வியாபாரத்தைத் தங்கள் லாபத்துக்காகச் செய்கிறோமென்று எண்ணாமல் ஸமூஹ நலனுக்காக பகவானால் ஏற்படுத்தப்பட்ட காரியத்தைச் செய்கிறோமென்று நினைத்து செய்ய வேண்டும். வியாபாரத்தை அவரவர்கள் லாபத்தை உத்தேசித்துச் செய்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது.\nஅதே மாதிரி ஒரு பிராம்மணன் கர்மாநுஷ்டானத்தை விட்டுவிட்டுக் கண்ட தொழிலைப் பண்ணிக் கொண்டு பணம் ஸம்பாதித்தால் அதுவும் பாபம்.\nவைதிக கர்மாநுஷ்டானங்களைப் பண்ணுவதானால் அதற்கு நிரம்ப ஆசாரங்கள், ஸ்நான-பான-ஆஹார நியமாதிகள் உண்டு. இந்த நியமம் என்ற பத்தியம் இருந்தால்தான் வேத மந்திரம் என்ற மருந்து வேலை செய்யும். ஆசாரம் தப்பினால் அபசாரம். அது பெரிய பாபம். அதற்காகக் கஷ்டம் அநுபவித்தாக வேண்டும். அதனால் எப்போதும் அவர்கள் கண்குத்திப் பாம்பாக ஆசாரங்களை அநுஷ்டித்தாக வேண்டும்.\nநாலாவது வர்ணத்தவனுக்கு இப்படி இல்லை. அவனுக்கு நியமங்கள் ரொம்பவும் குறைச்சல்தான். அவன் செய்கிற உழைப்பே அவனுக்கு சித்த சுத்தி, அதுவே அவனுக்கு வேத கர்மாநுஷ்டானம், ஸ்வாமி எல்லாமும்\nஎல்லோருக்கும் ஸெளக்யம் உண்டாவதற்காகவே அவர்கள் தங்கள் விசேஷ தர்மங்களை அநுஷ்டிக்கிறார்கள். ஹ்ருதயத்தில் அன்பும் ஒற்றுமையும் இருக்க வேண்டும். எல்லாம் ஒரே ஜாதி என்று சேருவதால் மட்டும் ஒற்றுமை வந்துவிடாது. ஒன்றாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டும், ஒரே ஜாதியாகக் கட்டிப் புரண்டு கொண்டும் இருக்கிற மேல் நாடுகளில் இருக்கிற பரஸ்பரப் போட்டியும் த்வேஷமும் கொஞ்சமா நஞ்சமா\nநம்முடைய சாஸ்திர தர்மப்படி ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் காரியங்களைச் செய்து கொண்டு மற்றவர்களுடைய காரியங்களும் நடக்கும்படி செய்து மனஸில் ஒற்றுமையாகவே இருந்து வந்தார்கள். மாமனாரிடம் மருமகள் பேசுவதில்லை; மரியாதைக்காக அப்படி இருக்கிறாள்; அது த்வேஷம் ஆகுமாநமக்கு ரொம்பவும் நெருங்கிய நம் ஜாதிக்காரரான ஒருவருக்கே ஏதாவது தீட்டு வந்துவிட்டால் நாம் அவர் தொட்டுச் சாப்பிடுவதில்லை. அவரைத் தொடுவதில்லை; அதனால் த்வேஷம் உண்டாநமக்கு ரொம்பவும் நெருங்கிய நம் ஜாதிக்காரரான ஒருவருக்கே ஏதாவது தீட்டு வந்துவிட்டால் நாம் அவர் தொட்டுச் சாப்பிடுவதில்லை. அவரைத் தொடுவதில்லை; அதனால் த்வேஷம் உண்டா இந்த மாதிரி உள்ளவைகளை த்வேஷமென்று சொன்னால் அது நம் பார்வையில் உள்ள தோஷம்தான். நமக்குள்ள மனக் கலக்கத்தினால் நம்முடைய தர்மங்கள் தப்பாகத் தோன்றுகின்றன.\nஇப்போது க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர ஜாதிகளின் தொழில் முறை கலந்தாங்கட்டியாக ஆகியிருந்தாலுங்கூட, எப்படியோ ஒரு தினுசில் ரா ¢ய பரிபாலனம் – ராணுவ காரியம், பண்ட உற்பத்தி – வியாபாரம், தொழிலாளர் செய்ய வேண்டிய ஊழியங்கள் ஆகியவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தேசத்தின் practical necessity -யாக (நடைமுறைத் தேவைகளாக) அன்றாட வாழ்வுக்கும் ராஜாங்கம் நடத்துவதற்கும் இந்தக் காரியங்கள் நடந்தே ஆகவேண்டியிருப்பதால், கோணாமாணா என்றாவது நடந்து விடுகின்றன.\nமற்ற மூன்று வர்ணங்களின் தொழில் நடக்காவிட்டால் நமக்கு வாழ்க்கை நடத்துவதற்கே முடியாது என்பதை உணருவது போல, ஸகல காரியங்களுக்கும் ஆதாரமாக இருக்கிர தர்மங்களை எடுத்துச் சொல்லியும் வாழ்ந்து காட்டியும் பிரசாரப்படுத்துவது, வேதங்களைக் கொண்டு தேவ சக்திகளை லோகக்ஷமார்த்தமாக அநுக்கிரஹம் பண்ணவைப்பது, தங்களுடைய எளிய தியாக வாழ்க்கையால் பிறருக்கும் உயரந்த லட்சியங்களை ஏற்படுத்துவது, ஸமூஹத்தின் ஆத்மிக அபிவிருத்தியை உண்டாக்குவது, கலைகளை வளர்ப்பது – என்பதான பிராம்மண தர்மம் போயே போய்விடுகிற ஸ்திதியில் இன்று இருப்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nஆனால் வாஸ்தவத்தில் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து அது நிறைவான வாழ்க்கையாவதற்கு வழி செய்வது இதுதான். இதை விட்டு விட்டு மற்றவற்றில் மட்டும் கவனம் வைக்கிறோம். அவற்றில் உயர்வை அடைந்தால் prosperity, prosperity (ஸுபிக்ஷம்) என்று பூரித்துப் போகிறோம். ஆனால் ஆத்மாபிவிருத்தியும், கலாசார உயர்வுமில்லாமல் லௌகிகமாக மட்டும் உயர்ந்து என்ன பிரயோஜனம்\nஇந்த உயர்வு, உயர்வே இல்லை என்று அமெரிக்கர்களுக்கு இப்போது ஞானம் வந்திருக்கிற மாதிரி நமக்கும் ஒரு நா���் வரத்தான் செய்யும். அதனால், மற்ற ஜாதிக் குழப்பங்கள் எப்படியானாலும், தேசத்தின் ஆத்மாவைக் காப்பாற்றிக் கொடுக்க பிராம்மண ஜாதி ஒன்று மட்டுமாவது, ஒழுங்காக ஸகல ஜனங்களுக்கும் வழிகாட்டிகளாக இருந்து கொண்டு, எளிமையாக, தியாகமாக வாழ்ந்து கொண்டு, வைதிக கர்மாக்களைச் செய்து லோகத்தின் லௌகிக-ஆத்மிக க்ஷேமங்களை உண்டு பண்ணிக் கொண்டு இருக்கும்படியாக செய்யவேண்டும்.\nஇந்த ஒரு ஜாதியை நேர்படுத்திவிட்டாலே மற்ற ஜாதிகளில் ஏற்பட்டிருக்கிற குழப்பங்களும் தீர ஆரம்பித்துவிடும். எந்த தேசத்திலும் இல்லாமல் தர்ம ரக்ஷணத்துக்கென்றே, ஆத்மாபிவிருத்திக்கென்றே யுகாந்தரமாக ஒரு ஜாதி உட்கார்ந்திருந்த இந்த தேசத்தில் அது எடுபட்டுப் போய் ஸகலருக்கும் க்ஷீணம் உண்டாக விடக்கூடாது என்று, இந்த ஒரு ஜாதியை உயிர்பித்துக் கொடுப்பதற்காகத்தான் இவ்வளவும் முக்யமாகச் சொல்கிறேன்.\nதங்களுக்கு உசத்தி கொண்டாடிக் கொண்டு, ஸெளகர்யங்களை ஏற்படுத்திக் கொண்டு, ஹாய்யாக இருக்கிறதல்ல நான் சொல்கிற பிராம்மண ஜாதி, ஸமூஹ க்ஷேமத்துக்காக அநுஷ்டானங்களை நாள் பூரா பண்ணிக் கொண்டு, எல்லாரிடமும் நிறைந்த அன்போடு, பரம எளிமையாக இருக்க வேண்டியதே இந்த ஜாதி. இதை குல தர்மப்படி இருக்கப் பண்ணிவிட்டால் நம் ஸமூஹமே தர்ம வழியில் திரும்பிப் பிழைத்துப் போய்விடும் என்கிற உத்தேசத்தில் தான் இத்தனையும் சொல்வது.\nவெள்ளைக்காரன் வந்தது, அதனால் பிராம்மணர்களுக்கு ராஜமானியங்கள் போனது, அதே சமயம் அவர்களுக்கு வெள்ளைக்கார ஆட்சியில் உத்யோகங்கள் கிடைத்தது, மெஷின்களும் நகர வாழ்க்கையும் ஏற்பட்டுக் கைத்தொழிலும் கிராம வாழ்க்கையும் நசிந்தது, இதனால் மற்றவர்கள் தொழிலுக்குக் கஷ்டப்படும்போது இவர்கள் மட்டும் நகத்தில் அழுக்குப்படாமல் சம்பாதித்தது, இதனால் ஏற்பட்ட போட்டி – இப்படி சாதுர்வர்ண்ய (நான்கு வர்ண) ஏற்பாட்டின் அஸ்திவாரத்தில் ஆட்டம் கொடுத்திருக்கிற சமயத்தில், வெள்ளைக்காரன் புதிய ஸமத்வக் கொள்கைகளையும், ரேஸ் தியரி (இனக் கொள்கை) யையும் கொண்டு வந்து விட்டதால் தான் சாஸ்திர நம்பிக்கையுள்ள பொது ஜனங்களின் மனசு மாறிவிட்டது.\nஈச்வராநுக்ரஹத்தில் அது பழையபடி மாறினால், பிராமணனிலிருந்து பஞ்சமன் வரை ஒவ்வொருத்தனும் செய்கிற காரியம் அவனவனுக்குச் சித்த சுத்திக்கான ஸாதனம்;அதே சமயத்தில் ஒவ்வொருவன் செய்வதும் லோக க்ஷேமத்தை உத்தேசித்துத்தான் என்று புரிந்துவிடும்.\nகைத் தொழில்கள் போய் ஆலைத் தொழில்களும், ஸமூஹம் சின்ன சின்னதாக வாழ்ந்த கிராம வாழ்க்கை போய் நகர வாழ்க்கை உண்டாகி, தேவைகளும் தொழில்களும் கணக்கில்லாமல் பெருகி, வாழ்முறையே சன்ன பின்னலாக ஆகிவிட்ட இப்பொழுது பழையபடி பாரம்பரியத் தொழிலையே ஏற்படுத்துவதென்பது அஸாத்யமாகத் தான் தோன்றுகிறது.\nkarthikeyan on ஸ்ரார்த்தம் -சில விதிமுறைகள்[P…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/cmrl-sponsored-pg-diploma-course-metro-rail-technology-management-at-iit-madras-003767.html", "date_download": "2018-06-20T09:07:29Z", "digest": "sha1:GDH4JK4KRMFFAPFVAMUF4JR3YH37J6HH", "length": 7083, "nlines": 73, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை! | Cmrl sponsored pg diploma course in “metro rail technology and management” at iit madras - Tamil Careerindia", "raw_content": "\n» பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nபொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்திய அரசுடனும், தமிழக அரசுடனும் இணைந்து மேற்கொள்ள உள்ள பல்வேறு பணிகளுக்காக உதவி தொகையுடன் கூடிய மேற்படிப்பு பயிற்சிகளை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 16-06-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபயிற்சி: மெட்ரோ ரயில் டெக்னாலஜி மற்றும் மேனேஜ்மெண்ட்\nவயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.\nபயிற்சி தொகை: மாதம் ரூ.20,000\nகல்வித் தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்டிரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ, பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.\nபணி: ஒரு வருட பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் உதவி மேலாளர் பதவியில் ரூ.40,000 சம்பளத்தில் பணி அமர்த்தப்படுவர்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-06-2018\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nமேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட விரிவான விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்க்கவும்.\nஇந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஇஸ்ரோவில் வேலை: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/maruti-suzuki-ciaz-launched-with-added-safety-features-008777.html", "date_download": "2018-06-20T09:06:57Z", "digest": "sha1:STR4NOHWOHGLMXGU7GS2YTKD6IQEHEDI", "length": 8445, "nlines": 164, "source_domain": "tamil.drivespark.com", "title": "Maruti Suzuki Ciaz Launched With Added Safety Features - Tamil DriveSpark", "raw_content": "\nகூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி சியாஸ் கார் அறிமுகம்\nகூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி சியாஸ் கார் அறிமுகம்\nகூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி சியாஸ் காரின் பேஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nமாருதி சியாஸ் காரின் விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்ட்டுகளில் ஆகிய வேரியண்ட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதி கொண்ட ஆப்ஷனல் வேரியண்ட்டுகளாக இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த புதிய விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் மற்றும் விடிஐ ஆப்ஷனல் வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், விபத்துக்களின்போது தானாகவே இறுகிக் கொள்ளும் சீட் பெல்ட்டுகள், ஓட்டுனர் சீட் பெல்ட் அணிவதை ஒலி வடிவிலான எச்சரிக்கை வசதி போன்றவை இந்த ஆப்ஷனல் வேரியண்ட்டுகளில் இருக்கும்.\nமாருதி சியாஸ் எல்எக்ஸ்ஐ ஆப்ஷனல் வேரியண்ட் ரூ.7.48 லட்சம் விலையிலும், விடிஐ ஆப்ஷனல் வேரியண்ட் ரூ.8.37 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். சாதாரண விஎக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.7.31 லட்சம் விலையிலும், விடிஐ வேரியண்ட் ரூ.8.23 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #மார��தி சுஸுகி #சியாஸ் #ஆட்டோ செய்திகள் #maruti suzuki #ciaz #auto news\nடிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம். அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது\nஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி கனவை நிறைவேற்ற இதுவே சரியான நேரம்\nஅட இந்த காரின் பெயரை இப்படி தான் சொல்லனுமா இது தெரியாம போச்சே இத்தனை நாளா...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2016/michelin-india-introduces-high-performance-bicycle-tyres-009982.html", "date_download": "2018-06-20T09:06:40Z", "digest": "sha1:MGQFTNRQRA3GRO4GIN4LCIKRAPXTU2ZB", "length": 11009, "nlines": 169, "source_domain": "tamil.drivespark.com", "title": "மிச்செலின் இந்தியா நிறுவனம், உயர் செயல்திறன் கொண்ட சைக்கிள் டயர்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது - Tamil DriveSpark", "raw_content": "\nமிச்செலின் இந்தியா நிறுவனத்தின், உயர் செயல்திறன் கொண்ட சைக்கிள் டயர்கள் அறிமுகம்\nமிச்செலின் இந்தியா நிறுவனத்தின், உயர் செயல்திறன் கொண்ட சைக்கிள் டயர்கள் அறிமுகம்\nமிச்செலின் இந்தியா நிறுவனம், உயர் செயல்திறன் (ஹை-பெர்ஃபார்மன்ஸ்) கொண்ட சைக்கிள் டயர்களை அறிமுகம் செய்கின்றனர்.\nசமீப காலமாக, மிச்செலின் இந்தியா ஏராளமான பிரிமியம் டயர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகள், மிச்செலின் நிறுவனம் இந்திய சந்தைகளின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.\nஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் இந்த டயர்கள் தயாரிக்கும் நிறுவனம், இந்தியர்களுக்கு உயர் செயல்திறன் கொண்ட சைக்கிள் டயர்களை வழங்க முடிவு செய்துள்ளனர்.\nஇதன் ஒரு பகுதியாக, ரோட் ரேஞ்ச், மவுண்டெயின் பைக் ரேஞ்ச் மற்றும் சிட்டி டிரெக்கிங் ரேஞ்ச் ஆகிய வகைகளில் சைக்கிள் டயர்கள் வழங்கப்படுகிறது. இந்த மிச்செலின் டயர்கள் பெரும்பாலான சைக்கிள் கடைகளிலும், www.trailsofindia.com என்ற இணையதளத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது.\nமிச்செலின் நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட சைக்கிள் டயர்கள் மற்றும் ட்யூப்கள், 690 ரூபாய் முதல் 2,699 ரூபாய் + வரிகள் என்ற விலைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.\nரோட் ரேஞ்ச் வகையில், மிச்செலின் ப்ரோ4 சர்வீஸ் கோர்ஸ், மிச்செலின் ப்ரோ4 எண்ட்யூரன்ஸ், மிச்செலின் ப்ரோ4 காம்ப் சர்வீஸ் கோர்ஸ், மிச்செலின் லித்தியான் 2, மிச்செலின் டைனமிக் ஸ்போர்ட் ரோட் ஆகிய டயர்கள் கிடைக்கிறது.\nமவுண��டெயின் பைக் ரேஞ்ச் வகையில், மிச்செலின் வைல்ட் கிரிப்'ஆர் (Wild Grip'R) மற்றும் வைல்ட் ராக்க'ர் (Wild Rock'r) ஆகிய டயர்கள் கிடைக்கிறது.\nசிட்டி டிரெக்கிங் ரேஞ்ச் வகையில், மிச்செலின் ப்ரோடெக் மேக்ஸ் மற்றும் மிச்செலின் ப்ரோடெக் கிராஸ் ஆகிய டயர்கள் கிடைக்கிறது.\nபிரிமியம் சைக்கிள் சந்தை, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த செக்மண்ட் இந்தியாவில் சுமார் 25% முதல் 30% வரை வளர்ந்து வருகிறது. இந்தியர்கள் சைக்கிள்களை இயக்குவதன் லாபங்களை மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றனர். அதிலும், குறிப்பிட்ட சதவிகிதத்தினர், அட்வென்சர் (சாகச) நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\n வர்த்தக போரில் பைக் வாயிலாக அமெரிக்காவுக்கு ரிவென்ச்\nடிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம். அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது\nஅட இந்த காரின் பெயரை இப்படி தான் சொல்லனுமா இது தெரியாம போச்சே இத்தனை நாளா...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=535231-2024-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81--%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-20T09:14:16Z", "digest": "sha1:RZKDRS3OXQUYGKOCAPNDYKKU5USB5JCB", "length": 7339, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | 2024 ஒலிம்பிக் போட்டிக்கு பரிஸ் தெரிவு- ஜனாதிபதி இமானுவல் மகிழ்ச்சி", "raw_content": "\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\n2024 ஒலிம்பிக் போட்டிக்கு பரிஸ் தெரிவு- ஜனாதிபதி இமானுவல் மகிழ்ச்சி\nஎதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சர்வதேச ஒலிம்பிக் சபையின் இந்த முடிவை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் வரவேற்றுள்ளார்.\nநேற்று (புதன்கிழமை) தொலைக்காட்சி நிருபர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது, “2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பரிஸை தெரிவு செய்த ஒலிம்பிக் குழுவிற்கும், ஒலிம்பிக் சபைத் தலைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு பிரான்ஸ் ஒன்றிணையும். இது பிரான்ஸின் புதிய அத்தியாயம். 2024 ஒலிம்பிக் போட்டிகள் பரிஸின் விளையாட்டாக இருக்கும். பரிஸ் முக்கிய பங்கு வகிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக பரிஸ் இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 1924 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பரிஸில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபெரும்பான்மை ஆசனங்களை வென்றது மக்ரோங்கின் கட்சி\nபிரான்ஸ் சட்டமன்ற தேர்தல்: ஜனாதிபதி- பிரதமர் வாக்களிப்பு\nபிரான்ஸ் சட்டமன்ற தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று\nநடிகை கிம்மிடம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 16 பேர் கைது\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nபசுமைவழிச் சாலை தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன: ராதாகிருஷ்ணன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://badrkalam.blogspot.com/2012/07/20277599.html", "date_download": "2018-06-20T09:01:24Z", "digest": "sha1:YUZSOS5E6QTFCOLG3RIHJOCKYONUT6BB", "length": 7489, "nlines": 121, "source_domain": "badrkalam.blogspot.com", "title": "பத்ர் களம்: இலங்கையின் சனத்தொகை 20,277,599", "raw_content": "\nஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா\nஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...\nஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்\nஆரி���வதியும் சவுதியின் ஆணி அறைதலும் \nமைத்திரி ஒரு விலாங்கு மீன்\nமைத்திரி ஒரு விலாங்கு மீன். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் அரசியல் தந்திரத்தை நன்றாக செயற்படுத்துபவர் தான் நமது ஜனாதி...\n வாஞ்சை யோடு ஏங்கிடும் உன்னைத்தான் என் ஆத்மா வா என்னை நெருங்கி வந்தென் வாழ்க்கையின் இரும்புத் தளைகளை...\nவிம்பம் 7வது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா\nமன்னார் நீதிமன்றத்தாக்குதல் சம்பவம்-கைது செய்யப்பட...\nபத்ர் களம்: நான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் - கன்னியாஸ்திரி இரெனா ஹன்...\nகொழும்பில் பள்ளிவாசல், குடியிருப்புகளை அப்புறப்படு...\nதுப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு நீதிபதி பொலிஸார...\nஇலங்கையில் எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தது - எர...\nஇலங்கை - பள்ளிவாசலுக்கு எதிராக பௌத்த பிக்குகளின் ம...\nபகுதி நேர முஸ்லிம் -கவிக்கோ அப்துல்ரஹ்மான்\nஜோன் பெர்கின்ஸ் - ஓர் அமெரிக்க ‘தாதா' வின் வாக்கும...\nஎலி ஒரு தலை வலி\nயாழ் குடாநாட்டில் 5 பொது மக்களுக்கு ஒரு இராணுவம் எ...\nமுஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியின் ஆதரவைப் பெறவில்லை\nஉப்புக்குளம் முஸ்லிம்களின் இருப்புக்கான போராட்டம்\nபாதாள உலக பௌத்த மதகுரு\nபலஸ்தீன் சிறுவனை தாக்கும் இதயமற்ற இஸ்ரேல் இராணுவம்...\nஇலங்கை - வடக்கில் ஒவ்வொரு 5 பொது மக்களுக்கும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/03/30-03-17.html", "date_download": "2018-06-20T09:24:01Z", "digest": "sha1:RIPZ6RIKANUI4XYK4SCZL2EHJFM42I67", "length": 4540, "nlines": 76, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: 30-03-17 பணி நிறைவு பாராட்டு விழா . . .", "raw_content": "\n30-03-17 பணி நிறைவு பாராட்டு விழா . . .\n 30-03-17 அன்று காலை 10 மணிக்கு மேல் பணி நிறைவு பாராட்டு விழா நமது பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் நடைபெற உள்ளது. கீழ்கண்ட தோழர்கள் இம்மாதம் பணி நிறைவு செய்கின்றார்கள். அனைத்து தோழர்களின் பனி நிறைவு காலம் சிறக்க நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உளப்பூர்வமான வாழத்துக் களை தெரிவித்துக்கொள்கிறது...\nS.அங்கயற்கண்ணி, OS - NJR\nV.ஜெயபாலன், TT - PKM\nV.கார்மேகம், ATT - UTM\nP.கருப்பசாமி , OS - PLN\nM.பழனிச்சாமி , TT - DDG\nS.ராஜேந்திரன், TT - ELLIS\nA.சுல்த்தான் அலாவுதீன், TT - GM(O)\nS.தண்டபாணி, TT - DDG\nS.மீனாட்சி சுந்தரம், TT - GM(O).\nநமது தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை . . .\nBSNL சேவைகளை பயன்படுத்துவீர் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகவன ஈ���்ப்பு தினம்- 05.04.2017\n30-03-17 பணி நிறைவு பாராட்டு விழா . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n23 வது மாநில கவுன்சில் நிகழ்ச்சி நிரல் . . .\nஇனிய யுகாதி . . . வாழ்த்துக்கள் . . .\n5.4.17 கவன ஈர்ப்பு நாள்\nSBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை . . .\nதில்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து யெ...\nதமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் ...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவெற்றி ... வெற்றி ... TNTCWU மாபெரும் வெற்றி\nபாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு ஒரு திறந்த மடல். . .\nமாவட்டந்தழுவிய போராட்ட அறிக்கை . . .\nவங்கிக் கடன்.... யுனியன் பேங்க்-நீட்டிப்பு . . .\nஎம்.பி.க்களில் 443 கோடீஸ்வரர்கள் . . .\nசெய்தி . . .துளி . .\nகார்ட்டூன் . . . கார்னர்\nநமது தமிழ் மாநில சங்கத்தின் சுற்றறிக்கை . . .\nமாவட்டத்தழுவிய போராட்டம் ... தயாராகுவீர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/how-to-recognize-the-importance-of-money/", "date_download": "2018-06-20T09:17:34Z", "digest": "sha1:HQASSNTXZT6HYUYOCZEC77ZKXQEQ2NZ4", "length": 24639, "nlines": 181, "source_domain": "tamilan.club", "title": "பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி? – TAMILAN CLUB", "raw_content": "\nபணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி\nதமிழன் May 7, 2017 குழந்தை வளர்ப்பு, டிப்ஸ் & ட்ரிக்ஸ், படித்ததில் பிடித்தது, பொருளாதாரம் No Comment\nஒவ்வொரு தாய் தந்தையும் தவறாமல் படிக்க வேண்டிய ஒன்று.\nஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம். சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்.\nஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய்சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.\nமறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.\nஅவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார்.\nமறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.\nஅவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.\nநீ உழைத்து சம்பாதிக்காத பணம்என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு.\nஉழைப்பின்அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.\nஇன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான். உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.\nவிற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.\nஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.\nஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது. இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nபோட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள்.\nகுழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.\nபடிப்பை பற்றி தினமும் பேசுகிறோம். வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது\nஇதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும். அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :\n100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.\nகேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.\nபணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள். பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.\nஉங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.\nகாசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை. ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள். பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.\nஉங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள்செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.\nமாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.\nதேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது.\nதொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.\n இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.\nஎப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.\nஅதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).\nஇதனால் என்ன என்ன பயன் தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.\nஒவ்வொரு தாய் தந்தையும் தவறாமல் படிக்க வேண்டிய ஒன்று. ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம். சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய்சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார். மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான். அவனுடைய...\nவிவசாயிகளுக்கு மறுக்கப்படும் இரண்டாவது வாய்ப்பு\nகிடைத்ததை அனுபவிக்காமல் அலையும் மனிதன்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nபிறகு நாடு எப்படி முன்னேறும்\nகண்ணதாசன் கவிதை வாழ்க இல்லறம் \nஇளைய தலைமுறைகள் வளமோடு வாழட்டும்\nபணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்\nகடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: தனிநபருக்கு ரூ.40 ஆயிரம்\nநீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 7 நாட்களாக தொடரும் போராட்டம்\nவாட்ஸ் ஆப் வணிக செயலி\nஇடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\nஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangameen.com/indrajitstories/", "date_download": "2018-06-20T09:14:38Z", "digest": "sha1:GACBDOHTKMCNJGURGNBZUFNH4CUIDJVX", "length": 19872, "nlines": 94, "source_domain": "thangameen.com", "title": "இந்திரஜித்தின் சிறுகதைகள் | தங்கமீன்", "raw_content": "\nHome கட்டுரை இந்திரஜித்தின் சிறுகதைகள்\nஇந்திரஜித்தின் கதைகள் வாசகர்களோடு அவர் பகிர விரும்பியதை இயல்பான நகைச்சுவை உணர்வோடு எநச் சிக்கலும் இல்லாமல் கொண்டு சேர்க்கின்றன.\nகதைகளில் இரண்டு ரகம்: சில கதைகள் வெறும் சராசரி சம்பவங்களாக, வாசகர்களை அதிகம் பாதிக்காமல் கடந்து சென்று விடுகின்றன. ஒரு சில கதைகள், மாறுபட்ட கதைக்களம் அல்லது மாறுபட்ட சூழல் என்று வாசகர்களை ஈர்த்து, மீண்டும் ஒரு நிதானமான வாசிப்புக்கும் அதன் தொடர்ச்சியாக சிந்தனைக்கும் இட்டு செல்கின்றன.\nமுற்றிலும் மாறுபட்ட பாத்திரப்படைப்பினால், மஞ்சன் (‘புதிதாக இரண்டு முகங்கள்’ தொகுப்பு) என் கவனத்தை ஈர்த்தது. கதையின் தலைப்பை வைத்து ஒன்றையும் ஊகிக்க முடியவில்லை.\nசில நாட்களுக்கு முன், காதிப் ரயில் நிலையத்தின் உணவுக்கடை வாசலில் ஒருவரை பார்த்தேன். முப்பதுகளில் இருப்பார். காற்றில் தன் விரல்களால் ஏதோ எழுதிவிட்டு, பிறகு அழித்து மீண்டும் எழுதிக்கொண்டிருந்தார். எத்தனை பேர் கடந்து சென்றாலும் தன் கூட்டல் கழித்தலில் மட்டுமே மூழ்கி இருந்தார்.\nஇவரை போன்றவர்களைப் பற்றி யோசிக்க, கவலைப்பட, அவசர வாழ்க்கைச்சூழலில் அதிகம் பேர் இல்லையோ\nநம் அவசரத்தில், சில மணித்தியாலங்கள்கூட யோசிக்காமல் நாம் கடந்து போகும் ஒரு மனிதரைக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இந்திரஜித்.\nவழக்கமான டாக்ஸி ஓட்டுநர், வீட்டுப்பணியாளர், கட்டுமான தொழிலாளி போன்ற கதாபாத்திரங்களைத் தவிர்த்து, பயத்தோடு தன் வாழ்க்கையை வாழும் ஒரு த���னாலியைத் தேர்வு செய்து எழுதியிருப்பதற்கு பாராட்டுகள்\nகதையின் முக்கிய பாத்திரம், ஒரே பாத்திரம் – கழுத்துக்கு கீழே, மேலே என்று எல்லாவற்றிலும் பயம் நிரம்பிய ரெங்கராஜ்.\nஅந்த கதாபாத்திரத்தின் குணாதியசத்தை சொன்ன விதம் மிக அருமை.\nரயில் அட்டையில் ஐநூறு வெள்ளிகூட ரொப்பத்தயார். இது வங்கி அல்ல டொங்கி என்று யாரும் சொல்வார்களோ என்று பயம். அட்டையில் ஐம்பது வெள்ளிக்கு கீழே இருந்தால், உடனே இன்னொரு ஐம்பது வெள்ளி நிரப்பிக்கொள்ள வேண்டும். கல்யாணம் செய்ய பயம், குழந்தைகள் பெற பயம் என்று எல்லாவற்றிலும் பயம்.\nசரி. பயமுள்ள மனிதர் என்னதான் செய்யப்போகிறார் என்ற ஆவலில் படித்துக்கொண்டே போனேன்.\nதிடீரென்று ரயில் மேடையில் மஞ்சள் கோடு காணாமல் போய்விடுகிறது. பதைபதைக்க மஞ்சள் கோட்டைத் தேடி ஓடும் ரெங்கராஜை பாதுகாப்பு காவலர்கள் பிடிக்கிறார்கள். ஆனால் யாரும் இந்த மஞ்சனை விட்டுவிட்டு, மஞ்சள் கோடை தேடவேயில்லை.\nஎத்தனை சிறிய, மணியான கதை. குறையாய் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒரு கதாசிரியராக, ரெங்கராஜின் பக்கத்தில் நம்மை நிற்க வைத்து, அவரின் உணர்வுகளை நமக்கு கடத்தியதில், இந்திரஜித்திற்கு முழு வெற்றி.\nஇதைப்போலவே மாறுபட்ட கதாபாத்திரத்தை கொண்டிருந்தது, ‘குடிமகனின் சொற்பொழிவு'(வீட்டுக்கு வந்தார்). நாம் எல்லாருமே எங்காவது ஒரு பொது இடத்தில் ஒரு குடிகாரரைக் கடந்து வந்திருப்போம். உள்ளே போன திரவம் மேலோங்கி இருக்கும் நிலையில், குடித்தவரின் வாயிலிருந்து, செந்தமிழா ஊற்றெடுக்கும் தேக்கா நோக்கிச் செல்லும் பேருந்தில் உள்ள ஒரு தமிழ் பேசும் குடிகாரரைத் தன் கதையில் நமக்குக் காட்டுகிறார் இந்திரஜித்.\nஎனக்கு பரிச்சயம் இல்லாத இந்திரஜித், நக்கல் தெறிக்க பேசும் இயல்பு கொண்டவராக இருப்பார் என்று இந்த கதையை வாசிக்கும்போது தோன்றியது இந்தக்கதை, படித்து சிரிக்க, ஒரு நீளமான நகைச்சுவைத் துணுக்குபோல இருந்தது. ‘சீனக்குடிகாரனைவிட, தமிழ்க் குடிகாரனைப்பார்த்தால் பயம் அதிகமாக இருக்கிறது. அவர் சொல்லும் எல்லாம் நமக்கு புரிந்து வேறு தொலைக்கும் தமிழில் இத்தனை கெட்ட வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கிறதா தமிழில் இத்தனை கெட்ட வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கிறதா இவை அடுத்த தலைமுறைக்குப் போகுமா இவை அடுத்த தலைமுறைக்குப் போகுமா’ போன்ற கவலைகள் ஆசிரியருக்கு.\nபிரசங்கத்தை நிறுத்தாத குடிமகன், ஒரு இந்திய தாதி பேருந்தில் ஏறியதும் தன் பேச்சைப் பாதியில் நிறுத்திக்கொள்கிறார் “எதுக்கு நம்ம புள்ளைக்கு நேர கண்டதையும் பேசிக்கிட்டு” என்று கதை முடிகிறது. வெகுஜன ரசிப்புக்கான கதை. ஆனால், பெரிதான தாக்கம் ஒன்றும் இல்லாமல் கடந்து விடும் ரகம்.\n‘ஒரு மாணவனின் கடிதம்’ (வீட்டுக்கு வந்தார்) இறந்துபோனத் தன் தமிழாசிரியருக்கு ஒரு முன்னாள் மாணவர் எழுதும் கடிதமாக நீள்கிறது. மலேசியத்தமிழ் மாணவர்களின் வாழ்வியல் சிக்கல்களை ஆவணப்படுத்தும் சிறுகதையாக, ஒரு மாணவனின் கடிதம் இருக்கிறது. கதையில் உள்ள துயரங்களையும், நகைச்சுவையாகவே சொல்லி இருக்கிறார் இந்திரஜித். கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை மறைமுகமாகப் பல சவுக்கடிகள்.\n“பதிமூன்று வயதிற்கு பிறகு முதலில் இருந்து ஆரம்பிப்பது சிரமமாக இருந்தது.” இந்த ஒரு வரியே, மலேசியாவில் தமிழ் பயிலும் மாணவர்களின் நிலையைச் சொல்லிவிடுகிறது.\nகோ. புண்ணியவானின் ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலைப் போலவே, படிப்புக்கான சான்றிதழ் இல்லாமல், நல்ல வேலை கிடைக்காமல், கிடைத்த ஒன்றை பற்றிக்கொள்ளும் தமிழ் மாணவர்களின் மனநிலையை விவரிக்கிறது.\n‘உங்களிடம் படித்த நல்ல மாணவன், லோரி ஓட்டுகிறான். நான் ஒரு ஏமாற்றுச்சாமியாருக்கு கையாளாக ஏமாற்றுகிறேன். அந்தச் சாமியாரும் உங்களின் முன்னாள் மாணவர். உங்களின் இறப்பு பற்றி சொன்னதும், முன்னாலேயே தெரிந்திருந்தால் கொஞ்சம் கறந்திருக்கலாம் என்று வருத்தப்படுகிறார் சாமியார். உங்களை போலவே அவருக்கும் தொழில் பக்தி’ என்று முடிகிறது கதை.\nஎங்கும் பொய்யோ, தொய்வோ இல்லாத, உண்மை பிரதிபலிப்பு. அதனால், உலக வாசகர்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கும் கதை.\n‘கீழே ஒரு மைனா’ (புதிதாக இரண்டு முகங்கள்) கவிதைபோல இருந்தது. கதையின் மையப்புள்ளி கதைசொல்லியின் மகளின் காலில் உள்ள ஊனம். கதை, ஒரு சடலத்தை, வீவக வீடுகளின் மாடியில் இறக்கும் தருணத்தைப் பின்புலமாகக் கொண்டது. சம்பவங்களின் கோர்வையாக சொல்லப்பட்ட இந்தக்கதையில், தேவைக்கு அதிகமான வாசக இடைவெளி இருந்தது,\nஒரு கதையை சிங்கையில் அதிககாலம் வாழும் ஒருவர் எழுதுவதிலும், புதிதாய் சிங்கப்பூருக்கு வந்தவர்கள் எழுதுவதிலும் – சூழலை உள்வாங்கி, வர்ணித்து எழுதும��� விதத்தில், அதிக வித்தியாசம் இருக்கும். சிங்கையின் புதிய வரவுகள், படிக்க வேண்டிய கதை ‘உள்வரம்பு’ (புதிதாக இரண்டு முகங்கள்). சூழல் வர்ணனை வழியாக மட்டுமே கதையை நகர்த்த முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தக் கதை. உரையாடலே இல்லாத சிறுகதை இது.\nமுதல் பத்தி, தனிமை விரும்பியான குமாரின் பாத்திரப்படைப்புக்கு முழுபலம் சேர்க்கிறது. கதையில் வரும் குமார், புத்தகப்பிரியர்; புத்தக வெறியர். சீனப்பெண்ணை காதலிக்கும் குமாருக்கு, பெற்றோரின் அறிவுரைகள் நீள்கின்றன. எத்தனை தூரம் அரசு மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும், உறவோடும் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறதோ, அதற்கு எதிர் திசையில், தனிமை விரும்பிகளாக, மனிதர்கள் பயணிக்கும் நிதர்சனத்தை சொல்லி இருக்கிறது இந்தக்கதை.\nழகரம், மின்தூக்கி, திரு.நாய் ,காய்ச்சல், முஹூர்த்தம் , மின்னலின் பிள்ளைகள் போன்ற கதைகள், ஒரு வாசிப்பிற்கு மேல் மறுவாசிப்புக்கு தூண்டும் ரகமாகவோ, புதியதாய் எதையோ சொல்வனவாகவோ இல்லை.\nஎதை எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை எழுத்தாளருக்கு இருப்பதை போல, எழுதும் எல்லாவற்றையும் படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் வாசகர்களுக்கு இல்லை. அதிகப்படியான நகைச்சுவை, வாசிப்பவர்களை ஒரு வித சங்கடமான மனநிலையில் கொண்டுபோய் சேர்க்கிறது. புதிய கோணத்தில் சிந்திக்கும் ஆற்றல் உள்ள இந்திரஜித், நகைச்சுவை உணர்வை மட்டுமே தருகின்ற கதைகளை குறைத்து வேறு வகையான கதைகளையும் எழுதினால், அது சிங்கையின் இலக்கியச் சூழலுக்கு இன்னும் பலம் சேர்க்கும்.\nபன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். நல்ல வாசகர். விமர்சகர். கட்டுரைகள், கதைகள் சார்ந்து மேம்பட்டு வருகிறார்.\n2011ம் ஆண்டு முதல், சிங்கப்பூர் கலை, இலக்கிய, சமூகச் சூழலைப் பிரதிபலித்துவரும் இணைய இதழ் - தங்கமீன். தமிழ்மொழியை, வாழும் மொழியாக வைத்திருக்க, இளையர்களை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் செய்யப்படும் பல முயற்சிகளில், ஒரு முயற்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=8&Itemid=135", "date_download": "2018-06-20T09:13:09Z", "digest": "sha1:H5DA24L3VZ2GUH4YWPSKU2EZPX3LQFBV", "length": 4558, "nlines": 73, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nமூன்றாம் ஆண்டில் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை\nஇவர் பகுத்தறிவாளர் - புரூஸ் வில்லிஸ்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் - SELF-RESPECT MARRIAGE BUREAU\nஅய்யாவின் அடிச்சுவட்டில்.... மணலியாரின் மனந்திறந்த அறிக்கை\nபளீர் - யுகம் என்னும் புரட்டு\nகுழந்தைகளைக் கடத்தும் கொள்ளையர்கள் எச்சரிக்கை\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தத்தான் அரசின் இந்த அராஜகம்\nமத்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு\n“இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 203)\nஅடித்தட்டு மக்கள் அய்.ஏ.எஸ். ஆவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சி சூழ்ச்சி ஆர்த்தெழுவோம்\nஅன்று சித்தலிங்கையா கொடுத்த திட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகுலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்\nகுலக் கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதித்திட்டம்\nதந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள் குறித்து வட நாட்டில் பெருமிதம்\nதிராவிடத்தை இகழும் தீயப் பேதையர்\nநமக்கு முழு அறிவு தரும் ஒரே நூல் திருக்குறள்\nபிரதமர் மோடியின் 4 ஆண்டுகால வளர்ச்சி”\nமுயற்சியை மூலதனமாய்க் கொண்டு முன்னேறிய சாதனைப் பெண்\n’’ என்று முழங்கிய பொன்னேரி இளைஞர் எழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=509982", "date_download": "2018-06-20T09:10:33Z", "digest": "sha1:SI6IME4OGJXV66OFDLGPTVYC7SJEJ2IH", "length": 19641, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "COURT NEWS | பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறும் பெண்கள்:சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்| Dinamalar", "raw_content": "\nபலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறும் பெண்கள்:சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்\nபுதுடில்லி:\"தன்னை சிலர், பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறி, வழக்கு தொடரும் பெண்களால், சமுதாயத்துக்கு பெரிய அளவில் அபாயம் ஏற்படும். இதுபோன்ற பொய் புகாரால், உண்மையிலேயே, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிய பெண்கள் மீது, கோர்ட்டுக்கும், பொதுமக்களுக்கும் இரக்கம் இல்லாமல் போய் விடும்' என, டில்லி கோர்ட் கூறியுள்ளது.டில்லியில் கோர்ட்டில் பணிபுரியும் பெண் ஒருவர், தன்னை, நான்கு ஆண்கள் ஒன்றாக சேர்த்து, கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், இந்த குற்றத்துக்கு ஒரு பெண், உடந்தை���ாக இருந்ததாகவும் கூறி, டில்லி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண், பொய் வழக்கு தொடர்ந்தது உறுதி செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் தீர்ப்பளித்த, நீதிபதி ஆர்.டி.திவாரி, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை, விடுதலை செய்தார். இதன்பின், தீர்ப்பில் அவர் கூறியதாவது:\"தன்னை சிலர், பாலியல் பலாத்காரம் செய்ததாக, பொய் புகார் கூறி, வழக்கு தொடரும் பெண்களால், சமுதாயத்துக்கு பெரிய அளவில் அபாயம் ஏற்படும். அவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். இதுபோன்ற பொய் புகார்களால், உண்மையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, பாதிக்கப்படும் பெண்கள் மீது, கோர்ட்டுக்கும், பொதுமக்களுக்கும், இரக்கம் இல்லாமல் போய் விடும். இதுபோன்று கொடூரமாக சிந்திக்கும் பெண்கள், யார் மீது வேண்டுமானாலும் புகார் கொடுப்பார்கள். பொய் புகார் கூறுகிறோம் என்ற பயமே, இந்த பெண்களுக்கு இல்லை. ஒருவர் மீது, பொய் புகார் தெரிவிப்பதற்காக, எந்த நிலைக்கும் இவர்கள் செல்வார்கள். அதனால், ஏற்படும் பாதிப்பு குறித்து, கவலைப்பட மாட்டார்கள். அதேநேரத்தில், பொய் புகார் கூறுகிறோமே என, வருத்தப்படவும் மாட்டார்கள்.'இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதுணைவேந்தர் நீக்கத்துக்கு தடையில்லை ஜூன் 20,2018\nபேராசிரியை நிர்மலா தேவி ஜாமின் மனு தள்ளுபடி ஜூன் 20,2018\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன ... ஜூன் 19,2018 24\nகெஜ்ரிவால் போராட்டம் 'வாபஸ்': அதிகாரிகளுடன் ... ஜூன் 19,2018 9\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇது ஒரு தவறான தீர்ப்பு . பாதிக்கபட்டோருக்கு நிவாரணம் சொல்லப்படவில்லை. பொய் புகார் கூறியவருக்கு தண்டனை அளிக்கப்பட வில்லை. இதை வழக்காக பதிவு செய்த வழகறிஞருக்கு தண்டனை இல்லை. நீதிமன்றங்கள் இது போன்ற வழக்குகளில் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உண்டு நீதிபதிக்கு அதிகாரமும் உண்டு . செய்யும் பட்சத்தில் பொய் வழக்குகள் குறையும். இல்லையேல் நீதிபதி மீது பொய் வழக்குகள் போடுவார்கள் இப்படி பட்ட பெண்கள். நீதிபதிகள் இன்னும் குற்றம் செய்தாலும் பெண்கள் மீது இரக்கம் காட்டுகிறார்கள்.\nஅவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் அப்போது மற்றவர்கள் பொய்யாக வழக்கு தொடர்ந்தால் தண்டனை கிடைக்கும் என்ற ���யம் வரும் இது வரை தண்டனை பெற்ற பெண்கள் யாரும் இல்லை அதனால் தான் சில உண்மையான அபலை பெண்களும் ஆண்களும் அதிக மன வேதனை மற்றும் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் இதை இந்திய நீதி துறை சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் ம���ழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/28/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA-1321634.html", "date_download": "2018-06-20T09:02:53Z", "digest": "sha1:B7TX7I62BF23EQOJP3NFVPVS55XZVZCE", "length": 8447, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஒலிம்பிக்கில் 10-க்கும் மேற்பட்ட பதக்கம்: விளையாட்டு அமைச்சகம் இலக்கு- Dinamani", "raw_content": "\nஒலிம்பிக்கில் 10-க்கும் மேற்பட்ட பதக்கம்: விளையாட்டு அமைச்சகம் இலக்கு\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 10-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் புதன்கிழமை கூறியதாவது:\nஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர், வீராங்கனைகளின் பட்டியலை தயாரிப்பதற்காக அனுராக் தாக்குர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, முன்னாள் வீரர்களுடன் கலந்தாலோசித்தது. அதன்பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளவர்களாக 110 பேர் கண்டறியப்பட்டனர்.\nஅதில் தற்போது 76 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டனர். மேலும் பலர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.\nஇந்த முறை இந்தியாவின் சார்பில் அதிகமான வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி ஒலிம்பிக்கில் பங்கேற்கும் என நம்புகிறேன். கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் 60 பேர் பங்கேற்றனர். இந்த முறை வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தியதன் பேரில் அதிகமானோர் ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அதனால் அதிக பதக்கம் கிடைக்கும் என்றார்.\nஇந்திய விளையாட்டு ஆணைய (சாய்) விடுதிகளில் வீரர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சோனோவால், \"அது வேதனைக்குரியது. அதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு சாய் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறோம்.\nகேரளத்தில் உள்ள சாய் விடுதியில் வீராங்கனை ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஏராளமான அமைப்புகள் விசாரணை நடத்தின. அதற்கு சாய் அலுவலர்கள்தான் காரணம் என எந்த அமைப்பின் விசாரணையிலும் கூறப்படவில்லை' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/31989-sakka-podu-podu-raja-audio-launch-to-happen-on-november-14th.html", "date_download": "2018-06-20T09:46:57Z", "digest": "sha1:V54ZEIWXJGG5YZXOJ57KC2SQ5A22RJC4", "length": 9775, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நவம்பர் 14 அன்று சந்தானம் படத்தின் இசை வெளியீடு | Sakka Podu Podu Raja audio launch to happen on November 14th", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nநவம்பர் 14 அன்று சந்தானம் படத்தின் இசை வெளியீடு\n’சக்க போடு போடு ராஜா’ இசை வெளியீடு நவம்பர் 14 அன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவிடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் சக்கபோடு போடு ராஜா. இந்தப் படத்திற்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். ஜி.எல்.சேதுராமன் இயக்கியிருக்கிறார். சிம்புவின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் சந்தானம். இன்று அவர் ஹீரோ��ாக நடிக்கும் படத்திற்கு சிம்பு இசையமைத்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்தப் படத்தின் இடம்பெறும் சக்கபோடு போடு ராஜா பாடல் சமீபத்தில்தான் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிம்புவின் இசையில் யுவன் ஒரு பாடலை பாடியுள்ளார். அதைவிட பெரிய விஷயம் டி,ராஜேந்தரும் அவரது மனைவி உஷா ராஜேந்தரும் ஒரு பாடலை பாடியுள்ளனர். மகன் இசையில் அப்பா, அம்மா இருவருமே பாடியுள்ளனர். கலக்கு மச்சா டவுளத்துல பாடலை ரோகேஷ் எழுத அனிருத் பாடியுள்ளார்.\nமேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் மற்றும் ரோபோ சங்கர், சஞ்சனா சிங்,விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படத்தின் இசை விழா நவம்பர் 14 தேதி சத்யம் திரை அரங்கில் நடைபெறவுள்ளது.\nபாஜகவின் சித்தாந்தத்தை நான் எதிர்க்கிறேன்: ராகுல் அறைகூவல்\nடெல்லி மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉங்கள் ரசிகர்களுக்காக வருடம் இரண்டு படம்: சிம்புக்கு நண்பன் தனுஷ் கோரிக்கை\n'சக்க போடு போடு ராஜா' சினிமா ஆல்பம்\nநகுல் நடிக்கும் ‘செய்’ ஆடியோ வெளியீடு\nவேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி இன்று அறிவிப்பு\n'சக்க போடு போடு ராஜா' டிசம்பர் 22-ல் வெளியாகிறது\nஅண்ணாதுரை வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும்: உதயநிதி ஸ்டாலின்\nதீரன் அதிகாரம் ஒன்று இசை வெளியீடு ரத்து\nகண் கலங்க வைத்த தாய் யானையின் பாசப் போராட்டம் \nஎங்கள விட்டு போகாதீங்க சார்: ஆசிரியரை கட்டிப்பிடித்து கதறிய மாணவர்கள்\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவின் சித்தாந்தத்தை நான் எதிர்க்கிறேன்: ராகுல் அறைகூவல்\nடெல்லி மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம�� உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/92780", "date_download": "2018-06-20T09:49:21Z", "digest": "sha1:QNMERKKZCR3J7L7TGTCEN5JH42HIIJFD", "length": 3176, "nlines": 34, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒரே நாளில் நால்வர் பலி! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒரே நாளில் நால்வர் பலி\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதய அறுவை சிகிச்சை செய்த அறுவரில் நால்வர் ஒரே நாளில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஎனவே இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு மூவர் அடங்கிய குழு ஒன்றை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நியமித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்தக் குழு சுகாதார பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபாலவின் மேற்பார்வையின் கீழ் வைத்தியர் லக்ஸ்மி சோமதுங்க,ஜே.எச்.எம்.கே.கே.பீ.கமல் ஜயசிங்க,ரோஹன த சில்வா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.\nஎனவே இந்த மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akarmaafoundation.wordpress.com/category/uncategorized/", "date_download": "2018-06-20T09:05:33Z", "digest": "sha1:WTMTX2S4GTXW47KO5UGNVMW3NQ6TA5BB", "length": 3987, "nlines": 45, "source_domain": "akarmaafoundation.wordpress.com", "title": "Uncategorized", "raw_content": "\nReflection : Fabric of Slavery , December 23rd, Madras Literary Society எங்களின் பயிற்சி முகாம்களின் இவருடத்தின் கடைசி பயிற்சி முகமாக அமைந்தது “அடிமைத்துணி” … More\nபத்தாம் கூடல் அக்டோபர் 28, 2017 புகைப்படக் கலையை அறிய வேண்டி சமர்ப்பணம்: தன் வீட்டாரால் கைவிடப்பட்ட துயரத்தால் உயிர் நீத்த ரோக்ஸ்சிக்கு நன்றி: காயத்ரி நாயர் … More\nஊர் | உலா | உறவு – திருவல்லிக்கேணி\nசில வருடங்கள் முன்பு ஊரே ஒருவனை நிராகரித்தது. அதே ஊர் இப்பொழுது நிராகரிக்கப்படுகிறது. இரண்டிற்கும் சாட்சியாய் நிற்பது காலம் மட்டுமே. அவன் பாரதி. அவள் திருவல்லிக்கேணி. ஓர் … More\nசமர்ப்பணம்: தாமரையின் குரலுக்கு நன்றியும் அன்பும் : CTC ஐந்தினை குழுமம் பிரார்த்தனை: ஒரு நாள் முகாம் என்பதைத் தாண்டி வாழ்வியலாக மாறுவதற்கு December 9,Saturday,2017 Government Higher … More\n“மிதந்தது காகிதம், கரைந்தது மரம்”\n‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’……. ‘நிலத்தடி நீர் காப்போம்’….. இவ்வாறு பல்வேறு கோஷங்களும், மேற்கோள்களும் காதில் விழுந்து கொண்டிருக்கின்றது. இன்றைய சூழலில் நாம் அனைவரும் நிலத்தடி நீர், … More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/32--isiniz-vs-yeni-yarismacilar-semalt-tan-3-ipucu", "date_download": "2018-06-20T09:35:40Z", "digest": "sha1:AK3YWNWH7D46CW7YIK45J3FCIVO4LM5Y", "length": 6536, "nlines": 28, "source_domain": "kuna-niskua.com", "title": "ஆன்லைன் İşiniz Vs. Yeni Yarışmacılar - Semalt'tan 3 வியப்பா İpucu", "raw_content": "\nபிர் டுவெர்மிங் மாகுகான் அஸ்லிமாஸ் பேசிட் பிர் இஸ்டிர். Fiziksel bir mağazanın açılması zor bir iş olabilir. என்ட்ரிட்டர் டூட்மேன், ரஃப் அலிம் ரஃப்லெர் ஸிபரிஸ் எட் பெட்மேன்ட் சட்ஸ் அஸ்ஸ் அஸ்ஸி டியெம் யப்மா ஜிபி ஐசிஸ்லெமரி ஐசீய்ர். அன்காக், çevrimiçi e-ticaret için durum böyle değildir.\nபில் பிக்ஜி அக்ரிதா டூட்டராக், ஜாதன் வார் ஹொஹங்கி பிர் பாஸ்லங்ஷிக் வோயா orta ölçekli işletmenin, yeni çevrimiçi teşebbüslerden gelen sert rekabetle karşı karşıya kalabileceği açıktır. ஆம், நீங்கள் எதைப் பற்றிக் கொள்ள வேண்டும்\n, செம்மலின் , கிட்மெலி முஷெர்டி பாசார் யொனெனிசிசி நிகி சேய்கோவ்ஸ்கி தாரபீந்தன் சாக்லனன் ஐகூலார் ன்னீ ிலிலேரெக், ப்யூ டூ யென் பேஸ்லேயான்லார் ரேபபேட் எபேபிலிர்\nBirinci sınıf müşteri hizmetleri sunmak, yeni rakipler için doğrudan değildir. நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா\nÇevrimiçi bir iş yürüten birçok girişimci, yeni başlayan girişimlerden sert rekabetle karşı karşıya. இன்டர்நெட் பசல்லாக்ஸிலியாஸ் சிசரேட் எட்வென் இன்னன்லர், டன் பேஸ்ஸினோ எஸ்சிகுலர்கன் யானீ சர்க்கா பார்லக் யீனி ரா ரைபீல் சாகினி ஜாக்டிக் ஜமான், வெப் சைட்னீஸ் ஜெலென் டிராஃபிக்ட் பிர் டியூஸ்யூஸ் வர். ஆக்ஹூ, ராகீபீனிஸ், ட்ராபிகன்ஜிஸ்டன் பிஆர் பேரா அலாரக், SERP சொனெக்லரிண்ட் பிர் ஸிரரமமா ஐசீடிடிகுண்டென் டூம் எஸ்சி ஸூரெசினி டூஸ்யூரூர். அன்காக், இஸ்சி அவள் ஜமீங்கி கிபி கீரி அலீலிய்ர் பு ஹோ நெடெனல் ரெக்கபேட் அஜலாபிலர். யூக்ளிடிக்கி ஐகூக்லரி, மியூச்டெலெய்லெய்னி ஜிரி கஸானபிலிர் வெஸ் எஸ்ட் கான்முனூஸ் டெக்ரார் கசானபில்ரிரினிஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/09/143.html", "date_download": "2018-06-20T09:43:50Z", "digest": "sha1:NSXBEFVHR456EMAZPYTOTC6BMDHOGC34", "length": 5703, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் 143வது கல்லூரி தினம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் 143வது கல்லூரி தினம்\nமட்டக்களப்பு புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் 143வது கல்லூரி தினம்\nஇலங்கையின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் 143வது கல்லூரி தினம் இன்று வியாழக்கிழமை சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.\nபுனித மைக்கேல் தேசிய பாடசாலையின் அதிபர் வெஸ்லியோ வாஸ் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அலிஸாஹீர் மௌலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஇதன்போது விசேட பூஜையுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் கல்லூரியின் ஸ்தாபகர் பேர்டிணன்ட் போணலின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.\nஇந்த நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள்,பெற்றோர்,ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://nidurseason.wordpress.com/2011/05/27/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-20T09:15:58Z", "digest": "sha1:LXFPAB5WBIDXGA35ZWSNUFOVSQBUPSYE", "length": 6940, "nlines": 133, "source_domain": "nidurseason.wordpress.com", "title": "எந்த முதலீடு ஏற்றது? | nidurseason நீடூர் சீசன்", "raw_content": "\n← கனிமொழிழைச் சந்திக்கும்போது கண்ணீர் விட்டழுத கருணாநிதி\nசமச்சீர்கல்வி – என் பாடலை நீக்கலாம் : கருணாநிதி\nநிலம் வாங்க விற்க என்று தொழில் செய்பவர் சொல்வது நிலமே சிறந்த முதலீடு என்பதாகும்.இதில் நன்மையும் ( உண்மையும் ) உண்டு .விலை எற்றம் காணலாம் .பெரிய பாதுகாப்பு தேவையில்லை. இடம் வாங்கும் பொழுது கவனம் தேவை. இது அனைத்துக்கும் பொருந்தும்.\nபொதுவாக தங்கம் சிறந்த முதலீடு என சொல்லலாம். (மனைவி விரும்புவதால்) ஆனால் அதற்கு பெரிய பாதுகாப்பும் தேவை.திருடர்கள் நேசிப்பது தங்கமாக இருப்பதால்.(முஸ்லிம்கள் முறையாக ஜகாத் கொடுத்து வரவேண்டும்)தொடர்ந்து வருமானம் கிடைக்காது .விற்கும் பொழுது பலன் கிடைக்கும்.\nநிச்சயமாக ஷேர் முதலீடு விரும்பத்தக்கதல்ல.\n என்பதை நீங்கள் தெரிவு செய்யுங்கள்.\nநிபுணர் குழு இது பற்றி கருத்து கூறுங்கள்.\nஇங்கு க்ளிக் செய்து பாருங்கள்\n← கனிமொழிழைச் சந்திக்கும்போது கண்ணீர் விட்டழுத கருணாநிதி\nசமச்சீர்கல்வி – என் பாடலை நீக்கலாம் : கருணாநிதி\n-வருக அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான இறைவனுக்கே (அல்லாஹ்வுக்கே) ஆகும்.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nதுபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………\nஎன்னப் பற்றி…. /கிருஷ்ணன் பாலா\nநிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் — BBCTamil.com | முகப்பு\nஇசைமுரசு அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163040/news/163040.html", "date_download": "2018-06-20T09:49:38Z", "digest": "sha1:DALS5HMLH5EDEXVFLQGM6BQ5J7E2J3LB", "length": 5859, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆபாசமாக தோன்றிய மைக்கல் ஜாக்சனின் மகள்! பௌத்த மதத்திற்கு மாற்றம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆபாசமாக தோன்றிய மைக்கல் ஜாக்சனின் மகள்\nமறைந்த பிரபல பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்சனின் மகள் பௌத்த மதத்திற்கு மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n19 வயதான பெரிஸ் ஜெக்ஸன் என்ற யுவதியே இவ்வாறு மதம் மாறியுள்ளார்.\nகடந்த காலங்களில் அரை நிர்வாணமாக பௌத்த சிலைக்கு அருகில் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டமையினால் பல சர்ச்சைகளில் அவர் சிக்கியிருந்தார்.\nபௌத்த மதத்துடன் நான் இணைக்கப்படுவதாகவும், அதற்கமைய தான் வாழ முயற்சிப்பதாகவும் பின்னர் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nதியானம் செய்வதன் ஊடாக தனக்குள் ஆன்மீக ஆற்றலை வலுப்படுத்தி கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.\n2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி பிரபல பொப் இசை அரசர் மைக்கல் ஜெக்சன் உயிரிழக்கும் போது, அவரது மகளின் வயது 11 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்ன��� போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி\nஇவர்கள் பட்டப்பகலில் செய்யும் துணிகரமான செய்யலை பாருங்கள்\nபண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/92386", "date_download": "2018-06-20T09:49:54Z", "digest": "sha1:CHAVAJ3NKZBUUSZT74GVO5D64KZIEWAV", "length": 7047, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இன்றைய ராசி பலன்- உங்களுக்கு நாள் எப்படி? – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஇன்றைய ராசி பலன்- உங்களுக்கு நாள் எப்படி\nயோசித்து செயல்பட வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகரிக்கும். விரும்பாத ஒருவரை முக்கிய இடத்தில் சந்திக்க நேரிடும். குடும்பத்தினர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபுதிய வாய்ப்புகள் வந்து சேரும் நாள். பொருளாதார நிலை உயரும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.\nபோட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.\nசந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.\nஇனிமையான நாள். மனதில் ஊக்கமும், உற்சாகமும் குடிகொள்ளும். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.\nசிறப்புகள் வந்து சேர சிக்கனத்தைக் கடைபிடிக்கும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம்.\nகேட்ட இடத்தில் உதவிகள்கி��ைத்து மகிழும் நாள். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.\nமுன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் கூடும் நாள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கொஞ்சம் அலைச்சல்களைச் சந்திப்பீர்கள்\nநன்மைகள் வந்து சேரும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம்.ஆலய வழிபாடு அமைதியை வழங்கும்.\nசெல்வநிலை உயரும் நாள். லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். பயணம்பலன் தரும்.\nநன்மைகள் நடைபெறும் நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். கருத்து வேறுபாடுகள்அகலும்.\nதன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். விட்டுப் போன விவாகப் பேச்சுக்கள் மீண்டும் வந்து சேரலாம். நிதிநிலைஉயரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2013/08/10/solar-pole-reversal-2013/", "date_download": "2018-06-20T09:36:30Z", "digest": "sha1:EZIAEQBTK424IIF4AGD6GTZPNJU7XTM3", "length": 39355, "nlines": 172, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "2013 ஆம் ஆண்டு இறுதியில் பரிதியிலே துருவ மாற்றம் நிகழப் போகிறது .. ! | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \n2013 ஆம் ஆண்டு இறுதியில் பரிதியிலே துருவ மாற்றம் நிகழப் போகிறது .. \nதுக்க விளைவுகள் என்ன நேரும்,\nசூரியனில் ஒரு பெரும் நிகழ்ச்சி நேரப் போகிறது. நாசா உதவி செய்து இணைந்துழைக்கும் விண்ணோக்கு ஆய்வகங்கள் அனுப்பிய அளவீடுகளின்படி, பரிதியின் பரந்த காந்த தளத்தில் துருவ மாற்றம் வெகு சீக்கிரம் நிகழப் போகிறது அதாவது இன்னும் 3 அல்லது 4 மாதங்களுக்குள் இம்மாற்றம் நேரப் போவதுபோல் தெரிகிறது.\nஇந்த மாறுதல் பூமி உட்படச் சூரிய மண்டலக் கோள்களில் அதிர்வலைகளைப் பரப்பிடும். அதாவது பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறைப் பரிதியின் காந்த துருவங்கள் மாறுகின்றன. சூரிய வடுத்தோற்றச் சுழற்சியின் உச்சியில், பரிதியின் உட்கருக் காந்த ஜெனனி [Sun’s Inner Magnetic Dynamo] தன்னை நேரியக்கி, ஒருமைப் படுத்திக் கொள்கிறது. இந்த மாற்றம் துருவச் சுழற்சி 24 இன் மையத்தில் உண்டாகும்.\nசூரிய காந்தசக்தி பலவீனமாகிப் பூஜியமாகி, எதிர்த் துருவமாகி மீண்டும் வலுப் பெறும். இது பரிதியில் நேரும் இயல்பான சுழற்சி நடப்பு. பரிதியின் வட துருவம் ஏற்கெனவே தன் சின்னத்தை மாற்றிக் கொண்டது. இப்போது தென் துருவம் தன்னை மாற்றிக் கொள்வதில் விரைவாய் முனைந்துள்ளது சீக்கிரம் இரு துருவங்களும் திருப்பமாகி, அடுத்த பாதி, பரிதி உச்சம் [Solar Max] பூர்த்தியாகும்.\n2013 ஆண்டு இறுதி மூன்று மாதங்களுக்குள் பரிதியின் துருவங்கள் மாறப் போகின்றன.\nசூரியனில் ஒரு பெருத்த துருவ மாற்றம் சமீபத்தில் சீக்கிரம் நிகழப் போகிறது. அம்மாதிரி துருவ மாற்றங்கள் 11 ஆண்டுகட்கு ஒருமுறை பரிதியில் நேரிடும். 2000 -2002 ஆண்டுகளில் ஒருமுறை துருவங்கள் மாறி 11 ஆண்டுகள் கழித்து 2013 -2014 இல் அடுத்து மீண்டும் துருவங்கள் திருப்பம் அடையப் போகின்றன.\nசூரிய காந்தசக்தி பலவீனமாகிப் பூஜியமாகி, எதிர்த் துருவமாகி மீண்டும் வலுப் பெறும். இது பரிதியில் நேரும் இயல்பான சுழற்சி நடப்பு. பரிதியின் வட துருவம் ஏற்கெனவே தன் சின்னத்தை மாற்றிக் கொண்டது. இப்போது தென் துருவம் தன்னை மாற்றிக் கொள்வதில் விரைவாய் முனைந்துள்ளது சீக்கிரம் இரு துருவங்களும் திருப்பமாகி, அடுத்த பாதி, பரிதி உச்சம் [Solar Max] பூர்த்தியாகும்.\nபரிதியின் துருவ மாற்றத்தால் விளையும் விளைவுகள்:\nசூரிய மண்டலத்தில் பரிதியில் வடுக்கள் [Sunspots] தோன்றுவதும், அவற்றின் உச்சத்தில் 11 ஆண்டுகட்கு ஒருமுறை, துருவங்கள் மாறுவதும் ஒரு பெரும் விண்வெளி நிகழ்ச்சி விளைவாகக் கருதப்படுகிறது. அந்த காந்த தளத் திசை மாற்ற அலை அதிர்வு, பல பில்லியன் மைலுக்கு அப்பால் உள்ள புளுடோ கோளைத் தாண்டியும் செல்கிறது பரிதி பௌதிக விஞ்ஞானிகள் அதைப் பற்றிச் சொல்லும் போது, தாறுமாறான காந்த மட்டத் தன்மையை -அதாவது “மின்னோட்டத் தாளை” [Current Sheet] குறிப்பிடுவார். அது சூரிய மத்திய ரேகைப் பகுதியில் மெதுவாய்ச் சுற்றும் காந்த தளம் தூண்டும் மின்னோட்டத்தைக் காட்டுவதே. உண்டாகும் மின்னோட்டம் சதுர மீட்டர் பரப்பில் மிகச் சிறியதே. ஆனால் மொத்தப் பரப்பளவில் மிகையானது.\nதுருவ மாற்ற சமயத்தில் “மின்னோட்டத் தாள்” அதிர்வலைகள் மிகுந்திருக்கும். நமது பூமி பரிதியைச் சுற்றும் போது, இந்த மின்னோட்டத் தாளில் மூழ்கியும், மேல் எழுந்தும் வருகிறது. இது ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நிகழும் போது, பூமியில் சூறாவளிப் புயல்கள் கிளம்பும். அப்போது அகிலக்கதிர்களும் [Cosmic Rays] பாதிப்படையும். காலக்ஸிகளில் அதி விரைவுச் சக்தி துகள்கள், ஒளி வேகத்தை ஒட்டிய பெரு வேகமுற்று, சூப்பர் நோவா வெடிப்புகள் நேர்ந்திடும் மின்னோட்டத் தாள் அகிலக் கதிர்களுக்கு அரணாக அமைந்து திசைமாற வைத்துவிடும். துருவ மாற்றங்கள் முடிவடையும் போது, பரிதியின் இரு கோளங்கள் [Lower and Upper Spheres] சீரற்றுப் போய் [Out of synch] அவை முரணாய் இயங்கும்.\nசூரிய காந்தசக்தி பலவீனமாகிப் பூஜியமாகி, எதிர்த் துருவமாகி மீண்டும் வலுப் பெறும். இது பரிதியில் நேரும் இயல்பான சுழற்சி நடப்பு. பரிதியின் வட துருவம் ஏற்கெனவே தன் சின்னத்தை மாற்றிக் கொண்டது. இப்போது தென் துருவம் தன்னை மாற்றிக் கொள்வதில் விரைவாய் முனைந்துள்ளது சீக்கிரம் இரு துருவங்களும் திருப்பமாகி, அடுத்த பாதி, பரிதி உச்சம் [Solar Max] பூர்த்தியாகும்.\n2013 ஆண்டு முடிவில் வடுக்கள் உச்சமடைந்து துருவ மாற்றம் பூரணம் அடையும் போது அதனால் என்ன விளைவுகள் உண்டாகும், எப்படி உண்டாகும், எப்போது உண்டாகும் என்பது விளைவுகள் நிகழ்ந்த பின்புதான் தெரியும் என்று விஞ்ஞானிகள்கள் கூறுகிறார்.\n“2011 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2012 ஆண்டு நடுவில் நேரப் போகும் பரிதியின் “24 ஆம் சுழல் நிகழ்ச்சி” எனப்படும் காந்தத் துருவத் திருப்பம் (Solar Cycle 24) 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் (Plus or Minus 6 Months) முதலிருந்தே ஆரம்பமாகும் 2013 ஆண்டு துருவத் திருப்பம் முழுமை அடையும். அந்த சுழல் நிகழ்ச்சியின் தீவிரம் வலுத்ததா அல்லது பலவீனமானதா என்று விஞ்ஞானிகள் முன்னறிவிப்பதில் ஏகோபித்த முடிவின்றி பிளவு மனப்பான்மையில் உள்ளது. எவ்வளவு சீக்கிரம் தோன்றிப் புதிய சுழல் நிகழ்ச்சி பழைய தேயும் நிகழ்ச்சியை மூழ்க்கி விடுகிறதோ அத்துணைத் தீவிரத்தில் பற்பல பரிதி வடுக்கள் (Sunspots) தோன்றி வலுவான காலநிலை மாறுதல் இருக்கும் என்னும் கருத்தில் இருதரப்பாரும் ஒத்துப் போகிறார். புதிய சுழல் நிகழ்ச்சி முழுவதும் மலரும் போது மென்மேலும் பரிதி வடுக்கள் பெருகிப் (பூமியில்) அதிகமான பூதப் ��ுயல்களை உண்டாக்கும்.”\n“விண்வெளிப் பொறிநுணுக்க ஆய்வு அடிப்படையில் நமது வளரும் உளவியல் கருவிகள் உன்னத முறைகளில் அமைக்கப்படத் தேவைப்படுகின்றன. அதற்குக் காரணம் கடந்த காலத்தை விடத் தற்போது நாம் மிகையாக விண்வெளிக் காலநிலைப் பாதிப்புகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.”\nஅமெரிக்கன் ஓய்வு வைஸ் அட்மிரல், டாக்டர் கொன்ராடு லௌடன்பாச்சர் (Conrad Lautenbacher Junior)\nகடந்த வரலாற்றுப் பதிவுகள் பூமியின் அடுத்த துருவத் திருப்பம் வரப் போவதை வழிமொழிகின்றன. சராசரியாக 400,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூதளக் காந்த துருவ மாற்றம் நிகழ்கிறது. அந்தக் கால எண்ணிக்கைத் தாறுமாறாகவும் வேறுபடுகின்றது. பூமியின் சென்ற துருவத் திருப்பம் சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்திருப்பதாகப் பூதளவியல் வரலாற்றுப் பதிப்புகள் கூறுகின்றன. துருவத் திருப்பங்கள் எதிர்பாராத கால வேறுபாடுகளில் தோன்றுபவை. அந்தத் துருவ மாற்றம் இன்னும் சில நூற்றாண்டுகளில் வரலாம். அல்லது சில மில்லியன் ஆண்டுகள் கழிந்தும் ஆகலாம்.”\n“கடந்த ஆண்டுகளில் சில பறவை இனங்கள் துருவத் திருப்பக் காலங்களில் கடற் பயணம் புரிந்த போது திசை தடுமாறிப் போயுள்ளன ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்து போயிருக்கின்றன ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்து போயிருக்கின்றன கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் \nடேவிட் குப்பின்ஸ், லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து.\nநோவா விஞ்ஞானிகள் 2012 ஆண்டு பரிதிச் சுழல் நிகழ்ச்சி பற்றி முன்னறிப்பு\nபரிதியின் அடுத்த பதினோர் ஆண்டுத் துருவத் திருப்ப நிகழ்ச்சி 2008 மார்ச் மாதத்திலே ஆரம்பித்து விட்டது அதன் உச்சநிலை 2011 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2012 ஆம் ஆண்டு மத்தியில் உண்டாகி இன்னும் ஓராண்டு கூட நீடிக்கலாம் என்று அமெரிக்க §சீய கடற் சூழ்வெளிக் கண்காணிப்பு ஆணையகம் (NOAA) (National Oceanic & Atmospheric Administration) ஓர் எச்சரிக்கை முன்னறிப்பை உலக நாடுகளுக்கு வெளியிட்டுள்ளது. பரிதியின் அந்த இயற்கை துருவத் திருப்பம் “பரிதிச் சுழல் நிகழ்ச்சி 24″ (Solar Cycle 24) என்று விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகிறது. நோவாவின் விஞ்ஞானக் குழுவினர் அந்நிகழ்ச்சியின் எதிர்காலப் பாதக விளைவுகளைக் கணிக்கும் போது, அவை தீவிரம் மிகுந்ததா அல்லது குன்றியதா என்று கூறுவதில் ஏகோபித்த உடன்பாடில்லாது அவர்களுக்குள் பிளவு பட்ட முரணான ஊகிப்பே தெரிய வருகிறது அதன் உச்சநிலை 2011 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2012 ஆம் ஆண்டு மத்தியில் உண்டாகி இன்னும் ஓராண்டு கூட நீடிக்கலாம் என்று அமெரிக்க §சீய கடற் சூழ்வெளிக் கண்காணிப்பு ஆணையகம் (NOAA) (National Oceanic & Atmospheric Administration) ஓர் எச்சரிக்கை முன்னறிப்பை உலக நாடுகளுக்கு வெளியிட்டுள்ளது. பரிதியின் அந்த இயற்கை துருவத் திருப்பம் “பரிதிச் சுழல் நிகழ்ச்சி 24″ (Solar Cycle 24) என்று விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகிறது. நோவாவின் விஞ்ஞானக் குழுவினர் அந்நிகழ்ச்சியின் எதிர்காலப் பாதக விளைவுகளைக் கணிக்கும் போது, அவை தீவிரம் மிகுந்ததா அல்லது குன்றியதா என்று கூறுவதில் ஏகோபித்த உடன்பாடில்லாது அவர்களுக்குள் பிளவு பட்ட முரணான ஊகிப்பே தெரிய வருகிறது மேலும் அது ஓர் கோர நிகழ்ச்சியாக இருக்கலாம் என்றும் உறுதியாக இருதரப்பாரும் கூற முடியவில்லை \n“நோவாவின் விண்வெளிச் சூழ்நிலை மையம் (NOAA’s Space Environment Center) அண்ட வெளிக் காலநிலை (Space Weather) விழிப்பூட்டல், எச்சரிக்கை, முன்னறிவிப்பு ஆகிய உலகப் பணிகளை மேற்கொண்டுள்ளது, (பூமியைச் சுற்றும் விண்ணுளவிகள் மூலம்) பரிதி முதல் புவியின் கடல்வரை இரவும் பகலும் வருடம் பூராவும் கண்காணித்து வருகிறது” என்று நோவாவின் வணிகத்துறைச் செயலாளர் அமெரிக்கன் ஓய்வு வைஸ் அட்மிரல், டாக்டர் கொன்ராடு லௌடன்பாச்சர் (Conrad Lautenbacher Junior) கூறுகிறார்.\nசூரியக் கொந்தளிப்பு விளைவால் பூமியில் ஏற்படும் கோர நிகழ்ச்சிகள்\nதீவிர இயக்கப் போக்கின் சமயத்தில் பரிதியில் அசுரக் கொந்தளிப்புகள் ஏற்பட்டு அடிக்கடி “கனல் நாக்குகள்” (Solar Flares) பல மில்லியன் மைல்கள் நீண்டு அனைத்துக் கோள் களையும் தாக்குகின்றன. சூரியத் தீ நாக்குகள், வாயுக் கனல் உமிழும் அகண்ட வெடிப்புகள் (Vast Explosions Known as Coronal Mass Ejections), அதி தீவிர ஒளித் துகள் களையும் (Energetic Photons), மின்க���டை மிகுந்து முறுக்கேறிய பிண்டங்களையும் (Highly Charged Matter) பூமியை நோக்கி எறிகின்றன. அப்போது பூமியில் என்ன பாதிப்புகள் நேருகின்றன \n1. பூமியின் அயனிக் கோளத்துக்கு (Ionoshere) தீ நாக்குகளால் ஓர் உதை கிடைக்கிறது.\n2. பூகோளக் காந்த தளத்திற்கு (Geomagnetic Field) தீ நாக்குகளால் ஓர் உதை கிடைக்கிறது.\n3. மின்சக்தி பரிமாற்ற இணைப்பு ஏற்பாட்டில் (Power Grid) மின்னோட்டத் துண்டிப்புகள் நிகழும்.\n4. இராணுவக் கண்காணிப்பு, ஆகாய விமானத் தொடர்பு, துணைக் கோள்கள் தொடர்பு, பூகோள இடக்குறிப்பீடு நோக்குச் சமிக்கைகள் (Global Positioning System Signals) போன்றவை தடைப்படும் \n5 அண்டவெளிப் பயணங்களில் விண்வெளி விமானிகள் தீங்கிழைக்கும் கதிர்வீச்சுத் தாக்கப் பட்டுப் (Harmful Radiations) பாதிக்கப்படுவார்.\n6 துருவப் பகுதிகளில் செந்நிறத்திலும், பச்சை நிறத்திலும் விண்வெளியில் வேடிக்கை காட்டும் “வண்ணொளிக் கோலங்களுக்குப்” (Colourful Aurora) பேரொளி ஊட்டப்படும்.\nசூரியனில் துருவத் திருப்பத்தைப் புரியும் பரிதி வடுக்கள்\nபதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை சூரியனின் துருவத் திருப்பத்தைத் தூண்டுபவை பரிதியின் முகத்தில் தேமல் போல் முளைக்கும் செந்நிற வடுக்களே இந்தப் பரிதி வடுக்களைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு. 2100) பார்த்து அறிந்தவர் சைனாவின் வானியல் ஞானிகள். 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் முதன்முதல் தன் தொலைநோக்கி மூலம் கண்டவர் இத்தாலிய வானியல் மேதை காலிலியோ. ஆயினும் பரிதி வடுக்களை முறையாக 1826 ஆம் ஆண்டில் பதிவு செய்தவர் ஜெர்மன் விஞ்ஞானி சாமுவெல் ஹென்ரிச் சுவாபே (Samuel Henrich Schwabe) 1843 இல் அவர் உறுதியாகச் சோதித்துப் பரிதி வடுக்கள் எண்ணிக்கையில் நீச்சத்திலிருந்து உச்சத்துக்கும், பிறகு உச்சத்திலிருந்து நீச்சத்துக்கும் மாறி வருவதாகக் காட்டி பரிதிச் சுழல் நிகழ்ச்சி நியதியை முதன்முதல் உருவாக்கினார்.\n1915 இல் காலி·போர்னியா மௌன்ட் வில்ஸன் நோக்ககத்தின் அமெரிக்க வானியல் விஞ்ஞானி ஜியார்ஜ் எல்லெரி ஹேல் (GeorgeEllery Hale) பரிதி வடுக்கள் பொதுவாக இரட்டை இரட்டையாக இருப்பவை என்றும் அவை பரிதி மத்தியக் கோட்டு இணையாக (Parallel to the Sun’s Equator) இருப்பவை என்றும் எடுத்துக் காட்டினார். மேலும் இரண்டு வடுக்களும் வெவ்வேறாக நேர் எதிர்த் துருவக் காந்தத்தில் மாறி இருக்கும் விந்தையைக் கண்டுபிடித்தார். அடுத்த விந்தையாக பரிதியின் வடகோளப் பகுதியி���் இருந்த அத்தனை இரட்டை வடுக்களும் வட திக்கை நோக்கி இருப்பதையும், தென்கோளப் பகுதியில் உள்ள இரட்டை வடுக்கள் அனைத்தும் தென் திக்கை நோக்கி இருப்பதையும் அறிவித்தார். அதாவது பரிதியின் துருவ முனைகளின் வடதென் திசையை நிர்ணயம் செய்பவை பரிதியின் வடுக்களே என்பது உறுதிப் படுத்தப் பட்டது \nசராசரி 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி தனது துருவ முனைகளைத் திருப்புகிறது என்பது தெளிவாக அறியப் பட்டது. வட துருவம் தென் துருவமாகவும், தென் துருவம் தென் துருவ மாகவும் சூரியனில் தவறாமல் நிகழும் ஓர் இயற்கை நிகழ்ச்சியாக இருந்தது. அதாவது 22 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழல் நிகழ்ச்சியாக ஒரு துருவம் திசைமாறி மறுபடியும் ஒரே திசைக்கு மீண்டது. பரிதியின் இந்தப் புதிர் நிகழ்ச்சி ஏன் அவ்விதம் ஓர் சுழல் நிகழ்ச்சியாக மீண்டும் மீண்டும் நேருகிறது என்று விஞ்ஞானிகள் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை அதுபோல் பூமியும் 780,000 ஆண்டுகளுக்கு முன் தனது துருவத்தின் திசையை ஏன் மாற்றியது என்பதற்கும் விஞ்ஞானிகள் காரணம் அறிய முடியவில்லை அதுபோல் பூமியும் 780,000 ஆண்டுகளுக்கு முன் தனது துருவத்தின் திசையை ஏன் மாற்றியது என்பதற்கும் விஞ்ஞானிகள் காரணம் அறிய முடியவில்லை 1645 ஆண்டு முதல் 1715 வரை பரிதி வடுக்கள் நீச்ச அளவில் (Maunder Minimum) இருந்ததை பிரிட்டிஷ் வானியல் விஞ்ஞானி வால்டர் மௌண்டர் (Walter Maunder) பதிவு செய்துள்ளார். பரிதியின் சுழல் நிகழ்ச்சியின் தீவிரம் பரிதி வடுக்களின் உச்ச எண்ணிக்கையைப் பொறுத்தது. அந்த உச்ச எண்ணிக்கை அப்பகுதியில் நேரும் காந்தக் கொந்தளிப்பைக் காட்டுகிறது. மிகையான பரிதி வடுக்கள் அப்பகுதியிலிருந்து எழும் அசுரப் புயல் அடிப்பின் தீவிரத்தைக் எடுத்துக் காட்டும்.\nபூமியில் நேரும் இயற்கைத் தீங்குகளைத் தூண்டும் காரணிகள்\nநியூட்டனின் முதல் நகர்ச்சி நியதி கூறுகிறது : “ஓர் அண்டம் முடங்கிக் கிடக்கும் அல்லது சீராகத் தொடர்ந்து செல்லும், வேறோர் வெளிப்புறத் தூண்டுதல் அதை உந்தித் தள்ளா விட்டால்.” இந்த அரிய நியதியே நமக்கு எதிர்ப்படும் இயற்கைத் தீங்குகளைத் தூண்டும் காரணிகளைக் கூறும். பூமியில் திடீரென எரிமலை வெடிப்பது ஏன் யாரும் அறியாமல் பூமி அதிர்ந்து பூகம்பம் உண்டாவது ஏன் யாரும் அறியாமல் பூமி அதிர்ந்து பூகம்பம் உண்டாவது ஏன் கடற்தள அடித்��ட்டுகள் உந்தப்பட்டுக் கடல் வெள்ளம் பொங்கி அசுர வேகத்தில் சுனாமியாக மாறிக் கடற்கரைகளைத் தாக்குவது ஏன் கடற்தள அடித்தட்டுகள் உந்தப்பட்டுக் கடல் வெள்ளம் பொங்கி அசுர வேகத்தில் சுனாமியாக மாறிக் கடற்கரைகளைத் தாக்குவது ஏன் பூமிக்குள்ளே உலோகத் திரவத்துக்குள் பம்பரமாய்ச் சுழலும் இரும்பு உட்கரு உருண்டை எப்படி இவற்றை எல்லாம் இயக்கிப் பூமிக்கு மேல் எழச் செய்து மக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது என்னும் கேள்வி நமக்கு எழுகிறது. உட்கருவில் இந்தக் கொந்தளிப்பைத் திடீரென உண்டாக்கும் வெளிப்புறத் தூண்டுதல்களில் பரிதிப் புயல்கள் ஒரு காரணம் என்று சொல்லலாம் பூமிக்குள்ளே உலோகத் திரவத்துக்குள் பம்பரமாய்ச் சுழலும் இரும்பு உட்கரு உருண்டை எப்படி இவற்றை எல்லாம் இயக்கிப் பூமிக்கு மேல் எழச் செய்து மக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது என்னும் கேள்வி நமக்கு எழுகிறது. உட்கருவில் இந்தக் கொந்தளிப்பைத் திடீரென உண்டாக்கும் வெளிப்புறத் தூண்டுதல்களில் பரிதிப் புயல்கள் ஒரு காரணம் என்று சொல்லலாம் அடுத்து பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை பரிதி வடுக்கள் எண்ணிக்கை பெருகிக் கதிர்வீச்சுகளோ, காந்த எழுப்புகளோ பூமியைத் தாக்குவது ஒரு காரணம் என்று சொல்லலாம் அடுத்து பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை பரிதி வடுக்கள் எண்ணிக்கை பெருகிக் கதிர்வீச்சுகளோ, காந்த எழுப்புகளோ பூமியைத் தாக்குவது ஒரு காரணம் என்று சொல்லலாம் எல்லாவற்றுக்கும் மேலாக பூமியில் அரைமில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை நேரும் பயங்கரத் துருவ மாற்றமும் ஒரு காரணம் என்று நாம் கூறலாம் \nOne thought on “2013 ஆம் ஆண்டு இறுதியில் பரிதியிலே துருவ மாற்றம் நிகழப் போகிறது .. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2014/10/25/neutron-star/", "date_download": "2018-06-20T09:29:27Z", "digest": "sha1:WPQYXXYOUD6IPBFIPQJYALPFX2ZDBQ5M", "length": 36716, "nlines": 135, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள நியூட்ரான் விண்மீன் வெடிப்பில் தீப்புயல் எழுச்சி. | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் அசுரக் காந்த ஆற்றலு��்ள நியூட்ரான் விண்மீன் வெடிப்பில் தீப்புயல் எழுச்சி.\nதீவிரக் காந்த ஆற்றல் கொண்டது\nபூதப் புயல் உண்டாகி நிறை மிகுந்து\nஎரிசக்தி தீர்ந்து வற்றிய பிறகு\nபரிதி போல் திணிவு நிறைப்\nஃபெர்மி காமாக் கதிர் விண்ணோக்கி [Fermi Gamma-Ray Space Telescope] நியூட்ரான் விண்மீன் எப்படி உருவாகிறது என்று புரிந்து கொள்ள, அடிக்கடி தோன்றும் நுண்ணிய வெடிப்புகளைப் படமெடுத்துப் பதிவு செய்து தகவல் தந்துள்ளது. அதற்கேற்ற கருவி ஃபெர்மி வெடிப்பு மானி [Fermi Gamma-Ray Burst Monitor (GBM)] என்பது தெளிவாகிறது.\nஅன்னா வாட்ஸ் [வானியல் பௌதிக விஞ்ஞானி, ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகம்]\nஒரு நியூட்ரான் விண்மீனை அதிர வைக்கப் பேரளவு காந்த சக்தி தேவைப்படுகிறது. பூமியில் அதற்கு ஒப்பீடாய்ச் சொல்லப் போனால், இதுவரைப் பெரியதாய்ப் பதிவு செய்யப் பட்ட பயங்கர நில நடுக்கமாகிய 1960 இல் சில்லியில் நேர்ந்த 9.5 ரிக்டர் அளவுப் பூதப் பூகம்பத்தைக் கூறலாம். அந்தப் பேரழிவு அளவுக்கோலின்படி ஒரு நியூட்ரான் விண்மீன் கொந்தளிப்பு அதிர்ச்சி [Starquake Flare] ரிக்டர் அளவு : 23 என மதிப்பிடப் படுகிறது \nஅன்னா வாட்ஸ் [வானியல் பௌதிக விஞ்ஞானி]\nநியூட்ரான் விண்மீன் வெடித்து தீப்புயல் எழுச்சி\n2009 ஜனவரி 22 இல் நாசாவின் ஃபெர்மி காமாக் கதிர் விண்ணோக்கி [Fermi Gamma-Ray Space Telescope] ஒரு தீவிரக் காந்த ஆற்றல் உடைய நியூட்ரான் விண்மீனிலிருந்து, பேராற்றல் கொண்ட ஒரு திடீர் தீப்புயல் வெடிப்பு நேர்ந்ததைக் கண்டுபிடித்திருந்தது. இப்போது [2014] வானியல் விஞ்ஞானிகள் அந்தப் பதிவுத் தகவலை ஆராய்ந்து, காந்த விண்மீனில் [Magnetar] தள நடுக்க அலைகள் [Seismic Waves] உண்டாகி அதை முழுதாய் முறித்து வருவ தாக அறிந்துள்ளார்கள். தீவிரக் காந்த விண்மீன் மேற்தளம் முறிவுற்றால் பேரளவு சக்தி எழும் வெடிப்புகளைத் தூண்டிவிடும். அப்போது நியூட்ரான் விண்மீனில் தெரியும் நெளிவு, சுழிவுகளையும் ஃபெர்மி காமாக் கதிர் விண்ணோக்கி பதிவு செய்துள்ளது. கடந்த 40 ஆண்டு களாக மூன்று முறை [1979, 1998, 2004] தீப்புயல் எழுச்சிகள் தெரிந்துள்ளன.\nஃபெர்மி காமாக் கதிர் விண்ணோக்கி [Fermi Gamma-Ray Space Telescope] நியூட்ரான் விண்மீன் எப்படி உருவாகிறது என்று புரிந்து கொள்ள, அடிக்கடி தோன்றும் நுண்ணிய வெடிப்புகளைப் படமெடுத்துப் பதிவு செய்து தகவல் தந்துள்ளது. அதற்கேற்ற கருவி ஃபெர்மி வெடிப்பு மானி [Fermi Gamma-Ray Burst Monitor (GBM)] என்பது தெளிவாகிறது.\nபிரபஞ்���த்தில் நியூட்ரான் விண்மீன்களே திரட்சி மிக்க, தீவிரக் காந்தமுள்ள, மிக வேகமாய்ச் சுழலும் எரிசக்தி வற்றிய மரண விண்மீன்கள் அவை நிறை பெருத்து முறிந்து சூப்பர் நோவாக வெடிக்கின்றன. ஒரு நியூட்ரான் விண்மீன் அரை மில்லியன் பூமி நிறையைத் திரட்டி 12 மைல் விட்டக் கோளமாகச் சுருங்குகிறது அவை நிறை பெருத்து முறிந்து சூப்பர் நோவாக வெடிக்கின்றன. ஒரு நியூட்ரான் விண்மீன் அரை மில்லியன் பூமி நிறையைத் திரட்டி 12 மைல் விட்டக் கோளமாகச் சுருங்குகிறது இதுவரை 23 காந்த விண்மீன்கள் [Magnetars or Neutron Stars] கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் காந்த சக்தி பூமியின் காந்த தளத்தை விட டிரில்லியன் தடவை [Trillion Times (10^12)] ஆற்றல் உள்ளது. கொந்தளிப்பு அதிர்ச்சி நிகழ காந்த விண்மீனில் அதைவிட 1000 மடங்கு ஆற்றல் தேவை \nகாந்த விண்மீனைச் சுற்றியிருக்கும் காந்த தளத்தின் (Magnetic Field of Magnetar) தீவிரத்தின் ஆழத்தைக் காண்பது கடினம் பூகாந்த தளத்தின் அளவு சுமார் அரை காஸ் (0.5 Gauss) (Gauss – Unit of Magnetism). குளிர்ச் சாதனப் பெட்டியின் காந்த அளவு 100 காஸ். ஆனால் ஒரு சாதாரணக் காந்த விண்மீனின் அசுரக் காந்த தளம் குவாடிரில்லியன் காஸ் (Quadrillion Gauss —> 10^15 Gauss. USA) பூகாந்த தளத்தின் அளவு சுமார் அரை காஸ் (0.5 Gauss) (Gauss – Unit of Magnetism). குளிர்ச் சாதனப் பெட்டியின் காந்த அளவு 100 காஸ். ஆனால் ஒரு சாதாரணக் காந்த விண்மீனின் அசுரக் காந்த தளம் குவாடிரில்லியன் காஸ் (Quadrillion Gauss —> 10^15 Gauss. USA) அதன் விளைவு உயிரினத்துக்குப் பேராபத்தை உண்டாக்கக் கூடியது அதன் விளைவு உயிரினத்துக்குப் பேராபத்தை உண்டாக்கக் கூடியது அதன் காந்த ஆற்றல் வீரியம் பூகோள மாந்தரின் உடல் மூலக்கூறுகளை (Body Molecules) உடனே திரித்து முரணாக்கும் வல்லமை பெற்றது.\n“பால்வீதியில் (Milky Way) குறைந்தது 100 காந்த விண்மீன்கள் இருக்கலாம். அவற்றால் பூகோளத்துக்குக் கேடுகள் விளையலாம் அதிகமாக அவை இருந்தால் எதிர்பார்த்ததற்கும் மாறாகப் பேரளவில் காமாக் கதிர் வெடிப்புகள் (Gamma Ray Bursts) நேரிடும். அதனால் உயிரினத்துக்கு அபாயப் பாதிப்புகள் நிகழ வாய்ப்புள்ளன அதிகமாக அவை இருந்தால் எதிர்பார்த்ததற்கும் மாறாகப் பேரளவில் காமாக் கதிர் வெடிப்புகள் (Gamma Ray Bursts) நேரிடும். அதனால் உயிரினத்துக்கு அபாயப் பாதிப்புகள் நிகழ வாய்ப்புள்ளன பூமிக்கருகில் அத்தகைய ஓர் காமா வெடிப்பு (பாதுகாப்பான) ஓஸோன் கோளத்தை ஒழித்துவிடலாம் பூமிக்கருகில் அத்தகைய ஓர் காமா வெடிப்பு (பாதுகாப்பான) ஓஸோன் கோளத்தை ஒழித்துவிடலாம் அதாவது பிரளய முடிவு போல் மனிதரும் விலங்குகளும் ஒருங்கே முற்றிலும் அழிந்து (Mass Extinctions) போகலாம்.”\nபுதிரான காமாக் கதிர்வீசும் பூதக் காந்த விண்மீன்கள்\n1992 ஆம் ஆண்டில்தான் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர். அதற்கு ஆதாரமாக 1979 ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த காமாக் கதிர்வீச்சுக்களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர். அதன் பிறகு அடுத்த பத்தாண்டுகளில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. சூப்பர்நோவா (Supernova) வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (Super-Dense Magnetars) பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை காந்த வின்மீன்கள் என்பவை வாயு எரிசக்தி தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன்களே (Neutron Stars) காந்த வின்மீன்கள் என்பவை வாயு எரிசக்தி தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன்களே (Neutron Stars) அவற்றை அதி தீவிர ஆற்றல் உள்ள காந்தத் தளம் சூழ்ந்திருக்கிறது. அந்தக் காந்த தளமே தேய்வாகிப் பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக எக்ஸ்ரே, காமாக் கதிர்களாக (X-Rays & Gammar Rays) மாறி எழுகின்றன.\nஇதுவரை விண்வெளியில் 15 காந்த விண்மீன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் இரண்டு விதங்கள் உள்ளன. முதல் வகை : “SGR” என்று அழைக்கப்படும் “மென்மைக் காமாக் கதிர் மீளெழுச்சி மீன்கள்” (Soft Gamma Ray Repeaters). அடுத்த வகை : AXP என்று குறிப்பிடப் படும் “முரண் எக்ஸ்ரே துடிப்பு மீன்கள் (Anomalous X-Ray Pulsars). இதுவரைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்த காந்த விண்மீன்களில் அதி தீவிரக் காந்த தளம் கொண்டது : SGR 1806-20. அதன் கணிக்கப் பட்ட காந்த தளம் : 2 X (10^11) Teslas OR 2 X (10^15) Gauss (1 Teslas = 10,000 Gauss). பூத வல்லமை உடைய அந்த காந்த விண்மீனின் தீவிரத்தை ஒப்பாகக் காட்ட வேண்டுமானால் இப்படிக் கூறலாம். பூமியின் காந்த தளம் : அரை காஸ். மருத்துவ மனையில் உள்ள “காந்த இணைத்துடிப்புப் படவரைவு யந்திரம்” (MRI – Magnetic Resonance Imaging Machine) 32,000 காஸ். ஆய்வுக் கூடங்களில் இதுவரை தயாரிக்க முடிந்த காந்த தளம் : 40 டெஸ்லாஸ் (400,000 காஸ்).\nகாந்த விண்மீன்களி��் இயற்கையான அமைப்பு\nபூமிக்கு அருகில் இல்லாமல் விண்வெளியில் பல்லாயிரம் ஒளியாண்டு தூரத்தில் உள்ள இந்த வகைக் காந்த விண்மீன்களைப் பற்றிச் சொல்வதற்கு அதிகமில்லை பொதுவாகக் காந்த விண்மீன்களின் விட்டம் சிறியதே : சுமார் 12 மைல் (20 கி.மீடர்). ஆனால் அது நமது பரிதியை விடப் பேரளவு திணிவு நிறை அழுத்தம் (Compressed Dense Mass) பெற்றுள்ளது. ஒரு கையளவு வடிவுள்ள காந்த விண்மீன் உண்டை 100 மில்லியன் டன் எடைக்கும் மிகையாகக் கனமுள்ளது. பெரும்பான்மைக் காந்த விண்மீன்கள் தம்மைத் தாமே விநாடிக்குப் பல சுற்றுகளாய் வெகு வேகமாகச் சுற்றிக் கொள்கின்றன. காந்த விண்மீன்களின் ஆயுட் காலம் சிறியது பொதுவாகக் காந்த விண்மீன்களின் விட்டம் சிறியதே : சுமார் 12 மைல் (20 கி.மீடர்). ஆனால் அது நமது பரிதியை விடப் பேரளவு திணிவு நிறை அழுத்தம் (Compressed Dense Mass) பெற்றுள்ளது. ஒரு கையளவு வடிவுள்ள காந்த விண்மீன் உண்டை 100 மில்லியன் டன் எடைக்கும் மிகையாகக் கனமுள்ளது. பெரும்பான்மைக் காந்த விண்மீன்கள் தம்மைத் தாமே விநாடிக்குப் பல சுற்றுகளாய் வெகு வேகமாகச் சுற்றிக் கொள்கின்றன. காந்த விண்மீன்களின் ஆயுட் காலம் சிறியது அவற்றின் தீவிரக் காந்த தளம் சுமார் 10,000 ஆண்டுகளில் தேய்ந்து சிறுத்துப் போகும் அவற்றின் தீவிரக் காந்த தளம் சுமார் 10,000 ஆண்டுகளில் தேய்ந்து சிறுத்துப் போகும் அதற்குப் பிறகு அவற்றின் அதி தீவிர எக்ஸ்ரே எழுச்சிகள் நின்று விடும் அதற்குப் பிறகு அவற்றின் அதி தீவிர எக்ஸ்ரே எழுச்சிகள் நின்று விடும் அவ்விதம் கணக்குப் பார்த்ததில் நமது பால்வீதியில் முடங்கிப் போன காந்த விண்மீன்கள் சுமார் 30 மில்லியனுக்கும் மிகையாக இருக்கும் என்று தெரியப்படுகிறது.\nகாந்த விண்மீன்களின் அதி தீவிரக் காந்தத் தளம்\nபிரபஞ்சத்தில் காந்த விண்மீன்களைப் போல் அசுரக் காந்த வல்லமை உடைய வேறெந்த விண்மீன்களும் இதுவரைப் பதிவு செய்யப் படவில்லை. 600 மைல் (1000 கி.மீ) தூரத்தில் ஒரு காந்த விண்மீன் இருந்தாலும் அதன் காந்த தளம் பூமியில் உள்ள உயிரினங்களைக் கொல்லும் ஆற்றல் உடையது. அப்போது உடம்பு நீரில் உள்ள “எதிர்முனைக் காந்த துருவ அமைப்பால்” (Diamagnetism of Water) (Diamagnetism is the property of an object which causes it to create a magnetic field in opposition of an externally applied magnetic field, thus causing a repulsive effect) அது உடற் சதைகளைக் கிழித்து விடுகிறது பூமிக்கும் நிலவுக்கும் இடையே பாதித் தூரத்தில் காந்த விண்மீன் ஒன்று இருக்குமேயானால் அந்தக் காந்த தளம் நமது பூமியில் உள்ள “கடன் பிளாஸ்டிக் அட்டைப்” (Credit Card) பதிவுகளை முற்றிலும் அழித்திடும் என்று சொல்லப் படுகிறது பூமிக்கும் நிலவுக்கும் இடையே பாதித் தூரத்தில் காந்த விண்மீன் ஒன்று இருக்குமேயானால் அந்தக் காந்த தளம் நமது பூமியில் உள்ள “கடன் பிளாஸ்டிக் அட்டைப்” (Credit Card) பதிவுகளை முற்றிலும் அழித்திடும் என்று சொல்லப் படுகிறது 2003 பிப்ரவரியில் வெளிவந்த விஞ்ஞான இதழ் (Scientific American Magazine) காந்த விண்மீன் SGR 1900+14 பூமியில் விளைவித்த தீங்குகளை வெளியிட்டது 2003 பிப்ரவரியில் வெளிவந்த விஞ்ஞான இதழ் (Scientific American Magazine) காந்த விண்மீன் SGR 1900+14 பூமியில் விளைவித்த தீங்குகளை வெளியிட்டது எக்ஸ்ரே ஒளித்திரள்கள் (X-Ray Photons) இலகுவாக இரண்டாய்ப் பிரிந்தன அல்லது ஒன்று சேர்ந்தன எக்ஸ்ரே ஒளித்திரள்கள் (X-Ray Photons) இலகுவாக இரண்டாய்ப் பிரிந்தன அல்லது ஒன்று சேர்ந்தன சூனியம் கூட ஒரு மட்டத்தில் காந்த அலை அதிர்வு காட்டியது (Vacuum is Polarized) சூனியம் கூட ஒரு மட்டத்தில் காந்த அலை அதிர்வு காட்டியது (Vacuum is Polarized) அணுக்கள் கூட துகள் ஒப்புநிலை எலக்டிரான் அலை நீளத்தில் (Quantum-Relativistic Wavelength of an Electron) மெல்லிய அளவில் நீள் உருளையாய் திரிபு அடைந்தன (Deformed into Long Cylinders) அணுக்கள் கூட துகள் ஒப்புநிலை எலக்டிரான் அலை நீளத்தில் (Quantum-Relativistic Wavelength of an Electron) மெல்லிய அளவில் நீள் உருளையாய் திரிபு அடைந்தன (Deformed into Long Cylinders) 10^5 Teslas காந்த தளத்தில் அணுக்களின் சுற்றுவீதிகள் பென்சில் போல் மெலிந்து சிறுத்து விடும் 10^5 Teslas காந்த தளத்தில் அணுக்களின் சுற்றுவீதிகள் பென்சில் போல் மெலிந்து சிறுத்து விடும் 10^10 Teslas தீவிரத்தில் ஹைடிரஜன் அணு ஒன்றின் விட்டம் 200 மடங்கு மெலிந்து குறுகி விடும் \nகாந்த விண்மீன்கள் எவ்விதம் உண்டாகுகின்றன \nநாசாவின் ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைநோக்கிதான் (Spitzer Space Telescope) அசுரக் காந்த விண்மீனைக் SGR (1900+14) கண்டுபிடுக்க உதவியது. அந்த விண்மீனைச் சுற்றிலும் ஏழு ஒளியாண்டு தூரம் அகண்ட வாயு “உட்சிவப்பு ஒளிவட்டம்” (Infrared Light) இருப்பது தெரிந்தது. ஆனால் காந்த விண்மீன் எக்ஸ்ரே ஒளியில்தான் பதிவானது. ஒரு சூப்பர்நோவா விண்மீன் சிதைந்து நியூட்ரான் விண்மீனாகும் போது அதன் காந்த தளத்தின் ஆற்றல் நான்கு மடங்கு மிகையாகிறது பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி களான டன்கனும் தாம்ஸனும் நியூட���ரான் விண்மீனின் காந்த தளத்தைக் கணித்தார்கள். சாதாரண அளவில் 10^8 டெஸ்லாஸ் இருக்கும் நியூட்ரான் விண்மீன் “யந்திர இயக்க முறையால்” (Dynamo Mechanism) இன்னும் ஆற்றல் மிகையாகி 10^11 டெஸ்லாஸ் அளவில் பெருகி முடிவில் ஒரு அசுர ஆற்றல் உடைய காந்த விண்மீனாகிறது பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி களான டன்கனும் தாம்ஸனும் நியூட்ரான் விண்மீனின் காந்த தளத்தைக் கணித்தார்கள். சாதாரண அளவில் 10^8 டெஸ்லாஸ் இருக்கும் நியூட்ரான் விண்மீன் “யந்திர இயக்க முறையால்” (Dynamo Mechanism) இன்னும் ஆற்றல் மிகையாகி 10^11 டெஸ்லாஸ் அளவில் பெருகி முடிவில் ஒரு அசுர ஆற்றல் உடைய காந்த விண்மீனாகிறது சூப்பர்நோவா வெடிப்பில் விண்மீன் 10% நிறையை இழக்கிறது சூப்பர்நோவா வெடிப்பில் விண்மீன் 10% நிறையை இழக்கிறது 10 முதல் 30 மடங்கு பரிதி நிறையுடைய அத்தகைய பூத விண்மீன்கள் சிதையும் போது அவை ஒரு கருந்துளையாக (Black Hole) மாறாதபடி இருக்க பேரளவு (80%) நிறையை உதிர்க்க நேரிடுகிறது 10 முதல் 30 மடங்கு பரிதி நிறையுடைய அத்தகைய பூத விண்மீன்கள் சிதையும் போது அவை ஒரு கருந்துளையாக (Black Hole) மாறாதபடி இருக்க பேரளவு (80%) நிறையை உதிர்க்க நேரிடுகிறது பிரபஞ்சத்தில் பத்தில் ஒரு சூப்பர்நோவா வெடித்து, நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது துடிப்பு விண்மீனாகவோ (Pulsar) மாறாமல் காந்த விண்மீனாக உருவடைகிறது \nமாபெரும் பிரபஞ்சப் புதிரான காமாக்கதிர் வெடிப்புகள் \nகடந்த முப்பது ஆண்டுகளாக அகிலவெளியில் திடீரென எழும்பும் புதிர்க் காட்சியான காமாக்கதிர் வெடிப்புகள் வானோக்கு விஞ்ஞானிகளைப் பெருவியப்பில் ஆழ்த்தி யிருக்கின்றன மகா சக்தி வாய்ந்த அந்தக் காமாக்கதிர் வெடிப்புகள் ஒளிமயமாகத் தோன்றி எங்கிருந்து எழுகின்றன என்று அறிய முடியாமல் அனுதினமும் காட்சி அளித்து வருகின்றன. சில வெடிப்புகள் பின்ன வினாடியில் ஒளிவீசி மறையும். சில வெடிப்புகள் சில நிமிடங்கள் நீடிக்கும். ஆனால் அந்த காமாக்கதிர் வெடிப்புகளின் ஒளிமயம் சிதையும் சூப்பர்நோவாவை விட ஒளி வீசுகின்றன. இருண்ட வான மண்டலத்தில் பெருங்கொண்ட ஒளிமயத்தில் மின்னலைப் போல் வெட்டி மறையும் ஒளித்திரட்சியே காமாக்கதிர் வெடிப்பு மகா சக்தி வாய்ந்த அந்தக் காமாக்கதிர் வெடிப்புகள் ஒளிமயமாகத் தோன்றி எங்கிருந்து எழுகின்றன என்று அறிய முடியாமல் அனுதினமும் காட்சி அளித்து வருகி���்றன. சில வெடிப்புகள் பின்ன வினாடியில் ஒளிவீசி மறையும். சில வெடிப்புகள் சில நிமிடங்கள் நீடிக்கும். ஆனால் அந்த காமாக்கதிர் வெடிப்புகளின் ஒளிமயம் சிதையும் சூப்பர்நோவாவை விட ஒளி வீசுகின்றன. இருண்ட வான மண்டலத்தில் பெருங்கொண்ட ஒளிமயத்தில் மின்னலைப் போல் வெட்டி மறையும் ஒளித்திரட்சியே காமாக்கதிர் வெடிப்பு அவ்வெடிப்புத் தினம் ஒருமுறை ரீதியில் வானில் ஒளிர்கிறது. காமாக்கதிர்ப் பேழையான சூரியனை விடப் பேரளவு ஒளிமயத்தில் மின்னலைப் போல் கண்சிமிட்டும் காமாக்கதிர் வெடிப்புகள் அவ்வெடிப்புத் தினம் ஒருமுறை ரீதியில் வானில் ஒளிர்கிறது. காமாக்கதிர்ப் பேழையான சூரியனை விடப் பேரளவு ஒளிமயத்தில் மின்னலைப் போல் கண்சிமிட்டும் காமாக்கதிர் வெடிப்புகள் சென்ற மூன்று ஆண்டுகளாக காமாக்கதிர் வெடிப்புகளின் மங்கும் எக்ஸ்-ரே, கண்ணொளி, ரேடியோ அலைகள் பற்றிய கருத்துகள் விருத்தியாகி முன்னேற்றம் அடைந்துள்ளன. அவை யாவும் விண்மீன் தோற்றத்துக்கு முன்னோடியாகவோ அல்லது சூப்பர்நோவாவுக்கு மூலமாகவோ உள்ளன \nநியூட்ரான் விண்மீன்களில் காமாக்கதிர் வெடிப்புகள்\nபிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம். சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன் பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர் நோவாவாக வெடித்து விடுகின்றன பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர் நோவாவாக வெடித்து விடுகின்றன அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது. விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது. விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது அப்படிச் சிதை வாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து (1 புரோட்டான் + 1 எலெக்டிரான் = 1 நி��ூட்ரான்) நியூட்ரான் களாக மாறிகின்றன. அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.\nஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீடர் (12 மைல்) விட்டம் கொண்டது. அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது. அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density). நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும். நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது. ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் (2 X 10^11) மடங்கு மிகையானது அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு பெருத்தது \nசூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது. அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது. அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது கருந்துளைகள் (Black Holes) மிகவும் கனமானதால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது.\nOne thought on “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் அசுரக் காந்த ஆற்றலுள்ள நியூட்ரான் விண்மீன் வெடிப்பில் தீப்புயல் எழுச்சி.”\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on October 25, 2014 at 10:14 PM said:\nசிறப்பான தகவல் தங்களின் பதிவு வழி அறியக்கிடைத்தமைக்கு நன்றிகள் ���ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathvishayam.wordpress.com/2017/07/19/sethalapati-temple/", "date_download": "2018-06-20T09:13:13Z", "digest": "sha1:ZFDDRQLBNFF5YMKIZL6NLK7W364NNYLC", "length": 40551, "nlines": 259, "source_domain": "sathvishayam.wordpress.com", "title": "Sethalapati temple | sathvishayam", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n🌺 *சிவ தல தொடர்.76.* 🌺\n🍁 *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.* 🍁\n(நேரில் சென்று தரிசித்ததைப் போல………….)\n(தற்போது செதலபதி என்று வழங்கப்பட்டு வருகிறது.)\n*தல விருட்சம்:* மந்தாரம் மரம்.\n*தல தீபாவளி:* சந்திர தீர்த்தம்.\nஇராமர், இலட்சுமணன், சூரியன், சந்திரன், யானை, சிங்கம் முதலியன.\nசோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் இத்தலம் ஐம்பத்து எட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.\nமயிலாடுதுறை – திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் இருபத்தைந்து கி.மி. தொலைவில் இருக்கும் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் அமைந்து இருக்கிறது.\nபூந்தோட்டதில் இருந்து சுமார் இரண்டு கி.மி.-ல் கூத்தனூர் சரஸ்வதி கோவில் வரும். இதன் அருகாமையில் இருக்கிறது.\nகாலை 7.00 மணி முதல் பகல் 12-45 மணி வரையிலும்,\nமாலை 4.00 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்\nகோவிலுக்குள் நாம் நுழையும் முன்பு, கிழக்கு நோக்கிய இரும்புக் கம்பிகளாலான கதவையுடைய முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்திருப்பதை முதலில் கண்டோம்.\nஆலயப் பிரவேசம் செய்யச் செல்கையில் முதலில் நம் கண்களுக்கு இராஜ கோபுரம் தெரிய, அக்கோபுரத்தைத் தரிசனம் செய்வது வழக்கம்.\nஇங்கே இராஜகோபுரம் இல்லாததால், ஆலய வாயிற்கதவு முதலில் தென்படவே, *சிவ சிவ சிவ சிவ,* எனக்கூறி உள் நடந்தோம்.\nஉள்ளே நுழைந்ததும் கொடிமரத்தை வீழ்ந்து வணங்கித் துதித்தோம்.\nபின், நந்தியாரின் முன் வந்து நின்று வணங்கி, ஆலயப்பிரவேசம் செய்ய அவரிடம் அனுமதி வேண்டி நம் வருகையினைப் பதிவு செய்து மேல் நடந்தோம்.\nஉள்வாயிலைக் கடந்து முன் மண்டபத்தை அடைந்த போது, நேரே மூலவர் சந்நிதிக்கு வந்து தரிசனம் செய்து மனமுருகப் பிரார்த்தித்து அவனருளையும், அவன் வணக்கத்திற்குப் பின் கிடைக்கப்பெற்ற வெள்ளியவிபூதியுடன் வெளிவந்தோம்.\nவெளிவந்ததும் வலதுபுறமாக அம்பாள் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருக்க, உடனடியாக தரிசனத்துக்கு பரபரத்து விரைந்தோம்.\nசுவாமியின் தரிசனருள் எப்படிக் கிடைத்ததோ அதுபோலவே அம்மையின் தரிசனமும் மனதிற்கு திருப்தியான மன நிறைவுடன் அமைந்தது.\nபிராகார வலம் வருகையில் விநாயகர், இராமர், இலக்குமணர் திருமேனிகள். அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள், ஆறுமுகர், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், நால்வர், சூரிய சந்திரர் ஆகியோர் காட்சி தர தொடர்ச்சியாக அனைவரையும் வணங்கி நகர்ந்து வலம் தொடர்ந்தோம்.\nகோஷ்டத்தில் வருகையில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை இருக்க வழக்கமான நம் கைதொழல், இப்போதும் அப்போது போல வணங்குதலை கடைபிடித்தோம்.\nஇங்கு நாங்கள் கண்ட தட்சிணாமூர்த்தி வித்தியாசமான கோலத்துடன் காணப்பட்டார்.\nகாலால் அசுரனை மிதித்தபடியும், தன் இரண்டு பக்கமும் அணில்கள் சூழ்ந்தபடியும், சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்வது போலானதானக் காட்சியையும் தந்து கொண்டிருக்கிறார்.\nஇவரை வணங்கும் தன்மையை முறையுடன் வணங்கி விடைபெற்று வெளிவந்தோம்.\nஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், இந்திரன், வருணன், வாயு ஆகியோர் தவிர ரம்பா, ஊர்வசி, மேனகா என்று எல்லோரும் கூடியிருந்தனர்.\nஈசனும், அற்புதமாய் நடனம் ஆடிவிட்டு, பார்வதியுடன் எல்லோருக்கும் திருவருள் புரிந்தார். அச்சமயம் வாயுதேவன் சந்தோஷ மிகுதியால் சுழற்காற்றாக வீசினான்.\nஅதில் ஊர்வசியின் ஆடை சற்றே விலக, அருகில் நின்று கொண்டிருந்த பிரம்மா அதைப் பார்த்து காமமுற்றார்.\nஈசன் அதைக்கண்டு பிரம்மாவின் மேல் கோபமடைந்து பூலோகத்தில் பிறந்து உழலும்படி சாபமிட்டார்.\nபின் பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மாவை திருத்திலதைப்பதியில் சிவவழிபாடு செய்துவரும் படி கட்டளையிட்டு நேரம் வரும்போது காட்சியளித்து சாபம் நீக்குவேன் என்றும் வரம் அளித்தார்.\nபிரம்மாவும் திருத்திலதைப்பதி வந்து, தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார்.\nசிவன் தடுத்தும் கோளாமல் தனது தந்தை நடத்திய யாகத்திற்குச் சென்று அவமானப்பட்ட தாட்சாயினியான பார்வதி, அந்த அவமானம் நீங்க திலதைப்பதியில் ஒரு புற்றின் கீழ் தவம் செய்து கொண்டிருந்தாள்.\nவிஷயமறிந்த பிரம்மா புற்றை வெட்ட அம்பிகை தரிசனம் தந்தாள். சிவன், பார்வதி இருவரையும் வழிபட்ட பிரம்மாவின் சாபத்தை நீக்கி ஆசி வழங்கினார்கள்.\nஇன்றும் திலதைப்பதி பாவங்களை நீக்கி சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது.\nநற்சோதி என்ற மன்னன் ஒருவன் தன் தந்தைக்கு பிதுர் காரியங்கள் செய்ய வேண்டி வந்தது. எந்த ஊரில் பித்ருக்கள் நேரடியாக வந்து அன்னத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ அதுவரை ஓயமாட்டேன் என்று ஊர்ஊராகச் சென்று பித்ரு காரியங்கள் செய்தான் மன்னன்.\nகடைசியில் திருத்திலதைப்பதி வந்தபோது பித்ருக்கள் பிண்டத்தை கைநீட்டி வாங்கிக் கொண்டார்களாம்.\nஅதனால் அந்தமாதிரியான பித்ரு காரியங்களை செய்ய இங்கு செய்ய ஏராளமானவர்கள் இங்கு வருகிறார்கள்.\nமுன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (செதலபதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது.\nஇதில் ஐந்தாம் இடத்தில் இத்தலம் உள்ளது. இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சரத்திரம் என பார்க்கத் தேவையில்லை.\nஎந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம். வரையறுநாள் தேவையில்லை.\nதசரதனுக்கும், ஜடாயுவிற்கும், ராமனும் லக்ஷ்மனனும் தில தர்ப்பணம் செய்த இடம் என்ற புராணப் பெருமை உடையது இத்தலம்.\nஇராமர் இங்கு தர்ப்பணம் செய்து வழிபட்டதால் தசரதனுக்கு முக்தி அளித்தார் சிவபெருமான் என்று இவ்வாலயத்தின் தலபுராணம் கூறுகிறது.\nஇத்தல இறைவனுக்கும் முக்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார்.\nஇந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. கருவறைக்குப் பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், ராமர், லட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையுலுள்ள சிற்பத்தையும் கோயில் பிராகாரத்தில் காணப்பெறலாம். அவசியம் நீங்கள் செல்லும்போது பார்வையிடுங்கள்.\nஇவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். சூரியன், சந்திரன், யானை, சிங்கம், இராமர், இலக்குவன் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.\nஇவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு கோவில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் சந்நிதியில், இவ���் யானை முகம் பெறுவதற்கு முன்பிருந்தவராததலால், *(முந்தைய விநாயகர் என்பதால்)*, இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்காலைத் தொங்கவிட்டும், இடக்காலை மடித்தும், இடக்கையை இடக்காலின்மீது ஊன்றியும், வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக காட்டியும், மனித முகத்துடன் அழகுக் கோலத்தில் காட்சி தருகின்றார்.\nஇத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது *திருப்புகழில்* பாடியுள்ளார்.\n*திருப்புகழில்* இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.\nஇராமர் சிவபூஜை செய்யும் உருவிலும், கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்துடனும் காட்சி தருகிறார்.\nஇத்தலத்தின் தீர்த்தங்களில் ஒன்றான அரிசிலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாஹினியாக செல்கிறது.\nஇதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோவில்களிலுள்ள இறைவனை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.\nஇந்த அரிசிலாற்றில் நீராடி சிவபூஜை செய்து, தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார் இராமர்.\n*திருஞானசம்பந்தர்* பாடியருளிய பதிகம். இப்பதிகத்தை நாள்தோறும் சிரத்தையுடன் ஓதி வழிபடுவர்கள் சிவனடி சேர்வது திண்ணம் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.\nசம்பந்தர் இத்தலத்தை மதி முத்தம் என்றே குறிப்பிடுகிறார். ஆகையால் ஊரின் பெயர் திலதைப்பதி என்றும் கோவிலின் பெயர் மதி முத்தம் என்றும் அந்நாளில் வழங்கியிருக்கிறது\n🌼வைகறைப்போதில் தொண்டர்கள் பலரும் கூடி நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவோடு திருவடிகளை மனமாரத் தொழுதேத்தநின்ற அழகனது இடம், கொடிகள் ஓங்கி அசைந்தாடுவதும் திருவிழாக்கள் இடையறாமல் நிகழ்வதுமாகிய திருத்திலதைப்பதியிலுள்ள அழகிய சோலைகளின் மலர்கள் மணம் கமழ்ந்து விளங்கும் மதிமுத்தம் கோயிலாகும்.\n🌼தௌந்த நீரையுடைய அரிசிலாற்றங்கரையிலமைந்த திலதைப்பதியில் விளங்குவதும், வண்டுகள் கெண்டி இசை பயிலும் மலர்களை உடைய சோலைகளால் சூழப்பெற்றதுமாகிய மதிமுத்தம், நெருங்கிவந்து நறுமணப் புகையும் சாந்தமும் மாலைகளும் கொண்டு வழிபடும் அடியார்களின் கருத்தறிந்து. அவர்கட்கு அருள் புரியும் குழகன் இடமாகும்.\n🌼திடல்களைச்சுற்றி வயல்கள் சூழ்ந்து விளங்குவதும், மடல்வழியாக வாழைக்கனிசாறு ஒழுகுவதும் ஆகிய வளங்களை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம், வலிய விடையை ஏறிச் செலுத்தி மகிழ்பவரும், அடியார்களும் அமரர்களும் தொழுமாறு கடலுள் எழுந்த நஞ்சை அமுதாக உண்டருளியவருமாகிய கடவுள் விரும்பி உறையுமிடமாகும்.\n🌼கயல்மீன்கள் பாய்ந்து விளையாடும் நீரை உடைய அரிசிலாறு சூழ்ந்ததும், மேகம் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திலதைப்பதியில் விளங்கும் அழகிய மதிமுத்தம், கங்கை, பிறை, வன்னி, எருக்கு, கூவிளம், நாகம் ஆகியவற்றைத் தம் விரிசடையில் வைத்த விகிர்தனின் இடமாகும்.\n🌼ஞாழல், கோங்கு, வேங்கை, சுரபுன்னை, கடம்பு, முல்லை ஆகியன மலரும் பூங்காவை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம், மணிகள் கட்டிய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட கொடித்தேரைச் செலுத்தும் சூரியன் நின்று வழிபாடு செய்யும் இறைவனது ஊராகும்.\n🌼 விண்ணுலகிலுள்ளவரும், வேதங்களை அருளியவரும், ஒரு பாகமாக உமையம்மையை உடையவரும், தம்மை எண்ணாத திரிபுரத்தசுரர்களின் கோட்டைகளை அழித்துப் பின் அவர் கட்கு அருள் செய்தவரும் ஆகிய பெருமான் உறையும் இடம், தௌந்த நிலாவொளி வீசும் சோலைகள் சூழ்ந்ததும் மண்ணுலகில் உள்ளவர் அருள் பெற வழிபடுவதுமாகிய திலதைப்பதியிலுள்ள மதி முத்தமாகும்.\n🌼கங்கையைத் தலையில் சூடியவர். திரிபுரப் பகைவருடைய கோட்டைகளை அழித்தவர். மாதொரு கூறர். அவ்விறைவர்க் குரிய இடம், தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும், அழகியதும், நீர்வற்றாத அரிசிலாற்றினால் சூழப்பெற்றதுமாகிய திலதைப்பதியி லுள்ள மதிமுத்தமாகும்.\n🌼சினத்தோடுவந்த கார்மேகம் போலும் நிறத்தை உடைய இராவணன் வலிய கயிலைமலையை எடுக்க, அவனுடைய முடிதோள் ஆகியவற்றை அடர்த்த இறைவனது இடம், தழைத்து வளர்ந்த பாக்குமரத்தின் இளம்பா வழியாய்ப் பாயும் தேனை உண்டு மந்திகள் விளையாடும் திலதைப்பதியிலுள்ள மதிமுத்தமாகும்.\n🌼ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனைத் தன் படுக்கையாகக்கொண்ட திருமாலும், புதியதாமரைமலரில் விளங்கி வேதங்களை ஓதும் நான்முகனும் வழிபட எழுந்தருளிய இறைவன் இடம், தொண்டர்கள் திண்மையான நாவினால் இசை பாடித் தொழும் திலதைப்பதியுள் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமாகும்.\n🌼புத்தர், தேரர், அறிவற்றசமணர், பெருமையில்லாத பித்தர் ஆகிய புறச்சமயத்தார் கூறும் மொழிகளைக் கேளாத பெருமானது இடம், அன்பர்களும் அறிஞர்களும் பணிந்து வழிபடும் திலதைப்பதியில் மதயானைவந்து வழிபட்ட சிறப்புடைய மதிமுத்தமாகும்.\n🌼தென்றற்காற்று வீசும் சோலை சூழ்ந்த திலதைப்பதியுள் விளங்கும் மதிமுத்தத்தில் எழுந்தருளிய இறைவன் மீது நறுமணம் கமழும் கடற்கரையில் விளங்கும் காழி ஞான சம்பந்தன் பாடிய பாமாலையைப் பழிதீர ஓதி வழிபடுபவர் சிவன் சேவடிகளைச் சிந்தை செய்பவராய் அவ்வடிகளை அடைவது உறுதி.\nமனிதன் தன் வாழ்நாட்களில் தன் வாழ்வை சிறப்பாக ஆக்கிக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்கிறான்.\nஇம்முயற்சிகளில் சுயமாய் வென்றவர்களும், மற்றவர்களின் உழைப்பைத் திருடி வென்றவர்களும் நிறையவர் உண்டு.\nதவறு என்கிறபோது அது பாவம் என்றாகி விடுகிறது. அதே வேளையில், இன்னும் ஒரு பாவமும் இருக்கிறது. என்ன அது என்றால்….\nஒரு ஆண்மகன் தன் தாய், தகப்பன் மரணமடைந்த பிறகு, பின் வரும் நாட்களில் அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் (ஆடி, தை அமாவாசை) இறந்த தாய், தகப்பனை நினைத்து, தர்ப்பணம் செய்யவேண்டும் என்று இந்து மதம் சொல்கிறது.\nஅவ்வாறு, செய்ய மறந்தாலும், செய்யாதிருந்தாலும் அது பெரும் பாவம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.\nஅவ்வாறு பல வருடங்கள் செய்யவில்லையென்றாலும், அல்லது எனக்கு தெரியவில்லையென்றாலும்பாவம், பாவம்தான். ஆனாலும், இப்பாவத்தைப் போக்கிக் கொள்ள ஒரு வழியும் இருக்கிறது.\nவசதியுள்ளவர்கள் காசிக்கோ, இராமேஸ்வரத்துக்கோ சென்று வருவார்கள். ஆனால், நடுத்தர மக்களுக்கு இது முடியுமா ஆகையால் இறைவன் இந்தத் தலத்தில் எழுந்தருளியிருக்கிறான். அவ்விடம் தான், இந்தச் செதலபதி என்னும் திருத்திலதைப்பதியாகும்.\nஇங்கு சென்று தாய் தந்தையார்களுக்காக தர்ப்பணம் செய்ய அப்பாவம் தொலையப் படுகிறதென்பது உண்மை.\nஇச்சூழல்களில் உழல்பவர்கள் இதன் பிறகு திருத்திலதைப்பதி சென்று பாவங்களை போக்கி, இறைவன் கருணையை பெற்று வாழ்ந்தோம் குளங்கள்\n*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/social-work-career-in-india-003752.html", "date_download": "2018-06-20T09:01:30Z", "digest": "sha1:DVSKYOEGATKGBIGP2YJGWTZF6HGSRBA5", "length": 10568, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "சமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?- உங்களுக்கான படிப்பு இதுதான்! | Social work career in india - Tamil Careerindia", "raw_content": "\n» சமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nஉங்களைச் சுற்றியிருக்கும் முடியாதவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா நம் அன்றாட வேலைகளுக்கு இடையே சமுதாயத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறீர்களா\nமேலே உள்ள கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் என்றால், நீங்கள் சமூக சேவை குறித்த படிப்பை தாரளமாக படிக்கலாம். மனிதனை உளவியல் ரீதியாக அணுகும் ஆர்வம், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவை ஒருவரிடம் இருந்தால் இந்தப் படிப்பை தேர்ந்தேடுக்கலாம்.\nஇந்தப்படிப்பானது பல்வேறு நிலைகளில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் நபர்களுக்கு தக்க சூழ்நிலையில் ஆலோசனை, ஆதரவு மற்றும் உதவி செய்வது, பல்வேறுவிதமான சமூக சிக்கல்களைப் பற்றிய புரிதலையும், அவற்றை தீர்ப்பதற்கான நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது.\nமேலும் எவ்வாறு தொழில்முறையாக சமூக சேவையை வழங்க முடியும் என்பதை இந்தப் படிப்பை முடிப்பதின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.\nபடிப்பு: பொதுவாக +2வில் எந்த குரூப் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், (BSW) 3 ஆண்டு சமூக சேவை குறித்த இளநிலைப் படிப்பை படிக்கலாம்.\nஇளநிலைப் பட்டப் படிப்பில் 40 சதவீதம் முதல் 55 சதவீதம் வரையிலான மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். (கல்வி நிறுவனங்களைப் பொறுத்து மதிப்பெண்கள் வேறுபடும்)\nடிகிரி முடித்த பின் இந்தப்படிப்பை படிக்க விரும்பினால் (MSW) என்று அறியப்படும் முதுநிலை படிப்பை படிக்கலாம்.\nபல கல்வி நிறுவனங்கள் எம்ஏ (சோஷியல் வெர்க்) போன்ற வேறு சில பெயர்களிலும் இப்படிப்பை வழங்குகின்றன.\nஇந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகள்:\nதில்லி ஸ்கூல் ஆஃப் சோஷியல் வெர்க், தில்லி பல்கலைக்கழகம், தில்லி.\nடாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸ், மும்பை / குவாஹாட்டி.\nமெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வெர்க், சென்னை\nஜமியா மில்லியா பல்கலைக்கழகம், தில்லி.\nகாலேஜ் ஆஃப் சோஷியல் ��ெர்க் நிர்மலா நிகேதன், மும்பை\nகல்வி நிறுவனங்களைப் பொறுத்து, ஒரு வருடத்திற்கு ரூ.1000 முதல் ரூ.50,000 வரை வேறுபடுகிறது. மேலும், சில தனியார் கல்வி நிறுவனங்களில் தனிப்பட்ட கட்டணங்களும் உண்டு.\nவேலை வாய்ப்பு: நிறைய சம்பாதிக்க வேண்டும். பணம் மட்டுமே குறிக்கோள் என்பவர்களுக்கு இது ஏற்ற துறை அல்ல. இத்துறையை விரும்பித் தேர்ந்தெடுக்கும் மாணவர்களும், இத்துறை சார்ந்த பணி வாய்ப்புகள் பல நிலைகளில் உள்ளன.\nசம்பளம்: ஆரம்பகட்டத்தில் 10,000 முதல் பெறலாம். சம்பளம் குறைவாக இருந்தாலும், போக, போக சம்பளம் அதிகமாக பெற வாய்ப்புள்ளது.\nபடித்து சம்பாதிக்க மட்டுமே நினைக்கும் மாணவர்கள் மத்தியில், சமூக சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கான படிப்பு இது. கற்ற கல்வியின் மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இந்தப் படிப்பு மிகவும் ஏற்றது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nரெட் பஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா\nரெட் பஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா\n திருச்சியில் ஜூன் 20 வாக்-இன்\nதில்லி திகார் சிறை மருத்துவமனையில் வேலை\nஉங்க ரெஸ்யூம் ஆல்-இன்-ஒன் டைப்பா\nஆர்கியாலஜி படித்தால் இவ்வளவு சம்பாதிக்கலாம்\n பெங்களூரில் ஜூன்-11-15 வரை வாக்-இன்\nகர்நாடகாவில் குரூப்-பி, குரூப்-சி வேலை: சம்பளம் ரூ.83900\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:07:50Z", "digest": "sha1:45ZJGBDZB5USQOZGDNR4K3LEBWHS6VMG", "length": 57222, "nlines": 364, "source_domain": "tamilandvedas.com", "title": "மாணிக்கவாசகர் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged மாணிக்கவாசகர்\nநமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473)\nபிறப்பு-இறப்பு என்னும் பெருங்கடலில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று அப்பரும், மாணிக்க வாசகரும் சொல்லும் வழிகள் இலக்கிய நயம் படைத்த பாடல்கள் ஆகும். முதலில் மாணிக்க வாசகர், திருவாசகத்தில் கூறியதைப் பார்ப்போம்:-\nதனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்\nகனியை நேர் துவர் வாயாரென்னும் காலால்\nகலக்குண்டு காமவாள் சுறவின் வாய���ப்பட்\nகரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே (27)\n நான் பிறவிப் பெருங்கடலில் (ஒப்பிடுக- குறள் “பிறவிப் பெருங்கடல் நீந்துவார்…..) விழுந்தேன்; துன்பங்கள் என்ற அலைகள் என்னை ஆட்டிப் படைக்கின்றன; கொவ்வைக்கனி போல சிவந்த வாயுடைய பெண்கள் என்ற புயற்காற்றும், காமம் என்னும் சுறாமீன்களும் (ஒப்பிடுக-ஆதிசங்கரரின் விவேக சூடாமணி ஸ்லோகம் 79, 141) என்னைப் பிடித்துவிட்டன. என்ன செய்வதென்று திகைத்தபோது ஐந்தெழுத்து என்னும் படகு கிடைத்தது. அதைப் பற்றிக்கொண்டு விட்டேன்; நீ என்னைக் காத்தருள்வாயாக.\nபிறவிப் பெருங்கடல் என்பது கீதை முதலிய சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் சம்சார சாகரம் என்பதன் தமிழ் வடிவமாகும்.\nபக்தர்கள் இரண்டு வகை. பூனைக்குட்டி, குரங்குக் குட்டி போல இரண்டு வகையினர். ஆனால் மாணிக்க வாசகரும் அப்பரும் அதற்குப் பதிலாக ஏணியையும் தோணியையும் (படகு, தெப்பம்) பயன்படுத்துகின்றனர். ஐந்தெழுத்து என்பது நமசிவாய என்னும் அரிய பெரிய மந்திரம். யஜூர்வேதத்தில் ருத்ரம் என்னும் பகுதியில் அமைந்த மந்திரம் ஆகும்.\nமற்கட நியாயம், மார்ஜர நியாயம்\nஇதை பல தருணங்களில் பல விஷயங்களை விளக்கப் பயன்படுத்தலாம். இருந்த போதிலும் பக்தர்களின் வகைகள் எத்தனை என்று விளக்க இதைப் பெரும்பாலும் பயன்படுத்துவர்.\nபக்தி இலக்கியத்தைப் படைத்தவர்கள் பொதுவாக பக்தர்களை இரண்டு வகையாகப் பிரித்து இருக்கின்றனர். குரங்கு போன்ற பக்தர்கள், பூனை போன்ற பக்தர்கள் என்று.\n மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டே இருக்கும். அதனுடைய குட்டியும் கூடவே செல்ல வேண்டும்.. இதற்கு என்ன வழி குரங்குக் குட்டி தனது தாயை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ளும். எத்தனை உயரத்தில் இருந்து குரங்குகள் கீழே குதித்தாலும், மேலே தாவினாலும் மிக மிக அபூர்வமாகவே குட்டி கீழே விழும். ஆக பக்தர்களில் குரங்கு போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனைப் பிடித்துக் கொள்வார்கள். தமிழில் ‘குரங்குப் பிடி’ என்ற சொற்றொடரே இருக்கிறது.\nமாணிக்கவாசகர் போன்ற அடியார்கள், “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” என்று பாடுவர்.\nபூனைகள் என்ன செய்யும். குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறும் ஜடம் போல சும்மா இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு அம்மாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று குட்டிப் பூனை பேசாமல் இருந்துவிடும். இது மற்றொரு வகை பக்தர்களுக்கு எடுத்துக்காட்டு.\nசுருக்கமாக, நாமே சென்று கடவுளைச் சிக்கெனப் பிடித்தால் நாம் குரங்கு போன்ற பக்தர்கள். எதையுமே கேட்பதில்லை. கடவுள் விட்ட வழி என்று அவனைச் சரண் அடைந்து இருப்பவர்கள் பூனை போன்ற பக்தர்கள்.\nஇதே மற்கட, மார்ஜர நியாயத்தை அப்பர் பெருமான் தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார். அவர் பக்தர்களை 1.ஏணி வகை, 2.தோணி வகை என்று இரண்டாகப் பிரிக்கிறார்.\n தாமாக மேலே ஏற முயன்றவர்களை மேலே ஏற்றிச் செல்லும். நாம் தான் ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இது மற்கட நியாயத்துக்கு சமம். எப்படிக் குரங்குக் குட்டிகள் தாயை இறுகப் பற்றியதோ அப்படி நாமும் ஏணியைப் பிடிக்கவேண்டும். இது ஏணி நியாயம்.\nதோணி (படகு) வகைப் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள் படகில் ஏறிவிட்டால், படகோட்டியே நம்மை அக்கரைக்குக் கொண்டு செல்லுவான். அதற்குப் பின்னர் நம் வேலை எதுவும் இல்லை. இது பூனை வகை பக்தர்களுக்குச் சமம். இறைவனைச் சரணடைந்துவிட்டு ஆண்டவனே நீயே என்னை அக்கரைக்கு கொண்டு செல் என்று அவன் கையில் பொறுப்பை ஒப்படைத்து விடும் பக்தர்கள் இந்த வகையில் வருவர். இது தோணி நியாயம்.\nஇதோ பாருங்கள், அப்பர் பெருமானின் ஆறாம் திருமுறை தேவாரப் பாடலை:–\nபேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை\nபித்தர் தம் அடியார்க்கு முத்தி காட்டும்\nஏணியை, இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு,\nஇளைகின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்கும்\nதோணியை, தொண்டனேன் தூய சோதிச்\nசுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின்\nஆணியை, — ஆவடுதண்துறையுள் மேய\nஅரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்தேனே (6—461)\nபொருள்: பிறை சூடிய பெருமான் (சிவன்), அவனுடைய பக்தர்களை முக்தி பெற அழைத்துச் செல்லும் ஏணி ஆவான். பிறவிக் கடல் என்னும் துன்பக் கடலில் சிக்கித் தவிக்கும் என்னை அக்கரைக்கு , அதாவது, முக்திக்கு அழைத்துச் செல்லும் தோணி போன்றவன் அவன். காதில் ஆடும் அழகான வெள்ளை நிறக் குழை அணிந்தவன். பொற்காசை உரைத்து பார்க்கும் கட்டளைக்கல் போன்றவன். குளிர்ந்த ஆவடுதுறையில் வசிக்கும் அவனைக் கடையனுக்கும் கடையேனாகிய நான் அடைந்து உய்வுபெற்று விட்டேன்.\nஇவ்வாறு திருக்குறள், விவேக சூடாமணி, தேவாரம், திருவாசகம் ஆகிய பல நூல்களில் ஒரே கருத்து நிலவுவது பாரதீய அணுகுமுறை ஒன்றே என்பதை எடுத்துக்காட்டும்.\nPosted in சமயம். தமிழ்\nTagged அப்பர், ஐந்தெழுத்து, நமசிவாய, படகு, மாணிக்கவாசகர்\n மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10 ஏன்\nமாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருவெம்பாவை உள்பட 51 பகுதிகள் உள்ளன. அவற்றில் 656 பாடல்கள்; அதவது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகள் இருக்கின்றன.\n51 பாடல் பகுதிகளில் இருபதுக்கும் மேலான பகுதிகளுக்கு “பத்து” அல்லது “பதிகம்” என்றே தலைப்பிட்டுள்ளார். இதி லிருந்து இவருக்கு மிகவும் பிடித்த எண் பத்து என்பது தெளிவு; இதோ சில பகுதிகளின் பெயர்கள்:-\nஅச்சப் பத்து, அடைக்கலப் பத்து, அதிசயப் பத்து, அருட்பத்து, அற்புதப் பத்து, அன்னைப் பத்து, ஆசைப்பத்து, உயிருண்ணிப் பத்து, கண்டபத்து, குயில் பத்து, குலாப்பத்து, குழைத்த பத்து, செத்திலாப்பத்து சென்னிப் பத்து, பிடித்த பத்து, பிரார்த்தனைப் பத்து, புணர்ச்சிப்பத்து, யாத்திரைப் பத்து, வாழாப்பத்து. இது தவிர பல பாடல்கள் பதிகம் என முடிவுறும்.\nபத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்\nமுத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிர் எழுந்தென்\nஅத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்\nதித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்\nபத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்\nபுத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ\nஎத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியாமோ\nசித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை\nஇத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்\nமுத்தைப் போன்ற வெண்மையான பற்களை உடைய பெண்ணே முன்பெல்லாம் எனக்கு முன்னே எழுந்து, எதிரே வந்து, என் தந்தை; இன்ப வடிவினன்; அமுதம் போல இனியன் என்று வாயூறித் தித்திக்கப் பேசுவாய்; எழுந்து வந்து வாயிற் கதவைத் திற\nஅள்ளூறல்= நாவில் எச்சில் ஊறுதல்\nஇதில் பத்துடையீர் என்ற சொல்லுக்கு இருவிதமாகப் பொருள் கூறுவர் சான்றோர்; பத்து என்பது பற்று என்பதன் மரூஉ; அதாவது மருவிய வடிவம்\nமற்றொரு பொருள் பத்து குணங்களுடையவர். இது எப்படிப் பொருந்தும் என்று கேட்கலாம். அப்பர் பெருமானும் “பத்துகொலாம் அடியார் செய்கைதானே” — என்கிறார்.\nஅப்படியானால் அந்த 10 குணங்கள் என்ன,என்ன என்ற கேள்வி எழும்\n3.அன்புடன் சிவனைத் துதி பாடல்\n6.யாத்திரை ச��ய்து சிவத் தலங்களைத் தரிசித்தல்\n8.சிவன் கோவில்களை சுத்தமாக வைத்துப் பரிபாலித்தல்\n9.சிவன் அடியாரிடத்து உண்டல் (கண்ட இடங்களில் சாப்பிடாமல் இருத்தல்)\nஎன்று சான்றோர் உரை எழுதியுள்ளனர்.\nஇவைகளில் 3, 4, 5 ஆகிய மூன்றும் ஒன்று போலத் தோன்றும் ஆயினும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் வேறு வேறு என்பது விளங்கும்.\nதிருச்சத்தகம் என்னும் பகுதியில் “எட்டினோடு இரண்டும் அறியேனையே” (பட்டிமண்டபம் ஏற்றினை) என்று கூறுவதும், திருமூலரும் “எட்டும் இரண்டும் இனிதறிகின்றலர்” என்று பாடி இருப்பதும் ஒப்பு நோக்கற்பாலது. எட்டும் இரண்டும் என்பதற்கு வேறு பல விளக்கங்களும் உண்டு.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged எண் பத்து, திருவெம்பாவை, மாணிக்கவாசகர்\nமாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு உருகார், வேறு ஒரு வாசகத்துக்கும் உருகார்.\nபாரதியின் பாட்டில் மகிழார், வேறு ஒரு பாட்டிலும் மகிழார்.\nதெவிட்டாத இன்பம்தரும் பாரதி பாடல்\nபாரதி பாடல்களில் தேவார மூவரையோ, திருவாசகம் தந்த மாணிக்கவாசகரையோ நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆயினும் சைவத் திருமுறைகளில் திருவாசகமே அவரது உள்ளத்தைக் கொள்ளைகொண்டது என்பதற்குப் பல சான்றுகள் உள.\nமாணிக்கவாசகர் என்னென்ன செய்தாரோ அதை இவரும் செய்துள்ளார்.\nதிருவாசகத்தின் முதல் பாடலிலும் (சிவபுராணம்), கடைசி பாடலிலும் ஓம்காரம் ஒலிக்கும்\nஇதே போல பாரதியின் பாஞ்சாலி சபதமும் ஓம் காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்\n1.உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே (சிவபுராணம்)\nஇனி பாரதியார், பாஞ்சாலி சபதம் நூலைத் துவக்கி முடிக்கும் முறையினைக் காண்போம்:\nதீமைகள் மாய்ப்பதுவாய் – துயர்\nமாணிக்க வாசகர் குயில்பத்து பாடினார்\nசாதல், காதல் என்று பாடுவது போலவே, பாரதியும் குயில்பாட்டில்\nகாதல் காதல் , காதல்\nகாதல் போயின் சாதல் என்று பாடுகிறார்.\nஆண்டவன் மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் மாணிக்கவாசகர்.\nபாரதமாதா மீது திருப்பள்ளி எழுச்சி பாடினார் பாரதியார்.\nதிருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் — எண்ணற்ற பலகோடி நட்சத்திர மண்டலங்களிருப்பது பற்றி பாடி வியக்கிறார்:\nஇக்கணக்கு எவர் அறிவார் – புவி\nஎத்தனை உளதென்பது யார் அறிவார்\nஇருவரும் கிளியிடம் பேசுவதாகப் பாடியிருப்பதால் சொற்களிலும் அதிக ஒற்றுமை கானப்படுகிறது\nமாணிக்கவாசகர் போற்றித் திரு அகவல் பாடினார்.\nபாரதியும் “போற்றி அகவல், கபிலர் அகவல்” முதலியன பாடினார்.\nஇவையெல்லாம் மேம்போக்கான ஒற்றுமைகள். இன்னும் சொல்லாராய்ச்சியில் இறங்கினால் எந்த அளவுக்கு மாணிக்கவாசகரும் அவர்தம் திருவாசகமும் பாரதி மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அறியலாம்.\nPosted in சமயம், சமயம். தமிழ்\nதன் பெண் ஒருவனைக் காதலிப்பதை அறிந்த தாய் ஒருத்தி பதறிப் போனாள். தன் கணவருக்கு மட்டும் அது தெரிந்தால் ..\nஆனால் பெண் அம்மாவிடம் தீர்க்கமாகப் பேசினாள். அந்தப் பையன் நல்லவன், சாமர்த்தியமானவன் என்றும் மணந்தால் அவனையே மணப்பேன் என்றும் உறுதிபடக் கூறியதோடு அப்பாவிடம் நல்ல விதமாக எடுத்துச் சொல்ல தூதும் அனுப்பினாள்.\nவிஷயத்தைக் கேட்ட தந்தை திகைத்துப் போனார். சரி, பையனை வந்து என்னை பார்க்கச் சொல் என்றார்.\nபையனும் வந்து பவ்யமாக நின்றான்.\n“காதலிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். படிக்கின்ற வயது. நல்ல காலேஜில் இடம் கிடைக்க வழி செய்ய வேண்டும். அங்கு கேட்கப்படும் நிறைய ஃபீஸைத் தர வேண்டும். இதற்கு என்ன செய்வதாக உத்தேசம்\nபையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்”\nதந்தை தொடர்ந்தார்: படிப்பு முடிந்தவுடன் நல்ல கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் எப்படிக் கிடைக்கும்\nபையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்”\n“அது சரி, கல்யாண செலவு வேறு நிறைய ஆகும். பின்னர் குடும்பம் என்று வந்தால் குழந்தை குட்டி என்று வேறு செலவு இருக்கும். ஒரு வீடு, கார் எல்லாம் வாங்க வேண்டாமா அதற்கு என்ன செய்யப் போகிறாய் அதற்கு என்ன செய்யப் போகிறாய்\nபையன் பதில் சொன்னான்:”எல்லாம் கடவுள் பாத்துக்குவார்”\nபையனை அனுப்பி விட்டார் தந்தை. அதுவரை தள்ளி இருந்த தாய் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளூம் ஆவலுடன் ஓடி வந்தாள். “எப்படிங்க பையன்\n“நிறைய கேள்வி கேட்டேன். நல்லாத் தான் பதில் சொல்றான். ஆனால் என்னைக் கடவுளா நினைக்கிறது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு\nபடம்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nஎப்போதுமே வணிக பேரத்தில் சாமர்த்தியமாக ஈடுபட்டு ‘நரியைப் பரியாக்கிய புகழ்’ மணி வாசகர் இப்போது கடவுளிடமே தன் பேரத்தைக் காட்டி விட்டார்.\nஒன்று கொடு���்தார்; ஒன்றை வாங்கினார்.\n“தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை\nஇப்போது அவருடைய சாமர்த்தியம் வெளிப்படுகிறது. இதில் திறமைசாலி யார்\nஎனக்குக் கிடைத்ததோ Never ending Bliss – அந்தம் ஒன்றில்லா ஆனந்தம்\nஉனக்கு என்ன கிடைத்தது, என்னிடம்\nநானோ பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன். எனக்கு செம்மையே ஆய சிவபதம் அல்லவா அளித்து விட்டாய்\n உன்னைப் பிடித்த பிடி விட மாட்டேன். சிக்கெனப் பிடித்து விட்டேன்\nகோயில் திருப்பதிகம் பாடலைப் பாருங்கள்:\nதந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை\nசங்கரா ஆர் கொலோ சதுரர்\nஅந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்\nயாது நீ பெற்றதொன்று என்பால்\nசிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்\nயான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே\nதந்தையிடம் பேசிய பையனை எடுத்துக் கொள்வோம், யார் சதுரர்\nஇப்படிப்பட்ட நிகழ்வுகள், பேரங்கள்,(டீல்) எப்படி நடைபெறுகின்றன\n‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பது தான் பதில்\nஎதற்கும் அவன் அருள் இருக்க வேண்டும். அப்போது தான் அவனுடைய நினைவை ஊட்டும் இந்தக் கட்டுரை கூட உங்கள் பார்வையில் படும்.\nசிவாய நம் என்றிருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை\nPosted in சமயம். தமிழ்\nTagged இறைவன், ஏமாந்தான், மாணிக்கவாசகர், யார் கொலோ சதுரர்\nமாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கு முந்தியது என்றும் அவருடைய பெயர் சத்தியதாசன் என்றும் ஊர்க் கடவுளரின் பெயரான வேதபுரீஸ்வரர் (வாதவூரர்) மற்றொரு பெயர் என்றும் முதல் பகுதியில் ஆதாரங்களுடன் எழுதினேன். இப்போது மேலும் சில தகவல்களைத் தருகிறேன்.\n1.அவர் சம்பந்தருக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்திருக்கலாம். மாணிக்கவாசகர் மீது அரசாங்கப் பணம் கையாடல் சுமத்தப்பட்டதாலும் அப்போதைய அரசர்கள் சமண மத ஆதரவாளர்கள் என்பதாலும் சம்பந்தர், அப்பர் முதலானோர் அவரைப் பாராட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.\n2. மாணிக்கவாசகரின் திருவாசகம் கண்டெடுக்கப்பட்டது தேவாரக் கண்டுபிடிப்புக்கும் பின்னர் நிகழ்ந்ததால் சேக்கிழார் முதலானோர் அவரை விட்டிருக்கலாம். எட்டாம் திருமுறையாக திருவாசகம் எப்போது சேர்க்கப்பட்டது என்பதை ஆராய வேண்டும். இவை எல்லாம் ஊகங்களே. இதைவிட வலுவான அகச் சான்றுகளைக் காண்போம்.\n3.ஆகமங்கள் பற்றி மாணிக்கவாசர் பாடியதால் அவர் பிற்காலத்தவர் என்பது பசையற���ற வாதம். சம்பந்தருக்கு முந்தைய திருமூலர், ஆகமங்கள் பற்றி நிறைய பாடி இருக்கிறார்.\n4. ஆண்டாள் பாடிய திருப்பாவைக்கும் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவைக்கும் மிக மிக நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. பாவை என்பது ஒரு குறிப்பிட்ட வகைப் பாட்டு என்பதால் இப்படி ஒற்றுமை இருக்கலாம் என்பது சரியல்ல. மாணிக்கவாசகர் தனது பாடல்களில் உபநிஷதக் கருத்துக்களை அபரிமிதமாகப் பொழிந்து தள்ளியதை சுவாமி சித்பவானந்தர் போன்றோர் எழுதிய உரைகள் மூலம் அறிகிறோம். ஆனால் ஆண்டாள் ஓர் ‘டீன் ஏஜ் கேர்ள்’ என்பதால் உபநிஷதத்துக்கு இணையான உயர் தத்துவங்களைக் காணமுடியவில்லை. அவர் மிகவும் ‘பிராக்டிகலா’கப் பாடி இருப்பதை பல கட்டுரைகளில் முன்னரே குறிப்பிட்டேன். ஆக, அவருடைஅய நாச்சியார் திருமொழி என்பது திருக்கோவையாரை மனதில் வைத்துப் பாடப்பட்டதாகவும், அவருடைய திருப்பாவை மாணிக்கவாசகரின் திருவெம்பாவையை வைத்துப் பாடப்பட்டதாகவுமே கருத வேண்டியுள்ளது. இரண்டு பாவைகளையும் கையில் வைத்துக் கொண்டு ஒருவர் ஆராய்ந்தால் நான் சொல்லுவது நன்கு புரியும்.\n5. மற்றொரு அகச் சான்று பிள்ளையார் பற்றி அவர் எங்கும் பாடாதது ஆகும். அப்பர், சம்பந்தர் முதலியோர் பாடிய கணபதி வழிபாடு, மாணிக்கவாசகர் காலத்தில் பெரிய அளவில் இல்லை. இதனாலும் அவர் காலத்தால் முந்தியவரே.\n6. பிற்காலத்தில் பாடல்களில் குறிப்பிடப்படும் லிங்க வழிபாடும் இது போன்றதே. கணபதி, லிங்க வழிபாடு அறவே இல்லை என்று நான் சொல்லவில்லை. இவை எல்லாம் பாடல்களில் இடம்பெறும் அளவுக்குப் பெரிதாகவில்லை.\n7. மாணிக்கவாசகர் பயன்படுத்திய அகவல்பா முதலியன முற்காலத்தியவை. பின்னர் வந்தவர்கள் வெண்பாக்களாகப் பாடித் தள்ளிவிட்டனர். இவர் ஏழு அந்தாதிகளைப் படி இரூக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களும் இப்படி அந்தாதி பாடி யிருப்பதால் அவர்கள் காலத்தில் இவரும் இருந்திருக்கலாம். தனி ஒருவர் என்று எடுத்துக் கொண்டால் மாணிக்கவாசகர் மட்டுமே அதிகம் அந்தாதி பாடி இருக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களைப் பாராட்டும் வகையில் பாடல்களில் பூதம், பேய், பொய் என்ற சொற்களைப் பிரயோகிக்கிறார்.\n8. சொல்லாட்சி: பல பழைய சொற் பிரயோகங்களையும், வழக்கங்களையும் திருவாசகத்தில் காணமுடிகிறது. ஆக அவர் சங்கம் மருவிய காலத்தில், ஒருவேளை ஐந்து அல்��து ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் தேவார மூவருக்கும் இவருக்கும் பெரிய இடைவெளி இல்லை.\n9. மாணிக்கவாசகர் குறிப்பிடும் சில க்ஷேத்திரங்கள் எது என்றுகூடத் தெரியவில்லை. அவர் சொல்லும் மண்டோதரி சம்பவம் முதலியன மற்றைய இடங்களில் கானப்படவில்லை. மதுரையில் நடந்த பல திருவிளையாடல் நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்ட அவர் சம்பந்தருக்குப் பின்னால் வாழ்ந்திருந்தால் அதைத்தான் முதலில் குறிப்பிட்டிருப்பார்.\n10. மாணிக்கவாசகர் பாடல்களில் திருக்குறளின் தாக்கமும் தெரிவதால் வள்ளுவவர் காலத்தை (ஐந்தாம் நூற்றாண்டு) ஒட்டியே வாழ்ந்திருக்க வேண்டும்\n11. பொன் அம்பலம், காஞ்சி செம்பொற் கோவில் ஆகியன எல்லாம்பாட்டில் வருவதால் பல்லவர்கள் இதைச் செய்த காலத்தில் வாழ்ந்திருக்கலாம். ஐயடிகள் காடவர்கோன் (கி.பி 550-575) என்ற பல்லவ மன்னன் பொன் வேய்ந்ததை நாம் அறிவோம்.\n12.இவர் அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் வாழ்ந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் அப்படி ஒரு பாண்டியனைக் காணமுடியவில்லை. இருந்த போதிலும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடும் மன்னர் பட்டியலைக் கொண்டு பார்த்தால் இவருக்குப் பின்னரே சம்ப்ந்தர் கதை வருகிறது. மாணிக்கவாசகருக்கும் சம்பந்தருக்கும் இடையே பெரிய மன்னர் வரிசை இருக்கிறது\n13.சம்பந்தருக்கு முந்தி வாழ்ந்த கண்ணப்பர், சண்டீசர் ஆகியோரை மாணிக்கவாசகர் பாடுகிறார். சம்பந்தருக்குப் பிற்பட்ட யாரையும் பாடவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது\n14. மாணிக்கவாசகர், தமிழ்ச் சங்க காலத்தைஒட்டி வாழ்ந்தவராக இரூக்கவேண்டும் திருக்கோவையில் ‘உயர் மதில் கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைகள்’ என்றும் திருவாசகத்தில் ‘தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே’ என்றும் பாடுவது இவர் சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்று காட்டுகிறது. இவர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தால் இப்படிப் பாடி இருக்க மாட்டார். கடந்தகாலத்தில் நடந்ததை ‘இறந்த கால’த்தில் பாடி இருப்பார்.\n15.சிதம்பரத்துக்கு ஆதித்ய சோழன் பொன் வேயும் முன்னர் காடவர்கோன் (பல்லவ மன்னன்) பொன் வேய்ந்ததாக அறிகிறோம். ஆக திருமூலரும், மாணிக்கவாசகரும் குறிப்பிடும் பொன் அம்பலம் மிகப் பழைய பொன் அம்பலமே.\n16. அப்பர் போல நேரடியாகக் குறிப்பிடாமல் சம்பந்தர், மா��ிக்கவாசகரை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்: இரண்டாம் திருமுறையில் ‘தெரிந்த அடியார் திசைதோறும் குருந்த மரும் குரவின் அலரும் கொண்டேந்தி இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்தும்’ — என்று பாடுகிறார். மாணிக்கவாசகர், குருந்த மரத்தடியில் இருந்த குருவிடம் உபதேசம் பெற்றதால் குருந்த மரத்தை அடிக்கடி குறிப்பிடுவது முக்கிய தடயமாகும்.\n17.கோவைக்கு இலக்கணமாக இவர் எழுதிய திருக்கோவையாரையே பேராசிரியர் போன்ற உரைகாரர்கள் குறிப்பிடுவதால் மாணிக்கவாசகர், பாண்டிக்கோவைக்கு மிகவும் முந்தியவர்.\n18. நவீன எழுத்தாளர்கள் மாணிக்கவாசகரை வரகுணன் காலத்தவர் என்று சொன்னாலும் இஅர் அரிமர்த்தன பாண்டியன் அவையில் மந்திரியாக இருந்தவர் என்று திருவிளையாடல் புராணம் கூறுவதையும் கவனிக்கவேண்டும்.\n19.மாணிக்கவாசகரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சி நரி – பரி ஆன லீலை ஆகும். அவரை பாண்டிய மன்னன் அனுப்பியது குதிரை வாங்குவதற்கே. குதிரை வியாபாரம் நமது கடற்கரையிலும், அருகில் இலங்கையிலும் நடந்தது சங்க இலக்கியக் குறிப்பாலும் இலங்கையில் தமிழ்க் குதிரை வியாபாரிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சியைக் கைப்பற்றியதாலும் தெரிகிறது.\n20. மதுரையின் முக்கியப் பெயர்களில் ஒன்று ஆலவாய். இதை மாணிக்கவாசகர் பயன்படுத்தவில்லை ஆனால் சம்பந்தர் பயன்படுத்துகிறார். ‘ஞாலம் நின்புகழே மிகவேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே’ என்று சம்பந்தர் பாடுவது, தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி– என்ற மாணிக்கவாசகரின் வரிகளின் எதிரொலியாகத் திகழ்கிறது\nTagged அரிமர்த்தனன், மாணிக்கவாசகர், வரகுணன், வாதவூரர்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2013/07/milan.html", "date_download": "2018-06-20T09:35:52Z", "digest": "sha1:45P2GII5RAQLE2UMJBLOBFT3VKO7FCSN", "length": 3301, "nlines": 101, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: புகைப்படங்கள் - மிலன் ( Milan) இத்தாலி", "raw_content": "\nபுகைப்படங்கள் - மிலன் ( Milan) இத்தாலி\nஆஸ்திரேலியாவில் இருக்கும் என் மகள் மே மாதம் தன் குடும்பத்துடன் இத்தலி, சுவிஸ், ரோம் ஆகிய நாடுகளுக்கு சென்ற பொழுது எடுத்த புகைப்படங்கள் இவை.\nமிகவும் அருமையாக இருக்கிறது, மிலன். ஊரே ஆலயம் போல் சுத்தமாக இருக்கிறது.\nஇந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,ஆப்பிரிக்கா போன்ற ஜனத்தொகை அதிகமான நாடுகளை தவிர எல்லா நாடுகளும் சுத்தமாகவே உள்ளது. என்ன செய்ய\nசூரிய ஒளி மின்சாரம் (25)\nபுகைப்படங்கள் - மிலன் ( Milan) இத்தாலி\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://meedpu.blogspot.com/2009_12_15_archive.html", "date_download": "2018-06-20T09:07:41Z", "digest": "sha1:7JONU4TXBCSPUD3PBBEDM24UMTGG7M6W", "length": 20852, "nlines": 223, "source_domain": "meedpu.blogspot.com", "title": "அகிலன்: Dec 15, 2009", "raw_content": "\nஎனது கவிதைகள் மற்றும் இசைத்துறை சார்ந்த அனுபவங்களுக்கான தளம்\nமிடெம் என்பது வருடா வருடம் பிரன்ஸில் நடக்கும் இசைத்துறைச் சார்ந்த கருத்தரங்கும், தொழில் நிபுணத்துவக் கலந்துறையாடலும், கண்காட்சி மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுமாகும். ஒவ்வொரு வருடம் பத்தாம் மாதம் தொடங்கி இது தொடர்பாக இணையத்தை வளம்வருவதும், இதில் கலந்துக்கொள்ள கனவு காண்பதும் எனக்கு வாடிக்கையாகிவிடும்.\nஇதில் கலந்து கொள்ள மட்டும் மலேசிய ரிங்கிட் ஏறக்குறைய 4,500 வெள்ளி செலுத்தவேண்டும். விமான செலவு, தங்கும் செலவு, உணவு செலவுகள் இதில் அடக்கம் இல்லை. மொத்தச் செலவாக எப்படியும் மலேசியா ரிங்கிட் 10,000 முதல் 15,000 வரை இதில் கலந்துக் கொள்வதற்காக செலவாகலாம் என்பது எனது பட்ஜெட்டில் காட்டியது. ஆனால் இன்றுவரை இது கனவாகவே இருந்து வருகிறது.\nஇந்த மிடெம் ஏன் எனக்கு அவ்வளவு முக்கியமானதாகத் தெரிகிறதென்றால், இசைத்துறை சார்ந்த அத்தனை நிறுவனங்களும், தலைவர்களும், கலைஞர்களும் இதில் கலந்துக்கொள்வார்கள். இசையின் தொழில்துறை சார்ந்த அடுத்தக்கட்ட வளர்ச்சி பெரும்பாலும் இங்குதான் முடிவுசெய்யப்படும், விவாதிக்கப்படும், நடைமுறைசாத்தியங்கள் அலசப்படும். நோக்கியா (NOKIA) தனது இசை பதிவிரக்கத் தளத்தை���ும், தொலைப்பேசியிலேயே பாடல்கள் உள்ளடக்கப்பட்டு வெளியிடுவது போன்ற திட்டங்களையும் இங்குதான் முதலில் முன்மொழிந்தது.\nஇசைத்துறைச் சார்ந்த தொழில் சாத்தியங்கள், தொழில் நுட்ப சாத்தியங்கள், சந்தை நிலவரங்கள் என்று அனைத்தும் நம்பிக்கைத் தருவதாகவும் சாத்தியாமாகத் தென்படுவதும் இந்த மிடெம் நிகழ்வில்தான். இசைத்துறையின் டைனோஸர்களான சோனி, யுனிவெர்சல், வார்னர் முதல் இசைத்துறையின் மிக சிறிய நிறுவனங்கள் அனைத்தும் இதில் கலந்துக்கொள்ளும். இந்தியாவில் இருந்து வருடா வருடம் கலந்துக்கொள்ளும் நிறுவனம் டைம்ஸ் மியூஸிக் ஒப் இந்தியா. இசைப் பதிவிரக்க தொழில் நுட்ப நிறுவனங்களான ஐ - டியூன் (i-tune) முதல் சிறிய நிறுவனங்கள் கூட இந்த நிகழ்வைத் தவரவிடாது.\nஇசையை சிடி மற்றும் இணைய பதிவிரக்கங்கள் வழி விற்பனை செய்வது மட்டுமல்ல இசைத் தொழில், அதையும் தாண்டி இசை தொழில் சார்ந்த அனைத்து ரகசியங்களும் அம்பலப்படுத்தப்படும் ஒரு தூரநோக்கு கருத்துரையாடல் உள்ளடக்கியது இந்த நிகழ்வு.\nநாம் யாருடன் வேண்டுமானாலும் தனிப்பட்ட முறையில் கலந்துரையாட, முன்கூட்டியே பதிவு செய்துக்கொண்டால் அதற்கும் ஏற்பாடு செய்துத் தரப்படும். அதில் ஜாம்பவான்கள் முதல் எவருடனும் நாம் கலந்துரையாட முடியும், ஆலோசனைப் பெற முடியும், பணம் தவிர வேரு எந்தத் தடையும் இல்லை.\nஉலகத் திரைப்படம் முதல்கொண்டு பல கண்காட்சிகளுக்கு பெயர்பெற்ற பிரென்ஸின், கென்னஸ் நகரில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மூன்றாவது வாரம் நடைபெறுகிறும் இந்த நிகழ்வில் இந்த வருடமாவது நான் கலந்துக்கொள்ள வாய்ப்புகள் அமையும் என்று மீண்டும் கனவுகாணத் தொடங்கி விட்டேன்.\nஇசைத்துறையில் இருப்பவர்கள் இதை தவிர விட வேண்டாம்.\nஇயற்கையுடன் துண்டிக்கப்படும் நமது உறவுகள்\nகடந்த வெள்ளியன்று மகனை கணித வகுப்பில் சேர்த்துவிட்டு மனைவி மகளுடன் ஸாப்பிங் சென்றேன். பெண்களுடன் ஸாப்பிங் செல்வது கொஞ்சம் சலிப்பூட்டுவது. அவருக்கு என்னுடன் இசை நிலையங்களுக்கும் புத்தக கடைகளுக்கும் வருவது சலிப்பூட்டுவது. அதனால் காரிலேயே இருந்துவிட்டேன்.\nஅந்த ஸாப்பிங் செண்டருக்கு எதிரே ஒரு சிறிய காட்டுப்பகுதி. தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு ஏரியும் அதை ஒட்டியதுபோல் ஒரு சின்ன வீடுபோல் ஒன்றும் தென்பட்டது. அதை இத்��னை நாள் நான் கவனித்திருந்தாலும் எனக்குள் எந்த உந்துதலும் வந்ததில்லை. இன்று உற்சாகத்துடன் எனது 3 வயது மகளையும் அழைத்துக்கொண்டு அடர்ந்த புதர்களை கடந்து உள்ளே சென்று பார்த்தேன். அழகிய, அமைதியான ஏரி. சுற்றிலும் மரங்கள். உட்கார்ந்து இயற்கையை ரசிப்பதற்கும், மெளனமாய் நீருடனும், பூச்சிகளுடனும், மரங்களுடனும் உறவுக்கொள்ள யாரோ கட்டிவைத்திருந்த சின்ன இளைப்பாரும் பலகையால் ஆன இருப்பிடமும். பயன்படுத்தி தூக்கியெறிந்த பழைய சோபாக்களும் நாற்காலிகளுமாக மீன் பிடிப்பதற்காக யாரோ கட்டிய தடுப்பு இல்லாத வீடுபோல் இருந்தது.\nநான் அங்கு அமர்ந்து இயற்கையின் இதயத்துள் நுழைந்தபோது, மனம் லேசானது, அமைதியானது, வெளிகளில் கலந்து பேதமையற்றது. தியானம் தேவையில்லை, இயற்கையோடு இணைவது அதைவிட நிதானத்தையும் அமைதியையும் தருவதை உணர முடிந்தது. வெறுப்புகள், கோபங்கள், விரக்தி, வலி எல்லாவற்றையும் இரண்டு கைகளையும் ஏந்தி எடுத்துக்கொண்டு, ஆக்ஸிஜனோடு அன்பையும், அடக்கத்தையும் அமைதியையும் தருகிறது இந்த இயற்கை.\nஎன் மகளும் அதிகம் சந்தோஷமாகி நீரைப்பற்றியும், மரங்களை பற்றியும், தரையிலும், தண்ணீருலும் தென்பட்ட பூட்சிகளை பற்றியும் வாய் ஓயாமல் கேள்விகேட்டு கொடுமை பண்ணினால். அவளது எல்லாக் கேள்விக்கும் பதிலளிக்கும் பொறுமையை அந்தச் சுழல் தந்தது.\nஆனால் அந்த ஸாப்பிங் செண்டரில் அவ்வளவு கூட்டம் இருந்தும், எங்கள் இடத்தில் இருந்து ஒரு பத்து அடி தூரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தும், யாரும் இந்த இடத்தை நெருங்கவில்லை.\nஒன்றை உணர முடிந்தது, இப்பொழுதெல்லாம் யாரும் அவ்வளவாக இயற்கையைப் பொருட்படுத்துவதில்லை. இன்னும் சில மாதங்களிலோ வருடங்களிலோ இல்லை நாட்களிலோ இந்த மரங்களை அழித்து, எங்கோ ஒரு மலைமேட்டுக் காட்டை அழித்து, அங்கிருந்து கொண்டுவரப்படும் மணலால் இந்த ஏரியை மூடி, இங்கு ஒரு குடியிருப்போ அல்லது அலுவலகங்களோ, கடைவீதிகளோ கட்டப்படும்.\nஅதேபோல் இங்கு இரண்டு பெரிய ஏரிகளை மூடி ஒரு இடத்தில் சிறிய காலனியும் மறு இடத்தில் பெரிய நெடுஞ்சாலையும் கட்டி வருகிறார்கள். அதை பார்க்கும் போதெல்லாம், இங்குள்ள மீன்களெல்லாம் இறந்துவிடுமே, இங்கு இருக்கும் இந்த வெள்ளை நாரைகள் எல்லாம் எங்குப் போகும், இதனால் இந்த இடத்தின் ஈகோலோஜி என்ன ஆபத்த��க்களை சந்திக்கும், இதனால் நமக்கு என்ன பாதிப்பு வரும் என்று, மேலும் அது தொடர்பாக அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், அமைச்சர்கள், நகராண்மை கழகங்கள் பொறுப்பில்லாமல் செயல்படுகிறதே என்று வெற்று அரசியல் பேசி எனது பொறுப்பின்மையையும் கையாளாகாதனத்தையும் மறைத்திருக்கிறேன்.\nஇங்கு அமர்ந்திருந்த போது, அது தனக்கு நேர்விருக்கும் அழிவை உணர்ந்தும் அமைதியாக கரியமிலவாயுவோடு சேர்த்து எனது அசிங்கங்களையும் வாங்கிக்கொண்டு என்னில் புதிய புதிய கனவுகளையும் நம்பிக்கைகளும் புகுத்திக் கொண்டிருப்பதை உணரலாமல் இருக்க முடியவில்லை.\nவீடு வந்து, எனது கைதொலைப்பேசியில் நான் எடுத்தப் படங்களை என் மகனுக்கு காட்டியபோது, அவனும் உச்சாகமாகி அடுத்த முறை தன்னையும் அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்திக்கொண்டே இருக்கிறான்.\nஇயற்கையோடு நாம் துண்டித்துக்கொள்ளும் உறவு நம்மை இயந்திரமாக ஆக்கிவருகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நம்முடன் ஓ\u001fர் அங்கமாய் இருக்கும் இயற்கையை விட்டு நாம் விலகி நடக்கும் ஒவ்வொரு அடியும் நாம் நம் இதயத்தை\u001dத் துருப்பிடித்த இரும்பு பிண்டமாய் ஆக்கிவருகிறோம் என்றே தோன்றுகிறது. இந்த இயற்கைக்கு தரமுடியாத அன்பை எப்படி நாம் நமது குடும்பத்திற்கும், பிள்ளைகளுக்கும், நண்பர்களுக்கும், சக மனிதனுக்கும் தர முடியும். ஏதோ ஒரு தேவையை முன்னிறுத்தி நாம் போலியாகத்தானே ஒருவருக்கொருவர் அன்பு செய்துகொண்டிருக்கிறோம்.\nஅந்த இடத்தை விட்டு வெளிவரும் போது, இறுகிப்போன மனிதர்கள் இங்கு மரங்களாகவும். மரமான நான் இலைகள் உதிர்த்து, கிளைகள் ஒடுக்கி கைகால்கள் முளைத்து மனிதனாகி நடந்து வருவதாக உணர முடிந்தது.\nஇயற்கையுடன் துண்டிக்கப்படும் நமது உறவுகள்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meedpu.blogspot.com/2011/11/", "date_download": "2018-06-20T09:07:01Z", "digest": "sha1:MCNXPA6YD4DOEABX6LBESJ4RPEAR4MPB", "length": 38423, "nlines": 225, "source_domain": "meedpu.blogspot.com", "title": "அகிலன்: 11/01/2011 - 12/01/2011", "raw_content": "\nஎனது கவிதைகள் மற்றும் இசைத்துறை சார்ந்த அனுபவங்களுக்கான தளம்\nயாதும் இசையே யாவரும் கேளீர்\nஎல்லா இசையையும் நம்மால் ரசிக்க முடியுமா எனக்கு தெரிந்து கண்டிப்பாக முடியும். எல்லா இசையிலும் ஜீவன் இருக்கிறது. ஆனால் ஏன் நம்மால் சில இசையைச் சு��்தமாக ரசிக்க முடியவில்லை.\nஏ ஆர் ரஹ்மானின் ROCKSTAR என்ற இந்தி திரைப்பட இசை என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறது. Sadda Haq என்றப் பாடல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் அனுபவிக்கும் இசை. ஆனால் அவரது yahoo group இல் அவருடைய ரசிகர்களே இரு பிரிவுகளாகி, ஒரு பிரிவு அந்த இசையைப் போற்றியும் இன்னொரு பிரிவு அதை மட்டம் தட்டியும் திட்டியும் எழுதுகிறார்கள். அது இப்பொழுது முற்றி பெரிய எழுத்து சண்டையாக வளர்ந்து வருகிறது. அது எனக்கு விநோதமானதாக இருந்தது. ஏன் நம் மனம் ரசனையில் வேறுபடுகிறது கண்டிப்பாக வேறுப்பட்டுதான் இருக்கும் என்பது நிதர்சனமானாலும் எதனால் வேறுபடுகிறது என்பதை பல சமயம் நாம் ஆழ்ந்து நோக்கியதில்லை.\nவர்ணங்களில் சிலது மட்டுமே நமக்கு பிடிக்கிறது, சிலது கிடையாது. மனோவியல் நிபுணர்கள் சிலர் அது முற்றிலும் நமது மனோவியலோடு தொடர்புடையது என்று காரணம் சொல்கிறார்கள். அதுபோல்தான் இசை ரசனையும் இருக்க முடியும். வேறு சில நிபுணர்கள், அதிகமான நல்ல நினைவுகளும் நல்ல சம்பவங்களும் ஒரு சில வர்ணங்களின் அடிப்படையில் நமக்கு கிடைத்திருக்குமானால் கால போக்கில் அந்த வர்ணம் நமக்கு நேர்மறை எண்ணங்களையும் அந்த வர்ணத்தின் மீது நமது விருப்பத்தையும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். இதுவும் இசைக்குப் பொருந்தும்.\nநான் சபா பல்கலைக்கழகத்தில் படித்த போது எனது பக்கத்து அறையில் ஒரு மலாய் நண்பன் இருந்தான். அவன் எலக்டோரினிக் இன்ஞீனியர் மாணவன். அவன் எப்பொழுதும் Heavy Metal இசையைதான் கேட்பான். அதுவும் அதிக சத்தமாக. ஹெவி மெட்டல் இசையின் முக்கிய அம்சமே அதிக இரைச்சல். இசையை, அதிலும் கிதாரை டியூன் பண்ணி ஒருவகை இரைச்சலாக பண்ணுவது. தமிழில் சரியாக விளக்குகிறேனா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் இதை distortion என்று சொல்லுவார்கள். இளையராஜாவின் இசையில் கலைஞன் படத்தில் வரும் கலைஞன் கட்டுக்காவல் விட்டோடும் காற்றைப்போல் என்றப் பாடல் ஒரு அற்புதமான முதல் தமிழ் ஹெவி மெட்டலாக ஆகியிருக்க வேண்டியது. ஆனால் அப்படியாகவில்லை. அதற்கு முதல் காரணம் எஸ்.பி. பாலா அதை பாடியிருப்பது. இன்னொன்று, இந்த distortion அம்சம் அதில் இல்லாமல் போனது. இளைராஜா அதை ஹெவி மெட்டலாக உருவாக்க விரும்பாமல் இருந்திருக்கலாம். சிங்காரவேலனில் வரும் போட்டு வைத்த காதல் திட்டம் இன்னொரு அற்புதமான ஹெ���ி மெட்டல் முயற்சி. ஆனால் அசல் ஹெவி மெட்டல் கிடையாது. இந்தியர்களால் நிச்சயமாக ஹெவி மெட்டல் இசையை கொண்டுவர முடியாது, ரசிக்கவும் முடியாது என்றுதான் நினைக்கிறேன். காரணம் காலகாலமாக நாம் நம்பி திரட்டி வந்த கலாச்சாரம் அப்படி. ஆனால் சடா ஹக் என்ற இந்தப்பாடலை ரஹ்மான் செய்திருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. எளிமையான, ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள ரஹ்மானால் இது முடிந்திருக்கிறது என்பதுதான் என்னை ஆச்சரியப்படவைக்கிறது. இது இந்திய இசையில் இன்னொரு அலையை ஒரு வேளை உண்டாக்கக் கூடும்.\nசரி, மீண்டும் அந்த நண்பரிடமே வருவோம். அவன் எனக்கு கொஞ்சம் நெருக்கம் என்பதால் அவனுடைய அறைக்கு அவ்வப்போது செல்வதுண்டு. அப்பொழுதெல்லாம் இந்த இசையை கேட்க நேர்ந்தால் நான் மிகவும் அசெளகரியத்திற்கு ஆளாவேன். அந்த இசை மட்டுமல்ல அவன் அறையும்தான். இருண்ட அறை, மண்டை ஓடுகளின் விதவிதமான ஓவியங்கள் சுவர் முழுவதும் இருக்கும். அவனிடம் ஒரு முறை 'உனக்கு ஏன் இந்த இசை பிடிக்கிறது என்னால் கேட்க முடியவில்லை' என்று சொன்னேன். அவன் 'இந்த இசையைக் கேட்கும் போது எனது மன அலுத்தம் முற்றிலுமாக வெளியேறிவிடுகிறது' என்றான். எனது மிகபெரிய விரக்தியும் கோபமும் இந்த இசையோடு சேர்ந்து நானும் கத்துவதன் மூலம் வெளியேறிவிடுகிறது என்றான். அதை யோசித்தவாரே 'ஏன் மண்டை ஓடுகளின் படம் உன் அறை முழுவதும்' என்றேன். அதற்கு அவன் 'ஹெவி மெட்டல் இசை கலைஞர்கள் பெறும்பாலும் சாத்தானை வழிபடுபவர்கள், அவர்களுடைய உடை, சீடி கவர் என்று எல்லாவற்றிலும் கொஞ்சமாவது அந்த அம்சம் கண்டிப்பாக இருக்கும்' என்றான். அவர்களுடைய போஸ்டர்களையும் படங்களையும் காட்டினான், இமைகளுக்கு கறுப்பு மையிட்டிருந்தார்கள், தலை முடி அதிகமாகவும் நீளமாகவும் வளர்ந்து, வாராமல் அகோரமாய் இருந்தது. அவன் அவர்களுடைய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல நான் ஒரு பாதாள உலகத்திற்கே சென்றுக்கொண்டிருந்தேன். அதன் உச்சமாக ஒன்று சொன்னான், நான் அதிர்ந்தே போய்விட்டேன். அவன் ஒரு ஹெவி மெட்டல் குழுவின் தீவிர ரசிகன். அந்தக் குழுவின் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை. ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களும் ஹெவி மெட்டல் இசை உலகின் உச்சத்தில் இருந்தவர்கள். அவன் சொன்னான் அவர்களுடைய மேடை நிகழ்ச்சிகளின் உச்சமாக பன்றிகளை மேடையேற்றி அதனுடன் உறவு கொள்வார்கள். (மன்னிக்கவும் A அல்லது 18 என்ற சென்ஸர் எச்சரிக்கையை போட மறந்ததற்கு.) எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வெளியேறினேன். அதுதான் நான் அவன் அறைக்கு சென்ற கடைசி நாள். இந்த இசையை பற்றி நான் குறிப்பிட்டிருப்பது உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். மனவலிமை உள்ளவர்கள் இந்த இடுக்கைகளை படித்துப் பார்க்கலாம்.\nஆனால், என்னால் இப்பொழது LINKIN PARK மற்றும் INCUBAS இசைகளையும் அனுபவிக்க முடிகிறது. எனது நம்பிக்கைகளிலும், மனோநிலையிலும், ஒழுக்கத்திலும் எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் என்னால் அவர்கள் இசையை உள்வாங்க முடிகிறது. அவர்கள் 100% ஹெவி மெட்டல் இசை கலைஞர்கள் இல்லையென்றாலும் அவர்கள் இசையிலும் இந்த distortion அம்சமும், கொச்சை வார்த்தைகளும் அதிகமாக இருக்கும். விரக்தி ஏற்படும் போது இந்த இசை என்னை உச்சாகப்படுத்துவது போல் உணர்வதுண்டு.\nஅதனால் எல்லோராலும் எல்லா இசையையும் ரசிக்க முடியும் என்றுதான் நினைக்கிறேன். இருந்தாலும் ஆரம்பத்தில் சொன்னதுபோல் இசை ரசனை முழுக்க முழுக்க நமது மனோவியலின் அடிப்படையில் அமைந்ததுதான். ஒருவேளை ஏ .ஆர். ரஹ்மானின் சில ரசிகர்களுக்கு சடா ஹக் இசை பிடிக்காமல் போனதற்கு காரணம் அதில் இருக்கும் ராக் அம்சமாக இருக்கலாம். இந்தியர்களுக்கு ராக் எப்பொழுதும் கொஞ்சம் அன்னியம்தான்.\nஇசை வெறும் சப்தங்களை மட்டும் கொண்டு வருவது இல்லை என்பது இதன் வழி தெரிகிறது. அது காலகாலமாக திரட்டி வந்த நம்பிக்கைகளையும் நினைவுகளையும், விளக்க முடியாத, வார்த்தைகள் அற்ற மொழிகளின் வழி நமக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. நமது நம்பிக்கையும் அனுபவங்களும் ஏதோ ஒரு புள்ளியில் அந்த இசையின் சில குறிப்பிட்ட அம்சத்துடன் இணையும் போது, நமக்கு அந்த இசை அற்புதமானதாகவும், கடவுளின் மொழியாகவும் தரிசனம் தருகிறது. அதனால் பல சமயங்களில் ஒரு குறிப்பட்ட இசையைத் தவிர வேறு இசைகளுக்கு நமது மனம் நம்மை மேலும் ஆழமாக செல்லவிடாமல் தடுத்துவிடுகிறது.\n(இளையராஜாவின் இசை இன்னமும் கிராமங்களின் சுவாசமாகவும், இன்னமும் புதிய திரைப்படங்களின் பின்னனி இசையின் சாரமாகவும் இருப்பதற்கு இது முக்கியமான காரணம்.)\nஇரண்டாவதாக நிபுணர்கள் குறிப்பிட்டிருப்பது, நமக்கு நேரும் அனுபவம் சார்ந்துதான், ஒன்றின் மீது நமது விருப்பும் வெறுப்பும் அமைகிறது என்று. மனுஷ்ய புத்திரனை ஒவ்வொரு முறையும் நான் சந்திக்கும் போது எங்கள் பேச்சு இசை சார்ந்துப்போகும், அவர் சொல்வார், \"இளையராஜாவின் இசையை கேட்கும் போது, நம்முடைய கடந்த காலத்தின் எத்தனை நினைவுகளை அது கூட்டி வருகிறது தெரியுமா ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு அனுபவம். அவர் இசையைக் கேட்டு ஒரு தலைமுறையே வளர்ந்திருக்கிறது\" என்பார். அது உண்மைதான். அந்த தலைமுறை தப்பித்தவரிக்கூட வேறு பாடல்களை கேட்டுவிட முடியாதபடி ஒரு இசை சர்வாதிகாரம் செய்திருக்கிறார், அந்தக் காலகட்டத்தில். அவர் இசையுடன் நமது அன்றாட வாழ்வின் இனிப்பு கசப்புகளை திரட்டி, நமது ஒவ்வொரு பருவத்தையும் கடந்து வந்திருக்கிறோம். ஒருவேளை இப்பொழுதுபோல் அன்றும் பல இசையமைப்பாளர்கள் இருந்திருந்தால், இளையராஜாவின் இந்த இசை அதிசயம் நிகழ்ந்திருக்காமல் போயிருக்கலாம். இன்னும் 10 ஆண்டுகளுக்கும் அல்லது அதற்கும் மேலும் இளையராஜாவின் இந்த இசை மேஜிக் நிலைக்குமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். காரணம் இன்று நமது காதல் தோல்வியில் யுவன் அழுகிறார், நமது வெற்றியை ரஹ்மான் கொண்டாடுகிறார், நமது கொண்டாடத்தில் விஜய் ஆண்டனி ஆடுகிறார். அதனால் அடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடிய இன்றைய தலைமுறை இசை எதுவாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், தமிழ் மண் அதன் வாசனையை இழக்கும் வரை இளையராஜாவின் இசை இருக்கும் என்றுதான் தோன்றுகிறது அல்லது தமிழ் மண் ஒருவேளை அதன் வாசனையை இழக்கும் போது, இளையராஜாவின் இசையால் மீண்டும் தன்னை கண்டடையலாம்.\nமற்றொன்று, ஒரு இசையில் நமது விருப்பு வெறுப்பை முடிவு செய்வது frequency (ஒலி அலை). ஒவ்வொரு சுரத்திற்கும் ஒரு அலை உண்டு, ஒவ்வொரு இசைக்கருவிக்கும் சிறந்த ஒரு ஒலி அலை இருக்கும். அதுதான் அந்த இசைக்கருவியின் ஜீவனாக இருக்கும். மிக்ஸிங்கில் (mixing) முக்கிய அம்சமே இந்த ஒலி அலையை மாற்றி எந்த அலையில் ஒரு குறிப்பிட்ட இசை கருவி அல்லது ஓசை அலாதியாக ஒலிக்கிறது என்று கண்டடைந்து அதை இன்னும் மெருகேற்றுவது. மிக்ஸிங்கில் ஒரு பாடலின் மொத்த உணர்வையுமே மாற்றிவிட முடியும். யுவனும் கார்த்திக்கும் பல பேட்டிகளில், அவர்களுடைய இசையில் சில ஒலி அலைகளை (frequency) முற்றிலும் தவிர்த்துவிடும் படி இளையராஜா கூறியதாகச் ���ொல்லியதுண்டு. (அது எந்த ஒலி அதிர்வு என்பது எனக்கு தெரியாது.) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆடியோ ஒலி அதிர்வு என்பது 20 Hz - 20,000 Hz ஆகும். எல்லா ஒலி பெருக்கிகளும் அல்லது ஹெட் போன்களும் (head phone), இந்த ஒலி அலைகளை, அவர்களின் வெளியீடுகளில் முழுதும் உள்ளடக்குவது இல்லை. சில ஹெட் போன்கள் மிக குறைவான அலையாக 5Hz கொண்டுள்ளது. இது மிகவும் அபூர்வம். சில ஹெட் போன்கள் உயர் அலைகளை 15,000 Hz அளவோடு நிறுத்திகொள்வதும் உண்டு.\nஒரு இசையை வெவ்வேறு ஒலிப்பெருக்கிகளிலும், சூழலிலும், ஹெட் போன்களிலும் மாற்றி மாற்றி கேட்கும் போது, வெவ்வேறு விதமான அனுபவங்களை நம்மால் உணர முடியும். மிக சிறந்த பாடல்கள் பல சமயங்களில் மலிந்த ஒலிப்பெருக்கிகளில் கேட்கப்பட்டு, நம்மால் உதாசிணப்படுத்தப்பட்டிருக்கும். ஏ ஆர் ரஹ்மானின் எல்லா இசையிலும் இந்த வித்தியாசத்தை நம்மால் துள்ளியமாக உணர முடியும். ஒவ்வொரு ஒலி பெருக்கியும், சாதனமும் (player) ரஹ்மானின் இசையை வெவ்வேறு விதமாக நாம் உணர வகை செய்யும். காரில் கேட்பது ஒரு அனுபவம் என்றால், Hi Fiயில் கேட்பது மற்றொரு அனுபவம். அதையே ஹெட் போனில் கேட்டால் முற்றிலும் வேறு அனுபவம். ஒலி அதிர்வுகளை பற்றி மேலும் தெர்ந்துக்கொள்ள இந்த அகப்பக்கதை பாருங்கள்.http://en.wikipedia.org/wiki/Audio_frequency.\nஇதில் இன்னொரு சுவரசியமான விஷயம் என்னவென்றால் 19Hz கீழான அலைகள் சில சமயம் எதோ ஒரு வெள்ளை உருவத்தை நாம் பார்த்தது போல் ஒரு பிரம்மையை உண்டாக்குவது உண்டு என்று விக் தெண்டி (Vic Tandy) என்ற ஆய்வாளர் கூறியிருக்கிறார். சிலர் பேயையோ ஆவியையோ பார்த்ததாக கூறக் காரணம் இந்த குறைந்த ஒலி அலையினால்தான் என்கிறார். நில அதிர்வுகள், பூமிக்கடியில் இருக்கும் பெட்ரோலியம் மற்றும் இருதய ஆய்வுகள் எல்லாம் 20Hz - 0.001Hz இடைப்பட்ட ஒலி அதிர்வுகளின் வழிதான் ஆராயப்படுகிறது. சில விஞ்ஞானிகள் தூரத்தில் ஒருக்கும் யானைகளுடன் 15hz - 35Hz இடைப்பட்ட ஒலி அலைகளை பயன்படுத்தி தொடர்புக் கொண்டு நிரூபித்திருக்கிறார்கள். இந்த ஒலி அலைகள் நமக்கு பேயை பார்த்த அனுபவத்தையும், மிருகங்களுடன் தொடர்புக்கொள்ளும் வாய்ப்பையும் தருகிறதென்றால், வேறு என்னெவெல்லாம் ஒலியால் சாத்தியம் என்று நினைத்துப்பாருங்கள். சில ராகங்களின் வழி நோயை குணப்படுத்த முடியும் என்பதும், தாவரங்களை வளர்க்க முடியும் என்பதும் சாத்தியம்தான் என்று ஒலி ���லைகளை பற்றி படித்துவுடன் நம்ப தொடங்கியிருக்கிறேன். காரணம் ஒவ்வொரு சுரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஒலி அலை இருக்கிறதள்ளவா. திருமந்திரத்தில் கடவுள் நாதமாக இருக்கிறான் என்று சொல்லப்படுவதின் பின்னனியில் பல உண்மைகள் பொதிந்திருக்கிறது என்பதை இப்பொழுதுதான் உணர முடிகிறது. மேலும் தெரிந்த்துக்கொள்ள இந்த இடுக்கையைப் பார்க்கலாம்.http://en.wikipedia.org/wiki/Infrasound\nஎல்லா இசையையும் இப்படி கடவுளுடனும், ஆன்மீகத்துடனும் இணைத்து பார்க்க முடியாது. நெகடிவ் உணர்வுகளை தரும் இசையும், ஒலி அலைகளும் நிச்சயம் உண்டு. ஹெவி மெட்டல் இசையின் தீவிர ரசிகர்கள் பெரும்பான்மையோர் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது. மேலே நான் குறிப்பிட்ட இடுக்கையில் அது உள்ளது என்று நினைக்கிறேன். ஜேசுதாஸும் ஒரு பேட்டியில் சில ராகங்களை பாடுவதால் நாம் இறந்துவிட முடியும் என்கிறார். தான் முயற்சித்ததாகவும் ஒரு கட்டத்தில் அந்த அனுபவங்கள் தந்த அச்சத்தால் அதை நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.\nஆக, இந்த ஒலி அலைகள் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தையும் உணர்வு மாற்றத்தையும் கொண்டு வர வாய்ப்புள்ளபடியால், ஒரு சில இசை நமக்கு பிடிப்பதற்கும் ஒரு சில இசை நமக்கு பிடிக்காமல் போவதற்கும் இந்த ஒலி அலையும் ஒரு காரணம்தான் என்று நிச்சயமாக கூற முடியும்.\nஇதை எல்லாம் கடந்து வெவ்வேறு இசையை எப்படி கேட்டும் அனுபவித்தும் பழகுவது புத்தகம் படிப்பது போல்தான். படிப்பதில் உங்களுக்கு அதிகமான தாகம் இருப்பின் எல்லா வாசிப்புகளும் உங்களுக்கு புது அனுபவமாகவும், கண்டடைதலாகவும் இருக்கும். அதுபோல்தான் இசையும். இசையை கேட்பதில் தாகம் இருக்கவேண்டும் என்பதைவிட அதை அனுபவிக்க உங்களுக்கு தாகம் இருக்க வேண்டும். ஆனால் இதில் சூழலும் சாதனமும் மிகவும் முக்கியமான அம்சம். எனக்கு பழக்கப்பட்டவைகளை மட்டும் இங்கே கூறுகிறேன்.\n1. கர்நாடக இசையை ஒலி வட்டுகளில் கேட்பதைவிட கச்சேரிகளில் நேரிடையாக கேட்பது நல்ல அனுபவமாக இருக்கும்.\n2. Western Classical இசையை இருண்ட அறையில் headphone இல் கேட்பது அல்லது ஒரு அகலமான அறையில் நல்ல ஒலிப்பெருக்கிகளில் கேட்பது மிகவும் அற்புதமாக இருக்கும்.\n3. ராக் இசையை அல்லது பாப் இசையை காரில் பயணிக்கும் போது கேட்பது அல்லது ஹெட் போனில் கேட்பது சிறப்பாக இருக்கும். எனக்கு ��துதான் பிடித்திருக்கிறது. ஹெவி மெட்டல் ராக் இசையை கேட்கும் போது, சாதாரணமாக நாம் கேட்கும் ஒலி அளவைவிட 3 டிபி அல்லது 4 டிபியாக உயர்த்திவிடலாம். (3 db - 4 db)\n4. ஹிப் ஹப் இசையை உங்கள் அறையில் நல்ல Hi Fi சிஸ்டத்தில் கேட்டால்தான், அதுதரும் உச்சாகத்தை உள்வாங்க முடியும்.\n5. New Age இசை வகைகளை ஹெட் போனில் கேட்டு அனுபவிப்பது சிறந்தது.\nஎல்லா இசை வகைகளுக்கும் உங்கள் மனமும் காதும் பழக்கப்பட்டவுடன், நீங்கள் எதிலும் எந்த இசையையும் கேட்டு மகிழ பழகியிருப்பீர்கள். இசையை ஆழ்ந்து கேட்டு ரசிப்பது என்பது தியானம் போல்.\n\"இல்லை அகிலன். இசையை கேட்பதால் உங்கள் மூளை மழுங்கிவிடும். இசை நம்மை மிகப்பெரிய முட்டாளாக மட்டுமே ஆக்குமே தவிர அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை\" என்று எனது காப்புரிமை வக்கீல் ஆனந்த் வெங்கடாசாரி கூறியது என் நினைவில் வந்து வந்து போவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஆக எல்லா இசையையும் கேட்டு பழக விருப்பமுள்ளவர்கள் மட்டும் இந்தக் கட்டுரையைப் படிக்கலாம். சாரி, இந்தவரியை நீங்கள் படிக்கும் போது இந்த கட்டுரையை முழுதுமாக படித்து முடித்திருப்பீர்கள். ஆக நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த கட்டுரையை படித்துவிட்டு எல்லா இசையையும் கேட்டு மகிழ விருப்பம் கொண்டு அதனால் சில அசம்பாவிதங்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.\nயாதும் இசையே யாவரும் கேளீர்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=119&Itemid=139", "date_download": "2018-06-20T09:02:37Z", "digest": "sha1:DZMTNHLT6LJYNYHQA3F4OYHDIMQTIOVT", "length": 5009, "nlines": 71, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் : பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன\n2000 ஆண்டு பழங்குடி மன்னர் பரம்பரை\nஅய்யாவின் அடிச்சுவட்டில்.... 125 ஆம் தொடர்\nஉயிரியல் அடிப்படையில் அனைவரும் ஓர் இனமே\nஎங்க போச்சு மோடி அலை\nஅன்று.. நரேந்திர தபோல்கர் இன்று ... கோவிந்த் பன்சாரே படுகொலை\nடாக்டர் முத்துலட்சுமியின் கல்விக்கூட அனுபவங்கள்\nகுழந்தைகளைக் கடத்தும் கொள்ளையர்கள் எச்சரிக்கை\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தத்தான் அரசின் இந்த அராஜகம்\nமத்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு\n“இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 203)\nஅடித்தட்டு மக்கள் அய்.ஏ.எஸ். ஆவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சி சூழ்ச்சி ஆர்த்தெழுவோம்\nஅன்று சித்தலிங்கையா கொடுத்த திட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகுலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்\nகுலக் கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதித்திட்டம்\nதந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள் குறித்து வட நாட்டில் பெருமிதம்\nதிராவிடத்தை இகழும் தீயப் பேதையர்\nநமக்கு முழு அறிவு தரும் ஒரே நூல் திருக்குறள்\nபிரதமர் மோடியின் 4 ஆண்டுகால வளர்ச்சி”\nமுயற்சியை மூலதனமாய்க் கொண்டு முன்னேறிய சாதனைப் பெண்\n’’ என்று முழங்கிய பொன்னேரி இளைஞர் எழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_586.html", "date_download": "2018-06-20T09:51:37Z", "digest": "sha1:X2NVZGXTLJLAKKZHKETLGUEBXIWJSW7P", "length": 4886, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாவடிச்சேனை மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு", "raw_content": "\nமாவடிச்சேனை மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு\nகோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nஇதனை கையளிக்கும் நிகழ்வு அன்மையில் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்இ காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டு ஒலி பெருக்கி சாதனங்களை நிருவாக சபையினரிடம் கையளித்தார். இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் ஊடகச் செயலாளரும்இ கல்குடாத் தொகுதி இணைப்பாளருமான எம்.ரீ. ஹைதர் அலி அவர்களும் கலந்துகொண்டார்.\nஇப்பள்ளிவாசலுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைப்பாடாக இருந்த ஒலி பெருக்கி சாதனங்களை பெற்றுத்தந்தமைக்காக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு பள்ளிவாசல் நிருவாக சபையினர் மற்றும் மஹல்லாவாசிகள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.\nகடந்த வருடம் இப்பள்ளிவாசலுக்கு எதேர்ச்சியாக தொழுகைக்குச் சென்றபோது இப்பள்ளிவாசல் பேஸ் இமாம் மற்றும் நிருவாக சபையினரால் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தனது நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ்வருடம் ஒலி பெருக்கி சாதனங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.\nஇப்புனித மாதமான ரமழான் மாதத்தில் நம் அனைவரினதும் பாவங்களையும் மண்ணித்து நாம் ஏனையவர்களுக்கு வழங்கும் உதவிகளையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shylajan.blogspot.com/2010/11/", "date_download": "2018-06-20T09:22:34Z", "digest": "sha1:46GEAX5OZXKBWOG37AGYYFTD57YWRD6M", "length": 38082, "nlines": 264, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: November 2010", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\n பன்னிரண்டு தமிழ் மாதங்களிலேயே கார்த்திகைக்கு மட்டுமே திருக்கார்த்திகை என்று பெயர் உண்டு. ஆதியிலிருந்தே மனிதன் அக்னியை தெய்வமாகக் கொண்டாடி வந்தான். பெரும்பான்மையான பண்டிகைகளில் நாம் விளக்கேற்றி வைப்பது இந்த அடிப்படையில்தான்.\nஒளியானது குறிப்பிட்ட அளவுள்ள சலனத்திலேயே நம் கண்ணுக்குத் தெரியும். இவ்வுலகில் நாம் கண்ணால் காண முடியாத ஒளியும், காதால் கேட்க முடியாத ஒலியும் உள்ளது. ஆந்தை பூனை இவற்றுக்கு இரவில் கண் தெரியும் மர்மம் இதுவே. நம் கண்ணால் பார்க்க இயலாத அளவுக்கு குறைந்த சலனம் உள்ள ஒளியை நாம் இருள் என்கிறோம். அளவுக்கு அதிகமான சலனம் உள்ள ஒளியும் மனிதனுக்கு இருளாகவே தெரிகிறது.\n'தீப மங்கள ஜோதி நமோ நம...'\n'அருட்பெரும் சோதி தனிப் பெரும் கருணை'\nஇறைவன் ஜோதி மயமானவன். சிவம் என்றால் சிவப்பு நிறம் என்று அர்த்தம். சிவம் என்னும் நாமம் தமக்கே உரிய செம்மேனி அம்மான் என்று பாடினார் திருநாவுக்கரசர். சூரியனை நாம் வழிபடுவதும் ஒரு இறைவழிபாடுதான். பின்பு அது ஒளி வழிபாடாகப் பரிணமித்தது. அந்த ஒளி வழிபாடே திரு விளக்கு வழிபாடாயிற்று. பின்னர் அதுவே திருக்கார்த்திகை தீபமாயிற்று.\nதூண்டுச் சுடரளைய சோதி கண்டாய் என்கிறது தேவாரம். ஒரு சமயம் பிரும்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தமக்குள் யார் பெரியவர் என்கிற போட்டி ஏற்பட சிவபெருமானோ தன்னுடைய அடி அல்லது முடியை காண்பவரே வெற்றி பெற்றவராவார் என்று தெரிவித்தார். பிரும்மன் அன்னப் பறவை வடிவம் கொண்டு வானில் பறந்து சென்று முடியைக் காண முயன்று தோற்கிறான். பகவான் விஷ்ணுவோ வராக அவதாரமெடுத்து பாதாள உலகம் சென்று மலரடியைக் காணமுடியாது போக முடிவில் இறைவன் ஜோதிவடிவமாகக் காட்சி அளித்த இடமே திருவண்ணாமலை. ஆகவேதான் இதை அக்னி ஸ்தலம் என்று கூறுவர். இங்கு ஏற்றப்படும் ஜோதியைக் காண பஞ்ச மூர்த்திகள் தப்பாமல் வருவதாய் ஐதீகம். இந்த ஜோதியைத் தரிசித்தால் ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் பெருகுமாம். 'எமது உடல் ஒருமனை உள்ளம் ஒரு பாத்திரம் அதில் உணர்வாகிய நெய்யை ஊற்றி உயிரெனும் தீயை இட்டு பிராணன் எனும் காற்று நிரப்பி அறிவுச் சுடரை ஏற்றி அன்பினால் தூண்டிக் கொண்டே இருந்தால் ஆணவமாகிய மாய இருள் அகலும் பின்பு சிவ பரஞ்சோதி தரிசனம் கிட்டும்' என்று மிக அழகாக அப்பர் சுவாமிகள் கார்த்திகை தீப சரித்திரத்தை நமக்கு எடுத்து இயம்புகிறார்.\nஇவற்றிலிருந்து திருவிளக்கே இருள் அகற்றும் பெரும் பொருள் என்பது புலனாகிறது. நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கேற்றி நீங்காச் சிவபதம் அடைந்தார்.\nமேலும் படிக்க... \"திருக்கார்த்திகை மாதம்\nசென்னையில் புயல் என்றால் பெங்களூருக்கு குளிர் எடுத்து விடும் சின்ன வெயில் அடித்தாலும் டக் என்று வண்ணக்குடை விரிக்கும் வஞ்சியர் இங்கே அதிகம் சின்ன வெயில் அடித்தாலும் டக் என்று வண்ணக்குடை விரிக்கும் வஞ்சியர் இங்கே அதிகம் அதனால்தான் பெண்களூர் என்றே பலர் சொல்கிறார்கள்\nஅதென்னவோ மழைஜாக்கெட்டுகள் தொப்பிகள் பிளாஸ்டிக் ஓவர் கோட்டுகள் எத்தனை இருந்தாலும் ஒருகுடையின்கீழ் நாம் நடக்கும்போதுதான் மழையினின்றும் முழுபாதுகாப்பாய் உணர்கிறோம்.\nகாளான்குடை எல்லார்க்கும் தெரியும்.குடை மிளகாயை நன்றாகவே தெரியும்\nசில கல்யாணங்களில் காசியாத்திரையின்போது மாப்பிள்ளைக்கு மாமனார் அல்லது மைத்துனர் குடை பிடிப்பார் பட்டன் வைத்து அதை அழுத்தியதும் பட் என விரியும் குடை எல்லாம் கூடாது கைப்பிடி வைத்த பழையநாள் கருப்புக்குடைதான் சரி இல்லையென்றால் இதுவே சம்மந்தி சண்டைக்கு சாக்காகிவிடும் அந்த ’சாக்கு’ இல்ல காரணமாகிவிடும் என்கிறேன் பட்டன் வைத்து அதை அழுத்தியதும் பட் என விரியும் குடை எல்லாம் கூடாது கைப்பிடி வைத்த பழையநாள் கருப்புக்குடைதான் சரி இல்லையென்றால் இதுவே சம்மந்தி சண்டைக்கு சாக்காகிவிடும் அந்த ’சாக்கு’ இல்ல காரணமாகிவிடும் என்கிறேன் இதுபிறகு பலர்வீட்டில் பரணில் ஒளிந்துகொண்டிருக்கும்\nஅர்த்தராத்திரில குடைபிடிப்பதை அல்பமென்று பழமொழில காண்கிறோம். நடுராத்ரி மழைபெய்தா குடைபிடிச்சா என்ன தப்புன்னு தெரியல:)\nவண்டியும் குடை சாய்ந்தது என்கிறார்கள்\nகுடையின் பொருள் எப்படியெல்லாம் மாறுபடுகிறது பாருங்கள்\nகுடைநாயுடு என்று ஒரு சிறுகதையில் வரும் பாத்திரம் மிகவும் பிரசித்தம். கொடைவள்ளல்களை குடைவள்ளல்கள் என்பதும் குடையை கொடை என்பதும் பேச்ச்சுவழக்கில் சிலரிடம் உள்ளதை ரசித்துவிடலாம்\nசிலருக்கு மழை இல்லையென்றாலும் கையில் குடை இல்லாமல் வெளியே போக முடியாத பழக்கம் அல்லது அடிக்‌ஷன் போலாகிவிடும் கேரளாவில் எப்போதுவேண்டுமாலும் மழைவருமாம் அதனால் பெரும்பாலும் எல்லாரும் குடையோடு செல்வார்கள் என்கிறார்கள்.\nஎன்று திட்டுகிறது ஒரு மழைக்காதலரின் புதுகவிதை(நனைஞ்சி உடம்புக்குவந்தா என்ன செய்றதுன்னு அவர்கிட்ட கேட்கணும்(நனைஞ்சி உடம்புக்குவந்தா என்ன செய்றதுன்னு அவர்கிட்ட கேட்கணும்\nகுடையும் செருப்பும் இல்லாமல் மாடுமேய்க்க கண்ணனை அனுப்பிவிட்டேனே என்று யசோதை வருந்துவதாக ஒரு பாடல் பெரியாழ்வார் திருமொழியில் வருகிறது. இதிலிருந்து குடை துவாபரயுகத்திலிருந்தே இருப்பது புலனாகிறது. ஆனால் அதற்கு முன்பே வாமன அவதாரத்துக்குழந்தை தாழங்குடையுடன் வருவதாக சிற்பங்களும் ஓவியங்களும் அவதாரக்குறிப்புகளும் நமக்கு காட்டுகின்றன.\nசென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்\nநின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்\nபுணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்\nஎன்கிறார் பொய்கையாழ்வார் பாம்பின் சிறப்பினைப்பற்றி திருமால் செல்லும்போது குடையாய் மேலே விரியுமாம். வசுதேவர் தலையில் சின்னக்கண்ணனை கூடையில் வைத்து யமுனையை மழையில் கடக்கும்போது குடைவிரித்ததும் அரவு தானே\nகுன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி என்கிறாள் ஆண்டாள், கண்ணனை நோக்கி.\nகுடையின் காலம் தான் என்ன\nபுராணங்களில் வெண்கொற்றக்குடையின் கீழ் இருந்து அரசாண்ட மன்னர்களைப்பற்றியெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளது.\nகண்ணகியின் கோ(சா)பத்தில் பாண்டியமன்னைன் குடை சாய்ந்ததே\nநடை அழகு அரங்கனுக்கு குடை அழகு வரதனுக்கு என்பார்கள். காஞ்சி வரதராஜப்பெருமானுக்கு குடைகள் பிடித்துத்தான் திரு உலாவில் செல்கிறார்கள் இதை வரதரின் அடியார் அரும்பக்தர் தொட்டாச்சார் கதையோடு இதையும் காஞ்சிக்குடைஅழகு பற்றியும் தனிப்பதிவாகவே போடலாம்.\nஎன்கிறது நளவெண்பா. முகமே ஒரு பெண்ணிற்கு வெண்கொற்றக்குடையாம்\nகம்பர் பாடலில் பட்டாபிஷேகத்தின்போது சக்கரவர்த்தி திருமகனுக்கு வெண்கொற்றக் குடைபிடிப்பதாக வருமபாடல் எல்லாருக்கும் தெரிந்ததே. .இன்னும் நிறைய இருக்கலாம்.\n15 - ஆம் நூற்றாண்டிலிருந்து எகிப்து, அசீரியா, கிரீஸ், சீன மக்கள் குடையைப் பயன்படுத்தியதாக வரலாற்று நூல்களிலிருந்து நாம் அறிகிறோம்.\nஎகிப்தில் பாரசால் என்று அழைக்கப்படும் குடைகள் அநேக உருவங்களில் அமைக்கப்பட்டன. சில பாரசால் குடைகள் பனைமரத்து இலைகளைக்கொண்டும், பிடி நீளமாகவும் வர்ணமடிக்கப்பட்டும் இருக்கும். இதன்பெயர்பிய்யாணன். இப்போது போப் ஆண்டவர் செல்லும் போது அவர் பின் தூக்கிச் செல்கிறார்களே அதுபோல இருக்கும்.\nபழங்காலத்தில் சூரிய ஒளியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காகவே குடை பயன்படுத்தப்பட்டது. கொலகேசிய தாவரங்களின் இலைகளில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதற்கு அதிலுள்ள பசை போன்ற பொருட்களே காரணம் ஆகும். இதைப் பார்த்த சீன மக்கள் தாங்கள் தயாரித்த குடைகளில் பசைகளைப் பூசி தண்ணீர் வழிந்தோட வைத்து மழைக்காலத்தில் பயன்படும் குடையைத் தயாரித்து பயன்படுத்தினார்கள்.\n16 - ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் குடை பிரபலமடைந்தது. இந்த காலக்கட்டத்தில் குடைக்கு அம்ப்ரெல்லா (Umbrella) என்ற பெயர் உருவானது. அம்ப்ரா என்ற லத்தின் வார்த்தைக்கு நிழல் (UMBRA) என்று பொருளாகும். ஐரோப்பாவில் குடை பிரபல்யமாக இருந்தபோதிலும் பெண்கள் மட்டுமே குடையைப் பயன்படுத்தினார்கள். ஜோனாஸ் கான்வே என்ற பெர்சியன் எழுத்தாளர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது குடையைப் பயன்படுத்தினார். அதிலிருந்து ஆண்கள் மத்தியிலும் ��ுடை பிரபலம் அடைந்தது. முதலில் ஐரோப்பாவில் குடைகள் தயாரிக்க மரக்குச்சிகளும், எண்ணெய் பூசப்பட்ட கலர் கேன்வாஸ்களும் பயன்படுத்தப்பட்டன.\nவெயிலுக்கும், மழைக்கும் பாதுகாப்பாய் அமையும் குடையை முதலில் கண்டுபிடித்தவர்கள் யாரென்று தெரியவில்லை. ஆனால், பொதுவாக குடையும் ஒரு சீன கண்டுபிடிப்பே என்று நம்பப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் குடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலில் பட்டால் செய்யப்பட்ட குடைகள் பின், காகிதம், தாளில் செய்யப்பட்டனவாம். இந்தத் தாளில் மெழுகையும், எண்ணெயயையும் ஊற்றி வைத்தனர் சீனர். காரணம் தண்ணீர் எண்ணெயில் ஒட்டாது, ஊறாது என்பதால். பண்டைய சீனாவில் குடைகளின் கம்பிகள், ஆதரக்கோல் அல்லது ஈர்க்கு, கைப்பிடி முதலியவை மரத்துண்டுகள், மூங்கில் ஆகியவற்றால் செய்யப்பட்டன. அரச குடும்பத்தினர் செந்நிறம், மஞ்சள் நிறம் கொண்ட குடைகளையே பயன்படுத்தினர். இதர பொதுமக்கள், சாதாரண குடிமக்கள் நீல நிற குடையை பயன்படுத்தினர். முதலில் செய்யப்பட்ட குடைகள் மடக்க முடியாததாகத்தான் இருந்தன. அதாவது எப்போதும் குடை விரிந்த நிலையிலேயே இருந்தன. மடக்கக்கூடிய குடைகள் கூட 1700 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குடைகள் கொரியா வழியாக ஜப்பானுக்கும், பட்டுப்பாதை வழியாக இன்றைய ஈரான் அன்றைய பெர்ஷியாவுக்கும், மேற்குலகுக்கும் சென்றடைந்ததாக கூறப்படுகிறது.\nபெர்ஷிய பயணியும், எழுத்தாளருமான ஜோனாஸ் ஹான்வே என்பவர் இங்கிலாந்தில் ஏறக்குறைய 30 ஆண்டுகள் குடையை எப்போதும் உடன் வைத்திருந்து பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.\nசெல்வந்தர்கள் கோச் வண்டியில் போய்க்கொண்டு இருந்தார்கள் சாதாரண மக்களோ சொட்டச்சொட்ட நனைந்தபடி போய்க்கொண்டிருக்க ஹான்வே குஷியாக தன் குடையைப்பிடித்தபடி நடந்துபோனாராம்.குடையை அதிசயமாக கோச் செல்வந்தர்கள் பார்த்துவிட்டு தஙக்ளுக்கும் அதுபோல ஒன்று வேண்டும் என அவரிடம் கேட்டனர். கோச் வண்டிக்காக அதிகம் செல்வழிப்பதை நிறுத்தி ஹான்வே தயாரித்த குடைகளை அவர்கள் வாங்கினார்கள் இதனால் கோச் வண்டிக்காரரக்ளுக்கு வந்ததே கோபம். ஹான்வேயை துன்புறுத்த ஆரம்பித்தார்கள் தங்கள் வியாபாரம்போய்விட்டதே என்று கடுப்பானார்கள் ஆனால் ஹான்வே அஞ்சவில்லை அவர் காலத்���ில் குடையின் புகழ் ஆஹா ஓஹோ என பரவியது மடக்கிப்பிரிக்கும் எளிமையான குடையை அவர்தான் கண்டுபிடித்தார்.\n. 1830ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஜேம்ஸ் ஸ்மித் அண்ட் சன்ஸ் என்ற கடைதான் குடைக்கான முதல் கடையாம்\nகுடைகளில்பலவிதங்கள் உண்டு சாதாரண பாமர ஏழையும்பயன்படுத்தும் கறுப்புக்குடை இது நடு கம்பியில் பிரம்பில் அல்லது கம்பியால் தொடுக்கப்பட்ட கறுப்புத்துணிப்போர்வையை உடையதாக இருக்கும்.\nதாழங்குடை சம்பங்குடை பனங்குடை இப்படி சில வகைக்குடைகள்.\nகேரளாவில் தாழங்குடை அதிகம். திருநெல்வேலி பக்கம் பனங்குடை\nகுடையோகம் என்று ஜோதிடத்தில் உண்டு. இதை ஒரு ஜோதிடப்பதிவரின் பதிவில் வாசிக்க நேர்ந்தது.\nChhatra என்னும் வடமொழிச் சொல்லிற்குக் குடை என்று பொருள். குடை நமக்கு வெய்யிலும், மழையிலும் பாதுகாப்புத் தரும். அதுபோல இந்த யோகம், ஜாதகனுக்கு இன்பத்திலும் துன்பத்திலும் பாதுகாப்புத் தரும்.\nஇந்த அமைப்புள்ள ஜாதகன் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு, சுயநலமின்றி பாதுகாப்புத் தருவான்.\n விளங்கவில்லையே என்று ஜோதிரைக்கேட்டதற்கு அவர் கூறினார்.’ இன்பமான சூழ்நிலையில், மனிதன் தகாத செயல்களைச் செய்து விடாமால் அவனைப் பாதுகாக்கும் அதாவது அவனை நெறி பிறழாமல் பாதுகாக்கும்\nயோகத்தின் அமைப்பு: லக்கினத்தில் இருந்து முதல் ஏழு கட்டங்களுக்குள் அத்தனை கிரகங்களும் குடி கொண்டிருப்பது இந்த அமைப்பைத் தரும். யோகத்தைத் தரும்.’\nகுடையோக ஜாதகத்தின் பலன்: ஜாதகன் பிறப்புமுதல் இறப்புவரை மகிழ்ச்சியாக இருப்பான். தனது உடன் பிறப்புக்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவியாக இருப்பான். அன்பு மிகுந்தவனாக இருப்பான். சமூகத்தில் உயர்ந்தநிலையில் இருப்பவர்களின் மதிப்பைப் (செல்வாக்கைப்) பெற்றிருப்பான். அதீத புத்திசாலியாக இருப்பான். நீண்ட நாள் வாழ்ந்திருப்பான். அதைவிட முக்கியம், வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான்.\nகாந்தியடிகள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மழை பெய்தது. மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் நனைந்து கொண்டே காந்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.\nஅப்போது ஒருவர் குடையை விரித்து காந்தியின் தலைக்கு மேலே பிடித்தார். இதைக் கண்ட காந்தி, \"மக்கள் எல்லாம் நனைய��ம் போது எனக்கு மட்டும் எதற்குக் குடை\nகுடை பிடிப்பவரோ காந்தியின் சொல்லைக் கேட்கவில்லை. தொடர்ந்து குடையைப் பிடித்துக் கொண்டே இருந்தார்.\nஉடனே காந்தி கூட்டத்தினரைப் பார்த்து சிரித்துக் கொண்டே , \"இவர் குடை பிடிப்பதைப் பார்த்தால் ஒலிபெருக்கிக்குச் சொந்தக்காரராக இருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் ஒலிபெருக்கி நனையாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்.\" என்றார்.\nஇதைக் கேட்ட கூட்டத்தினர் அனைவரும் பலமாகச் சிரித்தனர்.--\nபிகு.....குடைபற்றி என் சிற்றறிவுக்கு தெரிந்த வரை சின்னக்கூடை அளவாவது தகவல் கொடுத்திருக்கிறேனா\nமேலும் படிக்க... \"குடை வள்ளல்கள்\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nஇலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது. ஒப்பற்ற கவிதை என்பது கவிஞனின் படைப்புத்திறனாலே பிறப்பதில்லை உலகம் அத...\n’மறந்துபோன பழைய உணவு வகைகள் மேளா’(forgotton food festival) என்ற அறிவிப்புடன் காணப்பட்ட அறுசுவை மதுரம் ஹோட்டலுக்கு இன்...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizham.net/kural1120.htm", "date_download": "2018-06-20T08:58:29Z", "digest": "sha1:UVNTHK2CV4U3RAUQ643LRKEL4HQZBCNB", "length": 47264, "nlines": 111, "source_domain": "thamizham.net", "title": " தமிழம் வலை - திருக்குறள் ஆய்வு", "raw_content": "\nபொள்ளாச்சி நசன் திருக்குறளை ஆய்ந்து அறிந்து துணிவோடு தொடர்ச்சியாகத் தென்மொழி இதழிலும், தமது உரைகளிலும் பதிவுசெய்தவர் பெருஞ்சித்திரனார். பெருஞ்சித்திரனாரின் உரைகளைக் கேட்பவருக்குத் திருக்குறளின் உண்மைக் காட்சி கண்முன்னே தோன்றும்.\nதிருக்குறளைப் படித்து என்னுள் தோன்றியதை நான் இங்கே பதிவுசெய்கிறேன் - பொள்ளாச்சி நசன்.\nபெருஞ்சித்திரனாரின் உரைகளைத் தமிழம்.பண்பலையில் கேட்கலாம். தமிழம்.பண்பலை கேட்கச் சொடுக்கவும்\nஅதிகாரம் 7, மக்கட்பேறு, குறள் எண் 62\nஎழுபிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்காப்\nஎழு பிறப்பும் - எழுகின்ற பிறப்புகளுக்கெல்லாம், தீயவை - தீயசெயல்கள், தீண்டா - தீண்டாது, பழி பிறங்காப் - பழி இல்லாத, பண்புடை - நல்ல பண்புகளை உடைய, மக்கள் - (மக்களை) குழந்தைகளை, பெறின் - பெற்றால்.\nபழி இல்லாத நல்ல பண்புகளை உடைய மக்களைப் பெற்றால், அந்த மக்களைச் சுற்றி எழுகின்ற பிறப்புகளுக் கெல்லாம் தீயசெயல்கள் எதுவும் தீண்டாது. நற்பண்புகள் உடையவராகவே மலர்வார்கள்.\nபழிச் செயல்கள் இல்லாத நல்ல பண்புகள் உடைய மக்களாக நாம் நம் மக்களை வளர்த்து எடுத்தால், நம்முடைய மக்களைப் பார்த்து அவர்களது நல்ல செயல்களைப் பார்த்து, அந்த மக்களைச் சுற்றிப் பிறக்கிற, (எழுகிற) மக்களுக்கெல்லாம் எந்தத் தீய செயல்களும் தீண்டாமல் நல்ல மக்களாகவே மாற்றம் எடுப்பார்கள்.\nபிறப்பின் முடிவு இறப்பு- இறப்பின் முடிவு பிறப்பு. \"ஏழு பிறப்பு\" என்பது தவறான கருத்து. \"எழு பிறப்பு\" என்ற வள்ளுவர் குறிப்பிடுவது, எழுகின்ற ஒவ்வொரு பிறப்புக்கும் என்பதே பொருளாக அமையும்.\nஇம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்பது பிரபந்தம். ஏழேழ் பிறவி’ என்றால், நாற்பத்தொன்பது பிறவி’ என்று அர்த்தமல்ல. எழுந்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும்’ என்பதே பொருள்.\nஅதிகாரம் 54 - பொச்சாவாமை, ( மகிழ்ச்சியில் மறதி பொச்சாப்பு )\nமகிழ்விலும் விழுப்புணர்வு வேண்டும். - குறள் எண் 538\nபுகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது\nபுகழ்ந்தவை - புகழ்ந்தவைகளை, போற்றி - பாதுகாத்து, செயல் வேண்டும் - அந்த வழியில் செயல்பட வேண்டும், செய்யாது - அவ்வாறு செய்யாமல், இகழ்ந்தார்க்கு - இகழ்ந்தவர்களுக்கு, எழுமையும் - மாந்த எழுச்சிக்குத் தேவைப்படும் ஏழு \"மை\" களும், இல் - இல்லாமல் போகும்.\nசான்றோர்களால் ஏற்றுக் கொண்டு \"சிறந்தவை\" என்று புகழ்ந்தவைகளை ஏற்றுக் கொள்வதோடு அவற்றைப் பாதுகாத்து, அந்த வழியைத் தன்னகத்தே கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவற்றை இகழ்ந்தவர்களுக்கு, மாந்த எழுச்சிக்குத் தேவைப்படும ஏழு தன்மைகளும் ( ஏழு \"மை\" களும் ) இல்லாமல் போய்விடும்.\nவாய்மை, மடிஇன்மை, சொல்வன்மை, வினைத்தூய்மை, பழைமை, பெருமை, சான்றாண்மை என்கிற ஏழும் மாந்த எழுச்சிக்குத் தேவைப்படும் ஏழு தன்மைகள் ஆகும். இத்தன்மைகளை உள்வாங்கி இயங்குகிற மாந்தன், முழு மாந்தனாக மேலெழுவான்.\nமாந்த எழுச்சிக்குத் தேவைப்படும் 7 \"மை\" கள். (எழுவதற்குத் தேவைப்படும் \"மை\" கள்) எழுமை - ஏழு தன்மைகள், திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் வழியாக இந்த ஏழு தன்மைகளையும் அறியலாம். அதிகாரம் 30 - வாய்மை, அதிகாரம் 61 - மடி இன்மை, அதிகாரம் 65 - சொல்வன்மை, அதிகாரம் 66 - வினைத்தூய்மை, அதிகாரம் 81 - பழைமை, அதிகாரம் 98 - பெருமை, அதிகாரம் 99 - சான்றாண்மை\nதிருக்குறளில் உள்ள அதிகாரங்களின் பெயர்களும் அவற்றின் வழியிலான பகுப்பும்\nமாந்த எழுச்சிக்குத் தேவைப்படும் 7 \"மை\" கள். அதிகாரம் 30 - வாய்மை, அதிகாரம் 61 - மடி இன்மை, அதிகாரம் 65 - சொல்வன்மை, அதிகாரம் 66 - வினைத்தூய்மை, அதிகாரம் 81 - பழைமை, அதிகாரம் 98 - பெருமை, அதிகாரம் 99 - சான்றாண்மை\n\"உடைமை\" எனக் கொள்ள வேண்டியன 10 அன்புடைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பொறை உடைமை, அருள் உடைமை, அறிவு உடைமை, ஊக்கம் உடைமை, ஆள்வினை உடைமை, பண்புடைமை, நாண் உடைமை,\n\"ஆமை\" எனத் தள்ள வேண்டியன 16 அழுக்காறமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, கள்ளாமை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, கல்லாமை, சிற்றினம் சேராமை, பொச்சாவாமை, வெருவந்த செய்யாமை, இடுக்கண் அழியாமை, அவை அஞ்சாமை, பெரியாரைப் பிழையாமை.\nஅதிகாரம் 78 - படைச் செறுக்கு (படையின் நெஞ்சுரம்), குறள் எண் 778.\nஉறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்\nஉறின் - போர் வரின், உயிர் அஞ்சா - உயிர் பற்றி அச்சப்படாத, மறவர் - போர் வீரர், இறைவன் - அரசன், செறினும் - சினந்து கூறினாலும், சீர் குன்றல் - சிறப்���ு குன்றுதல், இலர் - இல்லாதவர்.\nபோர் வந்தால் உயிர் பற்றி அச்சப்படாமல் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிபவர் போர் வீரர் ஆகும். இத்தகைய போர் வீரர் அரசன் சினந்து கூறினாலும் நாட்டுக்காகத் தன் உயிரை இழக்கும் சிறப்பில் அவர் என்றுமே குன்றுவது இல்லை.\nநாட்டுக்காகப் படையை நிறுவி, நாட்டைக் காப்பதற்காக வீரர்களை இணைத்துக் கொண்டு அரசாட்சி செய்கிற அரசன், சில வேளைகளில் அந்த வீரர்களிடம் சினந்து செயற்பட்டாலும், நாட்டுக்காக, நாட்டைக் காக்கத் தன்னைப் படையில் இணைத்துக் கொண்ட அந்த வீரன், அரசனது சினம் பற்றிக் கவலைப்படாமல், நாட்டுக்காகத் தன் உயிரையே இழக்கத் துணிவாக இருப்பது படையின் நெஞ்சுரத்தைக் காட்டுகிறது.\nபடையினர்தான் நாட்டுக்கு அரணாக இருப்பவர்கள். அன்று முதல் இன்று வரை படையினரை நினைவு கூராத நாடுகளே இல்லை. நாட்டுக்காக மரணிக்கும் அவர்களது கொடை அளப்பரியது. இந்த மாவீரரின் நினைவிடங்கள் போற்றிப் பாதுகாத்தலுக்குரியவை. இந்த நினைவிடங்கள் படையின் நெஞ்சுரத்தை உலகுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கும். வழி நடத்தும்.\nகுறள் எண் 690, 733, 778 என்கிற மூன்று குறள்களிலும் இறைவன் என்கிற சொல் வருகிறது. இந்த மூன்றும் அரசன் என்கிற பொருளிலேயே கூறப்பட்டுள்ளது.\nஅதிகாரம் 17, அழுக்காறாமை (பொறாமை அடையாமை) குறள் எண் 169.\nஅவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\nஅவ்விய - பொறாமையுடைய, நெஞ்சத்தான் - நெஞ்சத்தை உடையவன், ஆக்கமும் - மேலெழுதலும், செவ்வியான் - நல்ல மனதுடையவன், கேடும் - கெடுதலும், நினைக்க - நினைத்துப் பார்க்க, படும் - புலப்படும்.\nபொறாமையுடைய நெஞ்சத்தை உடையவன் மேலெழுதலும், நல்ல மனதுடையவன் கெடுதலுக்கு உட்படுதலும் ஏன் என்று நினைத்துப் பார்க்க அதற்கான உண்மை புலப்படும்\n\"நினைக்கப்படும்\" என்று மழுப்பலாகக் கூறியுள்ளாரே என நண்பர் ஒருவர் மடல் எழுதியிருந்தார். அதனால்தான் இந்தக் குறளுக்கான விளக்கத்தை இங்கே எழுதுகிறேன்.\nநினைக்கப் படும் என்ற இரண்டே சொற்களைக் கொண்டு வள்ளுவர் மிக நுட்பமாக இந்தக் குறளைப் படைத்துள்ளார். நினைக்கப்படும் என்பதனை ஒரு சொல்லாகக் காணாமல் நினைக்க + படும் என்று இரண்டு சொல்லாகப் பிரித்துப் பொருள் கொண்டால் இந்தக் குறளின் பன்முகத் தோற்றமும் விரிவும் தெரியும்.\n1) பொறாமை உடைய நெஞ்சத்தை உடையவன் தான் மேலெழுவதற்கான காரணத்தை நினைத்தால் அவனுக்கு அது என்ன என்று புலப்படும்.\n2) அது போலவே நல்ல மனதுடையவன் தான் இந்த உலகில் கேடுஅடைதலுக்கான காரணம் என்ன என்று அவன் நினைக்க அவனுக்கு அது என்ன என்று புலப்படும்.\n3) அது மட்டுமல்ல இருவரது நிலையையும் கண்டு வினாக்குறியோடு பார்க்கிற பார்வையாளர்களுக்கு அவ்விய நெஞ்சத்தான் உயர்வதும், செவ்வியான் கெடுதவதற்குமான அனைத்துக் காரணங்களும் அவர்களுக்கும் புலப்படும். பார்வையாளர்கள் வாழ்வாங்கு வாழ எதைச் செய்ய வேண்டும் என்பதற்கான படிநிலைகளும் கிடைக்கும்.\nஒருவனது உயர்வையோ அல்லது தாழ்வையோ கண்டு பொறாமைப்படாமல், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தனக்கான வழிமுறையைத் தேர்ந்தெடுத்து, சரியான வாழ்வு முறையை அமைத்துக் கொள்ள இந்தக் குறள் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டுவதாக நாம் பெருமைப் படலாம்\nஅதிகாரம் 56 - கொடுங்கோன்மை, குறள் எண் 560\nஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்\nஆபயன் - பசுவினால் பெறும் பயன், குன்றும் - குறையும், அறுதொழிலோர் - அறுக்கும் தொழிலைச் செய்கிற கள்வர்கள், நூல் மறப்பர் - நல்ல நூல்களைக் கற்று இருந்தாலும் அதன்வழி நடக்காது மறப்பர், காவலன் - அரசன், காவான் எனின் - காக்கும் செயலைச் சரியாகச் செய்யாமல் இருப்பானேயாகில்.\nகாக்கும் செயலை அரசன் சரியாகச் செய்யாமல் இருப்பான் என்றால், அந்த நாட்டில் பசுவினால் பெறும் பயன் குறையும். (குழந்தைக்கான உணவு கிடைக்காமல் போகும்), அறுக்கும் தொழிலைச் செய்கிற கள்வர்கள் கற்றவர்களாக இருந்தாலும் அதனை மறந்து களவுத் தொழிலில் ஈடுபடுவர்கள்.\nகுழந்தைக்கான உணவே அந்த நாட்டில் கிடைக்க வில்லை என்றால், மற்றவர்களுக்கான உணவு எப்படிக் கிட்டும். நாட்டில் உழவுத் தொழில் குறைந்து உணவுப் பற்றாக்குறை மிகும். படித்தவர்களும் நூல் மற்ந்து களவுத் தொழிலில் ஈடுபடுவார்கள். அரசன் தனது காக்கும் செயலைச் சரியாகச் செய்யாவிட்டால், பஞ்சம் கொலை களவு மிகுந்து கொடுங்கோலாட்சி நடைபெறுகிற நாடாக அந்த நாடு மாறிவிடும்.\nஎந்த நாடாக இருந்தாலும், அந்த நாட்டில் உணவுப் பஞ்சமும், கொலை களவும் மிகுந்து இருப்பின் நாட்டை ஆளுகிற காவலன் மக்களைக் காப்பதற்குரிய சரியான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதற்கான சான்றாகவே அது அமையும்.\nஅதிகாரம் 5, இல்வாழ்க்கை (குடும்ப வாழ்க்கை) - குறள் எண் 41\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nஇல்வாழ்வான் - இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்பவன், என்பான் - என்பவன், இயல்புடைய - அவனைப் போலவே இல்வாழும் இயல்புடைய, மூவர்க்கும் - வாழ்ந்தவர், வாழ்பவர், வாழப்போகிறவர் என்கிற மூவருக்கும், நல்லாற்றின் - நல்லவழி அமைக்கிற, நின்ற - நிலையான, துணை - துணையாக இருக்க வேண்டும்.\nஇல்லறத்தில் ஈடுபட்டு நல்லியல்புகளோடு வாழுபவன், அவனைப் போலவே நல்லியல்புகளோடு இல்லறத்தை நடத்தியவர், நடத்துபவர், நடத்தப்போகிறவர் என்கிற மூவரையும் அடையாளம் கண்டு அவர்களுக்கான நல்ல வழியை அமைத்துத் தருகிற நிலையான துணையாக இருக்க வேண்டும்.\nஇந்தக் குறளில் மூவர் என்ற சொல் கவனிக்கப்பட வேண்டிய சொல். இயல்புடைய அந்த மூவர் யார் உரை எழுதிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, அவர்களுடைய புரிதலுக்கு ஏற்றவாறு, அந்த மூவரை வரிசைப்படுத்துகின்றனர். இந்த இனம் பல்லாண்டுக் காலம் நிலைத்து நின்று, நன்றாற்றி உலகத்தவருக்கெல்லாம் நல்வழி காட்டுவதாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்தான் திருவள்ளுவர். எனவே அந்த மூவர் யாராக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணியிருப்பார் \nஇல்லறத்தில் ஈடுபட்டு இனிது வாழ்வதோடு, பிறருக்கும் உதவுபவராக இருப்பது என்பது உயர்ந்தது. இப்படி வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் இங்கே வாழ்த்தப்படுதல் வேண்டும். அப்பொழுதுதான் அத்தகைய வாழ்வு முறை மற்றவர்களாலும் பின்பற்றப்படும். எனவே இல்வாழ்வானின் இயல்புகளோடு இந்த உலகில் வாழ்ந்தவர், வாழ்பவர், வாழப்போகிறவர் என்ற மூவரையும் ஒரு இல்வாழ்வான் அடையாளம் கண்டு, அவர்களுக்கு நிலையான துணையாக நின்று, நல்ல வழி அமைத்துத் தரவேண்டும்.\n1) இல்லறத்தில் இனிதே வாழ்ந்த மூத்தோரை நினைவு கூர்ந்து அவரது சிறப்பியல்புகளுக்கு அரணாக அமைதல் வேண்டும்.\n2) இல்வாழ்வானின் சூழலில், இல்லறத்தை நல்லறமாக்கி இனிதே வாழ்ந்து கொண்டிருக்கிற இணையர்களோடு நட்புப் பாராட்டி, இணைந்து, துணையாக நின்று பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.\n3) எதிர்காலத்தில் வாழப்போகிற இளம் தலைமுறையினருக்கு இந்த வாழ்வு முறையே உயரியது என்பதனை வாழ்ந்தவர்களின் வரலாறு காட்டி, ஊக்குவித்து அவர்களுக்கான பாதையை அமைத்துத் தரவேண்டும்.\nஇல்வாழ்வான் தன்னுடைய சூழலில் உள்ள மூவரை, இந்த வகையில் வாழ்த்தி, அரணாக நின்று நட்புப் பாராட்டி, வளர்த்தெடுத்தால் - இந்த உலகின் முழுவிழுக்காடுமே இனிமையான இல்லறத்தில் மகிழ்ந்து இன்புற்றிருக்கும். இனியாவது இவ்வாறு இயங்கலாமே.\nஅதிகாரம் 6 - வாழ்க்கைத் துணைநலம் (மனைவியின் அருமை) குறள் எண் 55\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nதெய்வம் - வழிவழியாக வந்த முன்னோர்கள், தொழாஅள் - வணங்குவதில் நேரத்தைச் செலவழிக்காமல், கொழுநன் - தனது கணவனை, தொழுது - வணங்கி, எழுவாள் - எழுகிறவள், பெய்எனப் - பெய் என்று சொன்னால், பெய்யும் - பொழியும், மழை - மழை அன்பின் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது.\nஇல்வாழ்க்கையைத் தொடங்கி இயங்குகிற ஆணும் பெண்ணும் வழி வழியாக வந்த தமது மூத்தோர்களை வணங்குவதில் காலத்தைச் செலவிடாது, இருவரும் ஒருவரை ஒருவர் அன்புடன் வணங்கி, தொழுது எழுந்தால், பெய் என்று யார் சொன்னாலும் இருவருக்கும் இடையில் அன்பு மழை என்றும் பொழியும்.\nஇந்தக் குறளில் வள்ளுவர் மூன்று காட்சிகளைக் காட்டுகிறார் 1) தெய்வம் தொழாஅள் 2) கொழுநன் தொழுதெழுவாள் 3) பெய் எனப் பெய்யும் மழை. இந்த மூன்று காட்சிகளையும் தனித்தனியாக உள்வாங்கிக் கொண்டு, பிறகு இணைத்துப் பார்த்தால் இந்தக் குறளின் நுட்பமும் ஆழமும் தெளிவாகத் தெரியும்.\n1) பண்டைய தமிழ் முறையில் ஒவ்வொரு குடும்பத்திலும் அந்தக் குடும்பத்தை உயர்த்துவதற்குப் பாடுபட்ட மூத்தோர்களைத் தெய்வமாக நடுகல் நட்டு, வழிபட்டு வந்தார்கள். எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தெய்வம் இருந்தது. திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் அவரவர்களுக்குரிய குடும்ப தெய்வத்தை வழிபட்டுத், தங்கள் வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு மனைவியும், கணவனும் தங்களுடைய குடும்ப தெய்வத்தை வணங்க வேண்டியது இல்லை. (தெய்வம் தொழாஅள்) (தொழான் என்றும் கொள்ளலாம்)\n2) வாழ்க்கையில் எழுகிற ஒவ்வொரு நிலையிலும் மனைவி கணவனைத் தொழுது அந்தச் செயலைத் தொடங்க வேண்டும். மனைவி தொழும் பொழுது கணவனும் அன்போடு தொழுவான். அதுதான் இல்வாழ்க்கையின் பகிர் உணர்வு. (கொழுநன் தொழுதெழுவாள்)\n3) பெய் எனப் பெய்யும் மழை - மழை என்பது அன்பின் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது. எனவே மனைவி பெய் என்றால் கணவன் தன் அன்பைப் பொழியத் தொடங்குவான். அதுபோலவே கணவன் பெய் என்றால் மனைவி அன்பு மழையைப் பொழிவாள். இதுவே இல்வாழ்க்கையின் நிறைவு. ���ன்புப் பகிர்தல் நெஞ்சமெலாம் நிறைந்து நிற்கும்.\nஒரு பெண்ணும் ஆணும் இல்லறத்துள் நுழையும் பொழுது, இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்போடு கலந்துபேசி, அறிந்து கொண்டு, இன்புற்று வாழ்ந்து, இயலுகிற அறச்செயல்கள் செய்து - நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே வள்ளுவம் காட்டுகிற இல்வாழ்வு முறை ஆகும். இதன்வழி ஒருவரோடு ஒருவர் இணக்கமாக, அன்போடு வணங்கி வாழ்வதே இல்வாழ்க்கை என்றாகிறது.\nஇல்வாழ்வில் எழும் நிகழ்வுகளிலெல்லாம் மனைவி தொழும் இயல்புடையவளாக இருந்தால், கணவனும் தொழும் இயல்புடையவனாக ஆகி விடுவான். நினைத்த நொடியில் இருவருக்கும் இடையில் அன்பு மழை பொழியும். எழும் நிகழ்வுகளெல்லாம் இனிமையாகும். இதுவே செம்புலப்பெயல் நீர் போல் கலந்த வாழ்வு.\nஅதிகாரம் 61, மடியின்மை (சோம்பல் இல்லாமை) - குறள் எண் 605\nநெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்\nநெடுநீர் - காலம் நீட்டித்தல், மறவி - மறதி, மடி - சோம்பல், துயில் - தூக்கம், நான்கும் - இந்த நான்கும், கெடுநீரார் - கெட்ட நீரில், காம - விருப்பத்தோடு, கலன் - மரக்கலம்.\nதான் செய்கிற ஒவ்வொரு செயல்களிலும், காலத்தை நீட்டித்தல், மறந்துபோதல், சோம்பியிருத்தல், தூங்கி நேரம்போக்குதல் என்கிற நான்கையும் கடைப்பிடிப்பவர்கள், கெட்ட நீரில் விருப்பத்தோடு மரக்கலத்தில் மிதப்பது போன்ற இழி தன்மை உடையவர்களாகவே இருப்பார்கள்.\nநல்ல நீரில் படகில் பயணிப்பது இன்பமளிப்பது. கெட்ட நீரில் படகில் பயணிப்பது ஊறு விளைவிப்பது. இருந்தாலும் இந்தப் பயணத்தை விருப்பத்தோடு ஏற்று பயணிப்பவர்கள் காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், தூக்கம் என்ற நான்கும் உடையவர்களாகவே இருப்பர்கள். அவர்களுடைய எந்தச் செயலும் முழுமை பெற்றதாக அமையாது. தொடருகிற அவர்களுடைய வாழ்க்கைப் பயணமும் ஊறு உடையதாகவே இருக்கும்.\nஅணியக்கூடிய கலன் அணிகலன், பயணிக்கக்கூடிய கலன் மரக்கலன், கலன் என்பது கழட்டி எறியக்கூடியது தான். காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், தூக்கம் என்கிற நான்கும் கழற்றி எறியக்கூடியதுதான். எனவே கழற்றி எறியக்கூடிய உறுதியையும், செயலையும் அவர்கள் நினைத்தால் நடக்கும் என்பதையும் இந்தக் குறள்வழி நுட்பமாகச் சுட்டுகிறார்.\nஅதிகாரம் 62, ஆள்வினை உடைமை (முயற்சியின் பெருமை), குறள் எண் 619\nதெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்\nதெய்வத்தான் - வழி வழியாக வந்தவ��்களால், ஆகாது எனினும் - முயன்று பார்த்து முடியாதது என்று கைவிட்டவை கூட, முயற்சி - முயற்சியால், தன்மெய் வருத்த - தன் உடலை வருத்திக் கொண்டு இயங்க, கூலி தரும் - அதற்கான பயனைத் தரும்.\nவழிவழியாக வந்தவர்களால் முயன்று பார்த்து முடியாதது என்று கைவிட்டவற்றைக் கூட, ஒருவன் தன்னுடைய உடலை வருத்திக் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்தால், முடியாதது என்று கைவிட்டவைகளும் அதற்குரிய பயன்களை அளிக்கவே செய்யும்.\nஉலகம் தோன்றிய பொழுது வாழ்ந்த மாந்தனுக்குச் சூழலில் இருந்த சூரியன், சந்திரன், தீ, மலை, வானம், ஆறு, கடல், மண் ஆகியவை, தேய்வற்ற மாபெரும் சக்திகளாகவும், வழிகாட்டுபவையாகவும் தோன்றின. தான் கண்ட இந்த மாபெரும் சக்திகளை அவன் \"தேய்வம்\" என்று வணங்கத் தொடங்கினான். காலப்போக்கில் அது மருவி \"தெய்வம்\" என்றானது. இந்த இயற்கைச் சக்திகள் அவனுக்கு, அழிக்கவும், ஆக்கவும், வளர்க்கவும் துணையாக இருந்தன. துணை நின்றவற்றை நன்றியோடு வணங்கினான்.\nஅடுத்து மாந்தன் கூட்டம் கூட்டமாகக் கூடிவாழ்ந்த பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன், அதிக சக்தி உடையவனாக, அந்தக்கூட்டத்தைப் பாதுகாத்து வழிநடத்துபவனாக இருக்கவே அவனையும் \"தெய்வம்\" என்ற வகையில் வரிசைப்படுத்தி மாந்தன் வணங்கத் தொடங்கினான். இது மேலும் சுருங்கி, தாத்தன், பாட்டன், பூட்டன், சேட்டன், ஓட்டன் என்று வாழ்ந்த தனது மூத்தோர்களில் தன் குடும்பத்தை மேலுயர்த்தி வழிநடத்தியவர்களைத் \"தெய்வம்\" என்று வணங்கினான், நடுகல் நட்டு ஆண்டுக்கொருமுறை நினைத்தான். குடும்பத் தெய்வம், ஊர்த் தெய்வம், இயற்கைத் தெய்வம் என்று வரிசைப்படுத்தித், தனக்கு மேலுள்ள அனைத்தையும் தெய்வமாக வணங்கினான்.\nஅவன் வரிசைப்படுத்திய இந்தத் தெய்வங்களால் கூடச் செய்ய இயலாதது என்று கைவிட்டவற்றைக் கூடத், தொடர்ந்து உழைத்து, பல இரவுகள் தூங்காமல் விழித்திருந்து, உடல் வருத்தி இயங்கி, இன்று பல்வேறு அரிய உண்மையைக் கண்டறிந்து, தன்னுடைய முயற்சியால் மனிதன் வெற்றி பெற்று விட்டான். பல்வேறு வகைகளில் அவன் மேலெழுந்து நிற்கிறான்.\nஅதுமட்டுமல்ல தேய்வற்ற மாபெரும் சக்தி என்று நினைத்து வணங்கிய இயற்கையைக்கூட, இன்று தன் கட்டுக்குள் கொண்டுவந்து தனக்காகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டான். முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற வள்ளுவரி��் வாய்மொழி இன்று உண்மையாகுவதை நம் கண்முன்னே காண்கிறோம். இதுவே வள்ளுவத்தின் வெற்றி.\nஅதிகாரம் 47 - தெரிந்து செயல்வகை, குறள் எண் 467\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nஎண்ணி - நுட்பமாகப் பல்வேறு அடிப்படைக் காரணிகளை எண்ணி, துணிக - துணிவு கொள்க, கருமம் - செயல் செய்ய, துணிந்தபின் - துணிந்த பிறகு, எண்ணுவம் - எண்ணிக் கொள்ளலாம், என்பது - என்பது, இழுக்கு - இழுக்கை ஏற்படுத்தக்கூடிய செயல்\nஒரு செயலைச் செய்வதற்கு முன்பு அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள பல்வேறு காரணிகளை வரிசைப்படுத்தி அதன் நன்மை தீமைகளை உணர்ந்து கொண்டு பிறகு அந்தச் செயலை செய்வதற்குத் துணிந்து ஈடுபடுக. அவ்வாறில்லாமல் செயலைத் தொடங்கியபிறகு காரணிகளை வரிசைப்படுத்தி அதன் நன்மை தீமைகளை உணராலாம் என்று எண்ணுவது இழுக்கையே ஆக்கும்.\nஒவ்வொரு குறளிலும் ஏதாவது ஒரு சொல் அனைத்தும் அடக்கிய செறிவான சொல்லாக இருக்கும். திருக்குறளை நுட்பமாகப் படிக்கத் தொடங்கிய பிறகு நான் கண்டறிந்த உண்மை இது. இந்தக் குறளில் அப்படிப்பட்ட சொல்லாக இருப்பது - எண்ணி - என்கிற சொல்.\ntmi-world குழுமத்தில் நண்பர் பாலநேத்திரம் எண்ணி என்பதற்கு count என்ற பொருள் கணித அகராதியில் உள்ளதாகக் குறிப்பிட்டுக் குறளுக்கான விளக்கத்தைக் கீழுள்ளவாறு எழுதுகிறார்.\nஎண்ணி என்கிற சொல்லுக்கு, கணித அகராதியில், count என்ற பொருள் உண்டு. ஒரு செயலை (business எண்டும் கொள்ளலாம்) செய்ய ஆரம்பிக்கு முன், அதன் வரவு செலவை துல்லியமாகக் கணக்கு போட்டு, அதன் பின் இறங்குவது நல்லது. தொழிலை ஆரம்பித்து விட்டு, பிறகு லாப நஷ்ட கணக்கு பார்க்கலாம் என்பத்து, சங்கடத்தில் ஆழ்த்திவிடும். இந்த பொருளாகவும் இருக்குமோ (மழித்தலும் நீட்டலும் வேண்டா என்ற குறளுக்குக் கிராப் வெட்டிக் கொள்ளச் சொல்கிறார் திருவள்ளுவர் என்பது போல இருக்கிறது இது)\ncount என்பது பணத்தை எண்ணுவது/ எண்ணிக்கையை எண்ணுவது என்கிற ஒற்றைச் செயலுக்கான சொல்லாகக் கருதலாம். அப்படியானால், பொருளை (பணத்தை) மட்டும் எண்ணித் துணிந்தால் கருமம் வெற்றி பெறும் என்றாகி விடும். ஒரு செயலை, ஒரு கருமத்தைச் செய்வதற்கு அடிப்படையாக அமைவது பொருளாதாரம் மட்டும் இல்லை. அக் கருமத்தை வெற்றிகரமாகச் செய்வதற்குத் துணையாக இருப்பவை எண்ணற்றவை.\nஅது உளவியல் அடிப்படையில், பொருளியல் அடிப்படையில், சூழலியல் அடிப்படையில் எனப் பலவாக விரிவடையும். எனவே செய்யத் தொடங்குகிற கருமத்திற்கு அடிப்படையாக உள்ள அனைத்தையும் எண்ணி - சிந்தித்து - அதன் நன்மை தீமைகளை வரிசைப்படுத்தி - அந்தக் கருமத்தைச் செய்யத் துணிய வேண்டும் என்பதே திருவள்ளுவரின் கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஉலக மாந்தர்கள் அனைவரும் தம் வாழ்முறையைச் செப்பமாக அமைப்பதற்குரிய அடித்தளங்கள் அனைத்தும் உடையது திருக்குறளே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2015/04/indian-national-movement-MITHAVATHAM-THESIUM.html", "date_download": "2018-06-20T09:50:30Z", "digest": "sha1:IXZFUQ7VEW5A3KREOGMBC3NTFVQOUDWD", "length": 49670, "nlines": 272, "source_domain": "www.tnpscshouters.com", "title": "INDIAN NATIONAL MOVEMENT மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) IMPORTANT POINTS FOR TNPSC TET TRB EXAM | TNPSC SHOUTERS", "raw_content": "\nமிதவாத தேசியம் ( 1885 – 1905 ) IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS. SEARCHING KEYWORD :INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS , INDIAN NATIONAL MOVEMET MATERIALS TAMIL PDF. TNPSC TAMIL MATERIALS,TNPSC GROUP 2 INDIAN NATIONAL MOVEMET MATERIALS , TNPSC GROUP 2A INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS. TNPSC GROUP 4 INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS, TNPSC GROUP 7 INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS ,TNPSC VAO INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS .TNTET INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS ,TRB EXAMS INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS. தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்: TNPSC STUDY MATERIALS மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS STUDY MATERIALS, TAMIL மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS PDF, TNPSC மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS DOWNLOAD STUDY MATERIALS, TNPSC மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS GROUP 2 STUDY MATERIALS , TNPSC GROUP 2A மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS STUDY MATERIALS, TNPSC GROUP 4 மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS STUDY MATERIALS, TNPSC GROUP 7 மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS STUDY MATERIALS , TNPSC VAO மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS MATERIALS TNTET மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS STUDY MATERIALS TRB EXAMS மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS STUDY MATERIALS மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) நோக்கங்கள்: சட்டமன்றம் விரிவாக்கமும் பிரதிநித்துவம் பெறுதல், கல்வியை பரப்புதல், பத்திரிக்கை சுதந்திரம், ICS தேர்வை இந்தியாவில் நடத்துதல், இராணுவ செலவை குறைத்தல், நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை பிரித்தல், இறக்குமதி வரியை அதிகரித்தல், இந்தியர்களுக்கு உயர்பதவி, லண்டனில் உள்ள இந்தியன் கவுன்சிலைக் கலைத்தல் சாதனைகள் : மக்களிடையே பரந்த தேசிய விழிப்புணர்வை பரப்பினர். 1892 ல் இந்திய கவுன்சில் சட்டம் வாயிலாக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது. ஜனநாயகம், சிவில் உரிமைகள் போன்றவை பிரபலமாக்கினார். தலைவர்கள் சுரேந்திரநாத் பானர்ஜி, இவர் இந்த்தியாவின் பர்க் என்று அழைக்கப்பட்டார். வங்கப்பிரிவினை எதிர்த்தல். 1876 ல் அரசியல் சீர்திருத்தங்கள் கோரி போராட இந்திய கழகத்தை தோற்றுவித்தார். அவர் நிறுவிய இந்திய தேசிய பேரவை (1883 ) 1886ல் இந்திய தேசிய காங்கிரஸ் உடன் இணைத்தார். ஜி.சுப்பிரமணிய அய்யர், சென்னை மகாஜனச் சங்கம் (1884) மூலம் தேசியத்தை பரப்பினார். தி இந்து, சுதேசிமித்திரன் பத்திரிக்கைகளை நிறுவினார். தாதாபாய் நௌரோஜி, இந்தியிவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் அதிகாரபூர்வமற்ற தூதராக இங்கிலாந்தில் கருதப்பட்டார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் எழுதிய “ இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷாரின் தன்மையற்ற ஆட்சியும் “ என்ற நூலில் “ செல்வ சுரண்டல் “ கோட்பாட்டை விளக்கியிருந்தார். இதை பற்றி விசாரிக்க பிரிட்டிஷ் வெல்பி குழுவை நியமித்தது. அதன் முதல் இந்திய உறுப்பினர் இவரே. கோபால கிருஷ்ண கோகலே, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும், நாட்டுக்கு உழைத்த நல்லவருமான கோபால கிருஷ்ண கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, வன்முறையைத் தவிர்த்தல், இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டு வருதல் ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். அடிப்படையில் மிதவாதியான இவரை, பாலகங்காதர திலகரின் தீவிரவாத குழுவுக்கு நேரேதிரானவராக சரித்திரம் பதிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியின் அரசியல் குருவாகவும் இவர் கருதப்படுகிறார். 1866.05.09 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில், ஒரு சித்பவன் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்,பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே, 1884 ம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப் படிப்பை முடித்தார். சமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரானடேவின் ஆதரவாளரான கோகலேவுக்கு அரசாங்க வேலைகள் காத்துக்கொண்டிருந்த பொழுதே நாட்டுப்பணியே முக்கியம் என எண்ணிய கோகலே 1889ல் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரானார். அங்கே மிதவாத போக்கை கடைபிடித்தார் .வன்முறை இல்லாத போராட்ட முறைகள், இருக்கும் அரசு நிர்வாகத்தில் மாற்றம் என குறிக்��ோள் கொண்டு செயல்பட்டார். அயர்லாந்து சென்ற கோகலே அங்கு ஐரிஷ் தேசியவாதியான ஆல்ஃப்ரெட் வெப்பை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணிபுரிய 1894 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த ஆண்டு, கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார். திலகர் மற்றும் கோகலேவின் ஆரம்ப கால தொழில்வாழ்க்கை பல விதங்களில் இணையானதாகவே இருந்து வந்தது. இருவருமே எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தனர், இருவருமே கணித பேராசிரியர்களானார்கள். டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாகவும் இருவரும் இருந்து வந்தனர். எனினும், இருவருமே காங்கிரசில் ஈடுபட ஆரம்பித்தவுடனே, இருவரது அரசியல் வழிமுறை தொடர்பான அவர்களின் செயல்பாடுகளில் வேறுபட்ட எண்ணங்கள் வெளிப்பட தொடங்கியது. திலகருடனான கோகலேவின் முதல் முரண்பாடு அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே குழுவினர், இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமணத்தைத் தடுத்திடும் சட்டத்தை விரும்பினர். திலகர் அதை எதிர்த்தார். குழந்தைத் திருமணத்தை நீக்கும் எண்ணத்தை திலகர் எதிர்க்கவில்லை. ஆனால் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஆங்கிலேயர்கள் தலையிடும் எண்ணத்தை எதிர்த்தார். இத்தகைய சீர்திருத்தங்களை சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியர்கள் தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்பது திலகரின் கருத்தாக இருந்தது. எனினும் திலகரின் எதிர்ப்புகளுக்கு இடையில் கோகலே குழுவினர் ஆங்கிலேய அரசின் துணையுடன் அதற்கான மசோதாவை பாம்பே பிரெசிடென்சியில் சட்டமாக்கினர். 1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார். 1906 ஆம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரசின் இரு பிரிவுகளுக்குள் பலத்த மோதல் ஏற்பட்டு, காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. கோகலே, திலகர் இருவரும் முறையே காங்கிரசின் மிதவாதி, தீவிரவாதிகளின் தலைவரானார்கள். 1916 ஆம் ஆண்டில் கோகலே இறந்த பின்னரே இரு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தன. 1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று எண்ணிய கோகலே 'இந்திய சேவகர்கள்' எனும் அமைப்பினை தொடங்கினார். கோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை. ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்; அத்தகைய மறுமலர்ச்சியை ஏற்கனவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார்,. 1899 ஆம் ஆண்டு கோகலே மும்பை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903, மே 22- ல் அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவி வகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1909 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மிண்டோ-மார்லே திருத்தங்களை செழுமைப்படுத்துவதில் கோகலே இந்த பயணங்களின் போது உதவினார். 1904 ஆம் ஆண்டு, கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்பையர்) ஆக நியமிக்கப்பட்டார், இது அவருடைய சேவைக்காக ஆங்கிலேயப் பேரரசின் ஒரு முறையான அங்கீகாரமாகும். 1920-க்குள் காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக உருவானார். காந்தி தன்னுடைய சுயசரிதையில் கோகலேவை தன்னுடைய வழிகாட்டி என்றே குறிப்பிடுகிறார். பாகிஸ்தானின் எதிர்கால நிறுவனரான முகமது அலி ஜின்னாவின் முன்னோடியாகவும் கோகலே இருந்தார், ஜின்னாவை \"இந்து- முகமதிய ஒற்றுமையின் தூதுவர்\" என்று கோகலே புகழ்ந்தார். கோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதி வரையிலும் தொடர்ந்து அரசியல்ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். அதே நேரத்தில், அவர் தொடர்ந்து இந்திய சேவகர்கள் அமைப்பு, காங்கிரஸ் மற்றும் சட்டப்பேரவையிலும் ஈடுபட்டு வந்தார். இருபது வயதில் பொதுவாழ்வில் நுழைந்த கோகலே ஆஸ்துமா, நீரிழிவு நோயால் பாதிக்கபட்டு இருந்த போதிலும் மிதவாத நோக்கத்துடன் கல்விச் சிந்தனை மூலம் இந்தியர்களை எழுச்சியடையச் செய்து நாட்டுக்காக உழைத்த நல்வர் கோகலே 1915 ஆம் ஆண்டு பிப். 19 ஆம் தேதி கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் காலமானார். கோகலே இங்கிலாந்து பயணத்தின்போது 49 நாட்களில் 47 கூட்டங்களில் உரையாற்றினார் என்பதே அவரின் இடைவிடாத உழைப்புக்கு சான்று. 1905 (1908) -ல் பூனாவில் இந்தியப் பணியாளர் சங்கத்தைத் தொடங்கினார்.இந்தியப் பணியாளர் சங்கம், நடேஷ் அப்பாஜி திராவிட், கோபால் கிருஷ்ண தியோதர், ஆனந்த் பட்வர்தன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவதும் இந்தியர்களின் சமூக மற்றும் மனித வள ஆற்றல்களை மேம்படுத்துவதும் ஆகும். கோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் (GIPE), பொதுவாக கோகலே இன்ஸ்டிடியூட் என்று அறியப்படுவது, இந்தியாவில் இருக்கும் மிகப் பழமையான பொருளாதார ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இது மஹாராஷ்டிராவின் பூனேவிலுள்ள டெக்கன் ஜிம்கானா பகுதியில் இருக்கும் பிஎம்சிசி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனம் திரு. ஆர்.ஆர். காலே அவர்களால் இந்திய சேவகர்கள் அமைப்புக்கு வழங்கப்பட்ட நிலையான நிதியிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்திய சேவகர்கள் அமைப்பினர் தான் இந்த நிறுவனத்தின் அறங்காவலர்கள் ஆவார்கள். இந்த BLOG{TNPSC SHOUTERS}, TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்காக TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது. MAIL ME : TNPSCSHOUTERS@GMAIL.COM FB: HTTPS://WWW.FACEBOOK.COM/TNPSCSHOUTERS\nமிதவாத தேசியம் ( 1885 – 1905 )\nசட்டமன்றம் விரிவாக்கமும் பிரதிநித்துவம் பெறுதல், கல்வியை பரப்புதல், பத்திரிக்கை சுதந்திரம், ICS தேர்வை இந்தியாவில் நடத்துதல், இராணுவ செலவை குறைத்தல், நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை பிரித்தல், இறக்குமதி வரியை அதிகரித்தல், இந்தியர்களுக்கு உயர்பதவி, லண்டனில் உள்ள இந்தியன் கவுன்சிலைக் கலைத்தல்\nமக்களிடையே பரந்த தேசிய விழிப்புணர்வை பரப்பினர். 1892 ல் இந்திய கவுன்சில் சட்டம் வாயிலாக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது. ஜனநாயகம், சிவில் உரிமைகள் போன்றவை பிரபலமாக்கினார்.\nசுரேந்திரநாத் பானர்ஜி, இவர் இந்த்தியாவின் பர்க் என்று அழைக்கப்பட்டார். வங்கப்பிரிவினை எதிர்த்தல். 1876 ல் அரசியல் சீர்திருத்தங்கள் கோரி போராட இந்திய கழகத்தை தோற்றுவித்தார். அவர் நிறுவிய இந்திய தேசிய பேரவை (1883 ) 1886ல் இந்திய தேசிய காங்கிரஸ் உடன் இணைத்தார்.\nஜி.சுப்பிரமணிய அய்யர், சென்னை மகாஜனச் சங்கம் (1884) மூ���ம் தேசியத்தை பரப்பினார். தி இந்து, சுதேசிமித்திரன் பத்திரிக்கைகளை நிறுவினார்.\nதாதாபாய் நௌரோஜி, இந்தியிவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் அதிகாரபூர்வமற்ற தூதராக இங்கிலாந்தில் கருதப்பட்டார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் எழுதிய “ இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷாரின் தன்மையற்ற ஆட்சியும் “ என்ற நூலில் “ செல்வ சுரண்டல் “ கோட்பாட்டை விளக்கியிருந்தார். இதை பற்றி விசாரிக்க பிரிட்டிஷ் வெல்பி குழுவை நியமித்தது. அதன் முதல் இந்திய உறுப்பினர் இவரே.\nகோபால கிருஷ்ண கோகலே, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும், நாட்டுக்கு உழைத்த நல்லவருமான கோபால கிருஷ்ண கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, வன்முறையைத் தவிர்த்தல், இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டு வருதல் ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். அடிப்படையில் மிதவாதியான இவரை, பாலகங்காதர திலகரின் தீவிரவாத குழுவுக்கு நேரேதிரானவராக சரித்திரம் பதிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியின் அரசியல் குருவாகவும் இவர் கருதப்படுகிறார்.\n1866.05.09 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில், ஒரு சித்பவன் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்,பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே, 1884 ம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப் படிப்பை முடித்தார்.\nசமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரானடேவின் ஆதரவாளரான கோகலேவுக்கு அரசாங்க வேலைகள் காத்துக்கொண்டிருந்த பொழுதே நாட்டுப்பணியே முக்கியம் என எண்ணிய கோகலே 1889ல் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரானார். அங்கே மிதவாத போக்கை கடைபிடித்தார் .வன்முறை இல்லாத போராட்ட முறைகள், இருக்கும் அரசு நிர்வாகத்தில் மாற்றம் என குறிக்கோள் கொண்டு செயல்பட்டார். அயர்லாந்து சென்ற கோகலே அங்கு ஐரிஷ் தேசியவாதியான ஆல்ஃப்ரெட் வெப்பை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணிபுரிய 1894 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த ஆண்டு, கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசி��் இணைச் செயலாளர் ஆனார். திலகர் மற்றும் கோகலேவின் ஆரம்ப கால தொழில்வாழ்க்கை பல விதங்களில் இணையானதாகவே இருந்து வந்தது. இருவருமே எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தனர், இருவருமே கணித பேராசிரியர்களானார்கள். டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாகவும் இருவரும் இருந்து வந்தனர். எனினும், இருவருமே காங்கிரசில் ஈடுபட ஆரம்பித்தவுடனே, இருவரது அரசியல் வழிமுறை தொடர்பான அவர்களின் செயல்பாடுகளில் வேறுபட்ட எண்ணங்கள் வெளிப்பட தொடங்கியது.\nதிலகருடனான கோகலேவின் முதல் முரண்பாடு அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே குழுவினர், இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமணத்தைத் தடுத்திடும் சட்டத்தை விரும்பினர். திலகர் அதை எதிர்த்தார்.\nகுழந்தைத் திருமணத்தை நீக்கும் எண்ணத்தை திலகர் எதிர்க்கவில்லை. ஆனால் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஆங்கிலேயர்கள் தலையிடும் எண்ணத்தை எதிர்த்தார். இத்தகைய சீர்திருத்தங்களை சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியர்கள் தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்பது திலகரின் கருத்தாக இருந்தது. எனினும் திலகரின் எதிர்ப்புகளுக்கு இடையில் கோகலே குழுவினர் ஆங்கிலேய அரசின் துணையுடன் அதற்கான மசோதாவை பாம்பே பிரெசிடென்சியில் சட்டமாக்கினர்.\n1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார். 1906 ஆம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரசின் இரு பிரிவுகளுக்குள் பலத்த மோதல் ஏற்பட்டு, காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. கோகலே, திலகர் இருவரும் முறையே காங்கிரசின் மிதவாதி, தீவிரவாதிகளின் தலைவரானார்கள். 1916 ஆம் ஆண்டில் கோகலே இறந்த பின்னரே இரு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தன.\n1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று எண்ணிய கோகலே 'இந்திய சேவகர்கள்' எனும் அமைப்பினை தொடங்கினார். கோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை. ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்; அத்தகைய மறுமலர்ச்சியை ஏற்கனவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார்,.\n1899 ஆம் ஆண்டு கோகலே மும்பை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903, மே 22- ல் அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவி வகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1909 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மிண்டோ-மார்லே திருத்தங்களை செழுமைப்படுத்துவதில் கோகலே இந்த பயணங்களின் போது உதவினார். 1904 ஆம் ஆண்டு, கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்பையர்) ஆக நியமிக்கப்பட்டார், இது அவருடைய சேவைக்காக ஆங்கிலேயப் பேரரசின் ஒரு முறையான அங்கீகாரமாகும்.\n1920-க்குள் காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக உருவானார். காந்தி தன்னுடைய சுயசரிதையில் கோகலேவை தன்னுடைய வழிகாட்டி என்றே குறிப்பிடுகிறார்.\nபாகிஸ்தானின் எதிர்கால நிறுவனரான முகமது அலி ஜின்னாவின் முன்னோடியாகவும் கோகலே இருந்தார், ஜின்னாவை \"இந்து- முகமதிய ஒற்றுமையின் தூதுவர்\" என்று கோகலே புகழ்ந்தார். கோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதி வரையிலும் தொடர்ந்து அரசியல்ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். அதே நேரத்தில், அவர் தொடர்ந்து இந்திய சேவகர்கள் அமைப்பு, காங்கிரஸ் மற்றும் சட்டப்பேரவையிலும் ஈடுபட்டு வந்தார்.\nஇருபது வயதில் பொதுவாழ்வில் நுழைந்த கோகலே ஆஸ்துமா, நீரிழிவு நோயால் பாதிக்கபட்டு இருந்த போதிலும் மிதவாத நோக்கத்துடன் கல்விச் சிந்தனை மூலம் இந்தியர்களை எழுச்சியடையச் செய்து நாட்டுக்காக உழைத்த நல்வர் கோகலே 1915 ஆம் ஆண்டு பிப். 19 ஆம் தேதி கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் காலமானார். கோகலே இங்கிலாந்து பயணத்தின்போது 49 நாட்களில் 47 கூட்டங்களில் உரையாற்றினார் என்பதே அவரின் இடைவிடாத உழைப்புக்கு சான்று.\n1905 (1908) -ல் பூனாவில் இந்தியப் பணியாளர் சங்கத்தைத் தொடங்கினார்.இந்தியப் பணியாளர் சங்கம், நடேஷ் அப்பாஜி திராவிட், கோபால் கிருஷ்ண தியோதர், ஆனந்த் பட்வர்தன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவதும் இந்தியர்களின் சமூக மற்றும் மனித வள ஆற்றல்களை மேம்படுத்துவதும் ஆகும்.\nகோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் (GIPE), பொதுவாக கோகலே இன்ஸ்டிடியூட் என்று அறியப்படுவது, இந்தியாவில் இருக்கும் மிகப் பழமையான பொருளாதார ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இது மஹாராஷ்டிராவின் பூனேவிலுள்ள டெக்கன் ஜிம்கானா பகுதியில் இருக்கும் பிஎம்சிசி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனம் திரு. ஆர்.ஆர். காலே அவர்களால் இந்திய சேவகர்கள் அமைப்புக்கு வழங்கப்பட்ட நிலையான நிதியிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்திய சேவகர்கள் அமைப்பினர் தான் இந்த நிறுவனத்தின் அறங்காவலர்கள் ஆவார்கள்.\nஇந்த BLOG{TNPSC SHOUTERS}, TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்காக TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது.\n2015ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/110101-flipkart-big-shopping-days-offers.html", "date_download": "2018-06-20T09:10:18Z", "digest": "sha1:EXLM2FLJ7KCXF6AOZ6CYBTKVSZA2J7T2", "length": 22816, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "ஐபோனுக்கு ரூ.9,000...பிக்ஸலுக்கு ரூ.11,000... எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளன? #BigShoppingDays", "raw_content": "\n200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு `இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை... முதல்வர் பழனிசாமி அறிவிப்பு `இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்\nஆளவல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து\nகுடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 20.06.2018\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nஐபோனுக்கு ரூ.9,000...பிக்ஸலுக்கு ரூ.11,000... எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளன\nகடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் விற்பனை தளங்களான ஃப்ளிப்கார்ட் , அமேசான் போன்றவை வாடிக்கையாளர்களைக் கவரும்வகையில் பல ஆஃபர்களை அளித்துவருகின்றன. இப்பொழுது, வருடத்தின் இறுதியிலும் பிக் ஷாப்பிங்டேஸ் என்ற பெயரில் மீண்டும் ஆஃபர்களை அள்ளித்தருகிறது ஃப்ளிப்கார்ட். இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.\nஅதுவும் ஸ்மார்ட்போன் வாங்க காத்திருந்தவர்களுக்குச் சரியான சமயம் இது. நிறைய சலுகைகள் கொட்டிக்கிடக்கின்றன. இதுதவிர, ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர்கள் எஸ்பிஐ கிரெடிட்கார்டு மூலமாகப் பணம் செலுத்தினால் 10 சதவீதம் தள்ளுபடியும் கொடுக்கிறது ஃப்ளிப்கார்ட்.\nஐபோன் X வெளியான பிறகு அதற்கு முந்தைய மாடல்களின் விலை, தொடர்ந்து குறைந்துவருகிறது. அந்த வகையில் ஐபோன் 7 மாடல் 49,000 ரூபாயிலிருந்து 39,999 ரூபாயாக விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர மோட்டோரோலா, சாம்சங் போன்ற நிறுவனங்களின் மொபைல்கள் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது. பிரபலமான ரியர் டூயல் கேமரா ஸ்மார்ட்போன்கள் விலை குறைக்கப்பட்டுள்ளன.\n5.5 இன்ச் டிஸ்ப்ளே, 3080 mAh பேட்டரி, ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் போன்ற வசதியைக் கொண்ட Mi A1 ஸ்மார்ட்போனின் விலை 2,000 குறைக்கப்பட்டு 12,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. Honor 6X ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியன்ட்களும் 2,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. கூகுள் பிக்ஸல் 2 மொபைலின் 4 ஜிபி 64 ஜிபி இன்டர்னல் மெமரி வேரியன்ட் 61,000 ரூபாயாக இருந்தது அது தற்பொழுது 11,000 ரூபாய் விலைகுறைக்கப்பட்டு 49,999 ரூபாய்க்குக் கிடைக்கும். கூகுள் பிக்ஸல் 2 XL மொபைலின் விலை 5000 ரூபாய் குறைக்கப்பட்டு 67,999 க்கு கிடைக்கிறது.\nகேமிங் பிரியர்கள் லேப்டாப் வாங்குவதற்கு ஏற்ற சமயம் இது. MSI நிறுவனத்தின் GV62 கேமிங் லேப்டாப் 79,990 ரூபாயாக இருந்து வந்தது. தற்பொழுது ரூ.25,000 விலை குறைக்கப்பட்டு 54,990 ரூபாய்க்குக் கி��ைக்கிறது. ஏசர் நிறுவனத்தின் Acer Predator வகை லேப்டாப்களும் விலை குறைக்கப்பட்டுள்ளன. இது தவிர Predator 21X என்ற புதிய லேப்டாப்பை புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஏசர். இதன் முன்பதிவும் இன்று தொடங்கியிருக்கிறது. இதன் விலை கிட்டத்தட்ட ஏழு லட்ச ரூபாய். மேலும் Microsoft Xbox மற்றும் Sony PlayStation ஆகியவையும் விலை குறைக்கப்பட்டுள்ளன.\nAdata HV620 1TB ஹார்டு டிஸ்க்குகள் 2,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. Seagate 1 TB ஹார்டு டிஸ்க் ரூ.3,899 க்கு கிடைக்கிறது. அமேசானிலும் இதேவிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.\n10000 mAh திறன் கொண்ட ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட்பை ,மற்றும் Ambrane பவர்பேங்க்குகள் 599 ரூபாய்க்குக் கிடைக்கும்.\nபெரும்பாலான டிவி களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரைத் தருகிறது ஃப்ளிப்கார்ட். VU நிறுவனத்தின் 55 இன்ச் UltraHD (4K) டிவி 42,999 ரூபாய். LG யின் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி 38,999 ரூபாய். Kodak 32 இன்ச் LED ஸ்மார்ட் டிவி 14,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. சாம்சங் 32 இன்ச் HD டிவி 16,999 ரூபாய்.\nஒட்டு கேட்கிறதா ஃபேஸ்புக்... பிட்காயினை நம்பலாமா டிசம்பர் மாத டெக் தமிழா #TechTamizha\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nகூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா\nமிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nகடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nஐபோனுக்கு ரூ.9,000...பிக்ஸலுக்கு ரூ.11,000... எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளன\nமுடிந்திருக்கும் முதல்கட்டப் பிரசாரம்... மக்களின் மனநிலை என்ன - குஜராத் கள நிலவரம் பகுதி 6 #GujaratElections2017\n‘எடப்பாடி பழனிசாமி அவர்களே... நாங்கள் கேரளாவுடன் இணைய விரும்புகிறோம்’ குமரி மக்களின் குமுறல்\nஆர்.கே.நகரில் தொப்பி சின்னம் இவருக்குதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/2011/01/blog-post.html?showComment=1294254336186", "date_download": "2018-06-20T09:21:08Z", "digest": "sha1:MOA2HNVKYGXKDFGRMWOPDBUJL7MZZH26", "length": 18542, "nlines": 202, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி: அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்", "raw_content": "\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nஒரு இறுக்கம் தளர்ந்த இரவுப்பொழுது என்றுதான் வாய்க்குமோ தெரியவில்லை. ஒவ்வொரு நாள் அடர்த்தியும், அழுத்தி கொடுக்கிற முத்தத்தால் விளையும் கன்னத்து எச்சில்களாய் கொஞ்சம் சில்லிடலும் கொஞ்சம் அருவருப்புமாய் தொலைகிறது. கருமாந்திர கன்றாவிகளை சகித்துகொண்டே பழகிவிட்டது மனது.\nதினமும் விடிகிற காலையைப்போல்தான் அன்றும் விடியப்போகிறது. வேறெந்த எழவும் நடக்கபோவதில்லை. ஒரு திருவிழாவிற்குண்டான பரபரப்பினை பள்ளிக்கூடங்களைச் சூழ்ந்த கடைகண்ணிகள் கொண்டிருக்கும். கலர் கலர் தோரணங்களும் பதாகைகளும் தார்ச்சாலையில் அம்மா வாங்க அய்யா வாங்க என்றழைக்கும் சுண்ணாம்புக்கோடுகள் தோரணையில் திருவோடுகளும், ஓரங்களில் வாடகைக்கடையோ அல்லது டெண்ட்டோ போட்டு ‘டேய் அண்ணன் வந்திட்டாருடா, 3 வது வார்டு, கரைட்டா நோட் பண்ணிக்கொடு, அண்ண மறந்திடாதண்ண மேலேர்ந்து மூணாவது பட்டன் நம்மளோடது, அழுத்தினா சவுண்ட் வரும் பாத்துக்க’ இயல்பாய் பாடத்துடன் ஒலிக்கும் குரல்களும் கேட்டுகொண்டேதானிருக்கும்.\nநடக்கமுடியாத இராசாயாக்கிழவியும், நவநீயும் ஜகஜ்ஜோராக வண்டியில் பொக்கைப்பல் தெரிய ‘நானெல்லாம் ஓட்டுப்போட்டு என்ன ஆவப்போது‘என்று சிரித்துகொண்டே போவார்கள். டவுசரை மறந்து லுங்கியைச் சுற்றியதுகளனைத்தும் பக்கோடா பொட்டணத்திற்கும், ‘டீ’க்குமாக பூத் ஏஜண்டாகவோ, வெளியில் வார்டு எண் குறித்துதரும் பொம்மைகளாகவோத்தான் வீற்றிருக்கப்போகின்றன. கன்னக்கோல் வைத்து திருடும் க���ட்டத்திற்கு வெள்ளைவேட்டியும் சட்டைகளும்வேறு. நேற்றைய மழையில் முளைத்த இன்னொரு காளானாக ஆகப்போகும் புதிதாய் வாய்க்கப்பெற்றவன் இந்த நாட்டின் முதல்குடிமகனான பிரம்மையில் வேகாத வெய்யலில் நின்று கையில் வைத்த மையை திரும்பத்திரும்ப பார்த்து பிரமித்துபோகப்போகிறான் அரும்பிய மீசையை தடவித்தடவி இன்புறுவதுபோல். இன்னொரு ஏப்ரல், மே, இன்னொரு சனி ஞாயிறு, இன்னொரு விடுமுறை, இன்னொரு 2ஜியோ புண்ணாக்கோ என்ன புடலங்காயோ.....\n‘ஆணவம் தலைக்கேரிய மன்னா, உன் ஆணவம் அழியப்போகிறது..... லொக்..லொக்..’\n‘அழிவாம் அழிவு, என்னை அழிக்க எவனடா வருவான்...ஹா..ஹா..ஹா.. ’\nங்ஙஞீஞீங்ங்ஞேஞே.. குதிரையும் அதன் கணைப்பும், பேக்ரவுண்டில் டண்டண்டய்ங்ங் இசையும் சூழ ஒரு உக்கிரபுத்திரன் வருவான் இவ்வுலகைக்காக்க...\nஆஹா.. அஹ்ஹஹ்ஹா... தட்டுடா கைய....என திரைச்சித்திரத்தின் நீட்சியைக்கண்டு மெய்சிலிர்த்துப்போவதோடு இம்மண்ணின் மனிதகுலம் மாட்சியுறும்.\nஎந்த பன்றியுடன் சேர்ந்த கன்னுக்குட்டிகள், கன்னுக்குட்டிகளாகவே இருந்திருக்கின்றன வாருங்கள் அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம், அதற்கு இன்னும் நாள்தான் வைக்கவில்லை.\nஎழுதினது க.பாலாசி at 5:51 PM\nங்கொய்யால அதான் நாம செம்மறியாட்டு கூட்டமுன்னு ‘மே’ மாசம் வச்சிருக்காங்களாமுல்ல தேர்தலு. ஓட்டைப் போட்டுட்டு ஆட்டைத் தின்றதோட நம்ம கடமை முடிஞ்சது. ஆட்டையப் போட அவனாச்சு. ஓட்டைப் போட நாமாச்சு. :))கலக்கு கலக்கு.\nஹ...ஹா.......இடுகையும், வானம்பாடி சாரின் பின்னூட்டமும் ஜோர்.........\nஎல்லாத் தேர்தல் வரைக்கும் இத மீள் இடுகையாகவே கூட போட்டுக்கிட்டே இருக்கலாம்\n//Blogger நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...\nஹ...ஹா.......இடுகையும், வானம்பாடி சாரின் பின்னூட்டமும் ஜோர்........//\nஇந்த சவுக்கடியெல்லாம் வலிக்குமா பாலாசி..\nஎல்லாத் தேர்தல் வரைக்கும் இத மீள் இடுகையாகவே கூட போட்டுக்கிட்டே இருக்கலாம்\nஇதுல ஆயிரம் அர்த்தம் இருக்குறமாதிரியே தெரியுது...\nஎந்த பன்றியுடன் சேர்ந்த கன்னுக்குட்டிகள், கன்னுக்குட்டிகளாகவே இருந்திருக்கின்றன வாருங்கள் அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம், அதற்கு இன்னும் நாள்தான் வைக்கவில்லை.\n சொல்றதை சொல்லிட்டீங்க..... ..... ம்ஹூம்.... வேற என்ன\n//கருமாந்திர கன்றாவிகளை சகித்துகொண்டே பழகிவிட்டது மனது.//\nசில சமயம்.. நாம் இது போல பதிவெழுதி என்ன பயன் என்று தோன்றுகிறது பாலாசி.\nயார் படிக்கப் போகிறார்கள். எனக்கு நீங்களும்.. உங்களுக்கு நானும் தோள் தட்டிக் கொடுப்பது தான் மிச்சம்.\nவரப்போகும் உக்கிரபுத்திரனுக்காக இப்பவே இவ்வளவு உக்கிரத்துடன் எழுதிய பாலாசிக்கு பாராட்டுக்கள்\nகக்கு - மாணிக்கம் said...\nவிரக்தி, அவலம் வெளிப்படும் அழகிய பதிவு. சில நேரங்களில் ஒரு வேகம் வந்து மறையும். இந்த நாடும் மக்களும் எல்லோரும் சேர்ந்து இவர்களை அடித்தே கொன்றால் என்ன ஆனால் நடைமுறையில் முடியவில்லை. அது முடிந்தால் நம் நாடு அன்றுதான் நமது நாடாகும்.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nஎழுதி எழுதி வலிக்கும் கைக்கு அவன் மை வைத்திருப்பான் :( இன்னும் நாலு மாசம் தான்...\nஆமாம்... முதலில் கையில் மை, பிறகு பையில் கை. நாயெல்லாம் இப்ப வாலாட்டாம மை வச்ச கைய கடிக்கப் பார்க்குது.\n நம்ம நெலம இவ்வளவு கவலகிடமாப்போச்சே ஆமா - அந்த நாய குளிப்பாட்டறதுக்கு ஆளுக்கு 2000 ரூபா தரப்போறதாச் சொல்றாங்களே அது நெசமா\nபாலாசி என் தாழ்மையான வணக்கத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.\nஇதற்கு ஸ்மைலி போடுவதா சோகலி போடுவதா... confuse ஆகிடிச்சுதுபா எனக்கு\nஅசத்தல் பாலாசி. கதிர் அண்ணனின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.\n'சி@பாலாசி ப‌திவின் தாக்க‌ம்' இர‌ட்டை வ‌ரியில் வானம்பாடி பாலா சாரின் பின்னோட்ட‌மாய்.\nபோன தேர்த‌லைவிட, வ‌ரும் தேர்த‌லில் வேட்பாள‌ர்க‌ள் மாறாதிருந்தாலும், வாக்காள‌ர் கொஞ்ச‌மேனும் மாறி இருப்ப‌தாய்த் தான் தெரிகிற‌து. இந்த‌ச் சிறு மாற்ற‌ம், அர‌சிய‌லில், தேர்த‌லில் மிகப் பெரிய‌ மாற்றங்களை கொண்டுவ‌ர‌லாம்.\n80 ம‌திப்பெண் வாங்குப‌வ‌னுக்கு \"ஓரிரு ம‌திப்பெண் வித்தியாச‌ம்\" தேர்வு முடிவை பாதிக்காது, ஆனால் 35/40 மார்க் பார்ட‌ர் மார்க் வாங்கி பாஸ் ப‌ண்ற‌வ‌னுக்கு அதுவே த‌லைவிதியை மாற்றி விடும‌ல்ல‌வா\nகண்காட்சியில் இருப்பவைகள் அனைத்துமே \"ஸ்கேம்\"நாய்கள் தானே..\nஏன் நடு வீட்டுல வைக்கணும் அடிச்சு துரத்த முடியாதா அந்த நாய்களை \nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\nஒரு கூடும் சில குளவிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/effects-of-demonetisation/", "date_download": "2018-06-20T09:03:54Z", "digest": "sha1:HDXTW5DTISLWCWVEOGCZXPDP3VY2KRHZ", "length": 23133, "nlines": 157, "source_domain": "exammaster.co.in", "title": "பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள்Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள்\nஇந்தியப் பொருளாதார வரலாற்றை பிரதமர் மோடியின் 2016 நவம்பர் 8 அறிவிப்பு பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு, பணமதிப்பு நீக்கத்திற்கு பின்பு என இரண்டாகப்பிரித்து விட்டது. நீண்டகால அடிப்படையில் தொலை நோக்குப்பார்வையுடன் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பலன்களை 100 நாட்களுக்குள்ளாகவே மதிப்பிடுவதென்பது பொருத்தமற்றதாகவே இருக்கும். அதேசமயம் அந்நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட உடனடி விளைவுகளும் புறக்கணிக்கத் தக்கவையல்ல.\nகருப்புப்பண ஒழிப்பு, கள்ளநோட்டு ஒழிப்பு, தீவிரவாதிகளுக்கு பணம் செல்வது தடுப்பு, வரி ஏய்ப்பு தடுப்பு ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு 2016 நவம்பர் 8 அன்று பணமதிப்பு நீக்க அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டவுடன் புழக்கத்திலிருந்த 14.5 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் அதாவது புழக்கத்திலிருந்த 86 சதவிகித ரூபாய் நோட்டுக்கள் வெற்றுக்காகிதங்களாக விட்டன. திடீரென அறிவிக்கப்பட்ட இந்நடவடிக்கை கருப்புப்பணம் வைத்திருந்தவர்கள், முறைகேடானவழிகளில் சொத்து சேர்த்தவர்கள், கள்ளநோட்டு அச்சடித்தவர்கள் மட்டுமின்றி சம்பாதித்து சிறுகச்சிறுக பணம் சேர்த்து வைத்திருந்த சாமானியர்களுக்கும் ஒருவித பதட்டத்தினை ஏற்படுத்தி அவர்களை உடனடியாக வங்கிகளை நோக்கி படையெடுக்கச் செய்துவிட்டது. வங்கிப்பரிமாற்றங்களுக்கு அவ்வப்போது புதிய கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். உண்மையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எத்தகைய இலக்கினைக் கொண்டதாயிருப்பினும் அது நடைமுறை படுத்தப்பட்டவிதம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. துல்லியமாக திட்டமிடப் படாததால் தற்காலிக குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் வித்திட்டுவிட்டது. திடீரென பணப்புழக்கம் குறைந்ததாலும் புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை 500 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்ததாலும் கடுமையான சில்லரைத் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாயினர். போதிய ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அச்சிடப்பட்டு வெளியிடப்படாததால் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்தவர்கள் அரசு அறிவித்த குறைந்தபட்ச பணத்தைக் கூடத் திரும்பப் பெற இயலவில்லை. வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நீண்டவரிசையில் காத்துகிடந்தனர். ஆனால் பெரும் பணக்காரர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தாராளமாகப் புதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தன என்பதை வருமான வரித்துறையினரின் சோதனைகளே பட்டவர்த்தனமாக்கியது.\nஇதுதவிர கமிஷனுக்கு ரூபாடீநு நோட்டுக்கள் மாற்றித்தரப்படுகிறது என பா.ஜ.கவின் மூத்தத்தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியே குற்றம் சாட்டினார். 2017 ஜனவரியிலிருந்து இப்பிரச்சனைகள் படிப்படியாக சீரடைந்து வருகின்றன. ஆனால் திடீரென ஏற்பட்ட தற்காலிகப் பணத்தட்டுப்பாட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு வரை 2016-17 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 முதல் 8 சதவிகிதம் வரை இருக்கும் எனப்பல்வேறு அமைப்புகளும் கணித்து வந்தன. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பிறகு பொதுமக்களின் நுகர்வு குறைந்தது, தொழில் நிறுவனங்களின் உற்பத்தி சரிவடைந்தது உள்ளிட்டப்பல்வேறு காரணங்களால் இந்திய அரசு உள்பட பல்வேறு அமைப்புகள், 2016-17 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.8 முதல் 7.1 சதவிகிதம் வரை மட்டுமே வளர்ச்சிகாணும் என தங்களின் கணிப்பை குறைத்துள்ளன. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை வளர்ச்சி 44 சதவிகிதம் சரிவடைந்துள்ளன. மோட்டார் வாகன விற்பனையும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.\nஅத்தியாவ��ியத் தேவைகளைத் தவிர இதர அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு குறைந்துள்ளன. வங்கிகளில் ஏராளமான தொகை கையிருப்பில் இருப்பினும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும் போக்கு எதிர்பார்த்தஅளவு அதிகரிக்கவில்லை எனக் கருதப்படுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட பணப்புழக்கத்தட்டுப்பாட்டுச் சூழலை ஒரு அரியவாய்ப்பாகக்கருதி மின்னணுப் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கப் பல்வேறு சலுகைகளை அறிவித்த போதிலும் அதுகுறித்த போதுமான புரிதல் மக்களுக்கு இல்லாததாலும் மின்னணுக் கருவிகளின்மையாலும் எதிர்பார்த்த அளவிற்கு மின்னணுப் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறவில்லை. ஆனால் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. பிரதமர் மோடி 2017 ஜனவரியில் நடைபெற்ற ‘துடிப்பான குஜராத் எனும் குஜராத் மாநில முதலீட்டாளர் மாநாட்டில் உரையாற்றிய பொழுது, Democracy, Demography, Demand(3D) ஆகியவையே இந்தியாவின் பலம் எனக் குறிப்பிட்டார். ஆனால் அவரின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூன்றில் ஒன்றான இந்திய சந்தையின் தேவையை (Demand) கிட்டத்தட்ட முடக்கிவிட்டிருக்கிறது எனலாம். உலகில் அதிவேகமாக வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தை தற்காலிகமாக பணமதிப்புநீக்க நடவடிக்கை தேக்கமடையச் செய்து விட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமலிலிருந்தபோது பணமதிப்பு நீக்கப்பட்ட 14.5 லட்சம் கோடியில் முறையான வழிகளில் சம்பாதிக்காத, கணக்கில்வராத பணம் குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி அளவிற்காவது இருக்கும் அவை வங்கிகளுக்குத் திரும்பவராது. அதன்மூலம் அரசிற்கு 2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டது. ஒருவேளை இந்தியப்பொருளாதாரத்தின் வளர்ச்சி இந்நடவடிக்கையினால் ஒரு சதவிகிதம் குறைந்தால்கூட இந்த 2 லட்சம் கோடியைக் கொண்டு அதனை ஈடு செய்துவிடலாம் என அரசு கணித்திருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிடிலும் 14 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய்நோட்டுக்கள் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டன எனக் கணிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவையும் பல்வேறு வழிகளில் வங்கிகளுக்குத் திரும்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்பார்த்த 2 லட்சம் கோடி வருவாய் இல்லாமல் போனது. மேலும் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண���டில் சற்றேறக்குறை ஒரு சதவிகிதம் அளவிற்கு குறைய வாய்ப்புள்ளதால் சுமார் Rs.1.3 லட்சம் கோடிகளை (இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு சற்றேறக்குறைய Rs.130 கோடி) இந்தியா இழந்துள்ளது. இத்துடன் கூடுதலாக புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க மற்றும் அவற்றினை ஆங்காங்கு கொண்டு செல்லவும் பெரிய அளவிலான நிதி விரயமாகியிருக்கும். ஆக மொத்தத்தில் சுமார் 2 லட்சம் கோடி அரசுக்கு நட்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என பொருளாதார அறிஞர்கள் கருதுகின்றனர். மேலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் சிறு குறு நிறுவனங்களும் முறைப்படுத்தப்படாத தொழில்களும் மோசமான பாதிப்புகளை சந்திக்கும் எனவும், பெரு நிறுனங்கள் நல்ல பலன்களை பெறும் எனவும் அசோசெம் கருத்து தெரிவித்துள்ளது.\nஇத்தகைய பாதிப்புகள் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்தாலும் சில நேர்மறையான விளைவுகளும் ஏற்படத் துவங்கியுள்ளதையும் நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக நேர்முக வரி வசூலானது 12 சதவிகிதமும் மறைமுக வரிவசூலானது 25 சதவிகிதமும் முன்கூட்டியே செலுத்தப்படும் வரியானது 14 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. மேலும் இதுநாள்வரை வங்கிக் கணக்கு துவங்காதவர்கள் வங்கிக் கணக்கின் அவசியத்தினை உணர்ந்து துவங்க முனைந்துள்ளனர். வங்கி வழிப்பரிவர்த்தனையின் முக்கியத்துவம் உணரப்பட்டு அதிகரித்துள்ளது. மின்னணுப் பணப்பரிவர்த்தனை படிப்படியாக வளர்ந்து வருகின்றது.\nவருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்யும் மனப்பான்மை பெருகியுள்ளது. சரியாகக் கூற வேண்டுமாயின் வேகமான வளர்ச்சி கண்டுவரும் இந்தியப் பொருளாதாரம் அதிக அளவிலான வங்கிப் பரிவர்த்தனைகள், மின்னணு பணப்பரிவர்த்தனை என நவீன மயமாக்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்திற்கு இருவேறு பக்கங்கள் இருப்பதைப்போன்று தற்பொழுதுவரை பணமதிப்பு நீக்க நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்திற்கும், பொதுமக்களுக்கும் இன்னல்களைக் கொடுத்திருந்தாலும் இனிவரும் காலங்களில் அதன் நோக்கங்களை நிறைவேற்றும் என்பதே பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையாக உள்ளது.\nNewer Postஎட்டாவது பிரிக்ஸ் மாநாடு\nOlder Postநீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையிடையே ஏற்பட்டுள்ள மோதல்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் ��ேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E9%A5%BF", "date_download": "2018-06-20T09:27:31Z", "digest": "sha1:GACJDQGX4MGZFL2S5BPEH64OGYHMH53W", "length": 4320, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "饿 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - hungry; to be hungry) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:33:08Z", "digest": "sha1:Z54RA7S4RD3MPOYUPTOLCOB4YBBBFYTI", "length": 25133, "nlines": 144, "source_domain": "ta.wordpress.com", "title": "மருத்துவம் — WordPress'ல் பதிவுகள், பகைப் படங்கள் மற்றும் பல", "raw_content": "\nகண் பார்வை மங்கலாக இருப்பவர்கள் ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவு தூங்கும் போது கண்ணைச் சுற்றி பற்றுப் போட்டு காலையில் எழுந்ததும் கழுவி விடவேண்டும். இதைத் தினமும் செய்வதோடு திரிபலாசூரணத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைத் தெளிவாகும். ஜாதிக்காய் பார்வையைத் தெளிவுபடுத்துவதோடு கண்ணைச் சுற்றியுள்ள கருவளையத்தையும் நீக்கும்.\nஎல்லாவகையான நரம்புதளர்ச்சி நோய்களுக்கும் அரிய மருந்து கிசுமுசுப்பழம் நாள்பட்ட நோய் நீங்கி பின் படிப்படியாக உடல் தேறி வலுவுடன் நடமாட இப்பழத்தைச் சாப்பிட்டால் போதும். ஒல்லியாக இருப்பவர்கள் தங்கள் உயரம் வயதுக்கு ஏற்ப ஓரளவு சதைப்பிடிப்புடன் குண்டாக விரும்பினால் தினமும் 150 கிராம் கிசுமுசுப் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு பயன்பெறலாம்.\nபாலுக்கு உறை ஊற்ற மோர் இல்லாவிட்டால் பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளிப் போட்டால் போதும் காலையில் கெட்டித்தயிர் கிடைத்துவிடும்.\nவாந்தியால் தவிக்கிற மசக்கைப் பெண்களுக்குப் புதினா கீரை மிகவும் நல்லது. புதினாவை லேசாக வதக்கி கொதிக்கிற நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி சிறிதளவு மிளகு உப்பு தூவிக்கொடுத்தால் வாந்தி நின்றுவிடும்.\nவிளக்கெண்ணெயில் விட்டமின��� E மற்றும் ஒமேகா 9 அதிகம் உள்ளதால் மாதம் இருமுறை தேங்காய் எண்ணெயொடு கலந்து முடியில் தேய்த்துக் குளிக்க முடி உதிர்வு குறையும்.\nகடுகு எண்ணெயை லேசாக சுட வைத்து கடுமையாஅ இடுப்பு வலிக்குத் தடவினால் உடனே குணமாகும்.\nகுளவி கடித்துவிட்டால் சின்ன வெங்காயத்தை எடுத்து நசுக்கி அதன் சாற்றைக் கடிவாயில் தடவ வலி குறையும்.\nபச்சை மிளகாயைச் சுடு நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து பின் சமையலில் சேர்த்தால் அல்சர் வராது.\nஎலுமிச்சம் பழத்தை 15 நிமிட்ம் வெது வெதுப்பான நீரில் போட்டு வைத்து பிறகு எடுத்து பிழிந்தால் அதிகமாக ஜூஸ் பிழியலாம். பிழிவதற்கு எளிதாகவும் இருக்கும்.\nபாதாம் பருப்பு வால் நட் வேர்க்கடலை போன்ற பருப்புகளின் மேலுள்ள தோலில் புற்று நோயைக் குணமாக்கும் ஃப்ளாவோனாய்ட்ஸ் 90 விழுக்காடு உள்ளது. ஆகவே இவற்றைத் தோலுடனே சாப்பிடுவது நல்லது.\nபாயசம் சர்க்கரை பொங்கல் போன்ற இனிப்புப் பண்டங்கள் சமைக்கும்போது அடிப்பிடித்துவிட்டால் சில துளிகள் தேனை விட்டால் போதும் தீய்ந்த வாசனை போய்விடும்.\nதுருப்பிடித்த ஆணிகளை எளிதாகக் கழற்ற அந்த ஆணியின் மீது சிறிது வினிகரை ஊற்றிச் சில நிமிடங்கல் ஊற வைத்தபின் கழற்றினால் எளிதாக இருக்கும்.\nஅடிக்கடி கவனச்சிதறல் ஏற்படுபவர்கள் மருந்துக்கடைகளில் கிடைக்கும் அஸ்வகந்தா சூரணம் வாங்கி ஒரு ஸ்பூன் எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கவனச்சிதறல் காணாமல் போகும்.\nஇணைய தள சேவை துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின் வேண்டுகோள்\nகன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணைய தள சேவைகள்முடக்கி வைத்து அந்த மூன்று மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் மத்திய-மாநில அரசுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடியில் அரசே ஒரு பயங்கராவத்தை ஏற்படுத்தி, தனியார் ஆலையான ஸ்டர்லைட்டிற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை தீவிரவாதிகள் போல சித்தரிக்கும் முயற்சியில் மத்தியில் உள்ள பா.ஜ.க. 12 more words\nமிகவும் முக்கியம் வாய்ந்த இந்த இன எருமை மாட்டினம் ஹரியானா மாநிலத்தின் ரோட்டக், ஹிசார் மற்றும் ஜின்த் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் நபா, பாட்டியாலா மாவட்டங்களிலிருந்தும், தில்லி மாநிலத���தின் தெற்கு பகுதியிலிருந்தும் தோன்றியவை.\n1 மாதம் க்கு முன்\nமாம்பழம் அதிகம் சாப்பிட்டு அஜீரணம் என்றால் பால் சாப்பிடவேண்டும்.\nநெய் சாப்பிட்டு அஜீரணம் என்றால் எலுமிச்சைச் சாறு பருக வேண்டும்.\nகேக் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வென்னீர் அருந்த வேண்டும்.\nபால் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வாழைப்பழம் சாப்பிடவேண்டும்.\nதேங்காய்பால் அஜீரணம் என்றால் அரிசியை சிறிது மென்று தின்றால் சரியாகும்.\nபருப்பினால் அஜீரணம் என்றால் சிறிது சர்க்கரை சாப்பிட வேண்டும்.\nபப்பாளிபழம் சாப்பிட்டதால் அஜீரணம் என்றால் தாராளமாக தண்ணீர் குடியுங்கள் குணமாகும்.\n1 மாதம் க்கு முன்\nதனியார் வெடிமருந்து ஆலைக்கு ஆதரவாக செயல்படும் DSP காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர் படுகாயம்\nதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே காவல்துறையினரால் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட நபர் போலீசாரின் கடுமையான தாக்குதலின் விளைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nதிருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் T.முருங்கபட்டி பகுதியில் இயங்கிவந்த தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 2016 டிசம்பரில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 ஊழியர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 12 more words\n1 மாதம், க்கு முன்\n2 மாதங்கள், க்கு முன்\nஉடலுக்குத் தேவையான அதிகப்படியான இரும்புச் சத்தைக் கொண்டது *வெந்தயம்* சூடா *வெந்தய_டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா* வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை. அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம்.\nஅதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது. அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது. சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம். அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும்\n*வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உணவில் சேர்ப்பது என நீங்கள் செய்த��ருப்பீர்கள்*\nஅப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும்,\nஅதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.\n*தயாரிக்கும் முறை* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் #வெந்தயத்தை சிறிது சேர்த்து,\nமூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.\nபின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி,\n*தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்*\nவெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :\n*குடலை_சுத்தமாக்க :*குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும். நச்சுக்களை உடலில் தங்க விடாது.\n*ரத்தசோகை_போக்க* இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள்.\nமன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த #வெந்தய_டீ அருமருந்தாகிறது.\n*மாதவிடாய் வலிக்கு :*மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\n*டீன் ஏஜ் பெண்கள் :*பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.\nபிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும். *தாய்ப்பால் அதிகரிக்க :*முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது.\nதினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும். *கொழுப்பு கரைய :*\nகொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள்.\nஇதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும்.\nமேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.\n*மலச்சிக்கல் :*வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும்.\nநீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். *உடல் எடைக்கு :*வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது. அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது. *இதய நோய்கள் :*தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம். இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை. *அசிடிட்டி :*அதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது.\nஇது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது. இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.\n*சர்க்கரை வியாதி :*தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம். அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது. சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.\nஇந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு. தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள். முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது. *பித்த நோய்கள் :*நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள். இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.\n2 மாதங்கள், க்கு முன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/list-paramedical-courses-after-12th-science-2018-003776.html", "date_download": "2018-06-20T09:01:56Z", "digest": "sha1:IZH4VFOXUSPOOGRH2URY75GX4VKPVFYA", "length": 15757, "nlines": 234, "source_domain": "tamil.careerindia.com", "title": "என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? பாராமெடிக்கல் கோர்ஸ்! | List Of Paramedical Courses After 12th Science 2018 - Tamil Careerindia", "raw_content": "\nஇந்திய மருத்துவமனைகள் உலக அளவில் மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன. அயல்நாடுகளில் இருந்து தினமும் ஏராளமானோர் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.\nமருத்து துறையின் வளர்ச்சி அடுத்த ப���ிணாமத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகது. இதே வேலையில் அத்துறை சார்ந்த படிப்புகளுக்கு தேவையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.\nகடந்த இரண்டு கல்வி ஆண்டுகளை பொறுத்தமட்டில் மருத்துவப் படிப்பு 'நீட்' என்ற மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வால் எழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக்கப்பட்டதோடு, மாணவர்களையும் பெற்றோர்களையும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.\nமருத்துவர் வாய்ப்பு அமையாத சூழ்நிலையில் தாராளமாக இந்த வகையான பாராமெடிக்கல் எனப்படும் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளைப் எடுத்து படிக்கலாம்.\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபேஜ்லர் ஆப் ஆயுர்வேதிக் மெடிசின் அண்ட் சர்ஸரி (BAMS) 5 ஆண்டுகள் 3-4 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி பெர்பியூஸன் டெக்னாலஜி 3ஆண்டுகள் 1.25-1.75 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி டாயலிஸிஸ் தெரபி 3 ஆண்டுகள் 1-2 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் பேதாலஜி (BASLP) 3 ஆண்டுகள் 85,000-1 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி 3 ஆண்டுகள் 1.25-3.25 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி ரேடியோகிராபி 3 ஆண்டுகள் 2-4 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி டாயலிஜிஸ் டெக்னிஷியன் 3 ஆண்டுகள் 2-1.5 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி ரேடியேஷன் டெக்னாலஜி 3 ஆண்டுகள் 1-3 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி பிஸியோதெரபி 3 ஆண்டுகள் 1-3 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி நர்ஸிங் 4 ஆண்டுகள் 1-2 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி அனத்திஸியா டெக்னாலஜி 3 ஆண்டுகள் 80,000-2 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி மெடிக்கல் லேப் டெக்னாலஜி 3 ஆண்டுகள் 3-4 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபேஜ்லர் ஆப் ஆப்தலாமிக் டெக்னாலஜி 3 ஆண்டுகள் 3-6 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி மெடிக்கல் இமேஜிங் டெக்னாலஜி 3 ஆண்டுகள் 4-5 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி 3 ஆண்டுகள் 3.5-5.5 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபேஜ்லர் ஆப் நியூரோபதி அண்ட் யோகா டெக்னாலஜி 3 ஆண்டுகள் 1-2 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி இன் ரெனால் டாயலிஸிஸ் டெக்னாலஜி 3 ஆண்டுகள் 1.25-2.5 லட்சம்\nபடிப்பு கா��� அளவு கட்டணம்\nபேஜ்லர் ஆப் ஆக்குபேஷனல் தெரபி 3 ஆண்டுகள் 3-4லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி இன் எக்ஸ்ரே டெக்னாலஜி 3 ஆண்டுகள் 3-4 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி இன் மெடிக்கல் ரெக்கார்ட் டெக்னாலஜி 3 ஆண்டுகள் 3-4 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி இன் ஆப்டோமேட்ரி 3 ஆண்டுகள் 2-4 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி இன் ரெஸ்பிரியரிட்டி தெரபி 3 ஆண்டுகள் 2-4 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி இன் நெகுலர் மெடிசின் டெக்னாலஜி 3 ஆண்டுகள் 4-5 லட்சம்\nபடிப்பு கால அளவு கட்டணம்\nபி.எஸ்சி இன் ரேடியோ தெரபி 3 ஆண்டுகள் 1.5-3 லட்சம்\nபட்டப்படிப்பாக மேற்கண்ட பல்வேறு வகையான பாடப்பிரிவுகள் பாராமெடிக்கல் துறையில் பயிற்றுவிக்கப்படுகிறது. இவ்வகையான படிப்புகளை படிப்பதால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.\nஇந்த படிப்புகளை படிக்க பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தை எடுக்க வேண்டும். சராசரி மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் எடுத்து படிக்கலாம். அதாவது, ஐம்பது சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெறக்கூடிய மாணவர்கள் இந்தப் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம்.\nபாராமெடிக்கலில் ஒருசில டிப்ளமோ படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால்கூட போதும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nரெட் பஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா\n திருச்சியில் ஜூன் 20 வாக்-இன்\nசாதாரண பென்சிலால் எவ்வளவு நீளத்துக்கு கோடு வரையலாம்\nஉங்க ரெஸ்யூம் ஆல்-இன்-ஒன் டைப்பா\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nஇன்ஜினியர்களுக்கு என்டிபிசி நிறுவனத்தில் வேலை\nகர்நாடகாவில் குரூப்-பி, குரூப்-சி வேலை: சம்பளம் ரூ.83900\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/viswasam-movie-crews-request-to-producer-council-for-shooting", "date_download": "2018-06-20T09:25:05Z", "digest": "sha1:N2ZEUN4TQKJMVZJJSC3EDRYT2VGSAIAS", "length": 11003, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "தயாரிப்பாளர் சங்கத்தில் விசுவாசம் படக்குழு கோரிக்கை", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத்தில் விசுவாசம் படக்குழு கோரிக்கை\nதயாரிப்பாளர் சங்கத்தில் விசுவாசம் படக்குழு கோரிக்கை\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : Mar 14, 2018 14:38 IST\nவிசுவாசம் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை.\n'சிறுத்தை' படத்தை இயக்கிய இயக்குனர் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது 'விசுவாசம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக முதன் முறையாக டி இமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா இணைந்துள்ளார்.\nசமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் அஜித் லோக்கல் கெட்டப்பிலும், காவல் அதிகாரியாகவும் நடித்து வருவதாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. சமீபத்தில் ஸ்ரீதேவியின் இரங்கல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகர் அஜித்தும் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.\nஇதன் பிறகு 'விசுவாசம்' படத்தின் அடுத்த படப்பிடிப்பை வரும் மார்ச் 23-ஆம் தேதி முதல் துவங்க படக்குழு முடிவு செய்தது. ஆனால் திடீரென தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தத்தால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் புதிய படங்கள் வெளியாகாது, படப்பிடிப்பு மற்றும் டீசர், ட்ரைலர் போன்ற எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.\nஇதனால் தற்போது 'விசுவாசம்' படக்குழு படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட்டில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த அனுமதிக்குமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. தல அஜித் 'விசுவாசம்' படத்தை முடித்த பிறகு 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.\nதயாரிப்பாளர் சங்கத்தில் விசுவாசம் படக்குழு கோரிக்கை\nவிசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இமான் அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிசுவாசம் படத்தில் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மீகா\nஸ்ரீதேவி இரங்கல் நிகழ்ச்சியில் அஜித் ஷாலினி பங்கேற்பு\nதயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம்\nதயாரிப்பாளர் சங்கத்தில் விசுவாசம் படக்குழு கோரிக்கை\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n15 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் செவ்வாய் கிரகம்\nஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 3பேர் பலி\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nபசுமைவழி சாலை என்ற பெயரில் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற போகிறார்கள்\nஆப்லைனிலும் கூகுள் ட்ரென்ஸ்லேட்டில் எளிதாக மொழிமாற்றம் செய்யலாம்\nகூகுளின் VR180 கிரியேட்டர் விர்ச்சிவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2017/12/tnpsc-shouters-current-affairs-december_16.html", "date_download": "2018-06-20T09:49:12Z", "digest": "sha1:UB6TWKFT7GASOCR5KOO3BH4HYDCFJ2YK", "length": 22278, "nlines": 294, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS DECEMBER 2017 TAMIL PDF - 16th DECEMBER 2017 | TNPSC SHOUTERS", "raw_content": "\nபொலிவுறு நகரங்கள் திட்டம்: புதுவைக்கு ரூ. 98 கோடி ஒதுக்கீடு\nபொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ், புதுவைக்கு முதல்கட்டமாக ரூ. 98 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, இத்திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.\nமத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பொலிவுறு நகரங்கள் திட்டப் பட்டியலில் புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளது. இதற்காக ரூ. 1,850 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன\nபொலிவுறு நகரில் மொத்தம் 63 தனித் தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.\nஇந்த நிலையில், பொலிவுறு நகரப் பணிகளுக்காக மத்திய அரசு முதல்கட்டமாக வழங்க வேண்டிய ரூ. 200 கோடியில் ரூ. 98 கோடியை வழங்கியுள்ளது.\nகடற்கரை செயற்கை மணல் பரப்புத் திட்டம்: இதனிடையே, புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணல் பரப்பை உருவாக்கும் திட்டம் மார்ச் மாதம் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசெயற்கை மணல் பரப்பை உருவாக்க, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகமும், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ரூ. 25 கோடியில் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. தலைமைச் செயலகம் எதிரே கடலில் கூம்பு வடிவிலான அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.\nமுதல்கட்டமாக, கடலில் 200 மீட்டர் நீளத்துக்கு கருங்கற்கள் கொட்டப்பட்டு இடம் சமன் செய்யப்பட்டது. இதையடுத்து, கான்கிரீட் கட்டைகள் தயாரிக்கப்பட்டு பதிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக கடலில் 50 மீட்டர் தொலைவில், தண்ணீரில் மூழ்கக் கூடிய இரண்டு தடுப்புச் சுவர்களை உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇதற்காக, அலையின் வேகத்தைக் குறைக்கும் வகையில், கய்சன் ரீப்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீரில் மூழ்கக்கூடிய ஒவ்வொரு ரீப்புகளும் 125 மீட்டர் நீளத்திலும், 100 மீட்டர் அகலத்திலும் அமைய உள்ளன.\nதமிழகத்தில் பிரசவகால இறப்பு விகிதம் குறைந்துள்ளது\nதமிழகத்தில் பிரசவகால இறப்பு விகிதத்தைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇப்பணியில் இந்திய மருத்துவர்கள் சங்கமும், யுனிசெஃப் அமைப்பும் அரசுக்கு உதவியாக உள்ளன. இதனால், மருத்துவமனைகளில் பிரசவ கால இறப்பு விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.\nசவுதியில் வாகனம் ஓட்ட பெண்களுக்கு அனுமதி\nரியாத், சவுதி அரேபியாவில், டிரக்குகள், மோட்டார் சைக்கிள்களை இயக்க, பெண்களுக்கு அனுமதி வழங்கி, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.\nவளைகுடா நாடான சவுதி அரேபியாவில், டிரக்குகள், மோட்டார் சைக்கிள்களை, பெண்கள் இயக்க முடியாத கடுமையான சட்டம் அமலில் இருந்தது. இந்நிலையில், அந்த தடைகளை நீக்கி, மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.\nஅதன்படி, அடுத்த ஆண்டு, ஜூன் முதல், சவுதி அரேபியாவில், டிரக்���ுகள், மோட்டார் சைக்கிள்களை, பெண்கள் இயக்க முடியும்.மன்னரின் புதிய உத்தரவுப்படி, அடுத்த ஆண்டு ஜூன் முதல், டிரக்குகள், மோட்டார் சைக்கிள்களை, பெண்களும் இயக்கலாம். பெண்கள் இயக்கும் வானகங்களுக்கு, தனி, 'நம்பர் பிளேட்' இருக்காது.\nவாகனம் இயக்குவதில், ஆண், பெண் பாகுபாடு கிடையாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nரூ.2 ஆயிரம் வரை கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு கட்டணம் ரத்து\nரூ. 2 ஆயிரத்துக்கும் குறைவாக கிரெடிட், டெபிட் கார்டுகள், ‘பிம்’, ‘யு.பி.ஐ.’ ஆப்ஸ் மூலம் செய்யப்படும்டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு எம்.டி.ஆர். (மெர்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட்) கட்டணம் வசூலிக்கப்படாது. ஜனவரி 1ந்தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு இது கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்த கட்டணத்தை அரசே ஏற்றுக்கொண்டு வங்கிகளுக்கு செலுத்தும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 512 கோடி செலவாகும்.\nஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப ஸ்டார் இந்தியா தொலைக்காட்சியுடன் ரூ.16 ஆயிரத்து 347 கோடிக்கு ஒப்பந்தம் - பிசிசிஐ\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு ஸ்டார் இந்தியா தொலைக்காட்சியுடன் ரூ.16 ஆயிரத்து 347 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ராகுல் ஜோரி தெரிவித்தார்.\n\"இந்திய அணி அடுத்த ஐந்து வருடங்களில் உள்ளூரில் மட்டும் 27 டி-20 போட்டிகள் உள்பட 81 போட்டிகளில் விளையாடும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுளளது. மேலும், 26 டி20 போட்டிகள் வெளிநாடுகளில் நடைபெறும். டி-20 போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், இந்த காலகட்டத்தில் 37 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட வழிவகை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 19 டெஸ்ட் உள்ளூரிலும், 18 டெஸ்ட் போட்டிகள் வெளிநாடுகளிலும் நடைபெறும்.\nஅடுத்த வருடம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு ஸ்டார் இந்தியா தொலைக்காட்சியுடன் ரூ.16 ஆயிரத்து 347 கோடி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.\nகங்கையில் 'பிளாஸ்டிக்' பொருள்கள் பயன்படுத்தத் தடை\nகங்கை நதி அருகே பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடை விதிப்பதாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.\nகங்கையில் பக்தர்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகளை விட்டுச்செல்வதால், கங்கை நதியும் அதன் கரையும் அதிக அளவில் மாசுபடுகிறது.\nஇதனால், சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. மேலும், கங்கை நதியின் சுற்றுச்சூழலைக் காக்க, நதியிலும் நதிக்கரையிலும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் எம்.சி. மேத்தா மனுத்தாக்கல் செய்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர்குமார், கங்கை நதி மற்றும் நதிக்கரையில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.\nமேலும், உத்தரகாண்ட் மாநிலத்தில், கங்கை நதி ஓடும் புனித ஸ்தலங்களான ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் மெல்லிய பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கத்திகள், கப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தவும் நீதிபதி தடை விதித்தார்.\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nகுரூப் 4 தேர்வு: 21.36 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்ப...\nகுரூப் 4 தேர்வுக்கு டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலா...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nகுரூப் 4-வி.ஏ.ஓ., தேர்வுக்கு 18 லட்சம் பேர் விண்ணப...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்தாகிறது\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முட...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://academy.tamilcube.com/unit/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-morning/?id=4925", "date_download": "2018-06-20T09:12:40Z", "digest": "sha1:XWJ4IKT6FF7XEKXMZINFB5DIAQBDBUHE", "length": 3939, "nlines": 98, "source_domain": "academy.tamilcube.com", "title": "காலைப் பொழுது | Morning | Tamilcube Academy", "raw_content": "\nகாலைப் பொழுது | Morning\n1. சூரியன் தன் செங்க��ிர்களைப் பரப்பத் தொடங்கிய நேரம்.\n2. சூரிய ஒளி மண்ணில் விழத் தொடங்கியது.\n3. கதிரவன் தன் வேலையைச் செய்யப் புறப்பட்ட நேரம்.\n4. கதிரவன் தன் பணிகளைத் தொடங்கிப் பொற்கரங்களை உலகிற்கு நீட்டிக் கொண்டிருந்தான்.\n5. சந்திரன் வானிலிருந்து விடைபெறும் நேரம். சூரியன் தன் கதிர்களை இவ்வுலகிற்குப் பரப்பினான்.\n6. சூரியன் தன் பொற்கரங்களை நீட்டி உலகிற்கு ஒளி தந்து கொண்டிருந்தான்.\n7. சந்திரன் விடை பெற்றுக் கதிரவனுக்கு வழிவிட்டான்.\n8. காலைப் பொழுது கதிரவன் பொன்னொளி வீசி எழுந்தான்.\n9. புற்களில் உள்ள பனித்துளிகள் காலைச் சூரிய ஒளியில் உருகத் தொடங்கிய நேரம்.\n10. செவ்வானத்தில் கதிரவன் உலா வரத் தொடங்கிய நேரம்.\n11. கதிரவன் தன் செங்கதிர்களைப் புவியெங்கும் பரப்பினான்.\n12. கதிரவன் கிழக்கு வானில் உதயமானான்.\n13. காலைப் பொழுது இனிமையாக மலர்ந்தது.\n14. ஆதவன் தன் கடமையைச் செய்ய விரைந்து எழுந்தான்.\n15. கதிரவனின் வருகையை எதிர்பார்த்த செடி கொடிகள் எல்லாம் பூத்துக் குலுங்கின.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://samskaaram.com/index.php?option=com_content&view=article&id=99&Itemid=375&lang=ta", "date_download": "2018-06-20T09:28:22Z", "digest": "sha1:WCPD36X7N5YF47UANIJV5VTTMAVXUVIQ", "length": 14977, "nlines": 127, "source_domain": "samskaaram.com", "title": "ஸம்ஸ்காரம்", "raw_content": "\nஇந்த நாள் இனிய நாள்\nபஞ்ச மஹா யக்ஞம் - 5\nஸப்த பாக யக்ஞம் - 7\n26. அஷ்டகா / அன்வஷ்டகா\n29. ஷ்ராவணி / ஸர்ப பலி\nஸப்த ஸோம யக்ஞம் - 7\nஸப்த ஹவிர் யக்ஞ - 7\nசம்ஸ்க்காரம் - முழுமையான வாழ்கை\nமுன்பே குறிப்பிட்டபடி சம்ஸ்க்காரம் என்பது (அக) சுத்திகரிப்பு என்று பொருள். ஆனால் பொதுவாக சம்ஸ்க்காரம் என்ற வார்த்தை மன உணர்வை குறிப்பதற்கோ அல்லது கலாசாரத்தை குறிப்பதற்கோ பயன்படுகிறது. இந்த நினைவின் உணர்வு நம்மை சிந்தனை செய்யவும் செயலாற்றவும் அதன் மூலம் அடையவும் உந்துகிறது.\nஒவ்வொரு மனிதனுக்கும் தன் மனம் போன போக்கில் செயல் புரியும் சுதந்திரம் இருக்கும் போதிலும் அவன் தன் குழந்தைக்கும் ஸமூகத்திற்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டிய கடமையை மறக்கலாகாது. இப்படி ஒரு வீட்டின் தரம் உயரும் பொழுது சமூகத்தின் தரமும் உயருகிறது.\nமுனிவர்கள் பலர் வேத வழியை ஒட்டி தர்ம சாஸ்த்ரமும் (ஸ்ம்ரிதிகளின் சேகரிப்பு) புராணமும் நமக்கு அளித்து ஒரு முழு வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் இருந்த்துள்ளனர்.\nசம்ஸ்க்காரம் என���பது இந்த விலைமதிக்க முடியாத நூல்களின் சாரமேயாகும். இந்த சுலபமான தூய்மை வாய்ந்த சடங்குகளை ஒவ்வொரு மனிதனின் கடமையாக வடித்துளார்கள். இதை செய்வதன் மூலம் ஒருவனின் உள்ளம் தூய்மையாகி அசைக்கமுடியாத நல்ல விஷயத்தை அனுபவித்து அதன் மூலம் ஆத்ம பலத்தை அடைகிறான்.\nநாங்கள் இங்கே 46 சம்ஸ்க்காரங்கள் பட்டியலிட்டுள்ளோம். எல்லா சிந்தனை பள்ளிகளின் சம்ஸ்க்காரத்தை ஒருங்கே கொடுத்துள்ளோம். எண்களும் வகைப்பாடும் சில இடங்களில் வித்தியாசபடலாம். ஆனால் அந்த வித்தியாசத்தை பகுப்பாய்வு செய்வது உகந்தது.\n1. முதல் 20 சம்ஸ்க்காரங்களும் 5 பஞ்சமஹா யஞகளும்,7 பாக யஞகளும் (மொத்தம் 32) ஸ்மார்த கர்மா என்று அழைக்கபடுகிறது. இது விவாக சம்ஸ்க்காரத்தின் பொழுது ஜ்வலிக்க செய்யபட்ட அக்னியிலேதான் செய்ய படுகின்றது. (இது பரவலாக நடைமுறையில் இல்லை என்றாலும் இன்றும் சில உத்தம ஆத்மாக்கள் இந்த முறையை பின்பற்றி வருகிறார்கள்). மேலும் இந்த அக்னி க்ருஹத்தில் வளர்க்கப்படுவதால் க்ருஹ்ய அக்னி என்றும் ஔபாசன அக்னி என்றும் ஏகாக்னி என்றும் அழைக்க படுகிறது. பெரும்பாலும் வீட்டில் இந்த கர்மா செய்யபடுவதால் இதை க்ருஹ்ய கர்மா என்றழைக்கிறார்கள். ஸ்மார்த கர்மா வீட்டு தலைவருக்காகவும் அவர் குடும்பத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்ட கர்மாவாகும். இதன் விளக்கம் மற்றும் செயல்முறை க்ருஹ்ய சூத்திரத்திலும் ஸ்மிருதியிலும் குறிப்பிட பட்டுள்ளது. சில க்ருஹ்ய சூத்ரம் ஸ்ரௌத கர்மாவையும் விளக்கியுள்ளது.\n2. கடைசி 7 ஹவிர் யக்ஞமும் 7 சோம யக்ஞமும் (மொத்தம் 14) ச்ரௌத கர்மா என்றழைக்க படுகிறது. இவை மூன்று அக்னியால் செய்யப்படுகிறது (முறையே கார்ஹபத்ய அக்னி,ஆஹவநீய அக்னி,தக்ஷிணாக்னி). ஸ்ரௌத கர்மா விரிவாக செய்ய படும் கர்மா. சில சமயத்தில் வீட்டிலும் சில சமயத்தில் பெரிய அளவில் விஷேஷமான யாகசாலையில் செய்ய படுகிறது. இது மனித இனத்தின் பொது நன்மைக்காக செய்யபடுகிறது. இதன் விளக்கம் மற்றும் செயல்முறை ஸ்ரௌத கல்ப சூத்திரத்தில் குறிப்பிட பட்டுள்ளது.\nஸ்மிருதி முறைப்படி செல்வோமேயானால் ஒருவன் 40 சம்ஸ்க்காரங்கள் செய்தல் வேண்டும் மற்றும் 8 ஆத்ம குணங்கள் கொண்டிருக்க வேண்டும்.\nகௌதம முனிவர் தனது தர்ம சாஸ்திரத்தில் ( அத்தியாயம் 8) சம்ஸ்காரத்தை பற்றி பின்வருமாறு கூறுகிறார்.\n1. கர்பாதானம் 2. பும்ஸுவனம் 3. சீமந்தோநயனம் 4. ஜாதகர்மா 5. நாமகரணம் 6. அன்ன ப்ராஸநம் 7. சௌளம் 8. உபநயனம், 4 வேத விரதம் - 9. ப்ராஜாபத்யம் 10. சௌம்யம் 11. ஆக்நேயம் 12. வைஸ்வதேவம் 13. ஸ்நானம் 14. விவாஹம், 5 பஞ்சமகாயஞங்கள் - 15. பிரம்ம யஞம் 16. தேவ யஞம் 17. பித்ரு யஞம் 18. பூத யஞம் 19. மனுஷ்ய யஞம், 7 பாக யஞம் - 20. அஷ்டகா 21. பார்வணி 22. ஸ்தாலிபாகா 23. ஷ்ராவணி / ஸர்ப பலி 24. ஆக்ரஹாயணீ 25. சைத்ரீ26. ஆஷ்வாயுஜீ, 7 ஹவீர் யஞம் - 27. அக்னியாதான் 28. அக்னிஹோத்ர 29. தர்ஷபூர்ணமாச 30. ஆக்ரஹாயணம் 31. சாதுர்மாஸ்யம் 32. நிரூடபஷுபந்தஅக்னிஷ்டோமம் 33. சௌத்ராமணீ, 7 சோம யஞம் - 34. அக்னிஷ்டோமம் 35. அத்யகினிஷ்ட்டோமம் 36. உக்த்யம் 37. ஷோடசீ 38. வாஜபேயம் 39. அப்தோர்யாமம் 40. அதிராத்ரம்\n1. தயா சர்வபூதேஷு - உயிரினங்கள் அனைத்தின் மேலும் இரக்கம் செலுத்துதல்\n2. சாந்தி - அமைதி / பொறுமை\n3. அனசூயம் - பொறாமையின்மை\n4. ஷௌச்சம் - மனத்தூய்மை\n5. அனாயாசம் - தன்னை / பிறரை துன்புறுத்தாமை. மகிழ்ச்சியான நிலை .\n6. மங்களம் - மங்களகரம்\n7. அகார்பண்யம் - தயாள குணம்.\n8. அஸ்ப்ருகம் - ஆசையின்மை\nஎவன் ஒருவன் பெரும்பாலான 40 சம்ஸ்க்காரம் 8 ஆத்ம குணத்தோடு செய்கிறானோ அவன் “ஸாலோக்யம்” அடையப்பெறுகிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/self-confident-never-fail/", "date_download": "2018-06-20T09:17:21Z", "digest": "sha1:6H7KGF2PYCOPICHOVBOMVQSMLJT64QSZ", "length": 13798, "nlines": 178, "source_domain": "tamilan.club", "title": "நம்பிக்கை ஜெயித்த கதை – TAMILAN CLUB", "raw_content": "\nதமிழன் May 11, 2017 கதைகள், படித்ததில் பிடித்தது No Comment\nஒரு கிராமத்திற்குஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த\nயாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை.\n கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..”\nஇன்னும் 50 வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது. வானம் பொய்த்துவிடும் ”\nஇந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர்.\nசாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர்.\nவேறு வழியின்றிஅனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.\nமேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது\nஇன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான்.\nஅந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது.\nஒரே ஒரு உழ��ன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டு இருதான். அவனை அனைவரும் பரிதாபமாகவே\nமழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு.\nஅவனிடம் கேட்டே விட்டனர். நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று.. அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம் .\n”’ 50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும்.\nஉங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும்..\nஅதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன் ” என்றான்.\nஇது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது.\n“50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே”\nஎன்றே நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார்..\n“தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் ”\nஇதைத்தான் ஆங்கிலத்தில் சொல்வார்கள் “Self confident never fail”\nஒரு கிராமத்திற்குஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை. முனிவர் அல்லவா கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும் 50 வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது. வானம் பொய்த்துவிடும் ” இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர். வேறு வழியின்றிஅனைவருமே அவரின் காலடியில்...\nஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை\nவரும் காலங்கள் நலமாக அமையும்\nநீட் தேர்வும் சமஸ்கிருதமும் ஒரு வரலாற்று பார்வை\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nபிறகு நாடு எப்படி முன்னேறும்\nகண்ணதாசன் கவிதை வாழ்க இல்லறம் \nஇளைய தலைமுறைகள் வளமோடு வாழட்டும்\nபணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்\nகடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையா��் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: தனிநபருக்கு ரூ.40 ஆயிரம்\nநீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 7 நாட்களாக தொடரும் போராட்டம்\nவாட்ஸ் ஆப் வணிக செயலி\nஇடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\nஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizham.net/kural0110.htm", "date_download": "2018-06-20T08:59:01Z", "digest": "sha1:TL35YQJFXGXEVTO7E6L6IXVGSBVQS6N5", "length": 26978, "nlines": 62, "source_domain": "thamizham.net", "title": " தமிழம் வலை - திருக்குறள் ஆய்வு", "raw_content": "\nபொள்ளாச்சி நசன் திருக்குறளை ஆய்ந்து அறிந்து துணிவோடு தொடர்ச்சியாகத் தென்மொழி இதழிலும், தமது உரைகளிலும் பதிவுசெய்தவர் பெருஞ்சித்திரனார். பெருஞ்சித்திரனாரின் உரைகளைக் கேட்பவருக்குத் திருக்குறளின் உண்மைக் காட்சி கண்முன்னே தோன்றும்.\nதிருக்குறளைப் படித்து என்னுள் தோன்றியதை நான் இங்கே பதிவுசெய்கிறேன் - பொள்ளாச்சி நசன்.\nபெருஞ்சித்திரனாரின் உரைகளைத் தமிழம்.பண்பலையில் கேட்கலாம். தமிழம்.பண்பலை கேட்கச் சொடுக்கவும்\nஅதிகாரம் 42, கேள்வி - குறள் எண் 420\nசெவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nசெவியின் - காதின், சுவையுணரா - சுவையை உணராமல், வாயுணர்வின் - வாயால் உணரப்படும் சுவையை மட்டுமே உணர்ந்து, மாக்கள் - விலங்குகளாக வாழுகிற மக்கள், அவியினும் - இறந்தாலும், வாழினும் - வாழ்ந்தாலும், என் - என்ன வேறுபாடு உள்ளது \nகாதின் வழியாகச் சுவைத்து உணராமல், வாயின் வழியாகச் சுவைக்கப்படும் சுவையை மட்டுமே சுவைத்துக் கொண்டிருக்கிற விலங்குகள் போன்ற மக்கள், உலகில் வாழ்ந்தாலும், இறந்தாலும் வேறுபாடு இல்லை.\nசுவை என்பது வாயால் மட்டுமே உணரப்படுவது, காதால் சுவைத்து உணர வேண்டும் என்று திருவள்ளுவர் இந்தக் குறளில் குறிப்பிடுகிறார்.\nகுறள் எண் 27 இல் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை தெரிந்தவனிடமே உலகம் உள்ளது என்கிறார். எனவே ஐந்து உணர்வுகளையும் சரியாக உணர்ந்தவர்தான் திருவள்ளுவர். குறள் எண் 412 இல் செவிக்குணவு இல்லாத போழ்து என்கிறார், அப்படி என்றால் செவியால் உணவை உண்ண இயலுமா இந்தக்குறளில் செவியின் சுவையுணரா என்று குறிப்பிடுகிறார். அப்படி என்றால் அவர் நினைப்பது என்ன \nவாயால் சுவைத்து உண்ணப்படுகிற உணவு, உடலின் உணவு மண்டலத்தில் செரிக்கப்பட்டு, உள்வாங்கப்பட்டு, உடலோடு ஒன்றிணைந்து, உடலின் பகுதிப் பொருளாக மாறி, உடலின் உயிர்துடிப்பிற்கு அடித்தளம் அமைப்பது போல, காதில் வழியாக நுழைகிற சொற்களும், விருப்பமுடன் சுவைத்து உள்வாங்கப்பட்டு, அதன் நுண் பொருள்கள் உணரப்பட்டு, அதன் வழியிலமைந்த உயர்ந்த வாழ்வு முறைக்கான அடித்தளம் அமைத்து வாழ வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். காதின் வழியாக வேண்டாதவை நுழைந்தாலும், எப்படி உணவில் உள்ள வேண்டாதவை கழிவாக நீக்கப்படுகிறதோ அவ்வாறு வேண்டாதவை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் நுட்பம் காட்டுகிறார்.\nஒரு காதில் வாங்கி மறுகாதில் விடுகிற தன்மையும், விலங்குகள் போல வாயால் சுவைத்து உண்டுமே வாழ்கிற மக்கள் கூட்டத்தைக் கண்டு அவருக்கு வெறுப்பு ஏற்படுகிறது. எனவே தான் அவ்வகை மாக்கள் இறந்தாலும், வாழ்ந்தாலும் என்ன வேறுபாடு உள்ளது என்று கடிந்து கூறுகிறார்.\nகற்றலில் கேட்டலே நன்று என்பதும் இதன் அடிப்படையிலமைந்ததே. எழுத்து அறிந்தவனால் மட்டுமே படிக்க இயலும். எழுத்தறியாமல் இருக்கும் இந்த மக்கள் கூட்டம் காதால் கேட்டாலே போதும். மேலெழலாம். அதனால் தான் கேட்டல் சுவையை முதன்மைப்படுத்தி அதன்வழி நுட்பமாக உள்வாங்க வழி அமைக்கிறார்.\nவாயின் சுவையை முதன்மைப்படுத்தி வாழ்ந்ததால் மிகப் பெரிய ரோமப் பேரரசே அழிந்ததாக வரலாறு சுட்டுகிறது. எனவே மாந்தன் காலம் கடந்து நிற்க வேண்டும் என்கிற விருப்புமிகுதியால், வாயின் சுவையை மட்டுமே உணர்ந்து கிடப்பபோரை மாக்கள், விலங்குகள் என்று இடித்து உரைக்கிறார்.\nஅதிகாரம் 25, அருள் உடைமை - குறள் எண் 247 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு\nஅருளில்லார்க்கு - ஆசானுடைய அருள் இல்லாதவர்களுக்கு, அவ்வுலகம் - அறிவுடையதான அந்த உலகம், இல்லை - இல்லை, (அது போல) பொருளில்லார்க்கு - பொருள் இல்லாதவர்களுக்கு, இவ்வுலகம் - பொருளே உயர்வு என்று எண்ணுகிற இந்த உலகம், இல்லாகி யாங்கு - இல்லாமல் போய்விடும்.\nஅவ்வுலகம், இவ்வுலகம் என்று இரண்டு உலகங்களை இந்த��் குறளில் வள்ளுவர் குறிப்பிடுகிறார். இருவேறு உலகத்து இயற்கை என்ற குறளில் ( குறள் எண் 374 ), பொருள் உடையவர்களுக்கான உலகம், அறிவுடையவர்களுக்கான உலகம் என்று இரண்டு வகைகளாக இந்த உலகம் இயங்குவதைச் சுட்டிக் காட்டுகிறார். இதன் வழி அறிவுடையோர்களுக்கான உலகம், பொருளுடையோருக்கான உலகம் என்று இரு வேறுபட்ட உலகங்களை, அதாவது இரு வேறுபட்ட மாந்தர் குழு உள்ளதை நம்மால் உணர முடிகிறது.\nஅன்போடு வழிகாட்டுகிற ஆசிரியரின் அருளைப் பெறாதவர்களுக்கு அறிவைத் தன்னகத்தே கொண்டுள்ள அந்த மாந்தர் குழு, அந்த அறிவுலகம் கிட்டுவதில்லை. அதுபோலவே பொருளாகிய செல்வம் இல்லாதவர்களுக்கு செல்வமே உயர்ந்தது என்று மாறியுள்ள, இந்த மாந்தர் குழுவினரோடு, இந்தப் பொருளுலகத்தோடு, பொருந்த வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.\nஆசிரியர் அன்போடு அருளாளராகவும் இருந்து, கற்பவருக்குச் செம்மையாக வழிகாட்டினால் அந்த மாணவர் அறிவுடையதான உலகத்தில் உயர்ந்து நின்று பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வெற்றி காணுவார். அறிவுலகமே வணங்குதற்குரிய வகையில் மேலெழுவார் - என்கிற ஆசிரியருக்கான அருளுடைமையை இந்தக் குறள் நுட்பமாகச் சுட்டிக் காட்கிறது.\nஅதிகாரம் 4, அறன் வலியுறுத்தல் - குறள் எண் 37 அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை\nஅறத்தாறு - அறத்தின் தன்மையை, இதுஎன - இதுவா என, வேண்டா - தேட வேண்டாம், சிவிகை - தூக்கிச் செல்லும் இருக்கை, பொறுத்தானோடு - தன் தோளில் தாங்கிக் கொண்டிருப்பவனோடு, ஊர்ந்தான் - அதில் ஊர்ந்து செல்லுபவன், இடை - இருவருக்கும் இடையில் உள்ள தொடர்பு கண்டு அறத்தின் உண்மையான தன்மையை அறிந்து கொள்ளலாம்.\nஅறம் என்றால் என்ன என்று எங்கும் தேட வேண்டாம். தூக்கிச் செல்லும் இருக்கையைத் தூக்குபவனுக்கும் அதில் அமர்ந்து செல்லுகிறவனுக்கும் இடையில் உள்ள மகிழ்வான பகிர்தலே அறத்திற்கான உயர்ந்த செயற்பாட்டிற்குக் காட்சியாக அமைந்துள்ளது.\nஅறம் என்பது வானுயர்ந்த கோபுரங்கள் கட்டுவதோ, பெரிய யாகங்கள் நடத்துவதோ அல்ல. பெருஞ்சித்திரனார் கூறுவார்.., ஒருவனிடம் இரண்டு கிழிந்த பாய்கள் இருந்தால், பாய் இல்லாத ஒருவனுக்கு அந்தப் பாயை அவன் தருவதே அறம். இல்லாத ஒருவனுக்கு இருப்பவன் மகிழ்வாகத் தருவதே அறம். பொருளைத் தரலாம், கல்வியைத் தரலாம், உடலுழைப்பைத் தரலாம். நாவரண்டு வருபவனுக��கு ஒருகுவளை தண்ணீர் கூடத் தரலாம். தருவதே அறம்.\nஇருக்கையை தூக்கிச் செல்பவனிடம் வலிமை இருக்கிறது. அதை இவன் தருகிறான். நடக்க இயலாதவனிடம் பொருளிருக்கிறது. அதை தூக்கிச் செல்பவனுக்கு, அவன் தருகிறான். இருவருமே தங்களிடம் உள்ளதைக் கொடுத்து, அறவாணர்களாகச் செயல்படுகிறார்கள். இங்கு வாணிகம் நடப்பது இல்லை. யாருக்கும் இழப்பும் இல்லை. இருவரும் தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இருவருக்கும் மகிழ்வே ஏற்படுகிறது. தூக்குபவனை ஓடு ஓடு என்று அமர்ந்தவன் விரட்டுவதில்லை, தூக்குபவன் ஊர்ந்தே செல்லுகிறான். இதுதான் அறத்தின் நுட்பமான பயன்பாடு. தூக்குபவனுக்கும் அதில் அமர்ந்து செல்லுபவனுக்கும் இடையில் உள்ள மகிழ்வான பகிர்தலே அறத்திற்கான உயர்ந்த செயற்பாட்டின் காட்சியாக அமைந்துள்ளது.\nஅதிகாரம் 71, குறிப்பு அறிதல் - குறள் எண் 702 - ஐயப் படாஅது அகத்து உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.\nஐயப் படாஅது - சிறிதளவும் ஐயமில்லாது, அகத்து - அகத்தில் பிறருடைய மனதில் உள்ளவற்றை, உணர்வானை - அறிபவனை, தெய்வத்தோடு - அனைத்தும் அறிந்ததாகக் கருதப்படுகிற உயர்ந்த நிலைக்கு, ஒப்பக் - இணையாகக், கொளல் - கொள்ளப்படுவர்.\nசிறிதளவும் ஐயமில்லாது பிறருடைய மனதில் உள்ளவற்றை அறிந்து கொள்ளுகிற ஆற்றல் உடையவர், அனைத்தும் அறிந்ததாகக் கருதப்படுகிற உயர்ந்த நிலைக்கு இணையாகக் கருதப்படுவர்.\nஅதிகாரம் 103, குடிசெயல் வகை - குறள் எண் 1023 - குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.\nகுடி - தான் பிறந்த குடியை, இனத்தை, செய்வல் - உயர்த்துவேன், என்னும் - என்று செயல்படுகிற, ஒருவற்கு - ஒருவருக்கு, தெய்வம் - தேய்வில்லாத ஆற்றல் உடையவர், மடிதற்று - சோம்பல் என்று முடங்கிக் கிடக்காது, தான் முந்துறும் - தானே முந்திக் கொண்டு வந்து உதவுவர்.\nதான் பிறந்த குடியை, தன்னுடைய இனத்தை உயர்த்துவேன் என்று செயல்படுகிற ஒருவருக்கு, இந்த உலகில் தேய்வில்லாத ஆற்றல் உடைய ஒவ்வொருவரும், தங்களுக்குள் சோம்பல் என்று முடங்கிக் கிடக்காமல் தாங்களாகவே முந்திக் கொண்டு வந்து உதவி செய்வார்கள்.\nஅதிகாரம் 36, மெய் உணர்தல் - குறள் எண் 360, காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.\nகாமம் - காமம், வெகுளி - கோபம், மயக்கம் - அறியாமை, இவை மூன்றன் - இந்த மூன்றினுடைய, நாமம் - ஆவராரிக்கும் தன்மை, கெட - அழிந்தால், கெடும் - கெட்டுப்போகும், நோய் - துன்பம்.\nகாமம், கோபம், அறியாமை என்ற இந்த மூன்றின் ஆரவாரிக்கும் தன்மை ஒருவனிடமிருந்து அழிந்தால், அவனது அனைத்துத் துன்பங்களும் விலகிப்போகும்.\nகாமம், கோபம், அறியாமை இந்த மூன்றும் ஒருவன் இயங்கத் தேவையானது தான். ஆனால் அவற்றின் ஆரவாரிக்கும் தன்மை தான் தவிர்க்கப்படல் வேண்டும்.\nசூது - குறள் எண் 937 - பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.\nபழகிய - ஒருவரோடு ஒன்றிணைந்து பழகி வாழ்ந்த, செல்வமும் - செல்வமாகிய பொருள்/ உயிர்/ கருத்தும், பண்பும் - வழிவழியாக வந்த நல்ல செயல்களும், கெடுக்கும் - கெடுக்கும், கழகத்து - சூதாடுமிடத்திற்கு, காலை - அதிகாலையிலேயே, புகின் - செல்வான் எனின்.\nஇரவு முழுவதும் சூதுபற்றியே விடிய விடிய எண்ணிக் கொண்டிருந்து, விடிந்தும் விடியாமலேயே காலையிலேயே சூதாடுமிடத்திற்கு ஒருவன் செல்வானேயாகில் அவனோடு ஒன்றிணைந்து பழகி வாழ்ந்த செல்வமாகிய உயிரும், பொருளும், கருத்தும், அவனிடமிருந்த வழிவழியாக வந்த நல்ல செயல்களும் அவனை விட்டுப் போய்விடும்.\nநடுவு நிலைமை - குறள் எண் 114 - தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.\nதக்கார் - தக்கவர், தகவிலர் - தக்கவரல்லாதவர், என்பது - என்பது, அவரவர் - அவரவர்களுடைய, எச்சத்தால் - அவருக்குப்பிறகு எஞ்சியிருப்பதால், காணப்படும் - அறிந்து கொள்ளப்படும்.\nஅவருக்குப் பிறகு எஞ்சியிருப்பது எது அது எப்படி இருக்க வேண்டும் அது எப்படி இருக்க வேண்டும் எஞ்சியிருப்பது பொருளாக இருக்கலாம், உயிராக இருக்கலாம், அல்லது கருத்தாக இருக்கலாம், அது எப்படி இருக்க வேண்டும் எஞ்சியிருப்பது பொருளாக இருக்கலாம், உயிராக இருக்கலாம், அல்லது கருத்தாக இருக்கலாம், அது எப்படி இருக்க வேண்டும் எச்சம் என்ற சொல் பறவைகளின் கழிவு என்றும் பொருள்படும். பறவைகளின் ஒவ்வொரு எச்சத்திலும் ஒரு விதை இருக்கும். அந்த விதை பாறைகளுக்கு இடையிலும் முளைத்து எழுந்து பல ஆண்டுகள் பலருக்கும் பல வகைகளில் பயனுள்ளதாக அமையும். இப்படிப் பயனுள்ளதாக அவரது எச்சம் இருந்தால் அவர் தக்கார் என்றும், இல்லையெனில் அவர் தகவிலர் என்றும் அறியப்படும்.\nஇரவு அச்சம் - குறள் எண் 1062 - இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.\nஇரந்து��் - பிச்சை எடுத்தும், உயிர் வாழ்தல் - உயிர் வாழ்தல், வேண்டின் - விரும்பினால், (அவன்) பரந்து - மிக அதிகமான புகழுடன் பரவி, கெடுக - அனைத்தும் இழந்தும் கெடுக, உலகு இயற்றியான் - உலகத்தையே உருவாக்கக்கூடிய ஆற்றல் உடையவனாக இருந்தாலும்.\nஉலகத்தையே உருவாக்கக்கூடிய ஆற்றல் உடையவனாக ஒருவன் இருந்தாலும் அவன் பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழவேண்டும் என்ற எண்ணம் உடையவனாக இருப்பானேயாகில் அவன் மிக அதிகமான புகழுடன் பரவி பிறகு அனைத்தும் இழந்து கெடுவான் ஆகுக.\nஅழுக்காறாமை - குறள் எண் 166 - கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.\nகொடுப்பது - கொடுப்பதாகிய நல்ல செயலை, அழுக்கறுப்பான் - அழுக்கு என்று கொடுப்பவனின் மனதில் பதிய வைத்து அந்த நல்ல செயலை அழுக்கு என்று மாற்றி அறுத்து எடுப்பவன், சுற்றம் - சுற்றத்தவர்கள், உடுப்பதூஉம் - உடுப்பதற்கு உரிய உடைகளும், உண்பதூஉம் - உண்பதற்கு உரிய உணவும். இன்றி - இல்லாமல், கெடும் - கெட்டு அழிவார்கள்.\nகொடுப்பதாகிய நல்ல செயலை உடைய ஒருவனிடம் அவன் கொடுப்பது அழுக்குச் செயல் என்று அவன் நெஞ்சில் பதிய வைத்து, கொடுப்பதாகிய அந்த நல்ல செயலை அவனிடமிருந்து நீக்குபவனுடைய சுற்றத்தவர்கள் உடுப்பதற்கும், உண்பதற்கும் ஏதும் இன்றிக் கெட்டு அழிவர்.\nஉலக மாந்தர்கள் அனைவரும் தம் வாழ்முறையைச் செப்பமாக அமைப்பதற்குரிய அடித்தளங்கள் அனைத்தும் உடையது திருக்குறளே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2010/03/", "date_download": "2018-06-20T09:22:39Z", "digest": "sha1:72OD5OZWIUIQ4423VBEJCNC5UAYCGGFU", "length": 20397, "nlines": 198, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: March 2010", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nவிஜய்க்கு 50 வது படம், ரொம்ம்ப்ப்ப எதிர்பார்ப்பு இருக்கு. ஆனா ஏன் இப்ப கூட தெலுங்குல இருந்து அப்படியே பாட்டுக்களை இறக்கியிருக்காங்கன்னு தெரியல. 50வதுபடம்னா தனியா தெரிய வேணாமா சரி, வியாபாரம் ஒன்னு இருக்கே, அதுல வரலாறு புவியியல் எல்லாமா பார்க்க முடியும் சரி, வியாபாரம் ஒன்னு இருக்கே, அதுல வரலாறு புவியியல் எல்லாமா பார்க்க முடியும் விஜய் சார், ரிஸ்க் எடுங்க சார். நேத்து வந்த பொடிப்பசங்க எல்லாம் பின்னி பெடல் எடுக்குறாங்க எவ்ளோ நாளைக்குதான் நீங்க இப்படி பயந்து பயந்து காப்பி அடிப்பிங்க. அங்கே வ��ற்றியடைஞ்சா இங்கேயுமா ஆவும் விஜய் சார், ரிஸ்க் எடுங்க சார். நேத்து வந்த பொடிப்பசங்க எல்லாம் பின்னி பெடல் எடுக்குறாங்க எவ்ளோ நாளைக்குதான் நீங்க இப்படி பயந்து பயந்து காப்பி அடிப்பிங்க. அங்கே வெற்றியடைஞ்சா இங்கேயுமா ஆவும் உங்க வரலாறு உங்களுக்குத் தெரியாதா உங்க வரலாறு உங்களுக்குத் தெரியாதா மக்களே தெலுங்கு பதிப்பின் காணொளியை இணைச்சிருக்கேன், பார்த்துக்குங்க. ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் பாட்டுக்கள் வேட்டைக்காரனைவிட பரவாயில்லை.\nபில்லாவுக்குப் பின்னாடி Heavy Rock கிதாருல போட்டாவே அது அஜித் கோட் ஒன்ன மாட்டிகிட்டு நடந்து போற மாதிரிதான் மனசுல வருது. இந்தப் பாட்டோட ஆரம்பமும் அப்படித்தான் இருக்கு.”நான் நடந்தால் அதிரடி”, என்ன கொடுமைசார் இது.. இது அஜித் பாட்டா விஜய் பாட்டா என்ன பண்ண தெலுங்கு பில்லாவுல மை நேம் இஸ் பில்லா பாட்டு ஆச்சுங்களே. என்ன ஒரு சேலஞ்ச்னா, இதுல விஜய் நடந்ந்ந்ந்ந்ந்தே போவாரா இல்லாட்டி ஆட்டம்போடுவாரான்னு தெரியல. விஜய் கொஞ்சம் கவனிச்சிருக்க வேண்டிய பாட்டு இது. யாரு ஜால்ரா அடிச்சாலும் அதை சமாளிச்சு தன்னோட சபையடைக்கத்தை பார்த்துக்கனும். ”நான் ஜொலிக்கும் நட்சத்திரம்” இந்த வரிய நீக்கியிருக்கலாம். ஏற்கனவே இருக்கிற பேருக்கு இப்படி ஒரு வரி தேவையா கபிலன் சார், தலைக்கனம் ஏறாத விஜய்க்கு இப்படி ஒரு வரியா கபிலன் சார், தலைக்கனம் ஏறாத விஜய்க்கு இப்படி ஒரு வரியா\nகபிலன் பல பாட்டுக்களை எழுதியிருந்தாலும், ஒரே பாட்டுல சிக்ஸர் அடிச்சுட்டு போயிட்டாரு நா.முத்துகுமார். அதுதான் நா.மு. இந்தப் பாட்ட வேட்டைக்காரன்ல அனுஷ்காவுக்கு போட்டிருந்தா செமையா செட் ஆகியிருக்கும். எனக்குப் பிடிச்ச பாட்டும் இதுதான். இதுவரைக்கும் ஒரு 20 முறை கேட்டிருப்பேன். இது டிபிக்கல் விஜய் பாட்டு, இதுதான் விஜய்க்குத் தேவையான பாட்டு. செம, செம, செம, சூப்பர் பேக்கேஜ். சைந்தவிக்கு எப்படித்தான் இப்படியாப்பட்ட நல்ல பாட்டுங்க மாட்டுதோ தெரியல. ஹேமசந்திராவின் குரல் இனிமை. விஜய் இந்தப் பாட்டுக்கு எப்படி ஆடியிருப்பாருன்னு பார்க்க இப்பவே ஆவலா இருக்கேன். துள்ளலான காதல்\nஓபனிங் பாட்டு போல, மணி சர்மா, மின்சார கண்ணா பாட்டு பார்த்துட்டு தெலுங்குல போட்டிருப்பாரு போல, அப்படியே தமிழுக்கும் வந்திருச்சுங்க. “இருந்தாக்கா த��ன்றல் காற்றுதான், எழுந்தாக்கா சூறைக் காற்றுதான். அட போங்கப்பா.\nகேண்டீன் ஸ்பெசல் பாட்டுங்க. சொல்லிக்கிற மாதிரி இல்லே, என்னமோ பாட்டு வருது போவுது. சிசுவேசன் பாட்டு போல. கண்டிப்பா பாட்டு முடியறதுக்குள்ள கோடீஸ்வரனா ஆகிருவாரு இல்லாட்டி பெரிய போராட்டமோ பண்ணி ஜெயிப்பார் போல. படத்துல இந்தப் பாட்டு வரும் போது தம்மும் டீயும் நல்லா வியாபாரம் ஆவும்ங்கிறது நிச்சயம்.\nஹ்ம்ம், இந்தப் பாட்டை படத்துல பார்த்தாங்க தெரியும். ஆஹா ஓஹோ ந்னு சொல்ற மாதிரி இல்லாத மெட்டு. வர பீட்டும் பழசும், வயலினும், மொட்டை காலத்து ஸ்டைலு. ஆனா என்ன கேட்குற மாதிரி இருக்கு. பல முறை கேட்டாலும் சலிக்கலை. மணிசர்மாவுக்கு சில Template இருக்கு, அதுல இருந்து ஒரு நோட் கூட மாறலை. புதிய ஒயின், பழைய ஜாடியில, ஆனா கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு. புரியாத புதிர்.\nகுத்து குத்து குத்து, கும்மாங் குத்து. அப்படி இப்படி இல்லே, கொக்கரக்கோ கும்மாங்குத்து. மாலதி பேரைப் பார்த்தவுடனே நினைச்சேன். கபிலன் விஜய்க்கு குத்துப்பாட்டுக்கு நல்லா பொருந்தி வர்றாரு. விஜயோட சிறப்பான இந்தப் பாட்டுலயும் இருந்தா தியேட்டருல ஆட்டம் பின்னும். ரொம்ப நாளைக்கப்புறம், தவில் வெச்சு செம குத்து. கொக்கரக்கோ கும்மாங்குத்து\nமனோஜ் பரமஹம்சா- கேளுங்க கேளுங்க\nஅது ஒரு மழைக்காலம். உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவருக்கு நண்பனிடமிருந்து அழைப்பு. நண்பன் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளன். அழைத்த நண்பன் கூறினான் “மாப்ளே, இன்னிக்கே கிளம்பி வா, இந்தப் படத்துக்கு நீ ஒளிப்பதிவாளர் ஆக ஒரு வாய்ப்பு இருக்கு”. அடித்துப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தார். படப்பிடிப்பு அடுத்த நாள், நண்பன் இயக்குனரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். எப்படியாவது அவரை இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக்கிவிடவேண்டும் என்ற வேகம். இயக்குனரின் மனதில் PC ஸ்ரீராம் இருக்க, ”நான் இந்தப் படம் பண்ணத்தான், வந்தேன், படம் பண்ணியேத்தீருவேன்” என்று சொல்ல இயக்குனருக்கு அவரைப்பிடித்துப்போனது. அவர் மனோஜ் பரமஹம்சா.\nதரையில் தண்ணீரை ஊற்றுகிறார்கள் பிறகு துடைக்கிறார்கள், இப்படியே ஆறு நாட்கள் ஓட, கடுப்பானது தயாரிப்பு நிர்வாகம். படத்தின் ஒட்டுமொத்த செலவும் இரட்டிப்பாக, நிர்வாகம் கோபத்தின் உச்சிக்கே சென்றது, திரைய��ல் பார்த்தவுடன் தயாரிப்பாளர் சொன்னார் ”செலவு பண்ணினது வீண் போகலை, பேர் சொல்லிக்கிற மாதிரி ஒரு படம்”. இயக்குனரும், ஒளிப்பதிவாரும் நண்பர்களாக இருந்தால், இயக்குனர் நினைத்தது திரையில் வரும். அது ஈரம்.\nஇதுவரையில் பெளர்ணமி இரவை இவ்வளவு வெளிச்சமாய் காட்டியது இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயா’யில் இன்னொரு தூண் என வர்ணிக்கப்பட்டவர். இன்றைய சினிமாவில் The Hot Cameraman என்றழைக்கப்படுபவர். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவிடம் விண்ணைத்தாண்டி வருவாயா பற்றி உங்களுக்கு தோன்றும் கேள்விகளை கேளுங்கள். பதில்களை அளிக்க காத்திருக்கிறார். பதில்கள் அடுத்தவாரம் வெளியிடப்படும்.\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nமனோஜ் பரமஹம்சா- கேளுங்க கேளுங்க\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167020/news/167020.html", "date_download": "2018-06-20T09:42:14Z", "digest": "sha1:OWVDKGNFRDMQZPEJZFCMRXP5UZXFEI3W", "length": 5603, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "`திருட்டுபயலே-2′ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\n`திருட்டுபயலே-2′ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு..\nகடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `திருட்டுபயலே’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி இருக்கிறது.\nசுசி கணஷேன் இயக்கியிருக்கும் `திருட்டுபயலே-2′ படத்தில் பாபி சிம்ஹா – பிரசன்னா – அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சனம் ஷெட்டி, விவேக், ரோபோ ஷங்கர், தமீம் அன்சாரி, ஆடம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nவித்யாசாகர் இசையமைத்திருக்க��ம் இந்த படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கிறார்.\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் வருகிற நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாக இருப்பதாக அர்ச்சனா கல்பாத்தி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி\nஇவர்கள் பட்டப்பகலில் செய்யும் துணிகரமான செய்யலை பாருங்கள்\nபண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/bmw-india-launch-i8-hybrid-car-on-february-2015-007821.html", "date_download": "2018-06-20T09:17:49Z", "digest": "sha1:REFW2AVCBRKS2Z35EDT5RLZYNQD7A4QG", "length": 10583, "nlines": 174, "source_domain": "tamil.drivespark.com", "title": "BMW India To Launch i8 Hybrid Car On February, 2015 - Tamil DriveSpark", "raw_content": "\nபிப்.18ல் விற்பனைக்கு வருகிறது புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார்\nபிப்.18ல் விற்பனைக்கு வருகிறது புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார்\nஅடுத்த மாதம் 18ந் தேதி இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த இந்த கார் மாடலுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nஅதிக மைலேஜ் தரும் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் என்பதுடன், பல்வேறு நவீன தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் மற்றும் கட்டமைப்புடன் இந்த கார் வர இருக்கிறது. அடுத்த மாதம் மும்பையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த புதிய ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரை பிஎம்டபிள்யூ இந்தியாவில் முரைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇந்தியா��ில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த புதிய ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மாடலில் 231 பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. தவிர்த்து 131 பிஎஸ் பவரை அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது.\nஇந்த புதிய ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரின் பெட்ரோல் எஞ்சின் 0 -100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் கடந்து விடும் வல்லமை கொண்டது. இதன் எலக்ட்ரிக் மோட்டார்கள் மணிக்கு 120 கிமீ வேகம் வரை காரை செலுத்தக்கூடிய திறன் வாய்ந்தவை.\nபெட்ரோல் எஞ்சினை ஆஃப் செய்துவிட்டால், பேட்டரி சார்ஜில் 37 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.\nஇந்த ஹைபிரிட் கார் ஐரோப்பிய கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 48 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் 20 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிகிறது.\nரூ.1.5 கோடி விலையில் இந்தியாவில் இந்த புதிய கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய மாடல் தவிர்த்து பிஎம்டபிள்யூவின் புதிய ஐ3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரும் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #bmw #i8 #four wheeler #auto news #பிஎம்டபிள்யூ #ஐ8 #ஆட்டோ செய்திகள்\nமஹிந்திரா மோஜோ பைக்கில் புதிய இரட்டை வண்ணக் கலவை அறிமுகம்\n ஒரு கை பாத்துருவோம்.. எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களமிறங்கிய இஸ்ரோ தமிழர்\nவாகன புகையில் இருந்து உயிர்களை காக்கும் இந்திய இளைஞரின் அடடே டிவைஸ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2011/05/", "date_download": "2018-06-20T09:49:48Z", "digest": "sha1:IUUAGKALLPLIZ2Z25N4MC5ONT7FYSN5U", "length": 170329, "nlines": 436, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: May 2011", "raw_content": "\nகடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி\n‘சப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே\nசத்துமயமான சாட்சியே நானென்ப தாச்சே’\nவேத சாஸ்திரம் வெறும் பேச்சே’\nஜென்மக் கடலைக் கடத்தினவர் பாதம்\n‘எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள்\nஎச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே\nசில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச��சில் தேனல்லவோ\nஎன்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே\nமச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில்\nபச்சைக் கிளி கோதும் பழம் எச்சில் அன்றோ- பராபரமே\nதேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில்\nதேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் - பராபரமே\nநாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில்\nமந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ- பராபரமே\nஅண்ட பிண்ட லோகமெல்லாம் அடங்கலும் எச்சிலாச்சே\nவண்ட மத வாதிகட்கு வாயுண்டோ- பராபரமே\nஎச்சிலுன் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே\nபாதம் எச்சிலென்று அலம்ப சுத்தமாச்சோ- பராபரமே’\nசமச்சீர் கல்வி திட்டம் - ஒரு அலசல்.\nசமச்சீர் கல்வி திட்டம் பற்றியும், சமச்சீர் கல்வி திட்டம் வேண்டுமா வேண்டாமா என்பதிலும் எல்லோரும் குழப்பத்திலேயே உள்ளனர். இதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், வேண்டும் என ஒரு பிரிவினரும், வேண்டாம் என மற்றொரு பிரிவினரும் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மெட்ரிக் பள்ளிகளும் குரல் எழுப்பி வருகிறார்கள். உண்மை என்ன என்பதை தெளிவு படுத்தவே இந்த பதிவு.\nதமிழ்நாட்டில் இருக்கும் கல்வி திட்டங்கள்:\nமாநில கல்வி திட்டம் (State Board), மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் (இது பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்), சி.பி.எஸ்.சி (Central Board of Secondary Education) என 5 வகை கல்வி திட்டங்கள் நடப்பில் உள்ளது.\nமாநில கல்வி திட்டத்தில் இயங்கும் பள்ளிகள்:\nஅரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் (Aided School), மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் இவைகள் தான் அரசு கல்வித்திட்டத்தில் இயங்கும் பள்ளிகள். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பள்ளிகளில்தான் சுமார் 90% மாணவர்கள் கல்வி கற்றனர். கல்வி துறை மீது அரசுக்கு ஆர்வம் குறைந்த காரணத்தினால், கல்வி தரம் குறைந்தது. ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதியின்மை போன்ற காரணங்களால் மாணவர்களை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது. ஆசிரியர் பணி புனிதமானது என்று அரசு ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் பணி புரிந்த நிலை மாறியது. ஓராசிரியர் ஆரம்பள்ளி, கூறை இல்லாத பள்ளி , மரத்தடி பள்ளி என மாற தொடங்கின.\nஅதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் இல்லாத நிலையில், பெற்றோர்கள் மெட்���ிக் பள்ளியை நோக்கி படையெடுக்க, இதை சாதகமாக்கி புற்றீசல் போல நாடு முழுக்க மெட்ட்ரிக்குலேஷன் பள்ளிகள் குடிசை தொழிலாக முளைக்க ஆரம்பித்தது. முறையான ஆசிரியர் பயிற்சியோ அல்லது கற்பிக்கும் அனுபவமோ இல்லாதவர்கள் ஆசிரியர்களாக இருந்தாலும், கல்விதரம் அரசு பள்ளிகளை காட்டிலும் உயர்ந்ததாக உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் அரசு பள்ளி ஆசியரின் சம்பளத்தில் 4-ல்1 பங்குக்கும் குறைவாகவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஊதியமாக வழங்கப்படுகிறது. நன்கொடை, மிகவும் அதிகமான கல்வி கட்டணம் என பெற்றோர்களை பிழிந்தெடுக்கிறது.\nதும்பை விட்டு வாலை பிடிக்கும் பெற்றோர்கள்:\nஅடிப்படை கல்வி, மருத்துவ வசதி ஆகியவற்றை செய்து தரவேண்டிய பொறுப்பு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அரசுக்கு உண்டு. தேவையான பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தவும், தரமான கல்வி வழங்கவும் வேண்டும் என அரசை நிற்பந்திக்க வேண்டிய பெற்றோர்கள், தனியார் பள்ளிகளின் கட்டணத்தை குறைக்க கோரினர். இதையடுத்து கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய அரசு கமிட்டி அமைத்துள்ளது. கமிட்டி நிணயித்த கட்டணத்தை ஏற்க பள்ளிகள் தயாராக இல்லை. ஆக இந்த கமிட்டி வாழ்நாள் கமிட்டியாகவே இனி இருக்கும். பிரச்சனை தீர வாய்ப்பு கிடையாது.\nதனியார் பள்ளிகளுக்கு அரசு கட்டணம் நிணயிப்பது என்பது எந்த விதத்தில் நியாயம் என எனக்கு புரியவில்லை. ஒரு சிறிய உதாரணம். நியாய விலை கடைகளின் மூலம் மலிவு விலையில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டியது அரசு கடமை. ஆனால் அதை செய்யாமல், எல்லா மளிகைக்கடைக்காரர்களும் இனி நான் சொல்லும் விலைக்குத்தான் அரிசி, கோதுமை, சர்க்கரை விற்க வேண்டும் என கூற முடியுமா\nசமச்சீர் கல்வி என்றால், ஒவ்வொரு வகுப்புக்கும் தேவையான தரமான பாடத்திட்டத்தின் கீழ் பாடங்களை கற்பிப்பது ஆகும். சமச்சீர் கல்வி திட்டத்தை உருவாக்க அமைக்கப்படும் கமிட்டி எவ்வித விருப்பு, வெறுப்பின்றி செயல் படக்கூடிய கல்வியாளர்களை கொண்டிருக்க வேண்டும். பொதுவாக அரசு எந்த கமிட்டியை அமைத்தாலும், அது தன் விருப்பப்படி செய்யக்கூடியவர்களையே தேர்ந்தெடுக்கும் நிலை தான் உள்ளது. தரமான பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்கும்போது, நடமுறையில் இருக்கும் அனைத்து பாட திட்டங்களையும் பரிசீலித்து அதில் சிறந்ததை தேர்வு செய்து, அதை மேலும் சிறப்பாக ஆக்கி அதை அமுல்படுத்த அரசுக்கு சிபாரிசு செய்ய வேண்டும். தேசிய அளவில் சிறந்த சி.பி.எஸ்.சி கல்விதிட்டத்தை இந்த கமிட்டி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவே இல்லை. அதைப்போலவே, மெட்ரிக் கல்வி திட்டத்தையும் பரிசீலித்ததாக தெரியவில்லை. தாங்களாக பாடத்திட்டத்தை தயாரித்துள்ளனர். இது, கல்வித்திட்டத்தில் 2-ம் நிலையில் உள்ள மெட்ரிக் கல்வித்திட்டத்தை விட தரம் குறைந்ததாக உள்ளதாம். இத்திட்டத்தை மெட்ரிக் பள்ளிகளில் திணிப்பதை எப்படி மெட்ரிக் பள்ளிகள் ஏற்றுக்கொள்ளும்\nஇது எப்படி இருக்கு என்றால், ஜட்டி மட்டும் போட்ட பையன், ஜட்டி போட்டு சட்டை, டிரவுசர் போட்ட பையன் ரெண்டுபேரையும் சமமாக்கபோறேன்னு சொல்லிட்டு, ஜட்டி போட்ட பையனுக்கு டிரவுசரை மாட்டிவிட்டுட்டு, இரண்டாவது பையனின் சட்டையை கழட்டி விட்டது மாதிரி இருக்கு.\nதிட்டத்தை அமுல்படுத்த தேவையான முன்னேற்பாடுகள்:\nசரி விட்டு தள்ளுங்கள். மெட்ரிகுலேஷன் பள்ளியில படிக்கிற பசங்க தரம் குறைஞ்சு போனா போகட்டும். அரசாங்க பள்ளியில எப்படி இந்த திட்டத்தை செயல் படுத்துவது வெறும் சமச்சீர் பாட புஸ்தகம் மட்டும் போதுமா வெறும் சமச்சீர் பாட புஸ்தகம் மட்டும் போதுமா அதுக்கு வாத்தியார் வேண்டும். பாடதிட்டப்படி உள்ள பாடங்களுக்கு தேவையான கருவிகள், உபகரணங்கள் அடங்கிய பரிசோதனை கூடம் வேண்டும். இன்னும் இத்தியாதிகள் எத்தனையோ அதுக்கு வாத்தியார் வேண்டும். பாடதிட்டப்படி உள்ள பாடங்களுக்கு தேவையான கருவிகள், உபகரணங்கள் அடங்கிய பரிசோதனை கூடம் வேண்டும். இன்னும் இத்தியாதிகள் எத்தனையோ ஒட்டு மொத்த பள்ளிகளுக்கும் தேவையானவற்றை அரசாங்கம் செய்திருக்கா ஒட்டு மொத்த பள்ளிகளுக்கும் தேவையானவற்றை அரசாங்கம் செய்திருக்கா இதெல்லாம் இல்லாம வெறும் கையால முழம் போட்டா வேலைக்கு ஆகுமா\nசட்டசபை கட்டிடம் கட்டி முடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என்ற நிலையிலும், கட்டிடத்தின் கூறையே போடப்படாத நிலையில் மூன்று கோடி தண்ட செலவு செய்து தோட்டா தரணியை கொண்டு செட்டிங் போட்டு திறப்பு விழா நடத்தி தன் ஆசையை பூர்த்தி செய்தவரின் ஆட்சியில் இதையெல்லாம் எதிர் பார்க்க முடியுமா\nசமச்சீர் கல்வி திட்டம் ஒத்திவைப்பு:\nஇப்பொழுது பதவி ஏற்றிருக்கும் அரசு இத்திட்டத்தை அமுல்படுத்தவதை நிறுத்தி வைத்துள்ளது. புது கமிட்டி அமைத்து பரிசீலனை செய்யும் என கூறியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள படி, தரமான கல்விதிட்டத்தை உருவாக்கவும் , பள்ளிகளுக்கு தேவையான வசதிகளையும் தேவையான ஆசிரியர்களை நியமித்து பயிற்சி அளிக்கவும் காலதாமதம் ஏற்படும் என்பதால் மாணவர் நலனை கருத்தில் கொண்டு, இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாரும் நினைத்துவிடவேண்டாம். இது கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் உள்ள ஈகோ பிரச்சனை.\nவழக்கம் போல, வரிப்பணத்தில் 200 கோடி செலவிட்டு புத்தகம் அச்சிட்டது பயன்ற்று போவதால் மக்களுக்கு நஷ்டம்.\nஅச்சகத்தாரிடம் கமிஷன் வாங்கிய பிரமுகர்களுக்கு 10% கமிஷன் லாபம்.\nஇதைவிட தரமான பாடத்தில் படிக்கும் மெட்ரிக் மாணவர்கள் இந்த ஆண்டு தப்பித்துக்கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு லாபம்.\nஇத்திட்டத்தை அமுல்படுத்தாததினால் அரசு பள்ளிமாணவர்களுக்கு லாபம் இல்லை நஷ்டமும் இல்லை. அவர்களுக்குதான் அடிப்படை வசதிகள், தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கை உட்பட, எதுவுமே கிடையாதே ஆறு நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கனும்\nசமச்சீர் கல்வி கொலையும்..... தப்பித்த மாணவர்களும்\nஇது 10-ம் வகுப்பு தமிழ் பாட நூல்.\nஇந்த பாடப்பகுதிகளுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் என புரியவில்லை. உங்களுக்கு புரிகிறதா\nபெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்ற கவலையா கவலையை விடுங்கள். நம்ம கருத்து கந்தசாமி ஐடியா தருகிறார்.\nநீங்கள் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவரா இது போன்ற வண்டியை தயார் செய்து ஓட்டுங்கள். உடம்புக்கும் நல்லது. பணமும் மிச்சம் இது போன்ற வண்டியை தயார் செய்து ஓட்டுங்கள். உடம்புக்கும் நல்லது. பணமும் மிச்சம். சுற்று சூழலும் கெடாது.\nஷேர் ஆட்டோவுக்கு பதிலாக இந்த மாதிரி வண்டியை உபயோக படுத்தலாம்.\nஆட்டோ, டாக்சி இவற்றிற்கு பதிலாக இந்த மாதிரி குதிரை வண்டியையும் பயன் படுத்தலாம். சொந்த காருக்கு பதிலாகவும் பயன் படுத்தலாம்.\nலோடு வேன், மினி லாரிக்கு பதிலாக ரெண்டு மாடு பூட்டப்பட்ட வண்டியை உபயோகிக்கலாம்.\nரயில் எஞ்சினை கழட்டி விட்டுட்டு 8 காளைமாடுகளை கட்டி ஒவ்வொரு ரயில் பெட்டியாக ஓட்டலாம்.\nவிபத்தில்லா பயணம், 100% எரி பொருள் சிக்கனம், சுற்று சூழலை பராமரித்தல் போன்ற பலவழிகளில் இத்திட்டம் பயன்படும்.\nகுறிப்பு: இருக்கும் பெட்ரோ��் நிலையங்களை எல்லாம் முதலில் வைக்கோல், புல், பருத்திக்கொட்டை புண்ணாக்கு விற்கும் நிலையங்களாக மாற்றவேண்டும்\nஎப்பூடி இருக்கு கருத்து கந்தசாமியின் ஐடியாக்கள்\nமலை வாழ் மக்கள் & தலித்துகள் முன்னேற்றம் காணல் நீரா\nஇதுவரை பதிவுலகிலும் சரி அச்சு ஊடகம் மற்றும் தொலை காட்சியிலும் சரி, மலை வாழ் மக்கள் மற்றும் தலித்துகளின் முன்னேற்றம் பற்றி தெளிவான திட்டம் பற்றி அரசோ, ஜாதிய கட்சிகளோ அல்லது சமூக ஆர்வலர்களோ இதுவரை விவாதித்ததாக தெரியவில்லை.\nஎனக்கு தெரிந்த வரை உயர் கல்வியில் இட ஒதுக்கீடு, அரசு வேலையில் இட ஒதுக்கீடு, ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு போன்றவற்றை கேட்டு ஜாதி கட்சிகள் போராடுவதும், அரசு உறுதி மொழி வழங்குவதும் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது.\nஒரு இன மக்களின் முன்னேற்றத்திற்கான காரணிகள் எவை என இதுவரை அறிவுப்பூர்வமாக சிந்தித்து, ஏன் அதை அவர்களுக்கு கிடைக்க செய்யவில்லை அந்த காரணிகளை கண்டுபிடிக்க கம்ப சூத்திரம் ஒன்றும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மனச்சாட்சியும், சுயநலமற்ற சிந்தனையும் இருந்தால் போதும்.\nகாமராஜர் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன், அவர் அரசு வேலையாக ஒரு மாவட்டத்திற்கு காரில் அதிகாரிகளுடன் சென்றிருந்தார். அப்பொழுது கார் கிராமம் வழியாக சென்றது. அப்பொழுது ஒரு பையன் கையில் குச்சியுடன் மாடு மேய்த்துக்கொண்டிருந்தான். காரை நிறுத்த சொல்லிய காமராஜ் அந்த பையனை அழைத்து \" ஏண்டா பள்ளிக்கூடம் போகாம மாடு மேச்சிட்டிருக்க\" என்று கேட்டார். அவனோ ரெம்ப கூலாக அவரிடம் \" கஞ்சி தண்ணிக்கே வழியில்லை, பள்ளிக்கூடம் எப்படி போறது\" என்றான்.\nசரி. பள்ளிக்கூடத்துக்கு சம்பளம் கட்ட வேண்டாம். அரசாங்கமே சாப்பாடு தரும். பள்ளிக்கூடம் போறீயா\" என்றார். \"சரி . பள்ளிக்கூடம் போக சட்டை டிரவுசர் வேணுமே\" என்றார். \"சரி . பள்ளிக்கூடம் போக சட்டை டிரவுசர் வேணுமே அது வாங்க எங்ககிட்ட துட்டு இல்லை\" என்றான். \" அவ்வளவுதான அது வாங்க எங்ககிட்ட துட்டு இல்லை\" என்றான். \" அவ்வளவுதான அரசாங்கமே அதுவும் தரும். இப்ப சரியா அரசாங்கமே அதுவும் தரும். இப்ப சரியா\" என்றார். மகிழ்ச்சியோடு அவன் தலையாட்டினான். அவனை தட்டி கொடுத்துவிட்டு, காரில் ஏறி பயணத்தை தொடர்ந்தார்.\n\" ஸ்கூல் சம்பளம் கிடையாது, மத்தியானம் சாப்பாடு, ஃபிரியா யூனிபார்ம் இதெல்லாம் நடக்க கூடியதா\" என மனதுக்குள் எண்ணிக்கொண்டே வந்தனர். அதிகாரிகள் அவர்களின் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட காமராஜர், அவர்களை பார்த்து புன் முறுவல் செய்துவிட்டு \"இவர்களை எல்லாம் அப்படியே விட்டு விட முடியுமா நல்ல படிப்ப கொடுத்து, இவங்களையெல்லாம் ஆளாக்க வேண்டாமா நல்ல படிப்ப கொடுத்து, இவங்களையெல்லாம் ஆளாக்க வேண்டாமா\nஅன்றே அதற்கான வேலைகளை துவங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் படி 300 நப்ர்கள் இருக்கும் ஒரு கிராமத்திற்கு ஒரு ஆரம்ப பள்ளி,..அருகாமையில் இருக்கும் படி நாலைந்து கிராமங்களுக்கு ஒரு நடு நிலை பள்ளி, 3 கி.மீ. -க்கு ஒரு ஒரு உயர் நிலை பள்ளி என பள்ளிக்கூடங்கள் உருவானது. கல்வி என்பது காணல் நீர் என நினைத்திருந்த கிராமப்பகுதி வாழ் தலித்துகளுக்கு கல்வி கிடைத்தது.\nஇப்பொழுது ஓய்வு பெறும் நிலையில் இருக்கும், சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களும் கிராமப்பகுதியை சார்ந்த தலித்களும், இதர பிற்படுத்தப்பட்டோரும் இவரால் துவங்கப்பட்ட பள்ளியில் படித்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.\nஇவரது ஆட்சிக்குப்பின் வந்த அரசுகள் இவர் செயல் படுத்தியதை பழுதின்றி செயல் படுத்தியிருந்தால், தமிழ் நாட்டில் 1995-லேயே தலித்துகள் எல்லோரும் கல்வி கற்றவர்களாக ஆகியிருப்பார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கும்.\nஅவர் ஆட்சி காலத்தில் அரசுக்கு வருமானம் மிகவும் கம்மி. இந்த நிதி சுமையை சமாளிக்க, ஊர்மக்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து அவர்களை கல்விக்காக நிதியுதவி வழங்க செய்தார். இது அவர் நிர்வாக திறமைக்கு எடுத்துக்காட்டு.\nஅவருக்கு பின் வந்த ஆட்சியாளர்கள் இதை ஏன் தொடர்ந்து செயல் படுத்தவில்லை\nநோயாளி இருந்தால்தான் வைத்தியனுக்கு பொழைப்பு நடக்கும். அதைப்போலவே தலித்துகளும் பிற தாழ்த்தப்பட்டவர்களும் பின் தங்கிய நிலையில் இருந்தால் தானே அவர்களுக்கு சலுகைகளை தருகிறோம் என கூறி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வர முடியும். அதைப்போலவே தலித்துகளும் பிற தாழ்த்தப்பட்டவர்களும் பின் தங்கிய நிலையில் இருந்தால் தானே அவர்களுக்கு சலுகைகளை தருகிறோம் என கூறி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வர முடியும். இதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் லாஜிக்.\nஆரம்ப கல்வியே கற்க வாய்ப்பில்லாமல் இருக்கும் பெரும்பாண்மை மக்களுக்கு பொறியியல் படிப்புக்கும், மருத்துவ படிப்புக்கும் இட ஒதுக்கீடு செய்வது கேலிக்கூத்து.\n. \"ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது\" போல, அரசில் பல ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்ப படுவதில்லை. மக்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப ஊழியர் எண்ணிக்கையை உயர்த்தவே இல்லை. இந்த கொள்ளையில் இட ஒதுக்கீடு என்ன பயனளிக்கும் மேலும் வேலை வாய்ப்பு அளிப்பதில் அரசு துறையின் பங்கு 5%-க்கும் குறைவே\nஅப்படியானால் அரசின் உயர் கல்வி ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு ஒதுக்கீடுகள் யாருக்கு போய் சேருகிறது\nகிராமப்புறத்தில் வசிக்கும் வசதி படைத்தவர்களுக்கும், டவுன் மற்றும் நகர் புறத்தில் வசிப்பவர்களுக்குமே போய் சேருகிறது. இவர்கள் ஏற்கனவே முன்ன்னேறிய நிலையில் உள்ளவர்கள்.\nஇன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த சலுகை அளித்தாலும் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் 90% தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும் முன்னேற்றம் அடையப்போவதில்லை.\nஅரசு இப்பொழுது என்ன செய்ய வேண்டும்\nகிராமப்பகுதியில் உள்ளவர்களுக்கு விவசாயம், கால்நடை பராமரிப்பு, மற்றும் கிராமியம் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.\nகிராம பகுதியில் தேவையான பள்ளிக்கூடங்களை திறந்து, அவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும்.\nதன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் என்ன முட்டாள்களா. அதனால் அரசியல்வாதிகள் தாமாக செய்ய மாட்டார்கள்.\nகிராம பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராடவேண்டும். அதுவும் ஜாதி கட்சி களின் சூழ்ச்சிகளை முறியடித்து ஒற்றுமையுடன் போராட வேண்டும்.\nநடக்கும் என நம்புவோம். நம்பிக்கையே வாழ்க்கை\nதேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு கருத்து கந்தசாமியின் கடிதம்....\nதங்களின் வலைப்பக்கமான \"சும்மா\"-ல் தாங்கள் பதிவிட்டுள்ள \"சமச்சீர் கல்வியும் கருத்து கந்தசாமிகளும்...\" என்ற தலைப்பிட்ட தங்கள் பதிவிற்கு பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தங்கள் அபிப்பிராயப்படி நானும் கருத்து கந்தசாமியாக மாறி இந்த பதிவை எழுதுகிறேன்.\nபேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்பது ஜனநாயக நாடாகிய இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கி இருக்கும் அடிப்படை உரிமையாகும். இதை நாம் கருத்து சுதந்திரம் என பொதுவாக எடுத்து கொள்ளலாம்.\nஅதன் அடிப்படையில் வலைப்பக்கத்த���ல், பதிவர்கள் சமச்சீர் கல்வி தொடர்பான தங்கள் கருத்துக்களை பதிய நியாயப்படியும் சட்டப்படியும் உரிமை உண்டு.\nநான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவனோ அல்லது அனுதாபியோ கிடையாது.\nசமச்சீர் கல்வி என்றால் என்ன இதுவே பலருக்கும் புரியவில்லை. நாடு முழுவதும் ஒரே மாதிரியான தரமான கல்வி ஒரே மொழியில் பயிற்றுவிக்கப்படுவது தான் சமச்சீர் கல்வியாகும். அந்த மொழி எதுவாக இருக்க முடியும் இதுவே பலருக்கும் புரியவில்லை. நாடு முழுவதும் ஒரே மாதிரியான தரமான கல்வி ஒரே மொழியில் பயிற்றுவிக்கப்படுவது தான் சமச்சீர் கல்வியாகும். அந்த மொழி எதுவாக இருக்க முடியும். இன்றைய சூழலில் வேலை வாய்ப்பு, தொழில் என்பது மாநிலம், நாடு என்பதையெல்லாம் கடந்து சர்வதேச அளவிற்கு மாறிவிட்டது. அதனால் ஆங்கில வழி கல்வி தான் ஒத்து வரக்கூடியது.\nஆனால் இங்கு நடப்பது என்ன ஒரே பாட திட்டம். ஆனால் அது ஆங்கிலத்திலும் இருக்குமாம். தமிழிலும் இருக்குமாம். அதனால் தமிழில் படித்தவர்களும் ஆங்கிலத்தில் படித்தவர்களும் சமமாம் ஒரே பாட திட்டம். ஆனால் அது ஆங்கிலத்திலும் இருக்குமாம். தமிழிலும் இருக்குமாம். அதனால் தமிழில் படித்தவர்களும் ஆங்கிலத்தில் படித்தவர்களும் சமமாம்\nபொறியியல் படிப்பிலோ அல்லது மருத்துவப்படிப்பிலோ சேரும் தமிழ் வழி கல்வி கற்றவர்கள் படும் அவஸ்தையை கண்கூடாக காணலாம். பாடங்களை புரிந்து கொள்வதும், தேர்வை ஆங்கிலத்தில் எழுதுவது எல்லாமே சிரமமான காரியம். அதன் பின்பு வேலை தேடுவது, வேலை பார்ப்பது, அந்த துறையில் முன்னேறுவது எல்லாமே.......... அப்பப்பா \nமொழி என்பது கருத்துக்களை அல்லது விஷயங்களை பிறருக்கு உணர்த்தும் ஒரு கருவிதான். இவ்வாறு கூறுவதால் நான் தாய் மொழி பற்று அற்றவன் என நினைக்கவேண்டாம். ஒவ்வொருவரும் தாய் மொழியை படிக்க வேண்டும். தாய் மொழி இலக்கியங்கள், கவிதைகள் இவற்றை படிப்பதால், நம் கலாச்சாரங்கள், பண்பாடுகளை புரிந்து அதன் படி வாழ முடியும்.\nஇது கருத்து கந்தசாமியின் (என்னுடைய) கருத்து.\nமற்ற கருத்து கந்தசாமிகளின் கருத்துகளையும் பார்க்கலாம்.\nசிலர், சமச்சீர் கல்வி திட்டத்திற்கான பாடத்திட்டத்தை தயாரித்த குழு, கருணாநிதி விருப்ப படி கல்விக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. உதாரணம் கருணாநிதியின் கவிதை, செம்மொழி பாடல் போன்றவை. அதனால் புதிய குழு அமைத்து புதிய பாடத்திட்டம் தயாரித்த பின்பே சமச்சீர் கல்வி முறையை அமுல் படுத்துவோம் என்ற ஜெயலலிதாவின் முடிவு சரி என்கிறார்கள். தங்கள் கருத்தை சொல்லுவது அவர்கள் உரிமை.\nமற்றவர்கள், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதனால், ஆட்சேபணைக்குரிய பகுதியை நீக்கி விட்டு புத்தகங்களை வழங்கி இந்த ஆண்டே நடைமுறை படுத்த வேண்டும் என கூறுகிறார்கள். இதை சொல்ல அவர்களுக்கும் உரிமை உண்டு.\n\"முதலில் எல்லாவற்றுக்கும் கண்டமேனிக்கு கருத்து சொல்லும் பழக்கத்தை விடுங்கள். தேவையானால் மட்டுமே சொல்லுங்கள்\". என பதிவின் இறுதியில் சொல்லியுள்ளீர்கள். இதில் தான் உதைக்கிறது.\n\"கண்டமேனி\" கருத்து என்றால் என்ன\nபொதுவாக ஒருவிஷயத்தில் ஒருவர், இதுதான் சரி என முடிவு எடுத்திருக்கும் பொழுது, அதற்கு மாறுபட்ட கருத்துக்களை பிறர் சொல்லும் பொழுது, \" கண்டமேனிக்கு கருத்து சொல்லாதே\" என்பார். இதுதான் நடை முறை வழக்கம்.\nஇது விஷயத்தில் தங்களுக்கு ஒரு கருத்து உண்டு. அதிலிருந்து மாறுபட்ட கருத்துக்களை கூறுபவர்களிடம் \"நீங்கள் கண்டமேனிக்கு கருத்து சொல்லாதீர்கள்\" என அறிவுரை வழங்குகிறீர்கள். இதுதானே உண்மை\nஅதோடு நில்லாமல், \"தேவையானால் மட்டுமே சொல்லுங்கள்\" என கூறியுள்ளீர்கள். எந்தெந்த விஷயங்களில் அல்லது யார் யார் விஷயங்களில் அல்லது எந்தெந்த நேரங்களில் கருத்து சொல்வது தேவையானது என்பதை நிர்ணயம் செய்ய வழிகாட்டுதல் எதாவது உள்ளதா அப்படி இருந்தால் சொல்லுங்கள். பலருக்கும் பயன்படும்.\n\"ஆண் அரசாண்டால் எல்லாம் பெரியவருக்குத் தெரியும் என்றும் பெண் அரசாண்டால் சாமான்யன் கூட ராஜகுருவாய் அட்வைஸியாய் மாறுவதும் ஏன். இது இந்தியக் குடும்ப மனோபாவம். பெண் என்பவள் எல்லாவற்றையும் தன்னைக் கேட்டு தன் அனுமதி பெற்றுச் செய்யவேண்டும் என்பது.\"\nமேற்குறிப்பிடப்பட்டுள்ள தங்கள் வாசகங்கள் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இருப்பதோடு, ஆண் பெண் என்ற பாலின வேறுபாட்டையும் கையில் எடுத்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது. இதற்கு தெளிவான பதிலை தருகிறேன்.\nஏதோ கருணாநிதி ஆட்சியிலிருக்கும் பொழுது, அவர் ஆண் என்பதால் எல்லோரும் அவரை தூக்கி மடியில் வைத்து கொஞ்சியது போலவும் இ��்பொழுது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அவர் பெண் என்பதால் சாமானியன் கூட அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என வருத்தப்பட்டுள்ளீர்கள். கருணாநிதி ஆட்சி காலத்தில் தவறுகளை சுட்டி காட்டி எல்லா பதிவர்களும் கிழி கிழி என கிழித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு \"உண்மை தமிழன்\" வலை தளத்திற்கு சென்று பாருங்கள்\nசாமானியன் என மிகவும் சாதாரணமாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஜனநாயக நாட்டில் சாமானியன் என்ன பிச்சைக்காரனுக்கு கூட, ஆட்சியிலிருப்பவர்கள் வரிப்பணத்தை விரயம் செய்தால் அதை ஆட்சேபிக்கும் உரிமை உண்டு. காரணம் அவன் வாங்கும் பீடியிலிருந்து குடிக்கும் டீ வரை அவனும் மறைமுகமாக அரசுக்கு வரி செலுத்துகிறான்.\nஅடுத்ததாக, \"இது இந்தியக் குடும்ப மனோபாவம். பெண் என்பவள் எல்லாவற்றையும் தன்னைக் கேட்டு தன் அனுமதி பெற்றுச் செய்யவேண்டும் என்பது.\" என்று கூறி பெண் என்ற கேடயத்தை எடுத்துள்ளீர்கள். இதை எதற்காக இங்கு குறிப்பிடுகிறீர்கள் என புரியவில்லை. ஜெயலலிதா பெண் என்பதால் ஆண்கள் எல்லோரும், இந்திய குடும்ப மனோபாவத்தின் அடிப்படையில் அவருடைய செயல்களை குறை கூறுவதாக பொருள் கொள்ளும் படி உள்ளது.\nகுடும்ப மனோபாவம் என்பது பற்றிய விஷயத்திற்குள் நான் வர விரும்பவில்லை. காரணம் இந்த பதிவு கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவை காட்டிலும் பெரிதாக ஆகிவிடும்.\nகுடும்பம், ஆட்சி என்பது வெவ்வேறு விஷயங்கள். குடும்பத்தில் ஒரு பெண் செய்யும் செயலால் வரும் கஷ்ட நஷ்டங்கள் அந்த குடும்பத்தை மட்டுமே சாரும். முதல்வர் பணி என்பது, வரிப்பணத்தில், மக்களுக்கு தேவையானவற்றை, விரயம் மற்றும் ஊழல் இல்லாமல் செய்யும் பணியாகும். அவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர் தன்னிஷ்டப்படி செயல்பட்டால் நாட்டிற்கே நஷ்டம்.\nஎனவே முதல்வர் பெண் என்பதால் தன்னிச்சையாக ஊறு விளைவிக்கும் வகையில் செய்யும் எந்த செயலை பற்றி விமர்சிக்க கூடாது என்ற தங்கள் பெண் உரிமை கருத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.\n\"இதில் வேடிக்கை முகப்புத்தகத்தில்., அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்காதவர் கூட எல்லாருக்கும் சமச்சீர் கல்வி என்பது கானல்தானா என முதலைக் கண்ணீர் வடிப்பது\" என குறிப்பிட்டுள்ளீர்கள்.\nஇதில் என்ன வேடிக்கை இருக்கிறது எல்லா பெற்றோர்களும் குறைந்த செலவில் தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி (சமச்சீர் கல்வி) கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அக்கல்வி அரசு பள்ளிகளில் கிடைக்காத பொழுது அதிகம் செலவானாலும் பரவாயில்லை என தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பார்கள். இது இயற்கை. அரசு பள்ளிகளில் சமச்சீர் கல்வி வந்து அதை தரமாக செயல்படுத்திய பின்பு, இவர்கள் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பார்கள். இதை எப்படி குற்றம் சொல்ல முடியும் எல்லா பெற்றோர்களும் குறைந்த செலவில் தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி (சமச்சீர் கல்வி) கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அக்கல்வி அரசு பள்ளிகளில் கிடைக்காத பொழுது அதிகம் செலவானாலும் பரவாயில்லை என தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பார்கள். இது இயற்கை. அரசு பள்ளிகளில் சமச்சீர் கல்வி வந்து அதை தரமாக செயல்படுத்திய பின்பு, இவர்கள் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பார்கள். இதை எப்படி குற்றம் சொல்ல முடியும்\nதங்களுக்கு, தங்கள் கருத்தை எழுத, எப்படி உரிமை இருக்கிறது என நினைக்கிறீர்களோ, அதே உரிமை மற்றவர்களுக்கும் உண்டு என்பதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.\nபின் குறிப்பு. இது தங்கள் பதிவின் மீதான எனது கருத்து தான். பொதுவாக இது போல பதிவிற்கு, பதில் பதிவு போடும் பழக்கம் எனக்கு கிடையாது. தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் பதிவிட்டுள்ளேன். தவறாக நினைக்க வேண்டாம்\nகடந்த காலத்தை நோக்கி என் பார்வை இப்பொழுது. நான் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த நேரம். எங்க தொகுதியில் இடைத்தேர்தல். தி.மு.க சார்பாக கா.மு.கதிரவன் நின்றார். அவர் எங்க ஊர்க்காரர். முஸ்லீம் சமுதாயத்தை சார்ந்தவர். எங்க ஊரில் (செங்கோட்டையில்) ஜாதி மத பாகுபாடு இன்றி எல்லோரும் உறவினர் போலவே பழகுவோம். அவ்ர் ஹரிபோர்டு எஸ்டேட்டின் ஓனர் காஜா மொகைதீன் ராவுத்தர் அவர்களின் மகன்.\nஅண்ணாத்துரை, மதியழகன், நெடுஞ்செழியன், கருணாநிதி போன்றவர்களின் பேச்சாலும் எம்.ஜி.ஆரின் நடிப்பாலும் திமுக காரனாக மாறிய மாணவர்களில் நானும் ஒருவன். அதனால் அந்த இடைத்தேர்தலில் திமுகவிற்கு பிரச்சாரம் செய்வதென்று நானும் மற்ற மாணவர்களும் முடிவு செய்தோம்.\nமேல பஜாரில் கடலை கடை வைதிருந்த அண்ணாமலை நாடாரின் மகன் மதியழகன் எனக்கு 1 வருடம் சீனியர். அவனு��் நானும் தான் எங்கள் பள்ளியின் சார்பாக பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வோம். அவனை மாணவர் திமுக தலைவராக்கினோம்.\nமுக்கியமாக எங்கள் லட்சியம் அண்ணன் கா.மு.கதிரவனை அந்த இடைத்தேர்தலில் ஜெயிக்க வைக்கவேண்டும் என்பதுதான். இதை நாங்கள் அவரிடம் கூறிய பொழுது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். தன் கணக்கப்பிள்ளையிடம் செலவுக்காக எங்களுக்கு பணம் கொடுக்க சொன்னார். நாங்கள் பணம் வாங்க மறுத்து விட்டோம். காரணம் அவர் ஊர்க்காரர்களிடம் அந்த அளவு நெருக்கமாக பழகுபவர். சுருக்கமாக சொன்னால் அவர் ஊர் மக்களுக்கு சொந்தக்காரர் போல.\nமுத்துசாமி கரையாளர் பார்க்கை ஒட்டியிருந்த \"பத்மநாபா\" தியேட்டர் அருகில் இருந்த ஒரு கடையின் மாடியை வாடகைக்கு எடுத்து அலுவலகமாக ஆக்கினோம். ஞாயிற்று கிழமை தோறும் கூட்டம் நடக்கும்.\nஆனால் கட்சி போர்டு கிடையாது. கட்சியிடமிருந்து அனுமதி எதுவும் பெறவில்லை. எல்லாம் எங்கள் சொந்த காசில் தான் செலவு செய்தோம். சுமார் 25 பேர் அங்கத்தினர்கள்.\nதேர்தல் பொறுப்பை தினத்தந்தி ஆதித்தனார் ஏற்றிருந்தார். பிரச்சாரத்திற்கு எங்களுக்கு ஒரு வேன் தந்திருந்தார். அதில் சென்று ஒவ்வொரு பகுதியாக சென்று, வீடு வீடாக பிரச்சாரம் செய்தோம். தேர்தல் நாள் நெருங்கியது. பிரச்சாரத்துக்கு வேண்டிய துண்டு பிரசுரம், கொடி இவை எங்களிடம் காலியாகிவிட்டதால், தி.மு.க தேர்தல் ஆபீஸிற்கு எங்களில் ஒருவன் சென்றான்\nதிரும்பி வந்தவன் வேனில் இருந்த எல்லாவற்றையும் கொண்டு வந்து எங்கள் ஆபீஸில் போட்டு விட்டு, எங்களை பார்த்து கோபத்துடன், கண்களில் நீர் வர \"அப்பவே சொன்னேன். கேட்டீங்களா இந்த தே..........யா மவனுக நம்ம பேரை சொல்லி, ஆதித்தனாரிடம் துட்டு வாங்கிட்டிருக்கானுக. நமக்கு இது தேவையா இந்த தே..........யா மவனுக நம்ம பேரை சொல்லி, ஆதித்தனாரிடம் துட்டு வாங்கிட்டிருக்கானுக. நமக்கு இது தேவையா. கட்சியும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம்\" என்று கூப்பாடு போட்டான்.\nஅவன் நிதானத்துக்கு வந்தவுடன் அவனிடம் விசாரித்த போது, தேர்தல் வேலை பார்த்து வந்த உள்ளூர் தி.மு.க.காரர் ஒருவர், எங்களுக்கு பொறுப்பானவராக ஆதித்தனார் அவரை நியமித்துள்ளதும், எங்களுடைய செலவுக்கான பணத்தை அவர் ஆதித்தனாரின் மேனேஜரிடமிருந்து வாங்கி எங்களுக்கு கொடுப்பதும் அவர் வேலை என தெரிந்தது. நாங்கள் ��ங்கள் சொந்த செலவில் பிரச்சாரம் செய்வோம், பணம் வேண்டாம் என அண்ணன் கதிரவனிடம் நாங்கள் கூறிய விபரம் அவருக்கு தெரியும். எனவே தினமும் எங்கள் செலவு கணக்கெழுதி, பணத்தை வாங்கி சுருட்டியுள்ளார்.\nஇது எக்களுக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இந்த விஷயம் எந்த விதத்திலும் நாங்கள் செய்து வரும் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்க கூடாது என முடிவு செய்து, அமைதியானோம். ஆனால் இந்த சம்பவம் எங்கள் மனதில், தி.மு.க வின் மீதிருந்த மதிப்பை தவிடு பொடியாக்கியது. \"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" என்பது போல, இவரைப்போலத்தான் மற்ற கட்சிக்காரர்களும் இருப்பார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.\nஅரசு கல்விக்கடன் மாணவர்களின் உரிமை - ஒரு விளக்கம்.\nமத்திய அரசின் கல்விக்கடன் திட்டம்.\nதிட்டத்தின் நோக்கம் : பொருளாதார நிலைய்ல் பின் தங்கியுள்ளவர்கள் என்ற காரணத்திற்காக, எந்த ஒரு மாணவனுக்கும் அல்லது மாணவிக்கும் உயர் கல்வி மறுக்கப்படக்கூடாது. அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டதே இத்திட்டம்.\nவங்கிகளின் பங்கு ( ROLE ) : எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை அரசு நேரடியாக மேற்கொள்ள முடியாது. எனவே இத்திட்டம் அரசு வங்கிகளின் மூலம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை பொறுத்த வரையில் வங்கிகள் தாமாக நிபந்தனைகளை விதிக்கவோ அல்லது தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்படவோ முடியாது. மொத்தத்தில் கல்விக்கடனை பொறுத்த வரையில், அதை செயல்படுத்தும் வெறும் ஏஜெண்ட் தான் அரசு வங்கிகள்.\nகடன் உதவி பெற தேவையான தகுதிகள் :\n1. மாணவர் அல்லது மாணவி இந்திய பிரஜையாக இருக்கவேண்டும்.\n2. தொழில் படிப்பு ( PROFESSIONAL COURSE) அல்லது தொழில் நுட்ப படிப்பில் ( TECHNICAL COURSE) நூளைவுத்தேர்வு மூலமாக சேர்ந்திருக்க வேண்டும். இது வெளிநாடு மற்றும் இந்தியாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொதுவானவை.\n3. இந்தியாவில் கல்வி கற்க 10 லட்சம் ரூபாயும், மெரிட் உள்ளவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 15 லடசம் ரூபாயும், வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு 20 லடசம் ரூபாயும், 25 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.\n4. கல்விக்கட்டணம் , தங்கும் விடுதி கட்டணம், தேர்வு கட்டணம், புத்தகங்கள், கருவிகள், கணனி ஆகியவற்றிற்கு தேவைப்படும் தொகையை ம��்டுமே கடனாக பெற இயலும். வெளி நாட்டில் படிப்பவர்கள் இத்துடன் பயண கட்டணத்தையும் செர்த்துக்கொள்ளலாம்.\n5. முன் செலுத்த வேண்டிய தொகை ( MARGIN): 4 லட்சம் வரையான தொகைக்கு எதுவும் செலுத்த வேண்டியது இல்லை. அதற்கு மேற்பட்ட தொகைக்கு இந்தியாவில் கல்வி பயிலுபவர்கள் 5% , வெளிநாட்டில் பயிலுபவர்கள் 15% செலுத்த வேண்டும்.\n6. செக்யூரிட்டி ( SECURITY ) : 4 லட்சம் வரையிலான தொகைக்கு மாண்வருடன் சேர்ந்து பெற்றோரும் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். (COOBLIGATION). 4 லட்சத்திற்கு மேல் 7.5 லட்சம் வரை பெற்றோருடன் பொருத்தமான மூன்றாம் நபர் ஜாமின் தேவை. 7.5 லட்சத்திற்கு மேல் கடன் தொகைக்கு தாகுந்தவாறு சொத்து ஜாமின் தேவை.\n7. கடனை திருப்பி அளிக்கவேண்டிய காலம் ( REPAYMENT PERIOD): படிப்பு காலம் ( COURSE PERIOD) முடிந்ததிலிருந்து ஒருவருடம் , அல்லது வேலை பார்க்க ஆரம்பித்ததிலிருந்து ஆறு மாதம். இதில் எது முன்பாக வருகிறதோ அதன்படி.\n8. குடும்ப வருமானம் : இவ்வளவு வருமானம் இருக்கவேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை.\n9. மாணவர் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வங்கி கிளையில் விண்ணப்பிக்க வேண்டும்.\n10. கடனுதவி பெற அங்கிகரிக்கப்பட்ட படிப்புகள் : இந்தியாவில் - டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, மற்றும் மின்னனு துறையால் அங்கீகரிக்கப்பட்ட கணனி படிப்புகள். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு - Course of study abroad : Job-oriented professional/technical courses offered by reputed universities, MCA,MBA, MS etc.Courses conducted by CIMA - London, CPA in USA etc\n11. வயது வரம்பு : இந்தியாவில் பயிலும் மாணவர்களுக்கு 15 - 30 வயது. வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு 18 - 35 வயது.\nஇவைதான் கல்விக்கடன் பெற தேவையான தகவல்கள். இதில் குறிப்பிடப்பட்டு உள்ள அனைத்து நிபந்தனைகளும் எல்லா வங்கிகளுக்கும் பொதுவான ஒன்று.\nமுழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பரிசீலித்து முடிவெடுக்க வங்கிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள காலக்கெடு - 15 நாட்களிலிருந்து 30 நாட்கள் .\nகருணாநிதிக்கு ஒரு பகிரங்க கடிதம் - பழ. நெடுமாறன்.\nமதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.\n\"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.\nதேர்தல் ம��டிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.\n\"பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய \"தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.\nஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.\n1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.\nஎந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.\n1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.\n1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய \"டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.\nஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nகாமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.\nகாமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.\nஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.\nதனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.\nஇதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்��ின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே\nகடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.\nநேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.\n1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.\n1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.\nபல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.\n1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.\nஅதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நட��பெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.\nதேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.\nஅவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்\nநீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்\nதி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன் மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன் மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன் நீங்கள் சிந்தித்தது உண்டா\nஇலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன் இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா\nமுள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே\nஉங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.\nதிரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது \"மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.\nஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.\nஉங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.\nமதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன் பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன் பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன் அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம���பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு\nகடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, \"அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.\nஅகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன் \"மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.\nபொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.\nதமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன் இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா\nஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்\n\"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nமே 13 - தமிழர் தீபாவளி\nஇந்த ஆண்டு இரண்டு தீபாவளி பண்டிகை. மே.13 அன்று சிறப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினேன்.\nஐயையோ யாராவது காப்பாத்த வாருங்களேன்\nகழிந்த சனிக்கிழமைக்கு முந்திய சனிக்கிழமை அன்று மதியம் 3 மணி அளவில் என் வீட்டின் காலிங் பெல் ஒலித்தது. வெளியே சென்று பார்த்தபொழுது 25 வயது மதிக்கதக்க ஒரு இளைஞர் கையில் புல்ஸ்கேப் பைண்ட் செய்த நோட்டுடன் நின்று கொண்டிருந்தார். கருப்பு கலர் கட்டம் போட்ட சட்டையும், நாலு முழ வேஷ்டியும், காலில் ஹவாய் சப்பலும் அணிந்திருந்தார். அவருடன் பதினெட்டு வயது மதிக்க தக்க ஒரு பையனும் நின்றிருந்தான்.\nஅவர்களிடம் என்ன வேண்டும் என கேட்டபொழுது \" உங்கள் பெயர் திரவிய நடராஜன் தானே\n\" உங்கள் வீட்டில் நீங்கள், xxxxxxxxxxxxx , xxxxxxxxxxx, xxxxxxxxxx ஆக 4 ஓட்டுக்கள் இருக்கிறது. நீங்கள் ஏன் ஓட்டு போடவில்லை\nஎனக்கு ஜிவ்வென்று கோபம் தலைக்கு ஏறியது. அதை அடக்கி கொண்டு அவரிடம் கேட்டேன்,\n\" நான் எலெக்க்ஷன் ஆபீஸ் ஆள்\"\nஅவர் தோற்றத்திற்கும் அவர் கூறிய பதிலுக்கும் சம்பந்தமே இல்லை என்பது தெரிந்தது. அவர் கட்சிகாரர் என்பது அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும் பொறுமையாக அவரிடம்,\n\" உங்க ஐ.டி கார்டை காட்டுங்கள்\" என்றேன். சுதாரித்துக்கொண்ட அவர்,\n\" நான் கட்சி ஆபிஸீலிருந்து வாரேன்\" என பல்டி அடித்தார்.\n\" ஏன் ஓட்டு போடலை என்பதை நீங்க ஏன் கேட்கனும்\n\" என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொள்ளத்தான்\"\n\" ஓட்டு போடுவதும், போடாம இருப்பதும் என் விருப்பத்தை பொறுத்தது. அதற்கான காரணங்களை கட்சிக்காரனிடம் கூற வேண்டிய அவசியம் கிடையாது. எலெக்சனை நடத்தும் எலக்சன் கமிஷன் தான் இதை கேட்க முடியும். ஆமாம் நீங்க எந்த கட்சி\nபதில் எதுவும் சொல்லாமல் அடுத்தவீட்டிற்கு சென்று விட்டார். அவர் எந்தக்கட்சியிலிருந்து வந்திருக்கார் என்பதை நீங்கள் கூட யூகிக்க முடியும். இதை சும்மா விட்க்கூடாது என்ற முடிவோடு கேட்டை பூட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தேன்.\nசிஸ்டத்தை ஆன் செய்து எலெக்சன் கமிஷன் வெப் சைட்டை சர்ச் செய்தேன். அதிலிருந்து தேர்தல் கமிஷ்னரின் தொலைபேசி எண்ணை நோட் பண்ணினேன். (044) 2567 0390.\nஅவர் எண்ணை டயல் செய்தேன். மூன்று ரிங்குகள் சென்ற உடனேயே தொலைபேசியை எடுக்கப்பட்டது. பேசியவர், தலைமை தேர்தல் அதிகாரி திரு. பிரவீன் குமார் ஐ.ஏ எஸ் அவர்களின் பெண் உதவியாளர். அவர்களிடம் இது பற்றி புகார் செய்தேன். அவர்,\n\" ஏன் ஓட்டு போடவில்லை என ஒரு கட்சிக்காரர் வாக்காளரிடம் கேட்பது மிரட்டுவது போலாகும். இது சட்டப்படி குற்றம். எனவே இது பற்றி போலீசில் புகார் செய்து விட்டு அதைப்பற்றி எங்களுக்கும் புகார் செய்யுங்கள்\" என கூறி என் பகுதி காவல் நிலைய தொலை பேசி எண்ணையும் கொடுத்தார்.\nசாதாரனமாக அரசாங்க அலுவலகத்திற்கு போன் செய்தால் எளிதில் லைன் கிடைக்கது. அப்படியே கிடைத்தாலும் பியூன் எடுப்பார். \"அய்யா இல்லை\" என கூறிவிட்டு நாம் பதில் சொல்லுவதற்குள்ளாகவே இணைப்பை துண்ண்டித்து விடுவார். அப்படி இருக்கும் பொழுது தலைமை தேர்தல் அதிகாரி அலுவகத்தின் செயல் என்னை பிரமிக்க வைத்தது.\nவம்பை விலை கொடுத்து வாங்குவானேன் என முடிவு செய்து, போலீசில் புகார் செய்யவில்லை. எனது தொகுதி முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியாகும்.\nஎப்படியோ 3 ஓட்டு இயந்திரங்கள் பழுது அடைந்து வாக்குகளை எண்ண முடியாத நிலை நேற்று இரவு வரை நீடித்தாலும், இயந்திரங்களின் வரிசை எண் மாறியுள்ளது என எதிர் வேட்பாளர் சைதை துறைசாமியின் முகவர்களின் ஆட்சேபனையையும் மீறி 2800 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி. தேர்தலில் சந்தேகத்திற்கிடமான முறையில் வெற்றி பெற்றது போலவே இதுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா\nதமிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது.\nஇதை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக ஒரே மாதிரியான மனோபாவம் காணப்பட்டிருப்பது புதியதொன்றும் அல்ல. தமிழக மக்கள் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலைத் தவிர, ஏனைய தேர்தல்களில் எல்லாம் ஏதாவது ஒரு கட்சிக்குப் பேராதரவு அளித்துத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்பதுதான் சரித்திர உண்மை.\n1967-லும், 1977-லும், 1996-லும் காணப்பட்ட எழுச்சியை இந்தத் தேர்தலிலும் காண முடிகிறது. பெருந்திரளாக மக்கள் வாக்குச்சாவடியை நோக்கிப் படையெடுத்ததை, ஆளும் கட்சியினர் தங்களது பணப் பட்டுவ��டாவின் விளைவு என்று தப்புக்கணக்குப் போட்டனர் என்றால், பல தேசியத் தொலைக்காட்சி சேனல்களின் கருத்துக் கணிப்புகளும்கூட அல்லவா, எதார்த்த நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்குக் கட்டியம் கூறின குழப்பம் ஆட்சியாளர்களிடமும், ஊடகங்களிடமும் இருந்ததே தவிர, மக்களிடம் இருக்கவில்லை.\nமின் வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்னைகள் திமுக ஆட்சியினர்மீது மக்களுக்குப் பரவலான அதிருப்தி ஏற்படுவதற்குக் காரணிகள் என்றாலும், திமுகவைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியது என்னவோ \"குடும்ப ஆட்சி' என்கிற அருவருப்பான விஷயம்தான். ஜெயலலிதா தலைமையில் அமைய இருக்கும் அதிமுக ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாவிட்டாலும் நிச்சயமாகத் தலையீடு தவிர்க்க முடியாதது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அது நன்றாகத் தெரிந்திருந்தும் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்\nகருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சியில், அவரது மனைவி மட்டுமோ அல்லது அவரால் வாரிசு என்று அடையாளம் காட்டப்பட்ட துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் குடும்பம் மட்டுமோ ஆதிக்கம் செலுத்தி இருந்தால்கூட மக்கள் இந்த அளவுக்குக் கோபமும் வெறுப்பும் அடைந்திருக்க மாட்டார்கள். கருணாநிதியின் குடும்பம் என்கிற பெயரில், மனைவி, துணைவி, மக்கள், பேரக் குழந்தைகள் என்று ஒரு டஜன் குடும்பங்களின் ஆதிக்கமல்லவா நடந்தது\nஅதைக்கூடப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். மாவட்டத்துக்கு மாவட்டம், தொகுதிக்குத் தொகுதி, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு என்று அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், வட்டச் செயலர்கள் என்று பல நூறு குடும்பங்கள் செலுத்திய ஆதிக்கமும், அரங்கேற்றிய அட்டகாசங்களும் கொஞ்சமா நஞ்சமா அத்தனை அடாவடிப் பேர்வழிகளுக்கும் வாக்குச் சீட்டின் மூலம் தக்க பாடம் புகட்டி இருக்கிறாôர்கள்.\nதமிழனை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. தமிழன் இந்தியாவையும், மக்களாட்சியையும் காப்பாற்றி இருக்கிறான். அதற்காக அவனுக்குத் தலைவணங்க வேண்டும் போலிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில், நாங்கள் முறையாகப் பணம் விநியோகம் செய்திருப்பதால் வெற்றிபெற்று விடுவோம் என்று���், எங்களது இலவசத் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை அதனால் வெற்றி பெற்று விடுவோம் என்றும் எத்தனை திமிராகத் திமுகவினர் பேசினார்கள்.\nயோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், திருமங்கலம் ஃபார்முலா, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஆளும் கட்சியினராலோ, எதிர்க்கட்சியினராலோ, அரங்கேற்றப்பட்டிருக்காதா மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால், வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறினால், அதன் தொடர்விளைவு அராஜகத்திலும், தீவிரவாதத்திலும் அல்லவா முடிந்திருக்கும் மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால், வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறினால், அதன் தொடர்விளைவு அராஜகத்திலும், தீவிரவாதத்திலும் அல்லவா முடிந்திருக்கும் இந்தியா தமிழனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதா, இல்லையா\nமுன்னாள் அமைச்சர் ஒருவரின் தொகுதியில் ஏறத்தாழ 10,000 வாக்காளர்களுக்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு மாவட்டத் தலைநகரிலுள்ள ஷோரூமிலிருந்து டிவிஎஸ் 50 இலவசமாக எடுத்துச் செல்லும்படி பணித்தார்கள். எட்டே எட்டுபேர் மட்டும்தான், டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். ஏனையோர் அந்த டோக்கனைக் கிழித்துப் போட்டுவிட்டு வாக்களித்திருக்கிறார்கள். பல இடங்களில் நரிக்குறவர்களின் காலனியில் பண விநியோகம் செய்தவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள்.\nபட்டணத்தில் படித்தவர்கள் காரில் வந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வெட்கமில்லாமல் கேட்டுச் செல்லும்போது, பல கிராமத்து ஏழைத் தமிழர்கள் தங்களை விலைபேச வந்தவர்களை விரட்டி அடித்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது மேனி சிலிர்க்கிறது. இனிமேல், அரசியல்வாதிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிக்க மாட்டார்கள். பண விநியோகத்தால் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படாது என்பதால், தங்கள் கைப்பணத்தை விரயமாக்கத் தயாராக மாட்டார்கள்.\nபணத்துக்கு ஆசைப்பட்டும், இலவசங்களில் மயங்கியும் தனது வாக்குகளை விலைபேசத் தயாராக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டிருக்க��றான் தன்மானத் தமிழன். ஆட்சியாளர்கள் என்னதான் இலவசங்களை அள்ளிக் கொடுத்தாலும், அடிப்படை நிர்வாகம் இல்லாமல் போனால், மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காமல் போனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாவிட்டால், அந்த ஆட்சியைத் தூக்கி எறியத் தயங்க மாட்டோம் என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெளிவாக்கி இருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். என்னவொரு அரசியல் முதிர்ச்சி, பெருமிதமாக இருக்கிறது\nஈரோட்டில் முத்துசாமி, முதுகுளத்தூரில் சத்தியமூர்த்தி, கிணத்துக் கடவில் மு. கண்ணப்பன், ஆர்.கே. நகரில் சேகர்பாபு என்று கடைசி நேரத்தில் கட்சி மாறிய அத்தனை சந்தர்ப்பவாதிகளும் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். ஜாதிக் கட்சிகளான பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்று சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்தவை மண்ணைக் கவ்வி இருக்கின்றன. காங்கிரûஸப் பற்றி சொல்லவே வேண்டாம். வாக்காளர்களிடம்தான் என்னவொரு தெளிவு...\nகடந்த மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் ஒரு மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பூத் வாரியான வாக்குகளைப் பதிவு செய்து காட்டுகின்ற படிவம் 20-ல் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்குக் கிடைத்த வாக்குகளைக் காங்கிரஸ் வேட்பாளரான மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும், அவரது வாக்குகளை ராஜகண்ணப்பனுக்கும் மாற்றி எழுதி, காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதா. யார் கண்டது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணியின் முழு வெற்றியே இப்படி ஒரு தில்லுமுல்லால் பெறப்பட்டதுதானோ என்னவோ சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அப்படி ஓர் ஐயத்தை எழுப்புகிறதே...\nதேர்தல் முடிவுகள் திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் தரப்பட்டிருக்கும் தண்டனை என்றால், திறமையான அதேநேரத்தில் நேர்மையான நிர்வாகம், மக்களின் உணர்வுகளையும், பிரச்னைகளையும் பிரதிபலிக்கும் ஆட்சி, கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய குடும்ப ஆதிக்கமும், தலையீடும் இவையெல்லாம் இல்லாமல், கேவலம், பணத்தையும், இலவசங்களையும் காட்டி இனிமேலும் யாரும் எங்களை ஏமாற்ற முடியாது என்பது அதிமுகவுக்கும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் செல்வி. ஜெயலலிதாவுக்கும் அவர்கள் உணர்த்தும் பாடம்.\n\"தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா'' என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை \"\"தினமணி'' பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது\nபினாயிலை டானிக் என கொடுத்த அரசு மருத்துவமனை\nமகாராஷ்டிராவில், அமராவதியில் மகப்பேறு மருத்துவமனியில் ஒரு சில தினங்களுக்கு முன் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கு டானிக் பாட்டிலில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த பினாயிலை டானிக்க் என கொடுத்துள்ளனர். நல்ல வேளை அப்பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை\nகருத்து: பணி நியமனத்தில் தகுதியை பார்க்காமல் காசை வாங்கிக்கொண்டு அரசியல்வாதிகள் வேலை கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்\nகாமெடி செய்யும் ராகுல் காந்தி - குரு பெயர்ச்சி - நேரம் சரியில்லை\nஉத்தர பிரதேசத்தில் பட்ட பார்சால் என்ற கிராமத்தில் மாயாவதி அரசால் கையகப்படுத்திய நிலத்திற்கு அதிக நஷ்ட ஈடு கேட்டு போராடிவரும் கிராம மக்களை சந்திக்க ராகுல் டூ வீலரில் சென்றார். பாதுகாப்பாளருக்கு இது தெரியாது. விவசாயிகளிடம் டீவாங்கி குடித்து, அவர்களுடன் பல மணி நேரம் அளவளாவினார். திக் விஜய சிங்கும் கலந்து கொண்டார். அங்கு ஏற்கனவே 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன் பின் கைது செய்யப்பட்டார். அவருக்கு அருகாமையில் நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை உ.பி. போலீசார் கைது செய்தனர்.\nகருத்து: ஏன் இந்த கேவலமான விளம்ம்பர நாடகம் இது நியாயம் என்றால் மஹாராஷ்டிராவில் அணு மின் உலை அமைக்க ஜெய்டாபூரில் இடம் எடுத்த விவகாரத்தில் அங்கேயும் விவசசாயிகள் போராடுகிறார்கள். அங்கே ஏன் போகவில்லை. அங்கு காங்கிரஸ் ஆட்சி இது நியாயம் என்றால் மஹாராஷ்டிராவில் அணு மின் உலை அமைக்க ஜெய்டாபூரில் இடம் எடுத்த விவகாரத்தில் அங்கேயும் விவசசாயிகள் போராடுகிறார்கள். அங்கே ஏன் போகவில்லை. அங்கு காங்கிரஸ் ஆட்சி. துப்பாக்கியுடன் இளைஞன் - இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி பாதையை பின் பற்றுகிறாரோ. துப்பாக்கியுடன் இளைஞன் - இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி பாதையை பின் பற்றுகிறாரோ\nபொறுப்பற்ற கர்நாடகா காவல் துறை.\nமைசூர் - ப��ங்களூர் ஹைவேய்ஸ்-ல் உள்ள புயல் மழை நீர் செல்லும் ஓடையில் ஒரு சடலம் கிடந்தது. இதைப்பற்றி போலீஸில் மக்கள் புகார் செய்தனர். ஆனால் அந்த சடலம் 5 நாட்களாக எடுக்கப்படாமல் அழுகியது. காரணம் அந்த இடம் பிடாடி காவல் நிலைய எல்லைக்குள் உள்ளதா அல்லது தலகாடுபுரா காவல் நிலைய எல்லைக்குள் உள்ளதா என்ற பிரச்சனை. கடைசியில் மக்கள் போராட்டம் நடத்திய பின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்து உடல் அப்புறப்படுத்தப்பட்டது.\nகருத்து: ஏற்கனவே உச்ச நீதிமன்றம் யார் எல்லைக்கு உட்பட்டது என ஆராய்ச்சி செய்யாமல் வழக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பொய் கேஸ் போடுவது லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருக்கும் இவர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவை தெரிந்து கொள்ள நேரம் ஏது\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான இறுதிக்கட்ட தேர்வில், தமிழக மாணவர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். நேற்று வெளியான தேர்வு முடிவில், அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்ததுடன் இல்லாமல், ஒட்டுமொத்தத்தில் 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்று சாதித்துள்ளனர்.\nகருத்து: நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கனவுகளுடன் தேர்வு பெற்றிருக்கும் இந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் ஒரு வருத்தம். நாட்டுக்கு நல்லது செய்வது இருக்கட்டும். தன்மானத்துடனும். கவுரவத்துடனும் பணியாற்ற முடியுமா இந்த சூழ் நிலையில் என்பது கேள்விக்குறியே சகாயம், உமாசங்கர் போல் ஓரம் கட்டப்பட்டால் தாங்கிக்கொள்வார்களா சகாயம், உமாசங்கர் போல் ஓரம் கட்டப்பட்டால் தாங்கிக்கொள்வார்களா அல்லது கிரிமினல் அரசியல்வாதிகளின் எடுபிடியாக மாறி அரசின் விருப்ப ஒதுக்கீட்டில் வீட்டு மனை அல்லது வீட்டை அடிமாட்டு விலைக்கு வாங்குவார்களா என்பதை காலம் தான் நிர்ணயிக்கும்.\nஈரோடு பெண் போலீஸ் வள்ளியின் கணவர் கடத்தப்பட்ட விவகாரத்தில், போலீசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரம் கேட்டு, அவரதுஒன்பது வயது மகன் மனு கொடுத்துள்ளார்.ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்தவர் பெண் போலீஸ் வள்ளி (35); ஈரோடு எஸ்.பி., அலுவலக, \"ஸ்டோர் ரூமில்' பணிபுரிகிறார். உயர் அதிகாரிகளால், \"செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் போலீசாருக��கு நடக்கும் செக்ஸ் தொந்தரவு பற்றிய புகார்களை விசாரிக்க, குழு ஒன்று நியமிக்கவும் கோரி, ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.அமைச்சருக்கான ஒதுக்கீட்டில், வீட்டுவசதி வாரிய வீட்டை, ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் மூலம் பெற்றுத் தருவதாக கூறி, ஈரோட்டை சேர்ந்த சந்திரசேகரன், ரேவதி ஆகியோர், 15 லட்சம் ரூபாய் அளவுக்கு, தன் கணவர் சீனிவாசனை மோசடி செய்ததாக, வள்ளி புகார் கூறினார்.\nமகன் அஜய் கிருஷ்ணராஜ் (வயது 9) ஈரோடு ஏ.டி.எஸ்.பி., மகேந்திரனிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தார்.அம்மனுவில் \"என் தந்தை சீனிவாசன் கடத்தப்பட்டு, பல நாள் கழித்து தப்பித்து வந்துள்ளார். இது தொடர்பாக என் தாய் வள்ளி, சென்னை ஐகோர்ட்டில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது, விசாரணை அதிகாரிகள், தனிப்படை அமைத்து, பல்வேறு இடங்களில் தேடியதாக, ஐகோர்ட்டில் கூறியுள்ளனர்.ஆனால், தேடுதல் நடத்திய அதே நாட்களில், இதே போலீசார், வேறு இடத்தில் பணி பார்த்ததாக, பயணப்படி வாங்கியுள்ளனர். இதற்குரிய ஆவணங்கள் கொடுக்க வேண்டும். என் தாயின் நடத்தை சரியில்லை என குற்றம்சாட்டி, போலீசார் பலரிடம் புகார் மனு பெற்றதற்கான முகாந்திரம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். ஐகோர்ட் உத்தரவின்படி, என் தந்தையை கடத்திய நபர்கள் மீது, போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டும்\" என தகவல் கேட்டுள்ளான்.\n தகவல் அறியும் சட்டத்தை அதுவும் 9 வயதில் ஆயுதமாக கையில் எடுத்ததற்கு வாழ்த்துக்கள் வாய்மையே வெல்லும். விளையாடுடா கண்ணா, விளையாடு\nவி.ஐ.பி மாளிகையாக மாறும் திகார் ஜெயில்\nநாங்கள் என்ன செய்தாலும் எங்களை ஒன்னும் செய்ய முடியாது என்று காலரை தூக்கிவிட்டு அலைந்த அரசியல்வாதிகளுக்கும், அதிகாரவர்க்கத்திற்கும் இன்று திகார் ஜெயில் சரணாலயமாக ஆகி விட்டது.\nஇது தான் திகார் ஜெயிலின் நுழைவு வாசல். இந்த ஜெயிலின் முக்கியத்துவம் என்னவென்றால், இங்கு கைதிகளுக்கு முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு போன்ற பாகுபாடே கிடையாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்தியாவிலேயே இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் கடை பிடிக்கப்படுகிறது.\nஇங்கு சாதரண பிக்பாக்கெட் திருடன் முதல் லட்சம் கோடி திருடிய அரசியல்வாதிவரை-சாதாரண குற்றவாளியிலிருந்���ு, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குற்றவாளிகள் வரை எல்லோருமே கலைஞரின் சமூகநீதிப்படி இங்கு வாழ்க்கை நடத்துகிறார்கள்.\nஇங்கு இருக்கும் மிக முக்கிய வி.வி.ஐ.பி பட்டியலை பாருங்கள்.\nமுன்னாள் அமைச்சர் ஏ. ராஜா - ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஆர். கே. சர்மா ( முன்னாள் ஐ.பி.எஸ்) - பத்திகையாளர் ஷிவானி பட்நகர் கொலையில் ஆயுள் தண்டனை பெற்றவர்.\nசுரேஷ் கல்மாடி - காமன்வெல்த் கேம்.\nலலித் பானட் - காமன்வெல்த் கேம் ( ஓ.சி - செக்ரெட்டரி ஜெனரல்)\nமனு ஷர்மா - புகழ் பெற்ற ஜெஸிகா லால் கொலைவழக்கில் ஆயுள் தண்டனை குற்றவாளி. வினோத் சர்மா என்ற முக்கிய காங்கிரஸ் தலையின் செல்ல பிள்ளை.\nவினோத் கோயங்கா - டி.பி. ரியாலிட்டியின் எம்.டி - 2G ஸ்பெக்ட்ரம் வழக்கு\nசஞ்சை சந்திரா - எம்.டி, யுனிடெக் - 2G ஸ்பெக்ட்ரம்.\nகவுதம் ஜோசி - எம்.டி, ரிலயன்ஸ். 2G ஸ்பெக்ட்ரம்.\nவி.கே வர்மா- டைரக்டர் ஜெனரல்,ஓ.சி - காமன்வெல்த் கேம்.\nசாகித் பல்வா - டி.பி ரியாலிட்டி - 2G ஸ்பெக்ட்ரம்\nஇன்னும் பல்ர். ஜெயில் எண்1 வார்டு எண்4-ல், கைது செய்யப்பட்ட ராஜா 15 க்கு 10 அடி அளவுள்ள ஜன்னல் இல்லாத அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு கட்டில் எதுவும் கிடையாது. குண்டும் குழியுமாக உள்ள தரையில் பெட்ஷீட்டை விரித்து படுக்கவேண்டும். தலையணை கிடையாது. ராஜா தனக்கு வழங்கப்பட்ட பெட்ஷீட் ஒன்றை சுருட்டி தலையனையாகவும், அடுத்ததை விரிப்பாகவும் மற்றதை போர்த்திக்கொள்ளவும் உபயோகப்படுத்தவேண்டும். அந்த அறையோடு இணைந்த ஒரு சிறிய டாய்லெட் உண்டு.\nஜெயில் வளாகத்தில் ஒரு நூல் நிலையம் உண்டு. ஆனால் அங்கு செல்ல அனுமதி கிடையாது. வார்டுக்குள் காலார நடந்து செல்ல அனுமதி உண்டு. பத்திகைகள் படிக்க வழங்கப்படும். ராஜா தனக்கு தமிழ் பத்திரிகை வேண்டும் என கேட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nகாலை ஆறு மணிக்கும் இரவு 7 மணிக்கும் ரோல் கால் எனப்படும் கணக்கெடுப்புக்கு வெளியே வந்து வரிசையில் நிற்கவேண்டும்.\nகாலையில் 9.30 மணிக்கு சாதம், ரொட்டி, தால் வழங்கப்படும். மதியம் 3.30 மணிக்கு 2 பிஸ்கட்டுகளும் டீயும் வழங்கப்படும். மாலை6மணிக்கு காலையில் வழங்கப்பட்டது போலவே உணவு வழங்கப்படும்.\nமாலை 6.30 மணியிலிருந்து 11 மணி வரை புத்தகம் படிக்க அல்லது டி.வி பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.11மணிக்கு\" விளக்கை அணைக்கவும்\" என்ற அறிவிப்பு கொடுக்கப்படும். விளக்கை அணைத்து விட்டு தூங்க��ேண்டும்.\nராஜா கல்மாடி போன்றவர்கள் விசாரணை கைதிகள் என்பதால் அவர்களுக்கு வேலை எதுவும் ஒதுக்கப்படவில்லை. காண்டீனில் இருந்து ஆம்லெட் வாங்க ரூ.500 கொடுத்து ஆம்லெட் கூப்பன் ராஜா வாங்கியுள்ளார்.\nஇதுதான் முன்னாள் அமைச்சர் ராஜாவின் திகார் வாழ்க்கை.\nசோனியாவுக்கு சுப்பிரமணிய சாமி வைத்திருக்கும் சூப்பர் ஆப்பு\nயாராலும் நெருங்க முடியாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள், தீண்ட முடியாதவர்கள் என்று நினைக்கப்பட்டவர்கள் நீதித்துறையின் நெடிய கரங்களில் சிக்க ஆரம்பிக்கின்றனர்.\nஅப்படி இப்போது சிக்கியிருக்கும் மிகப்பெரிய விலாங்கு மீனாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. ஃபோர்பஸ் பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைப்படி பார்த்தால் உலகிலேயே மிகவும் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர்.\nஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளத்தில் எழுதுகிறவர் கிளியோ பாஸ்கல். அவர்தான் கூறுகிறார் சோனியா காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்று. \"உலகின் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது - அவர் வீழ்ச்சி அடைவாரா'' என்று. ஹஃபிங்டன் போஸ்டில் 2011 ஏப்ரல் 25-ம் தேதி அவர் இதை எழுதியிருக்கிறார்.\nஇவர் சிறந்த பத்திரிகையாளருக்கான விருதுகளைப் பெற்றவர். லண்டனில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான ராயல் கழகத்தில் அவர் உறுப்பினர். அமெரிக்க வெளியுறவுத்துறையில் கெüரவமிக்க உறுப்பினர். அமெரிக்க எரிசக்தித்துறை, அமெரிக்க ராணுவக் கல்லூரி, பிரிட்டிஷ் ராணுவத்துறை, பிரிட்டிஷ் வெளியுறவு, காமன்வெல்த் அலுவலகம், பிரிட்டிஷ் ராணுவ அகாதெமி, ஐரோப்பிய யூனியன், நேடோ, பாதுகாப்பு-ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பின் ஆலோசகர்.\n\"கணவருக்கு அடங்கிய, குடும்ப பாரத்தை விரும்பிச் சுமக்கிற இந்திய மருமகளாக, இப்போது கணவரை இழந்த பெண்ணாகத் திகழ்கிறார். சந்தேகிக்கத்தக்க சில வர்த்தக நடவடிக்கைகள் மூலம் சோனியா காந்தியுடைய, அவருடைய குடும்பத்தாருடைய சொத்துகளின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து வருவது குறித்து ஆங்காங்கே முணுமுணுப்புகள், புருவ நெறிப்புகள், கேள்விக்கணைகள் எழுந்துள்ளன.\n1995-ம் ஆண்டிலேயே எம்.டி. நளப்பாட் என்கிற பத்திரிகையாளர் \"தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் சோனியா காந்தி குறித்து திடுக்கிடவைக்கும் சில கட்டுரைகளை எழுதினார். எதுவுமே தெரியாத சாதாரண குடும்பப் பெண் போல அவர் காட்சி தருவதெல்லாம் வெறும் வெளிவேஷம், அவருக்குள் தீவிரமான அரசியல் அபிலாஷைகள் இருக்கின்றன என்று அப்போதே அவர் எழுதினார். பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை சோனியா ஏற்றபோது நளப்பாட் எழுதியது வெறும் வார்த்தைகள் அல்ல என்று நிரூபணம் ஆயின.\nகாங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றதற்குக் காரணம் தன்னுடைய கணவரின் தாய் நாடு வளம் பெற்று முன்னேற வேண்டும் என்ற பொதுநல நோக்கு அல்ல என்பது அவருடைய தனிப்பட்ட சொத்தும், அவருடைய குடும்பத்தாருடைய சொத்துமதிப்பும் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்ற பிறகு 1984-ல் இருந்து கற்பனைக்கு எட்டாத வேகத்தில் அதிகரித்தபோது நிரூபணம் ஆயின. நளப்பாட் எழுதிய அரசியல் கட்டுரைகளில் யாரும் குறை சொல்ல முடியாதபடி இருந்தாலும் 1998-ல் பத்திரிகைத் தொழிலைவிட்டே நளப்பாட் விலக நேர்ந்தது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரானார்.\nபோஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் சுவீடன் நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் நடத்திய விசாரணை அடிப்படையில் எழுந்த பல அடிப்படையான கேள்விகளை பாஸ்கல் தொட்டுக்காட்டுகிறார்.\nபோஃபர்ஸ் பீரங்கி பேரத்துக்குப் பிறகு ஆட்டோவியோ குவாத்ரோச்சியின் நிறுவனங்களுக்கு எப்படிப் பெரும் தொகை கிடைத்தது என்பதை காந்திகள் - அதிலும் குறிப்பாக சோனியா காந்தி - விளக்க வேண்டும் என்று கேட்கிறார். சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் குவாத்ரோச்சிக்கும் என்ன உறவு என்று கேட்கிறார் லிண்ட்ஸ்ட்ராம். குவாத்ரோச்சியையும் அவருடைய ஏ.இ. சர்வீசஸ் என்ற நிறுவனத்தையும் போஃபர்ஸ் பீரங்கி பேர நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது யார் என்றும் லிண்ட்ஸ்ட்ராம் கேட்கிறார். இதிலிருந்து ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. பீரங்கி பேர கமிஷனின் ஒரு பகுதி குவாத்ரோச்சிகளுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம் சோனியா காந்தி என்று எல்லா ஆவணங்களும் சுட்டுகின்றன என்று லிண்ட்ஸ்ட்ராம் கூறுகிறார்.\nஅர்த்தமுள்ள இந்தக் கேள்விகளுக்கு சோனியா காந்தி இதுவரை பதில் அளிக்கவில்லை; அது மட்டும் அல்ல, இந்த விவகாரத்��ில் கமிஷன் வாங்கியது குவாத்ரோச்சிதான் என்பது சந்தேகம் அறத் தெரிந்துவிட்ட போதிலும் அவரால் இந்தியாவில் வழக்கைச் சந்திக்காமல் தப்பிக்க முடிகிறது. மேலும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் முடக்கிவைக்கப்பட்ட அவருடைய வங்கிக் கணக்கையும் திறக்க உத்தரவிடப்பட்டு அவர் கணக்கில் இருந்த பணத்தையும் அவரால் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.\nஆனால் சோனியா காந்திக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இப்போது பிரதமரின் மேஜை மேலே காத்துக் கொண்டிருக்கிறது. ஊழலுக்காக சோனியா காந்தி மீது வழக்குத் தொடர பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலைக் கேட்டு சுப்பிரமணியன் சுவாமி அளித்திருக்கும் மனுதான் அந்த அச்சுறுத்தல்.\nசுப்பிரமணியன் சுவாமி அளித்திருப்பது வெறும் அனுமதி கோரும் கடிதம் அல்ல; மிகவும் நுணுக்கமாகத் தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்து எழுதப்பட்ட 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்டது அந்தக் கடிதம். 1972 முதல் இந்தியாவில் நடந்த ஊழல்களில் சோனியா காந்திக்கு உள்ள பங்குகள் எவை என்று தோலுரித்துக் காட்டும் ஆவணங்கள் அவை.\n1986-ல் போஃபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் சோனியா காந்தி அடைந்ததாகக் கருதப்படும் பணப் பயன்கள் பற்றிய தகவல்களும் அதில் உள்ளன.\n1991-ம் ஆண்டு முதல் பல நூறு கோடி ரூபாய்கள் இந்தியாவைச் சேராத வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது உணவுக்குப் பதில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் என்ற திட்டத்தின் கீழ் இராக்கிலிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெயை வாங்கி விற்ற விதத்தில் சோனியா காந்தி கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.\nஅமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் பனிப்போர் நடந்த காலத்தில் ரஷியாவின் கே.ஜி.பி. என்ற உளவு அமைப்பு மூலம் பணம் பெற்ற தகவல்களும் கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.\nபிரதமரின் மேஜை மீதுள்ள புகார் மனுவை பாஸ்கல் வெகு கவனமாகப் படித்துப் பார்த்திருக்கிறார். இந்த மனுவை ஏற்கவோ, நிராகரிக்கவோ பிரதமருக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போனால் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதனிடம் அனுமதி பெற சுவாமிக்கு உரிமை இருக்கிறது.\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இப்போது இருக்��ும் எஸ்.கே. கபாடியா இந்த மாதிரி வழக்குகளை உடனுக்குடன் அனுமதித்துவிடுவார்.\nஉலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தின் பின்னணியில் பார்க்கும்போது, சோனியா மீது வழக்குத் தொடர சுவாமி அனுமதி கோரியிருப்பது வெறும் இந்திய அரசியல் விவகாரம் இல்லை, உலகில் ஊழல் ஒழிய வேண்டும் என்று நினைக்கும் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று முடித்திருக்கிறார் பாஸ்கல்.\nஊழல் ஒழிப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த காந்தியவாதி அண்ணா ஹசாரேவுக்கு தனது ஆதரவு உண்டு என்று சோனியா அறிவித்தவுடன், அவரே அகமகிழ்ந்து சோனியாவுக்கு நன்றி தெரிவிக்கிறார், பாராட்டுகிறார்.\nசோனியா அத்தோடு சும்மா இருக்கவில்லை, அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் என்ன யோக்கியமா, அவர்களுடைய வண்டவாளங்கள் தெரியாதா, அவர்களை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கச் சட்டத் தயாரிப்பா என்று கபில் சிபல்கள், திக்விஜய் சிங்குகள், திவாரிகளை விட்டு வசைமாரிப் பொழிய கண்ஜாடை காட்டிவிட்டார்.\nசோனியா பாராட்டும்போது அவருடைய தொண்டரடிப்பொடிகளால் எப்படி அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர்களைத் திட்டித் தீர்க்க முடிகிறது என்று பத்திரிகைகள் கேள்வி கேட்கவில்லை.\nஅவ்வளவு ஏன், இந்தியாவின் பிரபல பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் சுப்பிரமணியன் சுவாமி மிகுந்த முயற்சி எடுத்துத் தயாரித்துள்ள 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட அந்த முக்கிய ஊழல் புகார் குறித்து சிறிதளவுகூட செய்தி வெளியிடவில்லை.\nகிளியோ பாஸ்கல் எழுதிய கட்டுரைக்கு நன்றி தெரிவித்து இந்திய வாசகர் எழுதிய கடிதத்துக்குப் பிறகே இது பலரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.\nநன்றி : திரு. எஸ். குருமூர்த்தி (கட்டுரையாளர்)\nசூரிய ஒளி மின்சாரம் (25)\nசமச்சீர் கல்வி திட்டம் - ஒரு அலசல்.\nசமச்சீர் கல்வி கொலையும்..... தப்பித்த மாணவர்களும்\nமலை வாழ் மக்கள் & தலித்துகள் முன்னேற்றம் காணல் நீர...\nதேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு கருத்து கந்தசாமியின்...\nஅரசு கல்விக்கடன் மாணவர்களின் உரிமை - ஒரு விளக்கம்....\nகருணாநிதிக்கு ஒரு பகிரங்க கடிதம் - பழ. நெடுமாறன்.\nமே 13 - தமிழர் தீபாவளி\nஐயையோ யாராவது காப்பாத்த வாருங்களேன்\nதமிழனென்று சொல்லடா, த���ை நிமிர்ந்து நில்லடா\nவி.ஐ.பி மாளிகையாக மாறும் திகார் ஜெயில்\nசோனியாவுக்கு சுப்பிரமணிய சாமி வைத்திருக்கும் சூப்ப...\nபங்கு சந்தை வியாபாரமும், முதலீடும். பகுதி-1\nடெல்லியில் கனிமொழி - வரவேற்கும் திகார் ஜெயில் \nஸ்பெஷல் அடை தோசை - செய்து பாருங்கள்.\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhuzn.blogspot.com/2009/07/blog-post_29.html", "date_download": "2018-06-20T09:36:32Z", "digest": "sha1:VQW4UPJDXCFRYCCFHOLS7PHIY56QLO55", "length": 13055, "nlines": 80, "source_domain": "nandhuzn.blogspot.com", "title": "வா... காத்திருக்க நேரமில்லை: புரட்சி தமிழன் ? தமிழின தலைவர் ?", "raw_content": "\nஎன் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்... யார் முன்னும் கைகட்டி வாய் மூடி நான் நின்று ஆதாயம் தேடாதவன்... அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ......\nமுத்தமிழ் பேரறிஞர், டாக்டர், கலைஞர், தமிழினத்தின் தனிப்பெரும் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் (இன்னுமேதும் இருக்காப்பா) மு. கருணாநிதி அவர்களின் உண்ணாவிரதத்தினை கண்டு அஞ்சி நடுங்கி , கண்கள் பனித்து இதயம் கனத்து, இலங்கை அரசானது போர் நிறுத்தத்தினை அறிவித்தது.இந்த போர்நிறுத்தத்துக்கு முழுக்காரணமே மு க வின் உண்ணாவிரதமே ஒழிய வேறொன்றுமில்லை.\nபத்திரிகையாளர் :\"மத்திய அரசிடம் எதுவரை போர் நிறுத்தம் வலியுறுத்துவீர்கள்\nமு க : \"போர் நிறுத்தம் ஏற்படும் வரை வலியுறுத்துவோம்\"\nபத்திரிகையாளர் :எதுவரை உண்ணாவிரதம் இருப்பீர்கள்\nமு க : சாப்பிடும்வரை இருப்பேன் .\nஇப்படி எல்லாம் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் வழிகாட்டியா இருந்து, என்னமா கண்ணுன்னு நக்கல் அடிச்சிகிட்டும், லொல்லு பேசியும், அல்வா குடுத்துகிட்டும் இருக்கும் நமிதா நாயகனும், ஜொள்ளின் வடிவமுமான நம்ம சத்தியராஜ் தன்னை வாழும் பெரியார் அப்படின்னு கூப்புட சொல்றாராமா. பெரியார் படத்துல நடிச்சதாலும், சும்மா அப்ப அப்ப பப்ளிசிடி ஸ்டண்டுக்காக சாமி இல்ல அப்படின்னு சவுண்டு விட்டுக்கிட்டு இருந்ததாலும், வேற வழியே இல்லாத காரணத்தினால் வேலு பிராபகரன் எடுத்த கடவுள் எதிர்ப்பு படங்களில் நடிச்ச காரணத்தினாலும் இவரு வாழும் பெரியார் ஆயிட்டாராம. ஏன் சாமி நீங்க அடுத்தவங்களை நக்கல் நையாண்டி அடிக்கிறது எல்லாம் இருக்கட்டும் முதலில் நீங்க சரியான்னு பாத்துகோங்க அப்பறம் நக்கல் நையாண்டி எல்லாம் அடிக்கலாம்.\nகாந்தியா நடிச்சவரும் வாழும் காந்தியாக முடியுமா, பெரியாரா நடிச்சவரும் பெரியார் ஆக முடியுமா நினைப்பு தான் பொழப்பை . ( தங்க்ஸ் santhosh}\nசென்னை: முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்திற்குப் பிறகும் அசைந்து கொடுக்காவிட்டால் ராஜபக்சே மனிதனே கிடையாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ்.முதல்வர் கருணாநிதியை சந்தித்து கண்ணீர் மல்க உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார் சத்யராஜ்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,\nஇலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். நான் அவரை உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். தனது உடல் நிலையை கருத்தில்கொண்டு கலைஞர் அவர்கள் உண்ணாவிரத்தை கைவிட வேண்டும்.\nஇலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக நாடுகளும், உலக தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தும் இலங்கை அதிபர் ராஜபக்சே போர் நிறுத்தம் செய்ய மறுக்கிறார். ராஜபக்சே ஒரு மனிதனே கிடையாது. தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் மிருகம்.\nமத்திய அரசு உடனடியாக இலங்கை தமிழர் பிரச்சனையில் ஈடுபட்டு போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். கலைஞர் அவர்கள் இந்த\nவயதிலும் உண்ணாவிரதம் இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.\nஅவர் உண்ணாவிரதத்தை கைவிட்டு, உடல் நிலையை பாதுகாக்க வேண்டும். மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.\nகருணாநிதிக்கும் ஈழத்தில் நடக்கும் கொலைக்கும் சம்மந்தம் இல்லையா \nஇந்த சத்தியராஜின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வது எப்பொழுது \nகாவிரி பிரச்சனை உண்ணாவிரத்தில் சத்திய ராஜ் பேசுகையில்\nஉண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசுகையில், இங்கு யாருடைய பெயரைச் (ரஜினி) சொன்னால் எனக்குக் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன். கர்நாடகத்தில் தமிழனை கன்னடக்காரர்கள் தாக்கிக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி மட்டும்தான் இங்கு பேசுவேன்.\nயாருன்க்க உங்களை பேச வேண்டாம் என்று சொன்னது . கர்நாடகத்தில் தமிழன் அடி படுவதற்கும் ,ஈழத்தில் தமிழன் கொல்லபடுவதற்கும் காரணமா அரசியல் வாதிகளை பத்தி நீங்க என்ன பேசி கிழிச்சிங்க .\nஎன் பொண்டாட்டி கூட நான் படுக்குறேன் உனக்கு ஏண்டா வலிக்குது. உன் பொண்டாட்டி கூடவா படுகிறேன்.\nநீங்க யாரு பொண்டட்டிகோட படுக்கலை \nஉலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். நீ குரல் கொடுக்கலை என்றால் நீ ஒரு முட்டாக்கூ....அவ்வளவுதான் என்றார் சத்யராஜ்.\nகண்டிப்பா . உங்களோட படத்தை காசு குடுத்து பார்த்த எல்லோரும் அப்படித்தான் . நீங்களும் உங்க பையனும் ஜட்டிய மட்டும் போட்டு கிட்டு மும்பைகரி கூட போட்ட ஆட்டத்த மறக்க முடயும்மா.\nநடிகையின் கதையில் ஒருத்தி எழுதி . நீ அவ கால பிடுச்சு .\nசகோதிரி பத்திஎல்லாம் நீங்க பேசிறிங்க \nநீங்க நடிச்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி செக்ஸ் படம் தன் . ஒரு பெரியார் படத்தில நடிச்தில் நீங்க எல்லாம் கலாச்சரத்தை பத்தி பேசிறிங்க\nவீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு; பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு; காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி மானுடைய பேரர சே\nசி .ஆர் .ரவீந்தரன் என்னும் படைப்பாளி .\nதோழர் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களின் அழகு பதிவு ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/10/etfepf.html", "date_download": "2018-06-20T09:27:59Z", "digest": "sha1:F4NBLPZ6NWBYVJET2UVJGGDRWTPMLJPV", "length": 11129, "nlines": 123, "source_domain": "www.trincoinfo.com", "title": "அரசாங்க / தனியார் ஊழியர்களே! உங்களது ETF/EPF பணத்தினை பெறுவது எப்படி? - Trincoinfo", "raw_content": "\nHome / INFO / அரசாங்க / தனியார் ஊழியர்களே உங்களது ETF/EPF பணத்தினை பெறுவது எப்படி\nஅரசாங்க / தனியார் ஊழியர்களே உங்களது ETF/EPF பணத்தினை பெறுவது எப்படி\nஎந்தவொரு விண்ணப்பதாரியூம் வயது பூர்த்தியடைந்து சேவையில் இருந்து ஓய்வூ பெறும் போது விண்ணப்பித்தல் வேண்டும்.\nமேற்படி விண்ணப்பதாரிஊழியர் சேமலாப நிதியப் பிரிவினால் காட்டப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.\nஆண் – 55 வயதினைப் பூர்த்தி செய்த பின்னர்ஓய்வூ பெறல்.\nபெண் – 50 வயதினைப் பூர்த்தி செய்த பின்னர் ஓய்வூ பெறல்.\nமேற்படி தேவைப்பாட்டினை நிரூபிக்கும் பொருட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\n2. தேசிய அடையாள அட்டையின் நிழற் பிரதி. அது தொழில் தருநராலோ பிரதேச செயலாளராலோ அத்தாட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.\n3. பணத்தை வரவூ வைக்கும் பொருட்டு தனக்குச் சொந்தமான வங்கிப் புத்தகத்தின் நிழற் பிரதி.\nபடிமுறை 1 :விண்ணப்பதாரி “மு” படிவத்தைப் பெற்றுக்கொள்ளல்.\nபடிமுறை 2 :பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தில் அவசியமான நற்சாட்சிப்படுத்தல்களை செய்தல்.\nபடிமுறை 3 :பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை அவசியமான ஆவணங்களுடன் சமர்ப்பித்தல்.\nபடிமுறை 4:தொழில் திணைக்களத்தின் ஏற்புடைய அலுவலர்களால் பரிசீலிக்கப்படல்.\nபடிமுறை 5 :இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிப் பிரிவூக்கு ஆற்றுப்படுத்தல்.\nபடிமுறை 6 :கணக்கில் வரவில் உள்ள பணத்தொகையை இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிப் பிரிவூ விடுவித்தல்.\nதேவைப்பாடுகளை பூர்த்தி செய்திராத விண்ணப்பப் பத்திரங்கள் நிராகரிக்கப்படும்.\nமுறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களுடன் அவசியமான சான்றிதழ்களை ஒப்படைத்தால் ஒரு மாத காலமே செல்லும். குறைபாடுகள் நிலவூமாயின் அவற்றைப் பூர்த்தி செய்யூம் வரை காலம் எடுக்கும்.\nகிழமை நாட்களில் – திங்கள் முதல் வெள்ளி வரை\nநேரம் – மு.ப. 9.00 முதல் பி.ப. 03.30 வரை\nவிடுமுறை நாட்கள் – அரசாங்க மற்றும் வர்த்தக விடுமுறைத் தினங்கள்\nவிண்ணப்பப் பத்திரங்கள் இலவசமாகவே விநியோகிக்கப்படும்.\nபிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டால் கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளரின் அனுமான வயதுச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.\nதேசிய அடையாள அட்டையின் பிரதி\n• தொழில் தருநரால் நற்சாட்சிப்படுத்தப்படல் வேண்டும். நிறுவனம் மூடப்பட்டிருப்பின் கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளர் நற்சாட்சிப்படுத்தல் வேண்டும்.\nபெருந்தோட்டத்துறை ஊழியர்களின் பிறந்த தினத்தை தோட்டத்துரை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\n1967 இன் 15 ஆம் இலக்க இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.\nநிறுவனம் மூடப்பட்டிருப்பின் ஆட்களின் விபர முன்னுரிமை.\nநிறுவனம் மூடப்பட்டுள்ள வேளையில் புதிய மாற்றம் இருப்பின் இழப்பு எதிரிட்டுக் கடிதம்.\nவிண்ணப்பதாரியின் டீ அட்டை இல்லாதவிடத்து ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூக்கு அறிவிக்க வேண்டும்.\nஒரு ரூபா கட்டணத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட ‘டீ’ மாதிரிப் படிவத்தை���் சமர்ப்பிப்பதன் மூலமாக இணைப் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்ள முடியூம்.\nஉதவித் தொழில் ஆணையாளர் மத்திய கடிதக் கோவைப் பிரிவூ ஊழியர் சேமலாப நிதியம் தொழில் திணைக்களம் கொழும்பு 05 எனும் முகவாpயில் இருந்து மாத்திரமே இணைப் பிரதிகள் விநியோகிக்கப்படும்.\nநேரடியாக வருவதன் மூலமாகவோ தபால் மூலமாகவோ இச்சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியூம். ஒரு ரூபா கட்டணத்தை காசோலை அல்லது காசுக் கட்டளை மூலமாகவோ இப்பிரிவூக்கு வந்து செலுத்துவதன் மூலமாகவோ இச் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியூம்.\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2581145\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathvishayam.wordpress.com/2017/05/17/ramasarma-ayurvedic-doctor-periyavaa/", "date_download": "2018-06-20T09:17:23Z", "digest": "sha1:YULTCGUBS2WMQEPNQLJ3P72JGSFOY7SF", "length": 10751, "nlines": 83, "source_domain": "sathvishayam.wordpress.com", "title": "Ramasarma, ayurvedic doctor – Periyavaa | sathvishayam", "raw_content": "\nகரூர் பண்டிட் ராமசர்மா என்ற ஆயுர்வேத வைத்தியர். சக்திவிலாச வைத்தியசாலையை நிறுவி மருத்துவம் பார்த்தவர். கே.பி. சுந்தராம்பாள், தீரர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் அவரிடம் மருத்துவம் பார்த்தனர். ஓவியரான நாமக்கல் கவிஞர், தன் ஆரோக்கியத்தை மீட்டுத் தந்த அவருக்கு, அழகிய முருகன் வண்ணப்படத்தை வரைந்தளித்தார்.\nராமசர்மா, மகாபெரியவரின் பக்தர்.பெரியவர் கரூர் வந்தால் அவர் இல்லத்தில் தான் தங்குவார்.\nஒரு முறை பெரியவர் தனக்குக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், ராமசர்மாவைக் காஞ்சிபுரம் வருமாறும் சொல்லியனுப்பினார். ராமசர்மாவும் வந்தார்.\nஅவருடைய மருந்துப் பெட்டியை பார்த்து பெரியவர் முகத்தில் புன்முறுவல்\n‘உன்னைத்தான் வரச் சொன்னேனே தவிர, மருந்துப் பெட்டியோடு வான்னு சொல்லலியே’ என்றார். ராமசர்மா திகைத்தார்.\n‘உங்களுக்கு காய்ச்சல் என்று சொன்னதால், மருந்துப் பெட்டியோடு வந்தேன்\n‘உடல் என்றிருந்தால் எப்போதாவது காய்ச்சல் வருவது சகஜம் தான். காய்ச்சலே உடலைக் குணப்படுத்தத் தானே வருகிறது அது சரி… நோயைக் குணப்படுத்த மருந்து எதற்கு அது சரி… நோயைக் குணப���படுத்த மருந்து எதற்கு அதற்கு வேறொரு வித்தியாசமான மருந்து இருக்கிறது அதற்கு வேறொரு வித்தியாசமான மருந்து இருக்கிறது அதைப் பிரயோகம் பண்ணத்தான் உன்னை வரச் சொன்னேன் அதைப் பிரயோகம் பண்ணத்தான் உன்னை வரச் சொன்னேன்\nராமசர்மாவுக்குப் புரியவில்லை. அமைதி காத்தார். பெரியவர் தொடர்ந்தார்.\n”நீ குளிச்சுட்டுத்தான் வந்திருப்பாய். இரு… நான் இன்னொரு முறை குளிச்சுட்டு வந்துடறேன்\nகாய்ச்சல் இருக்கும்போது குளிக்கிறேன் என்கிறாரே ராமசர்மாவின் மனம் பதறியது. ஆனால் மறுத்து எதுவும் சொல்லத் தோன்றவில்லை. பெரியவர் வரும் வரை காத்திருந்தார்.\nகுளித்துவிட்டு வந்த பெரியவர் தன் உடல் உஷ்ணத்தை அளந்து பார்க்கச் சொன்னார். தெர்மாமீட்டர் மூலம் பார்த்ததில் காய்ச்சல் இருப்பது உறுதியானது.\n”நல்லது… நாம் இருவரும் இப்போது விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபிக்கப் போகிறோம்\nஇருவரும் இணைந்து ஜெபித்தார்கள். ஜெபம் நிறைவடைந்ததும் பெரியவர் தன் உடல் வெப்பத்தை மறுபடி சோதிக்குமாறு கூறினார்.\n காய்ச்சல் முற்றிலும் குணமாகி இருந்தது\nஉடனே பெரியவர் சர்மாவிடம், ”விஷ்ணு சகஸ்ரநாம ஜெபம் செல்வத்தை மட்டுமல்ல, ஆரோக்கியம் உள்ளிட்ட எத்தனையோ பயன்களைத் தரக் கூடியதுன்னு நான் ஓயாம சொல்றேன். ஜனங்களும் கேட்கறா. அவாளுக்கு அது உண்மைதான்னு நான் நிரூபிச்சுக் காட்ட வேண்டாமோ அதுக்குத்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திண்டேன்.\nகடவுள் நாமம் பிறவிப் பிணியைத் தீர்க்கும்னு தமிழ் சொல்றது. பிறவிப் பிணியையே நீக்கும்னா, பிறவியிலே வர்ற பிணியை நீக்காதா\nநோயாளிகளுக்கு நீ வழக்கம்போல மருந்து கொடு. வியாதி வந்தா மருந்து சாப்பிட வேண்டியதுதான். ஆனால், கூடவே விஷ்ணு சகஸ்ரநாமம்கிற மருந்தையும் சேத்துப் பயன்படுத்தலாமே உன்னைத் தேடி வர்றவாள் கிட்ட, நீ இதையும் உன் பிரிஸ்க்ரிப்ஷன்ல சேத்துக்கலாம் இல்லையா உன்னைத் தேடி வர்றவாள் கிட்ட, நீ இதையும் உன் பிரிஸ்க்ரிப்ஷன்ல சேத்துக்கலாம் இல்லையா அதுக்கு ஒனக்கு நம்பிக்கை வரத்தான், உன்னை வரச்சொன்னேன். காந்தி இயற்கை வைத்தியத்தைக் கொண்டாடினாருன்னு உனக்கு தெரியும்.\nஇயற்கை வைத்தியத்துல பிரார்த்தனைக்கு தான் முதலிடம்,” என சொல்லி விட்டு குழந்தை போல் சிரித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/05/29/1-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-06-20T09:50:48Z", "digest": "sha1:F6FUIHLZ7BINIIUQ4DJNYPODEG3DH77U", "length": 17323, "nlines": 234, "source_domain": "vithyasagar.com", "title": "1, அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 35, நினைத்தாலே இனிப்பவள் நீ..\n16, பர்மாவில் கலவரம், புத்தர் சிலையில் ரத்தம்.. →\n1, அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..\nஒரு கேரட் உடைத்துத் தந்த அப்பா\nகொஞ்சம் கடித்துக்கொண்டு தந்த அம்மா\nஒரு துண்டு கேட்கும் தம்பி\nகதைகள் பல சொன்னப் பாட்டி\nநெஞ்சே வெடித்துவிட்டதென சொன்ன அவன்\nநானில்லை ம்மா – முளைவிட்ட\nவலதுகால் பாராமல் உள்நுழைந்த மறுமகள்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in ஒரு கண்ணாடி இரவில் and tagged amma, appa, அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, oru kannaadi iravil, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 35, நின��த்தாலே இனிப்பவள் நீ..\n16, பர்மாவில் கலவரம், புத்தர் சிலையில் ரத்தம்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஏப் ஜூன் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/109763-i-contest-election-by-one-of-the-people-says-vishal.html", "date_download": "2018-06-20T09:25:18Z", "digest": "sha1:BIE3SOFQF4A72NYZ5DCDLI7MTOHBBGKP", "length": 17305, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "``மக்களில் ஒருவனாகத் தேர்தலைச் சந்திக்கிறேன்!'' - விஷால் உற்சாகம்", "raw_content": "\n'வாய்தவறிப் பேசிவிட்டாரு'- திண்டுக்கல் சீனிவாசனுக்காக பரிந்துபேசும் கே.பி.முனுசாமி 200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழா\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ் சிக்கிக்கொண்ட பாதிரியார் ஆளவல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா\nஉச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n``மக்களில் ஒருவனாகத் தேர்தலைச் சந்திக்கிறேன்'' - விஷால் உற்சாகம்\nமக்களில் ஒருவனாக, ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் பிரச்னைகளை முன்னிருத்தி தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.\nகாமராஜர், எம்.ஜி.ஆர், சிவாஜி சிலைகளுக்கு இன்று காலையில் விஷால் மாலை அணிவித்தார். அதன்பிறகு, மெரினாவிலுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் இருசக்கர வாகனத்தில் தண்டையார்பேட்டைக்கு வந்தார். பிறகு, நீண்ட நேரம் காத்திருந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், `ஆர்.கே.நகரில் எல்லாம் சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.\nசாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளே ஆர்.கே.நகரின் முக்கியத் தேவையாகும். குஷ்பு, டி.ஆர்.பாலுவின் மகன், அர்விந்த் கெஜ்ரிவால் ஆகிய மாற்றுக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்திருப்பது நல்ல ஆரோக்கியமான சூழல். கட்சியில் இணைந்தோ அல்லது புதிய கட்சித் தொடங்கிதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை. நான், மக்களில் ஒருவனாகத் தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி போட்டியிடுகிறேன்'' என்று தெரிவித்தார்.\nமனிதனி���் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\n``மக்களில் ஒருவனாகத் தேர்தலைச் சந்திக்கிறேன்'' - விஷால் உற்சாகம்\nபூட்டு காணிக்கை வாங்கும் அய்யன் திருமாளிகை முனியப்ப சாமி\n புதிய முறையில் தரிசன ஏற்பாடு\n`தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள்' - விஷாலுக்கு எதிராகச் சேரன் போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/109643-un-special-rapporteur-hellers-report-on-swatch-bharat-mission-promoted-by-pm-modi-part-4.html", "date_download": "2018-06-20T09:24:26Z", "digest": "sha1:EQD3LB3E7DN4EYYACR5AB5N7IFQGIWGB", "length": 41689, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "மும்பை... லக்னோ...கொல்கத்தா நிலை! - ’தூய்மை இந்தியா’- ஐ.நா. அறிக்கையில் என்ன இருக்கு? பாகம் 4", "raw_content": "\n'வாய்தவறிப் பேசிவிட்டாரு'- திண்டுக்கல் சீனிவாசனுக்காக பரிந்துபேசும் கே.பி.முனுசாமி 200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழா\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ் சிக்கிக்கொண்ட பாதிரியார் ஆளவல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா\nஉச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து குடி���ரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n - ’தூய்மை இந்தியா’- ஐ.நா. அறிக்கையில் என்ன இருக்கு\nதூய்மை இந்தியா... இந்திய மக்கள்தொகையில் 43% பேருக்கு மட்டுமே குழாய் வழியாகத் தண்ணீர் கிடைக்கிறது என்கிறது ஓர் உலகளாவிய அறிக்கை. 67.5% மக்கள் வசிக்கும் ஊரகப் பகுதிகளில் 31% பேரே குழாய் மூலம் தண்ணீர் பெறுகிறார்கள். அதாவது, 130 கோடி பேரில் 27 கோடி பேர். 2015-ல் குடியிருப்புகளில் தண்ணீர் கிடைக்கும் வசதியானது நகர்ப்புறத்தில் 73% ஆகவும் ஊரகப்பகுதிகளில் 49% ஆகவும் இருந்தது. ஊரகப் பகுதிகளில் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் பெறமுடியாமல் இருப்பதால் அதை எடுத்துவருவதற்காக பெண்களும் குழந்தைகளும் மற்றவர்களைவிட அதிகமான நேரத்தைச் செலவிடுகின்றனர்.\nநிலமேல் ஓடுநீரோ, ஆழ்துளைக்குழாயோ குழாய்க்கிணறோ பல இடங்களில் பொதுத்தாங்கியோ நீர்த்தொட்டியோ என பலவாறு அவர்கள் அல்லல்படுகின்றனர். என்னுடன் உரையாடிய பலரும் வலியுறுத்திக் கூறியதைப் போல, குழந்தைகளே இதற்கு அதிக விலை தரவேண்டியவர்களாக இருக்கின்றனர். பள்ளிக்குப் போகவிடாமல் அவர்களின் நேரத்தை வீணடிக்கிறது; பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் சமவாய்ப்பு உரிமைகளைத் தடுக்கிறது. மேலும் பெண்களுக்கு இதனால் கூடுதல் தொந்தரவுகள் ஏற்படுகிறது; அவர்கள் வன்முறைக்கு இலக்காகின்றனர். மலைகள் நிறைந்த மாநிலமான மணிப்பூரில், தண்ணீர் எடுக்கச்சென்ற பெண்கள் பாலின வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.\nபட்டியலினப் பழங்குடியினர் பெரும்பாலும் ஊரகப் பகுதியில்தான் வாழ்கின்றனர். (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 90% பேர்) மும்பையிலிருந்து 30- 40 கிமீ தொலைவில் உள்ள போரிவாலி சஞ்சய்காந்தி தேசியப் பூங்கா பகுதியில் வசிக்கும் 12 ஆயிரம் பழங்குடியின மக்களின் ஒரு பிரதிநிதியைச் சந்தித்தேன். ’பானி நஹி, சௌச்சலாய் நஹி’(தண்ணீர் இல்லை, கழிப்பிடம் இல்லை) என அவருடைய பாணியில் நிலைமையைப் புரியவைத்தார். மத்திய அரசோ மாவட்ட நிர்வாகமோ அவர்களுக்கு தண்ணீர், துப்புரவு வசதிகளை பல ஆண்டுகளாகச் செய்துதரவில்லை. இதனால் அங்குள்ளவர்களுக்கு திறந்தவெளிக் கழிப்பைத் தவிர மாற்று வழியில்லை; இத்தனை���்கும் அவர்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படவோ ஏன் கொல்லப்படவோகூட நேரலாம்.\nகுடிநீர், வீட்டில் புழங்குவதற்கானது உட்பட ஊரகப்பகுதி மக்களின் அத்தியாவசிய தண்ணீர் வசதியானது, பெரியபெரிய திட்டங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்படுகிறது. மணிப்பூரில் அணைகள், ரயில்வே, சாலைகள், தொழில்துறை திட்டங்கள் போன்ற பெரிய கட்டமைப்புகள் எப்படியெல்லாம் கிராமங்களை பாதிக்கச்செய்கின்றன என்று என்னிடம் விவரித்தனர். குறிப்பாக, தௌபால் பன்னோக்கு அணைக்கு கீழே உள்ள இரண்டு கிராமங்களைப் பார்த்தேன்; அவை நீண்டகாலமாகவே அந்த ஆற்றுத் தண்ணீரைக் குடிநீருக்காக நம்பியிருக்கவில்லை. தண்ணீர் மாசுபாடு, ஒரு காரணம். இதனால், பக்கத்து கிராமத்திலிருந்து தண்ணீரை எடுத்துவர இவர்கள் அதிகமாக செலவிடவேண்டியுள்ளது.\nஇன்னொரு தொகையினர், எந்தவித அரசின் தொடர்பிலும் இல்லாமல் ஆக்கப்பட்டவர்கள், இந்தியாவில் உள்ள 51 முன்னாள் வங்காளதேசத்து குடியிருப்புகளிலும் வங்காளதேசத்தில் உள்ள 111 முன்னாள் இந்தியக் குடியிருப்புகளிலும் வாழ்பவர்கள். இரு நாட்டு அரசுகளும் செய்துகொண்ட எல்லை வரையறை உடன்பாட்டின்படி 2015-லிருந்து 922 பேர் மூன்று மறுகுடியேற்ற முகாம்களில் வசிக்கின்றனர். மேற்குவங்காள மாநிலத்தின் கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள தின்ஃகட்டா, மெலிகஞ்ச், ஹால்டிபாரி ஆகியவையே அந்த முகாம்கள். அங்குள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளில் கழிப்பிடம் இல்லை; தி.வெ.க.தான் அவர்களின் பயன்பாடு.\nஅரசாங்கம் தோண்டிக்கொடுத்த சில குழாய்க் கிணறுகள்தான் அவர்களின் குடிநீர் ஆதாரங்கள். பெரும்பாலும் அவை வேலைசெய்வதில்லை; போதுமான தரமான தண்ணீரும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்த அடிப்படையில், இந்திய அரசானது தனது எல்லைக்குள் வசிக்கும் சொந்த மக்களுக்கு மட்டுமன்றி அயல்நாட்டினருக்கும் அதைப்போலவே ஆவணப்படுத்தப்படாத மக்களுக்கும் குடிநீர், துப்புரவு உரிமையை உறுதிசெய்யவேண்டும் என்பது முக்கியமானது.\nநகர்ப்புறப் பகுதிகளில் குடிநீர், துப்புரவு வசதிகளில் பாகுபாடு காட்டப்படுவதைப் போலவே சுகாதார உரிமை, போதுமான குடியிருப்பு வசதி, தனிமனித கண்ணியத்துக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.\nமும்பை, கொல்கத்தா, லக்னோ, டெல்லி ஆகிய இடங்களில் காணப்படும் முறையற்ற குடியேற்றப் பக���திகளில் குடிநீர், துப்புரவு வசதிகள் கவலைப்படும்படியாகவே உள்ளன. மும்பையில் மக்கள் அடர்த்தி மிக்க நகர மக்கள்தொகையில் பாதி பேர் குடிசைகளில்தான் வசிக்கிறார்கள். இந்த அடிப்படையில் குடிசைப்பகுதிகளில் அளவுக்குமீறி குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் இருத்திவைக்கப்பட்டுள்ளனர் என்பது முக்கியமானது. பொதுவாக இந்தக் குடிசைப்பகுதிகளில் இவையிரண்டு வசதிகளும் போதுமானதாக இல்லை என்பதைப் பார்க்கமுடிந்தது.\nஉண்மையில், இது போன்ற பகுதிகள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டவையாக இருந்தால், இந்த வசதிகள் கிடைப்பது மாறுபட்டு இருக்கிறது. ’அறிவிக்கைசெய்யப்பட்ட’ அல்லது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட குடியேற்றப் பகுதிகளில் அரசு நிர்வாகத்திடம் உரிமைப்படி குடிநீர் லாரி மூலம் நீரைப் பெறமுடியும் என்கிறபோது, அங்கீகரிக்கப்படாத குடிசைப்பகுதியினருக்கு இவை சுத்தமாக மறுக்கப்பட்டன. இப்பகுதிகளில் சில குழாய்க்கிணறுகளும் தாங்கிதொட்டிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன; ஆனால் அவை அரசுநிர்வாகத்தால் அமைக்கப்பட்டவை அல்ல. அவற்றின் தரமும் கண்காணிக்கப்படுவதில்லை. மும்பை, மகாராஷ்டிர நகர் பகுதியிலுள்ள பீம் நகரில் 160 வீடுகளுக்கான குடிநீரானது, அருகிலும் தொலைவிலுமாக பல வகைகளின் மூலம்தான் குடிநீரைப் பெறமுடிகிறது.\nபொதுக்குழாய்களில் தண்ணீர் பிடித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பல வயதினரும் அதற்காக தினசரி குறிப்பிட்ட நேரத்தில் நீண்டவரிசையில் காத்துக்கிடக்கின்றனர். அடிக்கடி தண்ணீர் வரும் இடங்களில் உள்ளவர்கள், வாளிகளிலும் பிற பாத்திரங்களிலும் தண்ணீரைப் பிடித்துவைத்துக்கொண்டு வெளியிலேயே குளிக்கிறார்கள்.\nசமுதாயக் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் குடியிருப்பவர்களின் தேவையைவிட மிகக் குறைவான அளவிலேயே அவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலனவை மாற்றுத்திறனாளிக்கும் மாற்றுப்பாலினத்தினருக்கும் ஏற்றவையாகவும் அல்லாமல் கைகழுவும் வசதியுமின்றியே இருக்கின்றன. இத்துடன் அவற்றின் தரமும் பாதுகாப்பும் மிகவும் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. சில இடங்களில் சுவர் இடிந்து மலக்குழிக்குள் விழுந்து ஆட்கள் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. போதுமான வசதிகள் இருக்கிமிடங்களில் பாதுகாப்பாகவும் பயன்படுத்த���்கூடியவையாகவும் இல்லாமல் துப்புரவுக்கான உரிமை உணரப்படாதநிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை தி.வெ.க. தெரியாமல் நிலைபெற வைத்துவிட்டனர்.\nகுறிப்பிட்ட பருவகாலங்களில் இடம்பெயரும் தொழிலாளர்கள், ரிக்சா ஓட்டுநர்கள், தெரு வியாபாரிகள், வீடற்றவர்கள் போன்ற நகரும் மக்களை பெரிய அளவில் கொண்ட இந்தியாவில், பள்ளிகள், போக்குவரத்து முனையங்கள், போலீஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் போதுமான குடிநீர் மற்றும் துப்புரவு வசதிகள் இல்லை என்று என்னுடைய பயணத்தில் பல முறை புகார் அளித்தனர்.\nகையால் மலமள்ளும் தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாடானது இன்னொரு முக்கிய பிரச்னை ஆகும். 2013 கையால் மலமள்ளும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு சட்டப்படி, அப்படியானவர்களைக் கண்டறிந்து அரசாங்கம் பல்வேறு தொழில்களில் அமர்த்தியுள்ளது. இதைச் செய்யும்போது ஒரு கட்டத்தில் கையால் மலமள்ளும் தொழில் இல்லாமல் போய்விடும் என பரவலாக நம்பப்படுகிறது. இந்த அக்கறை இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. என்னுடைய பயணத்தில் இப்படியான மலமள்ளும் தொழிலாளர்களைப் பற்றி பல அறிக்கைகளைக் கொடுத்தார்கள். அரசாங்கம் கொடுத்த அறிக்கைக்கும் குடிமக்கள் அமைப்புகள் கொடுத்த அறிக்கைக்கும் எண்ணிக்கையில் முரண்பாடுகள் இருக்கின்றன.\nநான் சந்தித்த நிறைய பேர், தாங்கள் மட்டுமல்ல தங்களின் குடும்பத்தினர் சுற்றத்தினர் மலமள்ளும் தொழிலில் தொடர்ந்து அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். உத்தரப்பிரதேசத்தின் மயின்புரி, ஹர்டோய், பரேலி, ஃபிரசோபாத் ஆகியவை உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் இப்போது பணியாற்றும் மலமள்ளும் தொழிலாளர்களை சந்தித்தேன். டெல்லியிலும் லக்னோவிலும் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம்செய்யும்போது இறந்துபோனவர்களும் குடும்பத்தினரை- அவர்களின் கணவர், சகோதரர்கள், மகன்கள்- சந்திக்கமுடிந்தது. அரசிடமிருந்து இவர்கள் யாருக்கும் உரிய இழப்பீடு கிடைத்திருக்கவில்லை; இழப்பீட்டைப் பெறுவதற்காக விண்ணப்பம்செய்வதிலும் அவர்கள் கடினத்தை எதிர்கொள்கிறார்கள்.\nதுப்புரவு வசதி உரிமையை உணரச்செய்வதில் முன்னோக்கிய செயல்பாடுகளின் மூலம், இந்திய அரசானது பாகுபாடின்மை எனும் அடிப்படைக் கொள்கையை மீறுவதற்கு வ���ருப்பமில்லாமல் துணைபுரிகிறது. குறிப்பாக, தலைமுறை தலைமுறையாக குறிப்பிட்ட ’கீழ் சாதி’யினருக்கு துப்புரவுப் பணிகளை ச் செய்யுமாறு நிர்ப்பந்தம்செய்வதில், கழிப்பிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சாதியடிப்படையிலான பாகுபாட்டைத் தொடரச்செய்வதாகவே இருக்கும்.\nமனிதக்கழிவை அகற்றுவதில் தூய்மை இந்தியா திட்டமானது இரட்டை சேமிப்புத் தொட்டிகளைக் கொண்ட கழிப்பிட மாதிரியை முன்னிறுத்தினாலும்கூட மலமள்ளுவதை ஒழிப்பது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. முதலாவதாக, புதிய கழிப்பிடம் எப்படி இருக்கும் என்பதை கோடிக்கணக்கான மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாகவும் அவர்களுக்குப் புரியும்வகையிலும் அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.\nஇரண்டாவதாக, பல மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் மலமள்ளும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்றதான ஒற்றை சேமிப்புத்தொட்டிக் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றன. நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளின்படி, மோசமான சூழல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமவாய்ப்புக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படவேண்டும். 2030-க்குள் இந்தியாவின் நி.வ.இல.-ஐ அடைவதற்கு இந்திய அரசானது இதில் தொடர்ச்சியாக முன்னேற்றத்தைக் கண்காணித்துவரவேண்டும். மனிதவுரிமைகளை சகஜமாக்குவதற்கான முறையியல்களை மேம்படுத்தவேண்டும்; வசதியைப் பெறுவதில் சமமின்மையைத் தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். குடிநீர் மற்றும் துப்புரவு வசதிகளைப் பெறுவதில் அடுத்தகட்டச் செயல்பாடுகள் பற்றி யாரும் ஒதுங்கிப்போகாதபடி தேசிய அளவில் கருத்தொற்றுமையை உருவாக்கவேண்டும்.\nஇந்தியா போன்ற பெரிய, பல்வேறுவகைபட்ட, கலவையான நாட்டில் குடிநீர், துப்புரவு வசதிகளில் மனிதவுரிமைகளின் நிலவரத்தைப் புரிந்துகொள்வதற்கு இரண்டு வாரங்கள் போதாது. பயணத்துக்குப் பின்னர், கூடுதல் தகவல்களைப் பெற்று, பகுப்பாய்வையும் பரிந்துரையையும் அளிக்கவுள்ளேன். மேற்குறிப்பிட்டவை மட்டுமன்றி, முறைப்படுத்தும் கட்டமைப்பு, தனியார்மயமாக்கம், தேசிய சட்ட ஆக்கம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக அது இருக்கும்.\nமுந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமேற்கு வங்கத்தின் குடிநீர் மாசுபாடு -`தூய்மை இந்தியா’ - ஐ.நா அறிக்கை பாகம் 3 -\nமோடி விரும்பும் ’தூய��மை இந்தியா’- ஐ.நா. அறிக்கையில் என்ன இருக்கு\nமோடி புகழும் தூய்மை இந்தியா திட்டம்... ஐ.நா அறிக்கையில் என்ன இருக்கு\nநடைமுறையில் இருக்கும் உலக வரைபடங்கள் தவறாக இருப்பதின் காரணம் தெரியுமா\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nகூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா\nமிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nகடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\n - ’தூய்மை இந்தியா’- ஐ.நா. அறிக்கையில் என்ன இருக்கு\n“எனக்கு மன நோய்… என் ஓவியங்களை பாக்கற தைரியம் இருக்கா” - இன்ஸ்டாகிராமில் திகிலூட்டும் பெண்\nமொபைல் டேட்டாவை மிச்சப்படுத்த கூகுள் தரும் புதிய ஆப்... டேட்டாலி\nநிர்பயாவுக்கு பின்னும் திருந்தாத டெல்லி - கொலைநகரமாகும் தலைநகரம் #DataStory\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jainworld.com/JWTamil/jainworld/sripalbooks/jainam_thonmai_4.html", "date_download": "2018-06-20T09:02:09Z", "digest": "sha1:IVIDGNHCCKIAHXEAVFNB7EGPP67M47FO", "length": 21935, "nlines": 45, "source_domain": "jainworld.com", "title": "sripal_inner", "raw_content": "\nஜன சமயத்தின் தொன்மை :\nஜைன சமயத்தின் தொன்மையை மேலேகண்ட தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், சிந்தாமணி போன்ற பண்டை இலக்கியங்களாலும், சில வரலாற்றுச் செய��திகளாலும் அறிந்தோமாயினும் மேலும் சில உண்மைகளைக் கொண்டு ஜைன சமயத்தின் தொன்மையை நிலைநிறுத்துவது சாலச் சிறந்ததாகும்.\nநமது பாரதநாட்டுத் தலைவராய் விளங்கும் ஜனாதிபதி. டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள் சில ஆண்டுகளுக்குமுன் எழுதிய இந்திய தத்துவங்கள் (Indian Philosophy) என்னும் நூலில் \"பாகவத புராணம் பகவான் விருஷபதேவர் ஜைனமதஸ்தாபகர் என்பதை ஆதா¢க்கிறது. யஜுர் வேதம் பகவான் விருஷபநாதர், அஜிதநாதர், நேமிநாதர் (அரிஷ்டநேமி) ஆகிய தீர்த்தங்கரர்களின் பெயர்களைக் கூறுகின்றது. வேதங்கள் எழுதப்படுவதற்கு முன்னரே ஜைனதர்மம் விளங்கியிருந்ததென்று யான் கூறுவதில் சிறிதும் அதிசயம் இல்லை\" என எழுதியுள்ளார்.\nபேராசிரியர், விருபாக்ஷ எம்.ஏ. வேததீர்த்த அவர்கள்,\nஜைன சித்தாந்தம் மிகப்பழமையான காலத்திலிருந்தே பரவியிருக்கிறது. \"அருகன் இதம் தயஸே விஸ்வமயம்\" என்றும், ரிஷபம் மாசமானானாம் சபத்னானாம் விஷாசகிஹந்தானாம் சத்ருனாம் ததிவிராஜகோபிதம்சுவாம் என்றும் \"ரிக், யஜுர் வேதங்களில் காணப்படும் மந்திரங்களால் அதன் தொன்மை தெளிவாகிறது\" எனத் தமது ஆராய்ச்சி நூலில் விளக்கியுள்ளார். இவ்விரு பொ¢யார்களைப் போன்றே காலம்சென்ற நமது மாபெருந்தலைவர் லோகமான்ய பாலகங்காதரரும், ஜர்மனிதேசத்துப் பேரறிஞர் டாக்டர் ஹெர்மன்ஜெகோபி அவர்களும் இதாலிதேசத்து வரலாற்றுப் பேராசிரியர், L.P. டெஸிடோரி (L.P. Tessitori) என்பவரும் ஜைனசமயம் மற்ற எல்லா சமயங்களினும் தொன்மைவாய்ந்த புனித சமயம் எனப் போற்றியிருக்கின்றனர்.\n\"இலக்கிய வளர்ச்சிக்காக ஜைன அறவோர்கள் எடுத்துக்கொண்ட பங்கு ஒப்பற்றது என்று கூறக்கூடிய அளவுக்கு யான் படித்திருக்கின்றேன். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக அத்தூயோர் மேற்கொண்ட அரும்பணி வெறும் வார்த்தைகளால் அளவிடக்கூடியதல்ல என்பதை ஒரு தமிழன் என்முறையில் என்னால் மறக்கமுடியவில்லை. தமிழ்மொழியிலுள்ள உயா¢ய நூல்கள் பல ஜைன அறவோர்களால் இயற்றியவை என்பதைத் தமிழ்மொழியைக் கற்ற நீங்கள் யாவரும் நன்கு அறிவீர்கள். திருக்குறள், சிலப்பதிகாரம், சிந்தாமணி, நாலடியார், பெருங்கதை போன்ற இணையற்ற நூல்கள் தமிழ் நாகா¢கத்திற்காகவும் தமிழ்க்கலைக்காகவும் ஜைன சான்றோர்கள் ஆற்றிய அருந்தொண்டின் நினைவுச் சின்னங்களாகும். தென்னாட்டு ஜைன அறிஞர்கள் தமிழ் இலக்கியங்களுக்காக உழைத்தி���ாவிடின் அரியகலைப் பொக்கிஷங்கள் பலவற்றை இழந்திருப்போம்.\nஅண்மையில் கிடைத்த வரலாற்றுப் புதைபொருள் ஆராய்ச்சிகளினின்றும் ஆரியர் இந்நாட்டுக்கு வருமுன்னர் இந்தியாவில் மிகவும் உயா¢ய நாகா¢கம் இருந்து வந்ததென்று அறிஞர்களை எண்ணச் செய்துள்ளன. இவ்வுயா¢ய நாகா¢கத்தை நான் திராவிட நாகா¢கம் என்று அழைக்க விரும்புகிறேன். ஏனெனில், இந்நாளில் திராவிட நாகா¢கம் என்ற வார்த்தைகள் வீண்வாதங்களைக் கிளப்பியுள்ளனவாயினும் ஆரியர் வருமுன்னர் இங்கு வதிந்துவந்த திராவிட மக்களின் சமயம் ஜைனமாகவே இருந்ததால் திராவிட நாகா¢கம் எனக் கூறுவதே சா¢ எனக்கருதுகிறேன்.\nஇத்தகைய உயா¢ய ஜைன சமயம் மட்டும் இந்தியாவில் வலிவுற்று நிலைத்திருந்தால் இன்று காணும் நிலையை விடச்சிறந்த ஒற்றுமையும் பெருமையும் அமைதியும் வாய்ந்த இந்தியாவை நாம் பெற்றிருக்க இயலும் என நான் நம்புகிறேன்\", என தமிழ்நாட்டுப் பேரறிஞர் காலம்சென்ற ஸர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் மகாவீரஜெயந்தியில் பேசியுள்ளார்.\nபுதைபொருள் ஆராய்ச்சிப் பேராசிரியர்கள் பலர் மொஹஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்டப் புதைபொருள்களில் நிர்வாணமாக யோகத்தில் நிற்கும் சிலைகளும், ஸ்வஸ்திக் மார்க்குகளும், ஜினாயநம: எனப் பொறிக்கப் பெற்ற முத்திரைகளும் கிடைத்துள்ளன வாகையால், இவைகளைக் கொண்டு ஆராயின் ஜைன சமயம் மிக மிக தொன்மை வாய்ந்ததென விளங்குகிறது என எழுதியுள்ளார்கள். இப்பேராசிரியர்களின் வரலாற்றுச் செய்திகளாலும், வேதங்களின் சூத்திரங்களாலும், பகவான் விருஷபதேவரும் அவர்தம் அறவுரைகளாகிய ஜைன நல்லறமும் மிகத்தொன்மை வாய்ந்ததென்பதை அறிகின்றோம்.\nஇவ்வரலாற்றுண்மையைக் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் அழகாக விளக்கியுள்ளார். கம்பர் பெருந்தகை தமது இராமாயணக் காவியத்தில் வைதிக வேதங்களைக் குறிப்பிடுவது போன்றே அவைகளுக்கு முற்பட்ட அறநெறிகளையும் ஆங்காங்கு விளக்கிச் செல்லும் பாக்களே பெருஞ்சான்றாகும்,\nஇங்கே கம்பர் நான்கு வேதங்களையும் அவைகளின் சார்பு நூல்களையும் கூறி நல்லறத்தைத் தனியாகக் குறிப்பிட்டு நம்மை மகிழ்ச்சியிலாழ்த்துகிறார். கம்பர் குறிப்பிடும் நல்லறமே ஜைன சமயப் பேரறம். கிட்கிந்தா காண்டத்தில் வாலியின் வாயிலாக,\n\"இல்லறத்துறந்த நம்பி எம்மனோர் க்காகத் ���ங்கள்\nவில்லறந்துறந்த வீரன் தோன்றலால் வேதநூலின்\nசொல்லறந் துறந்திலாத சூரியன் மரபுந்தொல்லை\nஎன்றார். இங்கேயும் வேதநூலின் சொல்லறமும் தொல்லை நல்லறமும் தோன்றவைத்துள்ள கொள்கையால் கம்பர் சீவகசிந்தாமணி ஆசிரியர் \"தொன்மாண்பமைந்த புனை நல்லறம், எனப்போற்றும் வரலாற்றுத்துறையை மறவாது குறிப்பிட்டுப் போற்றுவதைக் காண்கிறோம்.\nபேராசிரியர் டாக்டர் ஹாஜிமே நாகமுரா எழுதியுள்ள ஒரு பொ¢ய கட்டுரையில் பின்வரும் செய்திகள் காணப்படுகின்றன.\n1. சீன மொழியிலுள்ள பெளத்த நூலாகிய திரிபீடகத்தில் ஜைனர்களின் முதல் தீர்த்தங்கரராகிய பகவான் விருஷப தேவரைப்பற்றிப் பல குறிப்புகள் காணப்படுகின்றன.\n2. சீன மொழியிலுள்ள ஷட்சாஸ்திரம் முதல் அத்தியாயத்தில் விருஷபதேவரை பகவத் என அழைக்கப்பட்டுள்ளதென்றும், விருஷபதேவா¢ன் சீடர்கள் ஜைன அறநெறிகளைப் பயின்று வந்தனர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.\n3. சீன மொழியிலுள்ள பிடக்கிரந்தம் என்னும் ஜைன நூலில் மகாசத்திய நிர்க்கிரந்த புத்த வியாக்யானம் என்னும் நூலும் அடங்கியிருக்கிறது. மேற்படி நூல் கி.பி. 519-ல் போதிருசி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு அதை திரிபீடத்தில் சேர்த்து விட்டார். இவ்வாறு அவர் செய்ததன் நோக்கம் சைனாவிலுள்ள ஜைனர்களைப் பெளத்த மதத்தைத் தழுவும்படி செய்வதற்காகவேயாகும்.\n4. சீனநாடு போலவே ஜப்பானியர்களும் பகவான் விருஷபதேவரை ரோக்ஷேவ் (Rick Shave) எனப்போற்றி வழிபட்டு வந்துள்ளனர்.\n5. இலங்கையிலுள்ள மகாவம்சம் என்ற நூலில் அனுராதபுரம் ஒரு ஜைனஸ்தலமாக இருந்தது. இங்குள்ள ஆதிதீர்த்தங்கரராகிய பகவான் விருஷப தேவர் கோயில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை சிறப்புற்று விளங்கிற்று. அதுவரை அப்பகுதியை ஆண்ட அரச குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது என அரிய வரலாற்றுச் செய்திகளை அளித்துள்ளார்.\nமற்றொரு பேராசிரியர் R.G. ஹர்ஷே என்பவர் டெக்கான் கல்லூரி ஆராய்ச்சி அறிக்கையின் பக்கம் 229 - 236-ல் பின்வருமாறு விளக்கியுள்ளார்.\n1. தற்போது அலாஷயா என அழைக்கப்படும் இடத்தில் கி.மு. 12-ம் நூற்றாண்டிலிருந்த ¡£ஷப் என்னும் சிலையை ஆராய்ந்தபோது அது விருஷப தேவரேயாகும்.\n2. இக்கருத்தை வலியுறுத்த அந்நாட்டு மக்கள் பணிக்கர்களின் மொழியில் ¡£ஷப் என்னும் சொல்லுக்கு கொம்புடைய பிராணி தேவர் எனப் பொருள் கூறப்படுகிறது. அந்த ¡£ஷப் சிலையின் கொம்புகள் எருதுகளின் கொம்புகள் போலவே இருந்தன.\n3. இதனால் அந்நாட்டு மக்களாகிய பணிக்கர்கள் பகவான் விருஷபதேவரையும் அவர்தம் அறச்சின்னமாகிய எருதையும் வழிபட்டு வந்தனர் என்பது தெளிவாகிறது.\n4. பணிக்கர் வகுப்பாரிடையே ஒரு பழமையான கவிதை பாடப்பட்டுவந்துள்ளது. அது ரஸஸ்மாரா என்னும் இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அதில் பகவான் விருஷபதேவர் கர்மங்களை வென்று பா¢பூரண ஞானியானார் என்றும் பின்பு ஒவ்வொரு நகரம், கிராமமாகச் சென்று தர்மோபதேசம் செய்து வந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.\nதற்கால வெளிநாட்டுப் புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கைகளில் கீழ்வரும் செய்திகள் காணப்படுகின்றன.\nசோவியத் அல்மேனியாவின் கா£மர்ப்யூலா (சிகப்பு மலை) \"தேஷேன்வி\" என்று கூறும் உரதியம் நகரம் இருக்கிறது. பேபிலோனியாவின் இஸ்பேசூர் என்னும் நகரம் ரிஷப்பூர் என்ற தன் திரிபுவேயாகும். அங்கே தேஷப் தேவா¢ன் (ரிஷப்) சிலையும் இருந்திருக்கிறது. பழைய காலத்தில் \"தேஷவ்\" அல்லது தேஷப் ரூபத்தில் பகவான் விருஷப தேவர் மகிமை மத்திய ஆசியாவிலிருந்து சோவியத் நாடுவரை பரவியிருந்தது.\nமவாதியா, ஜின்னேரவி, இஸ்பெக்ஜுர் முதலிய இடங்களில் தேஷப் தேவா¢ன் (ரிஷப் தேவர்) சிலைகள் காணப்படுகின்றன. அச்சிலைகள் நிர்வாண நிலையில் எருதைச் சின்னமாகக் கொண்டு விளங்குகின்றன. அவருக்கு ஆயுதம் திரிசூலம் போன்று காணப்படுகிறது. (இது இரத்தினத்திரயத்தைக் குறிக்கும்).\nஇவ்வாறு இவ்வுலக வரலாற்றில் மிகப் பழங்காலமுதலே பகவான் விருஷபதேவர் இடம் பெற்றிருப்பதாலும், வடமொழி வேதங்களில் அப்பெருமகன் போற்றப் பெற்றிருப்பதாலும், தொல்காப்பியம் போன்ற தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கியங்களில் அத்தூயோனையும் அவர்தம் பேரறத்தையும் மேற்கொண்டிருப்பதாலும் ஜைன சமயம் மிகமிகத் தொன்மை வாய்ந்த சமயம் என்பதையும், அது தொல்காப்பியருக்கு முன்னரே தமிழகத்தில் தமிழர் சமயமாய் விளங்கியுள்ளதென்பதையும் அறிந்தோம்.\nஇனியேனும் தொல்காப்பியர் போன்றும், திருக்குறள் ஆசிரியர் போன்றும் மற்ற நாட்டு மக்கள் போன்றும் தமிழக மக்களாகிய நாம் முதன் முதல் உலகுக்கு அறம் உரைத்த பகவான் விருஷபதேவரை நாள் தோறும் வழிபாடு செய்து அப்பெருமகன் அறநெறிகளே மக்கள் வாழ்க்கைக்கும், பண்பாட்டிற்கும் உலகுக்கும் உரியவை ���ன்பதை நன்குணர்ந்து போற்றுவோமாக.\nவாழ்க நல்லறம்; வளர்க நல்லறிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2012/05/", "date_download": "2018-06-20T09:40:24Z", "digest": "sha1:I5CQULE7EBIQRJY4JVFE5X6Y7JHDN7VH", "length": 13995, "nlines": 98, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: May 2012", "raw_content": "\nசூரிய ஒளி மின்சாரம் - பகுதி.1\nபூமியின் வெப்ப நிலை மாறுபட்டு வருவதால் பருவ மழை இப்பொழுது பொய்த்து வருகிறது. அதனால் நீர் தேக்கங்கள் மூலமாக தண்ணீரின் விசையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில் (Hydro Power Plant) மின் உற்பத்தி குறைந்து வருகிறது.\nநிலக்கரியை கொண்டு நீரை சூடாக்கி, நீராவியின் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் அணல் மின் நிலையங்களில் (Thermal Power Plant) தயாரிக்கப்படுகிறது. இதற்கு தேவைப்படும் நிலக்கரி அமுத சுரபி போல தோண்ட தோண்ட கிடைத்துக்கொண்டே இருக்கப்போவதில்லை. ஒரு கால கட்டத்தில் முற்றிலுமாக இல்லாமல் போய்விடும். அதனால் இம்முறையிலும் தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய இயலாது.\nஅணுமின் நிலையங்கள் (Atomic Power Plant) மூலம் உற்பத்தி செய்யும் பொழுது தடையில்லா மின்சாரம் கிடைக்க வாய்ப்பிருந்தாலும், ஆபத்து அதிக அளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதுடன், விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் கதிர்வீச்சால் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிப்படைய கூடும். தொழில் நுட்பத்திலிலும் பொறுப்புடன் செயல்படுவதிலும் சிறந்த மேலை நாடுகள் கூட, இத்திட்டத்தை கைவிட்டு வருகிறது.\nஇயற்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரத்தை பெறக்கூடிய, சூரிய ஒளி மின்சாரமே எதிர்காலத்தில் நிலைத்து இருக்கும். இம்முறை எளிதானது. ஆபத்தில்லாதது, செலவில்லாதது. நம் தேவைக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். சூரிய ஒளி மின்சாரம் பற்றி முழுமையாக தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் புத்தகங்கள் இல்லை. எனவே சூரிய ஒளி மின்சாரத்தை பற்றியும், அதை உற்பத்தி செய்யும் முறை பற்றியும் தெளிவான விளக்கப்படங்களுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தொடர் பதிவாக பதிவிட முடிவு செய்துள்ளேன். இதன் தொடர்ச்சி பல பதிவுகளாக வெளிவரும். உங்கள் சந்தேகங்களை பின்னூட்டம் மூலமாக கேளுங்கள்.\nசூரிய ஒளி மின்சாரம் ( Solar Power Energy )\nசூரிய ஒளி கதிகள் சிலிகானை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட ��ோட்டோ வோல்ட்டைக் (PV - Photovoltaic) செல்களின் மீது விழும்பொழுது அது DC மின்சாரமாக மாற்றப்படுகிறது. இதை கீழே உள்ள படம் விளக்குகிறது.\nDC (Direct current) மின்சாரத்திற்கு பாசிடிவ், நெகடிவ் என இரு முனைகள் (Terminals) உண்டு. இந்த முனைகளில் மின்சாரம் கிடைக்கும். இதன் திறன் 0.5 வோல்ட் ஆகவும் மிகவும் குறைவான அளவு ஆம்பியர் கரண்ட் ஆக இருக்கும். எனவே ஒரு செல்லிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு நாம் எதையும் இயக்க முடியாது. எனவே நமக்கு தேவைப்படும் வோல்ட் மற்றும் ஆம்பியர் கிடைக்கும் வகையில் பல செல்களை சீரியல் (SERIES) மற்றும் பேரலெல் (PARALLEL) முறையில் இணைத்து ஒரு மாடுல்ஸ் (MODULES) ஆக தயாரிக்கப்படுகிறது. இவை தான் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றின் திறன் 5 WATT முதல் 300 WATT இருக்கும். நம் தேவைக்கு ஏற்ப இவற்றை வாங்கி கொள்ளலாம். கிழே போட்டொ வோல்டைக் செல்லின் படம் தரப்பட்டுள்ளது.\nபொதுவாக 3 வோல்ட், 6 வோல்ட், 12 வோல்ட் என ப்ல வோல்ட்டேஜ்களில் பல செல்களை இணைத்து பேனல் தயாரிக்கப்பட்டாலும், அதிக அளவில் பயன்படுவது 12 வோல்ட் பேனல்களே. கீழே பேனலின் படம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇனி பி.வி. பேனல் மூலம் எப்படி மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். இந்த பேனலில் சூரிய ஒளி படும்பொழுது மின் சக்தியாக மாறும். அவ்வாறு கிடைக்கும் டி.சி. மின்சாரம் ஒரே அளவில் இருக்காது. இது சூரிய ஒளியின் பிகாசத்திற்கு ஏற்ப கூடி குறையும். உதாரணத்திற்கு நாம் உபயோகிக்கும் பேனெல் 12 வோல்ட் / 80 வாட் என வைத்துக்கொள்வோம். 12 மணி உச்சி வெயில் இது 14 வோல்ட்டுக்கும் அதிகமான வோல்ட்டை கொடுக்கும். காலையிலும் மாலையிலும், மேக மூட்டம் இருக்கும் பொழுது 12 வோல்ட்டுக்கு குறைவான வோல்ட்டை தரும். எனவே அப்படியே இந்த மின்சாரத்தை பாட்டரியில் சார்ஜ் செய்தால் பாட்டரி கெட்டுவிடும். எனவே பாட்டரி சார்ஜ் செய்ய தேவையான மின்சாரத்தை மட்டுமே பாட்டரிக்கு கொடுக்கக்கூடிய ஒரு சாதனம் தேவை. அதுதான் சார்ஜ் ரெகுலேட்டர் ஆகும்.\nசோலார் பேனலின் பாசிடிவ் முனையை சார்ஜ் ரெகுலேட்டரின் இன் புட்டில் ( INPUT) - பாசிடிவ் உடன் இணைக்கவேண்டும் . அதை போலவே நெகடிவ் முனையை நெகடிவ்வுடன் இணைக்கவேண்டும். சார்ஜ் ரெகுலேட்டரின் அவுட் புட்டில் (OUTPUT) பாட்டரியின் பாசிடிவ் முனையை பாசிடிவ்வுடனும், நெகடிவ்வை நெகடிவ்வுடனும் இணைக்க வேண்டும். ��ார்ஜ் ரெகுலேட்டரின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nசார்ஜ் கண்டிரோலர் / ரெகுலேட்டெர் 7 AMPS, 10 AMPS ,20 AMPS -- 12 volt /24 volt என்ற அளவுகளில் கிடைக்கும். இதற்கு உபயோகப்படும் பாட்டரி நாம் எல்லோரும் பாiர்த்திருக்கக்கூடியது தான். அதாவது கார் மற்றும் லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் 12 வோல்ட், 24 வோல்ட் பேட்டரிகள்தான். சோலார் மற்றும் இன் வெர்ட்டருக்கென டீப் சைக்கிள் பாட்டரியும் உண்டு.\nஇனி பாட்டரிகளில் சேமிக்கப்படும் மின்சாரம் 12 வோல்ட் அல்லது 24 வோல்ட் ஆக இருக்கும். இந்த மின்சாரத்தை கொண்டு நம் வீட்டிலுள்ள மின் விளைக்கை எரிய வைக்க முடியாது. ஃபேன், டி.வி எதுவும் இந்த மின்சாரத்தில் இயங்காது. காரணம் இவையெல்லாம் 220 வோல்ட் ஏசி மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. எனவே பாட்டரியில் சேமிக்கப்பட்டுள்ள 12 / 24 வோல்ட் டி.சி. மின்சாரத்தை 220 வோல்ட் ஏசி மின்சாரமாக மற்ற வேண்டும். இதற்கு இன்வெர்ட்டர் பயன்படுகிறது. கீழே படம்.\nசோலார் பேனல், சார்ஜ் ரெகுலேட்டர், பாட்டரி, இன்வெர்ட்டர் ஆகியவைககள் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதை கீழே உள்ள படத்தை பார்க்கவும்.\nமீதியை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.............\nசூரிய ஒளி மின்சாரம் (25)\nசூரிய ஒளி மின்சாரம் - பகுதி.1\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nattunadappu-tamil.blogspot.com/2012/04/modern-life-style.html", "date_download": "2018-06-20T09:03:01Z", "digest": "sha1:DQHJQATJZO5N7YGD7QAKJ2LX3MDEQAHR", "length": 19643, "nlines": 458, "source_domain": "nattunadappu-tamil.blogspot.com", "title": "Modern Life Style ~ Nattu Nadappu (நாட்டுநடப்பு)", "raw_content": "\nதமிழகம், இந்திய,உலக நடப்பு செய்திகள்\nVAO Duty Responsibility /கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன \nTamilnadu all party leders wants training for Sri Lankan personnel scrapped/இலங்கை வீரர்கள் ஒன்பது பேருக்கு, சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. \"தமிழர்களை கொன்று குவிக்க, தமிழகத்திலேயே பயிற்சி அளிப்பதா என, ஆளும் கட்சியான அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., தமிழக காங்கிரஸ் என, அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பு\n\"மழை விட்டும் தூவானம் விடவில்லை'இலங்கையில் உச்சகட்ட போர் நடந்த போது, தி.மு.க., தலைவர் கருண���நிதி தெரிவித்த வாசகம் இது. அதே போல், த...\nThe “Higgs boson” had been discovered at the CERN laboratory in Geneva made news around the world. கடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.\nகடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' ( ஹிக்ஸ் போஸன் ) என்ற சப் - அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிட...\nCongress MLA Rumi Nath ‘Beaten Up’ by Mob For Marrying Facebook Friendஃபேஸ்புக் மூலம் 2-வது திருமணம் செய்த அசாம் பெண் எம்.எல்.ஏ.க்கு சராமரி அடி உதை\nகரீம்கஞ்ச்: அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ரூமி நாத் மற்றும் அவரது இரண்டாவது கணவர் ஜாகி ஜாகிர் ஆகியோர் மர்ம கும்பல் ஒன்றினால் கட...\nபிரபல மாடர்ன் சாமியாரான நித்யானந்தர், பிரபல நடிகையுடன் செக்ஸ் அனுபவிக்கும் காட்சிகளை சன் தொலைக் காட்சி இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பி...\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி வறுமை கோட்டுக்கு ‌‌‌ கீ ‌ ழ் உள்ள அனைத்து மக்களுக்கும் செல்போன் வழங்க மத்திய அரசு 7000 கோடி ரூபா ‌ ய்...\n\"உலகின் மிகப்பெரிய வெளிப்புற கழிப்பறை இந்தியா\"/Reduce defence budget, fund toilets: Jairam Ramesh\nஇந்தியாவில் கழிப்பிடங்கள் அமைக்க கூடுதலான நிதி ஒதுக்கீடுகள் தேவை என்று அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். வெளியிடங்களில் மலசலம் கழிக...\nமக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் தங்களை பணியமர்த்தக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் தங்களை பணியமர்த்தக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர் ....\nசுய விளம்பரத்துக்காக கருணாநிதி தமிழ்ப்புத்தாண்டை மாற்றினார்: ஜெயலலிதா பேச்சு\nதமிழ் புத்தாண்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- தாயிற்சிறந்த க...\n\"உலகின் மிகப்பெரிய வெளிப்புற கழிப்பறை இந்தியா\"Reduce defence budget (1)\nதட்கல்' டிக்கெட் முன்பதிவு (1)\nபத்மநாபசுவாமி கோவில் சுரங்க பாதைகளில் ஆய்வு (1)\nதபால்துறை நவீன சோலார் விளக்குகள் விற்பனையிலும் ஈடு...\nநேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடிதாக்க...\nசுய விளம்பரத்துக்காக கருணாநிதி தமிழ்ப்புத்தாண்டை ம...\nமக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் தங்களை பணியமர்த்த...\nஅகவிலைப்படி 7 சதவிகிதம் அதிகரித்து வழங்கப்படும் என...\n\"உலகின் மிகப்பெரிய வெளிப்புற கழிப்பறை இந்தியா\"Reduce defence budget (1)\nதட்கல்' டிக்கெட் முன்பதிவு (1)\nபத்மநாபசுவாமி கோவில் சுரங்க பாதைகளில் ஆய்வு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/cooking-tips-in-tamil-spicy-fish-kuzhambu/", "date_download": "2018-06-20T09:34:25Z", "digest": "sha1:BFJJR6SEU3ZA7RPDC5EDAMSZLLFEK7YO", "length": 8004, "nlines": 167, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஸ்பைசி மீன் குழம்பு |cooking tips in tamil spicy fish kuzhambu |", "raw_content": "\nமீன் – 1/2 கிலோ\nபுளி – 1 எலுமிச்சை அளவு\nவெள்ளை எள்ளு – 2 tsp\nதேங்காய் – 1 பத்தை\nபூண்டு – 3 பல்\nபச்சை மிளகாய் – 1\nமிளகாய் தூள் – 1 tsp\nதனியா தூள் – 2 tsp\nமஞ்சள் தூள் – 1/4 tsp\nசீரக தூள் – 1/4 tsp\nசோம்பு தூள் – 1/2 tsp\nநல்லெண்ணெய் – 3 tsp\nசீரகம் – 1 tsp\nவெந்தயம் – 1 tsp\nபெருங்காயம் – 1 பின்ச்\nகறிவேப்பிலை – 1 கொத்து\nமீனை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசறி மீண்டும் ஒரு முறை கழுவி வைக்கவும். இது மீனின் வாடையை போக்கும்.\nஎள்ளு மற்றும் வெங்காயத்தை சிறிது எண்ணையில் வதக்கி அதனுடன் தேங்காய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.\nஒரு கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.\nஅதனுடன் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.\nஇப்பொழுது அரைத்த விழுது, புளிதண்ணீர், தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\nகுழம்பு நன்கு கொதித்து மசாலா வாசனை நீங்கியவுடன் சுத்தம் செய்த மீனை போட்டு 5 நிமிடங்கள் மூடி போட்டு வெந்த பின் இறக்கவும்.\nசுவையான மீன் குழம்பு ரெடி.\nஇதில் கட்டாயம் வெந்தயம் சேர்க்கவும்.\nதக்காளி சேர்க்க தேவை இல்லை. அதனால் கொஞ்சம் கூடுதலாக சுவைக்கேற்ப புளி சேர்க்கவும்.\nஇதில் எள்ளு சேர்த்து வறுத்து அரைப்பதால் குழம்பு நல்ல வாசத்துடன், ருசியுடனும் இருக்கும்.\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால்...\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு...\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை...\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி,tandoori chicken seivathu eppadi\nபெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/indigo-left-passengers-and-departed-early-118011600026_1.html", "date_download": "2018-06-20T09:30:52Z", "digest": "sha1:CNW4FGNIVTH5LBOJ7EFLZLUM7XAYEBXY", "length": 10092, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "அவசரப்பட்டு 14 பயணிகளை தவிக்க விட்டு சென்ற இண்டிகோ விமானம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகோவாவில் நேற்று இரவு இண்டிகோ விமானம் குறித்த நேரத்தை விட முன்பே புறப்பட்டதால் 14 பயணிகள் விமனத்தை தவறவிட்டு தவித்தனர்.\nகோவாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும். ஆனால் நேற்று புறப்படும் நேரத்தை விட 25 நிமிடங்களுக்கு முன் கிளம்பியதாக விமனத்தை தவற விட்ட பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஆனால் இண்டிகோ விமானம் இதை மறுத்துள்ளது. விமானத்திற்கு செல்லும் பாதையின் கனவு இரவு 10.25 மணிக்கு மூடப்பட்டது. விமானத்தைத் தவற விட்ட பயணிகள் 10.33 மணிக்கு வந்தனர். விமனம் புறப்பட உள்ளதை பலமுறை அறிவித்தோம். எங்கள் மீது எந்த தவறும் இல்லை.\nகுளத்தில் விழுந்த அரசு பேருந்து; 8 பயணிகள் பலி\nஅசால்ட் அரசால் தொடரும் பேருந்து விபத்துகள்; பயணிகள் அவதி\nஇன்று, நாளை மின்சார ரயில்கள் ரத்து; அதிர்ச்சியில் பயணிகள்\nதிடீர் வேலைநிறுத்தம் எதிரொலி: சென்னையை நோக்கி வரும் தனியார் பேருந்துகள்\nபேச்சுவார்த்தை தோல்வி: நாளை முதல் பேருந்துகள் இயங்குமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2015/12/2015-12.html", "date_download": "2018-06-20T09:25:27Z", "digest": "sha1:GM4WPUIYHWHCAIVUNCW2Y4WGRPO6ZAG6", "length": 18199, "nlines": 282, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: 2015- டாப் 12 தமிழ் படங்கள்", "raw_content": "\n2015- டாப் 12 தமிழ் படங்கள்\nஎல்லா வருடமும் சிறந்த 10 படங்கள் நமது ப்ளாகில் எழுதுவதுண்டு. சென்ற வருடம் மட்டும் மிஸ் ஆனது.\nஎனது ரசனையில் 2015 ன் டாப் 12 ... இதோ..\nNo: 12 - டார்லிங்\nGV பிரகாஷ் குமார் ஒரு ஹீரோவா என்ற கேள்வியை போக்கி, எதிர் பாராத காமெடி கலாட்டாவாக இருந்தது. தியேட்டரில் மனம் விட்டு சிரிக்க முடிந்தது. கொடுத்த காசுக்கு முழு வொர்த்... கருணாஸ் மற்றும் கோஸ்ட் கோபால் வர்மா (ராஜேந்திரன்) அலப்பறைகள் அட்டகாசம். நிகில் கல்ராணி.. இனிய புது வரவு.. வரும் ஆண்டில் இவரை இன்னும் பல படங்களில் தமிழ் சமூகம் கண்டு மகிழலாம்..\nNo: 11 - இன்று நேற்று நாளை\nபுதிய இயக்குனர் ரவிக்குமாரின் வித்தியாச கதை சொல்லும் பாணி.... டைம் மிஷின் எனும் நல்ல கான்செப்ட்.. இன்னும் நன்றாய் எடுத்திருக்கலாம் என தோன்றினாலும், நிச்சயம் கவனிக்கத்தக்க, பாராட்ட வேண்டிய முயற்சி..\nரொம்ப சாதாரண கதை.. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.. ஷங்கரின் மிக சுமாரான பட வரிசையில் சேரும்..\nடாப் 10ல் இடம் பிடிக்க ஒரே காரணம்.. விக்ரம் என்ற நடிகரின் அற்புதமான பெர்பாமென்ஸ் .. அந்த உழைப்பை நிராகரிக்க முடியாது என்ற காரணத்துக்காகவும், ரகுமானின் சில இனிய பாடல்களுக்காகவும் நினைவு கூறத்தக்கது \"ஐ\" \nNo: 9 - ஒ காதல் கண்மணி\nகடல் என்ற தோல்விக்கு பின் மணிரத்னம் - மீண்டும் நிமிர வைத்த படம். லிவ்விங் டுகெதர் பற்றி பேசிய கதை.. துல்கர் மற்றும் நித்யா மேனன் இருவரின் இயல்பான நடிப்பு.. இளைஞர்களை வெகுவாய் கவர்ந்தது.\nNo: 8 - என்னை அறிந்தால்\nகவுதம் மேனன் - ஒரே போலிஸ் கதையை கொஞ்சம் மாற்றி மாற்றி எடுப்பார் (ஹீரோ மனைவி வில்லனால் கொல்லப்படுவது அநேகமாய் தொடரும்.. ) இருப்பினும் என்னை அறிந்தால் அஜீத் மற்றும் அருண் விஜய் இருவரால் ரசிக்க முடிந்தது. சில பாடல்களும் - அவற்றை படமாக்கிய விதமும் அழகு.\nவருட இறுதியில் வந்து குழந்தைகள் மற்றும் பெற்றோரை கவர்ந்தது பசங்க -2\nபசங்க முதல் பாக���் வெளியான போது - எனது தேர்வில் அப்படம் - அவ்வருடத்தின் நம்பர் : ஒன் படமாக இருந்தது பசங்க -2 இவ்வருடம் ஏழாவது இடத்தில்...\nநமது ப்ளாகில் பசங்க -2 விமர்சனம்\nNo: 6 - நானும் ரவுடி தான்\nஇந்த வருடம் நயன்தாரா பல வெற்றி படங்களில் நடித்தார்.. காது கேளாத அவரது பாத்திரம் வெகு அழகான சித்தரிப்பு. காமெடி என்றால் விஜய் சேதுபதி பிச்சு உதறிடுவார் என்பதற்கு இன்னொரு எ-கா இப்படம். ஜாலி பீல் குட் மூவி..\nநானும் ரவுடி தான் : விமர்சனம்\nNo: 5: 36 வயதினிலே\nமலையாள மொழி மாற்று படம் தான். ஆனால் தமிழிலும் மிக ரசிக்கும் படி எடுத்திருந்தனர்.\nநடிகர் சூர்யா இவ்வருடம் எடுத்த இரு படங்களும் நல்ல மெசேஜ் உள்ளவையாக இருந்ததுடன் வெற்றி படங்களாகவும் அமைந்தது \nNo: 4 - பாபநாசம்\nத்ரிஷ்யம் என்று மலையாளத்தில் சக்கை போடு போட்ட படம்- தமிழிலும் பாமிலி ஆடியன்சை கட்டி போட்டது. கமலுக்கு இவ்வருடம் 3 படங்கள் வெளியானாலும் இதுவே மிகப்பெரும் வெற்றிப்படம்..\nNo: 3- காக்கா முட்டை\nவிருது வாங்கும் படங்கள் வசூலில் சாதனை புரிவதில்லை என்கிற வழக்கத்தை பொய்யாக்கியது காக்கா முட்டை .\nஎளிய கதை.. சொல்லப்பட்ட விதம்.. அதன் களம்.. சிறுவர்களின் உலகம்.. இயல்பான நடிப்பு.. ரசிக்கும் படியான கிளைமாக்ஸ் என இவ்வருடம் மிக அதிகம் ரசிக்கப்பட்ட + லாபம் சம்பாதித்த படங்களில் ஒன்று..\n என்ன ஒரு பிரம்மாண்டம் ...\nகதை எழுதும் போதே ரெண்டு பாகம் என முடிவெடுத்த தைரியம்.. முடியும் போது படக்கென்று ஒரு கேள்வியுடன் முடிக்கும் புத்தி சாலித்தனம் ..\nதுவக்கத்தில் சற்று போர் அடித்தாலும் போக போக அசரடித்த படம்.. நேரடி தமிழ் படம் இல்லை என்கிற ஒரே காரணத்தால் இரண்டாம் இடத்தில்.\nNo: 1 - தனி ஒருவன்\nஇவ்வருடம் பெரும் ஆச்சரியத்தை தந்த கமர்ஷியல் வின்னர். ரீ மேக் ராஜாவா இப்படத்தை இயக்கியது (இந்த பையனுக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கு பாரேன் (இந்த பையனுக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கு பாரேன் \nஅரவிந்த் சாமி பாத்திரம் + நடிப்பு தான் ஹைலைட்; கதையை வில்லன் பாத்திரத்தில் துவங்கி, வில்லன் பாத்திரத்திலேயே முடிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவியும் தன் பங்கை மிக சரியே செய்திருந்தார்.. தமிழில் இவ்வருட ப்ளாக் பாஸ்டர் ஹிட் - இதுவே \nதனி ஒருவன் : விமர்சனம்\nடிஸ்கி : காஞ்சனா - 2 வசூலில் முதல் 3- இடத்துக்குக்குள் வந்திருக்கும்; இருந்தாலும் என்னை கவராததால் - இந்த லிஸ்ட்டில் சேர்க்கவில்லை.\n2012 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே \n2011ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே \n2010ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே \n2009 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே \nLabels: Top 10, சினிமா, சினிமா விமர்சனம்\nநல்ல படங்களின் தொகுப்பு.. பகிர்வுக்கு நன்றி.\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.:\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nதமிழ் சினிமா 2015- டாப் 10 பாடல்கள்\n2015- டாப் 12 தமிழ் படங்கள்\nபசங்க -2 சினிமா விமர்சனம்\nவெள்ளம்: மோசமான நிலையில் சைதாப்பேட்டை, கே கே நகர்,...\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nபல் டாக்டரிடம் - சில Dos & Dont's\nவக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்\nகோவா செல்வது குறித்த சில கேள்வி- பதில்கள் - FAQ\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2017/04/blog-post_427.html", "date_download": "2018-06-20T09:17:55Z", "digest": "sha1:RAUTHEFGARUP6QUHOG23JE7BP7FKSIF6", "length": 20137, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "இலங்கையில் இருந்து இங்கிலாந்து சட்ட விரோதமாக செல்ல முயற்சி.. ஈரானில் சுடப்பட்டு உயிரிழந்த இருவர். - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இலங்கை இலங்கையில் இருந்து இங்கிலாந்து சட்ட விரோதமாக செல்ல முயற்சி.. ஈரானில் சுடப்பட்டு உயிரிழ��்த இருவர்.\nஇலங்கையில் இருந்து இங்கிலாந்து சட்ட விரோதமாக செல்ல முயற்சி.. ஈரானில் சுடப்பட்டு உயிரிழந்த இருவர்.\nசட்ட விரோதமான முறையில் இங்கிலாந்து செல்ல முற்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஈரான் நாட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் செம்மலை மற்றும் உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். லண்டனில் தொழில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்ளூர் முகவர் ஒருவரின் ஊடாக குறித்த இருவரும் சென்றுள்ளனர்.\nமுல்லைத்தீவு உப்புக்குளத்தில் 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான பேரம்பலம் மைதிலிபாலன் மற்றும் முல்லைத்தீவு செம்மலையைச் சேர்ந்த 23 வயதான விஜயகுமார் பிரசாத் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி லண்டன் நோக்கி குறித்த இரு இளைஞர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அதே மாதம் 19ஆம் திகதி குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளனர்.இதில், \"தாங்கள் ஈரான் நாட்டில் இருப்பதாகவும், அங்கிருந்து வேறு நாட்டிற்கு செல்லவுள்ளதாகவும்\" தங்களுக்கு தகவல் வழங்கியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.எனினும், 19ஆம் திகதிக்கு பின்னர் தங்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து வெளிநாட்டு தூதரகத்தை தொடர்புகொண்டு குடும்பத்தினர் விபரமறிந்துள்ளனர்.\nஇதன் போது ஈரான் எல்லையை கடக்க முற்பட்ட இரண்டு இளைஞர்கள் சுடப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவர்களின் புகைப்படங்களை காண்பித்துள்ளனர். குறித்த புகைப்படம் சரியாக அடையாளம் காட்டக்கூடிய வகையில் இருக்கவில்லை.\nஇதனையடுத்து, வீட்டில் உள்ள குறித்த இருவரின் புகைப்படங்களையும் வைத்து ஒப்பிட்டு பார்த்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தது மேற்படி இரு இளைஞர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்று���் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்���ு போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்ப��ட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sushant-singh-rajput-feels-ms-dhoni-is-hit-only-because-him-042814.html", "date_download": "2018-06-20T09:05:21Z", "digest": "sha1:JP6PGKSEDRDXOIQTNFDU5JZRL3ZF3HZG", "length": 11262, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு படம் ஹிட்டானதுக்கே தலைகால் புரியாமல் ஆடும் 'ரீல்' டோணி? | Sushant Singh Rajput Feels MS Dhoni Is A Hit Only Because Of Him! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரு படம் ஹிட்டானதுக்கே தலைகால் புரியாமல் ஆடும் 'ரீல்' டோணி\nஒரு படம் ஹிட்டானதுக்கே தலைகால் புரியாமல் ஆடும் 'ரீல்' டோணி\nமும்பை: டோணி படம் ஹிட்டானதற்கு நான் தான் காரணம் என்று கூறும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டை பார்த்து பாலிவுட்டே வியக்கிறது.\nபீகாரை சேர்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். அங்கிருந்து பெரிய திரைக்கு வந்தவரால் ஹிட் கொடுக்க முடியாமல் திணறினார்.\nஇந்நிலையில் தான் டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஎம்.எஸ்.டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் டோணியாக சுஷாந்தை நடிக்க வைக்குமாறு பரிந்துரை செய்ததே கிரிக்கெட் வீரர் டோண��� என்று கூறப்படுகிறது.\nடோணி படம் வெளியான 2 வாரங்களில் ரூ.200 கோடி வசூல் செய்து ஹிட்டாகியுள்ளது. படம் ஹிட்டாக டோணி அல்ல நான் தான் காரணம் என்று சுஷாந்த் கூறி வருவதாக பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் சிஇஓ தெரிவித்துள்ளார்.\nநான் நடித்த டோணி படம் சூப்பர் ஹிட்டாகிவிட்டது என்று கூறி தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளார் சுஷாந்த். புதிய படங்களுக்கு அவர் ரூ.3.5 முதல் 4 கோடி சம்பளம் கேட்கிறார்.\nஒரு படம் தானே ஹிட்டாகியிருக்கு அதற்குள் இந்த ஆட்டமா என்று சுஷாந்தை பார்த்து வியக்கிறது பாலிவுட். படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சுஷாந்த் டோணியாகவே வாழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநிர்வாணமா நடிக்கச் சொன்னா நடிக்க வேண்டியது தான், அதுக்கு தானே கொடுக்குறாங்க துட்டு: நடிகர்\nவெள்ளத்தில் \"மூழ்க\"ப் போகும் டோணி நடிகர்\nநீ சுத்த போருய்யா: இளம் ஹீரோவை பிரிந்து சென்ற காதலி\nயாரைப் பார்த்து, தள்ளிப் போய் விளையாடு..: டோணிக்காக கங்குலியை கலாய்த்த நடிகர்\nச்சீ, அந்த படத்தில் நடிக்க கூப்பிட்டிருந்தாலும் நடித்திருக்க மாட்டேன்: இளம் ஹீரோ கடுகடு\nரீல் டோணியுடன் கொஞ்சி விளையாடும் ஜிவா: வைரல் போட்டோ\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nவெயிட்டு வெயிட்டு வெயிட்டு எங்க தல தோனி வெயிட்டு: புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்\nஅரவிந்த்சாமிக்கும் 'தல'ய தான் பிடிக்குமாம்: ஆனால் இது வேற 'தல'\nடோணி மகள் பாடும் வீடியோவை பார்த்து இம்பிரஸ் ஆன பிரபல இயக்குனர்\n'தல' மகள் ஆளு தான் குட்டி ஆனால் பாட்டு பாடுவதில் கெட்டி: நடிகர் புகழாரம்\nடோணிக்கு திருமணமாகிடுச்சுன்னு தெரியும், இருந்தாலும் அவருடன்...: நடிகையின் வினோத ஆசை\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது போய், இப்போ பிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா #Oviya\nடோலிவுட்டில் ஹாலிவுட் பாணியில் விபச்சாரம் நடக்கிறது: ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசண்டை மூட்டி விடும் பிக��� பாஸ்-வீடியோ\nஇன்றைய அரசியலை நையாண்டி செய்யும் அண்ணனுக்கு ஜே...வீடியோ\nகொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் டாஸ்க், இரண்டாம் நாள் பிக் பாஸ்- வீடியோ\nமிஸ் இந்தியா பட்டம் பெற்ற சென்னை பெண்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vainavam.wordpress.com/2013/03/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-06-20T09:12:23Z", "digest": "sha1:GU3W3DQAK7GLQEOGJLJPTJEPSB5UMAZI", "length": 10196, "nlines": 103, "source_domain": "vainavam.wordpress.com", "title": "திருநெடுந்தாண்டகம் ஏழாம் பாசுர அர்த்தம்: | எம்பெருமானார் தரிசனம்", "raw_content": "\n← திருநெடுந்தாண்டகம் ஆறாம் பாசுர அர்த்தம்:\nதிருக்கோவலூர் ஆயனார் திருக்கல்யாண மஹோத்சவ உத்சவம் அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:(பங்குனி பிரம்மோத்சவம் – ஏழாம் திருநாள்) →\nதிருநெடுந்தாண்டகம் ஏழாம் பாசுர அர்த்தம்:\nஸ்ரீமதே இராமாநுஜாய நம :\nஸ்ரீமத் வரவர முநயே நம :\nஸ்ரீ பாலதந்வி குரவே நம :\nவற்புடைய வரை நெடுந்தோள் மன்னர் மாள*\nவடிவாய மழுவேந்தி உலகம் ஆண்டு*\nவெற்புடைய நெடுங்கடலுள் தனிவேல் உய்த்த*\nவேள் முதலா வென்றானூர் விந்தம் மேய *\nகற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட*\nகடிபொழில் சூழ் நெடுமறுகில் கமல வேலி*\nபொற்புடைய மலை அரையன் பணிய நின்ற*\nபூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே*\nஆறாம் பாசுரத்திலே “பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே” என்று திருக்கோவலூரைத் தொழுகைக்காகத் திருவுள்ளத்தை அழைத்தார். எம்பெருமானும் உலகளந்த திருக்கோலத்திலே சேவை சாதிக்க, எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை அனுசந்தித்தவாரே இந்த வஸ்துவுக்கு என்ன அவத்யம் ஏற்படுமோ என்று அஞ்சினாராம் ஆழ்வார்.\nசக்ரவர்த்தித் திருமகன் சுக்ரீவனுக்கு தம் தோள் வலிமையைக் காட்டிக்கொடுத்தது போலே, திருக்கோவலூர் ஆயனாரும் தம் மிடுக்கையும், காவலுரைப்பையும் ஆழ்வாருக்கு காட்டிக்கொடுக்க, அச்சம் தவிர்த்து தெளியப் பெற்று இப்பசுரத்திலும் பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே என்று தம் திருவுள்ளத்தை தட்டி எழுப்புகிறாராம்.\n“வற்புடைய வரை நெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்தி” என்றது பரசுராம அவதார பரம். உலகமானது என்றது ஸ்ரீராம அவதார பரம். “வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேல் உய்த்த வேள் முதலா வென்றான்” என்றது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின் பாணாசுர விஜயபரம். இவையே ஆழ்வாருடைய அச்சம் தீர்வதற்கு எம்பெருமான் காட்டிக்கொடுத்த மிடுக்குகளாம்.\n“வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேல் உய்த்த வேள் முதலா வென்றான்” என்றது\nமுன்னொரு காலத்தில் மலைகள் அனைத்தும் தம் இறகுகளுடன் கூடிப்பரந்து, ஆங்காங்கு உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது விழுந்து அழித்துக் கொண்டு திரியுங்கால் தேவேந்திரன் வஜ்ராயுதத்தால் மலைகளின் இறகுகளை அருத்தொழிக்க, மைநாகமலை என்ற ஒரு மலை மட்டும் அவனிடம் இருந்து தப்பித்து கடலுக்குள்ளே கிடக்க, தேவ சேனாதிபதியான சுப்பிரமணியன் இதை அறிந்து தனது வேற்படையைச் செலுத்தி அம்மலை நலிந்ததாம். இப்படிப்பட்ட மகாவீரனான சுப்பிரமணியன் போல்வாரையும் பாணாசுர யுத்தத்தின்போது பங்கபடுத்தின விதம் இங்கு அனுசந்திக்கப்படுகிறது.\nவேள் என்ற வார்த்தைக்கு மன்மதனைப் போன்று அழகில் சிறந்தவன் என்ற பொருள் ஆகும். வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனும், ஆழியெழ என்று தொடங்கும் திருவாய்மொழி பதிகத்திலே “நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான்” என்று பாணாசுர வ்ருத்தாந்தத்தை முன்னமே அருளிச்செய்து உள்ளார்.\nஇப்படி பரசுராமனாகவும், ஸ்ரீராமனாகவும் திருவவதரித்தும், சுப்பிரமணியன் முதலான தேவதைகளை பாணாசுர யுத்தத்திலே தோல்வி அடையச் செய்த எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடமும், விந்திய மலையில் வாழ்ந்த ஸ்ரீ விஷ்ணு துர்கையால் காவல் செய்யப்பெற்றதும், எங்கு பார்த்தாலும் நறுமணம் மிக்க சோலைகளால் திருவீதிகளை உடையதும், சுற்றிலும் தாமரை தடாகங்களை உடையதும், பரம்பரையாக அரசர்களால் ஆச்ரயிக்கப் பட்ட திருக்கோவலூரை மனமே தொழுவோம் வா என்று அழைக்கிறார் ஆழ்வார்.\nஅடியேனுடைய சிற்றறிவுக்கு எட்டின அளவிலே எழுதியுள்ளேன். அடியேனது உரையில் குற்றம் குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.\n← திருநெடுந்தாண்டகம் ஆறாம் பாசுர அர்த்தம்:\nதிருக்கோவலூர் ஆயனார் திருக்கல்யாண மஹோத்சவ உத்சவம் அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:(பங்குனி பிரம்மோத்சவம் – ஏழாம் திருநாள்) →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=535042-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-06-20T09:15:26Z", "digest": "sha1:SXTWQQFFFNPYRZWCRRHKP4A6V5JDPIOG", "length": 8157, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பெலாரஸூடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்தது ரஷ்யா", "raw_content": "\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nபெலாரஸூடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்தது ரஷ்யா\nமொஸ்கோ மற்றும் நேட்டோ கூட்டணிக்கு இடையில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் பெலாரஸூடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை ரஷ்யா ஆரம்பிக்கின்றது.\nஇன்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படும் ஸபாட்- 2017 என்ற பெரியளவிலான பயிற்சிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பால்டிக் கடற்பகுதி முழுவதும் மேற்கு ரஷ்யா, பெலாரஸ் மற்றும் கலினின்கிராட் ரஷ்ய பகுதிகளில் நடைபெறவுள்ளது.\nதற்காப்பு நடவடிக்கை என்று மொஸ்கோவால் அழைக்கப்படும் இந்த பயிற்சிகளில் 12 ஆயிரத்து 700 துருப்புக்கள், 70 போர் விமானங்கள் 250 யுத்த தாங்கிகள் மற்றும் 10 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.\nஇவ்வாறிருக்க ரஷ்யாவில் பயிற்சிகளை மேற்கொள்ளும் துருப்புக்களின் எண்ணிக்கையை ரஷ்யா குறைவாக காட்டியிருப்பதாகவும் போர்ப் பயிற்சிகளுக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்களை மொஸ்கோ ஈடுபடுத்தியுள்ளதாகவும் நேட்டோ கூட்டணி உறுப்பினர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். எனினும் இந்த குற்றச்சாட்டு ரஷ்யாவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கிழக்கு உக்ரைனில் மோதல் வெடித்ததிலிருந்து ரஷ்யா மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகளுக்கு இடையிலான உறவுகள் துண்டிக்கப்பட்டன. ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுடன் இடம்பெறும் கிழக்கு உக்ரைன் போரில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசூடானில் கடத்தப்பட்ட சுவீஸ் மனிதநேய உதவியாளர் விடுவிப்பு\nகுடியேற்றவாசிகளை தடுத்துவைத்தல் மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும் – ஐ.நா.\nசிம்பாவேயில் அமைதி பேணப்பட வேண்டும் – ஜேர்மன்\nஹரிரிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2013/05/", "date_download": "2018-06-20T09:43:46Z", "digest": "sha1:ONMKW645GGX3YRTHU6WX3L6IQBAE2VTO", "length": 13326, "nlines": 119, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: May 2013", "raw_content": "\n -இன்வெர்ட்டர் Vs சோலார் பவர் சிஸ்டம் / காற்றாலை மின்சாரம்\nஎனது சோலார் மின்சாரம் தொடர் பதிவு தொடர்பாக பின்னூட்டம் தவிர நிறைய இ-மெயில்கள் வருகிறது. அதை படிக்கும் பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது மின் வெட்டை சமாளிக்க சோலார் மின்சாரத்தை மாற்றாக நினைக்கிறார்களோ என்பதுதான். எனவே அதை தெளிவுபடுத்தும் வகையில் இந்த பதிவு.\nமின்வாரியத்தால் வினியோகிக்கப்படும் மின்சாரத்திற்கு மானிய விலையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் குறைந்த செலவில் அனல் மின் நிலையம், ஹைட்ரோ பவர் மின் நிலையம் இவற்றின் மூலமே மின் உற்பத்தி செய்யமுடியும். தமிழகத்தின் மின் தேவையில் 60%-65% மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், சென்னையில் 2 மணி நேரமும் இதர பகுதிகளில் சுமார் 6 மணி நேரமும் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இந்த மின்வெட்டை சமாளிக்கத்தான் எல்லோரும் சோலார் மின்சாரம், காற்றாலை மின்சாரம் இவற்றை பற்றி யோசிக்கிறார்கள் என நினைக்கிறேன்.\nஇது சரியென்றால் தயவு செய்து சோலார் மின்சாரம், காற்றாலை மின்சாரம் இவற்றை பற்றி யோசிப்பதை விட்டு விடுங்கள். காரணம் இவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அதிக முதல��டு தேவை. உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் உற்பத்தி செலவு மின்வாரிய ரேட்டை விட பலமடங்கு வரும்.\nஎனவே மின் வெட்டு நேரத்தில், நம் அன்றாட வேலைகள் பாதிக்காமல் இருக்க இன்வெர்ட்டரை பயன் படுத்தலாம். இதன் மூலம் மின் சப்ளை இருக்கும் பொழுது மின்சாரத்தை பாட்டரியில் சேமித்து வைத்து , சப்ளை இல்லாத நேரத்தில் மின்சாதனங்களை இயக்கலாம்.\nஇன்வெர்ட்டரை வாங்குவதற்கு முன் அதன் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு மின் வெட்டு நேரத்தில் உபயோகப்படுத்தக்கூடிய மின் சாதனங்கள் எவை, அதற்கு தேவையான மின் சக்தி ( வாட்ஸ்) எவ்வளவு, எவ்வளவு நேரம் உபயோகப்படுத்துவோம் என்பதை முதலில் கணக்கிடவேண்டும்.\nசென்னையில் காலை6-8, 8-10, 10-12, 12-2, 2-4, 4-6 என ஆறு ஷிப்டுகளில் மின் வெட்டை அமுல் படுத்துகிறார்கள். இந்த நேரத்தில் காலை 6 - 12 வரையிலான நேரத்தில் உள்ள ஷிப்ட்டில் தான் சமையல் வேலை செய்வோம். 12-6 மணி வரையிலான நேரத்தில் மின் விசிறி மட்டுமே இயங்க மின்சாரம் தேவை. இதன் அடிப்படையில் நடுத்தர வர்க்கத்தினருடைய மின் தேவையை கீழே பார்ப்போம்.\nகிச்சன் 1, ஏதாவது ஒரு அறை -1 - 2 மணி நேரம் = 160 வாட்ஸ்\n(சமையல் அறை எக்ஸ்சாஸ்ட் ஃபேன் 1 =60 வாட்ஸ்\nஏதாவது ஒரு அறை சீலிங் ஃபேன் 1 , 80 வாட்ஸ்)\nஆக மொத்தம் நமக்கு தேவைப்படும் மின்சாரம் (வாட்ஸ்)------ = 590 வாட்ஸ்\nஒரே நேரத்தில் நாம் உபயோகிக்கும் சாதனங்களின் வாட்ஸ்\nஆக மொத்தம் = 820 வாட்ஸ்\nஇரண்டு மணி நேர மின்வெட்டை சமாளிக்க நமக்கு தேவையான இன்வெர்ட்டர் எது என்பதை பற்றி பார்க்கலாம். இன்வெர்ட்டர் ஒரே நேரத்தில் 850 வாட்ஸ் மின்சாரத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும். 850 வாட்ஸ் (1062.5VA). (1வாட்ஸ் என்பது 1.25 VA ஆகும்.) தேவை என்பதை 1000 வாட்ஸ்(1250VA) என அதிகப்படியான திறன் கொண்ட இன்வெர்ட்டரை தேர்வு செய்ய வேண்டும். அதனால் அதிகப்படியான லோடை( மின் சாதனங்களை) அவசர சூழ்நிலையில் இணைக்க முடியும்.\nபொதுவாக இன்வெர்ட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் அதன் திறனை வாட்ஸ்-ல் குறிப்பிடாமல் VA என்றே குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு \"மைக்ரோடெக்\" இன்வெர்ட்டரை எடுத்துக்கொள்வோம். நிறைய மாடல்களில் கிடைக்கிறது. இவை 12 V அல்லது 24V பாட்டரியில் இயங்கக்கூடியது. சில மாடல்களின் விபரத்தை கீழே தந்துள்ளேன்\nஇதில் பச்சை நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்ட மாடல்கள் முறையே 1240 வாட்ஸ், 1280 வா��்ஸ் திறன் கொண்டவை. நம் கணக்கின் படி 1000 வாட்ஸ்-க்கு அதிகமானவை. எனவே இதை தேர்வு செய்யலாம். இவை 24 வோல்ட் பாட்டரியில் இயங்கக்கூடியவை. அதாவது இரண்டு 12வோல்ட் பாட்டரிகளை சீர்ஸ் முறையில் இணைத்தால் அது 24 வோல்டாக மாறும். இரண்டு 100Ah -12V பாட்டரிகளை சீரிஸ்-ல் இணைத்தால் 100Ah -24V பாட்டரியாக மாறிவிடும்.\n100Ah மின்சாரத்தில் 50% அதாவது 50Ah மட்டுமே நாம் பயன்படுத்தக்கூடியது. மீதி ரிசர்வ் மின்சாரமாக பாட்டரியிலேயே இருக்கும். 50Ah -24V என்பது 1200 வாட்ஸ் ஆகும். (Ohms Law : Watts = Volt X Amp)\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் படி நமக்கு 2 மணி நேர மின் வெட்டை சமாளிக்க 600 வாட்ஸ் தேவை. நமக்கு 1200 வாட்ஸ் கிடைப்பதால் 4-மணி நேரம் அல்லது அதிகமான சாதனங்களை உபயோகிக்க முடியும்.\nஇன்வெர்ட்டரை பொறுத்தவரை \"மைக்ரொடெக்\" தரமான உத்தரவாதமான இன்வெர்ட்டராகும். இந்த கம்பெனியின் டீலர்கள், சர்வீஸ் செண்டர் பரவலாக எல்ல இடங்களிலும் இருக்கிறது. நான் மைக்ரொடெக் இன்வெர்ட்டரைதான் உபயோகித்து வருகிறேன். வாங்கி ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை ரிப்பேர் எதுவும் ஆகவில்லை.நன்றாக செயல்படுகிறது.\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...........\nசூரிய ஒளி மின்சாரம் (25)\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/New-private-schools-are-not-allowed-to-open", "date_download": "2018-06-20T09:58:51Z", "digest": "sha1:BM57UAIAJRBCF676LMOSIGKROOBHYFC5", "length": 6783, "nlines": 96, "source_domain": "tamil.annnews.in", "title": "New-private-schools-are-not-allowed-to-openANN News", "raw_content": "புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி கிடையாது: கர்நாடக மாநில அரசு முடிவு...\nபுதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி கிடையாது: கர்நாடக மாநில அரசு முடிவு\nகர்நாடகாவில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக மாநில அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கைக் குறைந்து வரும் நிலையில்,இந்த ஆண்டு 2,429 புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.\nஇதையடுத்தே மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநில அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாகக் குறைந்து வருகிறது. ஆரம்பத்தில��, அரசுப் பள்ளி இல்லாத பகுதிகளில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை மாநில அரசு பரிசீலித்தது. ஆனால், தனியார் பள்ளிகள் துவக்குவதை தடுத்து, அரசுப் பள்ளிகளை பலப்படுத்த புதிய முடிவை எடுத்துள்ளது.\nபுதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதற்கு பதிலாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், நவீன வசதிகளுடன் கூடிய அரசுப் பள்ளிகளைத் துவக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nசென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு\nபோலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/for-kaala-teaser-to-rap-singer-thanks-said-composer-118030100040_1.html", "date_download": "2018-06-20T09:42:46Z", "digest": "sha1:AGUDX2GSJKP2MV7J33TI5TAHBVLG3MUK", "length": 10264, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "‘காலா’ டீஸருக்காக ராப் பாடகருக்கு நன்றி சொன்ன இசையமைப்பாளர் | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வ�� - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‘காலா’ டீஸருக்காக ராப் பாடகர் யோகி பி-க்கு நன்றி கூறியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.\nபா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீஸர் இன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், ஜெயேந்திரரின் மறைவால் நாளை அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ராப் பாடகர் யோகி பி-க்கு நன்றி சொல்லி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ‘காலா’ டீஸருக்காக மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்ததற்காக நன்றி தெரிவித்துள்ள சந்தோஷ் நாராயணன், ‘பிரித்து மேய்ந்து விட்டீர்கள் ஐயா’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nகாலாவுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்\nகாலா டீசர் ஒத்திவைப்பு: ரஞ்சித்துக்கு மனவருத்தமா\nகாலா டீசர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்: ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்\nகாலா டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதிட்டமிட்டபடி தெலுங்கிலும் ரிலீஸாகுமா ‘காலா’\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/412", "date_download": "2018-06-20T09:10:00Z", "digest": "sha1:OGXIZJCSFSF4YQ5EYFVZG74MMA2N6QDH", "length": 3637, "nlines": 65, "source_domain": "thinakkural.lk", "title": "கோஸ்வே பெயின்ற் நடத்திய வர்த்தக மாநாடு - Thinakkural", "raw_content": "\nகோஸ்வே பெயின்ற் நடத்திய வர்த்தக மாநாடு\nகோஸ்வே பெயின்ற் லங்கா நிறுவனத்தினால் வர்த்தகமாநாடு ஒன்று அண்மையில் டில்கோ விருந்தினர் இல்லத்தில் இந்நிறுவனத்தின் பொது முகாமையாளர் வைத்தியலிங்கம் கிரிதரன் தலைமையில் இடம்பெற்றது.\nஇவ் வர்த்தக மாநாட்டில் வட மாகாணத்தில் உள்ள கோஸ்வே பெயின் லங்கா முகவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவதையும் பொது முகாமையாளர் வை.கிரிதரன் மற்றும் வட பிராந்திய முகாமையாளர் றோய் சத்தியசுதாகர் ஆகியார் உரையாற்றுவதையும் கணலாம்.\nகோஸ்வே பெயின்ற் நடத்திய வர்த்தக மாநாடு\n« 60 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை\nஉலகக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் வெற்றிக் கிண்ணம் இலங்கையில் »\nவிக்கி பிரிந்து செல்வது நல்லதல்ல-தினக்குரலுக்கு சித்தர் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/10%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-20T09:18:09Z", "digest": "sha1:EEZHX74W2XK3G7F6SBH7TZDBA4K63SBB", "length": 9053, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "10ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்களுக்கு கடற்படையில் அலுவலக வேலை | Chennai Today News", "raw_content": "\n10ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்களுக்கு கடற்படையில் அலுவலக வேலை\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nமுன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nடெல்லி முதல்வருடன் இன்று கமல் சந்திப்பு\nமனித உரிமை ஆணையத்தில் இருந்து திடீரென அமெரிக்கா விலகியது ஏன்\n9 நாள் தர்ணா போராட்டத்தை திடீரென கைவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்\n10ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்களுக்கு கடற்படையில் அலுவலக வேலை\nஇந்திய கடற்படையில் “கோர்ஸ் காமென்சிங் – எம்.ஆர்.-2018” பயிற்சிக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பயிற்சி பெற்றவர்களில் திருமணம் ஆகாத ஆண் இளைஞர்கள் சமையல்காரர், ஏவல் பணியாள், சுகாதார ஊழியர் உள்ளிட்ட பணிகளுக்கு நியமிக்கப்படுவார்கள். இந்திய குடியுரிமை பெற்றிருப்பதுடன், இதில் சேர தேவையான இதர தகுதிகள் பின்வருமாறு,\nவயது வரம்பு: 1-4-1997 மற்றும் 31-3-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: மெட்ரிக்குலேசன் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி (உதாரணம், 10ஆம் வகுப்பு)\nஉடல்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம், உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். மார்பளவு இயல்பு நிலையில் 5 செ.மீ. இருப்பதுடன் விரியும் தன்மை கொண்டிருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடி இல்லாமல் 6/36 மற்றும் 6/36 அளவுக்குள் இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்திருத்தால், 6.9 மற்றும் 6/12 அளவுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் தேர்வு, உடல் அளவுத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை.\nபயிற்சிக் காலம்: 15 வார காலம் பயிற்சி பெற்ற பிறகு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் கொண்டவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 9-7-2017\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅன்னை மீனாட்சிக்குப் பிரியமானவள்… – தெப்பக்குளம் மாரியம்மன்\nரியல் எஸ்டேட்: வளம்பெறும் ஒரகடம்\nஏலத்திற்கு வரும்
வீட்டை வாங்கலாமா\nகுஜராத் ஐகோர்ட்டில் வேலை வேண்டுமா\nஅடிக்கடி ஹேர் டை பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக படியுங்கள்\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்\nமுன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜப்பான், செனேகல், ரஷ்யா வெற்றி\nபாலியல் துன்புறுத்தல் குறித்து ‘காலா’ நாயகி கூறியது என்ன\nடெல்லி முதல்வருடன் இன்று கமல் சந்திப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி ‘காலா’ டீசர்\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1852529", "date_download": "2018-06-20T09:04:43Z", "digest": "sha1:SLAYVE5TDNRYB6XFBK7DXNOBBOWM3JWR", "length": 21930, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "உடல் குள்ளமாக இருந்தாலும் உழைப்பால் சிறக்கும் வாழ்க்கை!| Dinamalar", "raw_content": "\nஉடல் குள்ளமாக இருந்தாலும் உழைப்பால் சிறக்கும் வாழ்க்கை\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 185\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 95\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: ... 33\nபா.ஜ.வுக்கு குட்பை சொல்ல சத்ருகன் ரெடி 67\nபுதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள குள்ள மனிதர்கள், தங்களின் குறையை கண்டுகொள்ளாமல், உழைத்து சிறப்பான வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், மிரட்டுநிலை, அரிமளம் பகுதிகளில், குள்ள மனிதர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.\nஇவர்கள், உருவத்தில் சிறியவர்களாக இருந்தாலும், மனம் தளராமல், சொந்தமாக தொழில் செய்தும், வேலைக்கு சென்றும், பிழைப்பு நடத்தி வருகின்றனர்.இவர்கள் பெரும்பாலும், 3 அடி உயரம் தான் உள்ளனர். ஒரு சிலருக்கு மட்டுமே திருமணம் நடந்துள்ளது. இவர்கள் குள்ளமாக இருப்பதால், பலரும் இவர்களை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.\nஆனாலும், அதை பொருட்படுத்தாமல், பணிகளை தொய்வின்றி செய்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில், ஒரு சிலருக்கு மட்டுமே, 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறது.இது குறித்து, டா��்டர்கள் கூறியதாவது:\nகுள்ளமாக பிறப்பதற்கு, ஹார்மோன் மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாற்றம், ரத்த சொந்தத்தில் தொடர்ந்து திருமணம் செய்வது, பரம்பரை, பரம்பரையாக குள்ளமாக பிறப்பது ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.\nநெருங்கிய ரத்த சொந்தத்தில், திருமணம் செய்பவர்களுக்கு பிறக்கும் குழந்தை, எலும்பு வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு குள்ளமாக பிறக்கும் குழந்தைகளை உயரமாக்க, மருத்துவ ரீதியாக எதுவும் செய்ய முடியாது.இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.\nகுள்ளமாக உள்ள ஜரினா பேகம், 40 என்பவரது தந்தை முகமது ஜபருல்லா கூறியதாவது:\nஎனக்கு ஜரினாபேகம் முதல் குழந்தை. அவர் பிறந்து, 40 ஆண்டுகள் ஆகி விட்டன. அப்போது, போதிய மருத்துவ வசதிஇல்லை. அவர் வயதுடையவர்களுடன் சேர்ந்து நிற்கும் போது, எனக்கு சில நேரத்தில் மனவருத்தம் ஏற்படும். நாளடைவில் அதுவும் கடந்து போய் விட்டது.\nமிரட்டு நிலை பகுதியில், குள்ள மனிதர்கள் அதிகம் உள்ளனர். பலர் பிழைப்புக்காக, வெளியூர் சென்று விட்டனர். என் மகளுக்கு திருமணமாகவில்லை.\nஎனக்கு பின், அவர் எப்படி காலம் கடத்துவார் என்பது தான், கவலையாக இருக்கிறது. எனவே, இவர்களின் வாழ்க்கை சிறக்க, சிறுதொழில் துவங்க அரசு கடனுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags குள்ள மனிதர்கள் Dwarf People தமிழக அரசு Tamil Nadu Government உதவித்தொகை Scholarship எலும்பு வளர்ச்சி Bone Growth நாளமில்லா சுரப்பி Endocrinology\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமதுரையில் எய்ம்ஸ் : பிரதமருக்கு முதல்வர் நன்றி ஜூன் 20,2018\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் ஜூன் 20,2018 61\nஅரசியல் தலையீடு இல்லை: ராணுவ தளபதி ஜூன் 20,2018 1\nராணுவ வீரர் குடும்பத்திற்கு நிர்மலா ஆறுதல் ஜூன் 20,2018 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநம்மையாளும் ஆட்சியாளர்கள் கருணையுள்ளத்துடன் நம்மில் ஒருவராக நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து வரும் இந்த உயரம் குறைந்தவர்களுக்கு , தகுந்த உதவிகளையும், மருத்துவ வசதிகளையும் மனிதநேயத்துடன் செய்து கொடுப்பது அவசியமாகும் , சிந்திப்பார்களா \nஇன்றைக்கு உள்ள எல்லா கட்சிக்காரர்களும் மக்களுக்கு சேவை செய்ய அரசியல் அதிகாரத்துக்கு வரவில்லை. மாறாக அவர்களை செல்வந்தர்களாக ஆக்கிக்கொள்ளவே வந்திருக்கின்றனர் என்பது தான் உண்மை. உங்களை போன்றோரை திரும்பி கூட பார்க்க நேரமிருக்காது... என்ன பண்றது இந்த நாட்டில் நாம் பிறந்தது தான் குற்றம்.\nஅரசாங்கம் இன்றைக்கு இருக்கும் நிலையில் உங்களை போன்றோரை கவனிக்க அவர்களுக்கு மனம் இல்லை,, தேவை இன்னொரு உத்தம தலைவன்,, அனைவரும் கடவுளை , எல்லாம் வல்ல இயற்கையை வணங்குவோம்,, சீக்கிரம் இந்த கபட தாரிகளிடம் இருந்து விடுதலை பெற,,\nஅவர்களுக்கு அரசாங்கம் போதிய உதவி செய்யவேண்டும். அவர்களின் உடல். குறைகளைப் போக்க மருத்துவ வசதிகளை செய்துகொடுங்கள். அவர்களை காட்சிப்பொருள் ஆக. மாத்தாதீர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2014/11/28/pap-993/", "date_download": "2018-06-20T08:58:33Z", "digest": "sha1:NUW5DS7GEX4KEI2PEWEJQTGJ3V6RPFXI", "length": 36158, "nlines": 363, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "பிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார் | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n← இராமலிங்க அடிகள் VS நம்பூதிரிபாட்\nகடலுக்குப் பிறகு காவியத் தலைவனின் கதை முடித்த கலைஞன் →\nபிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்\nPosted on நவம்பர்28, 2014\tby வே.மதிமாறன்\nபிரபாகரன் பிறந்த நாளை இவ்வளவு எழுச்சியோடு கொண்டாடுகிற பெரியார் இயக்கங்கள், தொண்டர்கள்; பெரியார் தீவிரமாக இயங்கிய;\nபார்பபன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு அரசியலுக்கு நெருக்கமாக என்பதை விடவும் பெரியாரை போலவே செயல்பட்ட டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையும் இதுபோல் கொண்டாடியிருந்தால்…\nஅதுபோலவே தலித் இயக்கங்கள், தலித் அரசியல் கண்ணோட்டத்தைத் தாண்டி, பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடுவது போல்; டாக்டர் அம்பேத்கரின் அரசியலோடு ஒத்துப் போகிற ஒரே தலைவர், பெரியாரின் பிறந்த நாளையும் இப்படி எழுச்சியோடு கொண்டாடியிருந்தால்..\nதமிழ் நாட்டில் இந்து அமைப்புகளின் கையும் ஓங்கி இருக்காது, தலிதல்லாதவர் கூட்டணியும் உருவாகி இருக்காது.\nபெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது\nஅ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள்\nபெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற..\n‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தா��்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு\n← இராமலிங்க அடிகள் VS நம்பூதிரிபாட்\nகடலுக்குப் பிறகு காவியத் தலைவனின் கதை முடித்த கலைஞன் →\n6 Responses to பிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்\n8:13 பிப இல் நவம்பர்28, 2014\nதமிழ் நாட்டில் எப்போதுமே போலிகளை தான் விரும்புவார்கள்.\n1:02 பிப இல் நவம்பர்29, 2014\nபிரபாகரன் போராட்டம் எவ்வகையிலும் நமக்கு தொடர்பற்ற சிங்கள இனவாதிகளை எதிர்த்து.பெரியாரோ அம்பேத்கரோ போராடியது நம்மில் இன்னும் நிலவும் சாதியமைப்பை எதிர்த்து.அன்னா ஹசாரே உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து கடற்கரையில் போக்குவரத்திற்கும் பாதிப்பின்றி மெழுகுவர்த்தி ஏந்தினால் எந்த பிரச்சினையும் வராது.அதையே குறிப்பிட்ட பிரச்சினைக்காக ஜெயலலிதா அரசை எதிர்த்து என்றால் நாக்கு பிறழாது.தமிழ் நாட்டில் தமிழின இயக்கம் நடத்துபவர்கள் இனத்தின் முதலாளிகளும் (வைகுண்டராசன் போல),ஊடகங்களில் உள்ள பார்ப்பனர்களும், ஆளும் ஜெயலலிதாவும் போன்ற அனைத்து ஆதிக்க சக்திகளின் மனம் கோணாமல் நடந்து கொள்பவர்கள். சிவசேனாவின் பால்தாக்கரே போல உருவெடுக்கும் சாத்தியமுள்ள படு பிற்போக்கானவர்கள்.அவர்கள் இந்திய, தமிழ்நாட்டின் வரலாற்று மாந்தர்களை விட பிரபாகரன் brand விற்பனையாகக் கூடிய சரக்கு என்பதால் மட்டுமே அவரை கொண்டாடுகின்றனர்.பார்பனிய ஊடகங்களும் தி மு க வின் குடும்ப ஆட்சியின் போக்கும் ஒட்டுமொத்த திராவிட என்கிற சொல்லையே ஒரு கெட்ட வார்த்தை அளவிற்கு அரசியல் புரிதலற்ற மேம்போக்கான வாசிப்புள்ள இளைங்கர்களை மாற்றியுள்ளது.இந்த போக்குகள் அவர்களை பெரியாரையே தூக்கிஎறிந்து விட்டு பிரபாகரனை போற்ற தூண்டுகிறது. 4 வருடத்திற்கு முன்னர் கூட இந்த நிலை இல்லை.அன்றைக்கு புதுக்கட்சி ஆரம்பித்து ராமுழுதும் கண்விழித்து கண்டுபிடித்த பெயரில் கூட வேறுவழியின்றி திராவிடம் இருந்ததே அதே சமயம் நெடுமாறன் போன்ற ஒரு சில ஆஸ்தான வித்வான்களை தவிர வேறு யாரும் பிரபாகரனை போற்றி பாடவில்லையே அதே சமயம் நெடுமாறன் போன்ற ஒரு சில ஆஸ்தான வித்வான்களை தவிர வேறு யாரும் பிரபாகரனை போற்றி பாடவில்லையே சொல்லப் போனால் மூவர் தூக்கு தொடர்பாக மாணவர்களும் மக்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்தது தான் தமிழ் தேசியர்களை பிரபாகரன் brand உபயோகிக்க வைத்துள்ளது\n9:06 பிப இல் நவம்பர்30, 2014\nஇங்கே எதற்���ாக பிரபாகரனை தலைவர் என்று கூறி அவருக்கு விழா எடுக்கிறீர்கள் என கேட்கிறார்கள். எனக்கு சம்பந்தமே இல்லாத பலர் இந்த மண்ணில் சிலருக்கு தலைவர் ஆகுகையில் தமிழின விடுதலைக்காக போராடிய பிரபாகரனை தலைவர் என்று கூறக் கூடாதா\n1:23 பிப இல் திசெம்பர்3, 2014\nசித்தன் சித்தன் · 4 mutual friends\nThamizhpparithi Maari காலத்தின் குரல். மிக்க நன்றி தோழர்\nசித்தன் சித்தன் · 4 mutual friends\nவே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு.\nSugumaran Govindarasu இந்நேரத்திற்கு உகந்த சரியான கருத்து.\nபூவை புலிகேசி இனி மேலாவது இதனைக் கடைபிடிக்கவேண்டும்.\nSugumaran Govindarasu இந்நேரத்திற்கு உகந்த சரியான கருத்து.\nவே மதிமாறன் நன்றி தோழர்கள் Sugumaran Govindarasu, பூவை புலிகேசி.\nஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் பெரியாரும் அம்பேத்கரும்\nOlivannan Gopalakrishnan தோழர், உங்கள் வி்த்தியாசமான ஆக்கப்பூர்வமான சிந்தனை போற்றுதலுக்கு உரியது\nSenthil VK பெரியாரின் பிறந்த நாளையும் இப்படி எழுச்சியோடு உலகமே கொண்டாடும் வண்ணம் அவரின் சிந்தனையை சேர்க்க உறுதி கொள்வோம்…\nParaneetharan Kaliyaperumal மதியின் மதி நிறைந்த அறிவுரை மற்றும் எச்சரிக்கை.\nVenkat Raman ஆம். இது எச்சரிக்கை தான்.இன்னும் ிகாஞ்ச நாட்களில் அமித் ஷா வின் ிவறியாட்டம் தமிழகத்தில் அறங்ேகற்றப்படும்.\nKarunakaran Arunachalam ஒத்த கருத்துடைய சமதர்ம சிந்தனாவாதிகள் செவி சாய்க்க வேண்டிய கருத்து.\nஇதில் மறுக்கப்பட முடியாத வேதனையான ஒரு செய்தி என்ன தெரியுமா நண்பர்களே தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தலித் சமுதாயத்தை சார்ந்த தோழர்களில் விவரம் தெரிந்தவரகள் கூட தந்தை பெரியாரின் தன்னலம் கருதாத சமுதாயப்பணியை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.\nதியாகம்,தாழ்த்தப்பட்ட இந்திய மக்களுக்காக முன்னெடுத்த முயற்சிகள்,கண்ட களங்கள்,எழுதிய நூல்கள்,ஆற்றிய உரைகள்,இவையெல்லாம்,அசைக்க முடியாத ஆவணங்கள்.அம்பேத்கர் அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி சென்னையில் பேசுகிறபோது ‘வடபுலத்தில் நான் ஆற்றிவருகின்ற பணியைத் தான் பெரியார் இங்கே ஆற்றிவருகிறார்.என்று மனதாரப் பாராட்டிய வரலாறை நண்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.இதில் என்ன பிரச்சினை என்றால் தந்தை பெரியார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவராக இல்லாமல் போன காரணத்தால் அவரை முழுமையாக ஏற்க இயல வில்லை.எனினும் அன்றைய சமூக அமைப்பில் பார்ப்பணர் அல்லாத அனைத்து சாதியினருமே ஒவ்வொரு வ��றுபட்ட அளவுகளில் பார்ப்பணரால் ஒடுக்கப்பட்டு இருந்த காரணத்தால் முதலில் பார்ப்பண ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க எண்ணிணார் தந்தை பெரியார்.ஆதிக்க சக்திகள் மீண்டும் வெறி கொண்டு அலையத் தொடங்கியுள்ள இந்த கால கட்டத்தில் நாம் விழிப்புணர்வோடு செயல்பட சூளுரைப்போம்.\nபரிமள ராசன் புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த பெரியார் இயக்கங்களின் பார்வைக்கும்,\nபெரியார் குறித்த ‘பெரும்பான்மையான’ தலித் இயக்கங்களின் பார்வைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை காணத்தவறி விட்டீர்களாஅல்லது கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டீர்களா என தெரியவில்லை.\nஇரண்டையும் ஒன்று போல சொல்லுவது உண்மையை மறைப்பது போல ஆகும்.\nபெரியார் குறித்த அந்த பெரும்பான்மை தலித் இயக்கங்கள் தங்கள் பார்வையை மாற்றிக்கொண்டாலே போதுமானது.பிறந்த நாள் கொண்டாடுவதெல்லாம் பிறகு.\nபெரியார் இயங்கங்களுக்கு தாங்கள் சொல்லும் அறிவுரையை கொஞ்சம் அந்த பக்கம் இன்னும் அழுத்தமாக சொன்னால் நலம்.\nமற்றபடி புரட்சியாளர் அம்பேத்கார் பிறந்த நாளை இன்னும் விரிவாக கொள்கை விழாவாக அணைவரும் எடுக்கவேண்டும் என்கிற கருத்து வரவேற்க வேண்டியது.\nஅடுத்ததாக மேதகு பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளை வம்படியாக இழுத்துகொண்டுவந்து இங்கு ஒப்பீடு செய்வது தேவையற்றது.இது அந்த மாபெரும் தலைவர்களுக்கு எதிராக மேதகு பிரபாகரன் அவர்களை நிறுத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும் அபாயம் இருக்கும் வாய்ப்பையும் நாம் மறுக்க இயலாது.\nஇது என் தனிப்பட்ட கருத்து.\nபன்னீர் இராசமாணிக்கம் · 29 mutual friends\nயாதவ்கள் ஊழல், மாயாவதி ஊழல், மாமி ஊழல், கருணா ஊழல். ராசிவ், சோனியா, மோடிகள் யோக்கியத்து பிறந்தவர்கள். நீதி சொன்ன யோக்கியர்கள் ஆளுனர்கள். மோகன சோனியா சிங்குகள் பிரதம ராம். மோடி சுசாமி அதானிகளும் பிரதம அத்வானிகள். இதில் பெரியார் அம்பேத்கர் பிரபாகர் எந்த மூலை. வேண்டுவோர் வேண்டும் நாளை கொண்டாடு. விரும்பியா தீபாவளி விட்டுதள்ளும் பொங்கல். சுசாமிக்கு பயந்து ராம் நாத்து , அதுக்கும் பயந்து மாமி. அதுக்கும் பயந்து பொட்டழகர் பன்னீர். அதே ரகம் பொன்னர் ராஜாக்கள் இந்த பொட்டு கும்பலை மீறித்தான் பிரபாகரன். மதி புரியும் மாறன் தெரியாமலா\nவே மதிமாறன் தோழர் பரிமளராசன், பெரியார் இயக்கங்களின் டாக்டர் அம்பேத்கர் ஆதரவையும���, தலித் இயக்கங்களின் பெரியார் பார்வையையும் ஒப்பிடவில்லை.\nபெரியார் இயக்கங்கள் டாக்டர் அம்பேத்கரை எதிர் நிலையில் பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல, ஆதரிப்பதும் தெரிந்ததுதான்.\nஆனால், பிரபாகரனுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் போலவே டாக்டர் அம்பேத்கருக்கும் கொடுக்கப் படுகிறதா\nஅதேபோல் பெரியாரை தலித் மக்களுக்கு எதிரானவரை போல் சித்திரிக்கிற அல்லது பெயரளவில் ஆதரிக்கிற தலித் இயக்கங்கள்… பிரபாகரனை கொண்டாடுகிறார்கள்..\nபெரியார் இயக்கங்கள், பெரியார் எதிர்ப்பு தமிழ்த் தேசிய இயக்கங்கள், தலித் அமைப்புகள், தலித்தல்லாதவர் கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லோரும் ஒரே பார்வையில் பிரபாகரனை தீவிரமாக கொண்டாடுகிறார்கள்.\nஇந்த அரசியல் முரண்பாடுகளை சுட்டிக் காட்டியுள்ளேன்.\nபெரியார் – டாக்டர் அம்பேத்கரை; பெரியார் இயக்கங்களும் தலித் இயக்ககளும் அப்படி கொண்டாடப்பட வேண்டும் என்ற அரசியல் காரணங்கள் குவிந்துக் கிடக்கிறது. அந்த எதிர்ப்பார்பை தான் தெரிவித்திருக்கிறேன்.\nபெரியார் திராவிட அடையாளம்.அம்பேத்கார் சாதிய அடையாளம்.ஆனால் பிரபாகரன் ஒரு இனத்தின் அடையாளம்.ஆகவே தமிழினம் சாதி கடந்து பிரபகரனின் பிறந்த நாளை கொண்டாடுகிறது தோழர்.\nPrabagaran See எந்தத் தமிழனும் இந்துவோ, இந்தியனோ அல்ல என்பதை தமிழின அறிவுள்ளவர்களுக்கு நன்கு தெரியும். தலித் அல்லாதவர்கள் கூட்டணி அமைக்கும் அளவிற்கு பிற்படுத்தப்பட்ட மக்களை கொண்டுசென்றது யார் என்பதை தாங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.\nபெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன…\nVenmani Mani தோழர் மதிமாறன் உண்மையாகவே இந்த பதிவை விமர்சணம் என்பதை தாண்டி மிகுந்த மன வேதனையுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்..தயவு செய்து இதை படிக்கும் பெரியார்,அம்பேத்கர் கழக தோழர்கள் இதை செயல்படுத்தும் முயற்சியை எடுக்க வேண்டும். செயல்படுத்த மறுக்கும் தலைமையை விமர்சிக்க வேண்டும்.அது கி.வீரமணி யானாலும் சரி திருமா வானாலும் சரி..இத்தகைய தலைவர்களை புறக்கணிக்கும் அமைப்புகளை நாம் புறக்கணித்து மதவாதத்தையும் தீண்டாமை கொடுமைகளையும் களத்தில் எதிர்துப்போராடும் அமைப்புகளில் இணைய வேண்டும்.\nஎங்கலுக்கு புத்தீ புகட்டியா பெரியாரை உமக்கு\nதிருஞானசம்பந்தம் திரு · 5 mutual friends\nPingback: ��பெரியாரிடம் தத்துவம் இல்லை’;அப்போ பிரபாகரனிடம்..\nPingback: இரண்டில் ஒன்று.. எது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\n‘கடவுளுக்கே தீண்டாமை’ இதுதாண்டா இந்து மதம்\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (416)\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuruvanatchathiram.blogspot.com/2014/10/blog-post_94.html", "date_download": "2018-06-20T09:10:23Z", "digest": "sha1:DEQ2EZ5HM4OSYB53UFHPXBV5EWHCQHNV", "length": 15391, "nlines": 263, "source_domain": "thuruvanatchathiram.blogspot.com", "title": "இளைய நிலா: பள்ளி வாழ்க்கையும், நினைவு தூறலும்", "raw_content": "\nஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..\nபள்ளி வாழ்க்கையும், நினைவு தூறலும்\nஎனக்கு ஒன்று என்றால் நீயும்\nஉனக்கு ஒன்று என்றால் நானும் துடித்தோம்\nஒன்றை சொல்லி நீ திட்டிவிடவே\nகாரணம் புரியாமல் நீ அழுதாய்\nநம்மை சேர்த்து வைக்க எவ்வளவோ\nஉன்னை அழைத்து செல்ல வேண்டுமென்று நீ\nடீச்சரும் நான்தான் போகவேண்டும் என்று\nஒரு வார்த்தை நான் பேசவில்லை அன்று\nஆத்திரத்தில் நீ ஒரு வார்த்தை\nஇப்போது நானும் எடுத்து (நினைத்து)\nபார்க்கிறேன் நீ தந்த பரிசையும்\nகோபம் வீம்பு இப்போது இல்லை காலம் கடந்து வருத்தப்படுகிறேன்\nஇளைய நிலா உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇதய சுவட்டின் இன்றைய பதிவுகள்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nஉங்களது ஈமெயில் முகவரியை இங்கே இணைக்கவும்\nஇந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை (6)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழங்கியவர்: கோவை கவி அவர்கள்\nவீ. சந்திரா (சுயம்பு) படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. மேலும், Museum Project Assistant and research at chennai பணிபுரிகிறேன் மற்றவை வானொலி, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது. இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை, அனுபவம் சார்ந்த கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nபள்ளி வாழ்க்கையும், நினைவு தூறலும்\nசிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி\nநமது வாழ்க்கையின் நல்லதும் கெட்டதும்\nசிங்கார சென்னைக்கு தண்ணீரால் வந்த சோதனை\nஇன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக...\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nநாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதி...\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும...\nகல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..\nபெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட...\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: நார்த்தங்காய் - 4 வெந்தையம் - 1 ஸ்பூன் பச்சைமிளகாய் - 6 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பூண்டு - 5, 6 பல் பெருங்காயம் - ...\nமுருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்\nசாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்த...\nதஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி\nஇறால் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 1 (ம...\n#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை ...\nதஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - தேவைக்கேற்ப மல்லிதூள் - தே...\nஇன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழ...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஉடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற ஒரு மருந்து சொல்லபோகிறேன். தேவையான ...\n#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி\nமருத்துவம்/ சைனஸ் பிரச்சினையா இனி கவலைய விடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=527639-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-20T09:12:13Z", "digest": "sha1:KUEIKRO3RDESHSFX32F55SH3OV67ESAM", "length": 7380, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ரஷ்ய துணைத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவு", "raw_content": "\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nHome » உலகம் » அமொிக்கா\nரஷ்ய துணைத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவு\nரஷ்ய அரசாங்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள ரஷ்ய துணைத் தூதுவர் காரியாலயத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நியூயோர்க் மற்றும் வொஷிங்டனில் அமைந்துள்ள தூதரக இணை நிறுவனங்களை மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇவையாவும் இன்று சனிக்கிழமையுடன் மூடப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரஷ்யாவில் அமெரிக்க தூதரங்களில் பணியாற்றிய அமெரிக்க இராஜதந்திரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு கடந்த மாதம் ரஷ்யா அறிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி ���ொடுக்கும் வகையில் அமெரிக்காவின் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.\n2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு மற்றும் கிரைமியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மேலதிக தடைகளை விதித்தது. அத்துடன் அமெரிக்காவிலிருந்து 35 ரஷ்ய இராஜதந்திரிகளும் வெளியேற்றப்பட்டனர்.\nஇதனையடுத்து ரஷ்யாவிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகளை குறைக்குமாறு ரஷ்யா உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகொரிய தீபகற்ப பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்காவிற்கு அழைப்பு\nவடகொரிய நெருக்கடிக்கு தீர்வு காண ரஷ்யாவின் உதவி தேவை – ட்ரம்ப்\nஅமெரிக்காவின் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றுமென எதிர்பார்ப்பு\nஜெருசலேம்: ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nபசுமைவழிச் சாலை தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன: ராதாகிருஷ்ணன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t123307-15", "date_download": "2018-06-20T09:47:42Z", "digest": "sha1:L7CO6GXZV6F7XTZNLLZZ66QWJVHQVNAX", "length": 15229, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "செப்.15-ல் திமுக முப்பெரும் விழா: மனுஷ்யபுத்திரனுக்கு விருது", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇ��ங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nசெப்.15-ல் திமுக முப்பெரும் விழா: மனுஷ்யபுத்திரனுக்கு விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசெப்.15-ல் திமுக முப்பெரும் விழா: மனுஷ்யபுத்திரனுக்கு விருது\nதிமுக முப்பெரும் விழா விருதுகள் வழங்கப்படவுள்ளதாக\nதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள\nஅண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியன்று\nதிமுக முப்பெரும் விழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.\nஅந்த, வகையில், இந்தாண்டு முப்பெரும் விழா மற்றும்\nமுப்பெரும் விழா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் செப்டம்பர் 15-ம்\nஇந்த விழாவில், பெரம்பலூர் மாவட்ட திமுக முன்னாள் செயலாளர்\nஆண்டிமடம் எஸ்.சிவசுப்ரமணியத்துக்கு பெரியார் விருதும்,\nகர்நாடக மாநில திமுக அவைத்தலைவர் பெங்களூரு\nவி.தேவராசனுக்கு அண்ணா விருதும், முன்னாள் நாடாளுமன்ற\nஉறுப்பினர் பவானி ராஜேந்திரனுக்கு பாவேந்தர் விருதும்,\nகவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு கலைஞர் விருதும் வழங்கப்படவுள்ளது.\nஇவ்வாறு திமுக தலைமைக் கழகம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nதமிழ் தி இந்து காம்\nRe: செப்.15-ல் திமுக முப்பெரும் விழா: மனுஷ்யபுத்திரனுக்கு விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raanithilak.blogspot.com/2014/01/blog-post_5326.html", "date_download": "2018-06-20T09:09:23Z", "digest": "sha1:QDAHHQHUWOLV7YDXXBROI6IH4IMHJH7I", "length": 30210, "nlines": 56, "source_domain": "raanithilak.blogspot.com", "title": "ராணிதிலக்: மாங்குடி சிதம்பர பாகவதர் என்னும் வித்வானைத் தேடி ஒரு யாத்திரை", "raw_content": "\nகவிஞன் என்பவன் பிரபஞ்சத்தின் கண்ணாடி\nமாங்குடி சிதம்பர பாகவதர் என்னும் வித்வானைத் தேடி ஒரு யாத்திரை\n“காவேரி மட்டும்தானா குடமுருட்டி கிடையாதா காவேரிக்கு ஒரு இம்மி சோடையில்லே சார் குடமுருட்டி அதே விளைச்சல், அதே மாதிரி கோவில்கள், அதே மாதிரி மகான்கள், அதே மாதிரி வியாபாரம். குடமுருட்டியை விட்டுவிடாதீர்கள். இந்த ஊருக்குப் பக்கத்திலேயே வையச்சேரியிலே மகாவைத்யநாதய்யர் இருந்தார். மாங்குடியிலே சிதம்பர பாகவதர் – இந்த ஊரிலேயே வேணுகோபால்னு ஒரு பெரிய நாதஸ்வரக்காரர் இருந்தார். ஸர் ஸி.வி.ராமன் ஊர் பக்கத்திலே புரசக்குடி. இங்கே பக்கத்திலே சக்கராப்பள்ளி – சப்தஸ்தானம் உண்டு – இந்த ஊரிலேயே வெங்கடசூரின்னு ஒரு சௌராஷ்டிரகவி இருந்தார்.“\nமேற்கண்ட வரிகள் தி.ஜானகிராமன் அவர்களின் நடந்தாய் வாழி காவேரி பயணப்புத்தகத்தில் வருகிறது. இந்த வரிகளில் வரும் பெயர்கள்தான் ஒவ்வொருவிதமான சாவிகள்.\nநான் அய்யம்பேட்டைக்கு வந்து ஆறு வருடங்கள் மேலாகின்றன. இந்த ஊரைப் பற்றி எனக்குத் தெரிந்த அளவிற்கு, இந்த ஊரின் முக்கியமாக் குடமுருட்டி ஆற்றின் நாகரிகம் எனக்குப் பிடிபட பல மாதங்களாயிற்று. ஒவ்வொரு நாளும் ஒருவித உற்சாகத்தைக் கொண்டாடும் கிராமம் இது. (பேரூராட்சியைக் கிராமம் என்று சொல்லிக்கொள்ளலாம் அல்லவா) என் வீட்டில் இருந்து ஐந்து நிமிடத்திற்குள் குடமுருட்டி ஆற்றில் பாதத்தை நனைத்துவிடலாம் நாம். எப்போதும் கிருஷ்ணன் கோவில் கீழ வீதியில், பதரா ஆலயத்திலும், வெங்கடரமண பாகவதரின் மஹாலிலும் இசையின் ஓசை பரவிக்கொண்டிருக்கும். முன்னது வெங்கடசூரியின் கவிதைகள் எனில், பின்னது கீர்த்தனைகள். மேல வீதி வந்தால், மறைந்த நாதஸ்வர வித்வான் வேணுகோபால்பிள்ளை வாழ்ந்த வீடு, வாசிக்கமுடியாத நாதஸ்வரம்போல் நின்றுகொண்டிருக்கிறது. நான்கு வீதியிலும் இப்போது மார்கழி உத்சவம் பரிபாலிக்கிறது.\nதி.ஜாவின் மேல் அபார விருப்பம் வந்த காரணம், அய்யம்பேட்டைக்கு நான் வந்த பிறகுதான். இந்த ஊரில்தான் தி.ஜா வரலாற்று ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார் என்பது கூடுதல் சந்தோஷம். இந்தப் புத்தகத்தின்மீது அதிக கவனமான வாசிப்பு நிகழ்ந்தது எனக்கு. நடந்தாய் வாழி காவேரியைப் பல வருடங்களுக்கு முன் வாசித்திருந்தாலும், இப்போது வாசிக்கும்போது மிக ஆத்மார்த்தமாகவே இருக்கிறது. அதில் வரும் ஊர்களில் நான் காலார நடந்திருக்கிறேன். அவற்றின் ஒவ்வொரு தெருவின் காற்றையும் சுவாசித்து இருக்கிறேன். அந்தக் கிராமங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கிறது என்பது புரிபடவில்லை. தி.ஜாவின் புத்தகம் எனக்கு முதல் சாவியாக அமைந்துவிட்டது. தி.ஜா குறிப்பிடும் அந்த மாபெரும் வித்வான்களின் பெயர்களை நான் இணையத்தில் தேடிப் பார்த்தேன். வித்வான்கள் மறைந்ததுபோலவே, சரித்ரமும் மறைந்துவிட்டிருக்கிறது. கொஞ்சம் சீரணிக்க சிரமமாயிருந்தது. நாம் செய்தால் என்ன என்ற ஒரு சாவியைத் தி.ஜா இந்தப் புத்தகத்தில் காட்டிவிட்டார்.\nமாங்குடி சிதம்பர பாகவதர் குறித்து எந்த விஷயமும் கிடைத்தபாடில்லை. ஓரேவழி மாங்குடி என்னும் அகரமாங்குடியை நோக்கிச் செல்வதுதான். மார்கழி தொடக்கதிற்கு சில நாள் முன், அந்த ஊருக்குச் சென்றேன். வழியில் அந்த ஊரைச் சேர்ந்த வண்ணார் கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பார்த்துப் பேசினேன். அவரைக் குறிப்பிட்டும் கேட்டேன். அவருக்குத் தெரிந்த விஷயம் என்றாலும், அவ்வளவு நேர்த்தியாக இல்லை. தன்னிடம் ஒரு புத்தகத்தை, ஊரைக் காலிசெய்துவிட்டுப் பிரதேசம் போன பிராமணர்கள் கொடுத்திருக்கிறாரகள் என்றார் அவர். அந்தப் புத்தகத்தில் அந்த விஷயங்கள் இருக்கக்கூடும் என்று நம்பிக்கை தந்தார். கால் ஏற, ஒரு படி கிடைத்துவிட்டதுபோல் உணர்ந்தேன் நான். புத்தகமும் கிடைத்துவிட்டது.\nஅய்யம்பேட்டையின் தென்கிழக்கில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில்தான் அகரமாங்குடி என்பதில் தூரம் என்பது அளவு மட்டுமே. காலத்தின் அளவு சுமார் நூறுவருடஙகள்மேல். என் வீட்டிலிருந்து புறப்படும்போது, வழியில் வேங்கடசூரியின் சௌராஷ்டவரிகள் காற்றில் மிதந்து வருகின்றன. இன்னும் சில தப்படிகள் கடந்தபின், தியாகைய்யரின் முதல்சீடரான வேங்கட பாகவதரின் இசை மழை நின்றபாடில்லை. அதையும் கடந்து சென்றபின், மதகடி என்னும் இடத்தைக் கடந்து போகும்போது, சக்கரவாகப் பறவையின் இனிய ஓசையில் வளர்ந்திருக்கும் சக்கரவாகீஸ்வரர் கோவில் கம்பீரமாக நிற்கிறது. எவ்வளவு அற்புதமான கோபுரம் கொண்டது அது. பிரம்மமமுகூர்த்தவேளையில் சப்தஸ்தான தொடக்கவிழாவில், எவ்வளவு நபர்கள், பல்லாக்கு வெளியேறி வர அமையும் கோபுர தரிசனத்தில், தம் கரங்களைத் தலைக்குமேல் அம்பாரமாகத் தூக்கி வணங்குகிறார்கள். அவையே சின்னஞ்சிறுகோபுரங்கள் போல், இமையமலைக்கு அருகில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு மலைகள்போல் காட்சியளிக்கும்.\nமாங்குடி சிதம்பர பாகவகரின் இல்லம் இன்ற���\nஇவற்றையெல்லாம் கடந்தபின், மண் சாலை தொடங்கிவிடுகிறது. அகரமாங்குடி என்னும் சிற்றூர் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிகிறது. வழியே தொடரும் வாய்க்கால் ஒரு சிற்றாரைப்போல் தொடர்கிறது. அது சிலநேரம் வருகிறது…விலகுகிறது…தொடர்கிறது. பச்சைப்பசேல் என்று கண்ணுக்கெட்டியதூரம்வரை பரந்துவிரிநத வயல்கள். காற்றுடன் அசைந்து விளையாடும் வயல்கள். வயல்களில் அங்கங்கே மௌனமாக நின்றுகொண்டிருக்கும் மூங்கில்தோப்புகள். தன்னைத் தானே வளர்த்துக்கொள்ளும் மூங்கில்கள். கொக்குகள் வரிசையாகவும் வரிசை கலந்தும் அமர்ந்து, எக்கிப் பறந்துகொண்டிருந்து, பின் அமரும் காட்சிகள் கண்ணிற்குள் நிகழாமல் இல்லை. பாம்பைப்போல் நெளிந்தோடும் சாலை. சாலைக்குள் பறந்தேகும் கொண்டலாத்திகள். மைனாக்கள். இனிய ஓசை பரவும் பாதையில் ஒன்றுடன் ஒன்று வெட்டிச் செல்லும் பறவைகளின் நாதம். இவற்றையும் கடந்துபோகும்போது வரவேற்கிறது, ஒரு மென்மையான மண்பாதை. பாதையின் தொடக்கத்தில், ஊரின் நுழைவாயிலில் கிடந்து வரவேற்கிறது, வரதராஜபெருமாள் குளம். பல நூற்றாண்டுகளாகக் கிடந்த கோலம். புற்கள் மண்டிய படிக்கட்டுகள் என்னை அதனிடத்து அழைத்துச் செல்கின்றன. கல்படிக்கட்டுகள் பெரும் வழவழப்பு மிக்கதாக இருக்கின்றன. கற்களைக் காலம் தீட்டியதாய் இருக்கலாம். அங்கங்கே மலர்ந்தபடியிருக்கும் செவ்வல்லி மலர்களும், வெள்ளை அல்லி மலர்களும் பெருமாளின் நாமத்தைப் பறைசாற்றுகின்றன. ஊருக்குள் நுழையும்போது வீடோ, தெருவோ தெரிவதில்லை. மாறாக அமைவது வரதராஜபெருமாள்கோவில்தான். சிதம்பர பாகவதர் வணங்கிய அந்தக் கோவிலை நானும் நின்று, பல்லாண்டு பாடி வணங்கி ஊருக்குள் செல்கிறேன்.\nஒரு மரத்திலிருந்து பிரியும் கிளைகளைப்போல் பிரிகின்றன தெருக்குள். அவற்றிற்குள் நேர் ஓழுங்கு இல்லை. கிளைகளாகவே பிரிகின்றன. கிழக்கென்றோ, வடக்கென்றோ, தெற்கென்றோ பேதம் இல்லாமல் வளைந்து நெளிந்து செல்லும் தெருக்குள். உயர்ந்து தாழ்ந்து செல்லும் மண் தெருக்கள் அவை. நீண்ட அக்ரஹாரத் தெருக்கள். விஸ்தாரமான கட்டிடங்கள். வேத விற்பன்னர்கள் வாழ்நத ஊர் இது. அதற்கு அடையாளமாகப் பாழடைந்த இரண்டு வேதப்பாடசாலைகள் இன்னும் கம்பீரமாக நிற்கின்றன. காலத்தால் அழிக்கமுடியாமல் நிற்கும் சொச்சங்கள் அவை. காலத்திற்கேற்ப மாறாமல் நிற்கும் மாடி வீடுகள். காலத்திற்குத் தன்னைப் பலிகொடுத்து அழிந்த வீடுகள். அபூர்வ மனிதர்கள் சஞ்சரித்த பூமி இது. நாழி ஓடுகளும், அக்ரஹாரத்திற்கே உரிய பரந்த திண்ணைகளும் நிறைந்த சிதம்பர பாகவதர் வாழ்ந்த தெருவுக்குள் நுழைகிறேன். என் பாதத்தில் காலணி இல்லை. மகான்களின் பாதையில் காலணி அணிவதைத் தவறாகவே உணர்கிறேன். பூவேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளும், சன்னல்களும்கொண்ட வீடுகளின் நடுவில் நிற்கிறது சிதம்பர பாகவர் வீடு. கம்பீரமாக நிற்கும் வீட்டின் நிழல் என்மேல் சாய்ந்திருந்தது. அந்நிழலைத் தேகமெல்லாம் சுமந்தபடி, வீட்டின் முற்றத்துப் படிக்கட்டில் கால் பதிக்கிறேன்.\nசிதம்பர பாகவதர் ஒரு கதாகலாட்சேபர். கட்டுரையாளர். இசை வல்லுநர். ஹரிகதை வல்லுநர். வழக்கறிஞர். தஞ்சாவூர் துளஜாஜி அவையில் சாம்ராட் என்று வாழ்ந்தவர். மகாகத கண்டீரவ பட்டம் பெற்றவர். கணவித்யா துறையில் மிகச் சிறந்து விளங்கிய கணம் திருமலை ஐயர் வம்சத்தைச் சேர்ந்தவர். கோவிந்தசாமிபிள்ளை நாடகங்களையும், மஹா வைத்தியநாத ஐயர், பட்டணம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் இசைக்கச்சேரிகளைக் கேட்டு கலாரசனையை வளர்த்துக்கொண்டவர். வழக்கறிஞராகும்பொருட்டுத் தேர்வுக்குத் தயாரானவரைக் கதாகலாடசேபக்காரராக மாற்றிய பங்கு இருவரைச் சேரும். ஒருவர் புலவர் பிரதாபராமசாமி பாகவர். மற்றவர் சப்தரிஷீஸ்வர சாஸ்திரிகள். இருவரும் மாங்குடிக்காரர்கள். அவர் பாகவதர் ஆவதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nகாவிரிக் கரையில் தமது நண்பர்களுக்கு இசை நயத்துடன் பாடிக்காட்டிய சிதம்பர பாகவதர், வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் தன் சகோதரர்களுக்குக் கதா சொல்லி இருக்கிறார். அவர்களுக்குத் தாமாகவே மிருதங்கப் பயிற்சியும் அளித்திருக்கிறார். அவர்களுடன் கலாட்சேபம் செய்திருக்கிறார். அப்போதே பாகவதர் என்று அழைக்கப்பட்டிருக்கிறார் அவர். அதற்கு முன்பு, அந்த இரண்டு மனிதர்களிடமும் சமஸ்கிருதத்தையும் இசையையும் பயின்றிருக்கிறார். பின்னாளில் தியாகராஜ கீர்த்தனைகளைத் தில்லைஸ்தானம் பஞ்சு பாகவதரிடமும், பகவத் கீதையின் சாரம்சத்தைத் திருவையாறு பண்டிதர் லெக்‌ஷ்மணாசார்யாவிடமும் தேறிக்கொண்டார்.\nஅவருடைய கலாட்சேபம் மிகத் துல்லியமாக இருக்குமாம். குறித்த நேரத்தில் மேடை ஏறிவிட்டால், குறைந்தது ஆறு��ணிநேரம் ஆகுமாம் மேடையிறங்குவதற்கு. சாகசத்தை விரும்புகிறவர் அவர். நவரசம் மிக்கவை அவருடைய கதைசொல்முறை. பிரதிபலிக்கும் அர்த்தபாவங்களுடன், அன்றைய அரசியலை நகைச்சுவையாக்கித் தருபவர். 1926 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் சென்னை பகவத் கதா பிரசங்க சபாவில், சர் சி.பி. ராமசாமி ஐயர், சிரம்பர பாகவதரைப் பாராட்டி மகாகத கண்டீவர பட்டமளித்திருக்கிறார். அவருடைய சாகசங்களை முன்வைத்து, அபிநவ பரதாசார்யா என்ற பட்டத்தை, ராமநாதபுரம் மன்னர் 1929 இல் வழங்கிப் பெருமை அளித்துள்ளார். 1932 இல் சென்னை கோகலே அரங்கில் சிதம்பர பாகவதர் ராமாயணக் கதையை நிகழ்த்தியிருக்கிறார். தியாகராஜரின் கீர்த்தனைகளில் 300 கீர்த்தனைகளைப் பாடின கலாட்சேபம் அது. அடுத்த வருடம் அவருக்காகக் காத்திருந்த பட்டம்தான் சங்கீத கலாநிதி. 1937இல் சென்னை மியுசிக் அகாடெமி அளித்த பட்டம் இது. இவை அவருடைய பெருமையான விஷயங்கள்தான் என்றாலும், அவர் ஓர் எழுத்தாளராகவும் விளங்கினார். காலட்சேபம் என்ற வியாஸம் என்ற நூலை எழுதி, அகில இந்திய இசை மாநாட்டிற்கு அனுப்பி வைத்தார். காலம் கி.பி.1927. சிவபக்தி மிகுந்த இவர், காசி, மும்பையிலும் ஹரிகதை சொல்லியிருக்கிறார். தாம் செல்லுமிடத்தில் ஒரு சிவஸ்தலத்தைக் கண்டுவிட்டால் தேவாரம் பாடி விடுபவர். அக்கோயில்கள்மீது தானாகவே பதிகங்களைப் புனைந்து பாடுபவர் அவர். தான் பிறந்த அகரமாங்குடியில் வருடந்தோறும் தன் வாழ்நாள்வரை, ஆருத்ரா உத்ஸவம் நடத்தியவர். தஞ்சை கிருஷ்ணபாகவதரின் கலாட்சேபத்தைக் கேட்டு ரசித்து, தன்னைக் கலாட்சேபக்காரராக மாற்றிக்கொண்ட சிதம்பர பாகவதர், 1880 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம்நாள் தோன்றி, 1938 இல் சிவபதம் அடைந்துவிட்டார்.\nஅந்த வீட்டில காலடிபடும்போதும், தூண்களைத் தீண்டும்போதும் இனம்புரியாத உணர்வு தோன்றிவிட்டது. கனத்த மௌமும் இருளும் சூழ்ந்த அந்த வீட்டில் இப்போது யாரும் இல்லை. ஒரு மெல்லிய நிசப்தம் ஏதோ ஒரு கதையைச் சொல்வதுபோலவே இருந்தது. வீட்டின் முன் இரண்டு ஆட்டுக்குட்டிகள் அமர்ந்திருந்தன. அன்று அவருடைய பிறந்த நாள். இதை நான் சற்றும் எதிர்பாராத ஒன்று. கொஞ்சம் ஆசீர்வதிக்கப்பட்டவன்போல் ஆனேன். இது முதல் முகூர்த்தம்.\nஆருத்ரா உத்வசத்தன்று திரும்பவும் அகரமாங்குடிக்குள் நுழைந்து வெளியேறினேன். அன்று மாலை இந்தக் கட்டுரையை எழுதுவதற்குமுன் சிதம்பர பாகதவர் வீட்டைப் பார்க்க போனேன். வீட்டின் படிக்கட்டுகளில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் அமர்ந்திருந்தன. வெள்ளாடுகள். அவற்றைக் கடந்து, சன்னலுக்குள் வீட்டினுள் எட்டிப் பார்க்கிறேன். கருப்பு எள் இருட்டு. அந்த வீடு திரும்பவும் ஏதோ சொல்கிறது. சிதம்பர பாகவதரின் ஆருத்ர தரிசனம் இன்று இல்லை என்று அழுகிறது. இந்தக் கட்டுரையை எழுதி முடித்தபோது இன்று ஆருத்ரா தரிசனம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆருத்ராவை விரும்பியவரைப் பற்றி, எழுதிய இன்று ஆருத்ரா என்பது இரண்டாவது முகூர்த்தம்.\nதி.ஜா என்னிடம் சில சாவிகளைத் தந்துவிட்டுப் போயிருக்கிறார். அந்தச் சாவிகளைக் கொண்டு கடந்த காலங்களைத் திறக்கவேண்டும். அதனூடே மறையாமல் வாழும் கிராமங்களைப் பார்க்கவேண்டும். இசையின்புழுதிபடிந்த கட்டிடங்களை, வித்வான்களின் சரிதத்ததைக் கேட்டு எழுதவேண்டும். அகரமாங்குடியிலிருந்து மேற்கே சூரியன் மறைந்துகொண்டிருக்கிறான். அந்தச் செவ்வொளி தென்னை மரங்கள்மீது சாய்ந்தாடுகிறது. அங்கே இருக்கும் வையச்சேரியில் மென்மையான சொல் கேட்கிறது. ஆம். வையச்சேரி வைத்தியநாத பாகவதர் என்னும் மஹாவைத்தியர் அழைக்கிறார் என்னை. அங்கே நான் போகத்தான்வேண்டும்.\nமாங்குடி சிதம்பர பாகவதர் என்னும் வித்வானைத் தேடி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/blog-post_3732.html", "date_download": "2018-06-20T09:16:58Z", "digest": "sha1:AZWSABN2YVT6UQLUZSR6QAMX54WCGHDO", "length": 7600, "nlines": 79, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "ஆம் ஆத்மி கட்சியின் சட்டசபைத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு | Ramanathapuram 2Day", "raw_content": "\nஆம் ஆத்மி கட்சியின் சட்டசபைத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு\nஆம் ஆத்மி கட்சியின் சட்டசபைத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு\n70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பா.ஜனதா கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெருங் கட்சியாக உள்ளது.\n2–வது இடம் பிடித்து அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், 3–வது இடத்திற்குத் தள்ளப்பட்ட காங்கிரசுக்கு 8 இடங்களும் உள்ளன. பெரும்பான்மை பலம் கிடைக்காததால், டெல்லியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க விர��ம்பவில்லை. இதனால் அங்கு மறு தேர்தல் நடத்தும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.\nபா.ஜனதா கூட்டணி கட்சியான அகாலிதளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உள்ளனர்.\nஆட்சி அமைப்பதற்கு குறைந்த பட்ச தேவையான 36 எம்.எல்.ஏ.க்கள் பலம் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் டெல்லியில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அப்போது தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமனதாக அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.\nLabels: செய்திகள், புதுடெல்லி, மாநிலச்செய்திகள்\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1102", "date_download": "2018-06-20T09:03:09Z", "digest": "sha1:3GP67PNQG5UFXT642FBSF5BE2JWYPZHA", "length": 4647, "nlines": 73, "source_domain": "tamilbm.com", "title": "எனது கிறுக்கல்கள் சில...", "raw_content": "\nyarlpavanan 569 நாட்கள் முன்பு (www.ypvnpubs.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஊர்தி ஓட்டுநர் விழிப்பாக ஓடும் வரை பயணிகள் நன்றே தூங்கிப் பயணிக்கலாம் ஊர்தி ஓட்டுநர் ஓடும் வேளை தூங்கினால் பயணிகள் பயணிக்காது தூங்கி விடலாம் \"நேரும் விபத்துகளால்...\"\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/479", "date_download": "2018-06-20T09:25:40Z", "digest": "sha1:5LLPZCQJUOSUIGHK63OCAVBWAARJDXNG", "length": 4579, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "திருமணமாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல்", "raw_content": "\nதிருமணமாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் | Home | Alayadivembunews.com | விடியலின் தேடல்\nDinesh 791 நாட்கள் முன்பு (www.alayadivembunews.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதிருமணமாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhmuhil.blogspot.com/2013/09/", "date_download": "2018-06-20T09:12:35Z", "digest": "sha1:UHKQDGGKGLVJAGSITPJBJF7L237QRVSI", "length": 22673, "nlines": 345, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: September 2013", "raw_content": "\nநாம் சிரிக்கும் நாளே திருநாள் - தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி\nஒளியின் பெருநாளாம் தீப ஆவளி திருநாளில்\nநெஞ்சில் இரக்கம் மிக கொண்டு\nஉதவி நாடும் உள்ளங்கட்கு - என்றென்றும்\nபுன்னகையாய் நம் உதடுகளில் ஒட்டிக்கொள்ள\nநாம் சிரிக்கும் நாளே திருநாள் \nநண்பர் திரு. ரூபன் அவர்கள் நடத்திய தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டியில், இக்கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.\nLabels: தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி\nவலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - சிட்டுக்குருவி திரு.விமலன் அவர்கள்\nவலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - சிட்டுக்குருவி தளத்தில் எழுதிவரும் திரு.விமலன் அவர்கள்\nஇந்த வாரம் சிட்டுக்குருவி தளத்தில் எழுதி வரும் ஐயா திரு.விமலன் அவர்கள் ஸ்னேகமாயும்,பூந்தூவலாயுமாய் என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதையையும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.\nமுகிலின் பக்கங்கள் என தமிழ் முகில் பிரகாசம் அவர்களின் வலைத்தளம் விரிகிறது கவிட்தைகளை உள்ளடக்கி,கவிதைகள் பொதுவாக எதையும் சொல்ல வல்லவை என்பதை இவது எழுத்து மெய்ப்பித்துச்செல்வதாய்.மெய்ய்பிக்கட்டும்,மெய்ப்பியுங்கள் தமிழ்முகில் சார்.இதோ அவரது எழுத்திலிருந்து,,,,,,,\nஎன் முகம் பார்த்து நிற்பாய் \nதலை சாய்த்து நின்று கொண்டு\nமெல்ல நீவி விடச் சொல்வாய் \nதாவி வந்து மேலேறிக் கொண்டு\nஅன்பு - பயமுறுத்தியதும் உண்டு \nஈடு - இணை உலகிலேதுமில்லை \nமனம் கொள்ளை கொள்கிற இக்கவிதை ஒரு செல்லப்பிராணியைப் பற்றி எழுதியது,படிப்போம் அனைவருமாய்.\nஎனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த திரு.விமலன் ஐயா அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள்.\nவலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - மனசு திரு.சே.குமார் அவர்கள்\nஇந்த வாரம் மனசு தளத்தில் எழுதி வரும் சகோதரர் சே.குமார் அவர்கள் மனசு பேசுகிறது – ஆசிரியர்கள் என்ற தலைப்பில் பல்வேறு தளங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனத��� கவிதை வலைப்பூவையும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.\nசொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என\nமனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்\n- எங்கேயோ கேட்ட குரலிலிருந்து...\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது என்று சொல்லும் ஆசிரியரின் கவிதைகள் பிரகாசமாக இருக்கின்றன. படித்துப்பாருங்கள் பிடித்துப் போகும்.\nஎனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரர் திரு.சே.குமார் அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.\nஅறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள்.\nஊக்கமதை அள்ளித் தந்து - நம்முள்ளிருக்கும்\nவாழ்வின் உயரத்தில் நம்மை ஏற்றி வைத்துவிட்டு - நாம்\nகற்ற கல்விக்கு நம் புன்னகையையே தட்சணையாய் பெறுபவர்\nநினைவில் கொள்வோம் - நம்மை உருவாக்கிய பேராசான்களை\nபோற்றுவோம் - அவர்தம் உழைப்பையும் தியாகத்தையும் \nஇனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் \nஎன் முகம் பார்த்து நிற்பாய் \nதலை சாய்த்து நின்று கொண்டு\nமெல்ல நீவி விடச் சொல்வாய் \nதாவி வந்து மேலேறிக் கொண்டு\nஅன்பு - பயமுறுத்தியதும் உண்டு \nஈடு - இணை உலகிலேதுமில்லை \nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 57\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகருவேல முள்ளுந்தான் காடெல்லாம் மண்டிக் கிடக்கு காத்தும் கூட இதனால கடும் விஷமாத்தான் ஆகிப் போச்சு பொன்னா விளையுற மண்ணும் புண்ணா...\nசின்னஞ்சிறு சிட்டுக்களின் உல்லாசச் சோலை - பள்ளிக்கூடம் பூமி மகளுக்கு இயற்கைத்தாயின் சீதன ஆபரணங்கள் - மலர்கள் பூமி மகளுக்கு இயற்கைத்தாயின் சீ���ன ஆபரணங்கள் - மலர்கள் \nதோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 13)\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\nநாம் சிரிக்கும் நாளே திருநாள் \nவலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - சிட்டுக்குருவி ...\nவலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - மனசு திரு.சே.கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=111&Itemid=138", "date_download": "2018-06-20T09:09:58Z", "digest": "sha1:HGO3WAO4U5X7LBIY6HBJSFIYLNLPSNB2", "length": 4595, "nlines": 66, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nஉலகை அச்சுறுத்திய மாயா காலண்டர்\nதமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)\nஇதய நோய் அய்யங்களும் விளக்கங்களும்\nஇதுவரை பார்க்காத முகம் மெட்ராஸ்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்... - 116 ஆம் தொடர்\nமேடிசன் மோடி... மோகன்’லால்’ காந்தி\nடில்லியில் இராவணன் விழா : தெலங்கானாவில் நரகாசுரன் விழா :\nகுழந்தைகளைக் கடத்தும் கொள்ளையர்கள் எச்சரிக்கை\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தத்தான் அரசின் இந்த அராஜகம்\nமத்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு\n“இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 203)\nஅடித்தட்டு மக்கள் அய்.ஏ.எஸ். ஆவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சி சூழ்ச்சி ஆர்த்தெழுவோம்\nஅன்று சித்தலிங்கையா கொடுத்த திட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகுலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்\nகுலக் கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதித்திட்டம்\nதந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள் குறித்து வட நாட்டில் பெருமிதம்\nதிராவிடத்தை இகழும் தீயப் பேதையர்\nநமக்கு முழு அறிவு தரும் ஒரே நூல் திருக்குறள்\nபிரதமர் மோடியின் 4 ஆண்டுகால வளர்ச்சி”\nமுயற்சியை மூலதனமாய்க் கொண்டு முன்னேறிய சாதனைப் பெண��\n’’ என்று முழங்கிய பொன்னேரி இளைஞர் எழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/lic-hfl-recruitment-2018-notification-for-direct-marketing-executive-posts-003666.html", "date_download": "2018-06-20T09:24:14Z", "digest": "sha1:3VD3HR53FS3RG7CAER63MKVQ2NMST5DO", "length": 7950, "nlines": 72, "source_domain": "tamil.careerindia.com", "title": "எல்ஐசி ஹவுசிங் பினான்ஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ் வேலை! | LIC HFL Recruitment 2018 Notification for Direct Marketing Executive Posts - Tamil Careerindia", "raw_content": "\n» எல்ஐசி ஹவுசிங் பினான்ஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ் வேலை\nஎல்ஐசி ஹவுசிங் பினான்ஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ் வேலை\nபொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி இந்தியா நிறுவனத்தின் கிளை நிறுவனமான எல்ஐசி., ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஎல்.ஐ.சி., ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனம் எல்.ஐ.சி., எச்.எப்.எல்., என்ற சுருக்கமான பெயரால் அழைக்கப்படுகிறது.\nபணி: டைரக்ட் மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ்\nவயது வரம்பு: 30-04-2018 அடிப்படையில் 21 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது முதுநிலைப்பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.\nமுன்னுரிமை: எம்.பி.ஏ., படிப்பை மார்க்கெட்டிங் அல்லது நிதிப்பிரிவில் முடித்து வீட்டுக் கடன் பிரிவில் குறைந்தது 2-3 வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nசம்பளம்: மாதம் ரூ.20 ஆயிரம் (மெட்ரோ), இதர நகரங்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரமும் ஸ்டைபண்டாக வழங்கப்படும்.\nதேர்ச்சி முறை: நேர்காணல் முறையில் தகுதியான நபர்கள் தேர்ந்தேடுக்கப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13-05-2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். ஆன்லைன் விண்ணப்படிவத்திற்கான லிங்க்.\nகாலையில் கண் விழிக்கும் போது நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்க���் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசாப்ட்வேர் வேலைக்காக காத்திருக்கிறீர்களா... சென்னையில் ஜூன் 12-14 வரை வாக்-இன்\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nஇன்ஜினியர்களுக்கு என்டிபிசி நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27616", "date_download": "2018-06-20T09:49:42Z", "digest": "sha1:AKFNYMADT4PWS6LFH7V3RYYTBPUL5FI5", "length": 10927, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» செல்பி எடுப்பதை வெறுக்கும் நடிகை…", "raw_content": "\nபண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன்\nபிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம்\nநடிகர் – நடிகைகளுக்கு கட்டுப்பாடு விதித்த நடிகர் சங்கம்\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\n← Previous Story மிக மோசமான காட்சியில் நடித்த பிரித்தானிய இளவரசர் மனைவி\nNext Story → கவர்ச்சிக்கு மாறிய கதாநாயகி…\nசெல்பி எடுப்பதை வெறுக்கும் நடிகை…\nஅபிமான நடிகர்-நடிகைகளுடன் செல்பி எடுப்பதில் ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. பட விழாக்கள், கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வரும் நட்சத்திரங்களுடன் சேர்ந்து நின்று செல்பி எடுக்கின்றனர். விமான நிலையங்களிலும் நடிகர்-நடிகைகளை முற்றுகையிட்டு செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் நடிகர்-நடிகைகளுக்கு அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. சிலர் அத்துமீறி உடம்பை தொடுவதும் கையை பிடித்து இழுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதை தவிர்ப்பதற்காக நடிகைகள் பலர் இப்போது பாதுகாப்புக்கு தனியாக பாதுகாவலர்களை சம்பளம் கொடுத்து வைத்துள்ளனர். படப்பிடிப்பு நடக்கும் இடங்கள், விமான நிலையங்களில் இவர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர்.\nசெல்பி எடுக்கும் கலாசாரத்தை நடிகை ராதிகா ஆப்தே சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\n“ரசிகர்களுடன் செல்பி எடுப்பது எனக்கு பிடிக்காது. இ���்போது பிரபல நடிகையாக இருப்பதால் இதை சொல்வதாக கருத வேண்டாம். சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே இந்த செல்பி பழக்கத்தை வெறுத்தேன். யாராவது செல்பி எடுக்க என்னை நெருங்கினால் அங்கிருந்து விலகி சென்று விடுவேன். இதனால் ரசிகர்களுக்கு மனம் புண்படலாம். அதற்காக எனது கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது.’ இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.\nராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய கதாநாயகர் ஒருவர் படப்பிடிப்பில் தனது கால்களை உரசி செக்ஸ் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nமுதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்\nஅமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nசினி செய்திகள்\tMay 26, 2017\nபெண்ணை பாலியல் தொல்லை செய்த நாய்\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய பூமி கண்டுபிடிப்பு\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raanithilak.blogspot.com/2012/09/", "date_download": "2018-06-20T09:00:50Z", "digest": "sha1:BWDRFU7LXUS6ENTOW3VQAWFTH3PSCWKJ", "length": 5061, "nlines": 39, "source_domain": "raanithilak.blogspot.com", "title": "ராணிதிலக்: September 2012", "raw_content": "\nகவிஞன் என்பவன் பிரபஞ்சத்தின் கண்ணாடி\nஆந்தரய் தார்க்கோவ்ஸ்கியின் ஏழு காவியங்கள் - ஜீ.முருகன்\nதற்போது வாசித்துக் கொண்டிருப்பது ஏழு காவியங்கள் என்ற புத்தகம். தார்க்கோவ்ஸ்கியைப் பற்றி இதற்கு முன் வாசித்த புத்தகம் மக்களைத் தேடும் கலைஞன். அப் புத்தகம் வாசிக்கும்போது மிகுந்த பரவசம் அடைந்தேன். நகுலனையும் சுந்தர ராமசாமியையும் அப்போது வாசித்த பரவசத்தில் இருந்தேன். கலைஞன் என்பவன் கவிஞன், நாடகாசிரியன், சிற்பி என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவன் ஒரு கண்ணாடி. பிரபஞ்சத்தைப் பிரதிபலிக்கும் எழுத்துக்குரியன். படைப்பாளி என்பவன் யார் அவன் படைப்பு இந்தப் பிரபஞ்சத்திற்கு என்ன செய்யவேண்டும் அவன் படைப்பு இந்தப் பிரபஞ்சத்திற்கு என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் தார்க்கோவ்ஸ்கி கூறுகிறார். அவருடைய படங்கள் குறித்துத் தமிழில் எழுதப்பட்ட முதல் புத்தகம் என்பதைவிட இன்னொரு சிறப்பு ஒன்று இதில் இருக்கிறது. அது, படைப்பின் விழுமியங்களை ஜீ. முருகன் தன் பார்வையாகவும் தார்க்கோவ்ஸ்கி பார்வையாகவும் முன் வைக்கிறார். இந்த ஆபாரமான புத்தகம் தார்க்கோவ்ஸ்கியைப் புரிந்துகொள்ள அல்லது படைப்பின் மனதைப் புரிந்துகொள்ள உதவும்.\nதார்க்கோவ்ஸ்கியின் சிக்கலான படத்தை மிக எளிமையாகத் தந்திருக்கும் புத்தகம் தான் இது. இதனை ஆதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\nசமீபத்தில் நான் வாசித்த கதைத் தொகுதி ஜப்பானிய தேவதைக் கதைகள். மொழிபெயர்த்தவர் என் நலம்விரும்பி ச. ஆறுமுகம். (பாபநாசப்���ெருமாள் என்ற பெயரில் எழுதியவர்) தமிழில் வந்திருக்கிற முதல் ஜப்பானிய தேவதைக் கதைகள் தொகுதி இது. கதைகளை நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறேன். ஆகஸ்ட் தீராநதி இதழில் சு.ரமேஷ் இத் தொகுதியின் சிறப்பைச் சொல்லி இருக்கிறார். வாசியுங்கள். இதை வெளியிட்ட ஆழி பதிப்பகத்திற்கு நன்றி.\nஆந்தரய் தார்க்கோவ்ஸ்கியின் ஏழு காவியங்கள் - ஜீ.முர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2010/09/blog-post_12.html", "date_download": "2018-06-20T09:34:58Z", "digest": "sha1:5XAWTLC2765MBVEK2CRIUQA3OBB543T2", "length": 36606, "nlines": 264, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்", "raw_content": "\nமுறுக்கு மீசை, அழுக்கு மேலங்கி, வரிந்து கட்டிய முண்டாசு, கண்களில் காலாக்னியின் ரௌத்திரம் இவரை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறேனே\n\"எக்ஸ்கியூஸ் மீ, நீங்க சாயாஜி ஷிண்டே தானே\n\" அந்த மனிதர் என்னை இறுகத்தழுவினார். \"இதற்கு முன்னால் ஒருவர் என்னைப் பார்த்து நீங்க எஸ்.வி.சுப்பையாவா என்று கேட்டார். அதற்கு இது எவ்வளவோ மேல்...\n\" என்று மிகவும் சிரமத்துடன் அவரது பிடியிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு கேட்டேன்.\n\"எமது பெயர் சுப்ரமணிய பாரதி எமக்குத் தொழில் எழுத்து; நாட்டிற்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல் எமக்குத் தொழில் எழுத்து; நாட்டிற்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்\" என்று மீசையை முறுக்கியவாறே கூறினார்.\n\" என்று அவரை மேலும் கீழும் நோக்கினேன். \"அட ஆமாம், நீங்க பாரதியாரே தான். இப்போத் தான் கவனிச்சேன், உங்க கோட்டுலே கூட காக்காய் எச்சம் போட்டிருக்கு\n\"காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்\nகடலும் மலையும் எங்கள் கூட்டம்\nநோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை\n\" என்று கூறிக் கலகலவென்று சிரித்தார் பாரதியார்.\n\"அதெல்லாம் சரி, திடீர்னு தாம்பரம் ஸ்டேஷன் வாசல்லே அம்போன்னு வந்து நிக்கறீங்களே என்ன சமாச்சாரம்\n\"ஆமாம், ஸ்ரேயாவோட 28-வது பிறந்தநாள் அதுக்குத் தான் அர்ச்சனை பண்ணப் போயிட்டிருக்கேன் அதுக்குத் தான் அர்ச்சனை பண்ணப் போயிட்டிருக்கேன்\n\"யாரது ஸ்ரேயா, உங்களது மனைவியா\n உங்க வாக்குப் பலிச்சா கிருஷ்ணா ஸ்வீட்ஸ்லே ஒரு கிலோ மைசூர் பாகு வாங்கி உங்க வாயிலே போடுறேன். ஆக்சுவலி, ஸ்ரேயாங்கிறது ஒரு சினிமா நடிகை உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை, நீங்க குட��டியைப் பார்த்திருக்க மாட்டீங்க உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை, நீங்க குட்டியைப் பார்த்திருக்க மாட்டீங்க\n ஒரு நடிகையையா குட்டி என்கிறாய் இதுபொறுக்குதில்லை எரிதழல் கொண்டுவா\n குட்டிங்கிறது ஒரு சினிமாவோட பெயர் அதுலே ஸ்ரேயா தான் ஹீரோயின் அதுலே ஸ்ரேயா தான் ஹீரோயின்\n\" என்று ஆசுவாசப்பட்டார் பாரதியார். \"ஆக, எமது நினைவுநாள் உமக்கு நினைவில்லை; ஆனால், சினிமா நடிகையின் பிறந்தநாளைத் தவறாமல் நினைவு வைத்திருக்கிறீர்கள் அல்லவா வாழ்க வாழ்க\n மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே\n\" பாரதியாரின் புருவம் சுருங்குவதைப் பார்த்தால், நெற்றிக்கண்ணைத் திறந்து என்னைப் பொசுக்கி விடுவார் போலிருந்தது.\n\"ஆமாம், நான் பச்சைத்தமிழன், இருந்தாலும் அப்பப்போ தமிழிலும் பேசுவோம், அதாவது அப்பப்போ ஆங்கிலத்திலும் பேசுவோம்னு சொல்ல வந்தேன்,\" என்று சமாளித்தேன்.\n தமிழ் அழிந்துவிட்டதோ என்று கொதித்து விட்டேன்\n\"அட நாங்கல்லாம் தமிழை அழிய விடுவோமா தமிழ் நான்கு மடங்கு வளர்ந்திருக்கிறது பாரதியாரே தமிழ் நான்கு மடங்கு வளர்ந்திருக்கிறது பாரதியாரே முன்னெல்லாம் அறிவுப்புப்பலகையிலே தமிழ் எழுத்து ரெண்டு அங்குலம் தானிருந்தது. இப்போ எட்டு அங்குலம் இருக்கணுமுன்னு சட்டமே கொண்டு வந்தாச்சு முன்னெல்லாம் அறிவுப்புப்பலகையிலே தமிழ் எழுத்து ரெண்டு அங்குலம் தானிருந்தது. இப்போ எட்டு அங்குலம் இருக்கணுமுன்னு சட்டமே கொண்டு வந்தாச்சு எவ்வளவு வளர்ச்சி பாருங்க\n\"சரி சகோதரா, இன்று விநாயகர் சதுர்த்தியல்லவா கணபதிராயன் அவனிரு காலைப்பிடித்திட விரும்புகிறேன். அருகே விநாயகர் கோவில் இருக்கிறதா கணபதிராயன் அவனிரு காலைப்பிடித்திட விரும்புகிறேன். அருகே விநாயகர் கோவில் இருக்கிறதா\n சென்னையிலே டாஸ்மாக் கடைக்கு அடுத்தபடியா ஒவ்வொரு சந்துலேயும் இருக்கிறது விநாயகர் கோவில்தான் என்னோட வாங்க பாரீஸுக்குப் போயி இஷ்டசித்தி விநாயகரைக் கும்பிடுவோமா\n எதற்காக பாரீஸுக்குப் போக வேண்டும் இந்தியாவிலே இஷ்டசித்தி விநாயகரே இல்லையா இந்தியாவிலே இஷ்டசித்தி விநாயகரே இல்லையா\n\"ஐயோ, பாரீஸ்னா பிரான்ஸ் தலைநகரம் பாரீஸ் இல்லை; மண்ணடின்னு சொன்னா கௌரவமா இருக்காதுன்னு பாரீஸைப் பிடிச்சுத் தொங்கிட்டிருக்கோம். வாங்க போலாம் பார்த்து வாங்க, ஏற்கனவே குண��டும் குழியுமா இருக்கும், மழையிலே தண்ணி வேறே தேங்கியிருக்கு பார்த்து வாங்க, ஏற்கனவே குண்டும் குழியுமா இருக்கும், மழையிலே தண்ணி வேறே தேங்கியிருக்கு ஜாக்கிரதை\n\"மதறாசப்பட்டணம் மிக மோசமாக இருக்கிறதே\n\"ஐயா, மதறாசப்பட்டணம் நல்ல படமாச்சே அதைப் போயி மோசமுங்கறீங்க\n எதைச் சொன்னாலும் சுற்றிச் சுற்றி சினிமாவிலேயே முடிக்கிறார்களே நான் மதராஸ் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று கேட்டேன்.\"\n\"இது இப்போ மதறாஸ் இல்லை சென்னை\n\"இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தம்பி\n\"அது போகட்டும் தம்பி, என்னை மண்ணடிக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னாயே எனக்குப் பயணச்சீட்டு வாங்க வேண்டாமா எனக்குப் பயணச்சீட்டு வாங்க வேண்டாமா\n\"நீங்கதான் டிக்கெட்டு வாங்கி தொண்ணூறு வருசம் ஆகப்போவுதே அப்புறம் என்ன\n\"புகழ்வோம் கணபதிநின் பொற்கழலை நாளும்\nபுல்லரக்கப் பாதகரின் பொய்யையெலாம் ஈங்கிதுகாண்\nவல்லபகோன் தந்த வரம்.\" என்று பாரதியார் பாடிக்கொண்டே வந்தார்.\nபாரதியாரை ஜன்னலோர இருக்கையில் அமரவைத்து விட்டு, நான் எதிரே அமர்ந்து கொண்டேன்.\n\"தம்பி, இங்கு யாராவது என்னை அடையாளம் கண்டுகொள்வார்களா\n\"அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம் நீங்க இருக்கும்போதே யாரும் கண்டுக்கலே, இனிமேலா கண்டுக்கப்போறாங்க நீங்க இருக்கும்போதே யாரும் கண்டுக்கலே, இனிமேலா கண்டுக்கப்போறாங்க வண்டி மூவ் ஆவுது இயற்கைக் காட்சியை ரசிச்சுக்கிட்டே வாங்க\nஜன்னல்வழியாக வேடிக்கை பார்த்தவாறே, பாரதியார் உற்சாகமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார். சானட்டோரியத்திலும் அடுத்து குரோம்பேட்டையிலும் பயணிகள் ஏற ஏற பெட்டி ஓரளவு நிரம்பத் தொடங்கியது.\n\"இன்னாடா கால மிதிக்கிறே சோமாறி வூட்டுலே சொல்லிக்கினு வந்திட்டியா, மவனே தட்டுனா தாராந்துடுவே..பேமானி...\"\nபாரதியாரின் பக்கத்தில் வந்து நின்றவனின் டாஸ்மாக்கின் சுகந்தம் கூவத்தையே கூச்சப்பட வைத்திருக்கும்.\n\"பாரதியாரே, என்னவோ பாடினீங்களே, பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடுன்னு...மணம் Bar எங்கும் வீசும் தமிழ்நாடுன்னு மாத்திப்பாடுங்க\nபல்லாவரத்தில் ஆண்களும், பெண்களுமாய் மேலும் கூட்டம் ஏற, பெட்டியில் எல்லா இருக்கைகளும் ஏறக்குறைய நிரம்பின. எதிரே அமர்ந்திருந்த பெண்களை பாரதியார் பெருமையோடு நோட்டமிட்டார். என���ன இருந்தாலும் ’பெண்கள் வாழ்கென்று கூத்திடுவோமடா,’ என்று பாடியவர் அல்லவா சற்றுத்தள்ளி ஒரு குடும்பத்தினர் அமர்ந்திருக்க, அவர்களின் குழந்தை அழுது கொண்டிருந்தது.\n அதோ பாரு, மீசை வச்சிக்கிட்டு தலைப்பா கட்டிக்கிட்டிருக்காரே பூச்சாண்டி மாமா, அவர் பிடிச்சிக்கிட்டு போயிருவாரு\" என்று அந்த அம்மா குழந்தையை மிரட்ட, அதுவோ, \"உம்ம்ம்ம்...அவரொண்ணும் பூச்சாண்டியில்லே...பாரதியார்...சோஷல் ஸ்டடீஸ் புச்சோத்துலே படம் போட்டிருக்கு...உம்ம்ம்ம்ம்....\" என்று அந்த அம்மா குழந்தையை மிரட்ட, அதுவோ, \"உம்ம்ம்ம்...அவரொண்ணும் பூச்சாண்டியில்லே...பாரதியார்...சோஷல் ஸ்டடீஸ் புச்சோத்துலே படம் போட்டிருக்கு...உம்ம்ம்ம்ம்....\" என்று அழுகையைத் தொடர்ந்தது.\n\"நல்ல வேளை பாரதியாரே, பாடப்புத்தகத்துலே மட்டும் நீங்க இல்லாமப்போயிருந்தா, அந்தக் குழந்தை உண்மையிலேயே உங்களைப் பூச்சாண்டின்னு நம்பினாலும் நம்பியிருக்கும்\" என்று நான் சொல்லவும், அவர் சிரித்தார்.\nபல்லாவரம் போனது. திரிசூலம் வந்தது. வெளிநாட்டு வாசனைத்திரவியங்களின் வாசனையோடு, பகட்டான உடைகளணிந்து, ’இதெல்லாம் ஒரு நாடா...தூ’ என்ற எக்ஸ்பிரஷனோடு இன்னும் பயணப்பைகளில் அவரவர் வந்த விமானங்களின் பெயரட்டையைக் கூட அவிழ்க்காமல் சிலர் ஏறினர்.\n திஸ் இஸ் ஆவ்ஃபுல்லி க்ரௌடட்\n\"யா...ஐ நோ, ஐ திங் வீ ஷுட் ஹேவ் டேக்கன் ய கேப்...\n\"யூ அர் ரைட்..இட்ஸ் ஸோ கன்ஜஸ்டட்\n\"ஏன் இவ்வளவு கடிந்து கொள்ளுகிறார்கள் இவர்களுக்கு என்ன பிரச்சினை\" பாரதியார் புரியாமல் கேட்டார்.\n\"இல்லாட்டி இவங்க வெளிநாட்டுலேருந்து வந்திருக்காங்கன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறதாம். இது கூட பரவாயில்லே பாரதி, எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரு மதுரையிலேருந்து சென்னைக்கு விமானத்துலே வந்திட்டு, ஒரு நாள் ஜெட்-லாக்னு லீவு போட்டுட்டாரு தெரியுமா\nகுருடர்கள், கைகால் இல்லாதவர்கள், பெண்கள், வயோதிகர்கள், குழந்தைகள் என்று தினுசு தினுசாக வண்டிக்குள்ளே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரர்களை பாரதியார் பார்த்துப் பெருமூச்சு விடுத்தார்.\n\"சொல்லத் துடிக்குதடா நெஞ்சம்-வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்\n சென்னைப் பிச்சைக்காரர்களின் மறுபக்கத்தைச் சொன்னால் ’நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,’ என்று குமுறிவிடுவா��ே என்று பேசாமல் இருந்தேன்.\nசரியாக மாம்பலம் ஸ்டேஷனில் இரண்டு போலீஸ்காரர்கள் பெட்டிக்குள் ஏறினர். அவர்களது கையிலிருந்த ஒரு புகைப்படத்தையும், பாரதியாரையும் மாறி மாறிப் பார்த்தனர். தங்களுக்குள்ளே ஏதோ ரகசியம் பேசிக்கொண்டு சரியாக கோடம்பாக்கம் தாண்டியதும், பாரதியாரை நெருங்கினர்.\n\"ஏய், நீ கொலைகாரன்பேட்டை கோவிந்தன் தானே\nபாரதியார் அந்த இரண்டு போலீஸ்காரர்களையும் மாற்றி மாற்றிப் பார்த்தார்.\n\" என்று ஒரு போலீஸ்காரர் மிகவும் புத்திசாலித்தனமாகக் கேட்டார்.\n\" என்று நான் அலறினேன். \"பிளாக் அண்டு வொயிட்டு போட்டோவைப் பார்த்து ஒரு முடிவுக்கு வராதீங்க சார் அது கருப்புப் பொட்டு இல்லை; சிவப்புப் பொட்டு தான் அது கருப்புப் பொட்டு இல்லை; சிவப்புப் பொட்டு தான்\n\"பாரதியாரு பொட்டெல்லாம் வச்சுக்கவே மாட்டாரு\" என்றார் இன்னொரு போலீஸ்காரர். \"ஆனா, இந்த ஆளைப் பார்த்தா கோவிந்தன் மாதிரி தானிருக்காரு\" என்றார் இன்னொரு போலீஸ்காரர். \"ஆனா, இந்த ஆளைப் பார்த்தா கோவிந்தன் மாதிரி தானிருக்காரு உண்மையைச் சொல்லு மதுரே தல்லாகுளம் அசால்டு கேசுலே தேடிட்டிருக்கிற கோவிந்தன் தானே நீ\n\"சார், இவரு உண்மையாவே பாரதியார் தான் சார்\" என்று நான் கெஞ்ச ஆரம்பித்தேன். \"இவ்வளவு நேரம் கவிதைகளெல்லாம் சொல்லிட்டு வந்தாரு சார்\" என்று நான் கெஞ்ச ஆரம்பித்தேன். \"இவ்வளவு நேரம் கவிதைகளெல்லாம் சொல்லிட்டு வந்தாரு சார்\n\"யோவ், எனக்குக் கூடத்தான் ’டொட்டடாய்ங்’ பாட்டு மனப்பாடமாத் தெரியும். உடனே நான் வைரமுத்துன்னு சொல்லிட முடியுமா இந்தாளு கண்டிப்பா கொலைகாரன்பேட்டை கோவிந்தன் தான் இந்தாளு கண்டிப்பா கொலைகாரன்பேட்டை கோவிந்தன் தான் எக்மோரிலே சத்தம் காட்டாம எங்க கூட இறங்கச் சொல்லு எக்மோரிலே சத்தம் காட்டாம எங்க கூட இறங்கச் சொல்லு\n\" என்று சிரித்தவாறே கேட்டார் பாரதியார்.\n\" என்று நானும் வேதனையோடு பாடிக் காட்டினேன்.\n\"உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே\" என்று மீசையை முறுக்கிக் கொண்டார் பாரதியார்.\n இன்னிக்கு ஸ்ரேயா பேருலே அர்ச்சனை பண்ண முடியாது. விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையாருக்கு ஹேப்பி பர்த்டே சொல்ல முடியாது கொழுக்கட்டை, சுண்டல் கிடையாது எக்மோருலே இறங்கப்போறோம். அப்புறம் அரசாங்க விருந்தாளியா புழலுக்குப் போயி கம்பங்களியும் கீரைக்குழம்பும்தான்\nஇதற்கிடையே இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவருக்கு கைபேசியில் அழைப்புவரவே அவர் கௌதம் மேனன் படத்தில் வருகிற போலீஸ்போலவே \"யெஸ் சார், யெஸ் சார், யெஸ் சார்,\" என்று பேசிமுடித்துவிட்டு எங்களை நெருங்கினார்.\n நீங்க கொலைகாரன்பேட்டை கோவிந்தன் இல்லை சார் மன்னிச்சுருங்க அவரு ஆளுங்கட்சியிலே சேர்ந்துட்டாருன்னு இப்பத்தான் அவசரச்செய்தி வந்திருக்கு\n\" என்று சிரித்தபடியே அவர்களை அனுப்பி வைத்தார் பாரதியார்.\n என் கூட இஷ்டசித்தி விநாயகர் கோவிலுக்கு வந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுங்க, அப்புறம் காளிகாம்பாளை தரிசனம் பண்ணுங்க அப்படியே நேரா பீச் ஸ்டேஷன்லே சரவண பவன்லே மினி மீல்ஸ் சாப்பிட்டுட்டு வந்த சுவடு தெரியாம கிளம்பிடுங்க அப்படியே நேரா பீச் ஸ்டேஷன்லே சரவண பவன்லே மினி மீல்ஸ் சாப்பிட்டுட்டு வந்த சுவடு தெரியாம கிளம்பிடுங்க உங்களை மாதிரி மீசை வைச்சிருந்தா ஒண்ணு அரசியல்வாதியா இருப்பாங்க, இல்லாட்டி ரவுடியா இருப்பாங்க உங்களை மாதிரி மீசை வைச்சிருந்தா ஒண்ணு அரசியல்வாதியா இருப்பாங்க, இல்லாட்டி ரவுடியா இருப்பாங்க தேவையில்லாத தொல்லை நீங்க பாட்டுக்கு சிலையாகவே இருந்திடுங்க வருசத்துக்கு ஒருவாட்டி செலவோட செலவா ஒரு மாலை போட்டுருவோம் வருசத்துக்கு ஒருவாட்டி செலவோட செலவா ஒரு மாலை போட்டுருவோம் அதை விட்டுட்டு நேரா வர்ற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க அதை விட்டுட்டு நேரா வர்ற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க வம்புலே மாட்டிக்குவீங்க\" என்று பாரதியாருக்கு புத்தி சொன்னேன்.\n\"என் சிலைக்கு மாலை போடுவார்களா யார் போடுவார்கள்\n அடுத்த வருசம் கொலைகாரன்பேட்டை கோவிந்தன் கூட போடுவாரு பார்த்திட்டேயிருங்க\" என்று சொன்னதும் பாரதியார் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.\nசெம சூப்பர். ஆனாலும் இறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஒரே ஆள் நீங்கதான்\n\"ஆமாம், நான் பச்சைத்தமிழன், இருந்தாலும் அப்பப்போ தமிழிலும் பேசுவோம், அதாவது அப்பப்போ ஆங்கிலத்திலும் பேசுவோம்னு சொல்ல வந்தேன்,\" என்று சமாளித்தேன்.\n.......அவ்வ்வ்வ்........விட்டால், பாரதிக்கு இன்றைய தமிழ் பேச tuition சொல்லி கொடுத்துருவீங்க போல.\n வாய்விட்டு சிரிச்சேன் அருமையா எழுதறீங்க வாழ்க\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nநாட்டின் பர��தாப நிலையை பகடியுடன் சொல்ல உங்களை விட்டால் ஆளே இல்லை போலிருக்கே, வாழ்த்துகள், சேட்டை\nகலக்கல் சேட்டை.. இன்றைய சூழலில் பாரதியார் வந்தா இதெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்போலயே :-))))\nஅருமை அருமை - பாரதி நினைவு நாளை அருமையாக - நினைவு கூர்ந்தமை நன்று. நகைச்சுவையின் உச்சம். எழுதும் திறமை. அததனைக்கும் பார்ராட்டுகள் - வாழ்த்துகள்\nபாரதியை நினைவு கூர்ந்த விதம் மிக அருமை. அய்யா சொன்னதுதான் நானும்... அசத்தல்.\nரொம்ப அற்புதமா இருக்கு தல\n\"இல்லாட்டி இவங்க வெளிநாட்டுலேருந்து வந்திருக்காங்கன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறதாம். இது கூட பரவாயில்லே பாரதி, எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரு மதுரையிலேருந்து சென்னைக்கு விமானத்துலே வந்திட்டு, ஒரு நாள் ஜெட்-லாக்னு லீவு போட்டுட்டாரு தெரியுமா\nசேட்டை சூப்பர். அப்புறம் சரவண பவன்ல மினி மீல்ஸ் சாப்பிடீங்களா\nநாங்கூட மேட்டூர் ரோட்ல அவருக்கு சில வைக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்....\nவிநாயக சதுர்த்தி,பாரதியார் தினம் சேட்டையின் கைகளில் மிகவும் ரசனை.\nசேட்டை உங்க சேட்டையை மிகவும் ரசித்தேன். நல்ல சிந்திச்சி சிரிக்க வைக்கிறீங்க. வாழ்த்துக்கள்.\n இப்படித் தான் மாட்டியிருப்பார். சிலையாய் இருப்பதே மேல்\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஎந்திரன் பார்க்கணும்-ஹௌ இஸ் இட்\n\"பீப்ளி-லைவ்\" - சிரிக்க, சிந்திக்க....\nஒரு பிளேட் பேல்பூரி பார்சல்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhmuhil.blogspot.com/2014/09/", "date_download": "2018-06-20T09:03:20Z", "digest": "sha1:SM6HBBJ4FUVXYTEYHU3N73NTOSNT7C4N", "length": 10357, "nlines": 215, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: September 2014", "raw_content": "\nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் \" Versatile Blogger\" என்ற விருதினை வழங்கி என்னை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த விருதினை இன்னும் சில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.\n1. மகிழ்நிறை தளத்தில் எழுதிவரும் சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள்.\n2. சித்ரா சுந்தரின் பொழுதுபோக்குப் பக்கங்கள் தளத்தில் எழுதி வரும் சகோதரி சித்ரா சுந்தர் அவர்கள்.\n3. இது இமாவின் உலகம் தளத்தில் எழுதிவரும் சகோதரி இமா க்றிஸ் அவர்கள்.\n4. பூந்தளிர் தளத்தில் எழுதி வரும் சகோதரி தியானா அவர்கள்.\n5. கைவினைகளில் கலக்கி வரும் தோழி சரண்யா அவர்கள்.\nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 57\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகருவேல முள்ளுந்தான் காடெல்லாம் மண்டிக் கிடக்கு காத்தும் கூட இதனால கடும் விஷமாத்தான் ஆகிப் போச்சு பொன்னா விளையுற மண்ணும் புண்ணா...\nசின்னஞ்சிறு சிட்டுக்களின் உல்லாசச் சோலை - பள்ளிக்கூடம் பூமி மகளுக்கு இயற்கைத்தாயின் சீதன ஆபரணங்கள் - மலர்கள் பூமி மகளுக்கு இயற்கைத்தாயின் சீதன ஆபரணங்கள் - மலர்கள் \nதோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 13)\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/12/15122016_15.html", "date_download": "2018-06-20T09:45:57Z", "digest": "sha1:EI43Y6S3YZ5L2CVURZQIUO6TWHOLSKVC", "length": 2635, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: வேலை நிறுத்த பேரணி, ஆர்ப்பாட்டம் - 14.12.2016", "raw_content": "\nவேலை நிறுத்த பேரணி, ஆர்ப்பாட்டம் - 14.12.2016\nமத்திய சங்கங்களின் அறைகூவல்படி, 14.12.2016 அன்று சேலத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5 ரோடு அருகில் துவங்கி, மெய்யனுர் தொலைபேசி நிலையம் வரை சென்று பின்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு, தோழர்கள் குமரேசன்(BSNLEU), சந்திரசேகரன்(SNEA), பன்னீர்செல்வம் (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர்.\nதோழர்கள் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU , V. சண்முகசுந்தரம், மாவட்ட செயலர், SNEA, M . சண்முக சுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA, சேகர், மாவட்ட பொருளர், SNEA ஆகியோர் கண்டன விளக்கவுரை வழங்கினார்கள்.\n100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தை, தோழர் சேகர், மாவட்ட அமைப்பு செயலர், BSNLEU நன்றி கூறி முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/city-tour/5277-2014-09-30-11-20-27", "date_download": "2018-06-20T09:20:11Z", "digest": "sha1:KL4EF6W36GTQ3SDYWUKPBVHK7T24SLOQ", "length": 7118, "nlines": 79, "source_domain": "www.kayalnews.com", "title": "நேற்றய ஃபஜ்ரு தொழுகைக்கு முந்தைய, பிந்தைய ரம்மியமான காட்சிகள்!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nநேற்றய ஃபஜ்ரு தொழுகைக்கு முந்தைய, பிந்தைய ரம்மியமான காட்சிகள்\n30 செப்டம்பர் 2014 மாலை 04:41\nஃபஜ்ரு தொழுகைக்கு முந்தைய, பிந்தைய ரம்மியமான காட்சிகள்:-\nநாள் : 29-09-2014 திங்கட்கிழமை\nநேரம் : அதிகாலை 5.00 - 6.00 மணி\nஇடம் : மொகுதூம், தைக்கா, காட்டுத்தைக்கா தெருக்கள்\nபடங்கள் : ஹாஜி S.I. புஹாரி\n← தியாகத்திற்கு நாங்க தயார்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்\nகாட்நீதன் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nநகரின் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை “நடப்பது என்ன\nஅரசு நிர்ணயித்ததை விட அதிகமாக கல்விக் கட்டணம் செலுத்தியோர் செய்ய வேண்டியவை: “நடப்பது என்ன\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவி��்பு\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/10/239.html", "date_download": "2018-06-20T09:37:19Z", "digest": "sha1:OCRVXMFV6KL3NPJBYY3RQVIFTYALEILH", "length": 6869, "nlines": 80, "source_domain": "www.trincoinfo.com", "title": "திருகோணமலையில் இன்றுடன் 239 ஆம் நாள் தெருவில் வாழ்க்கை ! - Trincoinfo", "raw_content": "\nHome / TRINCOMALEE / திருகோணமலையில் இன்றுடன் 239 ஆம் நாள் தெருவில் வாழ்க்கை \nதிருகோணமலையில் இன்றுடன் 239 ஆம் நாள் தெருவில் வாழ்க்கை \n2007 ஆண்டு எனது மகளை இறுதியாக கண்டேன் இன்று வரை எந்த தகவலும் இல்லை என கண் கலங்கிய நிலையில் தனது மனக்குமிறலை தெரிக்கின்றார். கிருஸ்ணபிள்ளை பவளராணி,….\nகையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களை தேடியலையும் சங்கத்தினரால் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தின் 238 ஆம் நாளான இன்று 23 நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…….\nநாங்கள் திருகோணமலை 06 ஆம் கட்டை இலுப்பக்குளம் பிரதேசத்தில் வசித்து வந்தோம் 1995 ஆண்டுகளில் இடம் பெயர்ந்து யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் தஞ்சம் புகுந்து சென்றிருந்தோம். 2002 ஆண்டு வரை அங்குதான் வசித்து வந்திருந்தோம். எனது மகன் கிருஸ்ணபிள்ளை சதீஸ்குமார் 29 வயது எனக்கு 5 பிள்ளைகள் 3 ஆண் 2 பெண் சதீஸ்குமார் கராச் வேலை நிமிர்த்தம் 2001 ஆண்டு இருந்து கிளிநொச்சி கனகபுரதில் எனது சகோதரன் வீட்டில் வசித்திருந்து வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தான்.\nஇப்படியாக நாட்கள் கடந்தோடியது அவர் தொழில் புரியும் இடத்திற்கு அடிக்கடி நியூட்டன் என்பவர் வந்து வாகனங்கள் பழுது பார்ப்பது வழக்கமாக இருந்துள்ளது அந்த வேளையில் தான் எனது மகனும் அவர்களுடன் பேசியுள்ளான் அவனுக்கும் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை.\n2001 ஆண்டு எனது கணவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததன் பின்னர் திருமலை வந்துவிட்டேன். யுத்தம் காரணமா��� நான் அங்கு செல்லவில்லை ஆனால் 2007 ஆண்டு எனது மகளை இறுதியாக கண்டேன் இன்று வரை எந்த தகவலும் இல்லை எனது மகன் 2009.05.18 ஆம் திகதி யுத்தம் முடிவுற்ற பின்னர் இடம் பெயர்ந்து வந்தவேளை கண்டவர்கள் உள்ளனர் யார் பிடித்தது என்று எனக்கு தெரியாது.\nநான் எனது மகனை தேடி செல்லாத இடம் இல்லை நெஞ்சிலுவைச்சங்கம் மனித உரிமை ஆணைக்குழு பொலிஸ் தலைமையகம் ஆகிய இடங்கள் ஏன் பூசா தடுப்பு முகாமிற்கு கூட சென்று விசாரித்தேன் எதுவித தகவலும் இல்லை ஆனால் எனக்கு நம்பிக்கை உண்டு என் மகன் உயிருடன் நான் இருக்கிறான் என கண்கலங்கிய நிலையில் கூறினார்.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19782", "date_download": "2018-06-20T09:52:42Z", "digest": "sha1:ZBYXLA53WBUEQVZL5BX3UA7QM74YDDYP", "length": 18946, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 ஜுன் 2018 | ஷவ்வால் 6, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:00 உதயம் 12:15\nமறைவு 18:37 மறைவு ---\n(1) {20-6-2018} காயல்பட்டினத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி (ஜூன் 18, 19, 20 இல்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், அக்டோபர் 12, 2017\nஇன்று அல்அமீன் பள்ளி வெள்ளி விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கான பொது & அறிவியல் கண்காட்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 931 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கான பொது & அறிவியல் கண்காட்சி, இன்று 10.00 மணி முதல் 16.00 மணி வரை பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.\nபள்ளி – கல்லூரிகளின் மாணவ-மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரையும் – கண்காட்சியைக் காண வருமாறு, அப்பள்ளியின் தாளாளர் எம்.ஏ.புகாரீ கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் இன்று காயல்பட்டினத்தில் சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு தேசிய – மாநில தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர் தேசிய – மாநில தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர் இணையதளத்தில் நேரலை\nபுன்னகை மன்றம் குழுமம், அரிமா சங்கம், அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை இணைவில் அல்அமீன் பள்ளியில் அக். 15 அன்று பொது மருத்துவ இலவச முகாம்\nமின்னணு குடும்ப அட்டைக்கு புகைப்படம் வழங்காதோர், நியாயவிலைக் கடைகளில் நாளை (அக். 14) வழங்குக\nஅரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவமனை மேம்பாடு தொடர்பாக தமிழக அமைச்சரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை மனு அளிப்பு” குழுமம் கோரிக்கை மனு அளிப்பு\nஅரசு மருத்துவமனைக்கு இரத்த தட்டணுக்களைக் கணக்கிடும் கருவி தமிழக அமைச்சர்கள் துவக்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்\nநாளிதழ்களில் இன்று: 13-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/10/2017) [Views - 171; Comments - 0]\nநகராட்சியின் சார்பில் ரஹ்மானிய்யா மழலையர் பள்ளியில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nகாயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 4.5 கிலோ பொருட்கள் பறிமுதல் 4.5 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 2,100 அபராதம்\nசமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: எல்.கே. மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார்” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: எல்.கே. மெட்ரிக் பள்ளியில் நட���பெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார்\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி போட்டி வரலாற்றில் முதன்முறையாக எல்.கே. மெட்ரிக் பள்ளி கோப்பையைத் தட்டிச் சென்றது போட்டி வரலாற்றில் முதன்முறையாக எல்.கே. மெட்ரிக் பள்ளி கோப்பையைத் தட்டிச் சென்றது\nநாளிதழ்களில் இன்று: 12-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/10/2017) [Views - 197; Comments - 0]\nஅக். 25 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஇளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) வளாகத்தில் நாளை (அக். 12) காலையில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nநாளிதழ்களில் இன்று: 11-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/10/2017) [Views - 193; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/10/2017) [Views - 205; Comments - 0]\nஅக். 15 அன்று “அரபு வனப்பெழுத்து வரைகலை கண்காட்சி” (Arabic Calligraphy Art Gallery) பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் - தனது கலையாக்கங்களை காட்சிப்படுத்துகிறார் பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் - தனது கலையாக்கங்களை காட்சிப்படுத்துகிறார் நகர மக்கள் & பள்ளி/மத்ரஸா மாணவ-மாணவியருக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு நகர மக்கள் & பள்ளி/மத்ரஸா மாணவ-மாணவியருக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு\nஅக். 15 அன்று மத்ரஸா மாணவ-மாணவியருக்கு “அரபு வனப்பெழுத்து வரைகலை அறிமுகப் பயிற்சி பட்டறை” (Arabic Calligraphy Introductory Training Workshop) எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில் ஏற்பாடு எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில் ஏற்பாடு\nநவ. 03இல் ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் செயற்குழுவில் அறிவிப்பு\nஅக். 10 அன்று (நாளை) காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ���ண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Interestings/katalaiparimarumcantarppankal", "date_download": "2018-06-20T09:24:36Z", "digest": "sha1:I67ZDBHGEYKAKFWGLFMXZQOTWTMLUA66", "length": 9866, "nlines": 59, "source_domain": "old.veeramunai.com", "title": "காதலை பரிமாறும் சந்தர்ப்பங்கள் - www.veeramunai.com", "raw_content": "\nகாதல் என்ற வசந்தம் அனைவரின் வாழ்க்கையிலும் வருவதில்லை. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே காதல் வாய்க்கும். காதல் வயப்பட்டிருப்பவர்கள் அனைவரும் இறகு முளைத்தது போல சதா வானத்தில் மிதந்து கொண்டிருப்பார்கள்.\nகாதலனிடம் இருந்து சின்ன எஸ்.எம்.எஸ் வந்தாலே அன்றைய சந்திப்பை பற்றி அந்த நொடியில் இருந்தே கனவு காண தொடங்கிவிடுவார்கள். காதல் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. ஆனால் குறிஞ்சிப் பூவாய் கிடைத்த காதலை எத்தனை பேர் வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றால் 50 சதவிகிதம் பேர் இல்லை என்று தான் கூறுவர்.\nபடிக்கும் போது தோன்றிய காதல் பணிச்சூழல், பொருளாதார சூழ்நிலைகள் போன்ற காரணங்களினால் படிப்படியாக மறைந்து போவதும் உண்டு. அப்படியே வெற்றி பெற்று அது திருமணம் வரை கணிந்தாலும் நாளடைவில் கசந்து காதல் காணமல் போய்விடும். எனவே காதலித்து திருமணம் செய்தவர்கள் கடைசி வரை காதலை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்ள வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்:\nதிருமணம் முடிந்த உடன் முதலில் செய்ய வேண்டியது இருவரின் குடும்பத்தைப் பற்றியும், வருங்காலத்தைப்பற்றியும் பேசவேண்டும். இருவரும் இணைந்து எதிர்காலத்தை பற்றி பேசுவதன் மூலம் நம்பிக்கை அதிகரிக்கும். காதலும் உறுதிப்படும்.\nகாதலிக்கும் போது என்னென்னவோ பரிசுகள் கொடுத்திருக்கலாம் திருமணத்திற்குப் பிறகும் அது தொடரவேண்டும். பிறந்தநாள், திருமணநாள், காதலர் தினம் என சிறப்பு நாட்களில் மட்டும்தான் பரிசு கொடுக்க வேண்டும் என்பதில்லை. துணையை குஷிப்படுத்த அடிக்கடி சர்ப்ரைஸ் பரிசு கொடுங்கள்.\nகாதலிக்கு நீங்கள் வழங்கும் மிகச்சிறந்த பரிசுப்பொருள் உங்களின் பரிசுத்தமான அன்புதான். எனவே இதயப்பூர்வமாக உங்கள் அன்பை வெளிப்படுத்துங்க��்.\nபேசுவது நீங்களாக மட்டுமே இல்லாமல் கேட்பவராகவும் இருங்கள். உங்கள் காதலியை அதிகம் பேச விடுவது காதலுக்கு அதிக நன்மை பயக்கும். எப்பொழுதும் பிறரிடம் இருந்து மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருக்காதீர்கள். நீங்கள் கொடுப்பவராகவும் இருங்கள். உம்மென்று இருக்க வேண்டாம். அடிக்கடி சிரித்து பேசி உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்காக ஜோக்கடிக்கிறேன் என்ற பெயரில் கடித்து கஷ்டப்படுத்த வேண்டாம்.\nவிடுமுறை தினம் என்றாலே தூங்கிதான் பொழுதை கழிக்க வேண்டும் என்பதில்லை. திட்டமிட்டு எங்காவது சென்று வாருங்கள். காதலை புத்துணர்வாக்க இது சிறந்த வழி. எப்பொழுதும் கையில் சாக்லேட் வைத்திருங்கள். அவசரகாலங்களில் ஆபத்பாந்தவனாக உதவுவது அந்த சாக்லேட்தான். சண்டையின் போது சமாதானத் தூதுவனாக உதவுவதும் அந்த சாக்லேட்தான்.\nவாழ்க்கைத் துணையை உடல் ரீதியாக பார்க்காதீர்கள். உணர்வு ரீதியாக பார்ப்பதே காதலை வலுப்படுத்தும். அடிக்கடி பாராட்டுங்கள். அது அன்பை ஆழப்படுத்தும். எந்த சந்தர்ப்பத்திலும் மட்டம் தட்டி பேசாதீர்கள். முக்கியமாக உங்கள் துணையைப் பற்றி நட்பு வட்டாரங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.\nவார விடுமுறையை கொண்டாடுங்கள், அன்பை பரிமாறுங்கள். அது இருவருக்குமிடையேயான காதலை வளர்க்கும். மனைவியோ, காதலியோ பேசும் முன்பு யோசித்து பேசவும், எந்த ஒரு வார்த்தையும் காதலுக்கு எதிராக திரும்பிவிடக்கூடாது. அலுவலகத்திற்கு இருக்கும் சமயங்களில் கூட ஐ லவ் யூ எஸ்.எம்.எஸ் அணுப்பலாம். அது அலுவலக மன உளைச்சலை சற்றே தணிக்கும். உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும். இருவருக்கும் பிரச்சினை என்றால் யார் விட்டுக்கொடுப்பது என்பதில் ஈகோ வேண்டாம். பிரச்சினையை தீர்க்க விட்டுக்கொடுப்பவர் நீங்களாக இருங்கள். பிரச்சினை தோன்றிய இடம் காணமல் போய்விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/10/blog-post_7.html", "date_download": "2018-06-20T09:31:04Z", "digest": "sha1:YQ6GLYPHKWKMUTWIV252BDX3B3D5NGDL", "length": 19396, "nlines": 93, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "சென்னை வரும் நரேந்திர மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டினோம் | Ramanathapuram 2Day", "raw_content": "\nசென்னை வரும் நரேந்திர மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டினோம்\nசென்னை வரும் நரேந்திர மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டினோம்\nதீவிரவாதி பக்ருதீனிடம் நடத்திய விசாரணையில், நரேந்திர மோடி உட்பட பல முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.\nமதுரையில் 2011ம் ஆண்டு அத்வானி ரதயாத்திரை செல்லும்போது குண்டு வெடிப்பு, வேலூரில் இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் வெள்ளையப்பன் கொலை, சேலத்தில் பாஜ மாநில பொது செய லாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை என தமிழகத்தில் இந்து பிரமுகர்களை குறிவைத்து தாக்கும் சம்பவம் தொடர்ந்தது.\nஇதை தொடர்ந்து, பாஜ தேசிய தலைவர்கள் தமிழகத்தில் ஆய்வு நடத்தினர். இந்து தலைவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் களை தடுக்க வேண்டும், குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. தமிழக டிஜிபி ராமானுஜம் உத்தரவுப்படி, கொலையாளிகளை பிடிக்க சிபிசிஐடி, ஏடிஜிபி நரேந்திரபால் சிங், ஐஜி மகேஷ்குமார் அகர்வால், எஸ்பி அன்பு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.\nஅதோடு, உளவு பிரிவு ஐஜி கண்ணப்பன், எஸ்பி அருளரசு ஆகியோர் கொண்ட தனிப்படையும் களமிறங்கியது. இவர்கள் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தினர். போலீசாரின் வேட்டையில் தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் சிக்கினார். அவரை தனி அறை யில் அடைத்து வைத்து, ரகசிய விசாரணை நடத்தினர். அதில், தன்னோடு சேர்ந்த மேலும் சில தீவிரவாதிகள் தமிழக, ஆந்திர எல்லையான புத்தூரில் தங்கி இருப்பதாக தகவல் களை கக்கினான்.\nஇதை தொடர்ந்து, போலீசார் புத்தூர் விரைந்து தீவிரவாதிகள் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். 10 மணி நேர வேட்டைக்கு பிறகு, தீவிரவாதிகளான பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கூட்டாளியான அபுபக்கர் சித்திக் மாயமானார். பிலால் மனைவி அகினா பானு, மகன் அலிசா (4), மகள் பாத்திமா(3), மகன் யாசில் ஆகியோர் போலீஸ் வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி பக்ருதீனை போலீசார் நேற்று முன்தினம் இரவு வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பல்வேறு கொலை வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதால், 13 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் போது தீவிரவாதிகளுக்கும், பக்ருதீனுக்கும் உள்ள தொடர்புகள் வெளிச்சத்திற்கு வரும். பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இது உதவும். எனவே, 13 நாட்கள் போலீஸ் காவலில் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.\nஇதை தொடர்ந்து தீவிரவாதி பக்ருதீன் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபோலீஸ் காவலில் தீவிரவாதி பக்ருதீன் அளித்த வாக்குமூலம் பற்றி போலீ சார் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து தலைவர்களின் எழுச்சியை கட்டுப்படுத்த நாங்கள் முடிவு செய்தோம். அதன் படி, பாஜக மூத்த தலைவர் அத்வானி மதுரைக்கு ரதயாத்திரை வருவதை அறிந்தோம். தொடர்ந்து, அவரை தீர்த்துக் கட்ட மதுரை திருமங்கலம் பாலத்தின் அடியில் குண்டு வைத்தோம். ஆனால், இதை மோப்பம் பிடித்த போலீசார் பைப் குண்டை அகற்றி விட்டனர்.\nஇதைத் தொடர்ந்து கீழ்மட்டத்தில் உள்ள இந்து தலைவர்களை கொலை செய்ய முடிவு செய்தோம். பிரபலம் இல்லாமல் இருந்தாலும், வளர்ந்து கொண்டு இருந்த ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், தென்காசியில் குமார பாண்டியன் ஆகியோரை தீர்த்துக் கட்டினோம். இன்னும் சில இந்து தலைவர்களை குறி வைத்து தாக்கினோம்.\nகுறிப்பாக அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் முடிந்த பிறகு அவர்கள் வீடு திரும்பும் வேளையில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டம் நிறைவேற்றப்பட்டது. பலரது பெயர் பட்டியல் எங்களிடம் உள்ளது. இதை தொடர்ந்து போலீசார் எங்களை பிடிக்க வலை விரித்தனர். தென் மாவட்டங்களான நெல்லை, வட மாவட்டமான சென்னை, மேற்கு மாவட்டமான கோயம்புத்தூர் ஆகியவற்றில் தனிப்படையினர் எங்களை தேட ஆரம்பித்தனர். எனவே தமிழக, ஆந்திர எல்லையான புத்தூருக்கு இருப்பிடத்தை மாற்றினோம்.\nஅங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கினோம். வீட்டு உரிமையாளர்களிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக வேறொரு வீட்டுக்கு குடியேறினோம். சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் வீட்டில்தான் 6 மாதத்திற்கு முன்பு வாடகைக்கு இருந்தோம். அப்போது, பகலில், இரும்பு வியாபாரம் செய்வோம். இரவில் சதித்திட்டம் தீட்டுவோம்.\nஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் ஆகியோரை கொல்ல இங்கு தான் திட்டம் தீட்டப்பட்டது. மேலும், தற்போது திருப்பதியில் நடக்க உள்ள பிரமோற்சவத்திலும், சென்னையில் இருந்து வரும் கொடை ஊர்வலத்தையும் தடுக்கும் வகையில் நாங்கள் ஈ��ுபட்டு இருந்தோம்.\nமேலும், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 18ம் தேதி சென்னை வர திட்டமிட்டுள்ளார். அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, திட்டம் தீட்டிக் கொண்டிருந்தோம். இந்த நிலையில், போலீசார் எங்களை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தி பிடித்து விட்டனர். எங்களை கைது செய்யாமல் இருந்தால், மேலும், சில அசம்பாவித சம்பவங்களை அரங்கேற்றி இருப்போம். இவ்வாறு தீவிரவாதி பக்ருதீன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதகவல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. போன் பேசினால் டவர் சிக்னல் மூலம் போலீசார் எங்களை கண்டுபிடித்து விடுவார்கள். எனவே, மிஸ்டு கால் யுக்தியை கையாண்டோம். அதன்படி, ஒரு திட்டத்தை தொடங்க வேண்டுமென்றால் ஒரு மிஸ்டு காலும், அதை முடித்துவிடு என்றால் 2 மிஸ்டு கால் என ஒவ்வொரு செயலுக்கும் மிஸ்டுகால் எண்ணிக்கையை கொண்டே எங்களின் திட்டத்தை செயல்படுத்தினோம் என தீவிரவாதி பக்ருதீன் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.\nதீவிரவாதி பக்ருதீன் திருட்டு செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். சம்பந்தப்பட்ட செல்போனுக்கு பெங்களூர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள பல தீவிரவாதிகள் மிஸ்டு கால் கொடுத்துள்ளனர். எனவே, பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். எனவே, பெங்களூர் போலீசாரும் பக்ருதீனை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.\nபோலீசார் வேட்டையில் தீவிரவாதி பக்ருதீன் வைத்திருந்த டைரி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பாஜ முக்கிய பிரமுகர்கள் 2 பேர், இந்து முன்னணி முக்கிய நிர்வாகி, விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த 2 பேர், ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஒருவர், இந்து மக்கள் கட்சி முக்கிய பிரமுகர் பெயர்களும் இருந்துள்ளன. பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானி���ள் சாதனை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/kavithai.php?pages=35", "date_download": "2018-06-20T09:41:44Z", "digest": "sha1:FXZ522S462ZFCM2BZYXTS36HEKVYYKU7", "length": 18615, "nlines": 104, "source_domain": "www.tamilkurinji.in", "title": "தமிழ் கவிதைகள் | தமிழ் நாவல் | தமிழ் இலக்கியம் | சிறுகதைகள் | தமிழ் கட்டுரைகள் | Tamil Kavithai| Tamil short story | Tamil novels| Tamil katturai | Tamil siru kathaigal | Tamilkurinji - Daily Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது , சிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம் , காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம் , 9 தினங்களாக மேற்கொண்ட தர்ணா போராட்டத்தை கைவிட்டார் கெஜ்ரிவால் , ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.12 லட்சத்தைக் கடித்துக் குதறிய எலி , கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ. வழக்கு , டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு , கோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி , பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு , பீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை , இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு , ராஜீவ் காந்தியை கொன்றது போல பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம். , ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை , நீட் தேர்வு தோல்வி 10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை , காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம் - மத்திய அரசு , நிபா வைரஸ் அச்சம் கேரள காய்கறி, பழங்களுக்கு சவுதி அரேபியா தடை , தமிழ்நாடு மகள��ர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம் , பிரதமர் மோடிக்கு 9 பைசா செக் அனுப்பிய வாலிபர் , காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி , இந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போல உள்ளது- ப.சிதம்பரம் , ரூ.15 கோடி சொத்துக்காக கணவரை கொலை செய்த மனைவி , சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர் வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில் 20 பிளாட், ரூ.50 கோடி சொத்து , மனைவியை வைத்து சூதாடிய கணவன் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட மனைவி , மதுபான தயாரிப்பில் இறங்கியது கோகோ கோலா , ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை , தமிழ் கவிதைகள் | தமிழ் நாவல் | தமிழ் இலக்கியம் | சிறுகதைகள் | தமிழ் கட்டுரைகள் | Tamil Kavithaigal | Tamil short story | Tamil novels| Tamil katturaigal | Tamil siru kathaigal | Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji,tamilnews, World No 1 leading Tamil Daily News Paper website delivers Tamil Nadu News, India News, World News, Political News, Business News, Financial News, Cinema & Sports News update online,no 1 tamil news paper, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,tamil newspaper, tamil daily newspaper, tamil daily, tamil daily news, tamilnadu newspaper, free tamil newspaper, tamil newspaper website, tamil newspaper online, breaking news headlines, current events, latest news, political news, business news,Website of Dinamani, Popular Tamil newspaper. தமிழில் முன்னணி நாளிதழ் அரசியல், உலகம், சினிமா, விளையாட்டு, முக்கியச் செய்திகள், கார்ட்டூன், பங்குச் சந்தை நிலவரம், ராசிபலன் அனைத்தும் உடனுக்குடன் அறிய...\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது , சிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம் , காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம் , 9 தினங்களாக மேற்கொண்ட தர்ணா போராட்டத்தை கைவிட்டார் கெஜ்ரிவால் , ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.12 லட்சத்தைக் கடித்துக் குதறிய எலி , கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ. வழக்கு , டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு , கோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி , பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு , பீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை , இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு , ராஜீவ் காந்தியை கொன்றது போல பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம். , ராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை , நீட் தேர்வு தோல்வி 10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை , காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம் - மத்திய அரசு , நிபா வைரஸ் அச்சம் கேரள காய்கறி, பழங்களுக்கு சவுதி அரேபியா தடை , தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம் , பிரதமர் மோடிக்கு 9 பைசா செக் அனுப்பிய வாலிபர் , காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி , இந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போல உள்ளது- ப.சிதம்பரம் , ரூ.15 கோடி சொத்துக்காக கணவரை கொலை செய்த மனைவி , சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர் வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில் 20 பிளாட், ரூ.50 கோடி சொத்து , மனைவியை வைத்து சூதாடிய கணவன் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட மனைவி , மதுபான தயாரிப்பில் இறங்கியது கோகோ கோலா , ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை , தமிழ் கவிதைகள் | தமிழ் நாவல் | தமிழ் இலக்கியம் | சிறுகதைகள் | தமிழ் கட்டுரைகள் | Tamil Kavithaigal | Tamil short story | Tamil novels| Tamil katturaigal | Tamil siru kathaigal | Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji,tamilnews, World No 1 leading Tamil Daily News Paper website delivers Tamil Nadu News, India News, World News, Political News, Business News, Financial News, Cinema & Sports News update online,no 1 tamil news paper, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,tamil newspaper, tamil daily newspaper, tamil daily, tamil daily news, tamilnadu newspaper, free tamil newspaper, tamil newspaper website, tamil newspaper online, breaking news headlines, current events, latest news, political news, business news,Website of Dinamani, Popular Tamil newspaper. தமிழில் முன்னணி நாளிதழ் அரசியல், உலகம், சினிமா, விளையாட்டு, முக்கியச் செய்திகள், கார்ட்டூன், பங்குச் சந்தை நிலவரம், ராசிபலன் அனைத்தும் உடனுக்குடன் அறிய...\nமரம் உதிர்ந்த இலையின் நிலை பற்ற�� உருகுவதில்லை. இலையின் நினைவுகளும் மரங்களில் எழுதப்படுவதில்லை. ஆனால் இலையோ உரமாகிப் போகிறது வேருக்கு. உலகினில் உள்ளவரை உறவாடும்\nகாதல் என்ற காவியத்தில் கடைசி அத்தியாயம் கல்யாணம். காதலர்கள் இணைந்தால் \"கவிதை\" கல்யாண புரோக்கர்கள் இணைத்தால் \"கருமாதி\" -\n'காதல்' என்ற பாத்திரத்தை 'காவல்' செய்து காத்திருந்தபோது 'அன்பு' எனும் அமிர்தத்தை அள்ளி எடுத்து ஊற்றியவள் நீ அதனைப்\nதொலை தூரக் கல்வி வழியே நான் காதல் என்னும் பட்டம் பெற்றேன். ஆம், உந்தன்\nசோதிடத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் சோதிடம் பார்ப்பேன். ஆம் கிளி சோதிடம் பார்ப்பேன். கிளியின் ஐந்துநிமிட சுதந்திரத்திற்காக. - சாரதி, சென்னை.\nதண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து\n’ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ - இரா.முருகன்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19783", "date_download": "2018-06-20T09:52:27Z", "digest": "sha1:HFDCBHRS6O63GDAIDRRWILRD4IAF6O2L", "length": 47852, "nlines": 295, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 ஜுன் 2018 | ஷவ்வால் 6, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:00 உதயம் 12:15\nமறைவு 18:37 மறைவு ---\n(1) {20-6-2018} காயல்பட்டினத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி (ஜூன் 18, 19, 20 இல்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், அக்டோபர் 12, 2017\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி போட்டி வரலாற்றில் முதன்முறையாக எல்.கே. மெட்ரிக் பள்ளி கோப்பையைத் தட்டிச் சென்றது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 756 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்க���் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகத்தர் காயல் நல மன்றம் சார்பில், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் & இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட - நகர பள்ளிகளுக்கிடையிலான 8ஆம் ஆண்டு வினாடி-வினா போட்டியில், இப்போட்டி வரலாற்றிலேயே முதன்முறையாக காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி அணி முதலிடத்தை வென்று, கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது.\nஇதுகுறித்து, கத்தர் காயல் நல மன்றத்தின் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-\nகத்தர் காயல் நல மன்றம் சார்பில் - காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, ஆண்டுதோறும் - காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.\nஎட்டாமாண்டு போட்டி, 07.10.2017. சனிக்கிழமையன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில் நடைபெற்றது.\nஎல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 57 அணிகளும்\nஅரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 56 அணிகளும்,\nமுஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 35 அணிகளும்,\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 33 அணிகளும்,\nசுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 31 அணிகளும்,\nசென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 19 அணிகளும்,\nஎன - காயல்பட்டினத்தின் 7 மேனிலைப் பள்ளிகளிலிருந்து, அணிக்கு 2 பேர் வீதம் 264 அணிகளில் 528 மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.\nகோயமுத்தூர் Quiz Clubஇன் இயக்குநர்களும், தனியார் தொலைக்காட்சிகளில், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை தயாரித்து நடத்தி வருவோருமான – கோவை செந்தில் குமார், கோவை நடராஜன் கிருஷ்ணசாமி ஆகியோர் இணைந்து இப்போட்டியை நடத்தினர்.\nமுதற்கட்ட போட்டி எழுத்து முறையில் நடத்தப்பட்டது. போட்டி நடத்துநர் கோவை செந்தில் குமார் கேள்வித் தொகுப்பை இயக்க, நடராஜன் கிருஷ்ணசாமி அதை ஆங்கிலத்தில் வாசித்து, தமிழாக்கமும் செய்து விளக்க, மாணவ-மாணவியர் அவற்றுக்கான விடைகளை - கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் எழுதினர்.\nபொது அறிவு சார்ந்து கேட்கப்பட்ட 26 வினாக்களில், அதிக வினாக்களுக்கு சரியான விடையளிக்கும் முதல் ஒரு பள்ளியிலிருந்து மட்டும் இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளுக்கும், இதர அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் தலா ஓர் அணிக்கும் என, 2 + 6 என்ற அடிப்படையில் 8 அணிகளுக்கு இடமளிக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதனடிப்படையில், நுழைவுத் தேர்வு முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் விடைத்தாள்களை, கத்தர் காயல் நல மன்றத்துடன் இப்போட்டியை இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மதிப்பீடு செய்து, இறுதிப் போட்டிக்குரிய 8 அணிகளை முறைப்படி தேர்வு செய்தனர்.\nஅதிகளவில் சரியான விடையளித்த எல்.கே. மேனிலைப் பள்ளியிலிருந்து 2 அணிகள்,\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,\nமுஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,\nஅரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,\nசுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,\nசென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,\nஎல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,\nஎன மொத்தம் 8 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.\nநுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளை நடத்துநர் மீண்டும் வாசித்து, பங்கேற்ற மாணவ-மாணவியரிடம் விடைகளைக் கேட்க, அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விடையளித்தனர். சில அரிதான கேள்விகளுக்கு ஓரிரு மாணவர்கள் விடையளித்தனர். அவர்களை நடத்துநர் அழைத்து, அந்த விடைக்கான விளக்கத்தைக் கேட்டபோதும், அவர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்தனர். அவ்வாறான மாணவ-மாணவியருக்கு, நடத்துநர் இனிப்புப் பண்டங்களைப் பரிசாக வழங்கினார்.\nமஃரிப் தொழுகை இடைவேளைக்குப் பின் இறுதிப்போட்டி மேடையில் நடைபெற்றது. இப்போட்டியை செந்தில் குமார் மேடையில் நடத்த, கணினி மூலம் நடராஜன் கிருஷ்ணசாமி கேள்விகளை இயக்கி வழங்கினார்.\nதி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான் ஆகியோர் இறுதிப்போட்டிக்கான மதிப்பீட்டாளர்களாகக் (Scorers) கடமையாற்றினர்.\nஇறுதிப் போட்டி துவங்குமுன், அதில் இடம்பெற்ற அணியினர் நுழைவுப் போட்டியில் பெற்ற மதிப்பெண்களை – கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் கத்தீப் மாமுனா லெப்பை மேடையில் அறிவித்தார்.\nகேள்விச் சுற்று, விரைவுக் கேள்விச் சுற்று, விரிதிரை ம���லம் ஒலி - ஒளிச் சுற்று என பல விதங்களில் கேள்விகள் கேட்கப்பட, இறுதிப்போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவியர் ஆர்வமுடன் விடையளித்தனர்.\nபோட்டியில், 8 அணியினரும் விடையளிக்கத் தவறிய கேள்விகள் பார்வையாளர்களிடம் கேட்கப்பட்டு, சரியான விடையளித்தோருக்கு அழகிய பரிசுகள் வழங்கப்பட்டன. கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்கள் சிலரும், போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் சிலரும் பரிசுப் பொருட்களை வழங்கினர்.\nஎல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளிக்கு கோப்பை:\nஆகியோரடங்கிய அணி முதலிடம் பெற்றது.\nஇவ்வணிக்கு ரூபாய் 4 ஆயிரம் பணப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும், அணி சார்ந்த எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளிக்கு கோப்பையையும், பரிசளிப்பு விழாவிவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – காயல்பட்டினத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வழங்கினார்.\n8 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டியில், கடந்த 7 ஆண்டுகளாக எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வந்த நிலையில், போட்டி வரலாற்றிலேயே முதன்முறையாக எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி முதலிடத்தைப் பெற்று கோப்பையை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆகியோரடங்கிய அணி இரண்டாமிடத்தைப் பெற்றது. இவ்வணிக்கு, ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசு, பதக்கங்கள், சான்றிதழ்களை - கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் வழங்கினார்.\nஆகியோரடங்கிய அணி மூன்றாமிடத்தைப் பெற்றது.\nஇவ்வணிக்கு, ரூபாய் 2 ஆயிரம் பணப்பரிசு, பதக்கங்கள், சான்றிதழ்களை – தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் வழங்கினார்.\nஇறுதிப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் ரூபாய் 500 பணப்பரிசு மற்றும் சான்றிதழ் பெற்ற இதர 5 அணிகள்:-\nஇவர்களுக்கான பரிசுகளை – சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் கத்தீப் மாமுனா லெப்பை, சஊதி அரபிய்யா – ஜித்தா காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) செயலாளர் ஹாஃபிழ் எ���்.ஏ.செய்யித் முஹம்மத் ஆகியோர் வழங்கினர்.\nசிறப்பு விருந்தினரான சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், போட்டியின் துவக்க ஆண்டு முதல் கடந்த 8 ஆண்டுகளாக இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு – சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வரும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஆகியோருக்கு - போட்டியை நடத்திய கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் நினைவுப் பரிசுகளை வழங்கி, வரவேற்புரையாற்றினார்.\nவினாடி-வினா போட்டியை வழிநடத்திய கோவை செந்தில் குமாருக்கு, இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் என்.எஸ்.இ.மஹ்மூதும், கோவை நடராஜன் கிருஷ்ணசாமிக்கு, சிறப்பு விருந்தினரான சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.\n10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளை எழுத, மாணவர்களுக்கும் – மாணவியருக்கும் காயல்பட்டினத்தில் தனித்தனி தேர்வறைகள் இருந்த நிலை மாற்றப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக ஒரே தேர்வறையில் இரு பாலரும் இணைந்து தேர்வெழுதும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nமீண்டும் மகளிருக்குத் தனித் தேர்வறையைப் பெற்றிட முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாணவியரும், அவர்களது பெற்றோரும் இக்ராஃ கல்விச் சங்கத்திடம் முறையிட்டதையடுத்து, இக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, மாணவியருக்குத் தனித் தேர்வறை கோரி தமிழக அரசின் கல்வி சார்ந்த அனைத்துத் துறைகளுக்கும் முறைப்படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வரிசையில், இதுகுறித்து – தொடர்புடையோரிடம் முறையிட்டு கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் அதன் செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது – சட்டமன்ற உறுப்பினரும் சிறப்பு விருந்தினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரிடம் கோரிக்கை மனுவை அளித்தார். தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மீண்டும் மாணவியருக்குத் தனித் தேர்வறைகள் கிடைக்க ஆவன செய்வதாக இதன்போது சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.\nஇக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான் நன்றியுரைக்குப் பின், துஆ - நாட்டுப்பண்ணுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது. இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினரும் - கத்தர் காயல் நல மன்றத்தின் பிரதிநிதியுமா�� எஸ்.கே.ஸாலிஹ் போட்டி அறிமுகம் & பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.\nபோட்டி & பரிசளிப்பு விழாவில் பார்வையாளர்களாக பலர் கலந்துகொண்டனர், ஏற்பாடுகளை, கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் தலைமையில் - இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில், இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், அதன் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் கத்தீபு மாமுனா லெப்பை, அதன் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் உள்ளிட்டோரடங்கிய குழுவினர் இணைந்து செய்திருந்தனர். ரிஹாம்ஸ் போட்டிக், ரஹீம்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், இதயா தேயிலை, மக்கீ ஆலிம் அறக்கட்டளை ஆகிய நிறுவனங்கள் இணை அனுசரணை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கவை.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(பொருளாளர் - இக்ராஃ கல்விச் சங்கம்)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...உங்களில் ஒருவன் நான் இரு கண்களை பேதம் ஏன் நானும் மாணவன்தான்,,,\nஅருமையான பதிவு விளக்கங்கள். சென்ற ஆண்டு நான் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது எனக்கு ஒரு உற்சாகத்தை தந்தது. மாணவர்கள் ஆசிரியர்கள் உறவுகளை சொல்லும்போது ஒரு திரைப் பட பாடல் நினைவுக்கு வந்தது .அது நூற்றுக்கு நூறு என்ற திரைப் படம் ஆசிரியரும் மாணவர்களும் சுற்றுலா பயணம் செல்வார்கள் அப்போது ஆசிரியர் உற்சாக மிகுதியால் மாணவர்களுக்கிடையே ஒரு பாட்டுப் பாடுவார்...\n''உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன் நானும் மாணவன்தான்'..\nநானும் என்னை ஒரு மாணவனாகவே நினைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சிகளில் விடை அளிக்க முயன்றதும் அதற்கிடையில் சிலர் முந்திக் கொண்டு நான் சொல்ல இருந்த விடையையே சொல்லி பரிசுகளை தட்டிச் சென்றார்கள் சுவையான நிகழ்ச்சி.\nஇந்த விழாவில் மக்கி ஆலிம் அறக் கட்டளையினர் அனுசரணை செய்ததாக ஒரு தகவல் வந்துள்ளது.. அப்படி ஒரு அறக் கட்டளை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய கனவு ஆனால் மக்கி ஆலிம் குடும்பத்தினர் எல்லோரும் அதற்கு இசைவு தரவில்லை. எனவே அடியேன் தனியாகவே என்னால் முடிந்த சிறிய பரிசுகளை கொடுத்து எனக்கு ஒரு முகவரி தேடித் கொள்கிறேன் என்பதுதான்உண்மை.என்றாலும் கனவு மெய்ப்பட வேண்டும் என்று பாரதி பாடியதுபோல் எனது மக்களுடன் சேர்ந்து மக்கி ஆலிம் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்ற அவா இருக்கவே செய்கிறது. இந்த நிகழ்ச்சி தொகுப்பை படிக்கும் எனது மக்கள் அதற்கு பச்சை கொடி காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.\nநிகழ்ச்சிகள் நேரலை செய்யப் பட்ட தகவல் இல்லையே....அடுத்து வரும் ஆண்டுகளில் அதை செய்ய இந்த விழாக் குழுவினர் முயற்சி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். வெற்றி பெற்றவர்கள் வெற்றிக்கு முயற்சித்தவர்கள் எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநகராட்சி சார்பில் எல்.கே. மெட்ரிக் பள்ளியில் கொசு ஒழிப்பு புகை மருந்தடிப்பு அம்மா உணவகத்தில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம் அம்மா உணவகத்தில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nஇ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் இன்று காயல்பட்டினத்தில் சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு தேசிய – மாநில தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர் தேசிய – மாநில தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர் இணையதளத்தில் நேரலை\nபுன்னகை மன்றம் குழுமம், அரிமா சங்கம், அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை இணைவில் அல்அமீன் பள்ளியில் அக். 15 அன்று பொது மருத்துவ இலவச முகாம்\nமின்னணு குடும்ப அட்டைக்கு புகைப்படம் வழங்காதோர், நியாயவிலைக் கடைகளில் நாளை (அக். 14) வழங்குக\nஅரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவமனை மேம்பாடு தொடர்பாக தமிழக அமைச்சரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை மனு அளிப்பு” குழுமம் கோரிக்கை மனு அளிப்பு\nஅரசு மருத்துவமனைக்கு இரத்த தட்டணுக்களைக் கணக்கிடும் கருவி தமிழக அமைச்சர்கள் துவக்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்\nநாளிதழ்களில் இன்று: 13-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/10/2017) [Views - 171; Comments - 0]\nநகராட்சியின் சார்பில் ரஹ்மானிய்யா மழலையர் பள்ளியில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nகாயல்பட்டினம் நகரா���்சியின் சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 4.5 கிலோ பொருட்கள் பறிமுதல் 4.5 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 2,100 அபராதம்\nசமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: எல்.கே. மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார்” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: எல்.கே. மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார்\nஇன்று அல்அமீன் பள்ளி வெள்ளி விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கான பொது & அறிவியல் கண்காட்சி அனைவருக்கும் அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 12-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/10/2017) [Views - 197; Comments - 0]\nஅக். 25 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஇளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) வளாகத்தில் நாளை (அக். 12) காலையில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nநாளிதழ்களில் இன்று: 11-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/10/2017) [Views - 192; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/10/2017) [Views - 205; Comments - 0]\nஅக். 15 அன்று “அரபு வனப்பெழுத்து வரைகலை கண்காட்சி” (Arabic Calligraphy Art Gallery) பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் - தனது கலையாக்கங்களை காட்சிப்படுத்துகிறார் பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் - தனது கலையாக்கங்களை காட்சிப்படுத்துகிறார் நகர மக்கள் & பள்ளி/மத்ரஸா மாணவ-மாணவியருக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு நகர மக்கள் & பள்ளி/மத்ரஸா மாணவ-மாணவியருக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு\nஅக். 15 அன்று மத்ரஸா மாணவ-மாணவியருக்கு “அரபு வனப்பெழுத்து வரைகலை அறிமுகப் பயிற்சி பட்டறை” (Arabic Calligraphy Introductory Training Workshop) எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில் ஏற்பாடு எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில் ஏற்பாடு\nநவ. 03இல் ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் செயற்குழுவில் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய���திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlycinemasnews.blogspot.com/2011/01/", "date_download": "2018-06-20T08:59:23Z", "digest": "sha1:7RTUJEA3QRRJ3P32KP3KMYLNQFJWAV7G", "length": 82052, "nlines": 287, "source_domain": "onlycinemasnews.blogspot.com", "title": "January 2011", "raw_content": "\nபொதுவாக சினிமாவில் நடிக்க வரும் நடிகர், நடிகைகளில் சில பேர் தான் நிலைத்து நிற்கிறார்கள். சிலர் ஒன்றிரண்டு படங்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர். அதேநிலைமை தான் நடிகை ஸ்வாதியின் நிலை.\n\"சுப்ரமணியபுரம்\" படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஸ்வாதி. மலையாளத்தை சேர்ந்த ஸ்வாதி அங்கு ஒரு டி.வி. ஷோவில் ஏதோ நிகழ்ச்சி நடத்தி வந்தார். அதை பார்த்த டைரக்டர் சசிக்குமார் \"சுப்ரமணியபுரம்\" படத்தில் நடிக்க வைத்தார்.\nமுதல்படத்திலேயே தன்னுடைய அழகிய கண்களால் ரசிகர்களை ஈர்த்தவர் ஸ்வாதி. சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் வந்தன.\nஆனால் அம்மணியோ நல்ல கதை, முன்னணி நடிகர்ளுடன் நடிப்பது, நிறைய சம்பளம் என்று ‌ஏகப்பட்ட கண்டிஷன் போட்டார்.\nஅதன் விளைவு அம்மணிக்கு ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் மலையாளத்தில் டி.வி. நிகழ்ச்சியே பண்ண தொடங்கிவிட்டாராம்.\n உண்மையில் அவரது நிலைமை பரிதாபம் தான்\n3 இடியட்ஸ் - சூர்யா நடிக்கவில்லை\nவட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தி படம், `3 இடியட்ஸ்.' இந்த படத்தில் அமீர்கான், மாதவன், சர்மான்ஜோஷி ஆகிய மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடித்து இருந்தார்கள்.\nஇந்த படத்தை ஜெமினி நிறுவனம் தமிழில் தயாரிக்கிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். படத்துக்கு, `மூவர்' என்று பெயர் சூட்டலாமா என்று யோசித்து வருகிறார்கள். அமீர்கான் நடித்த வேடத்துக்கு முதலில் விஜய் பேசப்பட்டார்.\nபின்னர், விஜய் இந்த படத்தில் இருந்த��� விலகிக்கொண்டதாக செய்தி பரவியது. அவருக்கு பதில், சூர்யா நடிப்பார் என்று பேசப்பட்டது. இப்போது, மீண்டும் விஜய்யே அந்த படத்தில் நடிப்பதாக உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇதன் மூலம் `3 இடியட்ஸ்' படத்தின் கதாநாயகன் யார் என்ற குழப்பம் தீர்ந்தது. இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை. விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படம் முழுக்க வரும் ஒரு முக்கிய வேடத்தில், சத்யராஜ் நடிக்கிறார்.\nபடப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.\nஎன்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களை பற்றிய கதை இது. மூன்று பேரும் நண்பர்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும், நண்பர்கள் மூன்று பேரில் ஒருவர் மட்டும் காணாமல் போகிறார்.\nபடிப்பை முடித்து வேலைகளில் சேர்ந்த மற்ற இரண்டு நண்பர்களும், காணாமல் போன நண்பனை தேடுகிறார்கள். அவர்கள் அந்த நண்பனை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதே `3 இடியட்ஸ்' படத்தின் கதை\nமன்மதன் அம்பு\" படத்திற்கு பிறகு டைரக்டர் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இதனால் தலைவன் இருக்கிறான் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n\"ஆயிரத்தில் ஒருவன்\" படத்திற்கு செல்வராகவன் விக்ரமுடன் ஒரு படம் பண்ணப்போவதாகவும், விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாகவும் செய்திகள் வெளியாயின.\nஆனால் அவையாவும் உண்மையில்லை. செல்வா, தனது தம்பி தனுஷை வைத்து \"இரண்டாம் உலகம்\" என்ற படத்தை இயக்கி வருகிறார்.\nஇதனிடையே கமலை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதனையடுத்து கமல் இயக்க இருந்த \"தலைவன் இருக்கிறான்\" படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்தபடத்திற்கான கதையை எழுதி கமலிடம் ‌‌கொடுத்ததாகவும், கமல் அதை படித்து பார்த்து, கமல்\nஓ.கே. சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரைவில் இதற்கான அறிவிப்பை கமல் வெளியிடுவார் எனத் தெரிகிறது.\nஏப்ரலில் பில்லா 2 - அஜித் ஜோடி அனுஷ்கா\nபில்லா 2 படத்தின் சூட்டிங் ஏப்ரலில் தொடங்கவிருப்பதாகவும், அப்படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅஜித் நடித்த பில்லா ரீ-மேக் படம் திரையிடப்பட்ட எல்லா இ��ங்களிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.\nஅஜித்தின் அதிரடி நடிப்பும், நயன்தாரா - நமீதாவின் கவர்ச்சியும், ஒளிப்பதிவும் படத்திற்கு வெற்றியை தேடித் தந்தது.\nபில்லா வெற்றிக்கு பிறகு பில்லா பார்ட் 2 படம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அஜி்த அடுத்த படங்களில் பிஸியாகி விட்டதால் பில்லா 2 தள்ளிப்போனது. இந்நிலையில் இப்போது மீண்டும் பில்லா பற்றிய பேச்சு எழுந்துள்ளது.\nடைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் பாலாஜி தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nஏப்ரல் மாதம் பில்லா 2 படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. அஜித் ஜோடியாக நடிக‌ை அனுஷ்கா நடிக்கவுள்ளார்.\nஇவர் ஏற்கனவே பில்லா தெலுங்கு பதிப்பில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆஸ்கார் விருது: இரு பிரிவுகளில் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் பரிந்துரை\nஇந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கு இரு பிரிவுகளில் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.\n83-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா பிப்.27ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.\nஇதில் பின்னணி இசை மற்றும் பாடல் பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இடம்பெற்றிருக்கிறது. \"127 ஹவர்ஸ்\" படத்துக்கு இசையமைத்ததற்காக அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.\n2009-ம் ஆண்டில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இரு ஆஸ்கார் விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.\nஇந்த ஆண்டின் சிறந்த படங்களுக்கான பட்டியலில் பிளாஸ் ஸ்வான், தி ஃபைட்டர், இன்செப்சன், தி கிட்ஸ் ஆர் ஆல்ரைட், தி கிங்ஸ் ஸ்பீச், 127 ஹவர்ஸ், தி சோஷியல் நெட்வொர்க், தி சோஷியல் நெட்வொர்க், டாய் ஸ்டோரி 3, ட்ரூ கிரிட், விண்டர்ஸ் போன் ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கின்றன\n\"வானம்\" பட சூட்டிங்கின் போது நடிகர் சிம்புவுக்கு காலில் அடிபட்டதால் அவருக்கு ஆபரேஷன் நடைபெற இருக்கிறது.\nஇந்த ஆண்டு கைநிறைய படங்கள் வைத்துள்ள சிம்பு தற்போது வானம் படத்தில் நடித்து வருகிறார். இந்தபடத்தை காதலர் தினம் அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.\nஅதற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூட்டிங்கின் போது சிம்புக்கு காலில் ஆணி பாய்ந்தது.\nஅந்த வலியுடன் நடித்து வந்தார் சிம்பு. வலி அதிகரிக்க மருத்துவரிடம் அனுகினார். டாக்டரோ ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் ஓரிரு நாளில் சிம்புவுக்கு ஆபரேஷன் நடைபெற இருக்கிறது.\nஆபரேஷன் செய்த பின்னர் இரண்டு வாரம் ரெஸ்ட் எடுக்க டாக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து சிம்புவின் அனைத்து சூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nசூட்டிங் ரத்தாவதால் வானம் படத்தின் ரிலீஸ் தள்ளிபோகலாம் என்று கூறப்படுகிறது.\nமன்மதன் அம்பு சுமாரான படம்தான் : மாதவன்\nமன்மதன் அம்பு படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை ; அது சுமாரான படம்தான் என்று நடிகர் மாத‌வன் கூறியுள்ளார்.\nடைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா உள்ளிட்டோர் நடித்த படம் மன்மதன் அம்பு. ரெட்ஜெயண்‌ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார்.\nஇந்த படம் ரீலிசுக்கு முன்பே கமல்ஹாசனின் கவிதைப் பாடல் மூலம் சர்ச்சையை சந்தித்தது. பின்னர் அந்த கவிதைப் பாடல் நீக்கப்பட்டது.\nபல‌கோடி செலவில் வெளிநாட்டு கப்பலில் படமாக்கப்பட்ட மன்மதன் அம்பு எதிர்பார்த்த அளவுக்கு வசூலை கொடுக்கவில்லை என்று அப்படத்தின் நாயகர்களில் ஒருவரான நடிகர் மாதவன் இப்போது தெரிவித்துள்ளார்.\nஅவர் தனது பேட்டியொன்றில், சில நேரங்களில் எல்லாம் சரியாக செய்தாலும் ஏதோ ஒரு தவறால் தோல்வி ஏற்பட்டு விடும். மன்மதன் அம்பிலும் அதுதான் நடந்தது.\nபாக்ஸ் ஆபீஸில் இந்தப் படம் சாதிக்காது என்பது தெரியும். இது ஒரு சுமாரான படம். ஓரளவு வசூல் இருந்தது என்பதே உண்மை.\nஇந்தப் படத்தில் எனது வேடம் மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்றது. அது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான், என்று கூறியுள்ளார்.\nவிஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கும் சக்திகள்\nசினிமாவில் பிரபலமாக இருக்கும் கதாநாயகர்கள் அரசியலுக்கு வருவதை சில சக்திகள் தடுக்கின்றன.\nஅந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்பமோ என்ற அச்சம்தான் இதற்கு காரணம் என்று விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி :\nவிஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. விஜய்யைப் போல சினிமாவில் பிரபலமாக உள்ள கதாநாயகன் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபடுவதை சில சக்திகள் விரும்புவது இல்லை.\nஅதனால் தடுக்க வழி தேடுகிறார்கள். அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அவர்கள் அச்சம்தான் இதற்குக் காரணம். அப்படிப்பட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல் சார்புள்ள படங்களுக்கு எதிர்ப்புகள் வருவது சகஜம்.\nஆனால் காவலன் அரசியல் படம் அல்ல. பஞ்ச் வசனங்கள் இல்லை. அது முழுக்க காதல் கதை. அந்த படத்துக்கு நெருக்கடியும், எதிர்ப்புகளும் ஏன் வந்தன என்றே புரியவில்லை. பொங்கலுக்கு காவலன் வராது என்றும் செய்தி பரப்பினார்கள். ரசிகர்கள் கட்- அவுட் வைக்கவும் போஸ்டர்கள் ஒட்டவும் அனுமதிக்கப்படவில்லை.\nஎம்.ஜி.ஆர். வளர்ச்சியை பார்த்து பயம் ஏற்பட்டதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு ஏன் அப்படி நேர்ந்தது. எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. ஆனால் அவர் உயரத்துக்கு விஜய்யை கொண்டு செல்வது ஏன் விஜய் உடனடியாக அரசியலில் ஈடுபட திட்டம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி. ரசிகர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.\nஅவர்களிடம் அடுத்த 4 வருடங்கள் ரசிகர் மன்ற அமைப்புகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் விஜய்யை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். விஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி.\nஇவ்வாறு சந்திரசேகர் கூறினார். விஜய்க்கு இப்போது 37 வயது ஆகிறது. சந்திரசேகர் சொல்வதைப் பார்த்தால் இன்னும் 3 வருடங்களுக்கு பிறகுதான் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் போலிருக்கிறது.\nமீண்டும் ஒரு காதலுக்கு மரியாதை\nடைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் அழகர் சாமியின் குதிரை. வெண்ணிலா கபடிக்குழு மூலம் இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன், நான் மகான் அல்ல படத்தைத் தொடர்ந்து அழகர் சாமியின் குதிரை படத்தை இயக்கி வருகிறார்.\nவெண்ணிலா கபடிக்குழுவில் க்ளைமாக்ஸ் சரியில்லை; நான் மகான் அல்ல படத்தில் வன்முறை காட்சிள் அதிகம் ‌ஆகிய விமர்சனங்களை சந்தித்த டைரக்டர் சுசீந்திரன், தனது அழகர்சாமியின் குதிரை படத்தில் இதுபோல விமர்சனங்களுக்கு வாய்ப்பே இருக���காது என்கிறார்.\nதனது புதிய படம் குறித்து அவர் கூறுகையில், எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் அழகர்சாமியின் குதிரை இருக்கும் என நம்புகிறேன். முன்பாதி நகைச்சுவை, பின் பாதி உணர்ச்சிகளை காட்டும் வகையிலும் காட்சிகள் அமைந்துள்ளன.\nவெண்ணிலா கபடிக்குழுவில் நடித்த அபு்பு, சரண்யா மோகன் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர 60 புதுமுகங்களையும் நடிக்க வைத்துள்ளோம். இளையராஜா இசையில் காதலுக்கு மரியாதை படப் பாடல்கள் போல பாடல்கள் அருமையாக வந்துள்ளன.\nபொம்மிநாயக்கன்பட்டி, பெரியகுளம் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் படமாக்கியுள்ளோம். குதிரை மீது கேமராக்களை ஏற்றி பல காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.\nஇந்த மாதிரி படம் மறுபடியும் கிடைக்குமா என்பது தெரியாது. இப்படத்தை இயக்கியதில் மகிழ்ச்சியடைகிறேன், என்றார்.\nஅழகர்சாமியின் குதிரை படம் ஏப்ரல் மாத விடுமுறையில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்துக்கு பிறகு டைரக்டர் சுசீந்திரன் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். அடுத்தடுத்து பட இயக்கத்தில் பிஸியாக இருக்கும் சுசீந்திரன் விரைவில் அப்பா ஆகப் போகிறார் என்பது கூடுதல் தகவல்.\nபருத்தி கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம். இரட்டை ‌‌வேடத்தில் என்றாலும் ஒற்றை கார்த்திக்குத்தான் தமன்னா ஜோடி என்பது ஆறுதல்.\n(இல்லையென்றால் அந்த கார்த்திக்கும் அவரது ஜோடிக்கும் நாலு டூயட்... இந்த கார்த்திக்கும் இவரது ஜோடிக்கும் நாலு டூயட் என்று மொத்த படத்தையம் முடித்திருப்பார்களே... அந்த வகையில் தப்பித்தோம் என்பதைத்தான் ஆறுதல் என்று சொல்கிறோம்)\nதிருட்டையே தொழிலாக கொண்டவர் ஒரு கார்த்தி. அவர் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் கொண்டு வரும் ‌‌பெட்டியை நிறைய நகையும், பணமும் இருக்குமென்ற எண்ணத்தில் களவாடுகிறார். ஆனால் அதை திறந்தால் உள்ளே ஒரு அழகிய குழந்தை. திருட்டு ராஜாவான கார்த்தியை அந்த குழந்தை அப்பா என அழைக்க., கார்த்திக்கு தூக்கி வாரிப்போடுகிறது.\n அப்புறமென்ன... அந்த குழந்தையை திருட்டு கார்த்தியே வைத்து வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அதை வளர்த்தபடியே அதன் பெற்றோரை தேடி அலைகிறார் கார்த்தி. குழந்தையின் பெற்றோர் கிடைப்பதற்கு முன், அந்த தாதா குமபல் குழந்தையையும், அத��� வளர்க்கும் கார்த்தியையும் தீர்த்துக் கட்ட துடியாய் துடிப்பதற்கு காரணம் என்ன என்பதற்கு விடை சொல்ல வருகிறார் இன்னொரு கார்த்தி என்பதற்கு விடை சொல்ல வருகிறார் இன்னொரு கார்த்தி\nகுழந்தையின் நிஜஅப்பாவான அவர், ஒரு காவல் அதிகாரியும் கூட ஆந்திராவில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் அவரது நேர்மை பிடிக்காத ஆந்திர தாதாக்கள் சிலர்தான் குழந்தையையும், அதை வளர்க்கும் திருட்டு கார்த்தியையும் (போலீஸ் கார்த்தி என தவறுதலாக கருதி) போட்டுத் தள்ள துரத்துகின்றனர். தாதாக்களின் விருப்பம் நிறைவேறியதா\nபோலீஸ் அதிகாரியாக உருமாறிய கார்த்தி தாதாக்களை தவிடுபொடியாக்கினாரா குழந்‌தையின் நிஜ அப்பாவான போலீஸ் கார்த்தி என்ன ஆனார் குழந்‌தையின் நிஜ அப்பாவான போலீஸ் கார்த்தி என்ன ஆனார் தமன்னா - திருட்டு கார்த்தி இடையே காதல் ஏற்பட்டது என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு தெலுங்கு படங்களின் பாணியில் திகட்ட திகட்ட விடையளிக்கிறது மீதிக்கதை\nசகல திருட்டுக்ளிலும் கைதேர்ந்தவராக வரும் திருட்டு ராஜா கார்த்தியும் சரி, பிளாஷ் பேக்கில் போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டும் கார்த்தியும் சரி... நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கின்றனர். அதிலும் திருட்டு ‌கார்த்தி, போலீஸ் கார்த்தியை பல இடங்களில் ஓவர்டேக் செய்து தியேட்டரை அதிர வைக்கிறார் என்றால் மிகையல்ல.\nசந்தானத்துடன் பண்ணும் காமெடியில் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகிறார் அவர். வாழ்க்கையில் எத்தனையோ இடத்துல திருடியிருக்கேன்... இப்படி மெடிக்கல் ஷாப்பில் திருட ‌வச்சிட்டியேடா... என கார்த்தியிடம் சந்தானம் பண்ணும் அலப்பறையும், ஆளாளுக்கு டேய்ய்ய்ய்னு கத்துறீங்களே... அது என்ன ரவுடிகளோட ரிங் டோனா என்று சந்தானம் சதாய்க்கிற காட்சியிலும் செம அப்ளாப்ஸ் என்று சந்தானம் சதாய்க்கிற காட்சியிலும் செம அப்ளாப்ஸ்\nதமன்னா, கார்த்திக்கு ‌பொருத்தமான ஜோடி. திருடனை நல்லவன் என ஏமாந்து இவர் காதல் பண்ணும் காட்சிகள் செம கலகலப்பு\nஆந்திர கிராமம், மூன்று தாதா... அடிமை கிராமம் என போலீஸ் கார்த்திக்காக விரியும் பிளாஷ் பேக்கும், போலீஸ் அதிகாரியை தீர்த்துக் கட்டும் ஆந்திர ரவுடிகள், திருடன் கார்த்தியிடம் மண்ணை கவ்வுவதும் தெலுங்கு சினிமாவுக்கு வேண்டுமானால் ஓ.கே.\nவித்யாசாகரின் வித்தியாச இசை, க.வ���ல்ராஜின் பிரமாண்ட பளிச் ஒளிப்பதிவு என ஆயிரம் வசதிகள் இருந்தும் சிவாவின் இயக்கத்தில் ஏதோ ஒன்று இல்லாததால் தை முதல்நாளில் வெளிவந்திருக்கும் சிறுத்தை கவரவில்லை கருத்தை\nநயன்தாரா விவகாரம்: சிம்பு - பிரபுதேவா மோதல்\nபிரபுதேவாவை திருமணம் செய்யவிருக்கும் நயன்தாரா விவகாரத்தில் புதிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவரது முன்னாள் காதலன் சிம்பு - இன்னாள் காதலன் பிரபுதேவா இடையே மோதல் வெடித்துள்ளது.\nவல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக ஹோட்டலில் அறை எடுத்து தங்கும் அளவுக்கு ‌மிக நெருக்கமாக பழகினார்கள்.\nஇந்நிலையில் சிம்பு விதித்த சில நிபந்தனைகளை நயன்தாரா ஏற்க மறுத்ததால் அவர்களுக்கிடையே மோதல் வெடித்தது. அதே நேரம் சிம்புவும், நயன்தாராம் தனியாக இருந்தபோது எடுக்கப்பட்ட முத்தம் கொடுப்பது போன்ற ஸ்டில்கள் உள்ளிட்ட மிக நெருக்கமான ஸ்டில்கள் வெளியாயின.\nஅதை பார்த்து டென்ஷன் ஆன நயன்தாரா, சிம்புவுடனான காதலை முறித்துக் கொண்டு சினிமாவை விட்டு விலகி இருக்க விரும்புவதாக கூறி சொந்த ஊருக்கு சென்று விட்டார்.\nஅதன் பின்னர்தான் பிரபுதேவா இயக்கத்தில் உருவான வில்லு படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாகி கசிந்துருகியது. இருவரும் பொதுவிழாக்களில் ஜோடியாக பங்கேற்பது, நட்சத்திர ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவது என கள்ளக்காதல் தொடர்ந்தது.\nஇந்த கள்ளக்காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திற்கு தெரியவர... பெரும் பிரச்சனை வெடித்தது. இப்போதுதான் அந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ரமலத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா.\nஇருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது. விவாகரத்து கிடைத்த கையோடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே ‌தொடங்கி விட்டன.\nஇந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சனை கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சனை நயன்தாராவுக்கு. நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு, தனக்கும், நயன்தாராவுக்கும் இடை‌யயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களை தன் நண்பர்களிடம் கூறி வருகிறாராம்.\nஇந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட மிகவும் டென்ஷனாகி போன பிரபுதேவா, சிம்புவை அழைத்து எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிமேல் நயன்தாரா பற்றி பேச வேண்டாம் என்றும் முடிஞ்சது முடிஞ்சுப்போச்சு...\nநீ ஒண்ணும் வாய் திறக்க வேண்டாம் என்றும் எச்சரித்திருக்கிறாராம் நடனப்புயல். சிம்புவை பார்த்து முடிஞ்சது, முடிஞ்சு போச்சு, நீ ஒண்ணும் வாயை திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.\nகோல்டன் குளோப் விருதை தவறவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டாவது முறையாக ‌கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மயிரிழையில் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.\nடைரக்டர் டேனி போயல் இயக்கத்தில் உருவாகியுள்ள 127 ஹவர்ஸ் என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கடந்த 2009ம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருது மற்றும், கோல்டன் குளோப் விருதுகள் கிடைத்தன.\nஅதேபோல் இந்தாண்டும் 127 ஹவர்ஸ் படமும் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரஹ்மானுக்கு இந்த விருது கிடைக்கவில்லை. அதற்குபதிலாக சோஷியல் நெட்வொர்க் என்ற படத்திற்கு கிடைத்தது.\nஇரண்டாவது முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு கிடைக்காதது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.\nஇருப்பினும் 127 ஹவர்ஸ் படத்தில் இடம்பெற்ற இப் ஐ ரைஸ் என்ற பாடலுக்கு அமெரிக்காவின் கிரிடிக் சாய்ஸ் எனப்படும் விமர்சகர்கள் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி தான்.\nகாவலன் படத்துக்கு போலி டிக்கெட் அச்சடிப்பு\nகாவலன் படத்துக்கு போலி ரசிகர்கள் ஷோ டிக்கெட் அச்சடிக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநடிகர் விஜய் அசின் நடித்த காவலன் படம் 15-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகிறது. திருச்சியில் கலையரங்கம், மெகா ஸ்டார், திருவானைக்காவல் வெங்கடேஷ்வரா ஆகிய தியேட்டர்களில் ரீலிஸ் ஆகிறது.\nகாவலன், படம் ரீலிஸ் ஆவதையொட்டி திருச்சி தியேட்டர்கள் முன்பு திருச்சி மாவட்ட தலைவர் ராஜா, திருச்சி மாவட்ட விஜய் நற்பணி மன்ற இளைஞரணி தலைவர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் நடிகர் விஜய் ரசிகர்கள், பேனர்கள், தோரணங்கள் கட்டி வருகின்றனர்.\nஒவ்வொரு முறையும், விஜய் படம் ரிலீஸ் ஆகும் போதும் விஜய் ரசிகர்களுக்கு என ரசிகர்கள் காட்சி டிக்கெட்டுக்கள் விநியோகிக்கப்படும். இதற்காக தியேட்டர் உரிமையாளர் அனுமதி பெற்ற டிக்கெட்டுகள் அச்சடிக்கப்படவது வழக்கம்.\nஅந்த டிக்கெட்டுகள், ரசிகர்களுக்கு வழங்கப்படும். இதற்கான மொத்த தொகையை தியேட்டர்காரர்களுக்கு ரசிகர்மன்றத்தினர் செலுத்தி விடுவார்கள்.\nஇந்த நிலையில் நேற்று திருச்சியில் ஒரு அச்சகத்தில் விஜய் ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகளை சிலர் ரசிகர் மன்ற அனுமதியின்றி தியேட்டர்காரர்கள் அனுமதியின்றி, அச்சடிக்கப்படுவதாக புகார் வந்தது. இதை விஜய் ரசிகர்கள் தியேட்டர் மேலாளரிடம் தெரிவித்தனர்.\nபோலி டிக்கெட்டுகள், விநியோகிக்கப்பட்டால் ரசிகர்கள் ஷோவில் குழப்பம் ஏற்படும் என்பதால் இது குறித்து தியேட்டர் நிர்வாகம் ரசிகர்கள் மன்றம் சார்பில் கண்டோன்மெண்டு உதவி கமிஷனர், காந்தியிடம் புகார் கொடுக்கப்பட்டது.\nடிக்கெட் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தில் விசாரித்த போது கோவை, பல்லடம், முகவரி, செல்போன் நெம்பர்களை அந்த நபர் கொடுத்து சென்றாராம்.\nஇதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகாவலன் வெறும் படம் மட்டுமல்ல\nபொங்கலுங்கு ரிலீசாகும் படங்களில் காவலன் படமும் ஒன்று, ஆனால் காவலன் படத்த்தை வெளியிட தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.\nடைரக்டர் சித்திக் இயக்கத்தில் விஜய்-அசின் நடித்துள்ள படம் காவலன். இப்படத்தை ஷக்தி சிதம்பரம் வாங்கி வெளியிடுகிறார். காவலன் படத்தை திரையிட தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. டிசம்பர் மாதமே காவலன் பட வெளியாக இருந்தது.\nஆனால் பல்வேறு பிரச்சனைகளால் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது பொங்கலும் வந்துவிட்டது. ஆனால் பிரச்சனை தீர்ந்த பாடில்ல‌ை. நடிகர் விஜய்க்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் இடையிலான பிரச்னை, இப்போது திசை மாறி தியேட்டர் அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையேயான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.\nநாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து வருவ‌தை பார்த்து கொதிப்படைந்த விஜய் நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார். இதுவெறும் படம் மட்டுமல்ல என்னுடைய பிரஸ்டீஜ் என்று ஓப்பனாக பேசிவிட்டார். எப்படியாவது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே தீர வேண்டும் என்று அதிரடியாக கூறிவிட்டார்.\nஅதன் விளைவு, படத்தை அவரே நேரடியாக வெளியிட இருக்கிறார். ஷக்தி சிதம்பரத்திற்கு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு அவரிடமிருந்து படத்தை வாங்கி விஜய்யும், பிரபல பைனான்ஸியர் ஒருவரும் சேர்ந்து வெளியிட இருக்கின்றனர்.\nஇதனையடுத்து காவலன் படம் இந்த பொங்கலுக்கு கண்டிப்பாக ரிலீசாக உள்ளது. படத்தை நாளை வெளியிடாமல் பொங்கல் அன்று (15ம் தேதி) வெளியிடுகின்றனர்.\nமலையாள படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டதால், கேரளாவில் மேடை நாடகங்களில் நடித்து வரும் திலகன். தமிழில் மீண்டும் வில்லனாக நடிக்க வருகிறார்.\nமலையாளத்தில் பிரபல நடிகர் திலகன். வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற திலகன், மலையாள திரைப்படத்துறை சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் அவர் மலையாள திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டார்.\nஇதனையடுத்து மேடை நாடகங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் தமிழில் மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளார்.\n\"உயிரின் எடை 21 அயிரி\" என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்தபடத்தை கதை, திரைக்கதை, இசை, இயக்கம் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று ஹீரோவாகவும் நடிக்கிறார் இ.எல்.இந்திரஜித்.\nபடம்குறித்து இந்திரஜித் கூறியதாவது: \"1908ல் டாக்டர் டங்கன் மெக்கடஹல் என்பவர் உயிரின் எடை எவ்வளவு என்பது குறித்து ஆராய்ச்சி செய்தார். இறப்பிற்கு பின்னர் மனித எடையில் இருந்து 21கிராம் குறைவதாக நிரூபித்தார்.\nஅதுவே உயிரின் எடை, இதை படத்தின் கதையுடன் சேர்த்து இருக்கிறேன். படத்தில் தாதவாக திலகன் நடிக்கிறார். அவருடைய அடியாளாக நான் நடிக்கிறேன்.\nபுதுமுகம் வினிதா ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் கதை என்னைச்சு‌ற்றியே நகரும். வழக்கமான படங்களை போல் இல்லாமல் இந்தபடம் சற்று வித்தியாசமாக இருக்கும்\" என்றார்\nபொங்கலுக்கு 6 படங்கள் ரிலீஸ்\nபொங்கல் ப���்டிகையையொட்டி வருகிற 15-ந்தேதி ஆறு புதுப்படங்கள் ரிலீசாகின்றன.\n“காவலன்”, “ஆடுகளம்”, “சிறுத்தை”, “இளைஞன்” ஆகிய பெரிய பட்ஜெட் படங்களும் “சொல்லித்தரவா”, “கறுத்த கண்ணன் ரேக்ளாரேஸ்” ஆகிய சிறு பட்ஜெட் படங்களும் பொங்கலுக்கு வருகிறது.\n“காவலன்” படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடித்துள்ளனர். சித்திக் இயக்கியுள்ளார். மலையாளத்தில் வெளியான “பாடிகார்ட்” படத்தின் ரீமேக்கே இப்படம்.\n“ஆடுகளம்” படத்தில் தனுஷ் கோழி வளர்த்து போட்டிக்கு விடும் கேரக்டரில் வருகிறார். இதனால் அவருக்கும் எதிர் கோஷ்டிக்கும் நடக்கும் சண்டை சச்சரவுகளே படத்தின் கதை. நாயகியாக டாப்சி வருகிறார். வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இவர் தனுசின் முந்தைய படமான “பொல்லாதவன்” படத்தை டைரக்டு செய்தவர்.\n“சிறுத்தை” படத்தில் கார்த்தி, தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். சிவா இயக்கியுள்ளார். போலீஸ் அதிகாரி, பிக்பாக்கெட் திருடன் என இரு வேடத்தில் கார்த்திக் நடித்துள்ளார்.\n“இளைஞன்” படம் கலைஞர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவாகியுள்ளது. கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.\nஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒரு இளைஞன் பற்றிய கதையே இப்படம்.\nகாவலன் - படம் பி‌டிக்கலன்னா பணம் வாபஸ்\nநடிகர் விஜய்க்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் இடையிலான பிரச்னை இப்போது திசை மாறி தியேட்டர் அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையேயான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.\nபொங்கல் தினத்தில் ரீலிஸ் ஆகவிருக்கும் காவலன் படத்தினை வெளியிடுவதற்கு தியேட்டர் தியேட்டர் அதிபர்கள் சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். விஜய் நடித்த சுறா படம் ‌தோல்வி அடைந்ததால், அதனால் ஏற்பட்ட நஷ்‌டத்தை ஈடு செய்தால்தான் காவலனை திரையிடுவோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் விநியோகஸ்தர்கள் சங்கம் களமிறங்கியிருக்கிறது.\nஇதுதொடர்பாக விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், செயலாளர் மதுரை செல்வின் ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை :\nதமிழ் திரைப்பட தொழிலில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் விதமாக திருச்சியில் தம���ழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கொடுத்த அறிக்கையை தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தொழில் என்றால் நஷ்டமும் உண்டு. லாபமும் உண்டு. யாரையும் கட்டாயப்படுத்தி பொருளை விற்க முடியாது.\nஅப்படி விற்றால் அது வியாபாரமாகாது. இஷ்டப்பட்டுத்தான் வியாபாரங்கள் நடக்கின்றன. லாபம் எனக்கு. நஷ்டம் உனக்கு என்று கோரிக்கை வைப்பது தொழில் அடிப்படையை தகர்க்கும் செயல்.\nதயாரிப்பாளர்கள் படத்தை எம்.ஜி. முறையிலோ அவுட்ரேட் முறையிலோ வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி விற்க முடியாது. விநியோகஸ்தர்களும் அதே முறையில் வாங்கும்படி தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவது இல்லை.\nநஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் பணத்தை திருப்பி கேட்பதுபோல் ரசிகர்களும் படம் பிடிக்கவில்லை என பணத்தை திருப்பிக்கேட்டால் நீங்கள் கொடுப்பீர்களா\nகாவலன் திரைப்படம் வாயிலாக எங்கள் விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு எதிரான முரண்பாடான அறிக்கை கொடுப்பதை இனியும் நாங்கள் பொறுக்க முடியாது.\nதிரைப்பட புகைவண்டி தடம் புரளாமல் ஓட துணை புரிய வேண்டுமேயின்றி தடம் புரள காரணமாக இருக்கக்கூடாது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.\nஎப்போதும் வெளியில் அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் முறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தலயும், தளபதியும் கூடிக் குலவி நட்பு பாராட்டி வருகின்றனர்.\nஇரு நடிகர்களின் இப்போதைய மார்க்கெட் நிலவரம் ஒன்றும் சரியாக இல்லை. பற்றாக்குறைக்கு அரசியல் பற்றி இருவருமே பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவை.\nஅதற்காக அஜீத்தும், விஜய்யும் படுபிஸியாக நடித்து வருகின்றனர். அஜீத் மங்காத்தா சூட்டிங்கிலும், விஜய் வேலாயுதம் சூட்டிங்கிலும் பிஸியாக இருக்கின்றனர்.\nஇருவரது படங்களின் படப்பிடிப்புகளும் இப்போது சென்னை பின்னி மில்ஸில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையின்போது, திடீரென்று அஜீத்தும், விஜய்யும் சந்தித்துக் கொண்டனர்.\nஇருவரும் அவர்களது படம்குறித்து விசாரித்துக் கொண்டனர். இவர்களுடன் மங்காத்தா பட இயக்குநர் வெங்கட்பிரபுவும் உடனிருந்தார்.\nகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு\nகாவலன் படத்தினை பார்த்து சென்சார் போர்டு அதிகாரிகள் கண் கலங்கியிருக்கிறார்கள். எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர் கிடைக்காத கவலையில் இருக்கும் தயாரிப்பு தரப்பிற்கு இந்த செய்தி சற்று மன ஆறுதலைக் கொடுத்திருக்கிறது.\nவிஜய் - அசின் நடிப்பில் சித்திக் இயக்கியிருக்கும் காவலன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை குறைந்தது 600 தியேட்டர்களிலாவது திரையிட வேண்டும் என்பது தயாரிப்பாளரின் ஆசை.\nஆனால் முக்கிய தயாரிப்பாளர்கள் சிலர் முன்கூட்டியே தியேட்டர்களை புக் செய்து விட்டதால் இதுவரை 100 தியேட்டர்கள்தான் உறுதியாகி இருக்கிறது.\nமேலும் 100 தியேட்டர்களுக்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் ரொம்பவே டென்ஷனாக இருக்கும் படக்குழுவினர் காவலனை சென்சார் போர்டுக்கு அனுப்பினார்கள்.\nபடத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கண்கலங்கி பாராட்டியிருக்கிறார்கள். தனக்கு எதிரானவர்களை நோக்கி விஜய் பேசும் வசனங்கள் அனல் கக்குகின்றனவாம். ஆனால் எங்கேயும் கத்தரி போட முடியாத அளவுக்கு ‌கதையோடு ஒன்றிய வசனங்களாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது.\nக்ளைமாக்ஸ் காட்சிகளை பார்த்த சென்சார் அதிகாரிகள் அவர்களை அறியாமலேயே கண் கலங்கி விட்டார்களாம். இந்த தகவல் காவலன் தயாரிப்பு தரப்பிற்கு சற்று ஆறுதலாய் இருக்கிறதாம்.\nஅஜீத், சிம்பு, திரிஷா, ஸ்ரேயா, தமன்னா - புத்தாண்டு விருந்துகள்\nநடிகர், நடிகைகள் நட்சத்திர ஓட்டல்களிலும், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு பண்டிகையை தடபுடலாக கொண்டாடிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனர் பிரியதர்ஷன் மனைவி லிசியுடன் கடற்கரை ஓரம் உள்ள புது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.\nரம்யாகிருஷ்ணன், நெருங்கிய தோழிகள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் புத்தாண்டு விருந்து கொடுத்தார். இந்த விருந்து விடிய விடிய நடந்ததாம். திரிஷா, ஜெகபதிபாபு, அர்ஜூன், சோனியா அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.\nமணிரத்னமும் சுகாசினியும் நட்சத்திர ஓட்டலில் பெரிய விருந்து அளித்தனர். இதில் மலையாள நடிகர் மோகன்லால் பங்கேற்றார். வால்மீகி நகரில் உள்ள அஜீத் வீட்டில் நடந்த விருந்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் “ம���்காத்தா” படக்குழுவினரும் பங்கேற்றனர்.\nஸ்ரேயாவும் ரீமாசென்னும் கோவாவில் புத்தாண்டை கொண்டாடினர். விஜய் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொட்டிவாக்கத்தில் உள்ள பங்களா வீட்டில் புத்தாண்டை கொண்டாடினார். ஆர்யாவும் விஷாலும் தேனியில் படப்பிடிப்புக்காக தங்கி இருந்த ஓட்டலில் கொண்டாடினர்.\nபிரகாஷ்ராஜ் மனைவி போனிவர்மாவுடன் மகாபலிபுரத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு வந்து புத்தாண்டை கொண்டாடினார். அங்கு நடந்த விருந்துக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து இருந்தனர்.\nமும்பையில் தமன்னாவும் ஹன்சிகாவும் ஓட்டலில் நெருங்கியவர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடினர்.\nஒருதலைக்காதலில் டி.ராஜேந்தருக்கு 2 ஜோடி\nநடிகரும், லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக 2 நாயகிகள் நடிக்கிறார்கள். ஒரு காலத்தில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் சக்கை போடு போட்ட ஒரு தலை ராகம் படத்தை டி.ராஜேந்தர் ஒரு தலைக்காதல் என்ற பெயரில் எடுக்கவுள்ளார்.\nஇந்த படம் குறித்து டி.ராஜேந்தர் அளித்துள்ள பேட்டியில், அடுத்த மாதம் இறுதியில் ஒரு தலைக்காதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். மும்பையை சேர்ந்த 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தில் குத்துப்பாட்டு மட்டும் அல்லாமல் தெம்மாங்கு பாட்டும் இடம்பெறும். ஒருதலை ராகம் படம் போல இந்த ஒருதலைக்காதல் படமும் மாபெரும் வெற்றி பெறும்.\nஇதன் படப்பிடிப்பு கொல்லிமலை, திண்டுக்கல், தேனி போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறும், என்றார்.\nஇந்த படத்தை முடித்த கையோடு டி.ராஜேந்தர் இயக்கும் புதிய படத்தில் அவரது இரண்டாவது மகனும், நடிகர் சிம்புவின் சகோதரருமான குறளரசன் நாயகனாக நடிக்கவுள்ளார்.\nஇந்த தகவ‌லையும் நிருபர்களிடம் தெரிவித்த ராஜேந்தர், சிம்பு யாரை காதலித்தாலும் அதை ஏற்று அவருக்கு திருமணம் செய்து வைப்பேன், காதலிப்பது தவறே இல்லை, என்றும் கூறியுள்ளார்\nமன்மதன் அம்புவால் பெரிய வருத்தம்\nமன்மதன் அம்பு படத்தில் அதிகப்படியான காட்சிகளில் வராதது குறித்து நடிகை ஓவியா கருத்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசனுடன் ஒரு படத்திலதவது நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஓவியா மட்டும் விதிவிலக்கா என்ன\nமுதல் படமான களவாணி சூப்பர் ஹிட் ஆன மகிழ்ச்சியில் இருந்த ஓவியாவுக்கு கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கமல்ஹாசன் படம் என்றதும் மறு பேச்சின்றி நடிக்க ஒப்புக் கொண்ட ஓவியாவுக்கு படம் ரீலிஸ் ஆனதும் வருத்தம் இருந்ததோ இல்லையோ...\nஅவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. படத்தில் சொகுசு காருக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட ஓவியாவுக்கு தரப்படவில்லை.\nஇதுபற்றி ஓவியாவிடம் கேட்டால், கமல் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதுதான் இதற்கு காரணம். அதிகப்படியான காட்சிகளில் வராதது குறித்து வருத்தம்தான். ஆனால் அது கவுரவ வேடம்தானே. அதனால் வருத்தமில்லை.\nஇருந்தும் மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் நான் இருப்பதுபோன்ற காட்சி இல்லை. அதில் பெரிய வருத்தம் இருக்கிறது. மாதவன் கூட மட்டும்தான் இருப்‌பேன்.\nஎன்னுடைய நிறைய நண்பர்களுக்கு மன்மதன் அம்பு படத்தில் நான் நடித்ததே தெரியாது. தியேட்டரில் பார்த்ததில் சிலருக்கு அதிர்ச்சி, என்று கூறுகிறார். நியாயமான வருத்தம்தான்\n3 இடியட்ஸ் - சூர்யா நடிக்கவில்லை\nஏப்ரலில் பில்லா 2 - அஜித் ஜோடி அனுஷ்கா\nஆஸ்கார் விருது: இரு பிரிவுகளில் ஏ.ஆர். ரஹ்மான் பெய...\nமன்மதன் அம்பு சுமாரான படம்தான் : மாதவன்\nவிஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கும் சக்திகள்\nமீண்டும் ஒரு காதலுக்கு மரியாதை\nநயன்தாரா விவகாரம்: சிம்பு - பிரபுதேவா மோதல்\nகோல்டன் குளோப் விருதை தவறவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்\nகாவலன் படத்துக்கு போலி டிக்கெட் அச்சடிப்பு\nகாவலன் வெறும் படம் மட்டுமல்ல\nபொங்கலுக்கு 6 படங்கள் ரிலீஸ்\nகாவலன் - படம் பி‌டிக்கலன்னா பணம் வாபஸ்\nகாவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு\nஅஜீத், சிம்பு, திரிஷா, ஸ்ரேயா, தமன்னா - புத்தாண்டு...\nஒருதலைக்காதலில் டி.ராஜேந்தருக்கு 2 ஜோடி\nமன்மதன் அம்புவால் பெரிய வருத்தம்\n© 2010 சினிமா செய்திகள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhmuhil.blogspot.com/2016/09/", "date_download": "2018-06-20T09:05:30Z", "digest": "sha1:5T72K4NKMHLY73NDZ7FMGXUB2E4SEKIK", "length": 14056, "nlines": 289, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: September 2016", "raw_content": "\nஉடல் தந்தாய் உயிர் தந்தே\nஉடல் நோக நீங்கள் உழைப்பதினால்\nமகிழ்வு மட்டும் சூழ்ந்த நந்தவனமானது\nபுத்தகச் சுமை சு��ந்து பழகவுமில்லை \nஎம் உள்ளந்தனில் பாடமாய் பதிய\nநினைவை விட்டகலாது வாழ்க்கை நெறிகள் \nஓடாய் தேய்ந்தும் போனது - உங்கள் உடல் \nஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு மதிப்பு\nஅதை உணர்ந்து நடந்து கொண்டால்\nஉயர் வாழ்க்கைப் பாடம் கற்பித்து -உணர்வுநிறை\nஆன்மாவாய் எம்மை உலவ விட்டீரே\nசந்தமாய் உலக வாழ்வு தனை\nஉணரும் நாளும் வரட்டுமே - பணமே\nபுது வெள்ளமென பொங்கி வரட்டுமே \nபுத்தாண்டினை - நல்ல எண்ணங்களோடு\nவானம் - அது உன்னையும்\nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 57\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகருவேல முள்ளுந்தான் காடெல்லாம் மண்டிக் கிடக்கு காத்தும் கூட இதனால கடும் விஷமாத்தான் ஆகிப் போச்சு பொன்னா விளையுற மண்ணும் புண்ணா...\nசின்னஞ்சிறு சிட்டுக்களின் உல்லாசச் சோலை - பள்ளிக்கூடம் பூமி மகளுக்கு இயற்கைத்தாயின் சீதன ஆபரணங்கள் - மலர்கள் பூமி மகளுக்கு இயற்கைத்தாயின் சீதன ஆபரணங்கள் - மலர்கள் \nதோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 13)\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\nஉடல் தந்தாய் உயிர் தந்தே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2007/04/", "date_download": "2018-06-20T09:18:50Z", "digest": "sha1:3CBWXYUMZUDYW5XYDXFVFMTAXU3XP3NM", "length": 24230, "nlines": 334, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: April 2007", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஅழகு-இதைப்பத்தி கல்லுல இருந்து கருகமணி வரைக்கும், பக்கம் பக்கமா எழுதிட்டாங்க, நாம மட்டும் என்னாத்தைங்க எழுதறது\nகாதலிக்க ஆரம்பிக்கும்போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும். அப்புறம் அதுவே நாசமாப் போயிரும், அது வேற கதை, விடுங்க விஷயத்துக்கு வருவோம். காதலிக்க ஆரம்பிக்கும்போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும் அப்போதாங்க \"வானம், நிலா, காத்து,மனசு\" அப்படின்னெல்லாம் கவிதை எழுத வரும்.\nஒத்த வரியில சொல்றதுன்னா அழகு மனசுலதாங்க இருக்கு.\nமனசு சந்தோசமா இருந்தா எல்லாமே\nஇதோட முடிச்சுககிலாந்தான். ஆனா அப்படி முடிச்சுட்டா எப்படின்னு யாராவது கேள்வி கேட்டுட்டா நமக்குதான் கேள்வி கேக்குறது புடிக்குமே, கேட்குறது நாமா இருந்தா மட்டும்.\nஇந்த அழக( பதிவைத்தான் ஆனந்த விகடன்லயா படிக்க போறாங்க, எல்லாம் நம்ம பதிவர்கள்தான். அதனால பதிவுலகில நாங்கண்ட அழகை மட்டுமே சொல்லப் போறேன். மொதல்ல நம்மள இந்த பதிவுக்கு அழகா இழுத்துவிட்ட அனுசுயாக்கிட்டே இருந்தே ஆரம்பிக்கிறேங்க\nராசாவின் வென்னிலா கேக் அழகு,\nகொறிக்கக் கொடுத்த ஓமப்பொடி அழகு,\nதேவ் செதுக்கிய ரஞ்சனா அழகு,\nபினாத்தலாரின் கனவில் வந்த தமிழ்மணம் அழகு,\nபிரியனின் அருகில் இல்லா பொழுதுகள் அழகு,\nஅருட்பெருங்கோவின் கவிதைகள் எல்லாமே அழகு,\nநவீன் பிரகாஷின் காதல் மோகம் கொள்ளை அழகு,\nபாலாபாரதியின் பதிவர் கூட்டம் அழகு,\nஇட்லிவடை முந்தித் தந்த, பதிவர் கூட்டம் புகைப்படம் அழகு,\nவிடாது கருப்பின் பெரியார் அழகு,\nபொன்ஸ்'ன் சந்திரா அத்தை அழகு,\nலிவிங் ஸ்மைலின் தீரம் அழகு,\nஇராமநாதன் காட்டிய பூச்சி அழகு,\nகானா பிரபாவின் புன்னகை அழகு,\nதுளசி அக்காவின் தில்லி அழகு,\nபொட்டீ கடையின் டவுசர் அழகு,\nபங்காளி சந்தோஷின் பார் டான்ஸர் அழகு,\nபாஸ்டன் பாலாவின் சுட்டிகள் அழகு,\nTBR Joseph திரும்பிப் பார்த்தால் அழகு,\nசெந்தழலின் வேலை தேடல் அழகு,\nநாகை சிவாவின் கொசு அழகு,\nசவுண்ட் பார்ட்டியின் சேட்டன் அழகு,\nஜெசிலாவின் குட்டிக் கவிதைகள் அழகு,\nசர்வேசனின் வெங்காயம், உருளை, தக்காளி அழகு,\nஷைலஜாவின் தமிழ் நடை அழகு,\nசிறில் கட்டிய தேன் அழகு,\nமுகமூடியின் முள்ளம் பன்றி அழகு,\nசின்னக்குட்டியின் ஓடும் படங்கள் அழகு,\nசெல்லாவின் உணர்ச்சி வேகம் அழகு,\nஇம்சை அரசி சமையல் அரசியானது அழகு,\nகார்த்திக் பிரபுவின் அத்தை பெண்கள் அழகிகள்,\nகப்பி மேய்த்த மாடு அழகு,\nநிலவு நண்பன் தூக்கம் தொலைத்த இரவுகள் அழகு,\nபாண்டி வடித்த ஜொள் அழகு,\nமை ஃபிரண்டின் குழந்தை மனசு அழகு,\nநிவேதாவின் உடைபட மறுத்த பிம்பங்கள் அழகு,\nமயூரேசனின் ஈழத்தமிழரைப் பற்றிய ஒலிப்பதிவு அழகு,\nமோஹன் தாஸ் தோற்ற காதல் அழகு,\nகீதா சாம்பசிவத்தின் தமிழக சுற்றுலா அழகு,\nஈழ பாரதியின் போராட்டம் அழகு,\nகுழலியின் மறுக்கப்பட்ட கதை அழகு,\nஆசிப் மீரான் ஆடிய கிரிக்கெட் அழகு,\nதூயா வேண்டிய சிறகுகளும், பெரிய்ய்ய்ய தலைப்புகளும் அழகு,\nKRS'ன் கண்ணன் பாட்டுக்கள் அழகு,\nசுடுவனம் நித்தியா வருடிய நினைவுகள் அழகு,\nவரவனையின் சொந்த செலவில் சூன்யம் அழகு,\nநான் தினமும் உழும் முகுந்தனின் இ-கலைப்பை அழகு,\nகல்யாண் கட்டிய தேன்கூடு அழகு,\nகாசி அண்ணன் பரப்பிய தமிழ்மணம் ரொம்ப அழகு,\nகடைசியாக என்னுள் நான் அழகு....\nமேற்சொன்ன அனைத்து அழகுகளுமே எதையும் தேடாமல் என்னோட மனசுல இருந்ததுங்க. சிலது விடுபட்டு இருந்தா அடுத்த வாட்டி பார்த்துக்கலாம். அந்தந்த பதிவர்கள் சுட்டிகளை பின்னூட்டத்துல குடுத்தீங்கன்னா நல்லா இருப்பீங்க சாமி.\nயாரோ 3 பேரை கூப்பிடனுமாமே அந்த 3 பேர் இவுங்கதான். முடிஞ்சா எழுதி பாக்கட்டும்.\nயாரையும் தொந்தரவு பண்ணாம இருக்கனும்னு ஐயன் சொன்னதுங்க, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை\nபாலபாரதி மற்றும் அ.மு.க விற்கு வாழ்த்துக்கள். விஷயம் யாருக்கும் தெரியாமலே இவ்வளவு நடந்து இருக்கா ஆச்சர்யமா இருக்குங்க. அவருடைய பதிவில் குறிப்பிட்டது போல அந்தப்பதிவரை யாருக்கும் சொல்லாமல் காப்பதுதான் மனிதம். ஆனால் பொன்ஸ் அவர்களின் முடிவு என்னவென்பது சரியாக தெரியாத இந்த நேரத்தில் மத்தவங்க எல்லாம் சேர்ந்து முடிவு பண்ணாதீங்க சாமிகளா. பொன்ஸே என்ன பண்றதுன்னு சொல்லட்டும், ஏன்னா அவுங்கதான் பாதிக்கப்பட்டவங்க. அந்தக்கஷ்டம் எங்களுக்கும் தெரியும். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் என் நண்பர்கள் சார்பாக நன்றி கூற கடமைப்பட்டு இருக்கேங்க.\nபாடியது: பாடும் நிலா பாலு, ரைஹானா, பின்னி\nபல்லே லக்கா பல்லே லக்கா\nசேர பாண்டிய சூரனும் இவனோ...\nபாரடி பாரடி யாரடி இவனோ\nபாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ\nகூறடி கூறடி யாரடி இவனோ\nகேட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ.....\nஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா\nஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா...\nஅண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா...\nகாவிரி ஆறும், கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா\nஒஹோ...தாவனி பெண்களும், தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா\nசெம்மண் அள்ளி தெளிக்கும் ரோடு....\nஏய்...சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு\nசடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு\nசடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி...\nபடுப்படு படுவென போர்த்திய புல்வெளி...\nதொட தொட தொட தொட உடைகிற பனித்துளி...\nசுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி...\nதட தட தட தடவென அதிர்கிற ரயிலடி...\nகடகட கடவென கடக்கிற காவிரி...\nவிறுவிறு விறுவென மடிக்கிற வெற்றிலை...\nமுறுமுறு முறுமுறுவென முறுக்கிய மீசைகள்...\nமனதில் இருக்குது மெய் மெய் மெய்\nமெய் மெய் மெய் மெய்\nகிராமத்து குடிசையில கொஞ்ச காலம் தங்கி பாருலேய்...\nகூரையின் ஒட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிபாருலேய்...\nகூவும் செல் போனின் நச்சரிப்பை அணைத்து ,\nகொஞ்சம் சில் வண்டின் உச்சரிப்பை கேட்போம்...\nவெறும் காலில் செருப்பின்றி நடந்து ,\nஆல மரத்துக்கு ஜடைகள் பின்னிதான் பூக்கள் வைக்கலாமேய்...\nஊர் ஓரம்...அய்யனாரிடம் கத்தி வாங்கிதான் பென்சில் சீவலாமேய்...\n( ஏய்...பல்லே லக்கா )\nஅஞ்சறை பெட்டியில ஆத்தவோட ருசியிருக்கும்...\nஅம்மியில் அரைச்சு ஆக்கிவெச்ச நாட்டு கோழி பட்ட கெளப்பும்...\nஆடு மாடு மேல உள்ள பாசம்..\nவீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்..\nவெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்...\nபாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்\nபங்காளி..பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற\n( ஏய்...பல்லே லக்கா )\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/?ref=home-jvpnews", "date_download": "2018-06-20T09:14:10Z", "digest": "sha1:CTOZKUUZ54DIRVMUCWOPDOR43MGCEWAQ", "length": 55366, "nlines": 694, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nபுதன், ஜூன் 20, 2018,\nஆனி 6, விளம்பி வருடம்\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்\nராகுலுக்கு குழந்தை உரிமைகள் கழகம் நோட்டீஸ்\nகவர்னர் ஆட்சியில் பணியாற்றுவது எளிது\nபுழல் சிறையில் ரவுடி கழுத்தறுத்து கொலை\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை\n'மிஸ் இந்தியா' வாக மகுடம் சூடிய சென்னை பெண்\nதயாரிப்பாளர் சங்க கட்டுப்பாடுகளை மீறிப்பாயுமா சீமராஜா\nஇந்தியா 'ஏ' அணி '458' புதிய சாதனை\nவிவசாயிகள் நலனுக்காக அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது : மோடி\nஜனாதிபதி ஒப்புதல்; காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்\nராகுல் பிறந்தநாள்: குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை\nபொதுத்துறை வங்கிகளுக்கு 100% உத்தரவாதம்: பியூஷ் கோயல்\n'ஏர் - இந்தியா' விற்பனை இல்லை: மத்திய அரசு முடிவு\nதலிபான் தாக்குதலில் 30 வீரர்கள் பலி\nஅரசின் முயற்சியால் மதுரையில் எய்ம்ஸ்\nஜூன் 23 சேலத்தில் திமுக ஆர்ப்பாட்டம்\nஎய்ம்ஸ் : பிரதமருக்கு முதல்வர் நன்றி\nஅரசியல் தலையீடு இல்லை: ராணுவ தளபதி\nகட்சிக்கு விரைவில் அங்கீகாரம்: கமல்\nமேலும் தற்போதைய செய்திகள் »\nகலை மற்றும் அறிவியல் துறையில் எதிர்காலம்\nகூட்டுறவு துறையில் 52 பேர் கைது\n'ஒளிவு மறைவின்றி ஆசிரியர் கவுன்சிலிங்'\nமேட்டூர் என் வீட்டு குழாயா\nகாத்திருந்து.. காத்திருந்து.. காலங்கள் போனதய்யா\nவிரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்\n26 நாளில் 1 கோடி; திருத்தணி உண்டியல் வசூல்\nகிணற்றில் தத்தளித்த 3 யானைகள் மீட்பு\nநம்ம பொண்ணுக்கு இந்திய அழகி மகுடம்\nசர்வதேச யோகா தினத்தையொட்டி இந்திய வரைபட வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்த குருகுல மாணவர்கள். இடம் : சூரத்.\nதிருப்பூரில் அமையவுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் மாநகராட்சி ...\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nகாணாமல் போன பூனைக்கு போஸ்டர் ஒட்டிய பேராசிரியர்\nகோல்கட்டா: மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள கல்லுாரியில், ஆங்கில பேராசிரியராக இருப்பவர், கலோல் ராய். ...\nஜெ., நினைவிடத்தில் 500 தூண்கள்\nகுப்பை கிடங்காக மாறும் எவரெஸ்ட் சிகரம்\nகாஷ்மீரில் மெகபூபா அரசுக்கு தந்த ஆதரவை பா.ஜ., வாபஸ் பெற்றது சரியா\n'கவுரி லங்கேஷ் கொலைக்காக 13,000 ரூபாய் வாங்கினேன்'\nராணுவ வீரர்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் சிறப்பு யோகா பயிற்சி\n'ஏர் - இந்தியா' விற்பனை இல்லை: மத்திய அரசு முடிவு\nஜனாதிபதி ஒப்புதல்; காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்\nஎல்லையில் இந்த ஆண்டு 480 முறை அத்துமீறிய பாக்.,\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்\nசிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய கும்பாபிஷேக, மண்டலாபிஷேக நிறைவாக 1080 கலசங்கள் கொண்ட ஸ்ரீ சகஸ்ர கலசாபிஷேகம் கோலாகலமாக ...\nஅகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்\nநடமாடும் தெய்வமாய் நம்மிடை நூறாண்டு வாழ்ந்த மகான் கா ஞ்சி மகான் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமிகள் .காஞ்சி மடத்தில் 68 வது ...\nபார் வெள்ளி 1 கிலோ\nஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்... - இன்று உலக அகதிகள் தினம் -\nவீடு, உடமைகள், சொந்த பந்தம், உரிமைகள் என அனைத்தும் இழந்து, ஆதரவின்றி தவிக்கும் அகதிகளுக்கு, பலம், தைரியம் மற்றும் விடாமுயற்சியை அளிக்கும் விதத்தில், ஜூன் 20ல் உலக அகதிகள் தினம் ...\n20 ஜூன் முக்கிய செய்திகள்\nநேரடி நியமன பணிகள் துவக்கம்\nபுதுடில்லி: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில், இணைச் செயலர்கள் பதவிக்கு, அதிகாரிகளை ...\nகுமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்பு\nசென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மீண்டும் வம்படி செய்யத் துவங்கி ...\nகட்சி தாவினால் நீக்க யாருக்கு அதிகாரம்\nபுதுடில்லி : கட்சி தாவும், எம்.எல்.ஏ., - எம்.பி.,யை தகுதி நீக்கச் செய்யும் அதிகாரம், ஜனாதிபதி ...\nபுதுடில்லி :டில்லி துணைநிலை கவர்னர் அலுவலகத்தில், ஒன்பது நாட்களாக நடத்தி வந்த,'தர்ணா' ...\nசென்னை: 'காவிரி விவகாரத்தில், கர்நாடகா கண்ணில் வெண்ணெய்யையும், தமிழக கண்ணில் ...\nவிமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை\nசென்னை: 'சமூக வலைதளங்கள், ஊடகங்களில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை, அவதுாறாக ...\nவேடசந்துார்: ''ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் மூலம் பெற்றுக்கொண்டு 18 ...\nஏடிஎம்.,மில் எலி: 12 லட்சம் ரூபாய் நாசம்\nடிஸ்பூர்:அசாம் மாநிலத்தில், ஏ.டி.எம்., இயந்திரத்திற்குள் புகுந்த எலிகள், அதில் இருந்த, 12 ...\nதினகரன் ஆதரவாளர்கள் திரும்பி வருவர்: ஜெயகுமார்\nசென்னை: ''காவிர��� பிரச்னையில், இனி, கட்டப்பஞ்சாயத்திற்கு வேலை கிடையாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை, காவிரி மேலாண்மை ஆணையம் நிறைவேற்றும்,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: காவிரி பிரச்னையில், இனி கட்டப்பஞ்சாயத்திற்கு வேலை கிடையாது; ... மேலும் படிக்க\nஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா டாட்டா\nகுமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்பு\nஅரசியல் முதல் பக்கம் >>\nகண்ணாடி டம்ளர் மீது பத்மாசனம்\nதிருவண்ணாமலை: பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவி கண்ணாடி டம்ளர் மீது, பத்மாசனத்தில் அமர்ந்து இருந்தார்.திருவண்ணாமலையைச் சேர்ந்த கல்பனா,13 என்ற சிறுமி, இவர், சண்முகா தொழிற்சாலை அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவர், பிளாஸ்டிக் ஒழிப்பு ...மேலும் படிக்க\nஇணை செயலர்கள் நேரடி நியமனத்துக்கான பணிகள் துவக்கம்: தேர்வுக்கான செயல்முறைகளை உருவாக்க அரசு தீவிரம்\nஇயற்கை ஆர்வலருக்கு ரஜினி ரசிகர்கள் மரியாதை\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு\nபொது முதல் பக்கம் >>\nமாவோயிஸ்ட் ஆதரவு மாணவி சேலத்தில் சுற்றி வளைப்பு\nசேலம்: சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட துாண்டிய, மாவோயிஸ்ட் ஆதரவு மாணவியை, போலீசார் சுற்றி வளைத்து துாக்கி சென்றனர்.சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு, சேலம் மாவட்டத்தில், 29 கிராமங்களில், நிலங்களை கையகப்படுத்தும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று, சேலம் ...மேலும் படிக்க\nஏ.டி.எம்.,மில் புகுந்த எலி: 12 லட்சம் ரூபாய் நாசம்\nகுழந்தை கடத்தல் வதந்தியால் அடிபடும் அப்பாவிகள்\nதிருடன் என நினைத்து ஒருவர் கொலை\nசம்பவம் முதல் பக்கம் >>\nடிரைவருக்கு பதவி வாங்கி தந்த, தி.மு.க., பிரமுகர்''பாவம்பா இந்த போலீஸ்காரங்க...'' என்றபடியே பெஞ்சில் ஆஜரானார் அன்வர்பாய்.''அவங்களுக்கு என்னங்க குறை...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''வேலுார் மாவட்டத்துல, 'ஒரே ஸ்டேஷன்ல, மூணு வருஷத்துக்கும் மேலா வேலை பார்க்குற ஏட்டு, எஸ்.எஸ்.ஐ.,க்கள், எந்த ...மேலும் படிக்க...\nதினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன்: ஆண்டிப்பட்டி தொகுதிக்கு, விரைவில் இடைத்தேர்தல் நடத்தாவிட்டால், மக்களை திரட்டி போராடுவேன்.டவுட் தனபாலு: ஆண்டிப்பட்டி, எம்.எல்.ஏ.,வாக ம��்கள் உங்களை தேர்வு செய்தால், கூவத்துார் மற்றும் புதுச்சேரி சொகுசு விடுதிகளில் முகாமிட்டு, உங்க சொந்த அரசியலை மேலும் படிக்க...\n*தன்னடக்கம், கடமையுணர்வு, துணிவு மூன்றையும் பெற்றிருப்பதே பெருமை.*பிறவிக்கு காரணமான பெற்றோரைவணங்குவது முதல் கடமை.*விரதத்தின் ...\nசூரியசக்தி மின் நிலைய உற்பத்தி திறன் 2,000 மெகா வாட்டை தாண்டியது\nதமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, சூரியசக்தி மின் நிலையங்களின் மொத்த உற்பத்தி திறன், 2,000 மெகா வாட்டை தாண்டியுள்ளது.தமிழகத்தில், ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல், சூரிய சக்தி ... (3)\nஆதரவாளர்கள் எதிர்ப்பு: விழி பிதுங்கும் தினகரன் (28)\nஹெச்.சி.எல்., டெக் னாலஜிஸ் அறிமுகப்படுத்தியுள்ள, 'ஐபிலிவ்' திட்டமான, ஐ.டி., நிறுவனங்களில் பெண்களுக்கான மறுவாய்ப்பு குறித்து கூறும், அந்நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர்: இப்போது கிராமப்புற மாணவியர் மிகுந்த அறிவாற்றலோடு, ஐ.டி., பணியில் சேர்கின்றனர். ...\nவி.கார்மேகம், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபையில், மானியக் கோரிக்கை கூட்டத் தொடரில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மற்றும் கட்சிப் பிரமுகர்களுக்கு, சூட்கேஸ், மிக்சி, வாஸ்து மீன், டிராவல் பை போன்ற பரிசுப் பொருட்கள் ...\nபகவான் ஸ்ரீ ரமணர் நாடகம்\nபகவான் ஸ்ரீ ரமணர் நாடகம் பக்தர்களால் பகவான் என்றும் மகிரிஷி என்றும் அன்போடு போற்றப்படும் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் 1879ம் ஆண்டு பிறந்தவர்.பெற்றோர்கள் அவருக்கிட்ட பெயர் வேங்கடராமன். ஒருநாள் உறவினர் ஒருவர் வேங்கடராமனின் வீட்டிற்கு வந்தார். அவரை அதற்கு முன் கண்டதாக ...\nநாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயியின் சோககீதம்......\nஇடிஞ்சு போன வீட்டைக் கட்ட வழியில்லாம இடிஞ்சு போய்க்கிடக்கிறேன், வயசாயிடுச்சு, பார்வையும் குறைவாயிடுச்சு நிம்மதியா இருக்கவேண்டிய காலத்துல நிம்மதியில்லாம இருக்கிறேன் என்று சொல்லி புலம்பியவர் யாரோ அல்ல நம் எல்லோருக்கும் தெரிந்த நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயிதான் ...\nமணலியை சுற்றியுள்ள 3 தரைப்பாலங்களுக்கு... விடிவு : ரூ.44.25 கோடியில் அமைகிறது புதிய பாலங்கள் புழல் ஏரி உபரிநீர் திறந்தால் இனி பாதிப்பில்லை ஜூன் 20,2018\nசென்னை, மணலியைச் சுற்றிலும் அமைந்துள்ள மூன���று தரைப்பாலங்களுக்குப் பதிலாக, 44.25 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பாலங்கள் அமைக்க முடிவு ...\n'ரூட் தல' மாணவர்களுக்கு கவுன்சிலிங் : நல்வழிப்படுத்த போலீசார் தீவிரம்\nசிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம்\nதாம்பரம் பாதாள சாக்கடை பணிகள்... இழுபறி 10 ஆண்டுகளாக திட்டம் இழுத்தடிப்பு (2)\nஇந்தியா ‘ஏ’ அணி ‘458’ புதிய சாதனை\nவர்த்தகம் முதல் பக்கம் »\n‘ஏர் – இந்தியா’ விற்பனை இல்லை; லாப பாதைக்கு திருப்பும் முடிவில் மத்திய அரசு\nஉலகளவில், ‘5ஜி’ சேவை துவங்கும்போது உள்நாட்டில் அறிமுகம்: பி.எஸ்.என்.எல்.,\nபிரத்யேக வண்ணத்தில் எண்ணெய் பாக்கெட்; உணவு பாதுகாப்பு துறை முடிவு\nபிரத்யேக வண்ணத்தில் எண்ணெய் பாக்கெட்; உணவு பாதுகாப்பு துறை முடிவு\nசினிமா முதல் பக்கம் »\nவிரைவில் கட்சிக்கு அங்கீகாரம்: கமல்\nநானி படம் : ஸ்ருதிஹாசன் மறுப்பு\nமுன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்களில் ஆர்வம் ...\nமீண்டும் படம் இயக்குகிறார் சி.வி.குமார்\nஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான்\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, ...\nமோகன்லாலுக்கு வில்லனாக விவேக் ஓபராய்..\nதிருநங்கையின் பெற்றோரை சம்மதிக்க வைத்த ஜெயசூர்யா.\nஆப்ரஹாமிண்டே சந்திகள் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி\n\"குண்டுமணி மாதிரி ஆகிட்டே\" : நஸ்ரியாவை ...\nஅகரம் பவுண்டேஷன் 40வது ஆண்டு விழா\nஅகரம் பவுண்டேஷன் 40வது ஆண்டு விழா\nநடிப்பை விட கல்விக்கு உதவுவது தான் நிறைவு: சூர்யா\nஆந்திரா மெஸ் படக்குழுவினர் பிரஸ் மீட்\nசின்ன சின்னதாய் சில தவறுகள்\nஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமை பென்னிங்டன் நூலகம்\nஉதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி., கட்டாயம் : யு.ஜி.சி., முடிவிற்கு வரவேற்பு\nபி.எட்., மாணவர் சேர்க்கை விண்ணப்பம் நாளை கிடைக்கும்\nமாணவர் சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம்\nஆதார் இல்லாத ஆசிரியர்களுக்கு தேசிய விருது கிடையாது\n'கூகுள்' நிறுவனரின் பறக்கும் கார் திட்டம்\nமாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம்\nவயலில் விவசாயிகள் குலவையிட... ஆனி உற்சவ நாற்று நடவு விழா\nசிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் : 13 ஆண்டுக்கு பின் கோலாகலம்\nவிருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபா���ு\nஇந்த வாழ்க்கைக்கு ஆன்மீகம் அவசியமா\nசத்குரு, நிறுவனர் ஈஷா அறக்கட்டளைவயது கூடும்போது ஞானம் வராமல், துன்பம் வருதேன் / யார் ஆன்மீகவாதி / 'நான் உடல் இல்லை' என்பதை உணராவிட்டால்...நியாயமாக ஒரு மனிதனுக்கு, வயது ...\nதுப்புறியும் சாம்பு -ஒரு சிரிப்பு போலீஸ்\nவிழா காலங்களில் பாடும் பாடல்கள் பயிற்சி -சாருமதி ராமச்சந்திரன்\nநிலைமாறும் உலகில் நீங்கள் நிலைமாறாத இருக்க\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: மனதில் அமைதி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் பின்பற்றுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். தாயின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப\nகுறள் விளக்கம் English Version\nடெர்மா இந்தியா சார்பில், அழகியல் துறையின் 11வது ஆண்டு கருத்தரங்கம் சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் முகத்தை அழகாக வைத்துக்கொள்வது குறித்து விளக்கிய டாக்டர் பாரு ...\n>> மேலும் நகரத்தில் நடந்தவை\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் விருதுநகர் சிவகங்கை ராமநாதபுரம் கோவை பொள்ளாச்சி உடுமலைபேட்டை திருப்பூர் வால்பாறை\nஆன்மிகம் ஆனி திருமஞ்சன விழாநடராஜ பெருமான் - சிவகாமசுந்தரி கல்யாண உற்சவம், மகா கணபதி ஹோமம் காலை, 5:30. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 9:00. அர்ச்சனை ஆராதனை ...\nசுதந்திரமடைந்த நாள் முதல், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு ...\nசிந்தனையற்ற பேச்சால் சிதறும் அமைதி\n'நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே' என 'மெட்ராஸ்' படத்தில் கவிதை எழுத துவங்கி 'நெஞ்சமெல்லாம் ...\nநான் 'டப் ஸ்மாஷ்' கில்லாடி : சிணுங்கும் நடிகை ஸ்ரீபிரியா\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nகுஜராத்தி மோசடிகள் பல்லாயிரம் கோடிகளில் கடன் வாங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடுவது 100% கியாரன்டி...\nமேலும் இவரது (240) கருத்துகள்\nஇனி அடுத்த தேர்தல் பிரச்சார உரையில் மோடி அவர்கள் இன்னும் எத்தனை எத்தனை நாடுகளுக்கு ...\nமேலும் இவரது (154) கருத்துகள்\nஅகர்வால் கிட்டகூட பணத்தை சண்டைபோட்டு போராடி வாங்கிவிடலாம் ஆனால் அது பாதிக்கப்பட்ட ...\nமேலும் இவரது (130) கருத்துகள்\nகொள்ளை என்பது திராவிடமத அகராதியில் நேர்மை என்ற பொருள்படும்... நெறிகெட்ட கூட்டத்துக்கு ...\nமேலும் இவரது (122) கருத்துகள்\nமேலும் இவரது (122) கருத்துகள்\nவெள்ளைபாவாடை ஏதாவது கொடுத்து இருக்குமோ தூத்துக்குடி போல்அதுதானே ஜீவன் நீங்க ...\nமேலும் இவரது (116) கருத்துகள்\nஅதாவது ஒரு காலத்தில் \"\"\"\" எனது மகள் இல்லை ..... இணைவியின் புதல்வி \"\"\"\" என்று ...\nமேலும் இவரது (107) கருத்துகள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு பயிற்சி வாய்ப்பு | வேலை வாய்ப்பு மலர்\n25 சதவிகித மானியம்: ரூ.25 லட்சம் கடன் | விவசாய மலர்\nகனவு தவிர்... நிஜமாய் நில்: கோல்டு, டைமண்டு, பிளாட்டினத்தில் உடல் பரிசோதனை: கோல்டு, டைமண்டு, பிளாட்டினத்தில் உடல் பரிசோதனை\n: போட்டோக்களை பகிர உதவும், 'கேப்ஷ்யூர்' | டெக் டைரி\nஅனுபவம்: செம்ம வெயிட்டு மெனு நீங்கள் சாப்பிட தயாரா\nவிசா கட்டணத்தை குறைத்த இஸ்ரேல்\nரஜினி - பா.ஜ., உறவு எப்படி\nடயமண்ட் நெக்லெஸ் (மலையாளம்) | கண்ணம்மா\nவளர்ச்சியின் வாசல் திறக்கும் போது... | சிந்தனைக் களம்\nபுது குண்டை போடுகிறார் குமாரசாமி (43)\nநினைவிடவழக்கு:தலைமை நீதிபதி கருத்து (42)\nநேர்மையாக வரி செலுத்துங்கள் (29)\nகெஜ்ரிவாலை கண்டித்த நீதிபதிகள் (19)\nஇரட்டை இலக்கு: தீவிர நடவடிக்கை (20)\n'ஆணையத்தை உடனே அமையுங்க' (19)\nவிஜய்யை வளைக்கும் தி.மு.க., (56)\n'நிடி ஆயோக்' கூட்டத்தில் டில்லி கவர்னர்\nஆட்சி கவிழ்ப்பு..தி.மு.க., கனவு தகர்ப்பு (25)\n151 ஆண்டுகளுக்கு பிறகே 'கிரீன் கார்டு' (49)\nஅமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி (21)\nஇந்திய சிப்பாய் கலகம் முடிவுக்கு வந்தது(1958)\nமாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன(1960)\nஜூன் 21 (வி) ஆனி உத்திரம்\nஜூலை 17 (செ) தட்சிணாயன புண்ணிய காலம்\nஜூலை 21 (ச) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 34 வது நினைவு நாள்\nஜூலை 27 (வெ) சங்கரன்கோயில் ஆடித்தபசு\nஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு\nஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக் கார்த்திகை\nவிளம்பி வருடம் - ஆனி\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டமைக்கு நன்றி [...] 1 days ago\nகாங்., தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் \nநண்பர்களே. நம் தாய்மொழி தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் [...] 1 days ago\nடில்லி முதல்வர் இல்லத்தில் பா.ஜ.,வினர் போராட்டம் என்று [...] 1 days ago\nமுல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் [...] 2 days ago\nதேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் அரசுடன் ஆளுநர் [...] 3 days ago\nகபினி அணையை திறந்ததால், கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு [...] 4 days ago\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் அவர்களுக்கு எதிராகப் புனையப்பட்ட [...] 6 days ago\nமக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக கலகம் செய்ய [...] 6 days ago\nபியூஸ் கோயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நாட்டின் [...] 6 days ago\nபாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் காஷ்மீரில் [...] 6 days ago\nஎனது நண்பரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயலுக்கு [...] 6 days ago\nஅசாம் மாநில விவசாய அமைச்சர் அதுல் போரா தலைமையில் அசோம் [...] 6 days ago\nஉங்களில் எழும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் எவ்வாறு [...] 9 days ago\nநாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., விழாவுக்கான அழைப்பிதழை [...] 11 days ago\nசுனந்தாபுஷ்கர் மர்ம மரணம் தொடர்பாக சாட்சியங்கள், [...] 15 days ago\nநாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் டாக்டர் [...] 16 days ago\nகர்நாடகாவில் உள்ள மாட்டூர் கிராமத்திற்கு சென்று [...] 46 days ago\nநாவல் பழம் சீசன் துவங்க உள்ளதால் நாவல் மரத்தில் ...\nகருமேகங்கள் சூழ்ந்து கண்ணுக்கு குளிர்ச்சியாக ...\nவனத்தின் நடுவே அருவியாய் கொட்டும் தூவானம் ...\nபசுமை போர்த்தி காணப்படும் உடுமலை சின்னாறு ...\nராஜபாளையம் அருகே தேவதானம் நகரக்குளம் கண்மாயில் மண் ...\nபகலில் சுட்டெரித்து வெப்பத்தை தந்த சூரியன் அந்தியில் ...\nஅமராவதி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், ...\nகோவை தடாகம் ரோட்டி் செண்டு மலலி பூக்கள் ...\nவால்பாறையில் பருவமழை தீவிரமாக பெய்வதால் நடுமலை ...\nதிண்டுக்கல் சப் கலெக்டர் ரோட்டில் பூத்துள்ள ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/nov/15/22000-private-doctors-on-strike-from-tomorrow-in-ktaka-2808475.html", "date_download": "2018-06-20T09:15:04Z", "digest": "sha1:NJ6NTDPMMBHGZAD7Y4COQR7YOOKXYZFX", "length": 9314, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "22000 private doctors on strike from tomorrow in K'taka- Dinamani", "raw_content": "\nகர்நாடகத்தில் 22,000 தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nதனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தனியார் மருத்துவர்கள் 22,000 பேர் வியாழக்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nஇதுகுறித்து கர்நாடக மாநில தனியார் மருத்துர்கள் சங்கத் தலைவர் சி.ஜெயன்னா தெரிவித்ததாவது:\nநாளை முதல் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள 600 தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த 22,000 மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கர்நாடக அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை அனைத்து வெளிநோயளிகள் பிரிவுகளும் கூடச் செயல்படாது என்றார்.\nபேரவையில் மாநில அரசு தாக்கல் செய்யவுள்ள தனியார் மருத்துவமனை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த நவ.2-ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டன.\nஎனினும், அரசு சட்ட மசோதாவைத் தாக்கல் செய்வதில் உறுதியாக உள்ளதால், நவ. 13-ஆம் தேதி முதல் மாநில அளவில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகர்நாடக அரசின் மருத்துவச் சட்டம் 2007-ன் படி சட்ட திருத்த மசோதா காரணமாக தனியார் மருத்துவமனைகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக மருத்துவ அறிக்கை, நோயாளிகளின் விவரங்கள், குறைந்தபட்ச மருத்துவ கட்டமைப்பு, மருத்துவச் சேவைகள் தொடர்பான ஆவணங்கள் இந்த கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.\nஆனால், இந்தப் புதிய சட்டத்தால் எவ்வித பலனும் இல்லை என சுகாதாரத்துறை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவர்களின் இந்தப் போராட்டத்தால் இதுவரை 6-க்கும் மேற்பட்டோர் மருத்துவச் சிகிச்சை பெற முடியாமல் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nதனியார் மருத்துவமனை மருத்துவர்களின் போராட்டத்தால் நிலைமை மோசமானால் அதற்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போனால் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\ndoctors strike karnataka மருத்துவர்கள் போராட்டம் கர்நாடகா\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வ���ழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivekananthahomeoclinic.com/2015/08/de-addiction-conseling-treatment-clinic.html", "date_download": "2018-06-20T09:10:43Z", "digest": "sha1:GYPJ4ZLXFCAEVOA5GCWM67ENYCW7H2HK", "length": 17121, "nlines": 255, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: De Addiction Conseling & Treatment Clinic in Chennai. Tamil nadu – ஆல்கஹால் மது போதை பழக்கத்திலிருந்து வெளிவர", "raw_content": "\nAlcohol Addiction Treatment – ஆல்கஹால் மது போதை பழக்கத்திலிருந்து வெளிவர\nCauses – மது ஆல்கஹால் குடிப்பதற்கான காரணங்கள்,\nØ Bipolar disorder இரு வேறுபட்ட மன நிலை,\nØ Have low self-esteem சுய நம்பிக்கை இழத்தல்,\nØ Have problems with relationships உறவினர்களிடையே பிரச்சனை ஏற்படுதல்,\nØ Live a stressful lifestyle மன அழுத்தத்துடன் வாழ்தல்,\nv Wanted to, or tried to, cut down or stop drinking, but could not – மது பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பது, போதைபழக்கத்தை நிறுத்த நினைப்பது, குடியை நிறுத்த முயற்சிப்பது ஆனால் முடியாது.\nv Spend a lot of time and effort to get alcohol, use it, or recover from its effects – கஷ்டப்பட்டு நேரத்தை செலவுசெய்து மதுவை வாங்க முயற்சிப்பது. குடித்ததினால் ஏற்பட்ட உடல் பிரச்சனையிலிருந்து விடுபட அதிக நாள் ஆவது.\nv Crave alcohol or have a strong urge to use it – மது ஆல்கஹால் மீது அதிக ஆசை, குடிக்க அதிக விருப்பம்.\nv Continue to drink, even when relationships with family and friends are being harmed – தொடர்ந்து குடிக்க நினைப்பது, குடும்பத்தினரை துன்புறுத்தி சாராயம் குடிக்க பணம் கேட்பது.\nv Stop taking part in activities that you used to enjoy – குடும்பத்தில், வேலை செய்யுமிட்த்தில் நன்பர்களுடன் சந்தோசமாக இருக்காமல் எப்போதும் குடியை பற்றி நினைத்துக்கொண்டிருப்பது.\nv Need more and more alcohol to feel its effects or to get drunk – மேலும் மேலும் அதிகமாக விஸ்கி, பிராந்தி, ஓட்கா, ரம், குடிக்க நினைப்பது,\nv You get withdrawal symptoms when the effects of alcohol wear off – மது பழக்கத்திலிருந்து விடுபடநினைத்தால் சில உடல் பிரச்சனைகள் வருவது.\nDECIDING TO QUIT – மது பழக்கத்திலிருந்து விடுபட\nØ Bleeding in the digestive tract – வயிற்றில் புண் வந்து ரத்தம் வருதல்,\nØ Brain cell damage – மூளை நரம்பு டேமேஜ் ஆவது.\nØ Dementia and memory loss – ஞாபகமறதி, அனைத்தும் மறந்து போவது,\nØ Depression and suicide – மன அழுத்தம், தற்கொலை எண்ணம்,\nØ Erectile dysfunction – விரைப்புதன்மை குறைபாடு, ஆன்மை குறைவு.\nØ Heart damage – இருதய பாதிப்பு,\nØ Inflammation of the pancreas (pancreatitis) – கனைய வீக்கம், பான்கிரியாஸ் வீக்கம், பான்கிரியாடைட்டிஸ்,\nØ Nerve damage - நரம்பு பாதிப்பு, நரம்பு தளர்ச்சி,\nØ Sexually transmitted infections (STIs) – பால்���ினை நோய்கள் குடிபோதையில் பெண்களுடன் பாதுகாப்பில்லாத உடலுரவு கொள்வது.\nAlcohol use also increases your risk for violence. மது குடிப்பதால் மனதில் வக்கிர, கொடூர, பயங்கரமான எண்ணங்கள் தோன்றும்.\nTreatment – மது போதை ஆல்கஹால் பழக்கத்திலிருந்து விடுபட சிகிச்சை\nஅறிகுறிகளுக்கேற்ற ஓமியோபதி மருந்துகளுடன் உளவியல் மனநல கவுன்சிலிங் நல்ல பலனலிக்கும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2011/08/23/430/", "date_download": "2018-06-20T09:03:00Z", "digest": "sha1:AFMXLL3RM427VRBW7MLD2OFDVUIZ4PM2", "length": 14169, "nlines": 269, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "‘டேக்டிசா’ வேலை பாக்குறதுல நம்ம டைரக்டர்கள அடிச்சுக்க முடியாது | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n← ‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க\nஅன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ\n‘டேக்டிசா’ வேலை பாக்குறதுல நம்ம டைரக்டர்கள அடிச்சுக்க முடியாது\nPosted on ஓகஸ்ட்23, 2011\tby வே.மதிமாறன்\n‘ஞானப்பழம்’ concept; தமிழ்சினிமா இயக்குநர்களின் முன்னோடி\nபுதிய இளம் இயக்குநர்கள் கதை, திரைக்கதை, இயக்கம் என்று போடாமல் எழுத்து, இயக்கம் என்று தங்கள் பெயரை குறிப்பிடுகிறார்கள். இது வித்தயாசமாக இருக்கிறதே\nவித்தியாமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல.\nவெளிநாட்ல எவனோ கதை, திரைக்கதை எழுதி எடுத்த படத்தை, இவுங்க நோவாம நோன்பு கும்புடறதனால, அதை மறைக்க எழுத்து, இயக்கம்னு போட்டுங்குறாங்க. இந்த மாதிரி ‘டேக்டிசா’ வேலை பாக்குறதுல நம்மளுங்கள எவனும் அடிச்சுக்க முடியாது.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\n‘தெய்வத்திருமகள்’-ரொம்ப ஓட்டாதீங்க.. சத்தியமா தலைப்பு எங்க சொந்த சரக்குதான்\nமக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா\nயதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..\nஇயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்\nஇயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல\nஇயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…\nபேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஇயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’\nபாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..\nஎம்.ஜ���.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…\n‘ரஜினி, விஜய் – மிஷ்கின், கவுதம் மேனன்’ யார் ஆபத்தானவர்கள்\n← ‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க\nஅன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\n‘கடவுளுக்கே தீண்டாமை’ இதுதாண்டா இந்து மதம்\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (416)\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseason.wordpress.com/2015/01/26/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE/", "date_download": "2018-06-20T09:13:05Z", "digest": "sha1:MNATIGXAZJXYW6F5BHBQC3FIB2ER5TOP", "length": 6908, "nlines": 137, "source_domain": "nidurseason.wordpress.com", "title": "பிரெஞ்சு அரசாங்கம் லஸ்ஸானாவை கவுரவித்து உடனடியாக பிரெஞ்சு குடியுரிமை வழங்கியது. | nidurseason நீடூர் சீசன்", "raw_content": "\n” யார் இந்த அரை நிர்வாண பக்கிரி”…/ சொல் காந்தி சொல்… →\nபிரெஞ்சு அரசாங்கம் லஸ்ஸானாவை கவுரவித்து உடனடியாக பிரெஞ்சு குடியுரிமை வழங்கியது.\nஇப்போதைய பிரெஞ்சு தேசத்து கதாநாயகன்.\nதன் உயிரை துச்சமாக மதித்து\nஒரு முஸ்லிம்.ஆனால் உலகம் ஒரு சமூகத்தையே குற்றவாளி கூண்டில் நிறுத்தியது.\nபத்து உயிரை காப்பாற்றினான் மாலியை தாய்நாடாக கொண்ட 24 வயது இஸ்லாமிய இளைஞரான இந்த முஸ்���ிம்.லஸ்ஸானா. குடியுரிமை வழங்கும் விழாவில் பிரான்சின் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\nஇதற்கும் அந்த முஸ்லிம் சமூகத்துக்கும் சம்பந்தமே இல்லையா\nஅட ஒங்க தலையிலே எர்வாமேட்டினை தடவ\nமுடிக்கு பதில் மூளையாவது வளருதான்னு பார்ப்போம்\n” யார் இந்த அரை நிர்வாண பக்கிரி”…/ சொல் காந்தி சொல்… →\n-வருக அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான இறைவனுக்கே (அல்லாஹ்வுக்கே) ஆகும்.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nதுபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………\nஎன்னப் பற்றி…. /கிருஷ்ணன் பாலா\nநிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் — BBCTamil.com | முகப்பு\nஇசைமுரசு அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=534094-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81:-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:11:19Z", "digest": "sha1:IOUA2XP7RAW6JWFNLAQTXHFCGZYBYSZY", "length": 6790, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | உத்தரகாண்டில் நிலச்சரிவு: மக்கள் வெளியேற்றம்", "raw_content": "\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nஉத்தரகாண்டில் நிலச்சரிவு: மக்கள் வெளியேற்றம்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் தொடரும் அடை மழை காரணமாக, உத்தர்காசி பகுதியிலுள்ள மலைத்தொடர்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nஇன்று (புதன்கிழமை) காலை ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.\nகடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.\nமழை தொடரும் பட்சத்தில் குறித்த பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nமலைப்பாங்கான உத்தரகாண்டில் அடிக்கடி இவ்வாறு நிலச்சரிவு ஏற்படுவதோடு, கடந்த ஓகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜி.எஸ்.டி.வரி விதிப்பை 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும்: ப.சிதம்பரம்\nவிவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது: மத்திய அரசு அறிவிப்பு\nஇலவச பஸ் பயணச் சலுகை – உத்தரப்பிரதேச அரசு முடிவு\nஅவதூறு வழக்கு: கெஜ்ரிவாலை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nபசுமைவழிச் சாலை தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன: ராதாகிருஷ்ணன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=535262", "date_download": "2018-06-20T09:14:32Z", "digest": "sha1:OBOCIJHQGV42UGLLFOTK6CFCCGSBPQFA", "length": 7982, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஜனாதிபதியுடன் கோபம் இல்லை! – ஆட்சி கவிழ்க்கப்படும் என்கின்றார் பதவி பறிபோன அமைச்சர்", "raw_content": "\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\n – ஆட்சி கவிழ்க்கப்படும் என்கின்றார் பதவி பறிபோன அமைச்சர்\nநல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கப்போவதாக முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஇரண்டு கட்சிகளிலும் நல்லவர்கள் காணப்படுகின்றார்கள். எனக்கு ஜனாதிபதி மீது ���திருப்தி இல்லை, நல்லாட்சி அரசாங்கத்தின் மீதே அதிருப்தி உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அருந்திக்க இதனைக் கூறியுள்ளார்.\nமேலும், அரசாங்கம் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சித்தேன் அதனால் அதில் எந்தவித தவறும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதைய நிலையில் பிளவுபட்டுள்ள சுதந்திரக்கட்சியை இணைத்து எதிர்காலத்தில் ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அருந்திக்க, 2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக முன்நிறுத்த கனவு காண்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயிலும், ஜனாதிபதியுடன் வைபவத்தில் கலந்துகொண்டதால், மீண்டும் பதவி பெற்றுக்கொள்வேன் எனவும், அரசாங்கம் கவிழாது எனவும் நினைப்பது தவறு எனவும் , அருந்திக மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஆதவனின் இணை அனுசரணையில் இடம்பெற்ற முத்தமிழ் விழா\nபிலியந்தலை துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் தொடர்பாக மேலும் மூவர் கைது\nநாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nயாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்\nயாழ். பெண் கொழும்பில் சடலமாகக் கண்டெடுப்பு\nபசுமைவழிச் சாலை தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன: ராதாகிருஷ்ணன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19784", "date_download": "2018-06-20T09:52:24Z", "digest": "sha1:VL22K5ETSJJJK436B5X4TRGGG32W3PRY", "length": 31723, "nlines": 223, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 ஜுன் 2018 | ஷவ்வால் 6, 1438\nஃபஜ்���் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:00 உதயம் 12:15\nமறைவு 18:37 மறைவு ---\n(1) {20-6-2018} காயல்பட்டினத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி (ஜூன் 18, 19, 20 இல்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், அக்டோபர் 12, 2017\nசமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: எல்.கே. மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 591 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளம் மாணவியருக்கு விளக்கும் நோக்குடன் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் சார்பில், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில், காயல்பட்டினத்தின் அனைத்து மகளிர் மேனிலைப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நிறைவு நிகழ்ச்சி எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று வாழ்த்துரையாற்றியுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-\nசமூக ஊடகங்களால் (SOCIAL MEDIA) ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் – மாவட்டத்திலுள்ள மகளிர் பள்ளிக்கூடங்களில் “பெண் மக்களுடன் பேசுவோம்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police; SP) உத்தரவிட்டிருந்தார்.\nஅதன்படி, திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் சார்பில், அதன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலிருக்கும் மகளிர் பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.\nகாயல்பட்டினத்திலுள்ள மகளிர் பள்ளிக்கூடங்களில் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துத் தருமாறு “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்திடம் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அதற்கான ஏற்பாடுகளை “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்திடம் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அதற்கான ஏற்பாடுகளை “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்தின் பெண்கள் பிரிவு நிர்வாகிகள் செய்தனர்.\nஅதன்படி, இத்தொடரின் முதல் நிகழ்ச்சி 09.09.2017. அன்று சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியிலும், இரண்டாவது நிகழ்ச்சி, 16.09.2017. அன்று சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியிலும், மூன்றாவது நிகழ்ச்சி, 23.09.2017. அன்று முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியிலும், நான்காவது நிகழ்ச்சி, 06.10.2017. அன்று அரசு மகளிர் மேனிலைப் பள்ளியிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. (முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி மாணவியரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.)\nஇத்தொடரின் நிறைவு நிகழ்ச்சி, 10.10.2017. செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) 15.00 மணியளவில், *எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி*யில் நடைபெற்றது.\n” சமூக ஊடகக் குழுமத்தின் மகளிர் பிரிவு நிர்வாகியும் – காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான *ஐ.ஆபிதா ஷேக்* நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். பள்ளி மாணவி கிராஅத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.\nஎல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியை *மீனா சேகர்* வரவேற்புரையாற்றினார்.\n*மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் (DSP) தீபு, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் (Inspector) சி.சாந்தி, ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் (Inspector) சிவலிங்கம் ஆகியோர் துவக்கவுரையாற்றினர்.\nபெண் மக்களுக்கெதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை, அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்களை உள்ளடக்கி அவர்களின் உரைக���் அமைந்திருந்தன.\n” சமூக ஊடகக் குழுமத்தின் அழைப்பையேற்று – *தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police; SP) மகேந்திரன்* சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.\n” குழும நிர்வாகிகள் அவருக்குப் பூங்கொத்து அளித்தும், எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி மாணவியர் கரவொலி எழுப்பியும் வரவேற்பளித்தனர்.\nமாணவியரின் ஒழுக்க மேம்பாடு, சமூகப் பணிகளில் ஈடுபடல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி – சுவையான கதைகளுடன் அவர் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த 07.10.2017. அன்று – கத்தர் காயல் நல மன்றம் சார்பில் – இக்ராஃ கல்விச் சங்கம் & தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்ட – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டியில் முதன்முறையாக முதலிடம் பெற்று கோப்பையை வென்ற எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியரின் சாதனையை அனைத்து மாணவியருக்கும் அறியத் தரும் வகையில், இந்நிகழ்ச்சியின்போது அம்மாணவியரான சித்தி ஃபாத்திமா, செய்யிதா சுமய்யா ஆகியோரிடம் – வெற்றிக் கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்களை – சிறப்பு விருந்தினரான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் வழங்க, மாணவியர் அனைவரும் கரவொலி, குரலொலி எழுப்பி உற்சாகமூட்டினர்.\nநிறைவாக, *அரசு வழக்குரைஞர் சாத்ராக்* – மாணவியருக்கான பொது அறிவு வினாடி-வினா போட்டியை சுவைபட நடத்தி, சரியான விடையளித்தோருக்கு “நடப்பது என்ன” குழுமம் சார்பில் நன்னெறி நூல்களைப் பரிசாக வழங்கினார்.\nசிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அவையோருக்கு – “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அதன் நிர்வாகிகளான *ஐ.ஆபிதா ஷேக் (மகளிர் பிரிவு), எம்.ஏ.புகாரீ (48), ஏ.எஸ்.புகாரீ*, ஆகியோர் அவையோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கண்ணியப்படுத்தினர்.\nஎல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி சார்பில் அதன் தலைமையாசிரியை *மீனா சேகர்* & ஆசிரியையர் நினைவுப் பரிசுகளை வழங்கி கண்ணியப்படுத்தினர்.\n” குழும மகளிர் பிரிவு நிர்வாகி *தஸ்லீமா அஜீஸ்* நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.\nஇந்நிகழ்ச்சியில் - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் காசிராஜன்*, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் சந்திரிகா, ஆறுமுகநேரி காவல் நிலைய துணை ஆய்வாளர் சரண்யா, வழக்குரைஞர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஎல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 06 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவியர் & அவர்களது பெற்றோர் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை – “நடப்பது என்ன” மகளிர் பிரிவு நிர்வாகிகளான *மொஃபா மாலிக், நிலோஃபர் சாமு உள்ளிட்ட குழுவினரும், குழுமத்தின் ஆண்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து செய்திருந்தனர்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 14-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/10/2017) [Views - 192; Comments - 0]\nநகராட்சி சார்பில் எல்.கே. மெட்ரிக் பள்ளியில் கொசு ஒழிப்பு புகை மருந்தடிப்பு அம்மா உணவகத்தில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம் அம்மா உணவகத்தில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nஇ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் இன்று காயல்பட்டினத்தில் சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாடு தேசிய – மாநில தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர் தேசிய – மாநில தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர் இணையதளத்தில் நேரலை\nபுன்னகை மன்றம் குழுமம், அரிமா சங்கம், அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை இணைவில் அல்அமீன் பள்ளியில் அக். 15 அன்று பொது மருத்துவ இலவச முகாம்\nமின்னணு குடும்ப அட்டைக்கு புகைப்படம் வழங்காதோர், நியாயவிலைக் கடைகளில் நாளை (அக். 14) வழங்குக\nஅரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவமனை மேம்பாடு தொடர்பாக தமிழக அமைச்சரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை மனு அளிப்பு” குழுமம் கோரிக்கை மனு அளிப்பு\nஅரசு மருத்துவமனைக்கு இரத்த தட்டணுக்களைக் கணக்கிடும் கருவி தமிழக அமைச்சர்கள் துவக்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்\nநாளிதழ்களில் இன்று: 13-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/10/2017) [Views - 171; Comments - 0]\nநகராட்சியின் சார்பில் ரஹ்மானிய்யா மழலையர் பள்ளியில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nகாயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 4.5 கிலோ பொருட்கள�� பறிமுதல் 4.5 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 2,100 அபராதம்\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி போட்டி வரலாற்றில் முதன்முறையாக எல்.கே. மெட்ரிக் பள்ளி கோப்பையைத் தட்டிச் சென்றது போட்டி வரலாற்றில் முதன்முறையாக எல்.கே. மெட்ரிக் பள்ளி கோப்பையைத் தட்டிச் சென்றது\nஇன்று அல்அமீன் பள்ளி வெள்ளி விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கான பொது & அறிவியல் கண்காட்சி அனைவருக்கும் அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 12-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/10/2017) [Views - 197; Comments - 0]\nஅக். 25 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஇளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) வளாகத்தில் நாளை (அக். 12) காலையில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nநாளிதழ்களில் இன்று: 11-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/10/2017) [Views - 192; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/10/2017) [Views - 205; Comments - 0]\nஅக். 15 அன்று “அரபு வனப்பெழுத்து வரைகலை கண்காட்சி” (Arabic Calligraphy Art Gallery) பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் - தனது கலையாக்கங்களை காட்சிப்படுத்துகிறார் பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் - தனது கலையாக்கங்களை காட்சிப்படுத்துகிறார் நகர மக்கள் & பள்ளி/மத்ரஸா மாணவ-மாணவியருக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு நகர மக்கள் & பள்ளி/மத்ரஸா மாணவ-மாணவியருக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு\nஅக். 15 அன்று மத்ரஸா மாணவ-மாணவியருக்கு “அரபு வனப்பெழுத்து வரைகலை அறிமுகப் பயிற்சி பட்டறை” (Arabic Calligraphy Introductory Training Workshop) எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில் ஏற்பாடு எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில் ஏற்பாடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குற��த்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1106", "date_download": "2018-06-20T09:05:45Z", "digest": "sha1:M5NO2RUIE6EIQKCPLO2QAF76VQEEFGEN", "length": 4720, "nlines": 73, "source_domain": "tamilbm.com", "title": "மாவீரர் திருநாள் என்பது என்ன? ~ அகச் சிவப்புத் தமிழ்", "raw_content": "\nமாவீரர் திருநாள் என்பது என்ன ~ அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 568 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nமாவீரர்களுக்கு வீர வணக்கமும் தமிழினத் தலைவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களும் எந்தமிழ் சமூகத்துக்கு ஒரு முதன்மையான செய்தியுடன்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nஎன் ராஜபாட்டை : படித்து பாதுகாக்க சில முக்கியமான நூல்கள் (இலவசமாக )\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\nஆர்தர் காட்டனும்... ஒரு அணைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vainavam.wordpress.com/2009/03/06/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-3/", "date_download": "2018-06-20T09:02:16Z", "digest": "sha1:3HXNUAYBZ5VQULXCJZIBVBRILY7Z2PTL", "length": 2958, "nlines": 81, "source_domain": "vainavam.wordpress.com", "title": "ஜீவாத்மா | எம்பெருமானார் தரிசனம்", "raw_content": "\nஜீவாத்மாவின் குணங்கள் ஆறு →\nஜீவாத்மாவின் ஸ்வரூபம் அணுவாய் இருந்தாலும் அவனுடைய ஞானம் விபுவே. விபு என்ற சொல்லுக்கு மிகப்பெரியது என்று பொருள். சம்சாரத்தில் இருக்கும் பொது ஜீவாத்மாவின் ஞான ஒளி கர்மாநுகுணமாகக் குறைந்து காணப்படும். ஆனால் முக்தி தசையில் நன்கு பிரகாசிக்கும்.\nஎப்படி தீபத்தின் ஒளியானது எல்லா இடங்களிலும் பிரகாசி���்கிறதோ அதைப்போல சரீரத்தின் ஹ்ருதயத்தில் இருக்கும் ஜீவன் தன் ஞான ஒளியினால் எங்கும் பிரகாசிக்கிறான்.\nஜீவாத்மாவின் குணங்கள் ஆறு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/107569-3-lakhs-in-10-months-from-an-acre-assured-income-from-nendhran-variety.html", "date_download": "2018-06-20T09:15:09Z", "digest": "sha1:TA3WKPYNFFKZLWE5NOZESAAA5LVM5B3Q", "length": 27134, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "₹3 lakhs in 10 months from an acre... Assured income from Nendhran variety!", "raw_content": "\n200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு `இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை... முதல்வர் பழனிசாமி அறிவிப்பு `இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்\nஆளவல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து\nகுடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 20.06.2018\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n விலங்குகளின் நெகிழ வைக்கும் ‘ஃபீல் குட்’ கதைகள்\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nகூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா\nமிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nகடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிற���வனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nபாளையங்கோட்டை சிறையில் முகிலன் 2-வது நாளாக உண்ணாவிரதம்\n”குஜராத் தேர்தலுக்காக ஜி.எஸ்.டி வரி குறைப்பு”: ஸ்டாலின் குற்றச்சாட்டு\n”காந்தியின் பெயரைக் கூறக்கூட டிடிவி தினகரனுக்குத் தகுதியில்லை”: கே.பி.முனுசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=535263", "date_download": "2018-06-20T09:29:03Z", "digest": "sha1:URFNVTHR55LBMSBKTZMCTOAUIW4Y37BI", "length": 7008, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ராக்கின் மாநிலத்தில் விரைவில் ஸ்திரத்தன்மை ஏற்படும்: சீனா நம்பிக்கை", "raw_content": "\nபிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியா விஜயம்\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nHome » உலகம் » ஆசியா\nராக்கின் மாநிலத்தில் விரைவில் ஸ்திரத்தன்மை ஏற்படும்: சீனா நம்பிக்கை\nமியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் ராக்கின் மாநிலத்தில் விரைவில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nஇன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யின் மேற்படி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மியன்மாரின் ராக்கின் மாநிலத்தில் விரைவில் ஸ்திரதன்மையை அரசாங்கம் மீட்டெடுக்கும். மாநில மக்கள் விரைவில் தமது இயல்பு வாழ்க்கைக்கு ���ிரும்புவர் என்பதை நம்புகின்றோம். ஐக்கிய நாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் சீனா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nசீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇந்தோனேஷியாவில் மண்சரிவு: 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க படைகளை வெளியேறுமாறு வலியுறுத்தி ஜப்பானியர்கள் ஆர்ப்பாட்டம்\nகிறிஸ்மஸ் அலங்காரங்களுடன் ரயில்: பாகிஸ்தானில் அறிமுகம்\nதற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றியது சீன பொலிஸ்\nபிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியா விஜயம்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழகம் வரவேற்பளிப்பது ஏன்\nஇலங்கையில் பொறுப்புகூறலை செயற்படுத்த ஐ.நா. தவறியது: ஒப்புக்கொண்டார் குட்டரஸ்\nநாடற்ற நிலை தீரும் நாளெதுவோ\nஇந்தோனேசியாவில் நீரில் மூழ்கியவர்களைத் தேடும்பணி தீவிரம்\nமயிலிட்டி கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்: விசாரணைகள் ஆரம்பம்\nஇந்திய சிறைகளிலிருந்த பாகிஸ்தானியர்கள் விடுதலை\nகாணி விவகாரம்: வனவள பாதுகாப்பு பிரிவினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nசிறைக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார் கைதி\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/we-are-for-public", "date_download": "2018-06-20T09:51:23Z", "digest": "sha1:ZE46WZWQT26UUHDWZTBILI6FWXKWCBFN", "length": 6168, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "எங்களுக்காகப் போராடவில்லை, மக்களுக்காகப் போராடுகிறோம் - அரவிந்த் கெஜ்ரிவால்ANN News", "raw_content": "எங்களுக்காகப் போராடவில்லை, மக்களுக்காகப் போராடுகிறோம் - அரவிந்த் கெஜ்ரிவால்...\nஎங்களுக்காகப் போராடவில்லை, மக்களுக்காகப் போராடுகிறோம் - அரவிந்த் கெஜ்ரிவால்\nபுதுடெல்லி: டெல்லியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரியும், வீட்டுக்கே சென்று ரே‌ஷன் பொருட்களை வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டும் துணை முதல்–மந்திரி மணிஷ் சிசோடியா, மந்திரிகள் கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோருடன் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11–ந் தேதி மாலையில் துணைநிலை கவர்னரை சந்திக்க சென்றார்.\nதுணை நிலை ஆளுநர் அலுவலகத்திலிருந்து வீடியோ மூலம் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எங்களுக்காக நாங்கள் போராடவில்லை, மக்களுக்காகவே போராடுகிறோம். பள்ளிகளுக்காக, தண்ணீருக்காக, கிளினிக்குகளுக்காக, நாங்கள் போராடுகிறோம். வாக்களித்த டெல்லி மக்களுக்கு இந்த வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போராடுகிறோம் என கூறியுள்ளார்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்\nஇந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்\nஇங்கிலாந்தில் அடைக்கலம் கோரும் நிரவ் மோடி\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nசென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு\nபோலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/mobile-phones", "date_download": "2018-06-20T09:22:12Z", "digest": "sha1:5LXEGFBSRHP3UZ7HXO65PWRFZJUYYGTE", "length": 16190, "nlines": 204, "source_domain": "tamilgod.org", "title": " Mobile phones |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nNokia 3310 கைப்பேசி LTE தொழில்நுட்பத்துடன் விரைவில் அறிமுகம் \nஐபோன்களில் புது எமோஜிக்கள். கெட்ட வார்த்தை பேசும் எமோஜியா \nஓப்போவின் Oppo F5 அறிமுகம்\nஇந்தியாவில் 5வது (Mi Home) கிளையை ஆரம்பித்த சவுமி நிறுவனம���. எங்கே தெரியுமா\nNokia 3310 கைப்பேசி LTE தொழில்நுட்பத்துடன் விரைவில் அறிமுகம் \nநோக்கியாவின் பிரபல‌ மொபைல் ஃபோன் மாடல்களில் ஒன்றான Nokia 3310 கைப்பேசி சில வருடங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்ட‌...\nஐபோன்களில் புது எமோஜிக்கள். கெட்ட வார்த்தை பேசும் எமோஜியா \nஆப்பிள் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள iOS-ல் கெட்ட வார்த்தை பேசும் எமோஜி (New Emoji) மற்றும் பல எமோஜிக்களைச்...\nஓப்போவின் Oppo F5 அறிமுகம்\nஓப்போவின் Oppo F5 அறிமுகம் செய்யப்பட்டது; முக்கிய‌ அம்சங்களாக‌ 6 ஜிபி ரேம், 20 எம்.பி. செல்ஃபீ கேமரா மற்றும் 6 அங்குல...\nவிரைவில் அறிமுகமாகும் Google Pixel 2, Pixel 2 XL (கூகுள் பிக்ஸல்) என‌ எதிர்பார்க்கப்பட்ட‌ ஸ்மார்ட் ஃபோன், அக்டோபர்...\nஇந்தியாவில் 5வது (Mi Home) கிளையை ஆரம்பித்த சவுமி நிறுவனம். எங்கே தெரியுமா\nXiaomi Mi Store : இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான சீனாவின் சவுமி நிறுவனம் (Xiaomi)...\nஆப்பிள் ஐபோன் எக்ஸ் ( iPhone X iPhone) பிரீமியம் ஐபோன் அறிமுகம்\nஆப்பிள் ஐபோன் எக்ஸ் ( iPhone X) வெளியீடு - ஐபோன் 10 என்றழைக்கப்படும் இந்த‌ ஃபோன் எட்ஜ்-எட்ஜ் (edge-to-edge), OLED...\nசாம்சங்கின் மடிக்க‌க்கூடிய கேலக்ஸி நோட் ஃபோன் வெளியீடு\nசாம்சங் 2018 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு மடிக்கக்கூடிய‌ (fold-able smart phone) அறிமுகப்படுத்தும் நோக்கத்தினைக்...\nSamsung Galaxy C8,டுயல் கேமரா ஸ்மார்ட் ஃபோன்\nகேலக்ஸி நோட் 8 க்கு பிறகு சாம்சங் நிறுவனம் புது இரக‌ ஸ்மார்ட்போன்களை டுயல் கேமரா சென்சார்கள் உடன் வெளியிடத்...\nமோட்டோரோலாவின் (Motorola Moto X4) மோட்டோ எக்ஸ்4 புதிய ஸ்மார்ட் ஃபோன் அறிமுகம்\nமோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன் (Motorola Moto X4 smartphone) செப்டம்பர் 2017 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1920...\nJio 4G ஃபோன் அம்சங்கள் மற்றும் விபரங்கள்\nஜியோ ஃபோனுக்கான (Jio Phone) முன்பதிவு ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா முழுதும் பல‌...\nஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் : 21 நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது\nஇந்திய‌ அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், முன்னணி சீன பிராண்டுகளான‌ (Chinese mobile phone brands)...\nநான்கு புதிய போன்கள் : ஆசஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது\nAsus ஸ்மார்ட் கைப்பேசிகளையும் அறிமுகம் செய்துள்ளது. ஆசஸ் தற்செயலாக, இந்த வாரம் புதிய ஃபோன்களை அதன் பிரஞ்சு...\n1.8 இஞ்ச் உயரம் மட்டுமே \nகூகுள், ஆப்பிள் மற்றும் உங்களின் விரும்பமான‌ ஸ்மார்ட் ஃபோன்களின் வரம்பில் ஒரு சின்னஞ்சிறிய ஸ்மார்ட் கைபேசியும்...\nசாம்சங்கின் புதிய மோடம் கேலக்ஸி S9 ஃபோனை இன்னும் வேகமானதாக்கும்\nஎன்னதான் இன்டர்னெட் சேவை இருந்தாலும் எத்தனை வேகத்தில் பெறுகின்றோம் எம்பதுதான் சிறப்பானதாகும். இதனைத்தான் மக்களும்...\nபிளாக்பெர்ரி மெர்குரி, ஒரு நீண்ட எதிர்பார்ப்பு : அண்ட்ராய்டு மற்றும் QWERTY விசைப்பலகையுடன்\nப்ளாக்பெர்ரி அதன் புதிய அண்ட்ராய்டு குவெர்டி ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கான‌ (Blackberry's Android...\nஆலன் பீன், சந்திரனில் கால் வைத்த‌ நான்காவது நபர், 86ஆம் வயதில் மரணம்\nசந்திரனில் நடந்த‌ நான்காவது மனிதர் ஆலன் பீன், ஆண்டுகளுக்கு பின்னர் நாசாவை விட்டுவிட்டு...\nஉகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வரி: 'வதந்தியை' தடுக்கும் முயற்சி\nஉகாண்டா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய \"சமூக ஊடக வரி (social media tax)\" ஒன்று...\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மொபைல்களை சார்ஜ் (Charge iPhone devices) செய்வதற்காகவும்,...\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது\nஅடோப் (Adobe) 1.69 பில்லியன் டாலருக்கு,தனியார் ஈக்விட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான...\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவுபூர்ணமான புதுப்பித்தல்கள் புது அம்சங்களைக்...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2009/04/", "date_download": "2018-06-20T09:14:41Z", "digest": "sha1:TGGJMOUZ4IXM6ZICR2U3MLJ2TGNVGVXF", "length": 15585, "nlines": 179, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: April 2009", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஅமெரிக்கா, பலருக்கு கனவு, சிலருக்கு வெறி. கொல்டி மக்களுக்கோ வாழ்க்கை. இங்கே வந்து 2 வருசம் தான் ஆவுதுங்க.. இந்த ரெண்டும் வருசத்துல என்னத்த தெரிஞ்சிக்கிட்டேனோ அதச் சொல்றேங்க. ஊடால ஊடால நம்ம நாட்டையும் ஒப்பிட்டு சொல்ல வேண்டி இருக்கலாங்க. என்னத்த சொல்ல. மொதல்ல இந்த நாட்டுக்கு வந்தவுடனே எதையுமே வாங்க மாட்டோம். அப்படியே வாங்கினாலும், இந்த ஊர்ல 2 டாலர்னா நம்ம ஊர்ல 100 ரூபாய், இது நூறு ரூபாய் குடுத்து வாங்கனுமான்னு தோணு ம். ஆனாலும் வாங்காம இ��ுக்க முடியாதுங்களே. இப்படி பணத்தை இந்திய ரூபாய்க்கு கணக்குப் போடறது ஒன்னு இல்லைன்னு ரெண்டு வருசம் இருக்கும். அப்புறம் மாறிபோயிரும்.\nபழைய சோத்த வெச்சே பல வருசம் வாழ்க்கைய ஓட்டி இருப்பாங்க. இங்க வந்தவுடனே, சில பேரு விடற பீட்டரு தாங்க முடியாதுங்க. இதுல அம்மணிங்க நம்மள விட சதவீதம் சாஸ்தியாய் இருப்பாங்க. அவுங்களும் அவுங்க உடையும் சீக்கிரமே\nமாறிப்போயிரும். இதுல அவுங்களுக்குத்தான் கதவு, சன்னல் எல்லாம் வெச்சு துணி மணிங்க கெடைக்கும். நமக்கு மீறிப்போனா டவுசரும், பேண்டும்தானே.\nஅட, என்னத்தையோ சொல்ல வந்து எங்கே வந்து இருக்கு பாருங்க,. இங்கன எப்படி வார்றதுன்னு கேட்காதீங்க. சினிமாவுல பார்த்த இடத்தை எல்லாம் நேருல பார்க்கும்போது இருக்க பிரமிப்பு சொல்லி மாளாதுங்க. அது ஊட்டி 7 மைலாவாட்டும், விளக்கு புடிச்சுட்டு நிக்கிற சுதந்திர தேவி சிலையாவட்டும்.\nஇப்ப இங்க இருக்கிற நெலைமையில எல்லாமே பயமாத்தான் இருக்கு. எப்ப வேலை போவுமோன்னு தொடை நடுங்க வேண்டிகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. அலுவலகத்துக்கு உள்ளே போவும்போது தேய்க்கிற அட்டை மட்டும் வேலை செஞ்சுட்டாவே அன்னிக்கு தப்பிச்சேன்னு இருக்கு. இந்தியாவிலேயும் இதே நிலமைதான். பொட்டி தட்டுற மக்களுக்கு ஏழரை போல. வந்து இறங்கினப்புறம் திருப்பி அனுப்புறாங்க, H1bல இருக்கிறவங்களுக்கு வேலை தர்றது இல்லே, விசா நீட்டிக்கிறது இல்லே இப்படி பல சேதி தெனமும் கேட்டுக்கிட்டே இருக்கோம். கஷ்டம் எல்லா இடத்திலேயும்தாங்க.\nசரிங்க, இப்படி பல முகம் கொண்ட அமெரிக்காவப் பத்திதாங்க எழுதலாம்னு இருக்கேன். அட இப்போ அமெரிக்கன்னாவே வட அமெரிக்காதானுங்களே. என்ன நமக்கு தெரிஞ்ச விசயத்தையும் கொஞ்சம் தேடியும்தான் தொடராக்கபோறேன். சின்னப்பையன்னு பெரியவங்க கோச்சுக்காம தப்பை சரியாச் சொல்லுங்க.\nகொசுறு: போன வாரம் ஒரு காலை நேரத்துல ”பழைய சோறும், தொட்டுக்க கோங்குரா தொக்கும் சாப்பிட்டேன்“னு சொன்னேன், ரெண்டு பேரு நக்கலா, ”அங்கே எல்லாம் பழைய சோறு சாப்பிடுவாங்களா”ன்னு கேட்டாங்க, இன்னொருத்தர் “பொய்தானே”ன்னு சொன்னாரு. அது ஏங்க”ன்னு கேட்டாங்க, இன்னொருத்தர் “பொய்தானே”ன்னு சொன்னாரு. அது ஏங்க இங்கே பழைய சோறு திங்கறது அவ்ளோ கஷ்டமா\nவிளம்பரங்கள் நான் விரும்பி படிக்க இருந்த பாடமுங்க. நமக்கு கெட���்ச மார்க் வெச்சு (டிகிரி பெயிலானதை எப்படியெல்லாஞ் சொல்லவேண்டி இருக்கு பாருங்க) சீட்டு தர மாட்டேன்னு சொல்லிபுட்டாங்க PSG Techகாரவுங்க. அங்கன Averstising and Communicationன்னு ஒரு PG படிப்பு இருந்துச்சுங்க, இன்னமும் இருக்கான்னு தெரியல. அதுல தான் சேரலாமுன்னு இருந்தேன், டிகிரி கெடைக்காததால பொட்டி கட்டுற பொழப்புக்கு வரவேண்டியாதாப் போயிருச்சுங். அதுல இருந்து என்னமோ இந்த வெளம்பரம் எல்லாம் நமக்கு ரொம்ப புடிக்கும். YouTube வந்தப்பொறம் வெளம்பரம் பார்க்குறதையே பொழப்பா எல்லாம் வெச்சிருந்தேன். எதுக்கு இப்படி கத சொல்றான் இவன்னு பார்க்குறீங்களா போனவாரம் ஒரு வெளம்பரம் பார்த்தேனுங். வெளபரத்தைப் பாருங்க. பொறவால பேசுவோம்.\nஇதாட்டமே இந்தியாவுலயும் ஒரு வெளமபரம் பார்த்திருக்கேன்.ஒரு ஏர் கண்டீசன் வெளம்பரம்னு நெனக்கிறேன். இத Inspirationனு சொல்லுவீங்களா இல்லே Great minds thinks alikeனு சொல்லுவீங்களா\nஇதுதாங்க நாஞ்சொன்ன இந்திய வெளம்பரம்.\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nallavan.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-06-20T09:48:31Z", "digest": "sha1:WGBI7ZF5L6Z2R3RBFFJPIBSZ2XD2PEHQ", "length": 16271, "nlines": 117, "source_domain": "www.nallavan.com", "title": "கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள் – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nYou Are Here: Home » Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) » கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள்\nகரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள்\nகரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள்\nகரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது.\nகரிசலாங்கண்ணி தாவரம் முழுவதுமே மருத்துவ குணம் கொண்டது.\nசெயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ அதிகம் உள்ளன. எக்லிப்டால், வெடிலோலாக்டோன், டெஸ்மீத்தைல், ஸ்டிக்மாஸ்டீரால், ஹெப்டாகோசனால், ஹென்ட்ரை அக்கோன்டனால் போன்ற வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன.\nகரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம்.\n1. வாரத்துக்கு இரண்டு நாள் கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.\n2. மஞ்சள் காமாலை குணமடையும். கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்கும் நன்மருந்து. கல்லீரல், மண்ணீரல் பெரிதாவதால் உள்ள அடைப்புகளைப் போக்கும். தோல்நோய்கள் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.\nஅனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.\n3. கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப���பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.\n4. கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச் சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.\n5. கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். கஷாயம் கர்ப்பப்பை இரத்தப்போக்குக்குப் பயன்படும். பற்று தேள்கடிக்கு மருந்தாகும். வீக்கம் குறைக்கும்.\n6. குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.\n7. கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.\n8. கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.\n9. கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.\n10. கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.\n11. கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால் பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.\n12. கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு ப��் துலக்குங்கள். பல் துலக்கிய பின் கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும்.\n13. கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால் அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallavan.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-06-20T09:48:04Z", "digest": "sha1:JUJNA3LDHIPDCIRS3QMB5DNXDIYTPZE5", "length": 23367, "nlines": 118, "source_domain": "www.nallavan.com", "title": "நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..! – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் ந��டு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா\nமுதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-\n1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.\n2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.\n3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.\n5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)\n6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.\n7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.\n8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.\n9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.\n10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.\nஇன்னொரு சம்பவம் Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார்.\nஅமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 buy zyban in australia ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒர��த்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.\n1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் buy cetirizine usa · pulmicort retail price ; support the library buy canada in the right groups levels monitored closely price estradiol india. to உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.\nஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.\nOhioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் for dogs | usa canada uk | buy online without prescription . low prices, fast delivery and secure online processing. டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்குToy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.\nமேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.\n இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/31833-stalin-request-to-center-to-ensure-haj-subsidy.html", "date_download": "2018-06-20T09:45:08Z", "digest": "sha1:V3OATBMBWTP4XUPLOOORWHL2DWCSUVOO", "length": 8623, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹஜ் மானியம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை | Stalin request to center to ensure haj subsidy", "raw_content": "\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nமதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என கனவு கண்டவர் ஜெயலலிதா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை - பிரதமர் மோடி\nஹஜ் மானியம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை\nஇஸ்லாமியர்களின் ஹஜ் புனித பயணத்திற்கான மானியம் தொடர்வதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹஜ் பயணத்திற்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்யும் உயர் மட்டக் குழுவின் பரிந்துரையை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் மானியம் தொடர்வதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅரியவகை மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது\nட்ரம்புக்கு பக்க பலமாக இருப்போம்: ஜப்பான் பிரதமர் அபே உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமதுரை பல்கலை துணைவேந்தரை நீக்கவேண்டும் : மு.க.ஸ்டாலின்\nஈடு இணை இல்லா அற்புதம் நீ அப்பா\nஃபிட்னஸ் சேலஞ்ஜ் ட்ரெண்டிங்: ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வந்த சவால் \n“நான் திமுக ஆதரவாளன் தான்” - கருணாகரன் பளீச்\n“தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி” - ஸ்டாலின் கருத்து\nதிமுக வெளிநடப்பு செய்வதைத் தவிர்க்க வேண்டும் - ஓபிஎஸ் அழைப்பு\nபொதுமக்கள் பயன்பாட்டிற்காகவே சேலம் பசுமை வழிச்சாலை- முதலமைச்சர் பழனிசாமி\n'காவிரி நீரில் அரசியல் வேண்டாம்'- துரைமுருகன்\nமாணாக்கர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது- மு.க.ஸ்டாலின்\nகண் கலங்க வைத்த தாய் யானையின் பாசப் போராட்டம் \nஎங்கள விட்டு போகாதீங்க சார்: ஆசிரியரை கட்டிப்பிடித்து கதறிய மாணவர்கள்\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n பாலியல் கேள்விகளால் புண்பட்டவர் குமுறல்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரியவகை மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது\nட்ரம்புக்கு பக்க பலமாக இருப்போம்: ஜப்பான் பிரதமர் அபே உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishna481.blogspot.com/2017/11/2-4.html", "date_download": "2018-06-20T09:10:35Z", "digest": "sha1:7TWOLO5OFEYT7FXK6PFV6WLBDFNCS5OK", "length": 11422, "nlines": 116, "source_domain": "krishna481.blogspot.com", "title": "krish48: ராமானுஜர் அனுயாத்திரை 2 பகுதி.4", "raw_content": "\nஇது என்னுடைய எழுதும் திறமையை வளர்க்க உதவும் பிளாக். படித்து உங்கள் அபிப்பிராய���்தை எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்\nராமானுஜர் அனுயாத்திரை 2 பகுதி.4\nராமானுஜர் அனுயாத்திரை 2 பகுதி.\nசென்ற பகுதியில் கல்யாண மண்டபத்தில் குளித்துவிட்டு அகோபிலத்தை நோக்கி புறப்பட்டோம் என்ற அளவில் நிறுத்தியிருந்தேன்.\nஅகோபிலத்தில் என்னென்ன பார்க்க வேண்டும் என்றும் எழுதியிருந்தேன். அகோபிலம் முழுமையாகப் பார்க்க இரண்டு நாடகளாவது வேண்டும். நாங்களோ குளித்து ஆகாரம் எல்லாம் முடிக்க பகல் 11 மணி ஆகிவிட்டது. அல்லகட்டா ஊரில் இருந்து அகோபிலம் போகவே ஒரு மணி ஆகிறது. போய் சேர்ந்தவுடன், எங்கள் வாலண்டியர், “நீங்கள் உடனே மேல அகோபிலம் சென்று தரிசித்துவிட்டு, ஜ்வாலா நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும் என்று ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறாரகள்”, என்றார்.\nஎங்கள் எல்லோருக்கும் பயங்கர கோபம். ஏற்கனவே கடப்பாவில இருந்து கிளம்பும் போதே நாங்கள் வந்த பஸ் மட்டுமல்ல, எங்களுடன் வந்த ஐந்து பஸ்களும் (நாங்கள் ஐந்து பேரும் ஒன்றாகத்தான் போவோம் டிரைவர் அடம் பிடித்தது தனிக்கதை) அல்லகட்டா ஊரைக் கண்டுபிடித்து வந்து சேரவே அதிக நேரம் எடுத்துக்கொண்டதில் கடுப்பை உண்டாக்கியிருக்கும் வேளையில், இந்த மாலை வேளையில், ஜ்வாலா நரசிம்மரை பார்த்துவிட்டு வா என்றால், எப்படியிருக்கும். ஏன்னா, ஜ்வாலா நரசிம்மர் போய்ச் சேரவே இரண்டு மணி நேரம், சாதாரணமாக நடந்தாலே ஆகும்போது, அடர்ந்த காட்டுக்குள் போய்விட்டு திரும்புவதற்குள் இரவு வந்துவிடும், காட்டில் வழிதெரியாமல் திண்டாட வேண்டியிருக்கும் என்பதால், எங்கள் குருப்பில் உள்ள யாரும் ஜ்வாலா நரசிம்மரைப் பார்க்க போகவேண்டாம் எனத் தீரமானித்தோம். சரி, மேல அகோபில நரசிம்மரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைக்கும் வேளையில் பஸ் நின்றது.\n“இதோடு பஸ் எல்லாம் நின்றுவிடும், இதற்கு மேல எல்லோரும் நடந்து செல்லுங்கள்”, என்று எங்கள் வாலண்டியர் சொல்லவே, இறங்கிப் பார்த்தால், நாங்கள் நின்ற இடம் ஶ்ரீக்ரோட நரசிம்மர் ஆலய வாசல்.\n(இவரைப்பற்றி முன்னரே பார்த்து இருப்பீர்கள்)\nஇங்கிருந்து மேல அகோபிலம் நடந்து செல்ல ஒரு கிலோமீட்டர் தொலைவு இருக்கும் என்பதால், (இதற்குள் ஒரு சிலர் க்ரோட நரசிம்மரை பார்ப்போம்என்றும், ஒரு சிலர் வேண்டாம் என்றும் சொல்லி முடிவு எடுப்பதற்குள்,அரைமணி நேரம் ஆகிவிட்டது)\nக்ரோட நரசிம்மரை தரிசித்துவிட்டு, மேல அகோபிலம் நோக்கி நடையைக் கட்டினோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதுராவில் நடந்த ஸ்ரீ பாகவத அனுபவ யாத்ரா காட்சிகள்\nராமானுஜர் அனுயாத்திரை 2 பகுதி.4\nராமானுஜ அனுயாத்ரா பகுதி 3 அகோபிலம்\nஅகோபில யாத்திரை இரண்டாம் பகுதி\nஅகோபில யாத்திரை முதல் பகுதி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\ngame show model ஒரு சின்ன ஜோக். (a+b)n விரிவாக்கம் செய்ன்னு பையனிடம் கேட்டேன் ”இது என்ன சார் கஷ்டம், இப்ப பாருங்க சார்”,ன்னு எழுத...\nகயா, புண்ணிய பூமி. மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். ...\n பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள் , விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை...\ngame show model ஒரு சின்ன ஜோக். (a+b)n விரிவாக்கம் செய்ன்னு பையனிடம் கேட்டேன் ”இது என்ன சார் கஷ்டம், இப்ப பாருங்க சார்”,ன்னு எழுத...\nஉங்க ப் பா எங்க ப் பா தத்துவம் \"டேய் கண்ணா, இங்கே வாடா, அ ப் பாவை பாருடா, என்னவோ மாதிரி இருக்கா. கூ ப் பிடக் கூ ப் பிட பதி...\nஆய கலைகள் அறுபத்து ஐந்து\nஆய கலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம் அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rlalitha.wordpress.com/2012/10/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:03:30Z", "digest": "sha1:S2SVAC7EQDPKMNK6APWYBS4WLDLQNW77", "length": 26220, "nlines": 196, "source_domain": "rlalitha.wordpress.com", "title": "பிராயச்சித்தம் | PARAMACHARIAR - SPIRITUAL JOURNEY", "raw_content": "\nஅன்று சித்திரா பவுர்ணமி. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில்\nருத்ரஅபிஷேகம். பதினொரு ரிக்விதுக்களோடு ருத்ராபிஷேகம் ஜபம் காலை 8 முதல்\nபிற்பகல் 2 வரை பிரமாதமாக ஏற்பாடு செய்தவர் மிராசு���ார் நாராயணசுவாமி\nஅய்யர். பெரியவா பக்தர். மறுநாள் ருத்ர பிரசாதத்தோடு காஞ்சியில்\nபெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி நின்றார். புருவத்தை உயர்த்தி\n”என்றார். மிராசுதார் பவ்யமாக தேங்கா, பழம்,\nவில்வம் இலை, விபுதி குங்குமம், சந்தனம் எல்லாம் தட்டில் வைத்தார்.\n“திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்லே மகாருத்ரம் ஜபம் அபிஷேகம்\nஏற்பாடு பண்ணினேன். அந்த பிரசாதம்.”\nபெரியவா தட்டை பார்த்தா.. “நாராயணசாமி நீ பணக்காரன். தனியாவே பண்ணினியா\n“இல்லை பெரியவா. நானே தான் பண்ணினேன்” (“நானே” கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது)\n“அப்படின்னு இல்லை. ரெண்டு மூணு வர்ஷமாகவே வயல்லே சரியா அறுவடை இல்லே.\nவெள்ளாமை போரவில்லை. கவலையோட முத்து ஜோசியரை கேட்டதில் சித்ரா\nபவுர்ணமியிலே ருத்ர அபிஷேகம் பண்ணு என்று சொன்னார். நல்ல விளைச்சல்\nவரணும் என்று வேண்டிக்கொண்டு செய்தேன். பெரியவாளுக்கு அபிஷேக பிரசாதம்\nகொடுத்துட்டு பெரியவா அனுக்ரகதுக்கும் ….” நாராயணசாமி மென்று\n அப்படின்னா நீ ஆத்மார்த்தமாகவோ லோகக்ஷேமதுக்காகவோ பண்ணலை. – பெரியவா\nகண்ணை மூடிக்கொண்டார். கால் மணிநேரம் நழுவியது. பிரசாதம் தொடப்படவில்லை.\n“எத்தனை ரித்விக்குகள் வந்ததா சொன்னே\nபெரியவாளுக்கும் மிராசுதாருக்கும் நடக்கும் சம்பாஷணையை அருகில்\nநின்றுகொண்டிருந்த அனைத்து பக்தர்களும் சிலையாக நின்று கவனித்தனர்.\n. தன்னுடைய பையிலிருந்து ஒரு நோட்டுப்பு புத்தகம் எடுத்து மிராசுதார்\nபடித்தார் “திருவிடைமருதூர் வெங்கிட்டு சாஸ்திரிகள், ஸ்ரீனிவாச\nகனபாடிகள், ராஜகோபால ஸ்ரௌதிகள்……” பெரியவா இடைமறித்து:\n எல்லோருமே பெரிய வேத விற்பன்னர்களஆச்சே .. உன் லிஸ்ட்லே\nதேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பேர் இருக்கா பாரு\nமிராச்தார் சந்தோஷத்தோடு ” இருக்கு இருக்கு பெரியவா, நேத்திக்கு அவரும்\n“பேஷ் பேஷ் வெங்கடேச கனபாடிகள் ரொம்ப படிச்சவா. வேதத்திலே அதாரிட்டி.\nவயசு அதிகமிருக்குமே இப்போ. கஷ்டப்பட்டுண்டு தான் ருத்ர ஜபம்\nதுப்பாக்கியில் இருந்து குண்டு புறப்படும் வேகத்தில் மிராசுதார்\nபதிலளித்தார் :” ” ரொம்ப சரியா சொன்னேள் பெரியவா: அவராலே மந்திரமே சொல்ல\nமுடியலே அவராலே மொத்தத்தில் சொல்லவேண்டிய ருத்ர ஜபம் அளவு கொஞ்சம்\nகுறைஞ்சிருக்கும் என்று எனக்கு வருத்தம். ஏன் அவரை கூப்பிட்டோ��் என்று\n” உன்கிட்ட பணம் இருக்குங்கிறதுக்காக எதைவேணுமானாலும் சொல்லாதே.\nதேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பத்தி அவருடைய வேத சாஸ்திர அனுபவம்\n அவர் கால் தூசு சமானம் ஆவியா நீ\nமூடிக்கொண்டது : ” நேத்திக்கு என்ன நடந்தது என்று எனக்கு புரியறது. நான்\nகேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு கனபாடிகள் கண்ணை மூடிக்கொண்டு மனசாலே\nஜபம் பண்ணிண்டிருக்கும்போது ” வாங்கின பணத்துக்கு மந்திரம் சொல்லாமே ஏன்\nவாய் மூடிண்டிருக்கேள் என்று அவரிடம் போய் கேட்டாயா\nஅனைவரும் வெல வெலத்து நடுங்கிக்கொண்டு இதையெல்லாம் கேட்டுகொண்டிருக்க\nமிராசுதார் தொப்பென்று கீழே விழுந்து கையால் வாய் மூடி, கண்களில்\nபிரவாகத்தோடு “தப்பு பண்ணிட்டேன் பெரியவா மன்னிச்சுடுங்கோ. நடந்ததை\n“அது மட்டும் இல்லையே. எல்லா ரித்விக்குகளுக்கும் தட்சணை எவ்வளவு கொடுத்தே\n“எலெக்ட்ரிக் ஷாக் வாங்கியவன் போல தட்டு தடுமாறிக்கொண்டு நாராயணசுவாமி ”\nதலா பத்து ரூபா கொடுத்தேன்” “தெரியும். எல்லாருக்குமேவா\nமுழுங்கிக்கொண்டு விதிர் விதிர்த்துப்போய் நடுங்கிகொண்டிருந்த\nமிராச்தாரிடம் பெரியவா “எங்கிட்ட சொல்ல அவமானமா இருக்கோ. நானே சொல்றேன்.\nஎல்லாருக்கும் பத்து பத்து ரூபா கொடுதுண்டேவந்து கனபாடிகள் கிட்ட வந்து\nசம்பாவனை ஏழு ரூபா மட்டும் தான் கொடுத்தே. குறைச்சு மந்திரம் சொன்னதாக\nநினைச்சு ஏழு ரூபா கனபாடிகளுக்கு தகுந்த நியாயமான சம்பாவனையா குடுததில்\nஉனக்கு சந்தோஷம். கனபாடிகள் ஒன்னும் சொல்லாமே சந்தோஷத்தோடு அதை\n” நாராயணசாமி அய்யர் ஈட்டி பாய்ந்ததுபோல்\nதுடித்தார். “பெரியவா நான் திருந்திட்டேன். என்னை மன்னிக்கணும்” என்று\nவாய் புலம்பிக்கொண்டே இருந்தது. மடத்துலே இருந்த எல்லா பக்தர்களுக்கும்\nஅதிர்ச்சி. பெரியவாளுக்கு இருக்கும் தீர்க்க தரிசனம் பிரமிக்க வைத்தது.\nபெரியவா வீசிய மற்றொரு பிரம்மாஸ்திரம் அனைவரையும் தாக்கியது: கட்டி\n“அதோடு போச்சுன்னா பரவாயில்லையே. ராமச்சந்திர அய்யர் வீட்டில்\nஅனைவருக்கும் போஜனம் நடந்ததே. நீ தானே சக்கரைபொங்கல் பரிமாறினே. நெய்,\nதிராட்சை, முந்திரி எல்லாம் கமகமக்க அம்ருதமாயிருக்குன்னு எல்லாரும்\nதிருப்தியா சாப்பிடனும்னு பாரபட்சம் இல்லாம போட்டியா.”\nநாராயணசாமி நடுங்கினார் துடித்தார். பதில் வரவில்லை மஹா பெரியவாளே தொடர்ந்தார்\n“நானே சொல்றேன். நன்னா இருக்கும் இன்னும் கொஞ்சம் என்று\nகேட்டவாளுக்கெல்லாம் மேலே மேலே பரிமாறினே. கனபாடிகள் இன்னும் கொஞ்சம்\nபோடுங்கோ என்று நாலு அஞ்சு தடவை கேட்டும் கூட அவர் இலைக்கு மட்டும்\nபோடலை. காதிலே விழாதது மாதிரி நகந்துட்டே. சரியா இது பந்தி தர்மமா\nமனசு நோகடிச்சு சந்தோஷபட்டே””. இதை சொல்லும்போது பெரியவாளுக்கு ரொம்ப\nதுக்கம் மேலிட்டது. நா தழுதழுத்தது. நாராயணசாமி கூனி குறுகி தலை குனிந்து\nகை கட்டி மண்டியிட்டு கண்களில் கங்கை வடித்தார்.\nஅமைதி பதினைந்து நிமிடம். பெரியவா கண்மூடி மெதுவாக திறந்தார். ”\nதேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பதினாறு வயசிலேருந்து ருத்ர ஜபம்\nசொல்பவர். இப்போ எண்பதொன்று வயதிலும் அவர் ருத்ர ஜபம் சொல்லாத கோவில்\nதமிழ்நாட்டில் இல்லை. அவர் நாடி நரம்பு மூச்செல்லாம் பரமேஸ்வரன். ரத்தம்\nபூரா ருத்ர ஜபம். ஓடறது. அவர் சிவ ஸ்வரூபம். மகா புருஷன். அவருக்கு நீ\nபண்ணினது மஹா பாவம்.” மகா பெரியவாள் மேலே பேச முடியாமல் நிறுத்தினார்.\n“ நீ பண்ணின அவமானத்துக்கு அப்புறம் என்ன பண்ணினார் அவர் என்று உனக்கு\n வீட்டுக்கே திரும்பலை. நேரா திருவிடைமருதூர் கோவில்லே மூணு\nபிரதக்ஷணம் பண்ணிட்டு மகாலிங்கம் முன்னாலே போய் நின்றார். கண்லே தாரை\nதாரையா நீர்வடிய “அப்பா ஜோதி மகாலிங்கம், நான் உன்னுடைய பக்தன். உன்\nசந்நிதிலே எவ்வளவோ காலமா நான் ருத்ர ஜபம் பண்ணி நீ கேட்டிருக்கே. இப்போ\nஎனக்கு 81 ஆயிடுத்து. மனசிலே தெம்பு இருக்கே தவிர உடம்பிலே இல்லே. குரல்\nபோய்டுத்து. சக்கரை பொங்கல் ரொம்ப நன்னா இருந்ததே என்று வெட்கத்தை விட்டு\nஅடிக்கடி இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று மிராச்தார்கிட்ட கேட்டுட்டேன்.\nமுதல்லே அவர் காதிலே விழலை என்று நினைச்சேன். அப்பறம் தான் புரிஞ்சுது\nஅவருக்கு அதில் இஷ்டமில்லை என்று. இவ்வளவு வயசாகியும் அல்ப விஷயத்துக்கு\nஅடிமையாகிட்டேன். அதுக்கு தண்டனை தர தான் உன்கிட்ட நிக்கறேன் இப்போ. அவா\nஅவா காசிக்கு போய் பிடிச்சதை விட்டுடுவா . நீ தானே காசிலேயும் லிங்கம்.\nஅதனாலே இதையே காசியா நினைச்சுண்டு உன் எதிர்க்க பிரதிஞை பண்றேன். இனிமே\nஇந்த ஜன்மத்திலே எனக்கு சக்கரை பொங்கல் மட்டு மில்லை. சக்கரை சேர்த்த\nஎந்த பண்டமும் இந்த கை தொடாது.” கண்ணை தொடசுண்டு கனபாடிகள் அப்புறம்\nவீட்டுக்கு போனார். நாரா��ணசாமி நீ இப்போ சொல்லு மகாலிங்கம் நீ பண்ணினதை\n”” மௌனம் . அனைவரும் கற்சிலையாயினர்.\nமணி மூணு ஆயிடுத்து. அன்றைக்கு பெரியவா பிக்ஷை ஏற்றுக்கொள்ளவில்லை.\nஎல்லார் கண்களிலும் இந்திய நதிகள். பித்து பிடித்ததுபோல் அனைவரிடமும்\nதிரும்பி “” எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்கோ. பெரியவா தான் என்னை\nகாப்பாத்தனும்” என்று பெரியவா காலடியில் விழுந்தார். அவர் கொண்டு வந்த\nபெரியவா “ எல்லாரும் இருங்கோ மகாலிங்க சுவாமியே அனுக்ரகம் பண்ணுவார்”\nஎன்றார். எதோ பெரியவா சொல்றதுக்கு காத்திருந்த மாதிரி 65 வயது மதிக்க\nதக்க ஒரு சிவாச்சாரியார் விபுதி உத்ராக்ஷ மாலைகளோடு ஒரு தட்டுடன்\nவந்தார். “என் பேரு மகாலிங்கம் திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகன்.\nநேத்திக்கு கோவில்லே ருத்ராபிஷேகம் நடந்தது. பெரியவாளுக்கு பிரசாதம்\nசமர்பிச்சு ஆசீர்வாதம் வாங்கிண்டு போக வந்தேன்” என்று சொல்லி கோவில்\nபிரசாதத்தை பெரியவா முன்னால் வைத்து வணங்கினார்.. அவரை தடுத்து பெரியவா ”\nசிவ தீக்ஷை வாங்கிண்டவா எனக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணகூடாது” என்று\nசொல்லிவிட்டு பிரசாதம் வாங்கிண்டார். அனைவரும் பெற்றனர். மடத்திலிருந்து\nஅர்ச்சகருக்கு பிரசாதம் தரப்பட்டது. அப்போது தான் அங்கு மிராசுதார்\nநாராயணசாமி நிற்பதை அர்ச்சகர் பார்த்தார். ” பெரியவா இவர் தான் எங்கவூர்\nமிராசுதார் நாராயணசாமி அய்யர். இவா தான் நேத்திக்கு ருத்ர அபிஷேகம்\nஏற்பாடு பண்ணினா” என்று அவரையும் வணங்கிவிட்டு அர்ச்சகர் நகர்ந்தார்.\nநாராயணசாமி அய்யர் வாய் ஓயாமல் பெரியவாளிடம் ” என் பாபத்தை எப்படி\nகரைப்பேன். என்ன பிராயச்சித்தம் சொல்லுங்கோ” என்று கதறினார்.\nபெரியவா எழுந்து ஒரு நிமிஷம் கண்மூடினார். “நான் என்ன பிராயச்சித்தம்\nசொல்ல முடியும். தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் மட்டுமே உனக்கு\nபிராயச்சித்தம் என்ன என்று சொல்லணும்.” ” பெரியவா, நான் இப்பவே ஓடறேன்.\n“அவர் என்னை மன்னிச்சேன் என்று சொல்வாரா, என்ன பிராயச்சித்தம் பண்ணனும்\n” நீங்கதான் அருள் செய்யணும்”\nபெரியவா ஒரு பெருமூச்சு விட்டார். ” உனக்கு ப்ராப்தம் இருந்தா அது\nநடக்கும்” என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். வெகு நேரமாகியும்\nபெரியவா வெளியே வரவில்லை. மிராசுதார் ஓடினார். அடுத்த பஸ் பிடித்து நேராக\nதேப்பெருமாநல்லூர் சென்றார். கனபாடிகள் காலில் விழுந்து புரண்டு அழுது\nமன்னிப்பு கேட்க சென்ற போது கனபாடிகள் வீட்டு வாசலில் ஒரு சின்ன கூட்டம்.\nஅன்று காலையில் கனபாடிகள் மகாலிங்கத்தை அடைந்துவிட்டார் என்று\nகூடியிருந்தவர்கள் சொன்னார்கள். மிராசுதார் ஐயோ என்று அலறினார்.\nகனபாடிகள் உடல் இன்னும் அகற்றப்படவில்லை. நல்லவேளை. கனபாடிகளின் காலை\nபிடித்து என்னை மன்னிச்சுடுங்கோ நான் மகாபாவி. என்று கதறினார். சுரீர்\nஎன்று அப்போது தான் உரைத்தது அதனால் தான் பெரியவா ” ப்ராப்தம்” இருந்தால்\n***** தன் பாபம் தீர நாராயணசுவாமி எண்ணற்ற மடங்களுக்கும் கோயிலுக்கும்\nதான தர்மங்கள் எல்லாம் செய்து கடைசியில் காசியில் முக்தியடைந்தார் என்று\nkarthikeyan on ஸ்ரார்த்தம் -சில விதிமுறைகள்[P…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t62081-topic", "date_download": "2018-06-20T10:02:41Z", "digest": "sha1:4I33FUPUH5IHKRESM4AJMT4JZUVLRHAI", "length": 135484, "nlines": 545, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஇலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nஇலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்\nஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வெ.ராவுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது குறைமட்டுமல்ல குற்றமுமாகும்.\nபெரியார் ஈ.வெ.ரா, ���ரசியலில் நல்ல அனுபவமுடையவர். சமூக சீர்கேடுகளைப் பற்றியும் வெகுவாக ஆராய்ந்திருக்கிறார். இந்த இரண்டு துறைகளிலும் அவருடைய திறமைக்கு இன்னொருவரை ஈடாகச் சொல்லமுடியாது. ஆம், அந்த திறமையை வேண்டுமென்றே தீய வழியில் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சொல்லலாம். ஆனால் திறமையைக் குறை கூற முடியாது.\nஇலக்கியத்துறையில், அதுவும் ஆராய்ச்சி வழியில் ஈ.வெ.ராவுக்குப் போதிய பயிற்சியோ அனுபவமோ இருப்பதற்கில்லை. பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியே அவருக்கு நல்லெண்ணம் கிடையாது. பழமை எனப்படும் அனைத்துமே பயனற்றவை: தீயிலிட்டுப் பொசுக்கப்பட வேண்டியவை என்பது அவருடைய திடமான கருத்து.\nஆகவே, தமிழ்க்காப்பியங்களில் நல்லெண்ணமும் நம்பிக்கையுமில்லாத ஈ.வெ.ராவுக்கு அவற்றைப்பற்றி ஆழ்ந்த அறிவோ அனுபவ ஞானமோ இருக்குமென்று எப்படி நம்பமுடியும்\nஆயினும், இலக்கியத் துறையில் எல்லாம் உணர்ந்தவர் போல அடிக்கடி அபிப்பிராயம் கூற முற்படுவதும், 'ஆராய்ச்சி' என்ற பெயரால் ஆபாசக் கருத்துக்களை வெளியிடுவதும் ஈ.வெ.ரா-வுக்குத் தொழிலாகிவிட்டது. வேறு வேறு துறைகளில் அவருடைய கருத்துக்களையும் செயல்களையும் வரவேற்பவர்கள் கூட இலக்கியத் துறையில் அவருடைய போக்கை எற்றுக் கொள்வதில்லை.\nஇப்போது ஈ.வெ.ரா., கம்பராமாயணத்தையும் அதில் கடவுளாக வர்ணிக்கப்படும் ராமனையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப்புறப்பட்டிருக்கிறார். முன்னொரு முறையும் அவர் கம்பராமாயன எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், கண்டனக் கணைகள் உடலைத் துளைத்ததால் அப்போதைக்கு எதிர்ப்பைக் கைவிட்டு விட்டார். இப்போது அரசியல் துறையில் அவருடைய வட்டாரத்திற்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு விட்டது. பொருளாதாரத் துறையோ அவருக்குப் புரியாத விஷயம். பூர்ஷூவாக்களின் நண்பரான அவருக்கு அது பிடிக்காத விஷயமுமாகும். சமூக சீர்திருத்தத் துறையிலும் அவருடைய 'சரக்குகளு'க்கு மார்க்கெட் இல்லை. ஆகவே, இடைக்கால இயக்கமாக கம்பராமாயண எதிர்ப்பு நாடகத்தை நடத்தப் புறப்பட்டிருக்கிறார். அதற்கு ஆரம்ப ஒத்திகையாக ராமன் சிலைகளை உடைக்கப் போகிறாராம்.\nசிலை உடைப்பு ஒரு புறம் இருக்கட்டும். கம்ப ராமாயணத்தை எதிர்ப்பதற்கு அவர் கூறும் காரணங்களை ஆராய்வோம். அயோத்தி ராமனை 'மன்னன்' என்று மட்டுமே வால்மீகி சொன்னாராம். ஆனால், தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர் ராமனைக் கடவுளாக்கி விட்டாராம். ஆகவே வால்மீகி ராமாயணப் பிரச்சாரம் செய்வதின் மூலம் கம்ப ராமாயணத்தின் கடவுள் தன்மையை எதிர்க்கப் புறப்பட்டிருக்கிறார் ஈ.வெ.ரா.\n சர்வ லோகத்தையும் படைத்துக் காத்து அருள் புரியும் கடவுளா இந்த விவாதத்தில் நான் இங்கு ஈடுபடப்போவதில்லை. அது சமயப் பிரச்சாரகர்களின் வேலை. ஆனால், தமிழ் மக்களுக்கு ராமனைக் கடவுளாக அறிமுகப்படுத்திய முதற் கவிஞர் கம்பர் அல்லர். அவருக்கு முன்பே அகில இந்தியாவிலும்-ஏன் இந்த விவாதத்தில் நான் இங்கு ஈடுபடப்போவதில்லை. அது சமயப் பிரச்சாரகர்களின் வேலை. ஆனால், தமிழ் மக்களுக்கு ராமனைக் கடவுளாக அறிமுகப்படுத்திய முதற் கவிஞர் கம்பர் அல்லர். அவருக்கு முன்பே அகில இந்தியாவிலும்-ஏன் நமது தாயகமாம் தமிழகத்திலும் ராமன் கடவுளாகவே கருதப்பட்டு வந்திருக்கிறான்.\nசிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ, கம்பருக்கு முற்பட்டவர். ஆம். கம்பர் தோன்றி ராமாயணத்தைத் தமிழில் எழுதுவதற்கு முன்பே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றிக் கொடுத்திருக்கிறார். அந்தச் சிலப்பதிகாரமும் ராமனைக் கடவுளாகவே கூறுகிறது\nமூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்\nதாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து\nசோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த\nசேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே\nதிருமால் சீர் கேளாத செவியென்ன செவியே\nஎன்ற வரிகள் சிலப்பதிகாரத்துள் ' ஆய்ச்சியர் குரவை'யில் வருகின்றன. இவ்வரிகளில் இராமன் 'திருமால்' என்ற தெய்வமாகவே அறிமுகப்படுத்தப் படுகின்றான். மற்றும் 'ஊர்காண்காதை'யில்,\nதாதை யேவலின் மாதுடன் போகிக்\nகாதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்\nவேத முதல்வற் பயந்தோன் என்பது\nநீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ\nஎன, கவுந்தியடிகள் ராமனைப் பற்றிக் கோவலனிடம் கூறுமிடத்து, \"அவர் நான்முகனைப் பெற்ற திருமால்\" என்றே தெரிவிக்கின்றார். மற்றும், ராமன் கடவுள் என்பது தமிழகத்தின் புது மொழியல்ல; நெடுமொழி. அதாவது; நீண்ட காலமாகவே தமிழ் மக்களிடையே இருந்துவரும் நம்பிக்கை என்றும் கவுந்தியடிகள் கூறுகின்றார்.\nபெரியார் ஈ.வெ.ரா சிலப்பதிகாரத்தைக் கருத்தூன்றிப் படித்திருப்பாராயின், ராமனைக் கடவுளாக்கியது கம்பர்தான் என்று கூற மாட்டார்.\nசிலப்பத்காரத்துக்கு முன்பே இயற்றப்பட்ட சங்க இலக்கியங்களில் கூட ராமனைப்பற்றிய செய்திகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றிலும் ராமன் வழிபடும் கடவுளாகவே வர்ணிக்கப்படுகின்றான்.\nகடவுள் மனித உடல் தாங்கி மண்ணுலகில் பிறப்பதில்லை என்பது மதவாதிகளும் அறிந்த உண்மைதான். ஆனால்; மண்ணுலகில் வாழ்வாங்குவாழ்ந்த மனிதர்களை விண்ணுறையும் தெய்வமாக எண்ணுவது மதவாதிகளின் மரபு. அந்த மரபு வழிதான் மண்ணாண்ட மன்னனான ராமபிரான் தம்முடைய ஒழுக்கம், உயர்குணம், ஏகபத்தினி விரதம், அரக்கத் தன்மையை அழித்த ஆற்றல், அரசுரிமையைத் துறந்த தியாகம் ஆகியவற்றிற்காகத் தெய்வமாக எண்ணப்பட்டான். பெரியார் ஈ.வெ.ரா. போற்றிப்புகழும் திருக்குறளும்,\nவையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்\nஎன்றே கூறுகின்றது. இதற்காக ஈ.வெ.ரா. திருக்குறளுக்கும் தீ வைப்பாரா அல்லது இந்தக் குறளை யேனும் எடுத்தெறிவாரா அல்லது இந்தக் குறளை யேனும் எடுத்தெறிவாரா\nசிலப்பதிகாரத்துள் கதாநாயகியான கண்ணகிதேவி மனித வடிவந்தாங்கி மாநாய்க்கனுக்கு மகளாய்ப் பிறந்தவள்தான். ஆயினும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து பெண்ணுலகத்திற்குப் பெருமை தேடிய காரணத்தால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டாள்.\n\"அயோத்தி வேந்தன் தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்து வாழ்ந்ததாக ராமாயணம் கூறுகின்றதே, இது அடுக்குமா பெண்ணுலகம் அங்கீகரிக்குமா\" என்றெல்லாம் கேள்வி கேட்டு அங்கலாய்த்துக் கொள்கிறார் ஈ.வெ.ரா. வடமொழியில் ராமாயணம் எழுதிய வால்மீகியும் சரி; அந்தக் காப்பியத்தின் கட்டுக் கோப்புக் குலையாமல் தமிழில் எழுதிய கம்பரும் சரி; தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை \"மணந்து வாழ்ந்த\" சம்பவத்தைச் சிறப்பித்துக் கூறவில்லை, உண்மையில், அது நிகழ்ந்த சம்பவமும் அல்ல; கவிஞன் வால்மீகியின் கற்பனைச் செய்தியே. அதைக் கம்பனும் அப்படியே ஒலி பரப்பி யிருக்கிறான். இதை மெய்யென்று நம்பிய ஈ.வெ.ரா வின் அறிவுக்கு எனது அனுதாபம் உரித்தாகுக\nவரலாற்றுச் சம்பவங்களும், கவிஞனின் கற்பனைகளும் கலந்துதான் காப்பியம் உருவாகின்றது. ராமாயணக் காப்பியம் மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. காப்பியத்தில் வரும் செய்திகளை யெல்லாம் உண்மைச் சம்பவங்களாக நம்பிவிடுவது அப்பாவித்தனம். காப்பியப் புலவன் நடந்த சம்பவங்களை மட்டுமே கூறும் சரித்திர ஆசிரியன் அல���லன். நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, நடக்க வேண்டும் என்று தாம் விரும்பும் நல்ல எண்ணங்களையும் அவற்றோடு இணைத்து விடும் லட்சியவாதி,\nRe: இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்\nநிகழாத, ஆனால் மனித சக்தியால் நிகழ்த்தக்கூடிய கற்பனைகள் ஒருவகை. நிகழாததுமட்டு மல்லாமல், மனித சக்தியால் நிகழ்த்த முடியாததுமான கற்பனைகள் இன்னொரு வகை. அவற்றில், தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்ததாகக் கூறப்படும் செய்தி, இரண்டாவது வகையைச் சேர்ந்த-மனித சக்தியால் சாத்தியமில்லாத -கற்பனையாகும். இதை ஈ.வே.ரா. புரிந்துகொள்ள வேண்டும். மனித சக்தியை மீறிய கற்பனைச் சம்பவத்தை வால்மீகி போன்ற பெரும் புலவர், ராமாயணம் போன்ற பெருமை மிக்க காபியத்தில் சேர்க்கக் காரணம் என்ன\n24 ஆயிரம் சுலோகங்களால் பிரம்மாண்டமான காப்பிய மாளிகையைக் கட்டி முடித்த வால்மீகியும் சரி, பன்னீராயிரம் கவிதைகளில் ராமாயணத்தைத் தமிழில் எழுதிய கம்பரும் சரி, ஈ.வெ.ராவை விட அறிவில் குறைந்தவரல்லர். பொய் சொல்லிப் பணம் திரட்ட வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருந்திருக்க முடியாது.\nபின் எதற்காக நடக்க முடியாத சம்பவத்தைக் கற்பனை செய்தார்கள் இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பது கஷ்டமல்ல; சுலபந்தான்.\nராமாயண காப்பியத்தின் தலைவன் ராமனே ஒழிய, அவன் தந்தை தயரதன் அல்லன். ஆகவே காப்பியத்தின் கருப்பொருளை-அதன் பயனை ராமனிடம் காணமுயல வேண்டுமேயன்றி, தயரதனிடம் காண முயற்சி செய்யக்கூடாது.\nராமனிடம் காணும் நற்பண்புகள் பலவற்றுள்ளும் தலையாயது அவன் கடைப்பிடிக்கும் ஏகபத்தினி விரதமே. காப்பியத் தலைவனிடம் காணப்படும் இந்த உயர் பண்பையே காப்பியத்தின் கருப்பொருளாகவும் கொள்ளவேண்டும். இதன்படி பார்த்தால், ஏக பத்தினி விரதத்தை மனித சமுதாயத்திற்கு; குறிப்பாக அரச பரம்பரைக்கு அறிவுறுத்தவே வால்மீகி முனிவர் ராமாயணத்தை இயற்றினாரென்று சொல்லலாம்.\nமேலும், ராமாயணம் இயற்றப்படும் காலம் வரை இல்வாழ்க்கையில்'ஒருத்திக்கு ஒருத்தன்' என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதுபோல, 'ஒருத்தனுக்கு ஒருத்தி' என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆம்; பெண் கற்பு வற்புறுத்தப்பட்டதே யன்றி ஆண் கற்பு வற்புறுத்தப்படவில்லை. இந்தக் கொடுமைக்கு எதிராக ஆண் கற்பைப் போதிக்கின்றது ராமாயணம்.\nதந்தை தயரதன் அறுபதினாயி���ம் மனைவியரை மணந்தவன். மைந்தன் ராமனோ எகபத்தினி விரதன் இல்வாழ்க்கைப் பண்பில் எத்தகைய புரட்சிகரமான மாற்றம்\nஇவர்களில், ஈ.வெ.ரா, பின்பற்ற வேண்டியது தயரதனை அல்ல.ராமபிரானையே அப்படியிருக்க, ராமனை மறந்து தயரதனை நினைத்துக்கொள்வானேன்\nராமாயணத்தில் தயரதனுடன் கூடி வாழ்ந்த மனைவியர் மூவர்தான். அறுபதினாயிரம் மனைவியர் என்பது பலதார மணத்தின் கொடுமையை மிகைப் படுத்திக்காட்ட கவிஞன் செய்த கற்பனை. ஆம். 'பலதார மணம்' என்ற தவறின் சிகரத்தில் தயரதனை எற்றி விடுகின்றான் கவிஞன். காப்பிய அமைப்பின் இலக்கணங்களை அறிந்தவர்கள் இந்தக் கற்பனையை அனுபவிப்பார்களே யன்றி ஆத்திரப்படமாட்டார்கள். ஆனால், ஈ.வெ.ராவோ, கற்பனையை உண்மையாக்கிக்கொண்டு ஆத்திரப்படுகின்றார்.\nராமன் அவனுடைய ஒழுக்கத்திற்காகவும் உயர் குணங்களுக்காகவும் தெய்வமாக்கப்பட்டிருப்பினும், வடநாட்டானாதலால் தமிழ் நாட்டார் அவனை வழிபடக் கூடாதென்கிறார் ஈ.வெ.ரா. எவ்வளவுதான் உயர் குணத்தவனாயினும் மனிதனை தெய்வமாக கருதுவது கூடாது என்றால், அந்த வாதத்திற்கு மதிப்பு தரலாம். தெய்வ வழிபாடே கூடாதென்றாலும், அதை நாத்திகத் தத்துவமாக வேனும் கணக்கில் வைக்கலாம். ஆனால், ராமன் வடநாட்டான்; ஆகவே தமிழ் நாட்டார் அவனை வழிபடக்கூடாது என்று வம்பு பேசுவது நிறவெறிப் பேயாட்டமேயன்றி அறிவுவழிப் போராட்டமன்று.\nமொழிவழி இனத்தின் உரிமைகளுக்கு எல்லை இருப்பது போல அதன் பண்புகளுக்கும் எல்லையுண்டு. ஆனால்; சமய வழிப் பண்புகளுக்கு எல்லை கிடையாது. சர்வ உலகத்திலும் அது வியாபித்திருக்கிறது. சமயம் தெய்வீக சக்தியின் நிழலாகத்தானே கருதப்படுகின்றது. தங்கள் அரசியலுக்கும் மொழிக்கும் எல்லை கண்ட பண்டைத் தமிழ் மூவேந்தர் கூட தெய்வ வழிபாட்டுக்கும் சமய நெறி வளர்ச்சிக்கும் எல்லை கண்டார்கள் இல்லை. சங்ககாலத் தமிழகத்திலேயே வேங்கடத்திற்கு வடக்கே நிலவி வந்த சகல சமயங்களும், சமயக் கடவுளர்களும் தெற்கே நம் தமிழகத்திலும் பரவியிருந்ததுண்டு. காரணம் சமயம் தனிப்பட்ட மனிதனின் புனிதமான உரிமையாகக் கருதப்பட்டது தான். அதனாற்றான், மன்னர் குலத்தின் மாணிக்க மான ராமனையும் தமிழ் நாட்டவர் தங்கள் தெய்வமாகக் கருதினர். தெய்வவழிபாட்டில் தவறில்லை என்றால் இதிலும் தவறிருக்க முடியாது. ஆனால் பெரியார் ஈ.வெ.ரா. தெய்வ வழிபாட்டிலேயே நம்பிக்கை யற்றவர். ஆகவே; அவர் ராமனைத் தெய்வமாக ஏற்க மறுப்பதைக் கண்டு வியப்பதற்கில்லை. ராமன் வடநாட்டுத் தெய்வம் என்று அவர் கூறுவது தமிழ் நாட்டவரின் இன உணர்ச்சியை நாத்திகப் பிரசாரத்திற்குப் பயன் படுத்தும் தந்திரமாகும்.\nஈ.வெ.ரா. தற்போதைக்கு ராமாயணத்தை மட்டுமே எதிர்த்தாலும், தமிழ் இலக்கியங்கள் எனப்படும் எல்லா நூற்களுக்குமே அவர் எதிரிதான்.முன்னொரு சமயம் சேக்கிழார் இயற்றிய சைவ சமயக் காப்பியமான பெரிய புராணத்தை எதிர்த்தார்; தீயிலிட்டுக் கொளுத்தவும் தேதி நிச்சயித்தார். பின்னொரு கலத்தில் சிலப்பதிகாரத்தைத் தமிழாகக் கழகத்தார் போற்றுகின்றார்கள் என்பதற்காக ஈ.வெ.ரா. வாயில் வந்தபடி தூற்றினார். இதற்கெல்லாம் முன்பு பெண்கள் அடிமைப் பட்டதற்கே திருக்குறள்தான் காரணம் என்று அவர் நூல் எழுதியதும் உண்டு. ஆம், சுருங்கச் சொன்னால், ஈ.வெ.ரா. இலக்கியங்களின் எதிரி - கடவுள் நெறியின் எதிரி, ஒருவார்த்தையில் சொன்னால் நாட்டில் நடை முறையிலிருக்கும் நல்லதற்கெல்லாம் எதிரி\nபழைய தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்துமே வரலாற்று நிகழ்ச்சிகளென்று நாங்கள் நம்பி விடுவதில்லை. அதுபோல, இலக்கியத்தில் கூறப்படும் செய்திகள் அனைத்துமே கற்பனை என்றும் நாங்கள் எண்ணுவதில்லை. வரலாற்றுச் செய்திகளும், கவிஞனின் கற்பனைகளும் கலந்ததுதான் காப்பியம் என்பது தமிழரசுக் கழகத்தாரின் திடமான கருத்து. இந்தக் கண்ணோட்டத்துடந்தான் நாங்கள் கம்பராமாயணத்தைக் காண்கிறோம்.\nகம்பர், பல தெய்வங்கள் உண்டென்று நம்புவோருக்கு எதிராக ஒரே தெய்வக் கொள்கையை வற்புறுத்தி இருக்கின்றார்.\nஉலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்\nதலைவர்; அன்னவர்க் கேசரண் நாங்களே.\nஎன்பது கம்பர் இயற்றிய ராமாயண நூலின் துவக்கத்திலுள்ள காப்புச் செய்யுள். இதில் சமய வாதிகள் இட்ட வேலிகளுக்கும், புராணங்கள் புகல்கின்ற நாம-ரூப பேதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரே தெய்வத்தையே வழிபடுகின்றார் கம்பர். அதையும் 'தலைவர்' என்ற பொதுப் பெயராலேயே குறிப்பிடுகின்றார்.\nபால காண்டத்திலுள்ள உலாவியற் படலத்திலும். ராமன் உலாவரும் காட்சியைக் கண்ட மிதிலைப் பெண்களின் நிலையைக் கூறுமிடத்து,\nவாள் கொண்ட கண்ணார் யாரே\nஎன்றுபாடுகின்றார். இந்தப் பாடலிலும், தெய்வங்கள் பல உண்டு என்று நம்புவோரின் கொள்கையைக் கம்பர் நையாண்டி செய்கிறார். ஆம், கடவுட் கொள்கையில் கம்பர் வள்ளுவரையே பின்பற்றுகிறார். ஆகவே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை உடைய தமிழரசுக் கழகத்தார் அந்தக் கொள்கைவழிக் காப்பியம் எழுதிய கம்பனைப் போற்றுவதில் தவறு இருக்க முடியாது அல்லவா\nRe: இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்\nகம்பராமாயணம் வைணவருக்கு மட்டுமே உரிய சமயக் காப்பியம் அன்று. சமுதாயம் முழுவதுக்கும் பயன்படத்தக்க சமூகக் காப்பியம் ஆகும். இது தமிழரசுக் கழகத்தாரின் நம்பிக்கை மட்டுமன்று; நாட்டின் நடைமுறைச் சம்பவங்களால் உறுதிப்படும் உண்மையுமாகும்.\nஒருகூட்டத்தார் கம்ப ராமாயணத்தை எரிக்க முயன்ற போது, அதை எதிர்த்துத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார் பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை.\nகம்பருடைய காப்பியத்தின் சுவைகளை யெல்லாம் திரட்டி 'கம்பராமாயண சாரம்' என்ர பெயரால் நூல் இயற்றினார் வெ.ப. சுப்பிரமணிய முதலியார்.\nகம்பருடைய காப்பியத்தைப் போற்றிப் புகழ்வதற்கென்றே தம் வாழ்நாட்களை யெல்லாம் அர்ப்பணம் செய்தார் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்.\nகம்பர் தமிழில் இயற்றிய ராமாயணத்தின் பெருமையை ஆங்கிலத்தில் எழுதி அகில உலகுக்கும் அறிவித்தார் வ.வே.சு. ஐயர்.\nஇந்தப் பெரியார்களெல்லாம் சைவர்களேயன்றி வைணவர்களல்லர். அவர்கள் கம்ப ராமாயணத்தை வைணவ சமயக் காப்பியமாக அல்லாமல்,சைவருக்கும் உரிய சமூகக் காப்பியமாகவே எண்ணினர் என்பது வெளிப்படை. அவர்கள் மட்டுமல்ல. இஸ்லாமிய கிறித்துவ சமயங்களைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் பலரும் கம்பராமாயணத்தைப் போற்றிப் புகழ்கின்றனர்.\nசர்வ தேசக் கண்கொண்டு பழைய காப்பியங்களை ஆராயும் மனப்பான்மை உடைய மார்க்ஸீய வாதிகள்கூட, கம்பனுடைய காப்பியத்தைப் போற்றிப் புகழ்கின்றனர் என்றால், தமிழரசுக்கழகத்தார் கம்பரைப் போற்றுவதில் அதிசயம் என்ன இருக்கிறது\nகம்ப ராமாயணம் தமிழில் தோன்றிய மூல காப்பியமன்று. வால்மீகி ராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டதுதான். இதைத் தமிழரசுக் கழகத்தார் அறிவர். உலகில் மொழிவழி நாடுகளும் இனங்களும் பலவாயினும் மனித சமுதாயம் ஒரே உலக லட்சியத்தை நோக்கியே பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது. ஆகவே, ஒரு நாட்டினரின் கருத்துக்களையும் கதைகளையும் இன்னொரு நாட்டினர் விரும்பி ஏற்பது வெறுக் கத்தக்கதன்று. ஆகவே, கம்பர், வால்மீகி ராமாயணக் கதையையொட்டி தமிழில் ராமாயணம் எழுதியது தவறன்று.\nகம்பர் சிறந்த பகுத்தறிவாளர். அத்னாற்றான், வால்மீகி ராமாயணத்திலுள்ள சம்பவங்கள் ஒவ்வொன்றையும் வரலாற்று நிகழ்ச்சிகளாக நம்பிவிடாமல், தமிழகத்தின் நெறிக்கும் தான் வாழ்ந்த காலத்தின் நிலைமைக்கும் ஏற்ப அக்காப்பியத்தைத் திருத்தியமைத்தார்.\nRe: இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்\nசங்ககாலத் தமிழகம் பெண்ணடிமை பேணாதது. ஆனால், கம்பர் காலத்திலே தமினகத்தில் ஆண்களின் ஆதிக்கம் அரும்பெடுத்து விட்டது. ஆகவே, கம்பர் ராமாயணத்தின் மூலம் பெண்ணுரிமைப் பிரகடனம் செய்தார்.\nபெருந் தடங்கண் பிறைநுத லார்கலெலாம்\nபொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்\nவருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்\nவிருந்து மன்றி விளைவன யாவையே.\nஎன்ற பாடலில் பெண்கள் செல்வத்திலும் கல்வியிலும் ஆண்களோடு சரிநிகர் சமானமென இருந்ததாகக் கூறுகின்றார். இது அயோத்தியில் கம்பன்கண்ட காட்சியன்று. வருங்காலத் தமிழகத்துப் பெண்கள் எப்படி யிருக்கவேண்டுமென்று கூறும் லட்சியக் கற்பனையே.\nகம்பர் செய்யும் பெண்ணுரிமைப் பிரகடனம் தமிழரசுக கழகத்தார் காண விரும்பும் புதிய தமிழகத்தில் அமுல் நடத்தப்படும். ஆகவே, இவ்விஷயத்தில் கம்பர் எங்களுக்குச் சிறந்த வழிகாட்டி.\nRe: இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்\nகம்பர் முடிமன்னர் ஆட்சியில் பிறந்து வாழ்ந்தவர். அவர் காலம் வரை தமிழகம் குடிமக்களுக்குத் தீங்கிழைத்த கொடுங்கோலரைக் கண்டதில்லை. ஆயினும் கம்பரின் உள்ளம் முடியரசு முறைக்கு எதிரான குடி அரசையே நாடியது.\nதயரத மன்னன் குடிமக்கள் வழிபட்ட கோவேந்தன் என்பதை,\nவயிரவான் பூணணி மடங்கன் மொயம்பினான்\nஉயிரெலாந் தன்னுயி ரொப்ப வோம்பலால்\nசெயிரில வுலகிற் சென்று நின்றுதீர்\nஉயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்\nஎன்ற வரிகளில் நமக்கு நினைப்பூட்டுகின்றார்.அயோத்தியில் மன்னன் ஆட்சி நடப்பினும் மக்களில் ஒவ்வொருவரும் தாம் தாமே முடிசூட்டிக் கொண்டு ஆள்வது போல நினைத்தனராம். இதை,\n\"தத்தமக்குற்ற அரசெனத் தழைக்கின்ற மனத்தர்\" என்ற வரிகளில் சுட்டிக் காட்டுகின்றார்.\nகாப்பிய முறைப்படி கம்பர் தமது குடியரசு லட்சியத்தை அயோத்தி மன்னன் மீதும், மக்கள் மீதும் வைத்துக் கூறியிருபபினும், குடியாட��சி முறையில் தமக்குள்ள ஆவலையே இங்கு உணர்த்துகின்றார்.\nஎனவே தமிழரசுக் கழகத்தார் மட்டுமல்லாமல் குடியரசுக் கொள்கையில் நாட்டமுடைய ஒவ்வொருவரும் கம்பருடைய காப்பியத்தில் வரும் லட்சியக் காட்சிகளைக் கண்டு மகழ்வது இயற்கை.\nRe: இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்\nகடந்த இதழில் \"இலக்கியத்தின் எதிரி ஈ.வெ.ரா. .. என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையைப் படித்த பண்புடைய அன்பர்கள் பலர், ராமாயணத்தைப் பற்றி எனது கண்ணோட்டத்தின் வழி தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரவேண்டுமென்று கடிதங்கள் மூலமும் நேரிலும் என்னை வற்புறுத்தி வருத்துகின்றனர். ஆனால் பண்பாட்டிற்குப் புது இலக்கணங் கண்டுவிட்ட தி.க.-தி.மு.க வட்டாரத்தினர் தங்களுக்கே உரிய திராவிட பாஷை'யில் என்னை ஏசி எழுதி வருகின்றனர். அவர்களிடம் இதைத்தவிர வேறு கண்ணியமான விவாதத்தையோ, கருத்தையோ எதிர்பார்க்கமுடியாதுதான்.\nஅறிவு இருப்பவர்களிடையே அபிப்பிராய பேதம் ஏற்படுவது இயற்கை. அவர்களுக்கு அறிவு இருக்கிறது என்பதற்கே அதுதான் அடையாளம். ஆனால் அறிவோடு பண்பாடும் உடையவர்களானால் அபிப்பிராய பேதத்தைப் பரிமாறிக்கொள்ளுகிறபோது ஆத்திரத்துக்கு இடங்கொடுக்க மாட்டார்கள். அரசியல் விவாதங்களில் ஆத்திர உணர்ச்சி கலப்பது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். தமிழ் இலக்கியத்தைப் பற்றிய விவாதத்தில் ஆத்திர உணர்ச்சி கலப்பதற்குக் காரணமேயில்லை. ஆனால் இன்றைய தமிழ் நாட்டில்; அதுவும் தி.க.-தி.மு.க. வட்டாரத்தில்-பண்பாடு என்பது அபிப்பிராய பேதத்திற்குரிய விஷயமாகி விட்டது. ஆகவே, இலக்கியத்தைப் பற்றிய விவாதத்தில் கூட பண்பாட்டை எதிர்பார்க்க முடியவில்லை.\nதி.க-தி.மு.க வட்டாரத்தினரின் வசை மொழிகளுக்காக நான் வருந்தவில்லை. ஏனென்றால், அது அவர்களுக்கு வழக்கமாகி விட்ட தொழில். எப்பொழுதும் யாரையும் ஏசிக் கொண்டிருப்பதையே அவர்கள் நவீன 'கலாச்சாரம்’ ஆக்கிவிட்டார்கள். ஆகவே, அவர்களுடைய போக்கை, ஜனநாயகத்தின் விளைவாக நேர்ந்த விபத்து என்று எண்ணிப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.\nதிரு ஈ.வே.ரா.வுக்கோ அவரைப்பின்பற்றும் தோழர்களுக்கோ 'தெய்வம்’ என்பது தேவை இல்லாதபொருள்; 'ஒழுக்கம்’ என்பது மூடநம்பிக்கையின் சின்னம்; பழக்க வழக்கம்-பண்பாடு என்பனவெல்லாம் பத்தாம் பசலிக் கொள்ககள்\nஆனால் கம்பராமாயணமும் அதற்கு முன்னும் பின்னும் தோன்றிய தமிழ் இலக்கியங்களும் கடவுள் உண்மையை வற்புறுத்துகின்றன; ஒழுக்கத்தை உபதேசிக்கின்றன; பழக்கவழக்கங்களையும் பண்பாடுகளையும் பின்பற்றத் தூண்டுகின்றன.\nஆகவே தி.க.-தி.மு.க. வட்டாரத்தினர் தங்களுடைய நம்பிக்கைகளுக்கும், நடத்தைகளுக்கும் எதிராக இருக்கும் தமிழ் இலக்கியங்களை எரிக்க விரும்புவதும் எதிர்த்துப் பிரசாரம் செய்வதும் இயற்கைதான்.அதைக்கண்டு வியப்பதற்கு என்ன இருக்கிறது ஒழுக்கம் என்னும் ஒளி புகாத இருட்டில் வாழ விரும்பும் எல்லொருமே தமிழ் இலக்கியங்களின் எதிரிகள்தான். ஆனால், ஈ.வெ.ரா.வுக்கும், அவரது தோழர்களுக்கும் நேரிடையாக கம்பன் மீது கல்லெறியத் துணிவில்லை.\nமுன்னொரு சமயம் அவர்கள் கம்பன் மீது கல்லெறிந்தார்கள். ஆனால், எறிந்த கல் திரும்பி வந்து அவர்கள் தலையையே தாக்கித் தழும்பு வைத்து விட்டது. அதனாற்றான், அவலை நினைத்து உரலை இடிப்பது போல, வால்மீகி ராமாயணத்தை எதிர்ப்பதின் மூலம் கம்ப ராமாயணத்தின் மதிப்பைக் குறைக்கும் தந்திரத்தைக் கையாளுகிறார்கள். ஆனால், கன்னித் தமிழ் உள்ளவரை கம்பனுடைய காப்பியத்தின் மதிப்பைக் குறைக்க எவராலும் முடியாது. ஆகவே, ஈ.வெ.ரா. கூட்டத்தாரின் இலக்கிய எதிர்ப்பைக் கண்டு நான் கலக்கமடையவில்லை. இலக்கியப்பூஞ் சோலையைப் போர்க்களம் ஆக்க நினைப்போர் எந்நாளும் தமிழ் மக்களின் மதிப்பைப் பெறமுடியாது. ஆகவே, தி.க,-தி.மு.க. வட்டாரத்தினரின் வசைமாரிகளுக்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை. ஆயினும், கம்ப ராமாயணத்தைப் பற்றி தமிழரசுக் கழகத்தாரின் கருத்தைக் பொதுமக்களுக்குத் தெளிவாக்க விரும்புகின்றேன்.\nதமிழரசுக் கழகம், தமிழ் இனத்தின் அரசியல்- பொருளாதார நலன்களுக்காகப் பாடுபடுவதோடல்லாமல், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பாடுபடும் கொள்கை உடையதாகும். அந்தக் கொள்கை வழிதான் கம்ப ராமாயணத்தையும் ஆரய்ந்து அதிலுள்ள சுவை மிக்க கருத்துக்களைச் சேகரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விருந்து வைக்க கழகம் விரும்புகிறது.\nதமிழரசு இயக்கத்தாருக்கு இலக்கியம் என்பது பொழுதுபோக்குக்குப் பயன்படும் பொருளல்ல. கடந்த காலத் தமிழகம் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடி: இன்றைய தமிழகத்தின் பண்பாட்டுத் தரத்தை உரைத்துப் பார்க்க பயன்படும் உரைகல்; எதிர்காலத் தமிழகத்துக்குத��� தேவைப்படும் செல்வங்கள் எல்லாம் நிரம்பியுள்ள களஞ்சியம். இந்தக் கண்ணோட்டத்துடன் தான் தமிழரசு இயக்கத்தார் கம்ப ராமாயணத்தைக் காணுகின்றனர்.\nRe: இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்\n'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்'என்பது பழமொழி. அதுபோல, ஒரு கவிஞனின் உள்ளத்தை- உணர்வை இன்னொரு கவிஞந்தான் சரியாக அளந்து காட்ட முடியும். அறிஞன், கவிஞனை அனுபவிக்கலாம். ஆனால், கவிஞனுடைய உள்ளத்தின் ஆழத்தை அறியமுடியாது. அதனாற்றான்;\"அணிசேய் காவியம் ஆயிரங்கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்\" என்றார் பாரதியார்.\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. இக்காலக் கவிஞர்களுள் தலை சிறந்த கவிஞராகத் திகழ்ந்தார். கட்சிச் சார்பால் சில கவிஞர்கள் பெருமை பெற்றதுண்டு. கவிமணி தேசிக விநாயகனார், காலமெல்லாம் கட்சிச் சார்பற்று விளங்கினார். அதுமட்டுமா மக்களுடைய காட்சிக்கும் அப்பாற்பட்டவராக இருந்தார்.\nஇப்படிக் கட்சிக்கும், மக்களுடைய காட்சிக்கும் அப்பாற்பட்டவராக இருந்தும், கவிதைத் திறன் ஒன்றின் மூலமே புகழ் பெற்றார் தேசிகவிநாயகம்.\nகவிமணி தேசிகவிநாயகம் ஆணவமற்றவர்: அப்பழுக்கற்ற நெஞ்சுடையவர். அவருடைய குழந்தை உள்ளத்தை அவரோடு பழகியவர்கள் நன்கறிவர் தம்முடைய கவிதையில் மட்டுமல்லாமல், தமது பேச்சிலும் தமிழின் இனிமையை வெளிப்படுத்தி வந்தார்.\nஇந்நாளில், ஒரு கவிதை கூட எழுதத் தெரியாதவரெல்லாம் பெருங் கவிஞர்கள் எழுதிய காப்பியங்களைக் குறை கூறுகின்றனர். கம்பனுடைய காப்பியத்தில் இங்கொரு கவிதை, அங்கொரு கவிதை எனப்படித்துவிட்டு, காப்பியம் முழுவதையுமே கரைத்துக் குடித்து விட்டவர்கள் போலப் பேசுகின்றனர் - எழுதுகின்றனர்.\nகவியரசர் பாரதியார் தமக்கு முன்தோன்றிய கவிஞர் பெருமக்களைப் போற்றிப் புகழ்ந்தார்:\nஎன்று கூறிப் பெருமிதமடைந்தார். அவருக்குப் பின்வந்த கவிமணியும் பாரதி போற்றிய முப்பெரும் புலவர்களைத் தாமும் புகழ்ந்து கவி எழுதினார். அதோடு பாரதியையும் தமது வழிகாட்டியாகக் கொண்டு \"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா\" என்று வாடி வதங்காத பாமாலை சூட்டினார்.பாரதியும் கவிமணியும் நிறைகுடம் போன்ற அறிவுடையவர்கள். அதனாற்றான், தங்களுடைய முன்னோர்களைவிட தாங்கள் தான் புத்திசாலிகள் என்று தலை மயங்கிப் பேசவில்லை.\nகவிமணி தேசிகவிநாயகனார் கம்பனைப் புகழ���ந்து அவனுக்கென்றே தனியாகப் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். தாம் இயற்றிய வேறு பல கவிதைகளிலும் இடை இடையே கம்பனின் பெருமையை நுழைத்திருக்கிறார்.\nஒரு கவிதையில், கம்பனுடைய காப்பியத்தை நாவினிக்கப் பருகத்தக்க சுவை மிக்க பாற்கடலுக்கு ஒப்பிடுகின்றார் கவிமணி:\nநாவின் இனிக்கப் பருகுவமே - நூலின்\nஎன்பது அப்பாடல். நாத்தழும்பேற கம்பனைத்திட்டுகின்றார் சிலர். நாவினிக்கக் கம்பன் கவிதையைப் பருகுங்கள் என்கிறார் கவிமணி.\nகம்பன் ஆரிய மொழியைக் கற்றறிந்தவன்; கன்னித் தமிழின் ஆழத்தை அளந்தவன். அதனாற்றான் மாரியைப் போன்று கவிதை மழை பொழிய முடிந்தது அந்த இருமொழிப் புலவனால்\nஆரியம் நன்குணர்ந் தோன் - தமிழின்\nமாரி மழைப் போலக் - கவியின்\nஎன்று பாடுகின்றார் கவிமணி. கம்பன் சிறப்புக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்\nஒரு சில தமிழர்கள் 'கம்பனைப் பழிப்போம். அவனுடைய காப்பியத்தை எரிப்போம்' என்று காட்டுக் கூச்சலிடுகிறார்கள் அல்லவா இந்தக் கூச்சல் நமது கவிமணி காதுக்கும் எட்டியபோது, அவர் ஆத்திரப்படவில்லை. கூச்சலிடும் மக்களின் அறியாமை குறித்து அனுதாபப்பட்டார்.\n\"கம்பனை எரிக்க விரும்பும் அன்பர்களே கம்பன் வெறும் தமிழ்க்கவி அல்லன். உலக மகாகவி. சாதாரண கவிஞன் அல்லன்-அருட்கவி; அவனுடைய கவிதைகள் பிணி, மூப்பு, சாக்காடு போக்கும் தேவலோகத்து அமிழ்தம்\" என்று எரிக்க விரும்புவோருக்கு அன்போடு அறிவுரை கூறினார். இதோ அந்தக் கவிதையைப் படியுங்கள்:\nஅம்புவிக்கு வாய்த்த அருட்கவி; ஐயமின்றி\nஉம்பரமு தொத்த உயிர்க்கவி-கம்பனும் தன்\nமந்திரச் சொல்லால் வனைந்த கவி; என்றேனும்\n \"கம்பனை எரிப்போம் என்ற கூச்சல் அவருடைய உள்ளத்தில் எரி மூட்டி விட்டது. ஆகவே, இலக்கியத்தின் எதிரிகளை ஒரு வெண்பாவில் தாக்குவதோடு விட்டுவிட அவர் மனம் விரும்பவில்லை.\n 'கம்பனை எரிப்போம் என்ற கூக்குரலைக் கேட்டு கவிமணியின் உள்ளம் என்ன வேதனைப் பட்டதோ\nஉண்மைதானே, கம்பன் கவிதைகள் ஓலையோடு தாளோடு நின்றுவிடவில்லை. லட்சாதி லட்சம் மக்கள் உள்ளங்களிலே குடிபுகுந்திருக்கின்றன. ஓலையை எரிக்கலாம், காகிதத் தாளையும் எரிக்கலாம்; உள்ளங்களை எரிக்க முடியுமோ அங்கன்றோ கம்பன் இருக்கின்றான்\nசிந்தை மகிழ விழாக் கண்டு\nஎன்கிறார். ஆம்; கம்பனுக்கு விழா என்றால், அந்த விழாவில் அவனுடைய பெருமை பேச எத்தனை புலவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வருகிறார்கள்\nகம்பன் பாடல்களை சந்தத்தோடு பாடப் போட்டியிடுவோர் எத்தனை பேர் அந்தப் பாடலும் எரியுமோ- எரிக்கத்தான் விடுமோ நாடு\n தமிழன்னைக்கு சாகாவரம் தந்த அமிழ்தம் கம்பன் கவிதை. அதையுமா எரிப்பது\nதிருமாலே இராமனாக அவதரித்தான் என்பர் சமயவாதிகள். அந்தத் திருமாலும் தன்னைப்பற்றி எழுதப்பட்ட காவிய்த்தை- கவிதையை காதாரக் கேட்டுக்களிக்க ஆர்வமுற்று மனித உடல் தாங்கி மண்ணில் வந்தால் கன்னித் தமிழ் நாட்டுக்குத்தான் வருவானாம்.\nஆம்; இங்கேதானே கம்பனுடைய கவியமுதம் இருக்கிறது\nஇந்தக் கருத்தைக் கவிமணி எவ்வளவு அழகாகச் சொல்லுகின்றார் கேளுங்கள்:\nகம்பன் கவியின் களியமுதம் உண்டிட, மால்\nஅம்புவியில் வந்திங்கு அவதாரம் செய்தானோ\nஎன்கின்றார். கவிமணி மறைந்து விட்டார். அவருடைய புகழ் கம்பனுடைய புகழோடு சேர்ந்து சிரஞ்சீவித் தன்மை பெற்றுவிட்டது. கன்னித் தமிழுள்ளவரை கம்பனும் கவிமணியும் வாழ்வர்.\nRe: இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்\nகண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர்\nசிலப்பதிகாரத்திற்கு சிறப்புத்தேட தேசீய வாதிகள் மாநாடு கூட்டுகின்றனர் என்ற செய்தி கேட்டவுடனே திராவிடக்கழக் வட்டாரத்தில் கலக்கம் கண்டு விட்டது. தேசீய வாதிகள் என்றாலே, வடமொழிக்கும் வடவருக்கும் அடிமைப்பட்டவர்கள்; தமிழுக்கும் தமிழருக்கும் துரோகம் செய்பவர்கள் என்று இத்தனை காலமும் செய்து வந்த பிரச்சாரம் எல்லாம் பொய்யாய்- கனவாய்- பழங்கதையாய்ப் போய்விடுமே என்பதுதான் கலக்கத்திற்குக் காரணம். ஆகவே, சிலப்பதிகார மாநாடு நடக்கு முன்பே, சிலம்பின் பெருமையைப்பற்றி 'விடுதலை' பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டது. திராவிடக் கழகத்தின் இலக்கியப் பிரச்சாரகரான புலவர் இலக்குவனார், ஆம்பூரில் சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பற்றிச் சொற்பொழிவாற்றினார். அதை 15-3-51-ல் \"சிலப்பதிகாரத்தின் பெருமை\"என்ற தலைப்புக் கொடுத்துப் பிரசுரித்தது 'விடுதலை' 21-3-51 இதழில், சாமி சிதம்பரனாரைக் கொண்டு சிலப்பதிகாரத்தைப் பற்றி மிக நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதச் செய்து, அதையும் பிரசுரித்தது 'விடுதலை' இவற்றால் நாம் மருளவில்லை; மகிழ்ந்தோம். சிலம்பைப் பழித்தவர்களும் அதன் சிறப்பை உணர்ந்து பாராட்டுவதென்றால் மகிழத்தானே வேண்டும் மொழி���் தொண்டு கட்சிப் பூசல்களுக்கு அப்பாற்பட்டதலவா\nஆனால், ஈ.வெ.ரா. இத்தனைக்கும் எதிமாறான போக்கிலே 30-3-51ல் காங்கேயத்தில் சிலப்பதிகாரத்தைப் பழித்துப் பேசியிருக்கிறார்:\n\"உண்மையான திராவிடன் -தமிழ் மகனாக\nஇருந்தால் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா\nபார்பனருக்கு நல்ல பிள்ளயாக நடந்து கொள்\nவதற்கு ஆக நடத்தப்படுவது என்பதல்லாமல்\nவேறு என்ன சொல்ல முடியும்\nஎன்று சிலப்பதிகார மாநாடு நடத்தியவர்களுக்கு 'சிறப்புரை' வழங்கியிருக்கிறார் ஈ.வெ.ரா.அவர் கருத்துப்படி, சிலப்பதிகார மாநாடு நடத்துவோர் அத்தனை பேரும் போலித் தமிழர்களாகின்றனர்.இதற்குப் பதில்ளிக்க வேண்டிய பொறுப்பை புலவர் பெருமக்களுக்கு விட்டுவிடுகிறோம்.\n\"சிலப்பதிகார மென்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூலென்பது அல்லாமல், வேறு என்னஆரம்ப முதல் இறுதிவரை ஒரே ஆரியந்தானே காட்சியளிக்கிறது.\nஎன்கிறார் ஈ.வெ.ரா. 'மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பார்கள். அதுபோல எப்போதோ, எதற்காகவோ ஆரியத்தின் மீது வெறுப்பேற்பட்டதன் காரணமாக,காண்பதெல்லாம் 'ஆரிய'மாகக் காட்சியளிக்கிறது ஈ.வெ.ரா.வுக்கு\nஅறியாது செய்த பிழைக்கு, தனது உயிரையே\nஅர்ப்பணிக்கும் நெடுஞ்செழியனின் தியாகம் ’ஆரியம்’\nஅரசன் உயிர் நீத்த அக்கணமே தானும் உயிர் நீத்த\nகோப்பெருந்தேவியின் அன்பு நிறைந்த காதல் 'ஆரியம்’\nவாய் கொழுத்துப் பேசிய வட வேந்தருடன் போரிட்டுத் தமிழரின்\nஆற்றலைப் புலப்படுத்திய செங்குட்டுவன் செயல் 'ஆரியம்’\nமூன்றாகப் பிளவுபட்டுக் கிடந்த தமிழகத்தை ஒன்றாகப் பிணைத்துக்\nகாட்டிய இளங்கோவின் சித்திரம் 'ஆரியம்’\nவிலை மகளூக்குப் பிறந்தும் ஒருவனையே காதலித்து வாழ்ந்து அவன் இறந்த\nபிறகு வாழ்விற்குரிய இன்பங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட மாதவியின்\nபார்ப்பனத் தோழியின் கருத்து வழி காமன் கோயில் சென்று\nவழிபட மறுத்த கண்ணகியின் செயல் 'ஆரியம்’\nஇத்தனையும் தமிழ்ப் பண்பிற்கு எதிரான 'ஆரியப் பண்பு’தான் என்றால்,\nஅந்த ஆரியப் பண்பு நீடூழி வாழ்வதாகுக.\n\"கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் பெண்ணடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பண மூட்டைகள் திருமணம்.\"\nஎன்கிறார் ஈ.வெ.ரா. எங்கேயோ - யாரோ செய்துகொண்ட திருமணத்தை நினைப்பிலே வைத்துக்கொண்டு கண்ணகியின் திருமணத்தைக் கண்டித்துப் பேசியிருக்கிறார் போலும் உணர்ச்சிக்காக அல்லாமல்- கடமைக்காகவும் அல்லாமல், வெறும் உடைமைக்காக மட்டும் திருமணம் செய்துகொண்ட பெண் அல்லள் கண்ணகி. கண்ணகியின் காதலன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன்தான், ஆனால், அவனுடைய பணத்துக்காக தனது இளமையை அடகு வைக்கும் அறிவுகெட்ட நிலை கண்ணகிக்கு இருந்ததில்லை.\nபார்ப்பனப் புரோகிதர் மறைவழிப்படி நடத்தி வைத்ததற்காக, கண்ணகி-கோவலன் திருமணத்தைப் பழிப்பது ஆராய்ச்சி அறிவன்று -ஆபாசக் கூக்குரல்\n\"கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதளவாவது அறிவு-\nமனித உணர்ச்சி- தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக் கொள்ளமுடியுமா\nஎன்று கம்பீரமாகக் கேள்வி போடுகிறார் ஈ.வெ.ரா. உணர்ச்சிக்காக அல்லாமல் உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித உணர்ச்சி அற்றவள் தான் ஊரார் பழிக்கும் நிலையிலும் உணர்ச்சியற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானமற்றவள்தான்\nஇந்தக்குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈ.வெ.ரா. எப்போதோ- எங்கேயோ சந்தித்து விட்டார் போலும் அவளை நினைவில் வைத்துக் கொண்டு கண்ணகியைச் சாடுகிறார்.\nகண்ணகிக்கு அறிவு இருந்ததால்தான் கணவனைப் பிரிந்த காலத்திலும் கற்புநெறி தவறாது வாழ்ந்தாள்.\nRe: இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்\nமனித உணர்ச்சி இருந்ததால்தான் ஆயர்சேரியில் கோவலன் தன்னை இறுதியாகப் பிரியும்போது அவனது போற்றா ஒழுக்கத்தை எடுத்துக்காட்டி இடித்துக் கூறினாள்.\nஅவளுக்குத் தன்மானம் இருந்ததால் தான் குற்றமற்ற தன் கணவனைக் கள்வன் எனக் குற்றம் சாட்டிக்கொன்ற கொடுங்கோல் அரசை அழித்தாள்\n நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் பரம்பரைதானா நீங்கள் 'ஆம்' என்றால், இளங்கோவைப் பழிப்பதைப் பார்த்தும் பொறுத்திருப்பதேன் 'ஆம்' என்றால், இளங்கோவைப் பழிப்பதைப் பார்த்தும் பொறுத்திருப்பதேன் ஒருவேளை தமிழே வீரத்தைவிட்டு விலகி விட்டதோ ஒருவேளை தமிழே வீரத்தைவிட்டு விலகி விட்டதோ அறிவு பீடத்தை விட்டு விலகிவிட்டதோ அறிவு பீடத்தை விட்டு விலகிவிட்டதோ\nதிராவிடத்தார்க்களுக்கு ஒரு நிலையான கொள்கை கிடையாது என்று நாம் கூறினால் கோபம் பொத்துக் கொண்டுவருகிறது சில 'புரட்சி' வீரர்களுக்கு. இதோ பாருங்கள், இலக்கியத் துறையில் அவர்களுக்குள்ள ஞானத்தை\n\"சிலப்பதிகாரம் பெண்ண���ப் பெருமை படுத்திப் பேசும் பேரிலக்கியம்\"\nஎன்று பேசுகிறார் திராவிடக் கழகத்தின் இலக்கியப் பிரச்சாரகரான புலவர் இலக்குவனார். அதை'சிலப்பதிகாரத்தின் சிறப்பு' என தலைப்புக் கொடுத்துப் பிரசுரிக்கிறது 'விடுதலை'.\n\"சிலப்பதிகாரம் சிந்தித்து ஆராய்வதற்குரிய சிறந்த தமிழ்நூல்...தமிழர் நாகரிகத்தை விளக்கும் நூல்...ராமாயணத்தைப்போல்-பெரிய புராணத்தைப்போல்- ஜீவக சிந்தாமணியைப் போல் பூசை பண்ணும் மனப்பான்மை உண்டாக்கும் நூலல்ல. இதுதான் அந்த நூலுக்குரிய தனிச்சிறப்பு.\"\nஎன்று 21-3-51 'விடுதலை'யில் எழுதுகிறார், பெரியாரை நிழல்போலப் பின்பற்றிச் செல்லும் சாமி. சிதம்பரனார். இதை:\n\"சிலப்பதிகாரம் சொல்லும் செய்திகள் யாவை\nபகுத்தறிவு, ஜனநாயகம், தன்மானமே தமிழர்பண்பு\".\nஎன்று கொட்டை எழுத்துக்களில் இரண்டு பத்தி தலைப்புக் கொடுத்து 'விடுதலை'யில் பிரசுரித்திருக்கிறார் அதன் ஆசிரியர். அந்தக் கட்டுரையில் சாமி சிதம்பரனார் மேலும் கூறுவதைப் படியுங்கள்:\n\"கண்ணகி சிறந்த குணமுடையவள், அழகும்\nஎன்கிறார் ஈ.வெ.ரா.வின் சீடர். குருவுக்கு அறிவு- மனித உணர்ச்சி- தன்மானம்\nமுதலிய நல்ல குணங்கள் அற்றவளாகக் காட்சியளிக்கிறாள் கண்ணகி.\nசீடருக்கோ அத்தனை குணங்களும் உடையவளாகக் காட்சியளிக்கிறாள்.\nஒரே பாத்திரம்; இரு வேறுகாட்சிகள். காண்பவர்கள் இருவரும் ஒரே கட்சியினர்;\nஅதுமட்டுமல்ல; குருவும் சீடரும். இதைக்கண்டு வெட்கப்படுவது மட்டுமல்ல;\nஇவர்களையும் பொதுவாழ்வில் நடமாடவிட்டதற்காக வேதனையும் படவேண்டும்.\nசிலப்பதிகாரத்தின் கருப்பொருளைப் பற்றிக் கூறும்போது \"ஆரிய நெறியைப் பரப்புவதற்காகவே எழுதப்பட்டது\" என்கிறார் ஈ.வெ.ரா. \"ஆரம்பமுதல் இறுதி வரையில் ஒரே ஆரியந்தானே காட்சியளிக்கிறது.\" என்றும் ஆத்திரத்தோடு கேட்கிறார். அவருக்கு நாம் பதிலளிக்கத் தேவையில்லை.அவரது சீடர் சிதம்பரனாரைக் கொண்டே பதிலளிக்கச் செய்கிறோம்.'விடுதலை'யில் தாம் எழுதிய கட்டுரையின் இறுதியில் சிலப்பதிகாரத்தின் சீரிய கருப் பொருள்களைக் கணக்கோடு கூறுகிறார் சிதம்பரனார்.\n\"சிலப்பதிகாரக் கதையிலே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களைப் புகுத்திப் படித்தால், இந்த மூன்று உண்மைகளை மறுக்கமுடியாது. (1) தெய்வீகச் சடங்குகளால் பயனில்லை. (2) அறிவின்றி, விசாரணை யில்லாமல் நிரபராதிகளுக்குத் ��ண்டனை அளிக்கும் அரசாங்கம் பொதுமக்களால் அழிக்கப்படும். (3) தமிழன் தன்னை அவமதிக்கும் எவனுக்கும் தலைவணங்க மாட்டான். தன்னை அவமதிப்போரை அடக்கித் தன்மானத்தைக் காப்பாற்றியே தீர்வான். பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் தமிழன் ஏமாறமாட்டான். இந்த உண்மைகளை விளக்கவே சிலப்பதிகாரம் எழுதப்பட்டது. இதை மெய்ப்பிக்க நாம் எப்பொழுதும் தயார். எந்த இடத்திலும் வாதிக்கவும் முன்னிற்போம்.\" இது சாமி சிதம்பரனாரின் கருத்துக்கள்.\nசிலப்பதிகாரம் பயனுள்ள நூல்-படிக்க வேண்டிய நூல்- கழிக்க தக்கன சில இருப்பினும், பொதுவாகப் பாராட்ட வேண்டிய நூல் என்று கூறுவது மட்டுமல்ல; அவ்ரது கூற்றை மறுப்போரை வாதுக்கும் அழைக்கிறார் சிதம்பரானார். ஈ.வெ.ரா. வுக்குத் தன்மான மிருப்பின் சிதம்பரனாரோடு சமருக்குச் செல்லட்டும். இல்லையேல் சிதம்பரனாரின் சிலப்பதிகாரப் பற்று உண்மையாயின்; தமது மானத்தைக் காத்துக் கொள்வதற்காக வேனும் ஈ.வெ.ரா.வின் வட்டாரத்தை விட்டு அவர் வெளியேறட்டும். பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்பது போல, தமிழுக்குத் தொண்டு செய்வதாக நடிப்பது அதே சமயத்தில் தமிழ்ன் பெருமையை இழித்துப் பேசும் ஈ.வெ.ரா. வுக்கும் துதிபாடுவது என்ற இழிநிலை இனியும் நீடிக்கக் கூடாது.\nஇப்படி முன்னுக்குப் பின் முரணாக ஒருவர்க்கு ஒருவர் எதிர்மாறாகப் பேசும் ஒரு கூட்டமும் தமிழ் நாட்டில் இருக்கிறதே\nஇந்த லட்சணத்தில் சிலப்பதிகார மாநாடு கூட்டியவர்களின் தமிழ்ப்பற்றை நையாண்டி செய்கிறது 'திராவிட நாடு'. அதுமட்டுமல்ல. தாங்கள் என்றென்றும் சிலப்பதிகாரப் பக்தர்கள் போலவும், தேசிய வாதிகள் இப்போதுதான் சிலம்பின் சிறப்பைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கி இருப்பதாகவும் கூறுகிறது.\nதமிழ்மொழிக் கலைகளுக்கோ, காவியங்களுக்கோ திராவிடத்தார்கள் எந்தக் காலத்திலும் மதிப்பளித்ததில்லை. அதுமட்டுமல்ல, அவற்றிற்கு மதிப்பளிக்கும் அறிஞர்களின் மானத்தைக் கெடுக்கும் வகையில் ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு ஏசிப்பேசுவதும் அவர்களின் அன்றாடவேலை. ஆங்கிலேயன் இந்த நாட்டை விட்டுப் போகமாட்டான் என்ற நம்பிக்கை இருந்தவரை, திராவிடத்தார்கள் ஆங்கிலமாயைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். சைமன் ராமசாமி, ஸ்டாலின் ஜெகதீசன், எட்வர்டு மாணிக்கம், மேயோ குப்பம்மாள், மிஸஸ் மிராண்டா என மேல் நாட்டாரின் ஆங்கிலப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்கு முன்னே முடிசூட்டியது போன்று வைத்துக் கொள்வதில் ஆனந்தப்பட்டார்கள்.\nஆனால், தேசிய எழுச்சியாலும், பாரதியாரின் கவிதைகளாலும் மக்களிடையே நாட்டுப் பற்றோடு மொழிப்பற்றும் வேகமாக வளர்ந்தது. அதோடு, வெள்ளையாட்சி வெளியேறுவது திண்ணம் என்ற நிலையும் தோன்றியது. ஆகவே, தமிழை வாழ்த்தினாலொழிய தாங்கள் வாழமுடியாது என்பதை உணர்ந்து கொண்டனர் திராவிடத்தார்கள். அதனால் சைமன், ஸ்டாலின், எட்வர்டு, மேயோ, மிராண்டா என்ற பெயர்களுக்கெல்லாம் தலை முழுக்குப் போட்டுவிட்டு, நாராயண சாமி- நெடுஞ்செழியரானார் ராமையா-அன்பழகனானார் நடராசர்- கூத்தரசரானார். ஆம்; விலை போகாத பண்டத்திற்கு வியாபாரி லேபிள் மாற்றுவது போல, புதிய பெயர்களில் பழைய பேயாட்டங்களைத் தொடர்ந்து நடத்துகின்றனர். உள்ளத்தில் உண்மைத் தமிழ்ப்பற்று இல்லாவிடினும், இவர்களது நடிப்பில் மயங்கி இவர்களும் உண்மையான தமிழ்ப் பற்றுடையவர்கள்தான் என்று நம்பினர்- நம்புகின்றனர் பண்டிதப் பெருமக்களில் பலர். ஆனால், என்னதான் திறமையாக வேஷம் போட்டாலும், சில சந்தர்ப்பங்களில் வேஷம் கலைந்து உண்மை வெளிப்பட்டு விடுகிறது.\nசிலப்பதிகாரம், நாம் திராவிடர் அல்லர்-தமிழர்; நமது தாயகத்தின் பெயர் திராவிடமன்று-தமிழகம்; அதன் வடக்கெல்லை விந்தியமன்று-வேங்கடம்; தமிழ் நாட்டு அந்தணர் ஆரியரல்லர்-தமிழர் என்கின்றது. மற்றும், தமிழருடைய பண்பாடும் பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் வேங்கடத்திற்கு வெளியே உள்ளவர்களின் பண்பாடுகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் வேறானவையாயினும் விரோதமானவையல்ல என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இந்த உண்மைகளுக்கு நேர்மாறான போக்கிலே'காலட்சேபம்' நடத்திக் கொண்டிருக்கும் ஈ.வெ.ரா., சிலப்பதிகாரத்தை எதிர்ப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், ஒரு கோடி ஈ.வெ.ரா.க்கள் புறப்பட்டாலும், தமிழ் மக்களிடையே சிலப்பதிகாரத்திற்குள்ள செல்வாக்கை குறைக்க முடியாது.\nRe: இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்\nசென்னையில் கூடிய சிலப்பதிகார மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. தலைமை வகித்த டாக்டர்.மு.வ. கூறியது போன்று, தமிழ் மொழியின் வரலாற்றிலேயே சிலப்பதிகாரத்தின் பெயரால் மாநாடு கூடியது இதுதான் முதல் தடவை. என்றாலும், முடிவானது அன்று. இனி, மாவட்டங்கள் தோறும், சிற்றூர்கள் தோறும் சிலப்பதிகார மாநாடுகள் தொடர்ந்து நடைபெறும். ஏனெனில், சென்னையில் மாநாடு கூட்டியவர்ககள் செந்தமிழின் பெயரால் சிந்துபாடி வயிறு வளர்ப்பவர்கள் அல்லர்.செந்தமிழின் வாழ்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும், தங்கள் வாழ்வையும் வளர்ச்சியையும் இழக்கத் துணிந்தவர்கள்.ஆகவே, துவக்கி வைத்த இந்த நற்பணியை இனியும் தொடர்ந்து நடத்த அவர்களிடம் திட்டம் உண்டு. அதை நிறைவேற்றும் திறமை படைத்த தீரர்களும் உண்டு. ஆம்; இனி செந்தமிழ் நாட்டில் சிலம்பு தொடர்ந்து ஒலிக்கும் என்பது மட்டுமல்ல; ஒளியும் வீசும் என்று கூறலாம். அந்த ஒளியிலே தமிழுக்காக-தமிழ் நாட்டுக்காக உண்மையாகப் பாடுபடுவோர் யார்;தமிழின் பெயரால் வருமானத்தைப் பெருக்கி வயிறு வளர்ப்போர் யார் என்பதை மக்கள் நன்கு தெரிந்து கொள்வார்கள்.\nசென்னையில் சிலப்பதிகார மாநாடு கூட்டியவர்கள் பெரும்பாலும் தேசீயவாதிகளாவர். ஆயினும், சிலப்பதிகார மாநாடு தேசீய விரோதிகளின் வட்டாரத்திலும் எதிரொலி செய்திருக்கிறது. இது எதிர்பார்த்ததுதான்\n'சிலம்பு ஒலித்தது’ என்ற தலைப்பில், சிலப்பதிகார மாநாடு பற்றி நையாண்டி செய்யும் கட்டுரை ஒன்றைப் பிரசுரித்திருக்கிறது திராவிடநாடு. நேருக்கு நேர் வாதாடுவது வீரர்களின் வழக்கம். ஒளிந்தும் நெளிந்தும் குறும்புத்தனம் செய்வது கோமாளிகளின் வேலை. ஆனால், \"முன்னேற்றம்\" என்ற முத்திரை தாங்கிய கட்சித் தலைவரின் ஏடு, வீரர்களுக்குரிய முறையில் வெளிப்படையாக வாதாடாமல், கோமாளிகளுக்குரிய குறும்புத்தனத்தில் இறங்கியிருக்கிறது.\n\"சென்னை மாநாட்டில் சிலம்பு ஒலித்தது.\nஆனால்,அதன் ஒளியை மறைத்து விட்டார்கள்.\"\nஎன்று ஒலமிடுகிறது 'திராவிடநாடு’. மாரிக் காலத்தில் இடியொலி கேட்கும்போது, அதனோடு சேர்ந்து வருகிற மின்னல் ஒளியையும் காணத்தான் செய்கிறோம். ஆனால், அந்த ஒளியைக் காண முடியாத குருடர்களுக்கு இடியோசை மட்டுந்தான் கேட்கும். மின்னலின் ஒளி தெரியாது. அது போன்று, கண்ணிருந்தும் குருட்டுப் போக்கில் செல்லும் 'திராவிட நாடு’ வின் கட்டுரையாளருக்கு கண்ணகி பந்தலில் வீசிய பேரொளியைக் காண முடியாதுதான்\nடாக்டர் மு.வ., அறிஞர் சேதுப் பிள்ளை ஆகியோரின் பேச்சுக்களிலே, இங்குமங்குமாக இரண்டொரு வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு, தம்முடைய குறும்புத் தனத்திற்கேற்ப ஆராய்ச்சி செய்கிறார், 'திராவிடநாடு' கட்டுரையாளர்.\nஏனைய காவியங்களைப்போல் அல்லாமல், சிலப்பதிகாரத்தில், கற்பனை குறைந்த அளவில் இடம் பெற்றுள்ளது\" என்றார் டாக்டர் மு.வ. இதை வைத்துக்கொண்டு, கண்ணகி கொங்கையைப் பிய்த்தெறிந்த காட்சியைக் கற்பனை எனக் கூறுவதோடு நையாண்டியும் செய்கிறார் கட்டுரையாளர்.\nபிறந்திடத்தைத் தேடுதே பேதை மடநெஞ்சம்\nஎன, காமவெறி படைத்த உள்ளத்தைக் கடிந்து கொண்டார் பட்டினத்தார். எங்கும் எதிலும் பிறந்திடத்தையும், கறந்திடத்தையும் காணுவதிலேயே களிப்படைந்த கூட்டத்தார் 'கடந்த காலத்தில் மட்டுமல்ல' இக்காலத்திலும் உண்டு என்பதைத் தம்மைக் கொண்டே மெய்ப்பிக்கிறார் கட்டுரையாளர்.\nகண்ணகியின் ஆற்றலுக்கு அத்தாட்சியாக எத்தனை எத்தனையோ செய்திகள் உண்டு சிலப்பதிகாரத்தில். அதையெல்லாம் விட்டு விட்டு கறந்திடத்தையே நாடுகிறது கட்டுரையாளரின் கண். 'அரசியல் பிழைத்தோரை அறக்கடவுள் கூற்றுவன் வடிவில் வந்து கொல்லும்' என்ற சிலப்பதிகார வரிகளை எடுத்துக் காட்டி இன்றைய அரசினரை எச்சரித்தார் அறிஞர் சேதுப்பிள்ளை. இதை வைத்துக்கொண்டு கூத்தடிக்கிறார், கூற்றுவனிடம் நம்பிக்கையில்லாத கட்டுரையாளர். இந்தச் சான்றை சேதுப்பிள்ளை மட்டுமல்ல; இன்றைய ஆட்சியை ஆதரிக்கும் தேசியவாதிகளே ஆயிரமாயிரம் மேடைகளில் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். அரசினர் மீது பழி கூற அல்ல; அவர்களைப் பண்படுத்த அரசு நெறிபிறழ்ந்த ஆங்கிலக் கொடுங்கோலைக் கூற்றுவன் வடிவில் வந்து கொன்றார்கள் தேசீயவாதிகள். ஆனால், அந்தக் கொடுங்கோலுக்குக் குற்றவேல் புரிந்தார்கள் திராவிடத்தார்கள். ஆகவே, சிலப்பதிகாரத்தில் வரும் அந்தப் பகுதியை இன்றைய அரசினருக்கு எதிராக எடுத்துக் காட்டத் திராவிடத்தார்களுக்கு உரிமை கிடையாது.\nசிலப்பதிகார மாநாடு கூட்டிய தேசிய வாதிகளின் தமிழ்பற்றை நையாண்டி செய்கிறார் கட்டுரையாளர். \"மொத்தத்தில் சிலம்பு ஒலித்தது; அதுவரை லாபந்தான். சிலம்பையாவது ஒலிக்க நினைத்தார்களே\nஏதோ இத்தனை நாளும் தாங்கள்தான் சிலம்பை ஒலிப்பித்துக் கொண்டிருந்தது போலவும், இப்போதுதான் தேசீயவாதிகள் சிலம்பைப்பற்றிச் சிந்தித்திருப்பது போலவும், நாட்டு மக்களை நம்ப வைக்கப் பார்க்கிறார் 'திராவிட நாடு' கட்டுரையாளர். பன்னிரண்டு பக்கங்களுள்ள 'திராவிட நாடு' இதழில், ஏழு பக்கங்களுக்குக் கட்டுரை எழுதியிருக்கிறார், காஞ்சீபுரத்தாரின் திருத்தொண்டர். அந்த ஏழு பக்கங்களில் கண்ணகியின் கற்பைப் பற்றிப் பாராட்டும் வகையில் ஒரு வரிகூட-ஒரு வார்த்தை கூட இல்லை. இதுதான் இவர்கள் சிலப்பதிகாரத்திற்குச் சிறப்பு செய்யும் வகை போலும்\nசிலம்பின் சிறப்பை, கட்சிக் காழ்ப்பின்றி-சாதிப்பகையின்றி- காமவெறியின்றிச் சித்தரித்துக் காட்டினார்கள் மாநாட்டின் பேச்சாளர்கள்.அப்படிப் பட்டவர்களைப் 'போலிகள்' என்று கூறுகின்றார், போலித்தனமின்றி வேறொன்றறியாதவர். உண்மையிலேயே திராவிடத்தார்கள் சிலப்பதிகாரத்திற்குச் சிறப்புத்தேட விரும்பியிருந்தால், அதை எத்தனையோ வகைகளில் செய்திருக்க முடியும். எம்.ஏ. பட்டம் பெற்ற 'திராவிடநாடு' ஆசிரியர், கண்ணகியின் சிறப்பை ஆங்கிலத்தில் எழுதி அகில உலகத்திலும் பரப்பி இருக்கலாம். செய்ததுண்டா கிடையாதே ரோமாபுரி ராணிகளின் அங்க அழகை அந்தரங்க லீலைகளைக் காமத்தேன் நனி சொட்டச் சொட்ட எழுதுவதற்கு நேரமிருந்தது. அதை அச்சிட்டு மாணவர்களிடையே விற்றுப் பணமாக்கிக் கொள்ளவும் மனமிருந்தது. ஆனல், சிலம்பால் புரட்சி விளைவித்த வீரக் கண்ணகியின் செய்தியை ஆங்கிலத்தில் எழுத ஆற்றலிருந்தும், அவகாசமில்லை\nவலது கொங்கையைத் திறந்த கோலத்தோடு, ஒரு மங்கையைப் படம் போட்டு புத்தகம் தயாரிப்பது- அதை மாணவர்களீடையே விற்றுப் பணம் சம்பாதிப்பது அறிவுத் தொண்டாம் கொடுங்கோலன் மீது கொண்ட கோபத்தால் ஒரு கற்பரசி, இடது கொங்கையைப் பிய்த்தெறிந்தாள் என்று கூறுவது அறியாமையாம். தாயினத்தின் பெருமையை- தமிழினத்தின் சிறப்பை நையாண்டி செய்வதையே தொழிலாகச் கொண்ட இந்தக் கூட்டத்திற்கும் தமிழகத்தில் வாழமனை இருக்கிறது; வயிறு வளர்க்க வசதியுமிருக்கிறது கொடுங்கோலன் மீது கொண்ட கோபத்தால் ஒரு கற்பரசி, இடது கொங்கையைப் பிய்த்தெறிந்தாள் என்று கூறுவது அறியாமையாம். தாயினத்தின் பெருமையை- தமிழினத்தின் சிறப்பை நையாண்டி செய்வதையே தொழிலாகச் கொண்ட இந்தக் கூட்டத்திற்கும் தமிழகத்தில் வாழமனை இருக்கிறது; வயிறு வளர்க்க வசதியுமிருக்கிறது தமிழகமே, நீ சீர்படும் நாள் எந்நாளே\nஅறிஞர் சேதுப்பிள்ளை, \"ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற தமிழகம் வேறு எவருக்கும் அடிமைப��படக் கூடாது\" என்று தமது திறப்புரையில் கூறினார். நாவறட்சி கொண்டவன் கானலை நீர் என்று எண்ணிக் களிப்படைவது போல, சேதுப்பிள்ளையின் கூற்றைத் திரித்துக் கூறிக் களிப்படைகிறார், உண்மைக்கும் பொய்க்கும் வேற்றுமை காணாத கட்டுரையாளர். சேதுப்பிள்ளை, ' தமிழகம் வடநாட்டாரோடு தொடர்பு கொள்ளக் கூடாது' என்ற பொருளில் அப்படிக் கூறவில்லை. \"தமிழகம் தனி ராஜ்ய உறுப்பாக விளங்க வேண்டும்\" என்று ஐயத்திற்கிடமின்றி அறிவித்தார். இது தினசரிப் பத்திரிக்கைகளிலேயே வெளிவந்த செய்தி. குடியரசுச் சட்டப்படி,\"தனிராஜ்ய உறுப்பு\" என்பது இந்திய யூனியனில் இணைந்துள்ள மாகாணங்களுக்குப் பெயர். ஆங்கிலத்திலுள்ள குடியரசுச் சட்டத்தை தமிழில் பெயர்க்கும் பணியை ஏற்றுள்ளார் சேதுப்பிள்ளை. ஆகவே, தாம் கோரும் தமிழகத்தின் அரசியல் அந்தஸ்து எத்தகையது என்பதை சந்தேகத்துக்கு இடமற்ற வகையில்-சட்ட ரீதியான வார்த்தையில் கூறிவிட்டார்.\nஆனால், சத்தியத்திலும் நம்பிக்கையின்றி, சட்டத்திலும் ஞானமின்றி கட்சி வளர்ப்பதையே வாழ்க்கைத் தொண்டாகக் கொண்டுவிட்ட கட்டுரையாளருக்கு இது புரியாததில் வியப்பில்லை. தமிழகம் வேறு எவருக்கும் அடிமைப் பட்டிருக்கக்கூடாது என்று அவர் கூறியதன் பொருள் என்ன தமிழகம் தனியரசு பெறாமல் ஆந்திர- கேரள கன்னடப் பகுதிகளோடு கட்டுப்பட்டிருக்கக் கூடாது என்பதேயாகும். கட்டுரையாளர் இந்த உண்மையை இனியேனும் உணர்வாரா\n\"இருபது ஆண்டுகளாக நாம் ஆற்றும் பகுத்தறிவுப் பணியின் பரிசு, குறளும் சிலம்பும் கொண்டாடப் படும் முயற்சி\"\nஎன்கிறார் கட்டுரையாளர். இரவலுக்குப் பிள்ளை வாங்கி, அதைத் தம் பிள்ளையெனக் காட்டிப் பிச்சை எடுக்கும் சங்கை கெட்ட மங்கையர் சிலரைப் பார்த்திருக்கிறோம். இந்தப் போலித் தாயார் போன்று தமிழுக்கு-தமிழக வளர்ச்சிக்கு-தமிழகத்தின் வாழ்வுக்கு, எங்கு யார் பாடுபட்டாலும் அதெல்லாம் தங்கள் கிளர்ச்சியின் எதிரொலியின் என்று பிரச்சாரம் செய்வது-நன்றி, நாணயம் என்ற பண்பு கொஞ்சங்கூட இல்லாத திராவிடத்தாரின் தொழில். சிலப்பதிகாரம் பரவியதற்கு தங்கள் உழைப்பே காரணம் என்று கூறும் கட்டுரையாளர் எங்கே-எப்போது- எப்படி உழைத்தார்கள் என்பதை விளக்கவில்லை. பார்ப்பனரான உ.வே. சாமிநாதய்யர், செல்லரித்துக் கிடந்த சிலப்பதிகார ஏடுகளைச் சீராக்கி அச்சடி���்துக் கொடுத்ததும், சிலப்பதிகாரத்தைப் பண்டிதரேயன்றி பாமரரும் படிக்கும் வகையில் புலவர் வேங்கடசாமி நாட்டார் உரை எழுதியதும் திராவிடத்தார்கள் செய்த முயற்சியின் எதிரொலிதானோ இப்படியும் படுபொய் பேசி தமிழ் மக்களை ஏய்த்துப் பிழைப்பதைவிட, வேறொரு நல்ல தொழிலை நாடுவது நலம்.\nசிலப்பதிகார மாநாட்டன்று இரவு. \"ஒளவையார்\" நாடகம் நடை பெற்றதல்லவா அது பிடிக்கவில்லை 'பகுத்தறி'வாளருக்கு மாநாட்டைக் கூட்டியதன் கருத்து கண்ணகியைப் போற்றுவதன் மூலம் அவ்வீராங்கனையைப் பெற்றெடுத்த பெண்ணினத்தைப் போற்றுவதாகும். இதை டாக்டர் மு.வ.,\n\"இது சிலப்பதிகார ஆராய்ச்சி மாநாடன்று காவியத் தலைவியைப் பாராட்டும் மாநாடு\"\nஎனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதனாற்றான், தமிழகத்தின் வீரப் பெண்ணைப் பாராட்டும் திருநாளில் தமிழ்ப் பெண்ணினத்தின் அறிவுக் களஞ்சியமான 'ஒளவையார்' நாடகம் நடத்தப்பட்டது.\nபோகட்டும்; கட்டுரையாளரின் பொய் வாதங்களால் சிலப்பதிகார மாநாட்டின் சிறப்பைக் குறைத்து விடமுடியாது. பாவம்தமிழறிஞர்களை என்றென்றும் தேசீய முகாமுக்கு எதிர் முகாமிலேயே நிறுத்தி விடலாம் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கையை நாசமாக்கிக் காட்டிவிட்டது சிலப்பதிகார மாநாடு. தேசீயத்தோடு தமிழ் இரண்டறக் கலந்து விட்டது. இனி, அது தேசீய விரோதிகளின் முகாமுக்குப் பயன்படாது. ஒருவேளை,அந்த முகாமை முறியடிப்பதற்குப் பயன் படலாம். ஆனால் சிலப்பதிகார மாநாட்டைக் கூட்டியவர்கள் சிந்தனை அதுவன்று.\nதமிழ் முரசு - ஏப்ரல் 1951\nRe: இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்\nRe: இலக்கியத்தின் எதிரிகள் - ம.பொ. சிவஞானம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2010/06/4-i-phone-4.html", "date_download": "2018-06-20T09:00:12Z", "digest": "sha1:GNUBKZUDEN34A3UILVDV7RBIAJLFOGBW", "length": 10901, "nlines": 109, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "ஐ போன் 4 ( i-Phone 4) | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nஇதோ இதோ என்று சொல்லப்பட்ட ஐ போன் 4 அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இந்த போன் ஜூன் 24 அன்று விற்பனைக்குக் கிடைத்தது. அடுத்து ஜூலை மா��த்தில் மேலும் 18 நாடுகளில் வெளியிடப்படும்.இந்த போனின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்....\nபுதியதாக, முழு சதுரமாக, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இதன் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் கீகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. முந்தைய போனைக் காட்டிலும் 28% ஸ்லிம்மாக உள்ளது. 9.33 மிமீ தடிமன் உள்ளது.\nஇப்போது உள்ள மொபைல் போன்களில், இதுவே மிகக் குறைந்த தடிமன் உடையாதாக இருக்கிறது. போனைச் சுற்றிச் செல்லும் ஸ்டீல் வளையம், ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதுவித உலோகமாகும். இது போனுக்கான ஆன்டென்னாவாகவும் இயங்குகிறது. இரண்டாவதாக ஒரு மைக் இணைக்கப்பட்டு, ஒலியின் தேவைற்ற இரைச்சலை நீக்குகிறது. இதன் டூயல் ஸ்பீக்கர்கள் கீழாக அமைக்கப்பட்டுள்ளன. எடை 137 கிராம்.\nஇந்த போனில் வழக்கமான சிம் கார்டுக்குப் பதிலாக மைக்ரோ சிம்மினைப் பயன்படுத்தலாம்.\nஐபோன் 4–ன் திரை அதே 3.5 அங்குல அகலம் கொண்டுள்ளது. ரெசல்யூசன் 640 x 960 ஆக 320 x 480 லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் திரையில் அதிக பட்சம் காணப்படும் ரெசல்யூசன் இதுவாகத்தான் இருக்கும். எல்.இ.டி. பேக் லைட்டுடன் கூடிய எல்.சி.டி. திரையாக இது உள்ளது. இந்த திரையை ‘Retina Display’ என அழைக்கின்றனர். இந்த தொழில் நுட்பம் ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல்களைத் தருகிறது. இந்த திரை மேற்புறம் அலுமினோ சிலிகேட் கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், இதில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாது. இதை ரீசைக்கிள் செய்திட முடியும் என்பதால், அடுத்து ஐபோன் 5 வரும்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.\nஇதன் கேமரா நேரடியாக 8 எம்.பி.க்கு உயரும் என்று எதிர்பார்த்த வேளையில்,\nமெகா பிக்ஸெல் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இதனை வீடீயோ ரெகார்டிங் போது பயன்படுத்தலாம். வீடியோ ரெகார்டிங் நொடிக்கு 30 பிரேம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டச் போகஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஜியோ டேக்கிங் ஆகியவை கிடைக்கின்றன. போன் முன் பக்கம் உள்ள இன்னொரு கேமரா, வீடியோ சேட்டிங் செய்திட மிகவும் உதவுகிறது. பேஸ் டைம் என்னும் வசதி மூலம் கேமராக்களுக்கிடையே மாறிக் கொள்ளலாம்.\nஆப்பிள் ஏ4 சிப் ஒரு கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதே சிப் ஐ பேடிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்ட்டி டாஸ்க் மற்றும் கேம்ஸ் ���யக்கங்கள் இதன் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றன. HSDPA/HSUPA, WiFi 802.11 b/g/n என நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது.\nபார்வை வசதி குறைந்தவர்களுக்கென ஸ்கிரீன் ரீடிங் என்னும் புதிய நுட்பம் தரப்பட்டுள்ளது. இது போனில் ஏற்படுத்தப்படும் அசைவுகள் மற்றும் தொடுதல் மூலம் இயங்குகிறது. கீ போர்டில் தொடப்படும் எழுத்துக்களை வாய்ஸ் மூலம் தருகிறது. இதன் உள்ளே உள்ள 21 மொழிகளில் இதனை இயக்கலாம். வீடியோ சேட் வசதி இதில் புகுத்தப்பட்டுள்ளது. இதற்கென வீடியோ சேட் எனப்படும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை 30 புளுடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்து இயக்கலாம். இதில் தரப்பட்டுள்ள ஸூம் செயல்பாடு மூலம், திரையை ஐந்து பங்கு பெரிதாக்கிக் காணலாம்.\nதான் அடுத்து வடிவமமைக்கும் போன்களில் மின்திறன் அதிகப்படுத்தப்படும் என ஆப்பிள் முன்பு அறிவித்திருந்தது. இதில் மின்திறன் 40% அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 3ஜி பிரவுசிங் தொடர்ந்து ஆறு மணி நேரம், வீடியோ 10 மணி நேரம், மியூசிக் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். ஒரு முறை ஏற்றப்பட்ட சார்ஜ் 300 மணி நேரம் தங்குகிறது. இதன் விலை 16ஜிபிக்கு 199 டாலர்; 32 ஜிபிக்கு 299 டாலர்\n//இதன் விலை 16ஜிபிக்கு 199 டாலர்; 32 ஜிபிக்கு 299 டாலர்//\nபிரான்சில் இதன் விலை 700-900 euro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Interestings/Some-ideas-for--womans-heart", "date_download": "2018-06-20T08:58:31Z", "digest": "sha1:56BHCRY32S7MCDPIAEQVL247FU2UR2XC", "length": 9385, "nlines": 57, "source_domain": "old.veeramunai.com", "title": "பெண்களின் மனதை கவருவது எப்படி? உங்களுக்காக சில யோசனைகள்! - www.veeramunai.com", "raw_content": "\nபெண்களின் மனதை கவருவது எப்படி\nபெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.\nஉண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்:\nநாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு ��ோராட்டம் தான். பெண்கள் விடயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம் தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம்.\nநீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.\nபணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.\nபெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் கதைக்கு உதவாது.\nஎனவே இயல்பாக இருந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள். பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.\nஎன்ன தான் புத்திசாலியாக இருந்தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம் போன்றவையும் ஆண்களைப்பற்றி பெண்களிடையே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.\nஉங்களின் தோற்றத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒத்துப்போக வேண்டும். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப்படுத்துங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.\nபெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் கூட இந்த விடயத்தில் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக��கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nதலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றனர். என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும் என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள்.\nஇன்றைய 21ம் நூற்றாண்டு இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இருக்கத் தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உள்ளம் கவர் கள்வனாவது நிச்சயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/09/blog-post_3426.html", "date_download": "2018-06-20T09:27:41Z", "digest": "sha1:S72C2G526RDQNTRB5COT7JLZACPTHRQY", "length": 7510, "nlines": 80, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் தகவல் அனுப்பியது க்யூரியாசிட்டி விண்கலம் | Ramanathapuram 2Day", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் தகவல் அனுப்பியது க்யூரியாசிட்டி விண்கலம்\nதகவல் அனுப்பியது க்யூரியாசிட்டி விண்கலம்\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் இருப்பதாக நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் தகவல் அனுப்பியுள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா என ஆராய அமெரிக்காவின் நாசா மையம் க்யூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது. கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் இயங்கிய அந்த விண்கலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.'\nசெவ்வாய் கிரகத்தில் உள்ள பாறை, மணலை சேகரித்து ஆய்வு செய்யும் வசதி க்யூரியாசிட்டி விண்கலத்திலேயே இருக்கிறது. செவ்வாய் கிரக மணலை ஆய்வு செய்தபோது, அதில் தண்ணீர் இருப்பதை விண்கலம் கண்டுபிடித்துள்ளது. மண்ணில் 2 சதவீதம் தண்ணீர் இருப்பதை விண்கலம் உறுதி செய்துள்ளது. அதோடு குளோரின், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு இருப்பதும் விண்கலம் அனுப்பியுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக நாசா அமைப்பின் மூத்த விஞ்ஞானி லெஷின் தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அடுத்து உயிரினங்கள் இருக்கிறதா என்ற ஆய்வு தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.\nLabels: நாசா, வாஷிங்டன், விண்வெளி\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்கு��ூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2010/07/tamil-blogging-iphone.html", "date_download": "2018-06-20T09:33:48Z", "digest": "sha1:M37R5YZ5Y4VI5FYMEFHB435QNBIMZLNC", "length": 9737, "nlines": 195, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: Tamil blogging - iphone", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nதமிழில் முதல் பதிவு, இதிலென்ன சிறப்புன்னு கேட்குறீங்களா ஐபோன் மூலம் பதிவிடுகிறேன். நன்றி செல்லினம். அடுத்த கட்டத்தில் பதிவுலகம்.\nwow அருமை, இனிமேல் கணினியும் ரேடியோ, fax machine போல கண்காட்சி பொருள் ஆகி விடும் போல\nநல்லா விவசாயம் பார்க்கணும் இனிமே\nநன்றி. முதன் முதலாக சட்டம் நம்கையில் வலைப்பக்கம் ஆனந்த விகடனில் \" வரவேற்ப்பறையில்\" வந்ததை முதலில் எனக்கு பின்னூட்டம் இட்டு தெரியப்படுத்தி வாழ்த்தியதிற்கு நன்றி\nமற்ற ஐ போன் பயனர்களுக்கும் பயன்படும் மாதிரி விரிவாக ஒரு டெக்னிக்கல் பதிவு போட்டுவிட வேண்டியது தானே..\nஐபோனுக்கும் ஒரு திரட்டி உருவாக்க வேண்டியது தான் ;)\n//திரட்டி உருவாக்க வேண்டியது தான்/\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர���கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/nov/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2807610.html", "date_download": "2018-06-20T09:21:56Z", "digest": "sha1:ONNTKL7XVFHQUGMIEP4EVSHGIBFSVLJY", "length": 7748, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பாவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைப்பந்து போட்டிகளில் சாதனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபாவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைப்பந்து போட்டிகளில் சாதனை\nகோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான எம்.மகாலிங்கம் சுழற்கோப்பைக்கான கைப்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது.\nஇதில் பாவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்தனர். இதேபோல், நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் கோப்பைக்கான கைப்பந்து போட்டியில் பாவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.\nநாமக்கல் மாவட்டம், பாவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் பாவை கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றனர். அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கடந்த அக்டோபர் மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பாவை கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பாவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்று கோப்பையை வென்று சாதனைப் படைத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற பாவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடைபெறவுள்ள தெற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன்,தாளாளர் மங்கை நடராஜன், இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.இராமசாமி, இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில்,பாவை பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.பிரேம்குமார்,உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2017/10/22.html", "date_download": "2018-06-20T09:31:07Z", "digest": "sha1:35P75NZ74K75U2IQVMAZEDBFZK3M6UUB", "length": 21315, "nlines": 187, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-22", "raw_content": "\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-22\nஇரகசியங்கள் என்பது எப்போதும் ஒரு தனித்துவமான வார்த்தை. இந்த மாயமான் ஒரு விசித்திரம்மிக்கது. இதிகாசங்களில் இரகசியங்கள் புலப்படுத்த அல்லது பின்னர் யாரும் அறிந்துகொள்ளக்கூடாது என்பது போலவே எப்போதும் கட்டமைக்கப்பட்டிருக்கும்.\nபொன்னியின் செல்வனிலும் இந்த இரகசிய அறைகள், இரகசியக்கூட்டங்கள் என்று இரகசியங்கள் பேணப்பட்டே வந்து இருக்கின்றது.\nபாண்டிமாதேவியில் ஆதித்தசோழன் இரகசியமாக ஈழத்தில் வாழ்த்ததாக ஒரு குறிப்பு சொல்லப்பட்டிருக்கும்.\nஇன்றும் இந்த விசாரணைக்கூடங்களில் கைதிகள் மரணங்கள் பற்றி நேர்மையுடன் விசாரணைகள் என்றாவது மேற்கொள்ளப்பட்டால் பல திடுக்கிடும் நிஜங்கள் வெளிவரலாம் இது போலத்தான் இலங்கையில் பாதுகாப்பு இரகசியங்களின் பின்னே ஒரு நீண்ட பொதுவெளியில் சொல்லப்பாடாத அதிகார துஸ்பிரயோங்கள், பொருளாதார ஊழல்கள், பாலியல் சுரண்டல்கள் , மரணித்த படையினர் உடல் உறுப்புக்கள் திருட்டு ,அதிகார போட்டியில் ஒருவரை ஒருவர் திட்டமிட்ட படுகொலைத் துரோகங்கள், ஊடகவியாளலர்களை, வர்த்தக பெரும்புள்ளிகள், என திட்டமிட்டு ஆட்சியாளர்களுடன் இணைந்து படுகொலை செய்த செயல்கள், சில ஊடகவியாளர்களை நாட்டைவிட்டே புலம்பெயர வைத்த அதிகார உயிர் அச்சுறுத்தல் செயல்பாடுகள், தமிழர்களின் சொத்துக்களை சூறையாடியது, அதிக வெளிநாட்டு சொத்துக்குவிப்பு விடயங்கள் எல்லாம் எதிர்காலத்தில் புலன்னாய்வு தேடலில் எவராவது இரகசியங்கள் பலருக்கும் தெரியும் வண்ணம் பரகசியப்படுத்தலாம் அடிக்கடி ஜனாதிபதி சொல்லுவது போல இரக��ியங்கள் வெளியிடுவேன் என்ற யானைப்பாகன் அங்குஷம் போல \nஇல்லையேல் தனக்குத்தெரிந்தவிடயங்கள் எல்லாம் தன்னோடு போக வேண்டும் அடுத்த தலைமுறைக்கு பயன் பெறக்கூடாது என்ற சட்டம்படித்த சில புல்லுருவிகள் போல இரகசியங்கள் எல்லாம் விசாரணை முடிவில் மூடிய கதைகள் இங்கே கொட்டிக்கிடக்குது செல்வங்கள் பூமியிலே என்ற தீர்த்தைக்கரையினிலே பாடல் போல என்றாவது ஊடகத்தில் ஒலிக்கலாம்.\n. பாதுகாப்பு என்ற சதுரங்கவேட்டையில் இரகசியங்கள் வெளியில் செல்வது தேசதுரோகம் என்ற சொல்லாடல் ஊடாகவே செல்வந்தர்கள் ஆன பல அதிகாரிகள் பற்றிய இரகசியங்கள் இணைந்த கைகள் பட நாசர் போல என்றாவது பொதுவெளியில் நிச்சயம் வெளிவர வேண்டும்.\nஅப்போதுதான் இந்த இனவாத யுத்ததின் ஊடே இன்னும் காணமல் போன உறவுகள் கதை போல ,இலங்கையின் வளங்கள் பல அன்னிய சக்திகளுக்கு சம்பூர் அனல் மின்நிலைய விரிவாக்கம், பரந்தன் இரசாயண க்கூட்டுத்தாபானம் ,வந்தாறுமூலை காகித ஆலை , போன்றவற்றின் இன்றைய சீரழிவுநிலைகள் எல்லாம் விசாரிப்பு இரகசியங்கள் நிச்சயம் வெளிப்படுத்த வேண்டும்.\nஅது இன்றைய ஆட்சியிலும் நிச்சயம் சாத்தியம்மில்லாத விடயங்கள்.\nபாடசாலை மாணவர்கள் கப்பம் கேட்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு போல ஒரு சில வெளியில் வந்தாலும்\nஇன்னும் பல விடயங்கள் இந்த புத்தனின் மெளனம் போலவே அமைதியாக பல ஆலரமங்களின் பின்னே மறைந்துகிடக்கின்றது .\nகமலேஸ் அழைப்பு எடுக்கும் போது எதிர்முனையில் தாய் மிகுந்த பதட்டத்துடனே அழைப்பினை உள்வாங்கினால் .\nஹலோ அம்மா நான் கமலேஸ் பேசுகின்றேன் எப்படி இருக்கின்றாய் என்ற கேள்விக்கு முன்னரே பேச்சுவார்த்தை நடைபெறுகின்ற வேளையில் கடற்படை நடத்திய கப்பல் தாக்குதல் போலவே என்ற மோனே உன் தம்பியை சுதர்ஷனை யாரோ கடத்திவிட்டார்கள் \nஉன்ற அப்பா இப்ப பொலிஸ்க்கும் , மனிதவுரிமை குழுவுக்கும் என்று அலையலையாய் அலையும் நிலையை எந்த வார்த்தை கொண்டு நான் சொல்ல\nதயவு செய்து நீ இப்போது அங்கே இருந்து இங்க வந்திடாத என் முதல்க்கொழுந்து நீயடா .\n\"இரண்டாவது நிலாந்தன் தான் இப்பவும் அப்பாவுக்கு உதவியாக பொலிஸ் நிலையம் போய் இருக்கின்றான் .பள்ளிக்கூடம் போனவனை யாரோ வானில்க்கடத்தியதாக அவன் நண்பர் வந்து சொல்லிய பின் தான் எங்களுக்கு தெரியும் என்று தாய் மறுமுனையில் ��ழுவதை பொறுக்காத \"கமலேஸ்.\nஇப்ப அங்க என்ன நடக்குது \nதம்பிமோனே யாழவன் கடந்தவாரம் நாட்டைவிட்டு போய்விட்டான். இப்ப எங்க இருக்கானோ \nஇப்போதைய நிலையில் இங்கே தொலைபேசி அழைப்பை எடுக்காத யார் யார் என்ன கேட்டு தொடர்ந்து தொலைபேசி அழைப்பை எடுப்பார்களோ என்று மனம் அடிக்கடி அச்சத்தில் டிக் டிக் டிக் படம் போல துடிக்குது.\nநிம்மதியாக நாம் தூங்கி ஒரு வாரம் ஆச்சு. நம் துயர் எங்களுடன் இருக்கட்டும் என்ற தவிப்பில் தான். நாங்க யாருக்கும் ஏதும் பறயவில்லை .\nஎப்படியாவது என் மகன் சுதர்ஷன் விழிகளில் வந்திட்டால் கண்ணே நம் ஊர் அந்த மாரியம்மனுக்கு தீச்சட்டி எடுப்பேன் என நேர்த்தி வைத்து.வீட்டில் படத்தில் காணிக்கை வைத்து இருக்கின்றேன்.\nநம்கடவுள் கைவிடமாட்டார் என நம்புகின்றேன் .\nஇப்ப நீ யார்கூட பாரிஸில் இருக்கின்றாய் அம்மா என்னைப்பற்றி கவலை வேண்டாம். தம்பிக்கு ஒன்றும் நடக்காது என உள்மனசு சொல்லுது பத்ரி படம் போல\nவீனாக கவலை கொள்ள வேண்டாம் நிலாந்தன் அப்பாவுக்கு உதவியாக இருப்பது போதும் இன்றைய நிலையில். நிச்சயம் விடிவு விரைவில் வரும்.\nஅப்பாவை பத்திரமாக பார்த்துகொள்ளுங்க இப்ப அப்பா எங்க போயிட்டார் தம்பியை மீட்புத்தருவார்கள் என்ற நம்பிக்கையில் பொலிஸ் நிலையம் இன்றும் போய்விட்டார்.\nஉன் நண்பனை விசாரிக்க லித்துனியா வந்த யாரோ அசங்க ரட்னாயக்க . அவர்களை தொடர்பு கொண்டாள் நல்லது என்று.\nஇங்கே ஒரு அரசியல்வாதி சொல்லியதைக்கேட்டு அவரை நாடிச் சென்று இருக்கின்றார். நம்பிக்கையுடன் பொறுத்து இருப்போம் நல்லது நடக்கட்டும்.\nநீ ராசாபத்திரமாக இரு என்றுவிட்டு அலைப்பினை துண்டித்த நிலையில் எதிரே தன் கணவர் முகம் வாடியிருப்பதை கண்டு புரியாத புதிர் சித்தாரா போல திடுக்கிட்டாள் கமலேசின் தாய்\nஎன்றமோனே- என் மகனே-(யாழ் வட்டாரவழக்கு)\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 10/19/2017 03:26:00 pm\nஇன்னும் பல விடயங்கள் இந்த புத்தனின் மெளனம் போலவே அமைதியாக பல ஆலரமங்களின் பின்னே மறைந்துகிடக்கின்றது .\nபடங்களும், விடயங்களும் வேதனை அளிக்கிறது.\n ரகசியங்கள் மௌனம் காக்கின்றன. அப்படி மௌனம் காப்பதால் சில சமயம் நன்மை. சில சமயம் வேதனைகள் பிரச்சனைகள்...தொடர்கிறோம்\nஉண்மைதான் நேசன் எத்தனையோ குடும்பங்கள் அங்கு இப்படித்தானே உயிரைக் கையில் பிடிச்சுக்கொண்டு இருந்தார��கள்... எதுவுமே வேண்டாம் உயிர் தப்பினால் போதும் எனும் நிலைமைதானே இருந்தது...\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-வெள்ளிவிழா\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-24\nகாற்றில் வந்த கவிதைகள்- 28\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-23\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-22\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-21\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-20\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-19\nகாற்றில் வந்த கவிதைகள்- 26\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்--18\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nஇதயம் பேசுகின்றது- இனிய நல் வாழ்த்துக்கள்\nஒவ்வொரு சாமானியனின் கடந்தகால நினைவுகள், நிஜங்கள் ,நிம்மதிகள் ,இழந்தவை ,கலந்தவை ,கதறியவை ,காயங்கள், என எல்லாவற்றையும் ஞாபகத்தில் இருந்து அ...\nபதிவுகளில் பின்னூட்டம் இட்டு தனிமரத்தின் நெஞ்சில் இடம்பிடிக்கும் அன்பான உறவுகள் பலரில் இன்று ஒரு பாட்டிக்கு இன்னொரு சிறப்பு நாள் .30/6/... ...\nமுகம் காணும் ஆசையுடன் --34\n இனி வாசிக்க.... நாட்டு மக்கள் எப்போதும் இனவாதம் .மதவாதம். மொழிவாதம் ...\nசில வலையுறவுகளின் காத்திரமான பதிவுகள் ஓய்வின் போது வாசிக்கும் போது. இன்னும் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டாள் எப்படி இருக்கும் என்று சிந்...\nதேர் ஒரு ..பஞ்சகிருத்தியம் என்பான் ஆன்மீகத்தில் ஊறியவன் . நல்லூர் தேருக்கும் ,மதுரை கள்ளழகர் தேருக்கும் ,மதுரை மீணாட்சி தேருக்கும் இடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/08/blog-post_17.html", "date_download": "2018-06-20T09:53:11Z", "digest": "sha1:EZEABK2DPXUDW54HPYE3T7X6LGPGP2QA", "length": 12650, "nlines": 123, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஏர்வாடி காவல்நிலையத்தில் ஷேக் அலாவுத்தீன் என்ற இளைஞர் போலிஸாரால் அடித்து கொலை! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தமிழகம் » ஏர்வாடி காவல்நிலையத்தில் ஷேக் அலாவுத்தீன் என்ற இளைஞர் போலிஸாரால் அடித்து கொலை\nஏர்வாடி காவல்நிலையத்தி��் ஷேக் அலாவுத்தீன் என்ற இளைஞர் போலிஸாரால் அடித்து கொலை\nTitle: ஏர்வாடி காவல்நிலையத்தில் ஷேக் அலாவுத்தீன் என்ற இளைஞர் போலிஸாரால் அடித்து கொலை\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளத்தை சேர்ந்த சேக் அலாவுதீன் மீது பல்வேறு குற்றவழக்கு உள்ளதாக கூறி நேற்று காலை அவர்களை ...\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளத்தை சேர்ந்த சேக் அலாவுதீன் மீது பல்வேறு குற்றவழக்கு உள்ளதாக கூறி நேற்று காலை அவர்களை விசாரனைக்காக ஏர்வாடி காவல்நிலையத்தில் வைத்து சேக் அலாவுதீனை காவல்துறையினர் தாக்கியதில் சேக் அலாவுதீன் உயிரிழந்தார்.\nபிரோத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nதனக்குத் தெரியாமலேயே கற்பழிக்கப்படும் பெண்கள்\nஆடை மனித நாகரீகத்தின் சின்னம். நிர்வாணமாக திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சி கண்டபோது ஆடையும் வளர்ந்தது. இலை, குழைகளால் மறைவிடத்தை மறைத்த ம...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/prabhu-deva-Charlie-Chaplin-2-movie-final-shooting-ongoing", "date_download": "2018-06-20T09:34:52Z", "digest": "sha1:NUYL3QWEZVI4B6CBPHVFNNDDFS6PSO3L", "length": 10682, "nlines": 87, "source_domain": "tamil.stage3.in", "title": "இறுதிக்கட்டத்தை எட்டிய பிரபு தேவாவின் சார்லி சாப்ளின் 2", "raw_content": "\nஇறுதிக்கட்டத்தை எட்டிய பிரபு தேவாவின் சார்லி சாப்ளின் 2\nஇறுதிக்கட்டத்தை எட்டிய பிரபு தேவாவின் சார்லி சாப்ளின் 2\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Feb 15, 2018 14:44 IST\nநடிகர் பிரபு மற்றும் பிரபு தேவா நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி, அடா சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.\nஇவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் வைபவ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்குகிறார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த கோவை பிரதர்ஸ், வியாபாரி, சண்டை, குரு சிஷ்யன் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் காதல் கலந்த காமெடி படமாக உருவாகி வருகிறது.\nஇந்த படம் குறித்து இயக்குனர் சக்தி சிதம்பரம் கூறும்போது, \" இந்த படம் முழுக்க கமர்ஷியல் காமெடி படமாக ரசிகர்களுக்கு உருவாகி வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கும்பகோணத்தில் நடைபெற்றது.\nஇந்த படப்பிடிப்பில் பிரபுதேவா மற்றும் 'மாவீரன்' படத்தின் வில்லன் தேவ் கில் இருவரும் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. மேலும் பிரபுதேவா மற்றும் சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக் காட்சியும் அங்கேயே எடுக்கப்பட்டது\" என்று தெரிவித்துள்ளார்.\nஇசையமைப்பாளர் அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செளந்தர்ராஜன் மேற்கொள்கிறார். மேலும் இந்த படத்திற்கு நடிகர் மற்றும் எழுத்தாளரான கிரேசி மோகன் இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார்.\nஇறுதிக்கட்டத்தை எட்டிய பிரபு தேவாவின் சார்லி சாப்ளின் 2\nபிரபு தேவ��வின் லக்‌ஷ்மி பட புது தகவல்\nபிரபு தேவாவின் யங் மங் சங் இறுதிகட்ட படப்பிடிப்பு\nஇறுதிக்கட்டத்தை எட்டிய பிரபு தேவாவின் சார்லி சாப்ளின் 2\nசார்லி சாப்ளின் 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு\nசார்லி சாப்ளின் 2 படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\n15 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் செவ்வாய் கிரகம்\nஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 3பேர் பலி\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nபசுமைவழி சாலை என்ற பெயரில் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற போகிறார்கள்\nஆப்லைனிலும் கூகுள் ட்ரென்ஸ்லேட்டில் எளிதாக மொழிமாற்றம் செய்யலாம்\nகூகுளின் VR180 கிரியேட்டர் விர்ச்சிவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/100041-indians-wins-first-rounds-in-world-badminton-championship.html", "date_download": "2018-06-20T09:03:21Z", "digest": "sha1:UO2W3CRQRBEAUI5VM65MYBX4SZ77J5CP", "length": 17015, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "உலக பேட்மின்ட்டன் தொடர்: இந்தியர்கள் அபாரம்!", "raw_content": "\n200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு `இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை... முதல்வர் பழனிசாமி அறிவிப்பு `இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்\nஆளவல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்த��ல் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து\nகுடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 20.06.2018\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nஉலக பேட்மின்ட்டன் தொடர்: இந்தியர்கள் அபாரம்\nஸ்காட்லாந்து நாட்டின் க்ளாஸ்கோவ் நகரில், கடந்த திங்கட்கிழமை அன்று உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தொடங்கியது. இந்தத் தொடரில், உலகின் முன்னணி வீரர் வீராங்கனைகள் விளையாடுகின்றனர்.\nஇந்தியா, பேட்மின்ட்டன் விளையாட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. அதேபோன்று உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப் தொடரிலும் இரண்டாம் நாள் முடிவில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினார்கள். இந்திய வீரர்கள், சாய் ப்ரணீத், அஜய் ஜெயராம் ஆகியோர் தங்களது முதல் சுற்றில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். இந்தத் தொடரின் முதல் நாளிலே ஸ்ரீகாந்த் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோன்று, இந்திய வீராங்கனை பி.வி சிந்துவும் வெற்றிபெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் 21-16 21-14 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றிபெற்றார். இன்று மூன்றாவது நாள் போட்டிகள் நடைபெறுகிறது.\n3 முகவரிகளில், 21 பெயர்களில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்துவருகிறார் - பிரிட்டன் நிதி அமைச்சகம்\nபிரேம் குமார் எஸ்.கே. Follow Following\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nஉலக பேட்மின்ட்டன் தொடர்: இந்தியர்கள் அபாரம்\nசென்னை, மதுரை, கோவையில் யானை முகனுக்கு ஞானதீபத் திருவிழா..\nவட இந்தியா வழியாக தமிழகத்துக்கு வரும் கறுப்புக் காய்ச்சல்... உஷார்\n3 முகவரிகளில், 21 பெயர்களில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்துவருகிறார் - பிரிட்டன் நிதி அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2016/07/blog-post_13.html", "date_download": "2018-06-20T09:25:42Z", "digest": "sha1:AIQZHUEEGC756IUMY5PMNNI4J2LEJZZ4", "length": 12818, "nlines": 190, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: Pokémon Go !", "raw_content": "\nஎன் பெண்ணிற்கு விடுமுறை என்றால் அது விடுமுறைதான். அவசியம் என்றால் தவிர வீட்டை விட்டு வெளியே வரமாட்டாள்.\nகடந்த சில தினங்களாக காலையில் நானே மறந்தாலும் நினைவுபடுத்தி என்னை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்கிறாள். அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெரு வழியாக.\nஇந்த வார இறுதியில் அதிசயமாக எங்களுடன் பூங்காவிற்கு வந்தாள். கடைகளுக்கும் விஜயம் த‌ந்தாள்.\nமாதத்தில் ஓரிரண்டு முறை சந்தித்துக்கொள்ளவே சிரமப்படும் என் பெண்ணும் அவளின் தோழிகளும் இந்த வாரத்தில் மட்டுமே இரண்டுமுறை சந்தித்துக்கொண்டார்கள்.\nஇன்று 'நூலகம் செல்லலாம்' என்றாள்.\n'அடடே புத்தகங்களின் மேல் என்ன ஒரு ஈர்ப்பு' என வியந்து(போனேன்) போனேன். நூலகத்தை அலசு அலசு என அலசிவிட்டு, 'நூலகத்தின் பின்னால் இருக்கும் பூங்காவுக்குப் போகலாம்' என சொல்லி ஆச்சரியப்படுத்தினாள்.\nவழக்கத்துக்கு மாறாக அங்கோ ஏகத்துக்கும் கூட்டம். 'பின்னே இருக்காதா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாச்சே' அப்படின்னுதானே நினைக்கத் தோன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாச்சே' அப்படின்னுதானே நினைக்கத் தோன்றும் ஹா ஹா ஹா :))))\nஎல்லாம் இவளைப் போலவே மேனிலை & கல்லூரிப் பிள்ளைகள் தனித்தனியாகவும், குழுகுழுவாகவும் தங்கள் அலைபேசியுடன் சுற்றித் திரிந்தனர்.\nஎங்கெங்கோ வெளி மாநிலங்களில் இருக்கும் தோழிகளுக்குள், \" நீ எவ்வளவு போக்கிமான்களைப் பிடிச்சிருக்க, எந்த நிற டீம்ல நீ இருக்க \nவீட்டிலே இருந்தாலும் Couch Potatoவாக இ���்லாமல் இங்கும் அங்குமாக‌ நடந்துகொண்டே இருப்பதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.\nபிள்ளைகள் வீட்டை விட்டு வெளியில் வந்தது ஆரோக்கியமானதே என்றபோதிலும், எங்கெல்லாம் போவது பாதுகாப்பு, எங்கெல்லாம் போகக் கூடாது என்ற அறிவுரைகளுடன் உள்ளூர் & உலக செய்திகளில் தினமும் இந்த விளையாட்டை விளையாடுபவர்களைப் பற்றிய செய்தி தவறாமல் இடம் பிடித்துவிடுகிறது.\nஎன் அலைபேசியை நான் தொட்டாலே \"நீயும் ஆரம்பிச்சிட்டியா, இன்னிக்கு நீ எத்தனை Pokémonகளைப் பிடிச்ச‌ \" என்ற கேள்வி என் வீட்டிலிருந்தே என்னை நோக்கி வருகிறது.\nஇதனால் சாதாரணமாகத் தெரிந்த அலைபேசி, இப்போது அதை யார் நடந்துகொண்டே பயன்படுத்தினாலும் 'போக்கிமான் கேம் விளையாடுறாங்களோ\" என்றே நினைக்கத் தோன்றுகிறது.\nஹா ஹா .....இப்போ உங்களுக்கும் 'Pokémon Go' fever வந்துடுச்சா :))))\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 4:29 PM\nLabels: அக்கம் பக்கம், மகள் புராணம்\nசித்ரா சுந்தரமூர்த்தி July 16, 2016 at 4:38 PM\nம்ம் ...இப்பவே தூக்கிப் போட்டாச்சு மகி, அடுத்த கேம் வந்தா இதுவுமே காணாமப் போயிடும்.\n:) எனக்கு இந்த ஃபீவர் வராது அலைபேசியில் எந்த கேமும் விளையாடுவதில்லை\nசித்ரா சுந்தரமூர்த்தி July 16, 2016 at 4:54 PM\n அட போங்கப்பா...போகாத ஊருக்கு வழி கேக்கறா மாதிரி....இதெல்லாம் யாருக்குப்பா தெரியுது..\nநாங்கல்லாம் போக்மொன் இல்ல வெறும் வாக்மொன் தான்...அச்சச்சோ இப்படிச் சொல்லக் கூடாதோ..சொன்னா வயசாயிடுச்சுனு அர்த்தமாகிடுமோ....ஹஹஹஹ்...\nசித்ரா சுந்தரமூர்த்தி July 16, 2016 at 5:03 PM\nசகோ துளசி & கீதா,\nஎனக்கும்தான் தெரியாது, நான் ஏதாவது சொன்னேனா, இப்படி சொல்லி நீங்களே மாட்டிக்கிட்டீங்க பாருங்க‌, அப்புறம் இவங்க ஆட்டத்துல நம்மள சேர்த்துக்க மாட்டாங்க :))) இனி தெரிஞ்ச மாதிரியே மெயின்டெய்ன் பண்ணுவோம் :)\nதொலைக்காட்சியில போட்டுபோட்டு ரொம்பவே ஃபேமஸ் ஆகிடுச்சு.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ���ோஜா \nசித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூல் _ தொடர்ச்சி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82981/", "date_download": "2018-06-20T09:38:37Z", "digest": "sha1:65YTWKMBGJUISN5ASVVE2SMCHD57NZKF", "length": 10071, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "உத்தரபிரதேசத்தில் புழுதிப் புயலுடன் கனமழை – 26 பேர் பலி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரபிரதேசத்தில் புழுதிப் புயலுடன் கனமழை – 26 பேர் பலி\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் புழுதிப் புயலுடன் பெய்த கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு புழுதிப் புயல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தமையினால் சில மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமழை, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்குதல் சார்ந்த விபத்துகளில் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nTags26 பேர் பலி heavy rains tamil news Uttar Pradesh உத்தரபிரதேசத்தில் ன் கனமழை புழுதிப் புயலுட\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று உலக அகதிகள் தினம்\nசிறு இனத்தின் பேருரு – உரு குறும்படம்\nதலைமன்னாரில் மீன் பிடிக்க சென்ற மீனவ சகோதரர்களைக் காணவில்லை..\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி June 20, 2018\nவேலைக்காக கொழும்பு சென்ற ய��ழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு June 20, 2018\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா June 20, 2018\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் June 20, 2018\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/151231-can-you-tell-me-what-makes-good-niche-backlinks-that-really-work-in-seo", "date_download": "2018-06-20T09:37:29Z", "digest": "sha1:UBLRNAHDV43QICBXHCUJEBMGRBZH5IA4", "length": 10779, "nlines": 23, "source_domain": "kuna-niskua.com", "title": "நீங்கள் உண்மையில் எஸ்சிஓ வேலை என்று நல்ல முக்கிய பின்னிணைப்புகள் செய்கிறது என்ன சொல்ல முடியும்?", "raw_content": "\nநீங்கள் உண்மையில் எஸ்சிஓ வேலை என்று நல்ல முக்கிய பின்னிணைப்புகள் செய்கிறது என்ன சொல்ல முடியும்\nஎஸ்சிஓ (தேடுபொறி உகப்பாக்கம்) இல் வேலை செய்யும் உன்னுடைய பின்னிணைப்புகள் எந்த மாதிரியான அம்சங்களைக் காட்டும் முன், அந்த நோக்கத்திற்காக என்ன வகையான இணைப்புகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வோம். மிகவும் பொதுவாக, இது எஸ்சிஓக்கு வரும் போது, ​​பின்வரும் இரண்டு வகையான பின்னிணைப்புகள் - நியோபோல் இணைப்புகள் அல்லது DoFollow ஒன்றைப் பயன்படுத்தலாம்.\n1. ஒரு DoFollow பண்புடன் பின்னிணைப்புகள் எஸ்சிஓ ஒரு நேரடி மற்றும் உறுதியான மதிப்பு கொண்ட அந்த நிற்க. இதன் பொருள், DoFollow பின்னிணைப்புகள், பேஜ் தரவரிசை, நம்பிக்கை மற்றும் மூல அதிகாரம் என அழைக்கப்படும் Google இன் முக்கிய தொடர்புடைய அளவீடுகளில் ஒரு ஊக்கத்தை உங்களுக்கு வழங்கலாம். வெளிப்படையாக, பின்னிணைப்புகள் ஊடாடும் - babboe bike dog. எனவே அவை அனைவருக்கும் ஒரு நேரடி வழி வழிமுறையாகப் பயன்படுத்தலாம் - இருவரும் பயனர்கள், மற்றும் குறியீட்டு நோக்கங்களுக்கான போட்களை தேடுகிறது. மறுபுறம், எனினும், இந்த பின்னிணைப்புகள் ஒப்பந்தம் இரு பக்கங்களுக்கு இடையே அந்த மர்மமான \"இணைப்பு சாறு\" விநியோகிக்க உதவும் - இணைப்பு மூல மற்றும் பெறுநர்.\n2. NoFollow பண்புக்கூறு கொண்ட பின்னிணைப்புகள் முற்றிலும் எதிர்மாறாக இருக்கின்றன. மாற்றங்கள் மேம்படுத்தப்பட்ட விகிதத்துடன் உங்கள் குறிப்பு போக்குவரத்து அதிகரிக்க உதவுவதற்காக, இந்த பின்னிணைப்புகள் இன்னும் உதவுகின்றன (குறைந்தபட்சம் பகுதி), நேரடி பயனர் வழிசெலுத்தலுக்கு அவை அனுமதிக்கப்படாது - ஊடுருவல் நோக்கங்களுக்காகவும், மேலும் பகுதியாக மேலும் நீண்ட ரன் எஸ்சிக்கு நேர்மறையான விளைச்சல்.\nஉயர்தர அம்சங்களின் முக்கிய இணைப்புகள் எது\nதரவரிசை பயன்பாட்டின் மூலம் மூன்றாம் தரப்பு ஆதாரத்திற்கான தளத்தை அல்லது வலைப்பதிவு பார்வையாளர்களை (இல்லையெனில், இணைப்பு) திசைதிருப்பக்கூடிய அந்த இணைப்புகளை வரையறைக்குட்படுத்து வேறு ஏதாவது முன், தரம் முக்கிய பின்னிணைப்புகள் உள்ளன. முக்கிய தேடுபொறிகள் (கூகிள், யாகூ, பிங் மற்றும் பல போன்றவை) எல்.இ.இ.இன் ஒவ்வொரு முக்கிய பின்குறிப்பு செல்லுபடியாக்கத்திற்கும் திறனுக்கும் \"புரிந்து கொள்ள\" பல காரணிகள் உள்ளன. இங்கே அடிப்படை இணைப்பு முறைகள், இணைப்பு அதிகாரம், மற்றும் பொருத்தமான, அதே போல் இணைப்பு டொமைன் வயது - உங்கள் எஸ்சிஓ நோக்கங்களுக்காக சிறந்த வழி உதவுகிறது என்று ஒரு உயர் தரமான பின்னிணைவு செய்கிறது.\nஅடிப்படை இணைப்பு வடிவங்கள் - இயற்கை இணைப்பு கட்டிடம் கரிம வழி நிற்க. சமீபத்திய ஆண்டுகளில் கூட Black_hat தொழில்நுட்பங்கள் சாதாரணமாகவும் நன்கு பரிசீலிக்கப்பட்டுவிட்டன, கூகிள் இப்போது தர அளவை விட, அவற்றின் தரத்தை வலியுறுத்துகிறது. ���ெறுமனே வைத்து, முழுமையாக தொடர்புடைய அல்லது முற்றிலும் பொருத்தமற்ற ஆதாரங்கள் இருந்து குறைந்த தரமான இணைப்புகள் நிறைய கொண்ட எஸ்சிஓ எதுவும் இல்லை. மேலும், அடிப்படை இயற்கை இணைப்பு கட்டிடம் முறைகளை ஒரு மிக துல்லியமான கவனம் செலுத்தும் இல்லாமல் எஸ்சிஓ எந்த அளவிடக்கூடிய ஊக்கத்தை வழங்க அரிதாகத்தான் ஆனால் உங்கள் இணைய சம்பாதிக்க அல்லது SERPs பட்டியலில் நீங்கள் கீழே இழுக்க திறன் ஒரு கடுமையான தரவரிசை தண்டனை, .\nஇணைப்பு ஆணையம் - உங்கள் இணைப்பு சுயவிவரத்தில் காணப்படும் ஒவ்வொரு உருப்படியும் முடிந்தவரை தொடர்புடைய மற்றும் தொடர்புடையதாக இருக்க வேண்டும். அத்தகைய மேலதிக பின்னிணைப்புகள் உங்கள் பக்க உள்ளடக்கத்திற்கான நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையின் ஒரு திடமான அடுக்குகளை உருவாக்குவதன் அடிப்படையில், குறிப்பாக உங்களுக்கு உதவும் என்று நீங்கள் உறுதி செய்யலாம். எனவே, உயர் தரத்தின் அதிகார இணைப்புகள், நேரடி தேடுதல்களின் கண்களில் நீண்ட கால முன்னேற்றத்தை உறுதிப்படுத்தலாம், மேலும் கூகிள் போன்றவையும் உள்ளன.\nடொமைன் வயது - இந்த சொத்து பெரும்பாலும் இணைப்பு இணைப்பு மற்றும் பொருத்தம் உள்ள வகைப்படுத்தப்படும் போதிலும், இணைக்கப்பட்ட களத்தின் வயதில் எஸ்சிஓ ஒரு நிச்சயமாக உயர் தரமான மற்றும் சக்தி தான் இருந்து சராசரி முக்கிய பின்னிணைப்புகள் வரையறுக்கிறது என்ன துல்லியமாக உள்ளது. சில வருட வயதுடைய டொமைன்களின் இணைப்புகள் இன்னும் சிறப்பாக இயங்கினாலும், வயதான டொமைன்களிலிருந்து வரும் கூகுள் பெரும்பாலும் கூகிள் ஆய்வாளர்கள் பரந்த பார்வையாளர்களுக்குக் காட்டப்படும் மதிப்புமிக்க மற்றும் பயன்பாட்டு-நிரூபிக்கப்பட்ட உள்ளடக்கத்தை வழங்குபவர்களாக இருப்பதால், எனவே SERP களின் பட்டியலுக்கு மேலே உங்கள் வலைத்தளத்தை அல்லது வலைப்பதிவை நகர்த்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-06-20T09:27:35Z", "digest": "sha1:JS5LXUHZGELAWRBSNTT4LP3J37TX6OI3", "length": 10027, "nlines": 217, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: தொட்ட போதெல்லாம் சிணுங்கினாள்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஅம்மா, அப்பா பெயரை நிரப்புமிடத்தில்\nஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...\nவிதைச்சதிலை மற்றுமொரு முளைய���க நானும்............\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nமூனு - சஙகிலித் தொடர்\nஆடி - 1 - தேங்காய் சுடுற நோன்பி\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8F._%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:50:44Z", "digest": "sha1:IRLNG5ZIMFPGAQPURJTTVH4QQLJH5NED", "length": 8922, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "என்.பி.ஏ. தேர்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன்.பி.ஏ. தேர்தல் (NBA Draft) ஆண்டுதோறும் என்.பி.ஏ.-இல் நடக்கும் நிகழ்வு ஆகும். என்.பி.ஏ.-இல் விளையாட எதிர்பார்க்கிற ஆட்டக்காரர்களை 30 என்.பி.ஏ. அணிகளும் தெரிந்து கொள்ளும். இந்த ஆட்டக்காரர்களின் பெரும்பான்மை அமெரிக்காவில் கல்லூரிக் கூடைப்பந்தாட்டம் விளையாடி என்.பி.ஏ.-ஐ சேரப்பார்க்கிறார்கள், ஆனால் வேறு நாடுகளிலிருந்தும் சில ஆட்டக்காரர்கள் இந்த நிகழ்வில் தெரிந்து கொள்ளப்படுகிறார்கள்.\n2005 வரை உயர்பள்ளியிலிருந்து நேரடியாக கல்லூரியுக்கு போகாமல் என்.பி.ஏ.-ஐ ஆட்டக்காரர்களால் சேரமுடிந்தது. லெப்ரான் ஜேம்ஸ், கோபி பிரயன்ட், மற்றும் பல்வேறு தலைசிறந்த என்.பி.ஏ. வீரர்கள் இப்படி என்.பி.ஏ.-ஐ சேர்ந்தனர். ஆனால் 2005இல் என்.பி.ஏ. ஆணையர் டேவிட் ஸ்டர்ன் என்.பி.ஏ. தேர்தலில் சேரப்பார்க்க 19 வயது இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.\nஎன்.பி.ஏ. தேர்தலில் இரண்டு சுற்றுகள் உள்ளன. ஒரு சுற்றில் ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டக்காரரை தெரிந்து கொள்ளும். ஒரு சுற்றில் கடைசி 16 நிலைகளில் போன பருவத்தில் 16 பிளேயாஃப்ஸ் (Playoffs) சேர்ந்த அணிகள் தெரிந்து கொள்ளும்; இதில் மிகவும் போட்டிகளை வெற்றிபெற்ற அணிகள் ��டைசியாக தெரிந்து கொள்ளும். முதல் 14 நிலைகளில் மிகவும் போட்டிகளில் தோற்றுப்போன அணிகள் தெரிந்து கொள்ளும். இந்த அணிகளின் வரிசை என்.பி.ஏ. தேர்தல் லாட்டரியால் தீர்மானப்பட்டது. ஒரு அணியால் தன் தெரிவிட நிலையை வேறு அணியுக்கு கொடுத்து அந்த அணியிலிருந்த வீரரை கூட்டல் செய்யமுடியும். இது போன்ற வியாபாரங்கள் பல என்.பி.ஏ. தேர்தல்களில் நடக்கும்.\nபொதுவாக ஜூன் மாதத்தில் என்.பி.ஏ. இறுதிப்போட்டிகள் முடிந்ததுக்கு பிறகு என்.பி.ஏ. தேர்தல் நடைபெறும்.\nஎன்.பி.ஏ. வரலாற்றில் பல தேர்தல்கள்\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-06-20T09:50:41Z", "digest": "sha1:3GINTOEXLPFZNOVEBU6VIWLAC5NTGXOA", "length": 8252, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்டார்டஸ்ட் (விண்கலம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெம்பெல் 1 வால்வெள்ளியை அண்மிக்கும் ஸ்டார்டஸ்ட் விண்கலம்\nவிண்பொருட்களை அணுகல், மாதிரிகளை பூமிக்கு அனுப்புதல்\n5535 ஆன்பிராங்க், வைல்ட் 2, டெம்பெல் 1\nஸ்டார்டஸ்ட் (Stardust) என்பது நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு தானியங்கி விண்கலம் ஆகும். 300 கிகி எடை கொண்ட இவ்விண்கலம் 1999, பெப்ரவரி 9 ஆம் நாள் 5535 ஆன்பிராங்க் என்ற சிறுகோளை ஆராயவும், வைல்ட் 2 என்ற வால்வெள்ளியையும் ஆராய்ந்து அவற்றிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு அனுப்புத் திட்டத்துடன் அனுப்பப்பட்டது. இதன் முதன்மைத் திட்டத்தை 2006 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் நிறைவு செய்து, அது சேகரித்த மாதிரிகளைக் கொண்ட விண்கூடு பூமிக்குத் திரும்பியது[1]. 19 ஆண்டுகள், 4 மாதங்கள், 13 நாட்கள் ஆக பறப்பில் உள்ள ஸ்டார்டஸ்ட் விண்கலம் டெம்பெல் 1 சிறுகோளை ஆராய்வதற்காக அதன் திட்டம் விரிவாக்கப்பட்டது. இதனை அடுத்து, அது 2011, பெப்ரவரி 11 ஆம் நாள் டெம்பெல் 1 ஐ அண்மித்தது[2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/buy-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF-Uyirmmai-Pathippagam", "date_download": "2018-06-20T09:23:33Z", "digest": "sha1:S2DTWZACUFX52FPQLMSY3W7DJK3LTUM3", "length": 4094, "nlines": 145, "source_domain": "nammabooks.com", "title": "ராட்சசி", "raw_content": "\nபெண் இந்த பூமியின் மைய அச்சாக இருக்கிறாள். காந்தமாக தன்னைச் சுற்ற்யிருக்கும் உலகை சுழல விடுகிறாள். ஆண்கள் எப்போதும் ரகசியமாக தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நாவலின் நாயகி தன் சதுரங்கக் கட்டத்தில் உறவுகளை அவ்வளவு தந்திரமாக நகர்த்தியவண்ணம் இருக்கிறாள். எந்த சந்தர்ப்பத்திலும் எவராலும் தீண்ட முடியாத அந்தரங்கம் ஒன்றை பாதுகாக்கிறாள். அந்த அந்தரங்கமே அவளை வெல்லபடமுடியாதவளாக மாற்றுகிறது. இந்த வாழ்க்கையை தங்கள் வழியில் கையாளக் கற்றுக்கொள்ளும் சரிதாக்களை இந்த உலகம் அன்பு மிகுதியிலோ ஆத்திரத்திலோ ‘ராட்சசி’ என்றே அழைக்கிறது.\nஒரு பிற்பகல் மரணம்- Oru Pirpagal Maranam\nஎன்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - Ennai Maranathin Varugai Enkirargal\nஅப்புச்சி வழி - Appuchi Vali\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/10/blog-post_2182.html", "date_download": "2018-06-20T09:30:54Z", "digest": "sha1:QIRWOYLNMKWPVVATNO7VJADXUJKVD7VM", "length": 10205, "nlines": 82, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "ஆபாச காட்சி விவகாரம்: இயக்குனர் சற்குணம் மீது போலீஸ் கமிஷனரிடம் நஸ்ரியா புகார் | Ramanathapuram 2Day", "raw_content": "\nஆபாச காட்சி விவகாரம்: இயக்குனர் சற்குணம் மீது போலீஸ் கமிஷனரிடம் நஸ்ரியா புகார்\nஇயக்குனர் சற்குணம் மீது போலீஸ் கமிஷனரிடம் நஸ்ரியா புகார்\nநடிகர் தனுஷ், நஸ்ரியா நசீம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நய்யாண்டி’. இப்படத்தை ‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தில் நஸ்ரியா சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை இயக்குனர் ஆபாசமாக படம் பிடித்துவிட்டதாக கூறி நஸ்ரியா இயக்குனர் மீதும் படத்தின் தயாரிப்பாளர் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இந்நிலையில், இன்று சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜிடம் நஸ்ரியா நேரில் சென்று இயக்குனர் சற்குணம் மீதும் தயாரிப்பாளர் சந்திரசேகர் மீதும் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.\nஅந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:\nநான் நய்யாண்டி படத்தில் நடித்துள்ளேன். இப்படம் வருகிற 11-ந் தேதி வெளியாகவிருக்கிறது. நான் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் முஸ்லீம் சமுதாயத்தில் பிறந்தவள். நான் மலையாளம் மற்றும் தமிழில் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். சமீபத்தில் நய்யாண்டி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அந்த டிரைலரை யூடியூப்பில் பார்த்த எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் நடித்த பாடல் காட்சியின் மத்தியில் வேறு நடிகையை வைத்து டூப் போட்டு ஆபாசமாக நடிக்க வைத்துள்ளனர்.\nபடதயாரிப்பின்போது இந்தக் காட்சியில் நடிக்க நான் மறுத்துவிட்டேன். என்னுடைய குடும்பத்துக்கும், நான் சார்ந்த சமுதாயத்திற்கும் அவமானம் என்பதால் நான் இந்த காட்சியில் நடிக்கவில்லை. ஆனால், படத்தின் டிரைலரில் என்னை ஆபாசமாக காட்டியிருக்கிறார்கள்.\nஅதன்பின்னர் இயக்குனர் சற்குணத்தை தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டேன். ஆனால், அவர் என்னையும், என் குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும், இதுபற்றி புகார் கொடுக்கக்கூடாது எனவும் மிரட்டினார். இதையடுத்து, தயாரிப்பாளர் கதிரேசனை தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால், அவர் என்னுடன் பேச மறுத்துவிட்டார்.\nஇப்படத்தில் இதுபோன்று மேலும் சில டூப் காட்சிகளை எனக்குத் தெரியாமலேயே சேர்த்திருப்பார்கள் என கவலையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் படம் 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. அதற்கு முன்னர் இந்த படத்தை எனக்கு போட்டுக் காட்ட படக்குழுவினருக்கு தாங்கள் வலியுறுத்த வேண்டும். அவர்கள் மறுத்தால் படத்தை வெளியாவதை தடுத்து நிறுத்த வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.\nLabels: சினிமா, சினிமா செய்திகள், செய்திகள், சென்னை\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை\nஅந்தரங்கம் அரசியல் அ��கு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2018-06-20T09:42:07Z", "digest": "sha1:PIUQBWMG657DJGLD5YLC56CACV2NMIYG", "length": 30289, "nlines": 222, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: கிட்டாமணி! வேர் ஆர் யூ?", "raw_content": "\nபாலாமணியின் முகம் ஜாடியில் ஊறவைத்த மாவடுபோலச் சுருங்கிப் போயிருந்தது. கிட்டாமணியில்லாத வீடு, கருவேப்பிலை தாளிக்காத ரசம்போலக் களையிழந்து காணப்பட்டது.\n”பாத்ரூமுக்குப் போனாக்கூட, இதோ சோப்புப்போட்டுட்டேன், இதோ தலைதுவட்டிட்டேன், இதோ வழுக்கி விழுந்திட்டேன்னு ரன்னிங் கமெண்டரி கொடுப்பாரே ஒரு மாசமா எங்கே போனார், என்ன ஆனார்னு ஒரு தகவலும் இல்லையே ஒரு மாசமா எங்கே போனார், என்ன ஆனார்னு ஒரு தகவலும் இல்லையே\nபாலாமணியின் தொண்டை ரிப்பேரான மிக்ஸிபோலக் கரகரத்தது. அவளுக்கு ஆறுதல் கூற வந்திருந்த சினேகிதிகள், டெபாஸிட் கிடைத்த சுயேச்சை வேட்பாளர்கள் போல அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தனர்.\n”கவலைப்படாதீங்க பாலாமணி,” எதிர்வீட்டு செண்பகம் துணிந்து ஆறுதல் கூறினார். “அவர் என்ன சின்னக்குழந்தையா காணாமப் போக\n”ஐயோ, சின்னக்குழந்தை யாருகிட்டேயாவது அட்ரஸ் சொல்லித் திரும்பி வந்திடுமே” பாக்கெட்மணி கிடைக்காத பள்ளிமாணவன்போல அரற்றினாள் பாலாமணி. ”இவருக்கு தான் காணாமப்போயிட்டோம்னே புரிஞ்சுதா இல்லையா தெரியலியே” பாக்கெட்மணி கிடைக்காத பள்ளிமாணவன்போல அரற்றினாள் பாலாமணி. ”இவருக்கு தான் காணாமப்போயிட்டோம்னே புரிஞ்சுதா இல்லையா தெரியலியே\nமுகத்தை சோகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, காலையில் டிபன் சாப்பிட்ட தன் கணவனை மனதுக்குள் நினைத்தபடி பேச்சைத் தொடர்ந்தாள் செண்பகம்.\n”அன்னிக்கு குறிப்பிடும்படியா ஏதாவது நடந்துதா\n”அன்னிக்கு அவர் ஆசைப்பட்டாரேன்னு ரொம்ப நாளைக்கப்புறமா புதீனா துவையல் அரைச்சே��்,” விசும்பினாள் பாலாமணி. “இன்னியோட ஒரு மாசம் ஆகப்போகுது\n,” செண்பகம் அதிர்ந்தாள். “அப்ப துவையல் ஊசிப் போயிருக்கும்.”\n”சும்மாயிருங்க செண்பகம்,” அடுத்த வீட்டு கனகவல்லி கடிந்து கொண்டாள். “துவையலைப்பத்திக் கவலைப்படுற நேரமா இது பாவம் பாலாமணி, அவளோட கிரைண்டரே காணாமப்போயிடுச்சேன்னு, அதாவது, அவளோட புருஷனே காணாமப் போயிட்டாரேன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்காங்க.”\nஊசிப்போன துவையலுடன் தனக்கிருந்த பிரிக்க முடியாத தொடர்புகாரணமாக, சட்டென்று எதையோ சொல்லிவிட்ட செண்பகம், அதே துவையலைச் சாப்பிட்டதுபோல சட்டென்று வாயடைத்து நின்றாள்.\n”அவர் இல்லாம வீடு வீடாயில்லை,” பாலாமணி மூக்கைச் சிந்தினாள். “கோபத்துல நாலுவார்த்தை திட்டறதுக்காவது ஒரு ஆம்பிளை வேண்டாமா\n”எங்கே பார்த்தாலும் ஆக்ஸிடெண்ட்னு நியூஸ் வருது,” கொதிக்கும் சாம்பாரில் மசித்த பருப்பைக் கலப்பதுபோல, பாலாமணியின் வயிற்றில் பயத்தைக் கரைத்தாள் கனகவல்லி. “ஒருவேளை அந்த மாதிரி ஏதாவது….”\n“எங்க வீட்டுக்காரருக்கு ஆக்சிடெண்டேல்லாம் ஆகாது,” பாலாமணி அப்பல்லோ வாசலில் பேட்டிகொடுக்கும் அரசியல்வாதிபோல உறுதியாகச் சொன்னாள். “அவர் ரோட்டைக் கிராஸ் பண்ணாக்கூட, ஆட்டோ புடிச்சுத்தான் கிராஸ் பண்ணுவார்.”\n”ஆமாமா,” செண்பகம் மீண்டும் பேச ஆரம்பித்தாள். “அவர் மார்னிங் வாக்கிங் போகும்போதே ஹெல்மெட் போட்டுக்கிட்டுத்தானே போவார்.”\n”காலம் கெட்டுப்போச்சு,” கனகவல்லி பெருமூச்சு விட்டாள். “வரவர ஆம்பிளைங்களுக்குப் பொண்டாட்டிமேலே பயமே இல்லாமப் போயிடுச்சு.”\n”தப்பா நினைக்காதீங்க பாலாமணி,” செண்பகம் மாசக்கடைசியில் மளிகைக்கடையில் கடன்கேட்பதுபோலக் குரலைத்தாழ்த்தினாள். “உங்க புருஷனுக்கு வேறே ஏதாவது பொண்ணோட அப்படி இப்படீன்னு…..”\n” பாலாமணி தாளாமணியாகி இரைந்தாள். “இவர் எந்தப் பொண்ணையும் தலைநிமிர்ந்துகூடப் பார்க்க மாட்டாரு. இத்தனை வருசத்துல அவர் என்னையே நேராப்பார்த்துப் பேசினது கிடையாது தெரியுமா\n’பொம்பளைங்க நாங்களே நேராப் பார்த்துப் பேச மாட்டோமே,’ என்று செண்பகமும் கனகவல்லியும் மனதுக்குள் எண்ணிக் கொண்டார்கள்.\nஎட்டாவது உலக அதிசயமாக, மூன்று பெண்மணிகளும் திடீரென்று மவுனமானார்கள். வீட்டில் குக்கர் மூன்றாவது விசில் அடிக்கிற நேரம் என்பதால், சீக்கிரம் வீடுதி���ும்பாவிட்டால் அடுப்பைப் பற்ற வைத்தோமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்த செண்பகம் பேச்சை முடித்துக் கொள்ள முடிவு செய்தாள்.\n” பாலாமணி அலுத்துக் கொண்டாள். “இவர் போட்டோவைப் பார்த்திட்டு அந்த இன்ஸ்பெக்டர் வாய்விட்டுச் சிரிச்சாரா, பல்செட்டு கழண்டுபோய் எங்கேயோ விழுந்திருச்சு.”\n”இன்ஸ்பெக்டர் பல்செட்டாச்சே, கண்டுபிடிக்காம விடுவாங்களா\n”ஐயோ, உங்க புருஷனைக் கண்டுபிடிச்சிடுவாங்களாமா\n”அப்படித்தான் சொன்னாங்க,” பாலாமணி பெருமூச்சு விட்டாள். “ஆனா, அந்த ஸ்டேஷன்ல காணாமப்போனவங்க நிறைய பேரோட போட்டோவை மாட்டியிருந்தாங்க. இவ்வளவு ஏன், இன்ஸ்பெக்டர் டேபிளுக்குப் பின்னாடியே சுவத்துல ஒரு தாத்தா படத்தைப் பெரிசா மாட்டியிருந்தாங்க. அவரையே இன்னும் கண்டுபிடிக்கலை. என் புருசனையா கண்டுபிடிக்கப் போறாங்க\n“ஐயோ, அது காந்தி படமா இருக்கப்போவுது.”\n அதான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்.”\n”சரிதான். எதுக்கும் உங்க புருஷன் திரும்பிவந்தா பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கிறதா வேண்டிக்குங்க\n“ஊரில இருக்கிற எல்லாப் பிள்ளையாருக்கும் வேண்டியாச்சு அவர் திரும்பி வந்தப்புறம்தான் தேங்காய் வாங்க கோயம்பேடு போறதா இல்லை கோபிச்செட்டிப்பாளையத்துக்குப் போறதான்னு யோசிக்கணும்.”\n”அப்ப நான் வர்றேன்,” செண்பகம் கிளம்பினாள். “உடம்பைப் பாத்துக்குங்க பாலாமணி. சுவர் இருந்தாத்தான் வரட்டி தட்ட முடியும்.”\nசெண்பகம் கிளம்பிப்போனதும், கனகவல்லியும் கிளம்ப முடிவெடுத்தாள்.\n”அப்ப நானும் கெளம்பறேன் பாலாமணி எங்க வீட்டுக்காரர் வர்ற நேரம். நான் போகலேன்னா பத்துப்பாத்திரம் தேய்க்காம படுத்துத் தூங்கிருவார்.”\n”சரிம்மா, நீ கிளம்பு,” பாலாமணி அசுவாரசியமாய் பதிலளித்தாள்.\nகிட்டாமணி காணாமல் போனதிலிருந்து, எதுவுமே சரியில்லை. சொல்லி வைத்த மாதிரி எல்லா சீரியலிலும் யாராவது ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையானார்கள் அல்லது போலீஸ் வந்து கைது செய்து கொண்டு போனது. இந்தக் கவலைகள் போதாதென்று புருசன் வேறு பொறுப்பில்லாமல் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ போய் விட்டார்.\n’கிட்டாமணி, வேர் ஆர் யூ\nபாலாமணி கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தபோது, அவளது செல்ஃபோன் அழைத்தது.\n“ஆமாம்,” பத்தேமுக்கால்மணிக்கு டாஸ்மாக் போகி�� குடிமகனைப் போல பாலாமணியைப் பதற்றம் தொற்றிக்கொண்டது.\n எப்படி இவ்வளவு நல்ல தமிழுல பேசறீங்க\n காமெடி ஸ்டோரியிலே லாஜிக்கெல்லாம் பார்க்கப்படாது. உங்க புருஷன்மேலே சந்தேகப்பட்டு அரெஸ்ட் பண்ணியிருக்கோம்.”\n அவர்மேலே நானேகூட சந்தேகப்பட்டது கிடையாது. நீங்க யாரு சந்தேகப்படறதுக்கு\n உங்க புருஷன் மரம் வெட்டுற கும்பல்லே இருப்பாரோன்னு சந்தேகப்படறோம்.”\n அவருக்கு நகம் வெட்டக்கூட தெரியாதே மாசத்துக்கொரு தடவை நடேசன் பார்க்குல போயி காசுகொடுத்து நகம்வெட்டிட்டு, காதுகுடைஞ்சுட்டு பஞ்சைக் கூட எடுக்காம அப்படியே வருவாராக்கும்.”\n உடனே ஒரு வக்கீலை இங்கே அனுப்புங்க. இல்லாட்டா இவரை மாஜிஸ்ட்ரேட் முன்னால ஆஜர்படுத்தி போலீஸ் கஸ்டடியிலே எடுத்து விசாரிக்க வேண்டிவரும்.”\n”தயவுசெய்து என் புருசனை அடிச்சிராதீங்க,”பாலாமணி கரைந்தாள். “அவசரத்துல எக்ஸ்ட்ரா அண்ட்ராயர் எடுத்திட்டுப் போனாரா தெரியலை.”\n”அதெல்லாம் அடிக்க மாட்டோம். உடனே வக்கீலை அனுப்பி வையுங்க. அடிலாபாத் தெரியுமா\n”எனக்கு பகாளாபாத் தான் தெரியும்.”\n அடிலாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு வக்கீலை அனுப்புங்க.”\nபாலாமணிக்குச் சட்டென்று தன் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மகன் வக்கீல் என்பது ஞாபகம் வந்தது. உடனே போன் செய்தாள்.\n வக்கீல் அஃபிடவிட் அலங்காரம் ஹியர்\n” பாலாமணி பழைய கே.எஸ்.ஜி.படத்தில் கே.ஆர்.விஜயா போலக் குமுறினாள். “உங்க மாமாவை ஆந்திரா போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்கடா.”\n இவ்வளவு அப்பாவியா இருந்தா போலீஸ் அரெஸ்ட் பண்ணாம என்ன செய்யும் கொஞ்சமாவது மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம் பண்ணிட்டு லண்டனுக்குப் போயிருக்கலாமில்லே கொஞ்சமாவது மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம் பண்ணிட்டு லண்டனுக்குப் போயிருக்கலாமில்லே\n நான் உடனே ஏற்பாடு பண்ணி, வர்ற வெள்ளிக்கிழமையே ரிலீஸ் பண்ணிடறேன்.”\n“அடேய், வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்ண அவரென்ன விஜய்சேதுபதி படமா\n ரொம்ப முக்கியமான கேஸ்ல ஆஜராக வேண்டியிருக்கு. அதை முடிச்சிட்டு அடுத்த வண்டியைப் பிடிச்சு, ஆந்திரா போயி மாமாவை பெயில்லே கூட்டிட்டு வர்றேன்.”\n ரயில்லேயோ பஸ்லேயோ கூட்டிட்டு வா,” என்ற பாலாமணி, “அவரை அடிலாபாத் ஸ்டேஷன்லே வைச்சிருக்காங்களாம்.” என்று முடித்தார்.\n”நோ பிராப்ளம். நான் பார்த்துக்கிறேன்.”\nஅலங்காரத்துடன் ப���சிய பிறகு, பாலாமணியின் வயிற்றில் யாரோ, பால்வார்த்து, டிகாஷனும் சர்க்கரையும் சேர்த்ததுபோலிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, எல்லா சீரியல்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து, மகிழ்ச்சியுடன் மூக்கைச் சிந்தினாள். எப்படியும் பாலாமணி விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில், சற்று சத்தமாகவே குறட்டை விட்டு உறங்கிப் போனாள்.\n”ஹலோ அக்கா,” அலங்காரம் போனில் கூவினான். “உன் புருஷனைக் கூட்டிட்டு வரப்போறேன்.”\n“நீ நல்லாயிருக்கணும்டா,” பாலாமணி நெகிழ்ந்தாள். “கடவுள் புண்ணியத்துலே உனக்கு தினமும் ரெண்டு கொலை கேஸ், ரெண்டு ஃபிராட் கேஸ், ரெண்டு அசால்ட் கேஸ் கிடைச்சு நீ சீரும் சிறப்புமா இருக்கணும்டா.”\n”அதெல்லாம் இருக்கட்டும்,” அலங்காரம் திடீரென்று சீறினான். “மாமா அரசியலுக்குப் போகணும்னா வேற கட்சியா இல்லை\n”போனமாசம் ரயில்மறியல் பண்ணறதுக்கு அனுப்பியிருக்காங்க. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு சங்கிலியைப்பிடிச்சு இழுத்து ரயிலை நிறுத்தச் சொல்லியிருக்காங்க. உங்க வீட்டுக்காரர் என்ன பண்ணினார் தெரியுமா\n“ரயில்லே ஒரு பாசஞ்சர் ரெண்டு பவுன் செயின் போட்டுக்கிட்டுப் போயிருக்காங்க. அவர் அதைப் புடிச்சு இழுத்திருக்காரு.”\n”ரயில்வே போலீஸ் பிடிச்சிட்டு, ஆளைப் பார்த்திட்டு பாவம்னு விட்டுட்டாங்களாம்.”\n”அப்ப ஒரு மாசமா என்ன பண்ணிட்டிருந்தாராம்\n”அதைக் கேளு, ஒழுங்கா ஊருக்குத் திரும்பி வர்றதை விட்டுட்டு, ’பிரேமம்’ தெலுங்குப் படத்தைப் பார்த்திருக்காரு. தேவையா இது அப்புறம் புத்தி பேதலிச்ச மாதிரி சுத்தி ஒருவழியா அடிலாபாத் ஸ்டேஷன்லே மாட்டியிருக்காரு.”\n அவருக்கு உண்மையிலேயே புத்தி பேதலிச்சிருக்கணும்டா உடனே அவரைக் கூட்டிட்டு வந்திரு.”\n“நேர்லே பேசிக்கிறேன். அவருக்கு வேளாவேளைக்கு வடிச்சுக்கொட்டி, குழந்தை மாதிரிப் பாத்துக்கிட்டேனே. அவருக்கு என்ன குறை எதுக்காக இந்த மாதிரி விபரீதமா ‘பிரேமம்’ படத்தையெல்லாம் பார்த்து என் வயித்துல நெருப்பை அள்ளிக் கொட்டுறார்னு கேளுடா.”\nகோபத்துடன் போனை வைத்தாள் பாலாமணி.\nசான்ஸே இல்லை. செம ஃப்ளோ... ரசித்தேன் ஜி.\nமிகவும் நகைச்சுவையுடன் சுவாரஸ்யாமாக இருந்தது என் மனைவிக்கு உங்கள் எழுத்து பிடிக்கும் அவளிடம் இந்த பதிவை காண்பிக்கனும் இப்படி செஞ்சால்தான் நல்ல பேரு என் மனைவிகிட்ட வாங்க முடியும்\nபிரேமம் அவ்வளவு மோசமான படமா \nவாரம் ஒரு இப்படி ஒரு பதிவாவது போட்டு அசத்துங்க ஜி :)\nகமல்-க்ரேஸி மோகன் திரைப்படம் மாதிரி வரிக்கு வரி சிரிப்பு\n// எப்படியும் பாலாமணி விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில்,//\nகிட்டாமணி ன்னு வந்திருக்கனு. பெயர் மாறிடுச்சு.\nவரிக்கு வரி ஏதோ ஒப்பீட்டுடன் கதை அருமை. கிட்டாமணி ஏன் காணாமல் போனார். பாலாமணியின் தொல்லையாலா. வாழ்த்துகள்\nஉவமைகள் அருமை. அடிக்கடி எழுதவும். நன்றி\nநகைச்சுவை வெள்ளம். நரசிம்மராவ், மன்மோகன் சிங்கா இருந்தாலும் கிட்டாமணி கதைய படிச்சா சிரிக்காம இருக்க முடியாது. சூப்பர்\nஅடிக்கடி வந்து எல்லோரையும் சிரிக்க வையுங்கள்.\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/11/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-1311198.html", "date_download": "2018-06-20T09:08:52Z", "digest": "sha1:SDXJ52YSAEF3IJCM7CK7CSHSNGTOF247", "length": 5515, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மகளிர் ஹாக்கி:இந்தியாவுக்கு 6-ஆவது இடம்- Dinamani", "raw_content": "\nமகளிர் ஹாக்கி:இந்தியாவுக்கு 6-ஆவது இடம்\nநியூஸிலாந்தில் நடைபெற்ற ஹாக்ஸ் பே கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 6-ஆவது இடத்தைப் பிடித்தது.\nநியூஸிலாந்தின் ஹேஸ்டிங்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 மற்றும் 6-ஆவது இடங்களுக்கான ஆட்டத்தில் அயர்லாந்து அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியைத் தோற்கடித்தது.\nவிறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா இரு கோல்களை அடித்து சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/tn-election-2016/7021-2016-05-25-10-03-10", "date_download": "2018-06-20T09:17:13Z", "digest": "sha1:J3NIUAUIXFOB2XUBD5CLES7IEKEIXTFU", "length": 8576, "nlines": 71, "source_domain": "www.kayalnews.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\n15-வது சட்டப் பேரவையில் திமுக தலைவர் கருணாநிதி புதன்கிழமை சக்கர நாற்காலியில் வந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\nதிருவாரூர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாநிதி சக்கர நாற்காலியில் வந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். கருணாநிதி 13-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர், முன்னாள் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடமை உள்ளதால் சட்டப்பேரவைக்கு வந்தேன் என்றார். தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு எதிரான ஆணையம் போல் செயல்படுகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்திலும் வென்றன. திமுக கூட்டணி 98 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.\nகடந்த 1991,2001, 2011 ஆகிய ஆண்டுகளில் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த போது கருணாநிதி முதல் நாள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. சபாநாயகர் அறைக்கு சென்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டது நினைவுகூரத்தக்கது.\n← வாவு வஜீஹா வனிதையர் கல்லூரிக்கு மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வருகை .\nகடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளருக்கு வாழ்த்து செய்தி\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்��ாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/07/blog-post_54.html", "date_download": "2018-06-20T09:05:48Z", "digest": "sha1:CPG4KAL2VM54LA3QJDEQMF2HTKQRYBFR", "length": 44045, "nlines": 132, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா? - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சமுதாயச் செய்திகள் யார் பயங்கரவாதிகள்\nகேப்டன் சேக்காதி Wednesday, July 13, 2016 சமுதாயச் செய்திகள் Edit\nகடந்த பிப்ரவரி 21ம் தேதி ஹைதரபாத் தில்சுக்நகரின் சந்தைத் தெருவில் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன; 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்; 119 பேர் காயமடைந்தனர்.\nஇந்த பயங்கரவாத சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை தேடுவதற்கான புலன் விசாரணை நடந்து வருகிறது\nஅஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஏதாவது எதிர்வினை வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்” என்றார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே. அதன் மூலம் ஹைதரபாத் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் அரசு அமைப்புகளின் முன் முடிவை வெளிப்படுத்தினார\n2007ம் ஆண்டு ஹைதரபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பைப் பற்றி விசாரணை நடத்திய அதே ஹைதராபாத் போலீஸ் இப்போதும் விசாரணை நடத்துகிறது. மெக்கா மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு முஸ்லீம் பகுதிகளில் ரெய்டு நடத்தி, பல முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்தது போலீஸ். அவர்கள் தனியார் பண்ணை வீடுகளில் சித்திரவதை செய்யப்பட்டனர். அவர���களிடமிருந்து ஆர்.டி.எக்ஸ் ஆயுதங்கள், வெடிமருந்து, ஜிகாதி பிரசுரங்கள், செல்போன் பதிவுகள், மடிக்கணினிகள், பயங்கரவாத பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு போய் வந்த விபரங்கள் இவற்றை கைப்பற்றியதாக போலீஸ் சொன்னது.\nஅவை அனைத்தும் பொய் என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளன.\nஇப்போது தில்சுக் நகர் குண்டு வெடிப்புக்குப் பிறகும் முகமது ரயீசுதீன், முகமது அஸ்மத், அப்துல் ரஹீம், அப்துல் கரீம் என்ற அதே இளைஞர்களை போலீஸ் கைது செய்திருக்கிறது. மெக்கா மசூதி வழக்கில் நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டதோடு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.\nமெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை தவிர எந்த ஒரு ஆதாரத்தையும் போலீசால் தர முடியவில்லை என்று குறிப்பிட்டது. அந்த வாக்குமூலங்கள் கொடூரமான சித்திரவதையின் மூலம் பெறப்பட்டிருந்தன.\n2007 மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக போலி வழக்குகளை உருவாக்கிய போலீஸ் அதிகாரிகள் இது வரை தண்டிக்கப்படவில்லை. சென்ற முறை உண்மையான விசாரணைக்கு தடையாக இருந்த இந்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால்தான் தில்சுக் நகர் குண்டு வெடிப்பு பற்றிய விசாரணை நியாயமாக நடைபெற முடியும்.\nபடம் : தி இந்து நாளிதழ்\nஇதற்கிடையில் ஹைதராபாத் பத்திரிகைகள் பெயர்\nகுறிப்பிடாத போலீஸ்காரர்களை மேற்கோள் காட்டி குண்டு வெடிப்பில் முஸ்லீம்களின் தொடர்பு பற்றி வதந்திகளிலும் ஊகங்களையும் பரப்பி வருகின்றன.\n2012 ஆகஸ்ட் மாதம் பெங்களூரு போலீசின் குற்றவியல் பிரிவு இதே ஹைதராபாத் போலீஸ் உதவியுடன் 14 இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று கைது செய்தது. அவர்களில் ஒருவரான முதில்-உர்-ரஹ்மான் சித்திக்கி என்ற டெக்கான் ஹெரால்ட் நிருபர் கடந்த 25ம் தேதி பெங்களூரின் பார்ப்பன அக்ரஹாரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.\n26 வயதான சித்திக்கி, ‘போலீஸ் முஸ்லீம்களுக்கு எதிராக அமைப்பு ரீதியான பாகுபாட்டை கடைப்பிடிக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். “நான் முஸ்லீமாக இருந்திருக்கா விட்டால் அவர்கள் என்னை பயங்கரவாதி என்று ஒரு போதும் கைது செய்திருக்க மாட்டார்கள். ஊடகங்களும் போலீசும் முஸ்லீம்கள் பற்றிய பொதுப்புத்தியுடன் நடந்த கொள்கின்றன. இது எனக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. என்னைப் போல நூற்றுக் கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.” என்றார் அவர்.\n‘சித்திக்கியும் அவருடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களும் முக்கியமான இந்துத்துவா தலைவர்களையும் பத்திரிகையாளர்களையும் கொல்லத் திட்டமிட்டதாக’ குற்றம் சாட்டப்பட்டனர். சித்திக்கியின் சார்பில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று போராடியதைத் தொடர்ந்து அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கபட்டிருக்கிறார். மற்ற இளைஞர்களுக்கு அப்படிப்பட்ட ஆதரவும் வாய்ப்பும் கிடைக்காமல் இன்னும் சிறையில் உள்ளனர்.\n“பெங்களூரு போலீசையும் பத்திரிகைகளையும் பொறுத்த வரை நான்தான் சதித்திட்டத்தின் தலைவன். நான்தான் தலைவன் என்றால் மற்றவர்கள் ஏன் இன்னமும் சிறையில் இருக்கிறார்கள் அவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் சித்திக்கி.\nசித்திக்கியும் மற்ற 14 பேரும் கைது செய்யப்பட்ட போது போலீஸ் சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றவில்லை; அவரது குடும்பத்தினருக்கு கைது குறித்து தகவல் சொல்லவில்லை; எதற்காக கைது செய்கிறார்கள் என்ற காரணத்தை சொல்லவில்லை. 30 -40 வெள்ளை தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்; அவற்றுள் ஒன்றில் முன் தேதியிட்ட போலி கைது அறிவிப்பு தயாரிக்கப்பட்டது.\nசித்திக்கியுடன் விடுவிக்கப்பட்ட 28 வயதான நல்பாண்ட் ஒரு தனியார் நிறுவனத்தின் டெக்னிஷியனாக வேலை செய்பவர். “நேற்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. நான் இயல்பு நிலைக்கு திரும்புவேனா என்று தெரியவில்லை. கடவுளின் கருணை இருந்தால் நான் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்” என்றார்.\n“போலீஸ் கைது செய்யும் போது குற்றம் சாட்டப்பட்டவர்களை முஸ்லீம் குல்லாய் அணியச் செய்து வீட்டை விட்டு வெளியில் வரச் செய்தார்கள்” என்கிறார் அவர்.\nபோலீஸ் துறைகளிலும் புலனாய்வு அமைப்புகளிலும் ஊடுருவி இருக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்பான்மை எந்த ஒரு வன்முறை சம்பவத்துக்கும் முஸ்லீம் இளைஞர்களை குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்து துன்புறுத்துவதையும், சித்திரவதை செய்வதையும் வழக்கமாக்கியிருக்கிறது.\nகடந்த 10 ஆண்டுகளில் நடந்த காவி பயங்கரவாத சம்பவங்களில் ஆரம்பத்தில் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்து துன்புறுத்தப்பட்டு பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு அவை இந்து அமைப்புகளின் பயங்கரவாதம் என்று செயல் என்று நிரூபணமாகியிருக்கின்றன.\n1.அஜ்மீர் தர்க்காவில் அக்டோபர் 11, 2007ல் குண்டு வெடித்து 3 பேர் கொல்லப்பட்டனர்.இது ஹூஜி, எல்-இ-டி அமைப்புகளைச் சேர்ந்த ஜிகாதி பயங்கரவாதிகளின் கைவண்ணம் என்ற புலனாய்வு அதிகாரிகளின் கதையை பத்திரிகைகளும் ஆர்வத்துடன் பரப்பி வந்தன. கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் ஹபீஸ் ஷமீம், குஷிபுர் ரஹ்மான், இம்ரான் அலி ஆகியோர் அடங்குவர்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் போலீஸ் தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் பட்டிதார் என்ற மூன்று பேரை கைது செய்தது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான குப்தாதான் அந்த குண்டை வெடிக்கச் செய்த மொபைல் தொலைபேசியையும் சிம் கார்டையும் வாங்கினார் என்று தெரிய வந்தது. குண்டு வெடிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சுனில் ஜோஷி திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் என்று அறிவிக்கப்பட்டது.\nமே 18, 2007ல் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் காயமடைந்தனர்.’உள்ளூர் உதவியுடன் ஹர்கத்-உல்-ஜிகாத்-எ-இஸ்லாமி (HuJI) என்ற அமைப்புதான் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்று ஹைதராபாத் போலீஸ் சொன்னது. 80 முஸ்லீம்கள் அடைத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு 25 பேர் குற்றம் செய்ததாக ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான மொபைல் போன்-சிம் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன’ என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. ‘பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி. வெடிமருந்து கலவை இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் விகிதத்திலானது’ என்றும் தெரிய வந்தது\nஇப்ராஹிம் ஜூனைத், ஷோயிப் ஜாகிர்தார், இம்ரான் கான், முகமது அப்துல் கலீம் உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திரா கல்சங்காரா பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு ரூ 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஜூன் 2010 ல் போலீஸ் அறிவித்தது. லோகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டார்\n3.அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.\n4.செப்டம்பர் 8, 2006 அன்று மகராஷ்டிராவின் மாலேகானில் ஒரு மசூதிக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்து 37 பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் காயமடைந்தனர்.சிமி அமைப்பைச் சேர்ந்த சல்மான் பார்சி, பரூக் இக்பால் மக்தூமி, ராயிஸ் அகமது, நூருல் ஹூடா சம்சுதோஹா, ஷபீர் பேட்டரிவாலா ஆகியோர் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முகமது ஜாகித் அந்த நாளன்று மாலேகானிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். ஷபீர் மசியுல்லா குண்டு வெடிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பே போலீஸ் காவலில் இருந்தார். நேரடி சாட்சியங்கள் கொடுத்த தகவல்களின் படி குண்டு வைத்தவர்கள் தாடி இல்லாதவர்கள், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக தாடி வைத்திருப்பவர்கள்.\n2008ம் ஆண்டு 7 பேர் உயிரிழந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சந்தேகம் இந்து பயங்கரவாதிகள் பக்கம் திரும்பியது. இந்த சம்பவத்துக்கும் ஆரம்பத்தில் இந்தியன் முஜாகிதீன் போன்ற குழுக்கள் சந்தேகிக்கப்பட்டன.பின்னர் அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரீய ஜாகரன் மஞ்ச் அமைப்புகளைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் தீர்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் மோட்டர் சைக்கிள் குண்டை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டது. விசாரணையின் போது, ‘மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கும் அவர்தான் வெடிமருந்து கொடுத்தாக’ புரோகித் சொன்னார். ஆனால் ஹைதராபாத் போலீஸ் ஹூஜி உறுப்பினர்களை கைது செய்து வைத்திருந்ததால் இந்த விபரத்தை வெளியிட வேண்டாம் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு கேட்டுக் கொள்ளப்பட்டது\n5.பிப்ரவரி 18, 2007ல் சம்ஜௌதா எக்ஸ்பிரசில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பெரும்பான்மை பாகிஸ்தானியர் உள்ளிட்ட 68 பேர�� உயிரிழந்தனர்.ஆரம்பத்தில் எல்-இ-டியும் ஜே-இ-எம்மும் குற்றம் சாட்டப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மத் அலியும் உண்டு.ஆனால், தடயங்கள் வலது சாரி இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களை சுட்டிக் காட்டின. மூன்று மாதங்களுக்குப் பிறகு மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இங்கும் பயன்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.\n5.ஜூன் 4, 2008 அன்று, தானே சினிமா குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் நிகமும் கைது செய்யப்பட்டனர். ஜோதா அக்பர் திரைப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பாக அந்த குண்டு வெடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது.\n1.ஏப்ரல் 2006ல் நந்தாதில் உள்ள குண்டு உற்பத்தி பட்டறையில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என் ராஜ்கோண்ட்வாரும் எச் பன்சேவும் தவறுதலாக வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டனர்.ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர்.இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மசூதிகளில் குண்டுகள் வெடித்தன. நந்தாதில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மசூதிக்கானது என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லீம் ஆண் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன\n1.8. 2002-03ல் போபால் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்கும் கருவி உள்ளூர் இந்துத்துவா தொண்டர்கள் ராம்நாரயன் கல்சங்கரா, மற்றும் சுனில் ஜோஷியுடன் தொடர்புடையவை என்று தெரிந்தன.\nகுண்டுவெடிப்பு, பயங்கரவாதம் என்றால் சினிமா கதைகளில் மட்டுமல்ல நாட்டின் போலீஸ் அமைப்புகளுக்கும் உடனே முசுலீம் இளைஞர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். இந்த நினைவு பலநூறு அப்பாவி முசுலீம் இளைஞர்களை துன்புறுத்தி வருடக்கணக்கில் சிறையில் அடைப்பது என்று ஒரு பெரும் அடக்குமுறையை அமல்படுத்துகிறது. இந்தியாவின் அதிகார அமைப்புகள் அனைத்தும் இந்துமயமாகி இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும் உண்மையில் இதுதான் குண்டு வெடிப்புகளை விட ஆபத்தான பயங்கரவாதம்\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்ப���ுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aai-invites-applications-for-the-post-of-officers-through-gate-2018-003748.html", "date_download": "2018-06-20T09:19:24Z", "digest": "sha1:RX74LOSOORCUJOFBHB5SOCTMHO6IZ2CG", "length": 6380, "nlines": 71, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை! | AAI invites applications for the post of officers through gate 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை\nஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை\nஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் ���குதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.300/- எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் மகளிருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nகல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆர்கிடெக்ஷர், சிவில் ஆகிய துறைகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28-05-2018\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஇஸ்ரோவில் வேலை: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா இதற்கு என்ன படிக்க வேண்டும்\n பெங்களூரில் ஜூன்-11-15 வரை வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ntpc-invites-applications-for-30-diploma-engineer-posts-003779.html", "date_download": "2018-06-20T09:08:40Z", "digest": "sha1:SH7TR53Y62Q4CRCR5Q5YRV26BFJAFDEZ", "length": 7097, "nlines": 77, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிப்ளமோ என்ஜீனியர்களுக்கு மின்சாரத் துறையில் வேலை! | NTPC Invites Applications For 30 Diploma Engineer Posts - Tamil Careerindia", "raw_content": "\n» டிப்ளமோ என்ஜீனியர்களுக்கு மின்சாரத் துறையில் வேலை\nடிப்ளமோ என்ஜீனியர்களுக்கு மின்சாரத் துறையில் வேலை\nநேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (என்டிபிசி) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள டிப்ளமோ இன்ஜினியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசி அண்டு ஐ -06\nவயது வரம்பு: 2018 மே 9 ���டிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக மேற்கண்ட டிரேடிங் பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை, குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை: என்டிபிசியின் காலியிடங்கள் இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. முதல் கட்டத்தில் ஆப்டிடியூட் தேர்வும், இரண்டாவது கட்டத்தில் டெக்னிக்கல் தேர்வும் இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ. 500.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 2018 ஜூன் 4.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஇன்ஜினியர்களுக்கு சென்னையில் சயின்டிஸ்ட் வேலை\n பெங்களூரில் ஜூன்-11-15 வரை வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/tag/demonetisation/", "date_download": "2018-06-20T09:04:36Z", "digest": "sha1:QLLAXPI3TZB44JHVR6L4KLSQQI7SD7TK", "length": 5452, "nlines": 138, "source_domain": "exammaster.co.in", "title": "demonetisationExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளி���ீடு\nவரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்\nRs.500, Rs.1,000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் அரசின் நடவடிக்கை – ஒரு முழு அலசல்\nசுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாதவாறு எவரும் எதிர்பாராத வகையில், எதிர்பாராத சமயத்தில் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ...\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள்\nஇந்தியப் பொருளாதார வரலாற்றை பிரதமர் மோடியின் 2016 நவம்பர் 8 அறிவிப்பு பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு, பணமதிப்பு நீக்கத்திற்கு பின்பு என இரண்டாகப...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83496/", "date_download": "2018-06-20T09:42:55Z", "digest": "sha1:UDIG5YWUQXYRRYAXTQKEU6YTQK4QN23J", "length": 10644, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏமனில் ஹூடேடா துறைமுகத்தில் தாக்குதல் ஆரம்பம் – 80 லட்சம் மக்களுக்கான நிவாரணம் பாதிப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனில் ஹூடேடா துறைமுகத்தில் தாக்குதல் ஆரம்பம் – 80 லட்சம் மக்களுக்கான நிவாரணம் பாதிப்பு\nஏமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கிய ஹூடேடா (Hodeidah) துறைமுகத்தில் சவூதி ஆதரவு பெற்ற அரச படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரணங்களை கொண்டு சேர்ப்பதற்கு இந்த துறைமுகம் மிக முக்கிய வாயிலாக இருப்பதால், இது தாக்கப்பட்டால் மனிதப் பேரழிவு ஏற்படும் என உதவி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.\nஎனினும் தற்போது தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் போரால் பாதிக்கப்பட்ட 80 லட்சம் பேர் பட்டினியால் துன்பப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை இரவு 12 மணிக்குள் ஹூடேடா துறைமுகத்தில் இருந்து பின்வாங்க வேண்டும் என வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் புறக்கணித்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsHodeidah harbor tamil tamil news Yemen ஆரம்பம் ஏமனில் தாக்குதல் நிவாரணம் பாதிப்பு ஹூடேடா துறைமுகத்தில்\nஇலங்கை • பிரதான செய்திக���்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று உலக அகதிகள் தினம்\nஈராக்கில் மதகுரு மக்தாதா தலைமையில் கூட்டணி ஆட்சி\nகல்வி கற்க செல்லும் சிறுமியருக்கு பாலியல் தொல்லை – வட்டுக்கோட்டையில் ஆசிரியர் கைது..\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி June 20, 2018\nவேலைக்காக கொழும்பு சென்ற யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு June 20, 2018\nமத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா June 20, 2018\nகிளிநொச்சி ஜெயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் June 20, 2018\nசிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/Kumpaavisegam-Notice", "date_download": "2018-06-20T09:14:20Z", "digest": "sha1:XQFQBIOHZ62RSG5MBUHQDBEEIFFO3T6Q", "length": 8277, "nlines": 52, "source_domain": "old.veeramunai.com", "title": "மகா கும்பாபிஷேக பெருவிழா - www.veeramunai.com", "raw_content": "\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்\nகிழக்கு வாழ் சைவப் பெருங் குடி மக்களுக்கு அன்பு கலந்த வணக்கங்கள்.மேற்கே மருத நிலமும் வடக்கே நெய்தல் நிலமும் சூழ்ந்த இயற்கை வனப்பு நிறைந்த ஈழத் திருநாட்டின் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மணம் வீசும் வீரமுனைப் பதியிலே சீர்பாத தேவி கண்டெத்த சிவக்கொழுந்தாய் நாடி வரும் அடியார்களுக்கு வேண்டும் வரம் அருளும் வீரமுனை ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெரு விழா\nகிழக்கு மாகாணத்தில் 32 வருடங்களுக்குப் பின் 2வது தடைவையாக 33குண்டலங்கள் அமைத்து செய்யப்படுகின்ற மிகப் பிரமாண்டமான கும்பாவிஷேகமானது மே மாதம் 28ம் திகதி முதல் கிரிகைள் ஆரம்பிக்கப்பட்டு யூன் மாதம் 1ம்,2ம் திகதிகளில் அடியார்கள் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகம்வும் இடம் பெற்று யூன் மாதம் 3ம் திகதி மஹா கும்பாவிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூசைகள் இடம் பெறும் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.\nஇப் பிரமாண்டமான கும்பாபிஷேகமானது ‘சர்வதேச இந்து மத குரு பீடாதிபதி ,சிவாகம விசாரத், சபரிமலைக் குருஜி, சபரிமலை ஸ்ரீ சாஸ்த்தா பீடாதிபதி ஆன்மீக அருள் ஜோதி ஸ்ரீ ஐப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் மற்றம் சர்வதேச இந்த மத யாழ் மாவட்ட தலைவர் சிவாகம அனுசாரித சார்தூல பிரதிஸ்டா ரெத்தினம் சிவாகம கலாநிதி சிவ பிரம்ம ஸ்ரீ சிவா நித்தியானந்த சிவாச்சாரியார் தலைமையில் இனிதே நடை பெறும்.\nவருடாந்த ஆனி உத்தர மகோற்சவம் இடம் பெறும். அதாவது எதிர் வரும் 10.06.2010 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வசந்த மண்டப சிறப்பு பூசைகள் இடம் பெற்று 16.06.2010 அன்று வேட்டைத் திருவிழாவும் 17 ம் திகதி இரவு 7.00மணிக்கு சப்பிரத் திருவழாவும் 18.06. 2010அன்று எம்பெருமான் அடியார்களுக்கு சித்திரத் தேரில் ஏறி அருள்பாலிக்கின்ற அற்புத நிகழ்வும் இடம் பெற இருக்கின்றது என்பதனை அறியத் தருகின்றோம்.\nசீர்பாத குலத்தின் பெருமையை பார் எங்கும் எடுத்தி���ம்பும் இவ்வாலயமானது கடந்த 2008 ஆண்டு 22 அடி சித்தித் தேரிலே எம் பெருமான் வெள்ளோட்டம் கண்டதோடு கடந்த வருடம் புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக் கேணியில் தீர்த்தம் ஆடினார். எனவே ஆனை முகத்தான் அடியவர்களே அனைத்த அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்ற ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயம் வந்து முந்து வினை போக்கி வாழ்வில் முத்தி தனைப் பெறுவீராக\nகும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து வரும் மண்டலாபிஷேக பூசையில் 10.06.2010 அன்று முதல் 19.06.2010 வரை வீரமுனை ஸ்ரீ சிந்தத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி உத்தர மகோற்சவம் இடம் பெறும். அதாவது எதிர் வரும் 10.06.2010 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வசந்த மண்டப சிறப்பு பூசைகள் இடம் பெற்று 16.06.2010 அன்று வேட்டைத் திருவிழாவும் 17 ம் திகதி இரவு 7.00மணிக்கு சப்பிரத் திருவழாவும் 18.06. 2010அன்று எம்பெருமான் அடியார்களுக்கு சித்திரத் தேரில் ஏறி அருள்பாலிக்கின்ற அற்புத நிகழ்வும் இடம் பெற இருக்கின்றது என்பதனை அறியத் தருகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/09/blog-post.html", "date_download": "2018-06-20T09:26:38Z", "digest": "sha1:Y7BEOPA5A4HNH7V4XIG3ZZ6ISLV266EO", "length": 29789, "nlines": 422, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: பஞ்சர் பாண்டியின் பைக் குறிப்புகள்!", "raw_content": "\nபஞ்சர் பாண்டியின் பைக் குறிப்புகள்\nசெப்டம்பர் - 1 - 2009\n''சார் இஞ்சின் செமத்தியா அடி வாங்கிருச்சு இனிமே தாங்காது.. பேசாம வித்துட்டு செகன்ட்ஸ்லயே ஒரு ஸ்பிளென்டர் பிளஸ் வாங்கிக்கோங்க சார் மூணு மாஸ்த்துக்கு ஒருக்கா ஆயிரம் ஆயிரமா தண்டம் அழுவுறீங்களே.. ''\n''இல்ல பாஸ்.. அந்த வண்டிய மட்டும் விக்க முடியாது.. அது எனக்கு லட்சுமி மாதிரி , எனக்கு மட்டுமில்ல எங்க அப்பாவுக்கு கூட.. அந்த பைக்க எங்கப்பா எனக்கு குடுத்தப்பறம்தான்யா எனக்கு வேலை கிடைச்சிது, ஃபிகர் மாட்டிச்சு , அதுமில்லாம அடுத்து வாங்கினா கார்தான்..’’\n\"அப்படினா ஒரு அஞ்சாயிரம் செலவு பண்ணி வண்டி எஞ்சின் வேலை பாத்துருவோம் சார்..’’\nசெப்டம்பர் 10 - 2009\n\"பாஸ் , எத்தன நாளைக்குள்ள கிடைக்கும்..’’\n\"இன்னைக்கு வியாழன் திங்கள் கிழமை வாங்கிக்கோங்க..’’\n\"சனிக்கிழம ஏதும் சான்ஸ் இருக்கா\n\"இல்ல சார்... வெல்டிங்லாம் பண்ணனும்.. ஞாயித்துகிழம வேலை பாத்தாதான் முடியும்..’’\n\"ஓகே .. இந்தாங்க சாவி.. பைக் பத்தரம் சார்..’’\n\"சார் எங்க போ���ீங்க.. ஏதாவது பணம் குடுத்துட்டு போங்க..’’\n\"சாவிய குடுங்க.. ஏடிஎம் போய்ட்டு வந்து தரேன்..’’\nசெப்டம்பர் 12 - 2009\n\"வினோ சன்டே எங்கயாச்சும் போலாமா..\n\"சாரிடா குட்டி சான்ஸே இல்ல.. வண்டி சர்வீஸ் விட்டுருக்கேன்.. மன்டேதான்’’\n\"பொய்சொல்லாதே.. எவளோட ஊர் சுத்த போற..’’\n\"ஏய் பிராமிஸா வண்டி சர்வீஸ் போயிருக்குடா’’\n\"நான் நம்ப மாட்டேன்.. அந்த மோனியோடதான ஊர் மேயப்போற.. தெரியும்டா நீ இப்படி பண்ணுவேனு.. ‘’\n\"ஐயோ ப்ளீஸ் நம்புமா.. அப்படிலாம் இல்ல.. மோனிய பாத்தே பல நாள் ஆச்சு..’’\nசெப்டம்பர் 11 - 2009\n\"வண்டி இஞ்சின்ல பிரச்சனையாம் அதான்.. திங்கள் கிழமை கிடைச்சிரும்.. ‘’\n\"டேய் வண்டிய வித்துட்டியா.. எங்கிட்ட ஏன்டா மறைக்கிறா.. அப்பா செத்த்துக்கு அப்புறம் அவர் ஞாபகார்த்தமா இருக்கறது அந்த வண்டிதான்..’’\n\"ஐயோ அம்மா நம்புமா.. வண்டியெல்லாம் விக்கல.. எனக்கு அப்பா மேல பாசம் இல்லையா..’’\nசெப்டம்பர் 11 - 2009\n\"என்ன சார் பதினோறு மணிக்கு வரீங்க..’’\n\"வண்டி ரிப்பேர் சார் அதான்.. பஸ்ஸ புடிச்சு ஷேர் ஆட்டோ புடிச்சு டைமிங் மிஸ்ஸாகிருச்சு..’’\n‘’போங்க உள்ள எம்.ஜி.ஆர் கூப்படறார்..’’\n‘’ஏன்யா டைம் என்ன தெரியுமா..’’\n‘’ஐ டொண்ட் வான்ட் எனி பிளடி எக்ஸ்பிளனேஷன் பிரம் யூ.. எனக்காக வொர்க் பண்ணாதீங்க உங்க திருப்திக்கு வொர்க் பண்ணுங்க.. மாசமானா சம்பளம் மட்டும் சொலையா வாங்க தெரியுதில்ல.. டைமுக்கு ஆபீஸ் வரணும்னு தெரியாதா.. ஹெல்.. ஐ டோன்ட் வான்ட் யூ ட்டூ .. டூ இட் எகய்ன்’’\n‘’சார் நம்புங்க சார் நிஜமாவே வண்டி ரிப்பேர்.. திங்க கிழமை கிடைச்சிரும்..‘’\n‘’அப்புறம் எப்படியா கால்ஸ் போவ.. ஒரு சேல்ஸ் ரெப்புக்கு வண்டி எவ்ளோ முக்கியம். இரண்டு நாள் ஆபீஸ்ல உக்காந்துகிட்டு சீட்ட தேப்ப இல்ல...’’\n‘’கோ ட்டூ ஹெல்.. கெட் அவுட்’’\nசெப்டம்பர் 12 - 2009\n‘’ஏன்டா.. பைக் இல்லாட்டி போனா டைம் சரியில்லையா.. ‘’\n‘’ஆமான்டா அந்த பைக் இல்லாம எல்லார்கிட்டயும் திட்டு சண்டை எதுவும் சரியில்ல.. கையிலருந்த நாலாயிரம் ரூவா பணத்தையும் குடுத்துட்டேன்.. கைல காசு கூட இல்லடா.. ம்ம்.. மச்சி ஒரு ரெண்டு நாளைக்கு ஒன் பைக் குடுறா.. மன்டே தந்துடறேன்..’’\n‘’சாரி மச்சி சன்டே ஒரு மேரேஜ் இருக்கு.. அம்மாவோட போணும்..’’\n‘’மச்சி புரிஞ்ச்சிக்கோ எனக்கும் பிரச்சனை இருக்குடா..’’\n‘’ச்சே இவ்ளோதானாடா ஒன் பிரன்ட் ஷிப்பு..’’\n‘’ஓஓ நான் கோவப்படறேனா.. உனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருப்பேன் ச்சே.. போடா..’’\nசெப்டம்பர் 14 - 2009\n‘’சார் ஏன் மெக்கானிக் கடை பூட்டிருக்கு..’’\n‘’சார் காலைலருந்து கடையே திறக்கல.. தன்ராஜிக்கு போன் பண்ணிப்பாருங்க..’’\n‘’போன் பண்ணேங்க போன் சுவிட் ஆப்னு வருது..’’\n‘’இன்னா சார் வண்டி வுட்ருக்கியா..’’\n‘’ஆமா இன்னைக்கு தரேனு சொல்லிருந்தாரு..’’\n‘’தெர்லயே சார்.. நீ வேணா , பக்கத்தில டீகடைல கேளேன்’’\n‘’தெரியலயேங்க.. அவரு டீ குடிக்கதான் கடைபக்கமே வருவாரு வேற எதுவும் தெரியாது’’\n‘’பாஸ் அவரு வீடு எங்கருக்குனாவது தெரியுமா..’’\n‘’தெரியலைங்க.. பக்கத்துல ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடைல கேட்டுப்பாருங்க’’\n‘’சார் இந்த மெக்கானிக் தன்ராஜ் வீடு தெரியுங்களா..’’\n‘’தெரியலையே சார் அவரு வீடு தேனாம்பேட்டையோ சைதாப்பேட்டையோனு சொன்னாங்க’’\nசெப்டம்பர் 15 - 2009\n‘’சார் இன்னைக்கு கடை திறக்கலையா’’\n‘’இல்லைங்களே.. ஒரு அஸிஸ்டென்ட் பையன் வருவான் அவனையும் காணோம்..’’\nசெப்டம்பர் 16 - 2009\n‘’சார் உங்கள பாத்தா பாவமா இருக்கு.. என்ன சார் ஏதாவது துட்டு குடுக்கணுமா..’’\n‘’அதெல்லாம் இல்லைங்க, பைக் சர்வீஸ் விட்டிருக்கேன்.. அத திருப்பி வாங்கணும்..’’\nசெப்டம்பர் 25 - 2009\n‘’வினோ இந்த வாரமாவது வரியாடா’’\n‘’குட்டி ப்ளீஸ்மா.. மூனு வாரம் ஆயிருச்சு.. அந்த மெக்கானிக் என்ன ஆனானே தெரியல..’’\n‘’ச்சே பொய் பொய் , போன வாரம் என் கொலிக் உன்ன பைக்ல போகும் போது பாத்திருக்கா.. ஏன்டா இவ்ளோ பொய் சொல்ற’’\n‘’ச்சே இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத.. உனக்கு நான் சலிச்சு போய்ட்டேன் இல்ல’’\n‘’டேய் குட்டி ஏன்டா இப்படிலாம் பேசற’’\n‘’ப்ளீஸ் போன கட் பண்ணு இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத’’\n‘’டேய் அது அப்பாவோட பொக்கிஷம்டா.. அதைப்போய் வித்து குடிச்சிட்டியே’’\n‘’அம்மா நான் அப்படிலாம் பண்ணலமா..’’\n‘’ச்சே என்னைக்கு அப்பாவோட பைக்கயே வித்து குடிச்சி அழிச்சியோ இனிமே ஒரு நிமிசம் கூட நான் இந்த வீட்டில இருக்க மாட்டேன்..’’\n‘’அம்மா என்னம்மா இந்த சில்லரை விசயத்துக்கு கோயிச்சிட்டு ஊருக்கு போறேன்ற’’\n‘’ஓஓ அப்பாவோட பைக் ஒனக்கு சில்லரை விசயம் ஆகிருச்சில்ல ச்சே நான் செத்தா கூட என் மூஞ்சில முழிச்சிராத’’\nசெப்டம்பர் 28 - 2009\n‘’சார் பரவால்ல நான் நிக்கறேன்’’\n‘’ஏன் சார் ஆபீஸ்லயே உக்காந்து உக்காந்து சீட்டு தேஞ்சு போச்சோ.. மூணு வாரமா ஒரு நாலே நாலு கஸ்டமர் பாத்திர���க்கீங்க.. டார்கெட் இரண்டு பர்சென்ட்தான் , என்னையா நினைச்சுகிட்டு இருக்கீங்க மனசில’’\n‘’சார் வண்டி பிராப்ளம், மெக்கானிக் எங்கப்போனா......’’\n‘’ப்ளீஸ் ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் மெக்கானிக் ஸ்டோரி.. வேலை பாக்க இஷ்டமில்லாட்டி வேலைய விட்டுட்டு போக வேண்டியதுதானய்யா’’\n‘’சார் சாரி சார்.. ‘’\n‘’ஐ டோன்ட் வான்ட் ஏ பர்சன் ரியூனிங் மை டிக்னிட்டி இன் மை கம்பெனி ... வுட் யூ ப்ளீஸ் புட் யுவர் பேப்பர்ஸ் டுமாரோ..’’\n‘’சார் இத்தனை நாளா நல்லாதான சார் வேலை பாத்துகிட்டு இருந்தேன் இப்போதான வண்டி இல்லாம..’’\n‘’ஹெல் இங்க நான் மேனேஜரா நீ மேனேஜரா.. ஐ ஆம் கோயிங் டூ டெர்மினேட் யூ.. கெட் அவுட்..’’\nஅக்டோபர் 1 - 2009\n‘’ சார் சாரி சார்.. வியாழக்கிழமை வண்டி குடுத்துட்டு போனீங்களா.. உங்க நேரம் பாருங்க.. எனக்கு அம்மை போட்டிருச்சு சார்.. அதான் போன் கூட ஸ்விட் ஆப் பண்ணிட்டேன்.. பெரியம்மை வேற சார்.. ஆடி மாசம் வந்திருக்குனு.. வீட்ல அசைய வுடல..’’\n‘’ மூணு நாள்ல , இன்னைக்கு வியாழக்கிழமை அடுத்து வாரம் திங்கள் கிழமை பக்காவா ரெடி பண்ணி குடுத்துடறேன் சார்’’\n‘’இன்னா சார் எதுவுமே பேசமாட்டீறீங்க..’’\n‘’பாஸ் நிச்சயம் மன்டே குடுத்துருவீங்களா\nகதையில் வண்டிதான் மக்கர், கதையோ முதல் கியரில் இருந்து டாப் கியர்ல போவுது.. அருமை\nஎனக்கும் இது மாதிரி நிசமாவே நடந்திருக்கு வினோத்..\nஒரு மெக்கானிக் ஒரு “வீரபத்ரனை” போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டு கடைசி வரை குடுக்கவேயில்லை. போகட்டும் என்று விட்டு தொலைச்சிட்டேன்.\nபுல்லட்டு பாண்டி இவ்வளவு வெகுளியா..... அட ... ச்ச..... நமக்கு ஒரு அடிம இப்புடி சிக்காம போயிட்டானே....\nஅருமையான கதை, ரசிக்க முடிந்தது நானும் இது மாதிரி மாட்டியிருக்கிறேன்\nநல்ல கதை, உஙகள் நடை சுப்பர், சமீபகால பதிவு கதைகள் list ல் உங்கள் கதை முதண்மை\nநல்ல சிறுகதை. பிகர் கழட்டி விடனும், அம்மா தொல்லைலேந்து கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கணும், பாஸ் கிட்ட புது கம்பெனி பத்தி சொல்ல பயம் - இது அத்தனைக்கும் சர்வ லோக நிவாரணி - அப்பாவோட ராசியான வண்டி.\nமொதோ மொதோ வாய வுட்டு கெடுத்திரப்பிடாது.\nவண்டிய சர்வீஸ் குடுத்ததுக்கு இத்தன பிரச்சனையா ..\nஅதிஷா அட்ரா சக்க அட்ரா சக்க\nபுதுசா சுவாரஸ்யமா நகைச்சுவையா கலந்து கட்டி அடிச்சுட்டீங்க கலக்கல் இது ஒரு ட்ரெண்ட் செட்டரா மாறப்போகுதுன்னு நினைக்கிறேன்...\n//��ந்த பைக்க எங்கப்பா எனக்கு குடுத்தப்பறம்தான்யா எனக்கு வேலை கிடைச்சிது, ஃபிகர் மாட்டிச்சு , அதுமில்லாம அடுத்து வாங்கினா கார்தான்..’’//\nவண்டிய குடுத்து ஐடியா சொன்னா, அவன் என்ன பண்ணுவான்..\nஅவனோட பிகர் செட் ஆக எடுத்துட்டு போயிருக்கான்..\n- ஒரு சின்ன வேண்டுகோள்.....வண்டி வந்தவுடன் சொல்லுங்க.. என்னக்கு ஒரு பிகர் மடிக்க வேண்டி இருக்கு..\nஎனக்கு அந்த மெக்கானிக் மேல கொலவெறி வருது...உங்கள் எழுத்தின் வெற்றி\nரொம்ப அருமையா இருக்கு. வெகுநாட்களுக்குப் பிறகு யார்கிட்டயாவது பகிர்ந்துக்கணும்னு சொல்ல ஆசைப்படற ஒரு தீம். நல்ல நடை.\nபாப்பு..பஞ்சர் பாண்டியனின் பைக் குறிப்புகள்... பக்கா மா.. படிக்கவே இன்ரெஸ்டா இருந்துது. ஆனா ரொம்ப அன்வான்ஸா போறீங்க போல. செப்டம்பர் 10... 2009.\nஅட்டகாசமான நடை அதிஷா (உன்னோட நடைய சொல்லல, கதையின் நடை), கடைசி லைன் சூப்பர்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\n\"ராஜா\" from புலியூரான் said...\nஎனது சமீப கால அனுபவங்களை நினைவுபடுத்திவிட்டது அதிஷா.\nஅருமை அருமை - கதை - எளிய கரு - இயல்பான நடை - நிகழ்வுகள் வரிசைப்படித்திய விதம் - அத்தனையும் அருமை\nநானும் எழுதுறேன்னே கதைன்னு பேருல ......\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nஉன்னைப்போல் ஒருவன் - உட்டாலக்கடி தமிழன்\nஈரம் - தண்ணில கண்டம்\nபோலி(ளி)(ழி) என அனைத்திற்கும் ஒரு எளிய அறிமுகம்\nபஞ்சர் பாண்டியின் பைக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/09-bhavana-learns-ball-game.html", "date_download": "2018-06-20T09:00:27Z", "digest": "sha1:D6OHFQRUVRKPTNFCB3G2JOBQIHCSOYAE", "length": 10734, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாவனாவின் கேம்! | Bhavana learns ball game! - Tamil Filmibeat", "raw_content": "\nகுடும்பக் குத்துவிளக்கு இமேஜிலிருந்து வெளியே வர முடிவு செய்துள்ள பாவனா அதற்கேற்றபடி தனது கேரக்டர்களுக்கு மெருகூட்ட ஆரம்பித்துள்ளார்.\nபாவனா கைவசம் தற்போது ஜெயம்கொண்டான் என்ற படம் உள்ளது. இதில் வினய்யுடன் இணைந்து நடிக்கிறார்.\nபல முன்னணி நடிகைகள் கிளாமர் கோதாவில் படு தீவிரமாக இறங்கியுள்ளதால் போட்டி கடுமையாகியுள்ளது. இதனால் பாவனாவால் முன்பு போல ஸ்டிடெயாக இருக்க முடியவில்லை. எனவே அவரும் கிளாமர் பக்கம் கண் திருப்பியுள்ளார்.\nஜெயம்கொண்டான் படத்தில் வினய்க்கு ஜோடியாக நடிக்கும் பாவனா இப்படத்தில் கூடைப்பந்து வீராங்கனையாக வருகிறாராம்.\nபுதுமுகம் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஜெயம்கொண்டானில் பாவனா தவிர லேகா வாஷிங்டனும் இருக்கிறார். இவர் ஏற்கனவே சிம்புவின் கெட்டவன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென லேகாவை சிம்புவுக்குப் பிடிக்கவில்லை. இதனால் படத்திலிருந்து லேகாவை தூக்கி விட்டனர்.\nசரி பாவனாவுக்கு வருவோம். வழக்கமாக சுடிதார் அணிந்து கொண்டோ அல்லது புடவையிலோதான் வருவார் பாவனா. இதுவரை நடித்த எல்லாப் படங்களிலும் இதே கதைதான். அதேபோல பணக்காரப் பெண்ணாகத்தான் பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்.\nஇதனால் சாமானிய ரசிகர்கள் மத்தியில் பாவனா மீது ஒரு ஈர்ப்பு வரவில்லை. இதைத் துடைக்கும் வகையில்தான் ஜெயம்கொண்டானில் தனக்குக் கிடைத்த வித்தியாசமான வேடத்தை ஏற்றாராம்.\nஇப்படத்தில் கூடைப்பந்தாட்டா வீராங்கனையாக வருகிறார் பாவனா. காட்சிகளில் தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பயிற்சியாளரை வைத்து 3 நாட்கள் பந்து போட்டு பயிற்சி பெற்றுக் கொண்டாராம் பாவனா.\nமுன்பு எப்படி பந்தை தூக்கி கூடையில் போடுவது, எப்படி பாஸ் செய்வது என்றெல்லாம் தெரியாமல் இருந்தார் பாவனா. ஆனால் இப்போதோ, டோர்னமென்ட்டுகளில் போய் ஆடும் அளவுக்கு தேறி விட்டாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\n15 நிமிடம் டான்ஸ் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்த சிங் நடிகை\nமீடியாவைக் கண்டால் அலறி ஓடும் நடிகர்.. காரணம் ‘அந்த’ நடிகையா\nபார்ப்பவர்களை எல்லாம் 'பிரதர்' என்று அழைத்து கடுப்பேற்றும் நடிகை\nகோலிவுட்டின் அடுத்த சிம்ரன் வெடுக் வெடுக் இடுப்பழகி தான்டோய்\nவெடுக் ஆட்டத்தால் கைநிறைய வாய்ப்புகள்... டான்ஸ் நடிகை மீது கோபத்தில் சக நடிகைகள்\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது போய், இப்போ பிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா #Oviya\n4 ஆண்டுகளுக்கு முன்பு மும்தாஜ் வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவம்: என���ன நடந்தது\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசண்டை மூட்டி விடும் பிக் பாஸ்-வீடியோ\nஇன்றைய அரசியலை நையாண்டி செய்யும் அண்ணனுக்கு ஜே...வீடியோ\nகொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் டாஸ்க், இரண்டாம் நாள் பிக் பாஸ்- வீடியோ\nமிஸ் இந்தியா பட்டம் பெற்ற சென்னை பெண்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2010/10/blog-post_23.html", "date_download": "2018-06-20T09:29:59Z", "digest": "sha1:WJSPTKAZTPYJ3M4ZIRPK4JYWEUNQVFTR", "length": 12127, "nlines": 140, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: உங்கள் வீடு, நிலம் உங்களுக்கு சொந்தமில்லை !", "raw_content": "\nஉங்கள் வீடு, நிலம் உங்களுக்கு சொந்தமில்லை \nநீங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் வாங்கிய வீடு, நிலம் இவற்றை உங்கள் இஷ்டப்படி நெடுங்காலம் வைத்திருந்து அனுபவிக்கும், சட்ட ரீதியான அடிப்படை உரிமை உங்களுக்கு கிடையாது. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nதெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. சட்டங்களை இயற்றும் பாராளுமன்றம், சட்ட சபை இவற்றின் உறுப்பினர்களுக்கே பெரும்பாலும் இவை தெரியாது. பிறகு எப்படி சாமானியனுக்கு தெரிந்திருக்கும்\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சொத்து உரிமை (Right to Property) என்பது இந்தியனின் அடிப்படை உரிமையாக (Fundamental Right) இருந்தது. அதன்படி பொது தேவைக்காக மட்டுமே அரசு, நில ஆர்ஜித சட்டப்படி தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த முடியும். பொது தேவை என்பது, ரயில் பாதை அமைத்தல், சாலைகள், அரசு மருத்துவ மனை போன்ற எல்லா மக்களுக்கும் பயன்படும் விஷயங்கள் மட்டுமே.\nஎனவே, நிலத்தை கையகப்படுத்தும் பொழுது பாதிப்படையும் நில உரிமையாளர்கள், பெரும்பாலும் எவ்வித ஆட்சேபணையின்றி நிலத்தை கொடுத்துவிட்டு அதற்கான நஷ்ட ஈடு தொகையை பெறுவார்கள். அல்லது அதிகமாக நஷ்ட ஈடு கேட்பார்கள்.\nஇந்த நிலை 1978 க்கு முன்பு வரை இருந்தது. அதன் பின் மத்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 44 வது சட்டதிருத்தத்தின் மூலம், அடிப்படை உரிமையாக இருந்த சொத்து உரிமையை ரத்து செய்தது. அதன் படி அரசு விரும்பினால் எந்த ஒரு திட்டத்திற்காகவும் நிலத்தை கையகப்படுத்தலாம். என்ன கொடுமை\nநாட்டை அடமானம் வைத்து உலகவங்கியில் கடன் வாங்க ஆரம்பித்தார்கள். உலக வங்கியின் அடிப்படி நோக்கமே, வளரும் நாடுகளுக்கு கடனுதவி அளித்து, அவற்றை வளர்ந்த நாடுகளின் உற்பத்தி கேந்திரமாகவும், சந்தையாகவும் மாற்றுவது தான்.\nஅதற்கு ஏற்ப இந்திய அரசும் தாராளமய கொள்கைக்கு கதவை திறந்தது. அந்நிய முதலீடு என்ற பெயரில் வெளி நாட்டு கம்பெனிகள் இங்கு தொழில் துவங்க வருகின்றன. அவற்றுக்கு தேவைப்படும் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி, சலுகை விலையில் வழங்குகிறது.\n1978-ல் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரும் வழக்கு உச்ச நீதி மன்றத்தில் 2007 ஒரு சமூக நல அமைப்பால் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி கபாடியா, ராதாகிருஷ்னன் அடங்கிய பென்ச் ஒரு சில வாரங்களுக்கு முன் இந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.\nஎனவே எந்த நேரத்திலும் உங்கள் சொத்து உங்களிடமிருந்து சட்ட ரீதியாக பறிக்கப்படலாம். எச்சரிக்கை\nசித்தூர்.எஸ்.முருகேசன் October 23, 2010 at 2:03 PM\nநான் கேள்விப்பட்டது என்னன்னா எக்காலத்துலயும் நாம நிலத்தின்,வீட்டின் விலையா நினைச்சு கொடுக்கிற பணம் அதுக்குண்டான இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்,இத்யாதிக்கு கொடுக்கிற குட் வில் தான்.\nதாளி .. இந்த மேட்டர் தெரியாம பிச்சைக்காரனை எல்லாம் வயித்துலடிச்சு சொத்து வாங்கறாய்ங்களே அவிகள என்ன சொல்ல\nசித்தூர்.எஸ்.முருகேசன்said.. /// தாளி .. இந்த மேட்டர் தெரியாம பிச்சைக்காரனை எல்லாம் வயித்துலடிச்சு சொத்து வாங்கறாய்ங்களே அவிகள என்ன சொல்ல\n1978-க்கு முன்புவரை நிலம் நமக்கு சொந்தம். நிலத்திற்கு அடியில் கிடைக்கும் பொருட்கள் அதாவது புதையல், கனிமம் ஆகிவற்ரின் மீது நமக்கு உரிமை கிடையாஅது. அது அரசுக்கே சொந்தம்.\n உங்கள் சேமிப்பை என்ன செய்யப்போகிறீர்கள்\nகிரய பத்திரம் யில்லாமல் நில அபகரிப்பு வழக்கு\n நகல் , கிரய பத்திரம் காப்பி, இருக்கிறது.\nஈ சி எனது பெயரில் இருக்கிறது . ஒருவர் கிரய பத்திரம் ஒரிஜினல் என்னிடம்\nஇருக்கிறது என மிரட்டுகிறார் . நிலா அபகரிப்பு வழக்கு எப்படி போடுவது\nநல்ல உள்ள கொண்டவர்கள் தயவு செய்து ஈமெயில் அனுப்பி உதவவும் .\nசூரிய ஒளி மின்சாரம் (25)\nகிள்ளுருண்டை - சமையல் பகுதி.\nபொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு\nமசாலா காராமணி - பெண் பதிவர்களுக்கான பதிவு.\nசாண்டில்யனின் கடல் புறா - மலரும் நினைவுகள்\nகொண்டை கடலை சுண்டல் - செய்து பாருங்கள்\nஉங்கள் வீடு, நிலம் உங்களுக்கு சொந்தமில்லை \nதனியார் பள்ளிகளுக்கு நிணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள்...\nபிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒரு(கற்பனை) பேட்டி\nஇவர்கள் அங்கு எதை புடுங்குகிறார்கள் - சட்டம் நம் ...\n - சட்டம் நம் கையில்\nஇவங்களுக்கு ஆப்பு வைச்சாலும் ஏன் அறிவு வரல\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1836690", "date_download": "2018-06-20T09:12:00Z", "digest": "sha1:QSIJZ3B3GYESUVKAEM2A333XMCKR7XXB", "length": 20064, "nlines": 326, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக அரசை கவிழ்க்க லண்டனில் வியூகம் Dinamalar", "raw_content": "\nஅவசர சட்டம் என்ன ஆகும்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017,23:04 IST\nகருத்துகள் (139) கருத்தை பதிவு செய்ய\nதனிப்பட்ட பயணமாக, லண்டன் சென்றிருந்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை, அங்கு, தினகரனின் துாதர் சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழக அரசைக் கவிழ்க்கவும், அதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், இருவரும் பேசியதாகத் தெரிகிறது. ஸ்டாலின் நாளை, லண்டனிலிருந்து திரும்பியதும், அதற் கான ஏற்பாடுகள் தீவிரமடையும் என, தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன. அ.தி.மு. க.,வின், 135 எம்.எல்.ஏ.,க்களில், தற்போதைய நிலவரப் படி, முதல்வர் பழனிசாமி அணியில், 104; தினகரன் அணியில், 20; பன்னீர்செல்வம் அணியில், 11 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.\nமுதல்வர் பழனிசாமி அணியும், பன்னீர் செல்வம் அணியும் இணையும் பட்சத்தில்,\n115 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கிடைக்கும். ஆட்சி யைதக்கவைக்க, 117 எம்.எல்.ஏ.,க்கள் வேண்டும் என்பதால், மேலும் இரண்டு பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. முதல்வர் பழனி சாமி அணி யும், பன்னீர்செல்வம் அணியும் இணைந்து விட்டால், தினகரன் அணியில் உள்ள, 20 எம்.எல்.ஏ.,க்களில் சிலர், தங்கள் அணியை ஆதரிக்கக் கூடும்; ஆட்சி கவிழ்ப்புக்கு வாய்ப்பு இருக்காது என, முதல்வர் பழனி சாமி தரப்பினர் கருதுகின்றனர்.\nஇந்நிலையில், பெங்களூரு சிறையில், நேற்று சசிகலாவை சந்தித்து,வெளியே வந்த தினகரன், 'சசிகலா, சில ஆலோசனைகளை, எங்களுக்கு வழங்கியிருக்கிறார். அதன்படி, அடுத்தடுத்து, சில அறுவை சிகிச்சைகள் செய்யப்படும்' என் றார்.இதையடுத்து,நேற்று மாலை, சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஓட்ட லில், தினகரன் அணியைச்சேர்ந்த, எம்.எல்.ஏ.,க் களும், ஆதரவாளர்களும், ஆலோசனை நடத்தினர்.\nஅதில், பன்னீர்செல்வம் அணியைச�� சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ஒருவர் உட்பட, ஐந்து, எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் அணிக்கு இழுப்பது குறித்து பேசியுள்ளனர். தினகரன் அணி,\nஎம்.எல்.ஏ.,க்கள் யாரும் வெளியூருக்கு செல்ல வேண்டாம் என்றும், அவர்கள் அனைவரும்,\nசென்னையில் தங்கியிருக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், லண்டனில் தங்கியிருந்த ஸ்டா லினை, தினகரனுக்கு நெருக்கமான தொழில் அதிபர் ஒருவர், நேற்று முன்தினம் சந்தித்து பேசிய தகவல் தெரிய வந்துள்ளது. அப்போது, ஆட்சி கவிழ்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக வும், அதற்கான, எம்.எல்.ஏ.,க்கள், 'கணக்கு' மற்றும், 'கவனிப்பு' பற்றியும் பேசப் பட்டதாக, தினகரன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், நாளை ஸ்டாலின், சென்னை திரும்புகிறார். விரைவில், பழனிசாமி அரசு மீது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து, தி.மு.க., வின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்ட வல்லு னர்களுடன், அவர் ஆலோசனை நடத்துவார் எனவும், தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.\nசட்டசபையில், தி.மு.க., சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில்,\nதி.மு.க.,வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க, தினகரன் அணி தயாராக இருப்பதாக வும் கூறப்படுகிறது.\n- நமது நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஏ.டி.எம்.,மில் புகுந்த எலி: 12 லட்சம் ரூபாய் நாசம் ஜூன் 20,2018\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன ... ஜூன் 19,2018 24\n'ஜெயலலிதா கொள்ளையடித்த பணம்': 'திகில்' கிளப்பும் ... ஜூன் 19,2018 51\nகுமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்பு ஜூன் 19,2018 40\nஇன்றைய கால கட்டத்தில் திராவிட இயக்கங்கள் வேண்டாம் யாருக்கு ஒட்டு அளிப்பீர்கள் எல்லோரும் ஒன்றே யார் மக்கள் நலநீர்க்காகே செய்கிறார்கள் அவர்கள் அவர்களுடைய சுய லாபத்திற்கே செய்கிறார்கள் ஒரு நல்ல அரசியல் வாதிகள் உண்டா எல்லாரும் அவர்களுடைய சொத்தை காப்பாற்றிக்கொள்ளவே விரும்புகிறார்கள் தவிர மக்களுடைய நலனுக்காக அல்ல இதில் ஜாதி கட்சிகள் வேறு ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னார் ஜாதிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் உயரே செல்லும் ஜாதியை வைத்து சில அரசியல் கட்சிகள் தங்களுது சுய லாபத்திற்கு மக்களை பயன்படுத்திக் கொள்வார்கள் நீங்கள் உண்மையிலே ஒரு இந்தியனாக இருந்தால் ஒரு நல்ல மன���தனுக்கு ஒட்டு போடுங்கள் அவன் அரசியல்வாதியாக இருக்க கூடாது\nவெட்கமில்லை வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை\nஆனால் அதிமுக அரசுக்கு எதிராக, அதிமுக எம் எல் எ-இக்களே ஒட்டு போடுவார்களா அப்படியே ஒட்டு போடாவிட்டாலும், திமுக கூட சேருவார்கள் அப்படியே ஒட்டு போடாவிட்டாலும், திமுக கூட சேருவார்கள் அதிமுக உருவானதே திமுகவை எதித்து, அதில் எம் ஜி ஆர் அவர்களும் ஜேஜே அவர்களும் உறுதியாக இருந்தார்கள். அவர்களுக்கு விருப்பமில்லாததை அதிமுக எம் எல் எ-இக்கல் செய்வார்களா அதிமுக உருவானதே திமுகவை எதித்து, அதில் எம் ஜி ஆர் அவர்களும் ஜேஜே அவர்களும் உறுதியாக இருந்தார்கள். அவர்களுக்கு விருப்பமில்லாததை அதிமுக எம் எல் எ-இக்கல் செய்வார்களா அப்படியே இவர்கள் ஒட்டு போட்டாலும் அப்புறம் இவர்கள் தங்களது தொகுதிக்குள் போக முடியுமா அப்படியே இவர்கள் ஒட்டு போட்டாலும் அப்புறம் இவர்கள் தங்களது தொகுதிக்குள் போக முடியுமா தினகரன் அவர்களுக்கு நேர் வழியில் மூளை வேலை செய்யாது, அவரது வியூகங்கள் எல்லாம் குறுக்கு வழிதான். அதனால் தான் இந்தனை வழக்குகள் அவர்மேல் இருக்கின்றன. இதில் ஸ்டாலினும், தினகரன் ஆதரவு எம் எல் எ-களும் மாட்டிக்கொண்டு முழிக்கப்போகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.linoj.do.am/forum/4-3-1", "date_download": "2018-06-20T09:16:21Z", "digest": "sha1:KRDGECZB66O4I52J37S42TPSRIXZ35DD", "length": 3812, "nlines": 51, "source_domain": "www.linoj.do.am", "title": "அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது.. - Forum", "raw_content": "\nForum » கவிதைகள் » காதல் கவிதைகள் » அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது..\nஅன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது..\nஎன் இதயம் கேட்பது சொல்லட்டுமா\nகுனிந்து என் முதுகு தடவி\nதோல்வி கண்டு நான் துவளுகையில்\nஉனக்கு நான் இருக்கிறேன் என உணர்த்தும் உறுதி.\nகாதலி நான் உண்டு என்று\nகூடல் வயது குன்றிய பின்னரும்\nகாதல் என்பது கரையாத ஒன்று என\nகோபப்பட்டு நான் கடின வார்த்தை பேசியபோதிலும்\nஅமைதி காட்டிப் பின் பெரிதுபடுத்தாத பெண்மை.\nஆவேசம் நான் கொள்கையில் அடக்கி வைக்கும் உன்\nஎங்கேனும் நான் எல்லை மீறினால்\nகண் ஜாடையிலேயே ���ன்னைக் கட்டுப்படுத்தும் தீரம்.\nஉறவின் உச்சத்தில் என் மார்பு உணரும்\nஎன் இதழ் அசைவது ஒரு கேள்விக்குத்தான்.\nForum » கவிதைகள் » காதல் கவிதைகள் » அன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது..\nForum main pageஆக்கங்கள் கணணி (Computer)கவிதைகள் காதல் கவிதைகள் காதல் வலி கவிதைகள் கவிதைகள் (தமிங்லிஷ்) அன்னையே நட்பு தாயாக கவிதைகள் ஏனைய கவிதைகள்சிறுவர் பூங்கா சிறுவர் கதைகள் பாப்பா பாடல்கள் தெரிந்து கொள்ளுங்கள் பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/thatha-thantha-software-intha-udal", "date_download": "2018-06-20T09:48:02Z", "digest": "sha1:H4Q2HZI7DXEHB5KZR5HHMJ74R5YCF6U3", "length": 9803, "nlines": 238, "source_domain": "isha.sadhguru.org", "title": "தாத்தா தந்த சாஃப்ட்வேர் - இந்த உடல்! | Isha Sadhguru", "raw_content": "\nதாத்தா தந்த சாஃப்ட்வேர் - இந்த உடல்\nதாத்தா தந்த சாஃப்ட்வேர் - இந்த உடல்\nமுன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்வது பற்றி பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, நமது உடலில் வாழ்ந்துகொண்டிருக்கும், நம் தாத்தாக்கள் விட்டுச்சென்றுள்ள சாஃப்வேரைப் பற்றி கூறுகிறார் சத்குரு. குலதெய்வம் பற்றி சத்குருவின் விளக்கத்தை வீடியோவில் பார்க்கும்போது, நம் கலாச்சாரத்தில் எதுவும் காரணமில்லாமல் செய்யப்படவில்லை என்பது புரிகிறது.\nமுன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்வது பற்றி பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, நமது உடலில் வாழ்ந்துகொண்டிருக்கும், நம் தாத்தாக்கள் விட்டுச்சென்றுள்ள சாஃப்வேரைப் பற்றி கூறுகிறார் சத்குரு. குலதெய்வம் பற்றி சத்குருவின் விளக்கத்தை வீடியோவில் பார்க்கும்போது, நம் கலாச்சாரத்தில் எதுவும் காரணமில்லாமல் செய்யப்படவில்லை என்பது புரிகிறது.\nவரும் செப்டம்பர் 19ம் தேதி - மஹாளய அமாவாசை அன்று லிங்கபைரவியில் இறந்தவர்கள் நற்கதி அடைய சிறப்பு காலபைரவ சாந்தி நடைபெறுகிறது.\nகால பைரவ கர்மா மற்றும் சாந்தி பற்றி மேலும் விவரங்களுக்கு...\nஉள்ளூர் மையத்திலும் பதிவு செய்து கொள்ளலாம் (தமிழ்நாட்டில் மட்டும்)\nமஹாளய அமாவாசை அன்று அன்னதானம் வழங்க...\nமஹாளய அமாவாசை அன்று இறந்த முன்னோர்களுக்கு திதி செய்து அவர்களது நினைவாக அன்னதானம் வழங்குவது தொன்றுதொட்டு நிலவி வரும் ஒரு வழக்கமாய் இருந்து வருகிறது.\nஉங்கள் பிரியமானவர்களின் நினைவாக, ஈஷா யோக மையத்தில் நீங்கள் அன்னதானம் செய்யலாம். தாங்கள் வழங்கும் அன்னம் ஆன்மீக பாதையில் உள்ள சன்னியாசிகள், பிரம்மச்சாரிகள் மற்றும் பலரையும் சென்று சேரும்.\nசத்குரு ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்\nஉடலுறுதி, திறமை, துரிதமாய் செயல்படும் குணம், போட்டி போடக்கூடிய பலம் இவையாவும் ஜல்லிக்கட்டு விளையாட தேவையான அடிப்படை குணங்கள். இதனால், மது, போதைப் பொரு…\nகும்பமேளா - இரு நதிகள் சேர்ந்தால் அங்கு என்ன நடக்க...\nஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு நதிகள் சேருமிடத்தில் அல்லது மூன்று நதிகள் சேருமிடத்தில் மக்கள் திரளாகக் கூடி நீராடுவதையும், கும்பமேளா போன்ற விழாக்களைக்…\nஉள்நிலை பக்குவம் வந்துவிட்ட இளைஞனுக்கு போராடும் கு...\n‘யோகா, தியானமெல்லாம் செய்யும் இளைஞர்கள், சமூகத்தில் மற்றவர்களுடன் போட்டிபோட்டு ஓடாமல் அமைதியாகி விடுகிறார்கள்’ இந்த குற்றச்சாட்டு பரவலாக இருப்பதாக கூ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/seema-070607.html", "date_download": "2018-06-20T09:23:02Z", "digest": "sha1:RSWYJISWXL4RNEZWJFMIJBVWVCS5AETC", "length": 9947, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்புவின் வில்லி சீமா | Seema to do negative role - Tamil Filmibeat", "raw_content": "\n» சிம்புவின் வில்லி சீமா\nரஜினியுடன் சில படங்களில் ஜோடியாக நடித்த அந்தக் கால கட்டழகி சீமா, சிம்புவின் காளை படத்தில் வில்லியாக வேடம் கட்டுகிறார்.\nகேரளத்து சீமா, மலையாளத்தைப் போலவே தமிழிலும் பிரபலமானவர். அதிரடி நாயகியாகத்தான் இவர் பல படங்களில் நடித்துள்ளார். காளி உள்ளிட்ட சில படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளார்.\nபாபா படத்தில் மனீஷா கொய்ராலாவின் அம்மா கேரக்டரில் நடித்திருந்தார் சீமா. அதன் பின்னர் அவரை பெரிய அளவில் படங்களில் பார்க்க முடியவில்லை.\nஇந்த நிலையில் சிம்புவின் காளை படத்தில் வில்லியாக நடிக்கிறார் சீமா. தருண் கோபி இயக்கத்தில் உருவாகும் காளையில், சிம்புவுக்கு ஜோடியாக வருபவர் வேதிகா.\nமுனி படத்திற்குப் பின்னர் வேதிகாவைத் தேடி பல வாய்ப்புகள் வந்தபோதும், காளை படத்தில் நடிக்க வேண்டும் என்று சிம்பு கேட்டவுடன் பட்டென்று ஒத்துக் கொண்டு கால்ஷீட் கொடுத்து விட்டாராம் வேதிகா. ஏன் என்றால், சிம்பு வல்லவன், நல்லவன், திறமையாளர் என பெரிய பாராட்டுப் பத்திரமே வாசிக்கிறார்.\nகாளை படக்குழுவினர் பாடல் ஒன்றைப் படம் பிடிப்பதற்காக விரைவில் ரஷ்யா ���ிளம்புகின்றனராம். சமீப காலமாக ரஷியாவுக்குப் போய் படம் பிடிப்பதில் தமிழ் சினிமாக்காரர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.\nஜெயம் ரவி நடிக்கும் தாம் தூம் படத்தின் படப்பிடிப்பு ரஷியாவில் நடந்தது. பெரியார் படத்துக்காகவும் ரஷியா போனார்கள். இப்போது சிம்பு அன் கோவும் ரஷியாவுக்குப் பறக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகேமரா இருப்பதை மறந்து சொல்லக் கூடாத உண்மையை உளறிய யாஷிகா #BiggBoss2Tamil\nஎத்தனை நாள் தான் டைரக்டர் சொல்வதையே கேட்பது: புது அவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி\nசெயல் - படம் எப்படி இருக்கு\nவெளியே சொல்ல முடியாத விஷயங்கள் உள்ளன: இயக்குனர் மீது கமல், விஷால் பட நடிகை புகார்\nநடிகையிடம் நைசா பேசி நிர்வாண புகைப்படங்களை வாங்கி விற்பனை செய்த இயக்குனர்\nஹீரோவும், இயக்குனரும் பலாத்காரம் செய்தனர்: பெயரை வெளியிட்டு நடிகை பரபர பேட்டி\nசட்டையை கழற்றி முன்னழகை காட்டச் சொன்னார்: இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்\nRead more about: இயக்குனர் கதாநாயகி காளை சிம்பு சீமா தமிழ் தருண் கோபி பாபா மனீஷா கொய்ராலா மலையாளம் ரஜினி வில்லி வேதிகா kaalai seema simbu tharungopi vedhika villy\nநடிகைகளை வைத்து விபச்சாரம்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nவருமானம் இல்லை... பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்: நடிகை சார்மிளா\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசண்டை மூட்டி விடும் பிக் பாஸ்-வீடியோ\nஇன்றைய அரசியலை நையாண்டி செய்யும் அண்ணனுக்கு ஜே...வீடியோ\nகொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் டாஸ்க், இரண்டாம் நாள் பிக் பாஸ்- வீடியோ\nமிஸ் இந்தியா பட்டம் பெற்ற சென்னை பெண்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alleducationnewsonline.blogspot.com/2017/02/19.html", "date_download": "2018-06-20T09:33:26Z", "digest": "sha1:F57GPEKLPBTOUUA5M6VFMUMIAUZDE2SN", "length": 32778, "nlines": 531, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : டி.என்.பி.எஸ்.சி நடத்தும் சப்-கலெக்டர் போலீஸ் டி.எஸ்.பி உள்ளிட்ட பணியிடங்களுக்கான முதனிலைத்தேர்வு வரும் 19 ம்தேதி சென்னையில் நடத்தப்படும் என்றும் இதற்கான நுழைவுச்சீட்டினை பதிவிற��்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nடி.என்.பி.எஸ்.சி நடத்தும் சப்-கலெக்டர் போலீஸ் டி.எஸ்.பி உள்ளிட்ட பணியிடங்களுக்கான முதனிலைத்தேர்வு வரும் 19 ம்தேதி சென்னையில் நடத்தப்படும் என்றும் இதற்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி நடத்தும் சப்-கலெக்டர் போலீஸ் டி.எஸ்.பி உள்ளிட்ட பணியிடங்களுக்கான முதனிலைத்தேர்வு வரும் 19 ம்தேதி சென்னையில் நடத்தப்படும் என்றும் இதற்கான ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தின் மூலம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 09.11.2016 அறிவிக்கை எண்.19/2016 மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட மொத்தம் 85 காலிப்பணியிடங்களுக்கான தொகுதி-Iல் அடங்கிய துணை ஆட்சியர் (29), காவல் துறை துணை கண்காணிப்பாளர் (34), வணிகவரித்துறை துணை ஆணையாளர் (8), மாவட்ட பதிவாளர் (1), மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (5) மற்றும் மாவட்ட அதிகாரி (தீயனைப்பு மற்றும் மீட்புப்பணி) (8) ஆகிய பதவிகளுக்கு முதனிலைத்தேர்வு வரும் 19.02.2017 முற்பகல் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைமையகங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. அதற்கான தேர்வுகூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணையதளமான www.tnpscexams.net ல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண் (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச் சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்��ீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு 14.02.2017ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். § விண்ணப்பதாரரின் பெயர் § விண்ணப்ப பதிவு எண் (Registration ID) § விண்ணப்ப / தேர்வு கட்டணம் (ரூபாய்) § செலுத்திய இடம் அஞ்சலகம் / வங்கி § வங்கிக்கிளை / அஞ்சலகம் முகவரி § Transaction Id / Date 14.02.2017க்கு பிறகு பெறப்படும் கோரிக்கைகளின் மீது எவ்வித நடவடிக்கையிம் மேற்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலொ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலொ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். | Preliminary Examination for Group-I Services scheduled to be held on 19.02.2017 FN only The Preliminary Examination is scheduled to be held on 19.02.2017 FN at the venues in 33 district headquarters for the direct recruitment to 85 vacancies for the posts included in Group-I Services, viz., Deputy Collector (29), Deputy Superintendent of Police (34), Assistant Commissioner, Commercial Taxes (8), District Registrar (1), District Employment Officer (5), District Officer (Fire and Rescue Services) (8) notified through the Commission's Notification No. 19/2016 dated: 09.11.2016. The Memorandum of Admission (Hall Ticket) for the eligible candidates has been hosted in the Commission's website (www.tnpsc.gov.in) and (www.tnpscexams.net). The candidates can download their Hall Ticket from the Commission's website by entering their Registration ID/Login ID and the Date of Birth or know the reason for rejection of his/her application (if any). The candidates who have registered their applications properly in the online and paid examination fee, but unable to download the hall ticket, may get clarification through the Commission's e-mail ID contacttnpsc@gmail.com or the Commission's Grievance Cell using toll free number 1800 425 1002 on or before 14.02.2017 regarding their doubts with following details: Name of the Candidate: Registration ID: Application / Examination fee: Mode of payment with transaction details: Transaction ID/Date: Any representations after 14.02.2017 regarding the Hall-Ticket will receive no attention. V. Shobana, I.A.S., Controller of Examinations இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nமார்ச் 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்\nநீட் தேர்வு அடிப்படையில் கால்நடை மருத்துவப் படிப்ப...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு ‘நீட்’ தேர்வுக்கு விண்...\nபள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவ...\n10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழுக்கு பதில் தாய்...\nwww.rimc.gov.in | டேராடுனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய...\nwww.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தே...\n96 சார் - பதிவாளர்கள் விரைவில் நியமனம்\nவல்லுநர் குழு அமைத்து ஓராண்டு முடிந்தது பழைய ஓய்வூ...\nTRB-TNTET 2017 | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச...\nசிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த எஸ்எஸ்எல்...\nதமிழக அரசு ஊழியர்களின் ��திய விகிதங்களை மாற்றி அமைக...\nஎம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நு...\nஏப்ரல் 1-ந்தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க ...\nசிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியீடு.\nஇளநிலை பொறியாளர் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட...\nஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்ப...\nஆன்லைன் மூலம் பிஎப் பணம் எடுக்கும் வசதி மே மாதம் அ...\nவங்கிகள் கல்வி கடன் வழங்கும் திட்டம் எளிமையாக்கப்ப...\nசேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியிலிருந்த...\n‘ஆதார்’ எண் அடிப்படையில் சில நிமிடங்களில் ‘பான்’ எ...\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தேர்வுக...\nதேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. செய...\n85 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலை தேர...\nவருங்கால வைப்புநிதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் ...\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு...\nஅஞ்சல் நிலையத்தில் பாஸ்போர்ட் மார்ச் மாதம் அறிமுகம...\nTMB RECRUITMENT 2017 | தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்...\nதமிழகத்தில் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை ...\nடி.என்.பி.எஸ்.சி. சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச...\nFIND TEACHER POST | கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரச...\nCPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் 80 C ல் ரூ:1,5...\nCPS | பணிப் பதிவேடுகள் (Service Register) கணினிமயம...\nCPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் 80 C ல் ரூ:1,5...\nTNTET2017 | ஆசிரியர் தகுதி தேர்வு 2017 விண்ணப்பங்க...\nடி.என்.பி.எஸ்.சி நடத்தும் சப்-கலெக்டர் போலீஸ் டி....\nநடைபெற உள்ள SSLC MARCH 2017 பத்தாம் வகுப்பு பொதுத்...\nவங்கி சேமிப்பு கணக்குகளில் இருந்து 20-ந்தேதி முதல்...\nவனவர், கள உதவியாளர் பதவிக்கான தற்காலிக பட்டியல் வன...\nTNPSC RESULT | வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக...\nஇரண்டாவது வீட்டுக்கு வரிச்சலுகை ரூ.2 லட்சம் மட்டும...\nதமிழகப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டம் விரைவில் ம...\nபுதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் விதமாக பள்ளி மாண...\nதொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்...\nவயது வரம்பு 30 ஆக நிர்ணயம் ‘நீட்’ தேர்வை 3 தடவை மட...\nசி.பி.எஸ்.இ. மாணவர்கள் பாடப்புத்தகங்களை பார்த்து இ...\nசட்டத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்...\nTNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எ...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள் ...\nகுறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல...\nமத்திய பட்ஜெட் 2017 | தனிநபர் வருமான வரிவிலக்கு உச...\nமத்திய பட்ஜெட் 2017 | முக்கிய அம்சங்கள் ...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2014/05/blog-post_9601.html", "date_download": "2018-06-20T09:41:36Z", "digest": "sha1:C6U3G2B3VHWSESYSRXGFVZQ5E7I5QORQ", "length": 10647, "nlines": 210, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: வெள்ளை ரோஜா", "raw_content": "\nதொலைவிலிருந்து பார்ப்பதற்கு இந்த‌ ரோஜா பளீர் வெண்மையாக இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும்போது மையப் பகுதியில் சிறிது இளம் மஞ்சள் நிறத்துடனேயே உள்ளது.\n\" அரளியில் மட்டும்தான் தேனீக்கள் வருவாங்க‌ளா என்ன \nஅன்றலர்ந்த பூக்களில்தான் மஞ்சள் நிறம் தெரிகிறது. அவற்றைத்தான் தேனீக்கள் வட்டமிடுகின்றன.\nபூத்து ஒன்றிரண்டு நாட்கள் ஆன நிலையில் நடுவிலுள்ள மகரந்தப் பகுதி மஞ்சள் நிறத்திலிருந்து கொஞ்சம் நிறம் மாறுகிறது.\nவெள்ளை ரோஜாவில் இதுவும் ஒருவகை.\nசெடியின் பசுமையை மறைத்திருக்கும் அழகான‌ வெள்ளை ரோஜாப் பூக்கள்.\nபூத்து சில நாட்களில் அழகான பிங்க் நிறத்துக்கு மாறி ...........\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 2:17 PM\nLabels: புகைப்படங்கள், பூக்கள், பொழுதுபோக்கு, ரோஜா\nஅழகு ரோஜாக்கள்....தேனீ அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் மிகவும் அழகு.\nவருகைக்கும், பூக்களை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிங்க.\nவருகைக்கும், பூக்களை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிங்க.\n இங்கும் வெள்ளை ரோஜாச்செடிகள் நிறைய உண்டு, ஆனால் மஞ்சள் நிறம் இருப்பதுபோல் தெரியவில்லை. பிங்க் நிறமும் ஆவதில்லை.\nசில பூக்கள் சாதாரணமாவே காய்ந்து போகுது. சில பிங��க் நிறத்துக்கு மாறிப்போய்தான் காயுது.\nசாதாரணமா பாக்கும்போது பளீர் வெள்ளைதான். ஆனா கிட்டபோய் பாக்கும்போது நிற வேறுபாடு நல்லாவே தெரியுது மகி. ஒருவேளை இது ஒரு வகையா இருக்கலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் May 30, 2014 at 8:30 PM\nஆமாங்க , கொள்ளை அழகுதான். பாராட்டுக்கும் நன்றிங்க.\nவெள்ளை ரோஜாக்கள் மனதைக் கொள்ளையடித்து செல்கிறது. மென்மேலும் இதைப்போல் பதிவுகள் வெளியிட வாழ்த்துக்கள் சித்ரா.\nவழக்கம்போல பதிவுகள் வர முயற்சிக்கிறேன். பூக்களை ரசித்துப் பின்னூட்டமிட்டதற்கு நன்றிங்க.\nநிறம் மாறாத பூக்கள் என்று சொன்னாலும் அவை நிறம் மாறித்தான் போகின்றன\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்ட...\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/germany/?ref=magazine", "date_download": "2018-06-20T09:29:47Z", "digest": "sha1:4N6WZSVHZ3VIUIP7FGCWWJ3NZBVWULVW", "length": 11015, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Germany Tamil News | Latest News | Swiss Seythigal | Online Tamil Hot News on Germany News | Lankasri News | magazine", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியை மீண்டும் வம்புக்கிழுக்கும் டிரம்ப்: அலட்சியப்படுத்தும் ஜேர்மனி\nஇவன் யூத இனத்தை சேர்ந்தவன் தொப்பி அணிந்த நபருக்கு நேர்ந்த கதி\nஜேர்மனி விடயத்தில் தேவையின்றி மூக்கை நுழைக்கும் டிரம்ப்\nஜேர்மனி 1 day ago\nகாதலி மீது கொண்ட பொறாமையால் 8 முறை குத்தி கொலை: அகதி இளைஞரின் வெறிச்செயல்\nஜேர்மனியில் Audi கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கைது\nஜேர்மன் சேன்ஸலருக்கு இறுதிக் கடிதம் அளிக்க இருக்கும் உள்துறை அமைச்சர்: ஆட்சி கவிழுமா\nஜேர்மனி அணி வீரர்கள் மோசமாக விளையாடினார்கள்: ஜேர்மனி பயிற்சியாளர் அதிருப்தி\nகால்பந்து 2 days ago\nஆஸ்திரியாவின் முக்கிய இடங்களை உளவு பார்க்கும் ஜேர்மன்\nஏஞ்சலா மெர்க்கலுடன் சிரித்து பேசும் டிரம்ப்: புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nஜேர்மனியை பதற வைத்த வதந்தி: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\nஏஞ்சலா மெர்க்கல் பதவி இழப்பாரா உள் துறை அமைச்சரால் ஏற்பட்டுள்ள குழப்பம்\nகுதிரையில் இருந்து தூக்கிவீசப்பட்ட இளவரசர் ஜார்ஜ் பரிதாப மரணம்\nயூதச் சிறுமி துஷ்பிரயோக வழக்கில் ஜேர்மனியை குற்றம் சாட்டும் ஈராக்\nஜேர்மனி ஆஸ்திரிய எல்லைப் பிரச்சினை: ஐரோப்பிய ஒன்றியத்தில் குழப்பம்\nவிதிமுறையை மீறிய ஆடை: டயானாவை பின்பற்றும் மெர்க்கல்\n73,000 முட்டைகளை திரும்பப் பெறும் ஜேர்மனி: அதிர்ச்சிக் காரணம்\nதிடீரென தீப்பிடித்து எரிந்த லுப்தான்சா விமானம்\nடிரம்பின் ட்வீட்கள் வருத்தமளிக்கச் செய்கின்றன: ஜேர்மனி\nஜேர்மன் சான்சலர் வெளியிட்ட ஜி7 மாநாட்டின் பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்\nரஷ்யாவை ஜி7 கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள முடியாது: ஏஞ்சலா மெர்க்கல்\nஅகதிகள் கொள்கையையே மாற்றுமா இந்த சிறுமியின் மரணம்: மெர்க்கலிடம் பதிலில்லை\n வானிலை மையம் வெளியிட்ட தகவல்\nஜேர்மனியில் யூதச் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை: கொலையாளி தப்பியோட்டம்\nநாஜிக்களுக்கு ஆதரவாக பேசிய ஜேர்மன் அரசியல்வாதிக்கு நேர்ந்த கதி\n தடுக்கும் ஜேர்மனி அமைப்பு: என்ன காரணம்\nரயில் விபத்தில் பலியான 50 ஆடுகள்\nபுகலிட விதிகளை கடுமையாக்கும் ஜேர்மன் மாகாணம்\nஜேர்மனி அணியில் மீண்டும் இணைந்த மானுல் நுவர்\nஅமெரிக்க தூதர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: கொதிக்கும் ஜேர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/divergent-heart-understand/4365-2014-02-05-11-21-14", "date_download": "2018-06-20T09:05:21Z", "digest": "sha1:RVHWFNBHPMPCPQ2TNZYDVQ6YRL4GZXDA", "length": 16550, "nlines": 98, "source_domain": "www.kayalnews.com", "title": "வேண்டும் விழிப்புணர்வு!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n05 பிப்ரவரி 2014 மாலை 04:49\nஉலக புற்று நோய் கட்டுப்படுத்துதல் கூட்ட��ைப்பின் (Union for International Cancer Control, UIIC) அறிவுறுத்தலின்படி பிப்ரவரி 4ஆம் நாள் உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப் படுகிறது.\nஇந்த புற்று நோய் தினம் 1933ஆம் ஆண்டு ஜெனிவா நகரில் உலக புற்று நோய் மையத்தின் மூலமாக (WICC) ஏற்படுத்தப்பட்டது. புற்று நோய் பற்றிய முழு தகவல்களையும் தருவது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இந்த உலக புற்றுநோய் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.\n2012இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 1 கோடியே 41 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 லட்சம் பேர் புற்று நோயால் மரணமடைகின்றனர். 3 கோடியே 26 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.\n2012இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் 10 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, 6.8 லட்சம் பேர் இறந்துள்ளார்கள். 3 கோடியே 26 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.\n\"புற்று நோய் பற்றிய மூட நம்பிக்கைகளை முற்றிலும் குழி தோண்டி புதைப்போம்' (Debunk the myths) என்ற உறுதி மொழியை உலக புற்று நோய் பிரகடனமாக இந்த ஆண்டு அறிவித்திருக்கிறார்கள்.\nஉலக மக்களிடையே - குறிப்பாக இந்திய மக்களிடையே - அறியாமையாலும், போதிய கல்வி அறிவு இல்லாததாலும், புற்று நோய் பற்றிய மூட எண்ணங்களும், தவறான கருத்துக்களும் பரவி உள்ளன. அதனால் புற்று நோய் மரணங்கள் தவிர்க்க இயலாததாகிறது.\nதற்போது வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாக நல்ல இயற்கை சார்ந்த நார்ச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகள், கீரைவகைகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை தவிர்த்து, அதிக எண்ணெய், வறுத்த பொருள்கள் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த பாஸ்ட் புட் போன்ற செயற்கை உணவு பழக்க வழக்கங்களை இன்றைய சமுதாயம் ஏற்றுக் கொண்டுள்ளது.\nபுகை பிடித்தல், புகையிலை பொருட்களை உபயோகித்தல், குடிப்பழக்கம், உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாதது, அளவுக்கு அதிகமான உடல் எடை கூடுதல், மோசமான சுற்றுச் சூழல்களிடையே வாழுதல் ஆகியன புற்று நோய் வர பெரிதும் காரணமாக அமைகின்றன. பெண்களுக்கு போதிய கழிவறைகள் இல்லாதது, இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளுதல், பல குழந்தைகள் பெற்றுக் கொள்ளுதல் ஆகியவை கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படக் காரண���ாக அமைகின்றன.\nதடுப்பூசிகள் போடாமல் இருப்பது, கல்லீரல் புற்றுநோய் வர காரணமாய் அமைகிறது. இவற்றையெல்லாம் மக்கள் உணர்கின்ற வகையிலே விழிப்புணர்வை ஏற்படுத்தினால், புற்று நோய் வராமல் பெருமளவிற்கு தவிர்க்க முடியும்.\nபுற்று நோய் வந்தால் குணப்படுத்த முடியாது என்றும் வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற தவறான கருத்து மக்களிடம் பெருமளவில் உள்ளது. ஆனால் உண்மையில் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் மூன்றில் ஒரு பங்கு புற்று நோய்களை சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.\nகுடும்பத்திலே ஓருவருக்கு புற்று நோய் வந்தால் மற்றவருக்கும் தொற்று நோய் போல புற்று நோய் பரவாது என்பதையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.\nஉலக மக்கள் தொகையில் 17 சதவீதம் உள்ள நமது நாட்டில் சுகாதாரத்திற்காக கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 35,000 கோடிதான்.\nபுற்றுநோயை பொறுத்தவரை, புற்று நோய் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள், ஆரம்ப நிலையிலேயே புற்று நோயை கண்டுபிடிக்க எடுக்கின்ற நடவடிக்கைகள், புற்றுநோய் வந்த பிறகு சிகிச்சை அளிக்க தேவையான புற்று நோய் மையங்கள், புற்று நோய் வந்தவருக்கு மறு வாழ்வு அளித்தல் ஆகியவற்றுக்கு அரசு அதிகமான நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டியது உடனடி தேவை.\nஇந்நிலையில் ஓரளவு வசதி கொண்ட புற்று நோய் மையங்கள் 128 மட்டுமே உள்ளன. அதுவும் குறிப்பாக பெரு நகரங்களில் மட்டுமே உள்ளன.\nமக்கள் தொகைக்கேற்ப அனைத்து மாவட்டங்களிலும் எல்லா வசதிகளும் கொண்ட புற்று நோய் மையங்களை அரசோ அல்லது தனியாருடன் அரசு இணைந்தோ நிறுவ வேண்டும்.\nபத்திரிகைகளும், ஊடகங்களும் மக்களிடையே புற்றுநோய் பற்றிய முழு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.\nஇப்படி அனைவரும் இணைந்து செயல்பட்டால், இந்நோயிலிருந்து மக்களை நிச்சயம் காக்கலாம்.\nகட்டுரையாளர்: இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்.\nநமது மதிப்பு நமக்கே தெரியவில்லை\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதை���்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்\nகாட்நீதன் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nநகரின் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை “நடப்பது என்ன\nஅரசு நிர்ணயித்ததை விட அதிகமாக கல்விக் கட்டணம் செலுத்தியோர் செய்ய வேண்டியவை: “நடப்பது என்ன\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?cat=26&paged=2", "date_download": "2018-06-20T09:35:58Z", "digest": "sha1:CEY6U6SFUBEYAOUXTC5SBTG4JMIII47Y", "length": 11444, "nlines": 155, "source_domain": "www.tamilolli.com", "title": "சிறப்புச் செய்திகள் - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "\nவை .கோ , நெடுமாறன் , சீமான் பாடல்\nMonday, November 25th, 2013 | Posted in அறிவித்தல்கள், ஒலி, ஒலி-ஒளி, சிறப்புச் செய்திகள், செய்திகள் | விமர்சனம் இல்லை »\nசுவிஸ் செங்காலன் சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலயத்திலிருந்து மறவன்புலவு க. சச்சிதானந்தன்அவர்கள்\nSaturday, October 19th, 2013 | Posted in அறிவித்தல்கள், ஒலி, ஒலி-ஒளி, சிறப்புச் செய்திகள், செய்திகள் | விமர்சனம் இல்லை »\nவானொலியை கேட்க / Tune-In Links\nஎமது வானொலியை www.trttamilolli.fr என்ற இணையத் தளமூடாக, iPad – iPhone – னிலும், இணைய வானொலியூடாகவும்,மற்றும் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி நிகழ்சிகள் சிலவற்றின் மறு ஒலிபரப்புகளையும் கேட்கலாம்.\nSaturday, October 5th, 2013 | Posted in அறிவித்தல்கள், ஒலி, சிறப்புச�� செய்திகள் | 1 விமர்சனம் »\nசங்கமம் மறு ஒலிபரப்பு 15.09.2013\nசங்கமம் மறு ஒலிபரப்பு 29.09.2013\nசங்கமம் மறு ஒலிபரப்பு 06.10.2013\nSunday, September 15th, 2013 | Posted in அறிவித்தல்கள், ஒலி, ஒலி-ஒளி, சிறப்புச் செய்திகள் | விமர்சனம் இல்லை »\n27.10.2013 அன்று ஒலிபரப்பாகிய குறுக்கெழுத்துப் போட்டி\nTuesday, September 10th, 2013 | Posted in அறிவித்தல்கள், ஒலி, ஒலி-ஒளி, சிறப்புச் செய்திகள், செய்திகள் | விமர்சனம் இல்லை »\nவடமாகாண தேர்தல் களத்தில் ஜனநாயக ஐக்கிய முன்னணித் தலைவரும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னணித் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன்\nTuesday, September 10th, 2013 | Posted in ஒலி, ஒலி-ஒளி, சிறப்புச் செய்திகள் | விமர்சனம் இல்லை »\nவடமாகாண தேர்தல் களத்தில் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்\nTuesday, September 10th, 2013 | Posted in ஒலி, ஒலி-ஒளி, சிறப்புச் செய்திகள், செய்திகள் | விமர்சனம் இல்லை »\nவடமாகாண தேர்தல் களத்தில் மாமனிதர் சந்திர நேரு அவர்களின் புதல்வர் சந்திரகாந்தன்\nTuesday, September 10th, 2013 | Posted in அறிவித்தல்கள், ஒலி, ஒலி-ஒளி, சிறப்புச் செய்திகள் | விமர்சனம் இல்லை »\nதீராத தாகம்***ஒரு போராளியின் கதை(T.R.T tamiloli** சாரதி** மற்றும் மண்வாசனை கலைமணி **இந்திரன்** மற்றும் அபிமான நடிகர்களோடு)\nஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய ஒரு கதை,\nதமிழினத்துக்காக போராடிய ஒரு போராளியின் கதை,\nஇது எமது நாட்டின் வாழ்க்கை..\nT.R.T tamiloli** சாரதி** மற்றும் மண்வாசனை கலைமணி **இந்திரன்** மற்றும் அபிமான நடிகர்களோடு..\nTuesday, September 10th, 2013 | Posted in அறிவித்தல்கள், ஒலி, ஒலி-ஒளி, சிறப்புச் செய்திகள், செய்திகள் | 1 விமர்சனம் »\nவடமாகாணசபை தேர்தல் களத்தில் அரசு சார்பில் போட்டியிடும் திரு . ரெமிடியஸ் அவர்கள் செவ்வி\nMonday, September 2nd, 2013 | Posted in ஒலி, ஒலி-ஒளி, சிறப்புச் செய்திகள் | விமர்சனம் இல்லை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80_%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2018-06-20T09:39:21Z", "digest": "sha1:JSJFW75N6OAR43WZ3CEQXE6RFSNZHQJ2", "length": 8196, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிறீ லங்கா தாயே\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிறீ லங்கா தாயே\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சிறீ லங்கா தாயே\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிறீ லங்கா தாயே பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஜன கண மன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் தேசிய சின்னங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்த சமரக்கோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமர் சோனர் பங்களா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிமி ஙா யொ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீன நாட்டுப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாகிஸ்தான் நாட்டுப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்னேறட்டும் சிங்கப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுரவேல் நாட்டுப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூட்டானிய நாட்டுப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Nationalanthemsofasia ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமு. நல்லதம்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீ லங்கா தாயே (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்த சமரக்கோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்டுப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்துபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நாட்டுப்பண் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை மேலாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீலங்கா தாயே (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கையின் குறியீடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய நாட்டுப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங் சட் லாவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் பெப்ரவரி 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாள நாட்டுப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசிய நாட்டுப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாய்லாந்து நாட்டுப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாலைத்தீவுகள் நாட்டுப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசவுதி அரேபிய நாட்டுப்பண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1481_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:39:06Z", "digest": "sha1:QK6AD3DJYL3TUHFYVI2FW3QR3W7YKVWX", "length": 6041, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1481 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1481 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1481 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1481 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9127", "date_download": "2018-06-20T09:48:13Z", "digest": "sha1:QT3PBYQKMEE5DWX7UZMFBA3ZDW63BZBZ", "length": 33735, "nlines": 232, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 ஜுன் 2018 | ஷவ்வால் 6, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:00 உதயம் 12:15\nமறைவு 18:37 மறைவு ---\n(1) {20-6-2018} காயல்பட்டினத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி (ஜூன் 18, 19, 20 இல்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9127\nவியாழன், செப்டம்பர் 13, 2012\nKCGC - இன் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது செப்டம்பர் 23 அன்று ஒன்றுகூடல் நிகழ்ச்சி அறிவிப்பு\nஇந்த பக்கம் 1813 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் (KAYALPATTINAM - CHENNAI GUIDANCE CENTRE) வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த ஞாயிறு அன்று (செ��்டம்பர் 9) நடந்தது. அதில் மருத்துவ முகாம் மற்றும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 23 அன்று சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஅது குறித்து அவ்வமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:\nநமது காயல்பட்டணம் - சென்னை வழிகாட்டு மையத்தின் (Kayalpatnam - Chennai Guidance Centre) வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னை கிரீம்ஸ் சாலையின் உள்ள கிரீம்ஸ் துகர் கட்டிட வளாகத்தின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள Hindustan Chamber of Commerce என்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.\nகூட்டத்திற்கு KCGC யின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஆடிட்டர் ரிப்பாய் அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் நமது KCGC உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டு சிறபித்தனர்.\nகூட்டத்தின் ஆரம்பமாக இறைமறையாம் திருக்குர்ஆனின் வேத வசனத்தை தனது இனிய குரலால் ஹாபிஷா புஹாரி அவர்கள் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அவரை தொடர்ந்து அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் H.N. சதகதுல்லாஹ் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.\nஅதனை தொடர்ந்து நமது KCGC கடந்து வந்த பாதைகள், இதுவரை அது ஆற்றிய மக்கள் பணிகள் போன்றவற்றை விளக்கும் படக்காட்சிகளை PROJECTOR மூலம் நமது KCGC யின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஷமீமுல் இஸ்லாம் அவர்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் விளக்கமளித்தார்.\nKCGC யின் வேலைவாய்ப்பு குழு சார்பாக நடத்திய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயன் அடைந்த இருவரை மேடைக்கு அழைத்து அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டது. அதில் நமது நிகழ்ச்சி எவ்வாறெல்லாம் அவர்களுக்கு பயன்பட்டது என்பது குறித்து சுருக்கமாக விளக்கமளித்தார்கள்.\nஅதனை தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. அதில் ஹாஜி குளம் இப்ராகிம், ஹாஜி M.M. அப்துல் காதர் (முத்து வாப்பா), குளம் முஹம்மத் தம்பி, பல்லாக் சுலைமான், டாக்டர். நவாஸ், H.M. ஷபியுல்லாஹ், கிதுரு முஹியதீன், S.H. அப்துல் சமது, M .S முஹம்மது சாலிஹு, ஹாபிள் புஹாரி, துளிர் அஹ்மத், சேக் சுலைமான் மற்றும் பலர் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.\nஇக்கூட்டத்தில் கல்வி குறித்தே அதிகமாக விவாதிக்க பட்டது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களின் சாராம்சம்:\nபுகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பல்வேறு உயர் கல்வி த��டர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை விழிப்புணர்வு பெற செய்ய வேண்டும்.\nஒரு நீண்ட கால திட்டமாக 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களை கல்வி திறன் மற்றும் IQ போன்றவற்றை ஆராய்ந்து அவர்கள் என்ன விதமான விசயங்களில் இன்னும் அவர்கள் தேர்ச்சிபெற வேண்டுமோ அதை அவர்கள் பயிலும் பள்ளி பருவத்திலேயே கற்க ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.\nஅடிப்படை கல்வியின் முக்கியதுவதை மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும், உணர்ந்து செயல்பட வேண்டும். எப்படி படிக்க வேண்டும், எப்போது படிக்க வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்று நாம் வழிகாட்டிட வேண்டும்.\nசென்னையில் உள்ள I.I.T, ANNA UNIVERSITY, திருச்சியில் உள்ள N.I.T, பெங்களுரில் உள்ள I.I.S. போன்ற கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அழைத்துச்சென்று பார்வையிட வைக்க வேண்டும். இதுபோன்ற உயர் கல்வி கூடங்களில் இடம் கிடைப்பது சுலபமில்லை என்றாலும் அவ்விடங்களுக்கு அவ்வபோது சென்றுபார்வையிடுவதன் மூலமும், ஓயாமல் அதற்காக செய்யும் முயற்சிகள், மற்றும் திட்டங்களின் அடிப்படையிலும் அக்கல்வி கூடங்களில் இடம் கிடைப்பது சாத்தியம் ஆகும். அதற்கு தேவையான அனைத்து செயல்பாடுகளிலும் நமது அமைப்பு உறுதுணையாக இருக்கும்.\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நமதூரின் கற்ற சிறந்த அறிஞர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்கள் சம்மந்தமான DATA களை சேகரித்து, அவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இன்னும் அவர்கள் அனைவரையும் அமைப்பு சார்பாக ஒன்றிணைக்க வேண்டும்.\nஇந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை முறையாக பதிவு செய்து அவற்றின் தரவரிசையை பட்டியலிட்டு வைத்துகொள்ள வேண்டும். தேவைபட்டால் உலகமுழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியலையும் வைத்துகொள்வது நல்லது.\nநமதூரின் மாணவர்கள்,அவர்களின் பெற்றோர்கள் ஆகியவர்களின் விபரங்கள் அடங்கிய பதிவேடை தயாரித்து வைத்துகொள்ள வேண்டும்.\nபடித்துவிட்டு வேலை தேடும் மாணவர்களின் RESUMEகள் அவர்களிடம் பெற்று முறையாக கோப்புகள் செய்து தயார் படுத்திக்கொள்ள வேண்டும், எங்கெல்லாம் வேலை காலியாக உள்ளது என்ற விபரங்களை நமது உறுப்பினர்கள் தெரியபடுத்த வேண்டும்.\nநமது குழந்தைகளுக்கு சிறுவயது முதலே கல்வி குறித்த விழிப்புணர���வை ஏற்படுத்துவது அவசியம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை நமது அமைப்பு செய்து வந்தாலும், இனி வரும் காலங்களில் இன்னும் அதிகமாக செய்திடவேண்டும்.\nநம் மக்களுக்கு ROLEMODEL இல்லை. அவர்கள் எந்த கல்வி கூடங்களில் படித்தால் சிறந்தது என்ற விபரங்கள் தெரியவில்லை. தகுதி இல்லாத கல்லூரிகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் லட்ச கணக்கில் பணம் கொடுத்து சேர்கின்ற அவலம் நமதூரில் தொடர்கிறது. எனவே நமது அமைப்பு அவ்விசயத்தில் முழு கவனம் கொள்ள வேண்டும்.\nநமதூர் மாணவர்கள் எந்தெந்த கல்விகூடங்களில் படிக்கிறார்கள் என்ற விபரம் அடங்கிய பட்டியல் வேண்டும்.\nகல்வி துறை பொறுத்தவரை அரசாங்கம் மாணவர்களுக்கு கடன் தருகிறது. மேலும் MOULANA ABULKALAM AZAD FOUNDATION போன்ற அரசு நிறுவனங்கள் மாணவர்களுக்கு, குறிப்பாக சிறுபான்மை மாணவர்களுக்கு SCHOLARSHIP வழங்குகிறது. இதுபோன்ற எத்தனையோ உதவிகள் அரசாங்கம் செய்து வருகிறது. ஆனால் நம் சமூகத்தினர் குறிப்பாக நமதூர் வாசிகள் அதை பயன்படுத்துவதும் இல்லை. அதை பற்றி அறியவும் விருப்பப்படுவதும் இல்லை.\nநமதூரில் சிறந்த கல்வி ஞானமுடிய மக்கள் நிறைய இருக்கிறார்கள் அவர்களை ஒன்றிணைப்பது நமது அமைப்பின் அத்தியாவசிய பணியாக இருக்கவேண்டும், மேலும் நமதூரில் சிறந்த மருத்துவர்கள், சிறந்த பொறியாளர்கள், சிறந்த அரசுசார் பணியாளர்கள் போன்றவர்கள் இருந்தும் நம் மக்கள் வெளியூர் மோகதில்தான் இருக்கிறார்கள். அத்தகைய சிறப்பாளர்கள் வெளியூரில் சென்றுதான் பணியாற்ற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே இந்நிலையை மாற்றுவதற்கு நமது KCGC பாடுபடவேண்டும்.\nஇஸ்லாமிய உளவியல், இஸ்லாமிய பொருளாதாரம், இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு இதுபோன்ற கல்வியையும் நமது பெண்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திட வேண்டும்.\nநமது அடுத்த கூட்டங்களில் மாணவர்களை அதிகம் பங்குபெற செய்ய வேண்டும்.\nநமதூர் மாணவர்கள் பயிலும் கல்லூரிகளில் நமது அமைப்பின் பிரதிநிதியை நியமிக்கப்பட வேண்டும்.\nசென்னையில் நமதூர் வாசிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சென்று மாணவர்களிடமும், வேலைதேடுபவர்களிடமும் நாம் அதிக சந்திப்புக்களை ஏற்படுத்தவேண்டும்.\nகல்லூரியில் சேரகூடியவர்கள் நமது அமைப்புடன் நேராக தொடர்புகொண்டு ஆலோசனைபெரும் பொருட்டு தகவல் தொடர்புகளை விரிவாக்க வேண்டும் ஏனெனில் ந��்ல கல்லூரியில் இடம் கிடைத்தும் அந்த கல்லூரியின் மதிப்பு தெரியாமல் அதை நிராகரித்துவிட்டு அதைவிட தரவரிசையில் கீழ் நிலையில் உள்ள கல்லூரியை நம் மாணவர்கள் தேர்தெடுத்த சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது.இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் அவர்களுக்கு நாமே நேரடியாக வழிகாட்ட வேண்டும்.\nநம் மாணவர்கள் அவர்களின் குறிக்கோள்களை உயர்வாக வைத்து கொள்ள வேண்டும். அவர்களை I.I.T. போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டுமென்ற ஆசையை சிறுபிராயத்திலிருந்தே ஊட்டி வளர்க்க வேண்டும்.\nஇது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. நிச்சயமாக இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளபட்ட கருத்துக்கள் யாவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த கருத்துக்களை நமது KCGC அமைப்பானது அதன் எதிர்கால செயல்பாடுகளுக்காக மிகுந்த கவனத்துடன் பதிவு செய்து கொண்டது.\nஇரவு 9 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்ச்சி இரவு விருந்தோம்பல் நிகழ்வுடம் முடிவுற்றது. வஸ்ஸலாம்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதின் ஜும்ஆ நிகழ்வுகள் இன்று முதல் இணையதளத்தில் நேரலை\nஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட யுனைட்டெட் சூப்பர் கோப்பை கால்பந்துப் போட்டியில், ஹார்ட் ராக்கர்ஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது\nபாபநாசம் அணையின் இன்றைய (செப்டம்பர் 14) நிலவரம்\nபேருந்து நிலைய வளாகத்திலுள்ள வேன் - கார் ஓட்டுநர் சங்க அலுவலகம் தீக்கிரை\nடீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு\nஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் முன்னாள் பொருளாளரும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் மேலாளருமான எம்.ஏ.எஸ்.ஹமீத் காலமானார்\nஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் மறைவுக்கு பெங்களூரு கா.ந.மன்றம் இரங்கல்\nஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் மறைவுக்கு சிங்கை கா.ந.மன்றம் இரங்கல்\nஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் மறைவுக்கு கத்தர் கா.ந.மன்றம் இரங்கல்\nபாபநாசம் அணையின் இன்றைய (செப்டம்பர் 13) நிலவரம்\nஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் பிரபு முஸ்தஃபா கமால் காலமானார்\nகூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சினை: ���றுமுகனேரி - காயல்பட்டினம் பகுதியில் 2ஆவது நாளாக போக்குவரத்து பாதிப்பு\nபாபநாசம் அணையின் இன்றைய (செப்டம்பர் 12) நிலவரம்\nஎழுத்து மேடை: மலிவாகிப் போன மனித உயிர்கள் சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை\nதமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் 13 உறுப்பினர்கள் பட்டியல் முடிவானது\nஹஜ் 1433: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் கே.எம்.டி. மருத்துவமனையில் ஹஜ் பயணியருக்கான தடுப்பூசி முகாம் 100 பேர் பங்கேற்பு\nஇனி இந்த மாதிரில்லாம் பண்ணக்கூடாது, ஆமா... (\nமாவட்ட திட்டக்குழு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்\nகாயல்பட்டினத்தில் 10,983 மின் இணைப்புகள் உள்ளன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-06-20T09:33:00Z", "digest": "sha1:T53RMTSQSMJZZDILFNXACXMMK3FMGF52", "length": 15271, "nlines": 164, "source_domain": "pattivaithiyam.net", "title": "உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்|weight loss foods in tamil |", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்|weight loss foods in tamil\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்\nதற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால், எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே எப்போதும் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும்.\nஆம், எப்போதும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொண்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது கிடைக்காமல், உடல் மிகவும் சோர்வடைவிடும். இதனால�� உடல் எடை குறைகிறதோ இல்லையோ, பல உடல்நலப் பிரச்சனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும். எனவே அளவான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமாக சாப்பிட்டால், உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம். அதிலும் இதுவரை எத்தனையோ உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களைப் பார்த்திருப்போம்.\nஆனால், இப்போது பார்க்கப்போவது பலரும் நினைத்துப் பார்க்காத உடல் எடையைக் குறைக்கும் சில உணவுப் பொருட்களைத் தான். இத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிடுவதோடு, அத்துடன் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுகள் மட்டும் உதவாது. ஆகவே உடற்பயிற்சியையும் பின்பற்றுங்கள். சரி, அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால், கீழே படித்துப் பாருங்கள்…\nஉடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.\nமுட்டையின் வெள்ளைக்கருவில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்து முடித்தப் பின்னர், முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டால், உடலின் சக்தி அதிகரிப்பதோடு, நீண்ட நேரம் பசிக்காமலும் தடுத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. அதே ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையையும் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் தங்கும் தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து, உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும்.\nபாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, உடல் பருமனால் அவஸ்தைப்படுவோருக்கும் மிகவும் நல்லது. எப்படியெனில், பாகற்காயை சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களானது, உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புக்கள் தங்குவதை கரைப்பதோடு, கலோரிகளையும் எரித்துவிடும்.\nஉடல் எடையை குறைக்கப் பயன்படும் உணவுகளில் காலிஃப்ளவரும் ஒன்று. அதிலும் அந்த காலிஃப்ளவரை வேக வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஏனென��ல் அதில் குறைவான கலோரியும், அதிகமான வைட்டமின்களும் நிறைந்துள்ளன. மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.\nபட்டையை உணவில் சேர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே இநத் மசாலாப் பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.\nஅனைவருக்குமே காரம் என்றால் மிகவும் பிடிக்கும். கார உணவுகள் கூட ஒரு வகையில் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். அதிலும் குறிப்பாக சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அந்த மிளகாயில் உள்ள பொருளானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.\nமுள்ளங்கியை வேக வைத்து சாப்பிட்டால், அதிலுள்ள நார்ச்சத்துக்களானது அப்படியே கிடைத்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களானது கரைக்கப்படுவதோடு, நீண்ட நேரம் பசியெடுக்காமலும் இருக்கும்.\nஅனைவரும் சாக்லெட்டில் கலோரிகள் அதிகம் உள்ளது என்று சாப்பிடுவதில்லை. ஆனால் உண்மையில் டார்க் சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.\nஅனைத்து சமையலறைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள் தான் பச்சை பயறு. உடல் எடையை குறைக்க நினைப்போர், உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு, பச்சை பயறு அதிகம் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால்...\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு...\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை...\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி,tandoori chicken seivathu eppadi\nபெண்களே குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/08/blog-post_28.html", "date_download": "2018-06-20T09:04:10Z", "digest": "sha1:CFIOSXDSZ7OPY4YBBUJAFQNCUF3HA5PQ", "length": 28516, "nlines": 317, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: கேள்விகளில்லா விடைகள் - சிறுகதை", "raw_content": "\nகேள்விகளில்லா விடைகள் - சிறுகதை\nஏழையின் கேள்விகளில் என்றும் பசியும் வலியும் நிறைந்திருக்கும் , அவனது கேள்விகள் விடையில்லா கேள்விகள் , அவனது கேள்விகளுக்கு பெரும்பாலும் போதிய விடைகள் கிடைப்பதில்லை , அவனது ஏக்கமும் வெறுமையும் சாகும் வரை நீடிப்பதை போல ,\nஅழுக்கடைந்த சட்டைகளும், கரைபடிந்த வேட்டிகளுடன் , காலை உணவாய் ஆளுக்கொரு பீடியை பற்றவைத்த படி , லாரி நிறைய அடைக்கப்பட்ட அடிமாடுகள் போல , ஒரு லாரியின் பின்னே குந்தவைத்து அமர்ந்து கொண்டு இரவெல்லாம் பயணித்து இதோ அடைந்துவிட்டோம் எங்களுக்கும் தண்ணீர் வேண்டி போராட்டமிட்டு அச்சிங்கார நகரத்தில் இனி கழிக்க போகும் நாட்களை எண்ணிய படி நான் .மனதில் ஆயிரம் கேள்விகள் ,\nஎனது கேள்விகளும் அப்படித்தான் தொடங்கியது , நான் மட்டுமல்ல மழையில்லா ஊரில் வாழும் எல்லா ஏழை விவசாயியின் மனதிலும் எழும் அதே விடையில்லா கேள்விகள், உன்மத்த மழையை இப்போதெல்லாம் நம்ப முடிவதில்லை அது நகரங்களில் அதிகமாயும் கிராமங்களில் குறைவாயும் பெய்து தனது விரகத்தை தீர்த்து கொள்கிறது .\n''அப்பா நீ எங்க போற '' கேள்விகளின் குழந்தை எனது லட்சுமி\n''ஏண்டி போம்போது எங்க போறணு கேக்கற , போற காரியம் விளங்குமா '' விடைகளின் கேள்வியாய் எனது பாதி ராஜி\n''பாப்பா , அப்பா மெட்ராஸிக்கு போறேன்டா ''\n''குட்டி , நம்ம தோட்டத்துல தண்ணி இல்லாம , கருதுலாம் கருகி போதில்ல , அதுக்குதான்டா ''\n''அதுக்கு ஏன் அங்க போற '' என்னுள் பல கேள்விகளை அந்த ஒரு கேள்வி எழுப்பியது , எங்கோ ஆயிரம் கிலோ மீட்டருக்கப்பால் வராத தண்ணீருக்காய் நான் ஏன் செல்ல வேண்டுமென ,\n''உன்ன அடுத்த வருஷம் டவுன் பள்ளிகொடத்தில படிக்க வக்கணும் , நல்ல கவுணு வாங்கோணும் , தினமும் உனக்கு ஆரஞ்சு முட்டாய் வாங்கித்தரணும் , ''\n''வேற என்னடா குட்டிமா உனக்கு வேணும் ''\n''தினமும் காலைல இட்டிலி , நீசு தண்ணி வேணாப்பா நல்லாவேல்ல , அப்பறம் கேக்கு , பன்னு,சாக்கிலேட்டு , சிலேட்டு , பென்சில்லு , அப்பறம் ம்ம்ம்���்ம்ம் பிஸ்கட்டு ''\n''சரிடா செல்லம்மா , அப்பா எல்லாம் வாங்கி தாரேன் '' என்று அந்த நம்பிக்கைகளின் குழந்தையை வாரி அணைக்க என் கண்களில் ஏனோ அர்த்தமில்லா கண்ணீர் .\n''அப்பா , மெட்ராஸி எங்கருக்கு , ரொம்ப தொலவு போணுமா சீக்கிரம் வந்துருவியா \n''ஆமாடா பாப்பா , அப்பா போயிட்டு சீக்கிரமா வந்துருவேண்டா '' மடியில் படுத்திருக்கும் அந்த மழலை எனக்கு தனது நம்பிக்கையையே ஏமாற்றங்களின் நகரத்திற்கு செல்ல தரும் நம்பிக்கையாய் , குழந்தைகளின் கேள்விகள் எப்போதும் நம்பிக்கை சார்ந்தது .எப்படி கேட்பது என்ன கேட்பது தெரியாது , ஆனால் கேட்கவேண்டும் என்பது மட்டும் தெரியும் , வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் எதையாவது எப்போதும் கேட்டுக்கொண்டுதானிருக்கோறோம் , அது பொருளாகட்டும் அறிவாகட்டும் நாம் கேட்பது எப்போதுமே கிடைத்து விடுவதில்லை , நாம் எல்லோருமே அப்படித்தான் , கேட்டுகொண்டே இருக்கிறோம் , கேள்விகள் என்றுமே முடிவதில்லை , நாம் பிறந்த உடன் தொடங்கும் கேள்விகள் நம் இறப்பை தாண்டியும் தொடருகின்றன .\nஅந்த லாரி ஏதோ ஒரு ஆளில்லா டீக்கடையில் பொழுது புலரும் விடியலில் நிற்க அங்கே இறங்கி டீ அருந்த மனமும் வயிரும் ஆவலாய் இருந்தாலும் சட்டைபையிலிருந்த பத்து ரூபாய் பணத்தின் அருமையை மிக அருமையாய் உணர்த்தியது . நாவில் ஊரிய எச்சிலை முழுங்கியபடி அந்த கடையை பார்த்தபடி வரும் வழியில் பாதி அணைத்த பீடியை சட்டையில் தேடி பிடித்து மீண்டும் பற்ற வைத்துக்கொண்டேன் .\n'' அண்ணே எத்தன மணிக்கு மெட்ராஸ் வரும் , ''\n''ஏலேய் முருகா , நீ நிக்கறதே சென்னைதான்டா '' அதட்டினார் கோணார் அண்ண்ன் , எங்களின் ஆசான் , எங்களுக்காய் போராட எப்போதும் தயங்காதவர் , தள்ளாத வயதிலும் எங்களோடு வந்தவர் .\n''அண்ணே , எத்தன மணிக்கு நாம போராட்டம் ஆரம்பிக்கறோம் ''\n''அட எழவெடுத்தவனே , நீ இன்னுமா ஆரம்பிக்கல '' செவுளில் அறைவது போல கத்தினார் . அவர் பூடகமாய் கூறுவது ஏனோ புரியவில்லை .\nவானுயர்ந்த கட்டிடங்களும் , காலை ஏழுமணிக்கே தொடங்கி விட்ட வாகன இரைச்சலுக்கு நடுவே , அண்ணா சிலையை தாண்டி ஒரு சிறிய குறுக்கு சந்தில் இருக்கும் சேரி போன்ற இடத்தில் அமைந்திருந்த ஒரு பூங்காவில் நாங்களேல்லாம் இறக்கப்பட்டோம் , அங்கிருந்த கரைபடிந்த சுவர்களின் நடுவே குளித்து முடித்து , கோணார் அண்ணன் செல��ில் டீயும் பன்னும் மட்டும் தின்று விட்டு , அங்கிருந்த பூங்காவில் சிறிது நேரம் உலாவியபடி ...\n''அப்பா , சீக்கிரம் வந்திருப்பா ''\n''அப்ப்ப்ப்ப்பபா , நீ போகாத ''\n''ஏண்டி சனியனே அபசகுனம் புடிச்ச மாதிரி பேசறே '' மனைவி அதட்டினாள் .\n''அப்பா நானும் வரேன் , அப்பா நானும் '' விடாமல் கதறினாள் லட்சுமி\nஅந்த பிஞ்சு கைகளின் மெல்லிய விரல்கள் எனது கையை பற்றிய படி கதறியது , என் மனைவி அதட்டியபடி என் குட்டி லச்சுவை உள்ளே இழுத்துச்செல்ல , எனக்கு தொண்டை அடைத்தது,\nபூங்காவில் நடந்தபடி என் குட்டிப்பெண்ணை ஒரு டாக்டரை போல ஒரு கலெக்டரை போல கற்பனை செய்தபடி , அவளுக்காய் ஊருக்கு செல்லும் போது பையிலிருந்த பத்து ரூபாயில் ஒரு குட்டி பொம்மையும் சில ஆரஞ்சு மிட்டாய்களும் வாங்க வேண்டுமென எண்ணியபடி அமர்ந்திருந்தேன்.\nகாலை ஒன்பது மணி தாண்டியது அங்கிருந்து நடந்தபடி அருகிலிருக்கும் மைதானம் அருகே செல்ல , அங்கே எங்களுக்கு முன்னால் மிக பிரமாண்டமான ஒரு கூட்டம் , எங்களுக்கு மிக மகிழ்ச்சியாய் இருந்தது , நம்மை போன்ற விவசாயிகள் மாபெரும் போரட்டம் நடத்துகின்றனர் என்று , அந்த கூட்டத்தின் அருகே நாங்கள் செல்ல செல்லதான் அது வேறு மாதிரியான போராட்டமென்று,\nஅங்கிருந்த கூட்டமும் விவசாயம் பற்றி துளியும் கவலையில்லா கூட்டமென அங்கே அருகில் சென்று பார்த்த பின்தான் உணர முடிந்தது , குளிருட்டப்பட்ட காரிலே கண்களை மறைக்கும் பெரிய அளவு கண்ணாடிகள் அணிந்த படி பல திரைப்பட நட்சத்திரங்களும் அங்கிருந்து இறங்க, அங்கிருந்த கூட்டம் அவர்களை நோக்கி முண்டியடித்து கொண்டு ஒட , நாங்களும் சிதறினோம் .\nகோணார் அண்ணன் அங்கிருந்த காவல் அதிகாரிகளிடம் எவ்வளவோ முறையிட்டும், எங்களுக்கு அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி தர மறுத்துவிட்டனராம் , கோணார் அண்ணன் கோபக்காரர் , எங்களை ஒன்று திரட்டி அந்த பெருங்கூட்டத்தின் அருகிலேயே ஒரு சிறிய இடத்தில் எங்கள் பச்சை கொடிகளை கையிலேந்தியபடி , பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு சிறிய பேனரை கையில் பிடித்த படி ,\n'' தண்ணீர் வேண்டும் , தண்ணீர் வேண்டும் '' என உரக்க கத்தினோம் யாருக்கும் கேட்கவில்லை , அந்த நடிகர்களின் ஒலிபெருக்கி சப்தத்தில் , விடாமல் கோஷமிட்டோம் ,\nயாருமே இங்கே நடப்பதை கவனிக்கவில்லை , போலீஸ் விரட்டியது , கோணார் அண்ணன் மறுத்தார் ,\nதட��யடி துவங்கியது , எனது கணுக்காலில் ஏதோ ஒரு காவல் அதிகாரி தன் கடமையை செய்ய ரத்தம் பெருக்கெடுத்தது , மயங்கி விழ என் காதுகளில் கடைசியாய் ஒலித்தது , அந்த பெரிய நடிகனின் வீர வசனங்கள்\n'' ______ஆத்துல தண்ணி விட மறுக்கற _______மாநிலத்துகாரங்களை உதைக்க வேண்டாமா ''\nகூட்டம் ஆர்பரித்தது , தலைவா என்றது , தெய்வமே என்றது ,\nஅவர்களது அந்த திரைப்பட ரசனையின் கத்தலினூடே எங்கள் கதறல் யாருக்கும் கேட்கவில்லை , எங்கள் கோஷம் எறும்பின் மரண ஓலமாய் ஒலித்தது , என் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் .\nஎனக்கு கணுக்காலில் வலித்தது , கோணார் அண்ணன் தூரத்தில் விழுந்தார் . பச்சை கொடிகளின் மேல் பலரும் நடந்து செல்ல என் கண்கள் இருட்டின .\nநான் விழித்து பார்க்கையில் காலையில் அமர்ந்திருந்த பூங்காவின் ஒரு பெஞ்சில் , சுற்றி என்னைப் போல பல்லாயிரம் கனவுகளுடன் வந்திருந்த ஏழைகள் , என் சட்டைபை கிழிந்திருந்தது , அந்த பத்து ரூபாய் தொலைந்து விட்டது ,\nகிழிந்து போன என் சட்டைப்பையோடு தொலைந்தது எனது பத்து ரூபாய் மட்டுமல்ல எங்கள் கனவுகளும்தான் நம்பிக்கையும்தான் .\nஏழையின் கேள்விகளில் என்றும் பசியும் வலியும் நிறைந்திருக்கும் , அவனது கேள்விகள் விடையில்லா கேள்விகள் , அவனது கேள்விகளுக்கு பெரும்பாலும் போதிய விடைகள் கிடைப்பதில்லை , அவனது ஏக்கமும் வெறுமையும் சாகும் வரை நீடிப்பதை போல .\nகதை சிறப்பாக இருக்கிறது. உயிரோட்டத்தை கண் முன் நிற்கச் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்... மேலும் தொடரட்டும்..\nமிக சீரியஸ்ஸான கதை. தலைப்பைப்பார்த்து வருபவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்\nஉங்கள்க் கதைகளை கவனிக்கும்போது, உங்களுக்கு குழந்தைகள் மீதுள்ள ஈர்ப்பு நன்றாகப் புலப்படுகிறது\nஅதுசரி.... சுதந்திரக் கொடியையே நமீதா ஏற்றினால்தான் கூட்டம் கூடுகிறது\nமனதை நெகிழ வைக்கும் நல்ல சிறுகதையைப் தந்திருக்கீங்க.. சொல்லவரும் கருத்து அழகு..வார்த்தைகளை நல்லா கையாண்டு இருக்கீங்க.. வாழ்த்துகள். தொடருங்கள் அதிஷா..\nஇன்னும் 'இது போல்' நிறைய எழுத வாழ்த்துக்கள்.\nவாங்க நர்சிம் மிக்க நன்றி\nமிக்க நன்றி ரகசிய சினேகிதி\nமிக்க நன்றி தமிழ் நெஞ்சம்\n எதிர்பார்க்கலை... நிஜத்தை அழகா சொல்லி இருக்கீங்க... :)\nசிறப்பான கதை. நல்ல கரு. உயிரோட்டமுள்ள நடை. வாழ்த்துக்கள். மேலும் படையுங்கள்.\nமிக்க நன்றி தமிழ் பிரியன்\nரொம்ப நன்றிங்க வடகரை வேலன்\nஇந்த கதையினை படிக்கும் பொது கண்களில் கண்ணீர். உணர்ச்சி மிகுந்த க (வி)தை. நன்றி\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nஎன் ச்செல்ல ஹரிணி குட்டிக்கு.......\nகேள்விகளில்லா விடைகள் - சிறுகதை\nFLASH NEWS : பதிவர் பாலபாரதி ரகசியத்திருமணம் , ஆதா...\nரஜினியை தோற்கடித்த ஜே.கே.ரித்திஷ் - நாயகன் திரைப்ப...\nமுத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள...\nFLASH NEWS : ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்னுமொரு...\n'சத்யம்' - தமிழ் சினிமாவின் கடப்பாகல் \nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஇந்தியக்கொடி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சில : சு...\nரஜினியை விமர்சிக்கும் அறிவுஜீவிகளே ஒரு நிமிடம்\nFLASH NEWS : ஒலிம்பிக்கில் இந்தியா தன் முதல் தங்கத...\nஎச்சரிக்கை : ஜே.கே.ரித்திஷ்குமாரை நக்கல் செய்யும் ...\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு\nதமிழ்நடிகர்களின் சிக்ஸ் பேக்ஸ்(SIX PACKS ABS) ரகசி...\nசென்னை+பதிவர்கள்+கும்மி+மொக்கை = 10ம் தேதி சந்திப்...\nஒரு பிட்டுபட விமர்சனமும் குசேலன் ஓப்பீடும்\nவலையுலக நண்பர்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக...\nசீதை தேடிய ராமன் - 100 வார்த்தைகளில் ஒரு கதை முயற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/03/jac.html", "date_download": "2018-06-20T09:46:59Z", "digest": "sha1:MRUSLMWBRNLCX6MGGFE46FV4F43W5ROF", "length": 4331, "nlines": 44, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: JAC உருவாக்கம் மற்றும் போராட்டம்", "raw_content": "\nJAC உருவாக்கம் மற்றும் போராட்டம்\nதோழர்களே, 11.03.2014 அன்று புது டெல்லியில் அனைத்து ஊழியர் சங்கங்கள் (Unions and Associations of Non-Executives) சார்பாக கூட்டம் ஒன்று நடைபெற்றது. BSNLEU, NFTE BSNL, FNTO, BTEUBSNL, SNATTA, NFTBE, BTUBSNL பொது செயலர்கள் மற்றும் TEPU, BSNLATM. ITEF, பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நமது அகில இந்திய தலைவர் மற்றும் FORUM அமைப்பின் கண்வீணர் தோழர் V.A.N. நம்பூதிரியும் கூட்டத்தில் கலந்து கொண்டார். NFTE பொது செயலர் தோழர் சந்தேஷ்வர்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேங்கியுள்ள ஊழியர் பிரச்சனைகளை தீர்ப்பதில் உள்ள நிர்வாகத்தின் மெத்தன போக்கு கடுமையாக கண்டிக்கப்பட்டது. ஒன்று பட்ட போராட்டத்தில் செல்ல முடிவு செய்யபட்டது. இருப்பினும், பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் உடனடி போராட்டத்தில் செல்ல முடியாத சூழல். எனவே பொது செயலர்கள் மட்டும் கலந்து கொள்ளும் தர்��ா போராட்டம் மட்டும் இந்த மாதத்தில் கார்பொரேட் அலுவகத்தில் நடத்துவது என முடிவு செய்ய பட்டுள்து. தொடர்ந்து போராட்டம் நடத்திட இருப்பதால் அனைத்து சங்கங்களயும் உள்ளடக்கி கூட்டு நடவடிக்கை குழு (Joint Action Committee) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,\nதலைவர் தோழர் சன்தேஷ்வர்சிங், NFTE\nகண்வீணர் தோழர் அபிமன்யு BSNLEU\nபொருளர் தோழர் பாண்டே BTUBSNL\nஇணை கண் வீணர் ஜெயபிரகாஷ், FNTO மற்றும்\nதோழர் பவன் மீனா SNATTA\nஇது தவிர அனைத்து சங்க பொது செயலர்கள் JAC அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பர்.\nஒற்றுமையுடன் கட்டபட்டுள்ள இந்த அமைப்பை சேலம் மாவட்டத்திலும் உருவாக்குவோம்.\nE. கோபால் மாவட்ட செயலர் BSNLEU\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/5-20.html", "date_download": "2018-06-20T09:36:12Z", "digest": "sha1:QBTPFWBPUPGHETFVWAC7XHB7SBMO3B3T", "length": 3566, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சூரியன் வானொலியில் 5 முஸ்லிம் அறிவிப்பாளர்கள்; 20 வருடங்களாக இப்தார்-சஹர் நேரலை!", "raw_content": "\nசூரியன் வானொலியில் 5 முஸ்லிம் அறிவிப்பாளர்கள்; 20 வருடங்களாக இப்தார்-சஹர் நேரலை\n1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூரியன் வானொலி பல முஸ்லிம் அறிவிப்பாளர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்தது, அந்த வரிசையில் முஸ்லிம் இளைஞர்களின் திறமைகளுக்கு சான்று பகர்ந்த சூரியன் எப்.எப் அன்றிலிருந்து இன்றுவரை றமழான் காலத்தில் இ்பதார் மற்றும் சஹர் நேரலைகளை சிறந்த முறையில் செய்து வருகிறது.\nமார்க்க சொற்பொழிவுகள், இஸ்லாமிய நிகழ்வு நேரலை என பல நிகழ்ச்சிகளை செய்து வருவதோடு, முஸ்லிம் பிரதேசங்களில் பல உதவித்திட்டங்களையும் செய்து வருகிறது. எந்தவொரு தனியார் வானொலியில் இல்லாதவாறு 5 முஸ்லிம் அறிவிப்பாளர்களை கொண்டு இயங்கி வருகிறது அதில் சிலருக்கு பதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.\nநிந்தவூரைச் சேர்ந்த அஸ்ரப் - உதவி பொது முகாமையாளர் - விரிவாக்கல்\nமூதுாரைச் சேர்ந்த றிம்சாட் - உதவி முகாமையாளர் - நிகழ்ச்சிப் பிரிவு\nகுருநாகல் கியாஸ் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர், பிரதான லோசன் அவர்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு களம் அமைத்து கொடுப்பதோடு, றமழான் நிகழ்ச்சிகளை திறம்பட செய்ய வழிசமைத்துக் கொடுத்திருப்பது மிகவும் பாராட்டக்கூடியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/nov/15/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5-17-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2808041.html", "date_download": "2018-06-20T09:22:24Z", "digest": "sha1:BMXNVTOOUTMA44MDEUIQDXV5XYIGEXY7", "length": 6530, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பொன்னமராவதி ஒன்றியத்தில் நவ. 17-ல் அறிவியல் கண்காட்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nபொன்னமராவதி ஒன்றியத்தில் நவ. 17-ல் அறிவியல் கண்காட்சி\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் பொன்னமராவதி வட்டார வள மையத்தில் ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டத்தின் கீழ் குறுவள மைய அளவில் அறிவியல், கணித ஆற்றலை மகிழ்ச்சியான கற்றலாக அமைப்பதிற்கும், புதுமை செய்வதில் கவனம் செலுத்தவும் தேசிய வளர்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பம், கணிதத்தின் பங்கு என்னும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.\nஇக்கண்காட்சி பொன்னமராவதி, கொன்னையூர், திருக்களம்பூர், புதுப்பட்டி, நகரப்பட்டி, சடையம்பட்டி, ஆலவயல், நல்லூர், காரையூர், மேலத்தானியம் உள்ளிட்ட 10 குறுவள மையங்களில் நடைபெற உள்ளது. இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மையத்திலிருந்தும் சிறந்த மூன்று மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பான பள்ளி தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். கண்காட்சியில் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்க பொன்னமராவதி வட்டார வள மையம் மற்றும் உதவித்தொடக்க கல்வி அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2017/03/5_11.html", "date_download": "2018-06-20T09:25:21Z", "digest": "sha1:YQES6JPSBLPCWWQRHXW7Q4W2LEQAIYBD", "length": 20247, "nlines": 103, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 5 - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome பயனுள்ள தகவல்கள் வரலாறு அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..\nஅண்ணலார் (ஸல்) அ���கிய வரலாறு..\nகேப்டன் சேக்காதி Saturday, March 11, 2017 பயனுள்ள தகவல்கள் , வரலாறு Edit\nஇஸ்லாத்துக்கு முந்தைய அஞ்ஞானக் கால அரபிய மக்களிடையே குடிப்பழக்கம், சூதாட்டம் உள்ளிட்ட தீயொழுக்கங்களும் ஒப்புக்கொள்ள இயலாத செயல்பாடுகளும் அருவருக்கத்தக்க இழிவான நடத்தைகளும் மலிந்து கிடந்தன என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும்.., வியக்கத்தக்க, போற்றுதலுக்குரிய சில அரிய பண்புகளும் அவர்களிடம் குடிகொண்டிருந்தன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்:-\n1. விருந்தோம்பல்: கொடைத் தன்மையிலும் விருந்தினர்களை உபசரிப்பதிலும் அவர்களிடையில் குறை காண முடியாதவர்களாக இருந்தனர். தங்களுக்கு அதிபிரியமான உணவு வகைகளைக்கூட தாகித்த அல்லது பசியோடு வரும் விருந்தினருக்கு வழங்குவதில் ஒருவரையொருவர் போட்டியிட்டனர்.\n2. ஒப்பந்தங்களை நிறைவேற்றல்: அரபியர்களைப் பொறுத்த வரை ஏற்றுக்கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதும்,கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றுவதும் வாங்கிய கடன் போன்றதாகக் கருதி, அதனை நிறைவேற்றுவதில் மிக உறுதியாக இருந்தனர். அதுகுறித்து அவர்கள் அலட்சியமக இருந்ததில்லை. அதற்காக,தங்களது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டாலும் தங்களது வீடுகள் தகர்க்கப்பட்டாலும் சரியே..\n3. சுயகவுரவம் மற்றும் அநீதத்துக்கெதிராக மார்தட்டுதல்:சுயமரியாதைப் போக்கின் விளைவாக ஏற்பட்ட கட்டுக்கடங்கா வீரமும், அதிரடியான உணர்வுப் பிரவாகமும் அவர்களிடத்தில் இப்பண்புகள் நிலைத்திருக்க உதவின.\n5. அமைதி, நிதானப் போக்கு, சகிப்புத்தன்மை\nநாவன்மையிலும் சரளமாகப் பேசுவதிலும் அரபியர்கள் பிரபலமானவர்கள்.இத்தகைய விலைமதிப்பற்ற அரிய பண்புகளுடன்,உலகின் ஏனைய பகுதிகளைவிடவும் அரபிய தீபகற்பத்துக்குப் பிரத்யேகமாக அமைந்த புவியியல் ரீதியான முக்கியத்துவமும் இணைந்தது. இதன் காரணமாகவே, இஸ்லாம் எனும் உலகுக்கான இறுதித்;தூதை சுமப்பதற்கும், அதனைக் கொண்டு மனிதகுலத்தை சீர்படுத்தி நேர்வழி நோக்கி அழைத்துச் செல்வதற்குமான ஒரு மாபெரும் பொறுப்புக்காக அரபியர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்ததன் சூட்சுமம் இருக்கின்றது என அறிய முடிகின்றது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்து���ள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவ��்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/140771", "date_download": "2018-06-20T09:44:50Z", "digest": "sha1:WVMKVHGLIT3FCGS3UQK365IMGG2LGJDB", "length": 4943, "nlines": 33, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அதிகமாகும் ஆரோக்கிய குறைபாடுள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை.! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஅதிகமாகும் ஆரோக்கிய குறைபாடுள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை.\nகர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோய் மற்றும் குருதி அழுத்தம் காரணமாக பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.போதிய அளவிற்கான விழிப்புணர்வு பெண்களிடத்தில் இல்லாததே இதற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவத்துறையினர்.\nபெண்கள் கருவுற்றிருக்கும் காலகட்டத்தில் குடும்ப சூழல், பொருளாதார சூழல் மற்றும் போதிய மருத்துவ விழிப்புணர்வின்மை ஆகிய காரணங்களால் அந்த காலகட���டத்தில் தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்வதில்லை. அத்துடன் தங்களின் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியம் மற்றும் எதிர்கால உடல் நலம் குறித்து அறிந்து கொள்ள ஆர்வமும் காட்டுவதில்லை. ஆனால் உரிய பரிசோதனைகள் எடுத்தால் அவர்களும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி காத்திட இயலும்.\nதெற்காசியாவில் பெண்கள் பிரசவிக்கும் தருணங்களில் பச்சிளங்குழந்தைகள் இறப்பது மற்றும் பெண்கள் மரணமடைவது என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது என்றாலும், முறையான விழிப்புணர்வைப் பெற்றிருந்தால் இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவத்துறையினர்.\nபெண்கள் கருவுற்றிருக்கும் காலகட்டத்தில் 5 முதல் 10 சதவீதம் வரை கர்ப்பக்கால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு எடை கூடிய குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு உருவாகிறது. சத்துள்ள உணவு, போதிய உடற்பயிற்சி, முறையான மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை பெண்கள் மேற்கொண்டால் இந்த நீரிழிவு மற்றும் குருதி அழுத்த நோயிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இயலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2009/02/best-of-forwards-22.html", "date_download": "2018-06-20T09:13:35Z", "digest": "sha1:UH4MKETYEIWLA2QDTMW27M2QOSOP4C3B", "length": 60158, "nlines": 112, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: BEST OF FORWARDS - 22", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nதீக்குளிப்பதற்கு முன் விநியோகித்த முத்துகுமரனின் இறுதி அறிக்கை\nவணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க ��ுடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்\nராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா\nஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கே���்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்\n நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா\"னென்று. இவருடைய ��ம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...\nபட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.\nஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.\nஉண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது ���ட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள் விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள் விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள் போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.\nஇதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை கா��ல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள் எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்\nதமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள் எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா\nதமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...\nஉங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.\nஉங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம் உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம் உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.\nகளத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...\nஅனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.\nஅன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,\nஉங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள் வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள் இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.\nபுலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)\nஇந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக�� கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.\nஇந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம் புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம் தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீ��ே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள��� சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.\nகாலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.\n1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.\n2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.\n3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\n4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்�� நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.\n6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.\n7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.\n8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்\n9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.\n10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\n11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.\n12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.\n13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.\n14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.\nஅருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெ���ுகப் பண்ணுங்கள் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abusalihonline.wordpress.com/2016/11/", "date_download": "2018-06-20T08:59:07Z", "digest": "sha1:667LDL2PZNIXQTA72T5IIWFZAK4ABK6U", "length": 8300, "nlines": 75, "source_domain": "abusalihonline.wordpress.com", "title": "November | 2016 | Abusalihonline's Blog", "raw_content": "\nதலித் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கும் கர்நாடக பள்ளிக்கூ டங்கள் பதறவைக்கும் ஆய்வு கள் அபுஸாலிஹ் பழைய பதிவு\nதலித் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கும்\nஇந்தியா எங்கள் தாய் நாடு ,இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர் என பாலர் பருவம் முதல் பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுத்து வரும் மாணவ செல்வங்களிடையே பேதம் பார்க்கும் கொடூர செயல் கர்நாடக பள்ளிக்கூடங்களில் நிகழ்ந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமங்களூர் பல்கலைக்கழகத்தின் the Centre for Study of Social Exclusion and Inclusive Policy மையத்தின் ஆய்வுகள் இதனை தெரிவிக்கின்றன.\nகர்நாடக மாநிலத்தின் ஆரம்ப பள்ளிக்கூடங்களில் 13.7விழுக்காடு தலித் குழந்தைகள் கல்வி கற்கின்றனர் . இந்த பச்சிளம் பாலகர்களை ஆதிக்க சாதி மாணவர்களின் அருகில் அமரவிடாமல் தனித்து உட்காருமாறு கட்டயப்படுத்தப்படுகின்றனர் என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. ஆசிரியர்களே இந்த அக்கிரமத்தில் நேரடியாக ஈடுபடுகின்றனர்\nஇந்த அநீதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது. பெல்காம் மாவட்டத்தின் பத்து வட்டங்களிலும் இந்த அநீதி பரவியுள்ளது. மேலும் குல்பர்கா ,சித்ரதுர்கா ,மைசூர் மற்றும் கோலார்மாவட்டங்களிலும் சமூக கலாச்சார ரீதியிலான பிளவுகள் அதிகரித்துள்ளன.\nகடந்த தொடங்கிய இந்த ஆய்வின்படி வேறுபாடு காட்டுதல் மற்றும் சாதிய ரீதியிலான துன்புறுத்தல்கள் பெல்காம் மாவட்டத்தின் 50கிராமங்களில் உள்ள 2,425தலித் குடும்பங்களை சேர்ந்த 12677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தபகுதிகளில் 825குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தான் ஆரம்ப கல்வி கூடங்களில் பயில்கின்றனர்.\nஆசிரியர்களும் தலித் குழந்தைகளின் மீது தீண்டாமை பிரயோகிக்கின்றனர். குறிப்பாக மதிய உணவு நேரத்தின் போது தலித் மாணவர்களுக்கு அமர ஓரிடமும் தனியாக சாப்பிடும் தட்டும் ,கொடுத்து அவமானப்படுத்துகின்றனர். தலித் குழந்தைகள் பள்ளியின் சமையல் கூடத்திற்குஉள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்\nதலித் மாணவர்கள் ஒரு தடவை கூட வகுப்பறை மாணவர்தலைவராக நியமிகப்பட்டதில்லை என 72..8விழுக்காடு பெற்றோர் தெரிவிக்கின்றனர். ஆனால் தலித் குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் சுத்தப்படுத்த கட்டாயப்படுத்த படுகின்றனர்.\n33விழுக்காடு தலித் பெற்றோர் இதனை தெரிவித்துள்ளனர் இந்தியாவிலேயே தலித்களின் கல்வி குறைவான நிலை கர்நாடகத்தில் அதிகம் என அவ்வாய்வுகள் தெரிவிகின்றன.இங்கு தலித் மக்களின் கல்வி அறிவற்றோர் விழுக்காடு 45ஆக இருக்கிறது.\nபாஜக ஆளும் கர்நாடகாவில் சமூக நீதி சந்தி சிரிக்கிறது\nComments Off on தலித் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கும் கர்நாடக பள்ளிக்கூ டங்கள் பதறவைக்கும் ஆய்வு கள் அபுஸாலிஹ் பழைய பதிவு\nவழக்கை வாபஸ் வாங்கு – ஜுனைத் குடும்பத்தை மிரட்டும் சங் கட்ட பஞ்சாயத்து கும்பல் BY ABUSALIH\nபல்கிஸ் பானு வழக்கு – குஜராத் அரசை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம் by அபூஸாலிஹ்\nபாஜக குடியரசுத்தலைவர் வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் நாடாளுமன்ற வே ( சா )தனைகள் BY ABUSALIH\nஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கட் ; பாகிஸ்தானை ஆதரவாக யாரும் கோஷம் போடவில்லை -புகார் கொடுக்காத வாலிபரை குறி வைத்து துன்புறுத்தும் ம. பி போலீஸ் அபூஸாலிஹ்\nசவூதி – சட்ட விரோத மாக குடியிருக்கும் வெளிநாட்டு வாசிகள் வெளியேறும் கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு BY ABUSALIH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidurseason.wordpress.com/2011/06/23/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-06-20T09:14:56Z", "digest": "sha1:GUZZIGVANJWXR5NJUJWLBFUKTIWADLKI", "length": 6410, "nlines": 130, "source_domain": "nidurseason.wordpress.com", "title": "கூகுளின் தமிழ் சேவை | nidurseason நீடூர் சீசன்", "raw_content": "\n← ரஜப் மாத நற்(\nசிறையில் மெழுகுவர்த்தி செய்யப் பழகும் கனிமொழி\nகணினித்துறையில் தமிழர்கள் பலர் இருந்தும் அதிலும் குறிப்பாக Microsoft நிறுவனத்தில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தும் இதுவரை கூகிள் தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் இருந்தது ஆச்சிரியமாகவே இருந்தது, அந்தக்குறையை கூகிள் நிறுவனம் இன்று பூர்த்தி செய்துள்ளது.\nஆங்கிலம், அரபி, ஹிந்தி, உருது போன்ற பல மொழிகளில் உள்ள வலைத்தளங்கள், மற்றும் செய்திகளை ஒரே கிளிக்கில் தெரிந்து கொள்ள இது ஏதுவாக அமையும்.\nஆங்கிலம் மற்றும் அரபியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதின் நகல் இத்துடன் இனைத்துள்ளேன்.\nby mail from ஹாஜா மொஹைதீன்\n← ரஜப் மாத நற்(\nசிறையில் மெழுகுவர்த்தி செய்யப் பழகும் கனிமொழி\n-வருக அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான இறைவனுக்கே (அல்லாஹ்வுக்கே) ஆகும்.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nதுபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………\nஎன்னப் பற்றி…. /கிருஷ்ணன் பாலா\nநிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் — BBCTamil.com | முகப்பு\nஇசைமுரசு அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9128", "date_download": "2018-06-20T09:48:46Z", "digest": "sha1:4TFPJTDUX7DGOZAIDJ3BWXYXKSHZNAGR", "length": 17140, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 ஜுன் 2018 | ஷவ்வால் 6, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:00 உதயம் 12:15\nமறைவு 18:37 மறைவு ---\n(1) {20-6-2018} காயல்பட்டினத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி (ஜூன் 18, 19, 20 இல்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9128\nவியாழன், செப்டம்பர் 13, 2012\nபாபநாசம் அணையின் இன்றைய (செப்டம்பர் 13) நிலவரம்\nஇந்த பக்கம் 1106 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.\nஅணையின் இன்றைய (செப்டம்பர் 13) நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 50.10 அடி (50.35 அடி)\nமழையின் அளவு - 0 mm\nஒரு Cusec என்பது வினாடிக்கு 28.31 லிட்டர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத���தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜெய்ப்பூர் கா.ந.மன்றத்தின் (ஜக்வா) மறைந்த தலைவர் ஜனாஸா குத்பா பெரிய பள்ளியில் நல்லடக்கம் நகரப் பிரமுகர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு நகரப் பிரமுகர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு\nமகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதின் ஜும்ஆ நிகழ்வுகள் இன்று முதல் இணையதளத்தில் நேரலை\nஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட யுனைட்டெட் சூப்பர் கோப்பை கால்பந்துப் போட்டியில், ஹார்ட் ராக்கர்ஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது\nபாபநாசம் அணையின் இன்றைய (செப்டம்பர் 14) நிலவரம்\nபேருந்து நிலைய வளாகத்திலுள்ள வேன் - கார் ஓட்டுநர் சங்க அலுவலகம் தீக்கிரை\nடீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்வு\nஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் முன்னாள் பொருளாளரும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் மேலாளருமான எம்.ஏ.எஸ்.ஹமீத் காலமானார்\nஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் மறைவுக்கு பெங்களூரு கா.ந.மன்றம் இரங்கல்\nஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் மறைவுக்கு சிங்கை கா.ந.மன்றம் இரங்கல்\nஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் மறைவுக்கு கத்தர் கா.ந.மன்றம் இரங்கல்\nKCGC - இன் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது செப்டம்பர் 23 அன்று ஒன்றுகூடல் நிகழ்ச்சி அறிவிப்பு செப்டம்பர் 23 அன்று ஒன்றுகூடல் நிகழ்ச்சி அறிவிப்பு\nஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் பிரபு முஸ்தஃபா கமால் காலமானார்\nகூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சினை: ஆறுமுகனேரி - காயல்பட்டினம் பகுதியில் 2ஆவது நாளாக போக்குவரத்து பாதிப்பு\nபாபநாசம் அணையின் இன்றைய (செப்டம்பர் 12) நிலவரம்\nஎழுத்து மேடை: மலிவாகிப் போன மனித உயிர்கள் சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன் கட்டுரை\nதமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் 13 உறுப்பினர்கள் பட்டியல் முடிவானது\nஹஜ் 1433: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் கே.எம்.டி. மருத்துவமனையில் ஹஜ் பயணியருக்கான தடுப்பூசி முகாம் 100 பேர் பங்கேற்பு\nஇனி இந்த மாதிரில்லாம் பண்ணக்கூடாது, ஆமா... (\nமாவட்ட திட்டக்குழு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=4986&sid=76f9f5d64e186a8b25089d38fd577390", "date_download": "2018-06-20T09:35:48Z", "digest": "sha1:MVWF7I7SMCRFPF5TX6VUTJ6ENL3LEUGJ", "length": 34364, "nlines": 374, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபடங்களுக்கான பிணியம்(Link) உருவாக்கும் முறை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபடங்களுக்கான பிணியம்(Link) உருவாக்கும் முறை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபடங்களுக்கான பிணியம்(Link) உருவாக்கும் முறை\nபதிவுகளில் நேரடியாக (மற்ற தளங்களின்) படத்தின் பிணியத்தை இணைக்க கூடாது. அவ்வாறு நாம் இணைத்தால் நாம் பின்வரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\n- நேரடியான அதாவது மற்ற தளங்களின் பட பிணியங்கள் அத்தளங்களில் எதோ ஒரு காரணத்திற்க்காக நீக்கப்படும்போது அதுசார்ந்த உங்கள் பதிவில் உள்ள படமும் காணாமல் போய்விடும்.\n- சில தளங்கள் அப்போதைக்கு தங்களின் பிணியம் மற்ற தளங்களில் பயன்படுத்துவதை கண்டுகொள்வதில்லை, சில சமயங்களில் அது தெரியவந்து பகிர்வு தடை செய்யும்போது உங்கள் பதிவுகளில் இருக்கும் நேரடி பிணிய படங்கள் காணாமல் போய்விடும்.\n- இதுபோல் நாம் தொடர்ந்து செய்யும்போது, நம்முடைய தளத்தின் வேகம் மற்ற தளங்களை வேகத்தை சார்ந்து இயங்குவது போலாகிவிடும்.\nஎனவே கண்டிப்பாக பதிவில் சேர்க்கப்படும் நேரடி (மற்ற தளங்களின்) படப் பிணியம் imageshack.com அல்லது imgur.com என்ற இரு இணைய தளங்களில் ஏதேனும் ஒன்றில் மூலமாக மறுமை (Convert) செய்யப்பட்டு இணைக்கப்படவேண்டும். அது எவ்வாறு என்பதை இங்கு விளக்குகிறேன்.\n1)imageshack.com வழியாக நேரடி (மற்ற தளங்களின்) படப் பிணியத்தை மறுமை (Convert) செய்வது.\nimageshack.com வழியாக கணனியில் இருக்கும் படங்களை பதிவுகளில் இணைப்பது எவ்வாறு\n2)imgur.com வழியாக நேரடி (மற்ற தளங்களின்) படப் பிணியத்தை மறுமை (Convert) செய்வது.\nimgur.com இணைய தளத்தை உலவியில் திறந்துகொள்ளுங்கள்\nபடம்-8 இல் உள்ள (1) அல்லது (2) படி படங்களை மறுமை செய்ய தொடங்கலாம்.\nபடத்தின் முகவரியை (Image Address) படத்தில் உள்ளது போல் (1) என்ற இடத்தில ஒட்ட(Paste) வேண்டும். ஒட்டிய உடன் படத்தை பற்றிய தகவல்கள் படத்தில் உள்ளது போல் (2) காட்டும். பிறகு Start Uploading என்ற Button-ஐ அழுத்தவும்.\nவலது பக்க பெட்டியில் இருக்கும் உங்கள் படத்தின்(1) பிணியத்தை (2) நகல் எடுத்து பதிவில் அப்படியே சேர்க்கலாம்.\nimgur.com வழியாக கணனியில் இருக்கும் படங்களை பதிவுகளில் இணைப்பது எவ்வாறு\nபடம்-9 இல் உள்ள (3) உள்ள button - ஐ அழுத்தவும். பட கோப்பை தேர்தெடுக்க திறக்கும் சாரள��் வழியாக உங்கள் கணனியில் படத்தை தேர்வு செய்யவும். உடனே படம்-10 இல் உள்ளது போல் படத்தை பற்றிய தகவல்கள் (2) உள்ளது போல் காட்டும். பிறகு Start Uploading என்ற Button-ஐ அழுத்தவும்.\nஅவ்வளவு தான் படம்-11 இல் உள்ளதுபோல் படத்தின் மறுமை பிணியத்தை (Converted Link) பதிவுகளில் பயன்படுத்தலாம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: படங்களுக்கான பிணியம்(Link) உருவாக்கும் முறை\nபடம் எவ்வாறு இணைப்பது என்று படம் போட்டு காட்டிய பதிவு அருமை நானும் தெரிந்துகொண்டேன் .\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhmuhil.blogspot.com/2016/09/blog-post_85.html", "date_download": "2018-06-20T08:56:04Z", "digest": "sha1:K45Z4ZLD44332FFBNDRSVHGWXWF7AD2H", "length": 11451, "nlines": 250, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: உடல் தந்தாய் உயிர் தந்தே", "raw_content": "\nஉடல் தந்தாய் உயிர் தந்தே\nஉடல் நோக நீங்கள் உழைப்பதினால்\nமகிழ்வு மட்டும் சூழ்ந்த நந்தவனமானது\nபுத்தகச் சுமை சுமந்து பழகவுமில்லை \nஎம் உள்ளந்தனில் பாடமாய் பதிய\nநினைவை விட்டகலாது வாழ்க்கை நெறிகள் \nஓடாய் தேய்ந்தும் போனது - உங்கள் உடல் \nஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு மதிப்பு\nஅதை உணர்ந்து நடந்து கொண்டால்\nஉயர் வாழ்க்கைப் பாடம் கற்பித்து -உணர்வுநிறை\nஆன்மாவாய் எம்மை உலவ விட்டீரே\nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 57\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகருவேல முள்ளுந்தான் காடெல்லாம் மண்டிக் கிடக்கு காத்தும் கூட இதனால கடும் விஷமாத்தான் ஆகிப் போச்சு பொன்னா விளையுற மண்ணும் புண்ணா...\nசின்னஞ்சிறு சிட்டுக்களின் உல்லாசச் சோலை - பள்ளிக்கூடம் பூமி மகளுக்கு இயற்கைத்தாயின் சீதன ஆபரணங்கள் - மலர்கள் பூமி மகளுக்கு இயற்கைத்தாயின் சீதன ஆபரணங்கள் - மலர்கள் \nதோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 13)\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\nஉடல் தந்தாய் உயிர் தந்தே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2008/09/", "date_download": "2018-06-20T09:41:33Z", "digest": "sha1:EWRYW2FDRWT3RWMQCB7XE7CL7MIZ5TY3", "length": 16592, "nlines": 233, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: September 2008", "raw_content": "\nகற்றது தமிழ் - ஒரு தாமதமான விமர்சனம்\nசமீபத்தில் TV-யில் கற்றது தமிழ் படம் பார்த்தேன். என் மனதில் உடனே தோன்றிய கேள்வி \" ஏன் இந்த படம் ஓடவில்லை நம் மக்களின் ரசனை என்று தான் மேலாகும் நம் மக்களின் ரசனை என்று தான் மேலாகும்\nதமிழ் cinema-வில் சில குறிப்பிட்ட formula-க்கள் உண்டு. பழி வாங்கும் கதை; காதலன் - காதலி படம் முழுதும் காதலித்து கடைசி ரீலில் சேரும் கதை.. (எல்லா படமும் கல்யாணம் ஆவதோடு முடிந்து விடும் .. அதன் பிறகு நடப்பதை பேசும் படங்கள் மிக குறைவு.. அலை பாயுதே அப்படி பேசிய ஒரு படம்....)\nகற்றது தமிழ் ஒரு formula படம் அல்ல.. இது வரை நாம் பார்த்திராத, யோசித்திராத ஒரு கதை.. தமிழ் படித்த ஒருவன் வாழ்க்கை இன்றைய சூழலில் என்ன ஆகிறது என்பது தான் ஒரு வரி கதை சுருக்கம்..\nஇயக்குனர் ராம் சுப்பு பாலு மஹேந்திரா -விடம் Assistant Director ஆக இருந்தவராம்.. இயுக்குனர் பாலா, அமீர் படங்களின் ரேஞ்சில் உள்ளது இந்த படம்...ஜீவா, புதுமுகம் அஞ்சலி ( Heroine), கருணாஸ், அழகம் பெருமாள் (இவரும் ஒரு இயக்குனர்) என படத்தில் நம்மை பாதிக்கும் characters- பல உள்ளன..\nSurprise packet- Heroine அஞ்சலி -தான். அழகில் ஓகோ என்று இல்லா விட்டாலும் நடிப்பில் அசத்தி விடுகிறார்..ஒவ்வொரு முறை அவர் \"நெசமா தான் சொல்றீயா\" என ஜீவா- வை கேட்பதும் அதற்கு ஜீவா தலை ஆட்டும் விதமும் சிறு வயது முதல் ஒரே மாதிரி காட்டி இருப்பது செம அழகு..\nஜீவா பள்ளி மாணவனாக, பின் கல்லூரி மாணவனாக, ஆசிரியராக, psycho- வாக என பல பரிணாமங்களில் வருகிறார்.. கடும் உழைப்பு தெரிகிறது..\nவசனம் மிக இயல்பு.. \"என்ன பேரு பிரபாகரனா\" பேரே பிரச்சினையான பேரா இருக்கே\" \"நான் பத்து மணிக்கு தூங்கி ரொம்ப நாள் ஆச்சு.. நீ இருக்க தைரியத்தில் இன்னிக்கு தூங்குவேன்.. disturb பண்ணாதே..\" (இந்த வசனம் எத்தனை விஷயங்களை புரிய வைக்கிறது.... மன நலன் சரி இல்லாதவர்கள் பெரும்பாலும் இரவுகளில் தூங்குவதில்லை என்பது ஒன்று.. அப்படி பட்டவர்களும் தன்னை நேசிக்கும் ஒரு துணை இருந்தால் சரி ஆக முடியும் என்பது மற்றொன்று.. )\nகதை நேராக ஒரே கோட்டில் சொல்ல பட வில்லை... முன்னும் பின்னுமாக .. மாறி மாறி பயணிக்கிறது.. இது சில நேரம் குழப்பம் ஆனாலும், பெரும்பாலும் வித்யாசமாகவே உள்ளது.\nபடத்தின் எந்த character-ம் பாட வில்லை.. சில நல்ல melodious பாடல்கள் உள்ளன. அவை எல்லாமே பின்னணியில் ஒலிப்பவையாக, கதையை நகர்த்த உதவுகின்றன..\nபடத்தில் ஆரம்பம் முதல் ஆங்காங்கே வரும் பல சிறு விஷயங்களை கடைசி பதினைந்து நிமிடங்களில் மறு படி இணைப்பது - இயக்குனரின் புத்திசாலி தனத்தை காட்டுகிறது...\nClimax - மனதை பிசைகிறது. சோகமான முடிவுதான்.. எப்படியும் பல கொலைகள் செய்த ஒருவன் கடைசியில் இறந்து தான் ஆக வேண்டும் என நாமே தயாராக உள்ளோம்.. .. ஆயினும் சோகமான ஒரு முடிவை கவிதை போல் மாற்றி காட்டி இரு��்பது அருமை.. இயக்குனர் மஹேந்திரன் touch தெரிகிறது….\nஇனி படம் ஏன் ஓடாமல் போனது என்பதற்கு எனக்கு தோன்றிய காரணங்கள்...\n1.படம் மெதுவாக செல்கிறது. மேலும் கதை சொல்லும் விதத்தில் உள்ள shifting, சாதாரண பார்வையாளனுக்கு குழப்பம் தந்திருக்கலாம். ரத்தம், வன்முறை, சோகம் பெண்களை தியேட்டர் பக்கம் வராமல் தடுத்திருக்கலாம்...\n2. Hero - கொல்வது எல்லாம் சாதாரண மனிதர்கள்.. மிக சிறிய தவறு செய்பவர்களை.. சில நேரம் எந்த தவறும் செய்யாத டாக்டர் போன்றவர்களையும் கொல்கிறார்.. இது அந்த கதா பாத்திரத்துடன் நம்மை ஒன்ற முடியாமல் செய்கிறது..\n3. IT employees-ஐ பெரும் குற்றவாளிகள் போல் காட்டியிருப்பது... அவர்களுக்கு அதிக சம்பளம் தரபடுவதன் காரணம் Director-க்கு ஏன் புரிய வில்லை Atleast 70 % of IT jobs, North America-வில் இருந்து தான் வருகிறது.. அமெரிக்கர்கள் பொதுவாகவே இந்த வகை வேலைகள் செய்வதில் அதிக விருப்பம் இல்லாதவர்கள்.. அப்படி செய்தால் அதற்கு அதிக சம்பளம் கேட்பார்கள்.. ஒரு மணி நேரத்துக்கு சுமார் 60 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2500 ரூபாய்) .. இதையே ஒரு மாதத்திற்கு கணக்கிட்டு பாருங்கள்.. சில லட்சங்களாவது வரும்.. அதற்கு பதில், அதில் பாதி பணம் இந்திய கம்பெனி-க்கு தர, அவர்கள் Employee-க்கு நல்ல ஒரு சம்பளம் தந்து வேலை வாங்கி விடுகின்றனர்.. Employee- க்கு நல்ல சம்பளம்; கம்பெனி-க்கு profit; American company-க்கும் நிறைய savings; IT employee-க்கு அதிக சம்பளம் தரா விடில், லாபம் அடைய போவது இந்திய கம்பெனி நடத்தும் promoters- தான்..\nகுறைகள் மிக சில தான்.. அவற்றை தவிர்த்து பார்த்தால், இது ஒரு நல்ல படமே..\nஉங்களில் எத்தனை பேர் இந்த படம் பார்த்தீர்கள் என அறியேன். ஆனால் TV or CD-யில் ஒரு முறை பாருங்கள்...வித்தியாசமான ஒரு அனுபவத்திற்காக..\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nகற்றது தமிழ் - ஒரு தாமதமான விமர்சனம்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nபல் டாக்டரிடம் - சில Dos & Dont's\nவக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்\nகோவா செல்வது குறித்த சில கேள்வி- பதில்கள் - FAQ\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_818.html", "date_download": "2018-06-20T09:50:47Z", "digest": "sha1:GGXZJWHD3LUWQYZTPULTZWUPN6H2FOA4", "length": 2120, "nlines": 36, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாகாண சபை தேர்தலில் அதாஉல்லாவுடன் ஹசனலி பசீர் கூட்டு: தல்ஹா பேச்சுவார்த்தை", "raw_content": "\nமாகாண சபை தேர்தலில் அதாஉல்லாவுடன் ஹசனலி பசீர் கூட்டு: தல்ஹா பேச்சுவார்த்தை\nஎதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அதாஉல்லா, ஹசனலி, பசீர் சேகுதாவூத் ஆகியோர கூட்டிணையவுள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் புதிய முக்கியஸ்தர் தல்ஹா சீனி முஹம்மது குறிப்பிட்டார்.\nமுன்னாள் அமைச்சர் அதாஉல்லா இதற்கு உடன்பட்டுள்ளதாகவும், அக்கரைப்பற்றிலுள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு இதன் மூலம் பாடம் கற்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான பேச்சுவார்த்தைகளை தானே முன்னின்று நடாத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2017/04/6.html", "date_download": "2018-06-20T09:17:39Z", "digest": "sha1:LJKNPK5JOYIGOUASA3V43P5XGGY32S6X", "length": 20200, "nlines": 106, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "இந்துமுன்னணி ராஜகோபால் கொலைவழக்கு: \"குற்றமற்றவர்\" என தீர்ப்பு 6 இஸ்லாமியர்கள் விடுதலை - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome தமிழகம் இந்துமுன்னணி ராஜகோபால் கொலைவழக்கு: \"குற்றமற்றவர்\" என தீர்ப்பு 6 இஸ்லாமியர்கள் விடுதலை\nஇந்துமுன்னணி ராஜகோபால் கொலைவழக்கு: \"குற்றமற்றவர்\" என தீர்ப்பு 6 இஸ்லாமியர்கள் விடுதலை\nமுத்து நெய்னார் Sunday, April 30, 2017 தமிழகம் Edit\nமதுரை இந்துமுன்னணி மாநில தலைவர் ராஜகோபாலன் கொலை வழக்கில் ராஜா உசேன், சீனி நைனார் முகமது, சாகுல் அமீது , ஜாகீர் உசேன், முகமது சுபைர், அஜீஸ் ஆகிய முஸ்லீம் ��ளைஞர்களை அன்றைய ஜெயா அரசு தடா சட்டத்தில் கைது செய்தது .\n20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு இது புனையப்பட்ட வழக்கு என்று உச்ச நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்திருக்கிறது.\nஇந்த தகவலை பதிவு செய்த தோழர் சம்சுதீன் ... “ஏன் சார் இஸ்லாமியர்களுக்கு மட்டும் முதலில் தண்டனை வழங்கிவிட்டு பிறகு தீர்ப்பை எழுதறாங்க..” என்று கேட்டிருந்தார். வலிமிகுந்த கேள்வி அது.\nவிசாரணை அதிகாரி தனக்கு தமிழ் தெரியாது என்றும், ஆவணங்களை படித்துப் பார்க்கவில்லை என்றும் கூறியிருப்பது முதல் அதிர்ச்சி.\nதடா வழக்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பார் முன்நிலையில்தான் விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்டு கடைப்பிடிக்கவேண்டிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது இரண்டாவது அதிர்ச்சி.\nஅடையாள அணிவகுப்பு என எந்த முறைகளும் பின்பற்றாமல் கைது நடந்துள்ளது.\nமேற்படி வழக்கின் அரசியல் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த வழக்கு உள்ளிட்டு குறிப்பிட்டுத்தான் பாஜகவும், சங்க பரிவாரங்களும் பல ஆர்ப்பாட்டங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்கள். ‘தங்கள் அமைப்பின் தலைவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதாக மக்களிடம் பேசி வந்தார்கள்.\nஉண்மையான கொலைகாரர்களை 20 ஆண்டுகளுக்கு பின் தேடத் தொடங்குமா காவல்துறை என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க.\nமுஸ்லிம் என்றாலே பயங்கரவாதி என்பதாக விதைக்கப்படும் நச்சு - சிலருக்கு வாடகை வீடுகளை மறுக்கிறது - சிலருக்கோ 20 ஆண்டுகால வாழ்க்கையை காவுவாங்கியிருக்கிறது. முஸ்லிம் சிறைக் கைதிகளின் பிணை கூட சிக்கலாக இருக்கும் இந்தியச் சூழலில் இதுவொரு மிக முக்கியமான தீர்ப்பாகும்.\nநன்றி: தினமணி - தமிழகம் (30.04.2017)\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்���ப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜ��ாத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/saami-kumbittaa-kashtam-theerumaa", "date_download": "2018-06-20T09:51:38Z", "digest": "sha1:3YRN3OKJORWL5BJOKILXJPGSRLLRXQL5", "length": 15236, "nlines": 225, "source_domain": "isha.sadhguru.org", "title": "சாமி கும்பிட்டா கஷ்டம் தீருமா? | Isha Sadhguru", "raw_content": "\nசாமி கும்பிட்டா கஷ்டம் தீருமா\nசாமி கும்பிட்டா கஷ்டம் தீருமா\n ஏமாந்தவர்கள் இருப்பார்கள்... அவர்கள் காதில் பூ சுற்றுங்கள்' என்றுதான் இன்றைய 'மாடர்ன் தாட்ஸ்' இளைஞர்கள் எண்ணுகிறார்கள். இவர்கள் ஒரு ரகம் என்றால், பரீட்சையில் பாஸ் செய்யவும், வேலையில் ப்ரமோஷன் கிடைக்கவும் வேண்டுபவர்கள் மறுபுறம். இவ்விரண்டும் வெவ்வேறு துருவம். இதில், நடுவே இருக்கும் 'ஈகுவேட்டர்' ஐ அடிக்கோடு இடுகிறார் சத்குரு...\n ஏமாந்தவர்கள் இருப்பார்கள்... அவர்கள் காதில் பூ சுற்றுங்கள்' என்றுதான் இன்றைய 'மாடர்ன் தாட்ஸ்' இளைஞர்கள் எண்ணுகிறார்கள். இவர்கள் ஒரு ரகம் என்றால், பரீட்சையில் பாஸ் செய்யவும், வேலையில் ப்ரமோஷன் கிடைக்கவும் வேண்டுபவர்கள் மறுபுறம். இவ்விரண்டும் வெவ்வேறு துருவம். இதில், நடுவே இருக்கும் 'ஈகுவேட்டர்' ஐ அடிக்கோடு இடுகிறார் சத்குரு...\nQuestion:கடவுளை வழிபடுவதால் கஷ்டங்கள் தீரும் என்கிறார்கள். இது வியாபாரம் போல் அல்லவா இருக்கிறது\nநம் கலாச்சாரத்தில், பேரம் பேசுவதற்கான மொழியாக வழிபாட்டை உருவாக்கவில்லை. வழிபட்டால், கடவுள் நமக்கு ஏதேனும் செய்வார் என்ற எதிர்ப்பார்ப்புடன் செய்வதற்கும் வழிபாடு உருவாக்கப் படவில்லை. உங்களுக்குள் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கவே வழிபாடு எனும் கருவி உருவாக்கப்பட்டது.\nபக்தி என்பது ஒரு மனிதனுக்குள் நுழையும் போது, அவனிடம் எல்லாவிதமான நல்ல தன்மைகளும் உருவாகிறது. என்றாலும் சும்மா அமர்ந்தநிலையில் அனைவராலும் பக்தியை உணர முடிவதில்லை. அதை உணர்வதற்கு ஏதேனும் செயல் தேவைப்படுகிறது. அதற்கான கருவியாய் உருவாக்கப் பட்டதுதான் வழிபாடு. இந்த வழிபாடு காலப்போக்கில் பல வடிவங்களை ஏற்றது. இதில் பக்தியென்பது மறக்கப்பட்டு, வியாபாரம் மேலோங்கி நிற்கிறது.\nகோவிலில் செய்தால் தான் வழிபாடு என்றில்லை. வழிபாட்டை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். அல்லது வழிபாடு செய்யாமல் பக்தியோடு இருக்கமுடியும் என்றால் அப்படியும் இருக்கலாம். பக்தியை பெருக்கெடுக்கச் செய்வதற்குத் தான் வழிபாடு. கோவிலில் வழிபடலாம். பணியாற்றுமிடத்தில் பக்தியோடு செயல்படலாம். முடியுமெனில் மரத்தடியில் சும்மா அமர்ந்தபடியே பக்தியோடு இருக்கலாம். இது உங்கள் விருப்பம். ஆனால் பக்தி என்பது உங்களுக்குள் வரவேண்டும். வாழ்வை முழுமையாய் உணர்வதற்கு பக்தியை போல் எளிமையான கருவி இல்லை. இதை உயர்நிலை புத்திசாலித்தனம் என்றும் கூட சொல்வர்.\nகோவிலில் செய்தால் தான் வழிபாடு என்றில்லை. வழிபாட்டை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். அல்லது வழிபாடு செய்யாமல் பக்தியோடு இருக்கமுடியும் என்றால் அப்படியும் இருக்கலாம்.\nசில காலங்களுக்கு முன்பாக என்னிடம் ஒருவர், \"நான் 25 வருடங்களாக கடவுளை வழிபட்டு வந்தும் எனக்குள் பக்தி என்பதை நான் உணர்ந்ததில்லை. ஆனால் எனக்குத் தெரிந்த மனிதர் ஒருவர் கடவுள் முன்பு அமர்ந்தவுடனேயே, அவர் கண்களில் கண்ணீர் வருகிறது. எப்பொழுதும் அவர் ஆனந்தமாக இருக்கிறார். எனக்கு ஏன் அப்படி நடக்கவில்லை\" என்று கேட்டார். \"உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் யார்\" என்று கேட்டார். \"உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் யார்\" என்று கேட்டேன். அவர், \"எனக்கு என் மனைவியை அதிகம் பிடிக்கும். ஆனால் அவர் இறந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன.\" என்றார்., \"அப்படியானால் நீங்கள் உங்கள் மனைவியின் புகைப்படத்தை வைத்து வழிபடுங்கள். பின்பு பார்ப்���ோம்\" என்று அவரை அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் கழித்து வந்தவர், \"இப்போது என் கண்களிலும் கண்ணீர் வருகிறது. ஆனந்தமாக இருக்கிறது\" என்றார்.\nபக்தியை உருவாக்குவதற்குத் தான் வழிபாடு பிறந்தது. அதை மூட நம்பிக்கையாக மாற்றிடாமல் சரியான முறையில் உபயோகிக்க வேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களை ஏற்க மனமில்லை, ஆனால் கடவுள் மீது மட்டும் நமக்கு அன்பு இருக்கிறது. இது எப்படி படைத்தவர் மீது அன்பாக இருந்தால், அவர் உருவாக்கிய படைப்புகளின் மீதும் அன்பு வர வேண்டும் தானே படைத்தவர் மீது அன்பாக இருந்தால், அவர் உருவாக்கிய படைப்புகளின் மீதும் அன்பு வர வேண்டும் தானே நமக்கு யாரோ ஒருவரை மிகவும் பிடிக்குமென்றால் அவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் நமக்குப் பிடிக்கும் அல்லவா\nபிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுளின் மீது வழிபாட்டின் காரணமாக அன்பு பெருகுமாயின், அதே வழிபாட்டை சரியான விதத்தில் பயன்படுத்தினால் அவர் உருவாக்கிய படைப்புகளின் மீதும் அன்பு பெருகும். எல்லாவற்றின் மீதும் அன்பு பெருக்கெடுக்கும் போது, சொல்லில் அடங்கா இனிமையால் அவன் ஆளப்படுவான். தன்னிச்சையாக, எவ்வித முயற்சியும் இன்றி அவன் வாழ்வே இன்பமாக, ஆனந்தமாக மாறும். இதனால் தான் பக்தியும், அதை வெளிக் கொணரும் கருவியான வழிபாடும் நம் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.\nஇறந்தவர்கள் மறுபடியும் எப்போது பிறப்பார்கள்\nசில நாட்களுக்கு முன்பு எங்கள் முன்னோர்களுக்கு ஈஷா யோக மையத்தில் காலபைரவ சாந்தி செய்தோம். இப்போது அவர்கள் ஏற்கனவே வேறு எங்காவது மீண்டும் பிறந்திருந்தால…\nயோகிகளால் அந்தரத்தில் மிதக்க முடியுமா\nநான் எப்போதும் மிகவும் ஆச்சரியப்படுவது என்னவென்றால், அந்தரத்தில் மிதத்தல், தண்ணீரில் நடப்பது போன்றவை. உண்மையில் யோகிகளால் இதைச் செய்ய முடியுமா\nஒலிம்பிக்ஸ் 2012 - வாழ்க்கையும் ஒரு விளையாட்டுதான்...\nஒலிம்பிக்ஸ் 2012 - வாழ்க்கையும் ஒரு விளையாட்டு, சத்குருவின் பார்வையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vainavam.wordpress.com/2010/07/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-06-20T09:02:39Z", "digest": "sha1:W6S4CNGFDPVNBCGKEFFCA5GIANNRQBIA", "length": 8551, "nlines": 118, "source_domain": "vainavam.wordpress.com", "title": "திருப்பல்லாண்டு தனியன் விளக்கம்: | எம்பெருமா���ார் தரிசனம்", "raw_content": "\n← திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தின் சிறப்பு:\nதிருப்பல்லாண்டு திவ்யப்ரபந்த பாசுர அர்த்தம்: →\nகுருமுக மனதீத்ய ப்ராஹ வேதாநஷேஷான்\nத்விஜகுலதிலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி\nஒரு ஆசார்யனின் திருமுகமாக சிறிதும் வித்யாப்யாசம் இல்லாமல், பாண்டிய மன்னனான வல்லபதேவனின் சபையிலே எம்பெருமானின் இயற்கையான இன்னருளினால் பகவத் பரத்வத்தை நிலைநாட்டுவதர்க்காக சகல வேதார்த்தங்களையும் எடுத்துரைத்தவரும், பொற்கிழியைப் பரிசாக வென்றவரும், தேவர்களாலும் வணங்கப் படுபவரும், ஸ்ரீ ரங்கநாதனுக்கு மாமனாரும், பிராமண குல திலகருமான அப்பெரியாழ்வாரை வணங்குகிறேன்.\nமின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால்*\nசொன்னார் கழற் கமலம் சூடினோம்* முன்னாள்\nகிழியறுத்தான் என்றுரைத்தோம்* கீழ்மையினிற் சேரும்\nமதிலாலே சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் என்று ஒரு முறை சொன்னவருடைய திருவடித்தாமரைகளை சிரமேற்கொண்டோம். புருஷாகாரம் வெளியாகாத காலத்திலே பர தத்வ நிர்ணயம் பண்ணி பொற்கிழியை அருத்தருளினார் என்று சொல்லப்பெற்றோம்; ஒ நெஞ்சே அதோகதியான நரகத்தில் சேருகைக்கு உண்டான வழியை அறுத்தோம்(அறப்பண்ணினோம்).\nபாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று*\nஈண்டிய சங்கம் எடுத்தூத* வேண்டிய\nபாண்டிய மன்னனான வல்லபதேவன் பிராமணர்களுக்கு உபகாரகரான ஸ்ரீ பெரியாழ்வார் எழுந்தருளுகிறார் என்பதை எல்லோரும் அறியும் படியாக திரள் திரளான சங்குகளை பலர் மூலமாக ஊத, வித்யாப்யாசம் சிறுதும் இல்லாமலே வேத வேதாந்த பிராமணங்களை சபையிலே எடுத்துக்காட்டி பொற்கிழியை அறுத்தருளின ஸ்ரீ பெரியாழ்வாருடைய திருவடிகளே நமக்கு புகலிடம் என்பதை உணர்த்தும் தனியன் ஆகும்.\nகுறிப்பு: அடியேனுக்கு தெரிந்த புரிந்த அளவிலே ஆச்சார்ய அனுக்ருஹத்துடன் எம்பெருமான் சங்கல்பமாக அடியேன் எழுதுகிறேன். அடியேனது பதிவுகளில் குறை இருப்பின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்.\nஅடியேன் இராமானுஜ தாசானு தாசன்\n← திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தின் சிறப்பு:\nதிருப்பல்லாண்டு திவ்யப்ரபந்த பாசுர அர்த்தம்: →\n2 responses to “திருப்பல்லாண்டு தனியன் விளக்கம்:”\nஅடியேன் அடியேன் நமஸ்காரம் ,\nதங்கள் கைங்கர்யம் சிறப்பானது . மேலும் தொடருங்கள் .\nநாலாயிர திவ்ய ப்ரபந்தம் விளக்கம் முழுவதும் கொடுக்கலாம் என்று முடிவெடுத்து உள்ளீர்கள்\nஎன்று நினைக்கிறேன் . வாழ்த்துக்கள் .\nஅடியேன் ஒரு சிறு விண்ணப்பம் ,\nதாங்கள் இந்த கைங்கர்யத்தை google-in blogspot.com செய்தால் பலரும் வருவார்கள் என்பது என் எண்ணம் .\nஏனென்றால் இதிலே நிறைய advantage உள்ளது .\nஅடியார்கள் பலரும் follow செய்ய வசதியும் உள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T09:06:17Z", "digest": "sha1:VZZEYTWOITKOJGZ2IFZ4PK66TOGVMJEM", "length": 57003, "nlines": 513, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை விவசாயம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை முறையில் மாடித்தோட்டப் பயிற்சி\nஈஷா விவசாயம் சார்பாக இயற்கை விவசாயத்தின் தொழில்நுட்பமாக கருதப்படும் இயற்கை முறையில் மாடித்தோட்டப் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி, வீட்டு தோட்டம் Leave a comment\nஇயற்கை விவசாயசத்தில் நம்பிக்கை கொடுத்த கிச்சிலிச் சம்பா…\nஇயற்கை மீதான அக்கறை அதிகரித்து வருவதால், இளைய தலைமுறையினர் பலரும் இயற்கை விவசாயம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் Leave a comment\nசிங்கப்பூர் வேலையில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு\nசிவக்குமார் ஒரு பொறியியல் பட்டதாரி. சிங்கப்பூரில் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்தவர். மேலும் படிக்க..\nஇயற்கை முறையில் பயிர்கள் சாகுபடி வீடியோ\nஇயற்கை முறையில் பயிர்கள் சாகுபடி வீடியோ\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Leave a comment\nஇயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி\nகாஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகிலுள்ள கடுகுப்பட்டு, அருணன் இயற்கை வேளாண்மை பயிற்சிக் களத்தில், மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nஇயற்கை முறையில் நெல் சாகுபடி களப்பயிற்சி \nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கும், மற்ற விவசாயிகளுக்கும், பயிர்களுக்கு வழங்கப்படும் இயற்கை உரம் குறித்த மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி Leave a comment\nஇயற்கை விவசாய வழிமுறைகள் பயிற்சி\nஇயற்கை விவசாய வழிமுறைகள் பயிற்சி நாள் : ஜனவரி 30, 2018 தொடர்புக்கு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nஇயற்கை விவசாயத்தில் நல்ல லாபம்\nகாலநிலை மாறுபாடு, வறட்சி, இயற்கைச் சீற்றங்கள்… என விவசாயம் பொய்��்துப்போவதற்குப் பல காரணங்கள் மேலும் படிக்க..\nலாபம் தரும் ஆந்திரா எலுமிச்சை\nமதுரை மாவட்டம், எழுமலை அருகே எலுமிச்சை பயிரிட்டு இயற்கை வழியில் பராமரித்து, விவசாயத்தை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எலுமிச்சை Leave a comment\nநம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 2\nநம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 2\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Leave a comment\n3 ஏக்கரில் 21 வகை காய்கறி சாகுபடி\nஉழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பதெல்லாம் திருவலஞ்சுழி ‘காய்’ சேகர் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், காய்கறி Leave a comment\nநம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 1\nநம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 1 நம்மாழ்வார் எப்படி வானகம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Leave a comment\nதரிசு நிலத்தை பசுமை தோட்டமாக்கிய விவசாய விஞ்ஞானி\nமழை பொழிவு குறைவு, விளை பொருளுக்கு விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் சிவகங்கை மேலும் படிக்க..\nஇயற்கை விவசாயத்தின் அட்சய பாத்திரம் அசோலா\nஅசோலா‘ பயன்படுத்தும் முறை குறித்து கூறும், அதன் வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த, காஞ்சிபுரம் மேலும் படிக்க..\nபயிர் வளர்ச்சி ஊக்கி முட்டை ரசம் செய்வது எப்படி வீடியோ\nஇயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி முட்டை ரசம் செய்வது எப்படி வீடியோ நன்றி: மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் 1 Comment\nஒருங்கிணைந்த விவசாயத்தில் நல்ல லாபம்\nமூன்றரை ஏக்கர் நிலம் ரூ.3 லட்சம் லாபம் ஐந்தாம் வகுப்பு படித்துகட்டட வேலை மேலும் படிக்க..\nஒருங்கிணைந்த விவசாயம்… இரட்டிப்பு லாபம்\n‘உழவர்களின் லாபத்தை இரட்டிப்பாக்குவதுதான் இப்போதைய தேவை’ என்று பலரும் சொல்லி வருகிறார்கள். அதற்கு மேலும் படிக்க..\nஐ.டி வேலையைத் துறந்து வேளாண்மையில் இறங்கிய தம்பதி\n“நானும் என் கணவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. ஆனாலும், அவர் வீட்டிலும் சரி என் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வேளாண்மை செய்திகள் 1 Comment\nஇயற்கை விவசாயமும் நேரடி விற்பனையும்\nஇடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளே கூட்டாக விலை நிர்ணயம் செய்வதன் மூலம், தங்கள் விலைபொருளுக்கு மேலும் படிக்க..\nஒருங்கிணைந்த பண்ணையம் தரும் லாபம்\nதமிழகம் முழுவதும் தென் மேற்கு பருவமழைக்கு முன் கடும் வறட்சி நிலவியது. அதிக மேலும் படிக்க..\nசிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்\nஇரசாயனத்திலிருந்து திடீரென்று இயற்கை விவசாயத்திற்கு மாறினால் மகசூல் குறையலாம். ஆனால், போகப்போக இயற்கை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி Leave a comment\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 2 Comments\nஏக்கருக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம் கொடுக்கும் பப்பாளி\nகுறைவான தண்ணீர், வேலையாட்கள் பற்றாக்குறை, தொடர் அறுவடை… போன்ற காரணங்களால், பழ சாகுபடியில் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பப்பாளி Leave a comment\nஒருங்கிணைந்த பண்ணையில் நல்ல வருமானம்\n‘ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் மேலும் படிக்க..\n லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்\nபயறு, பால், பஞ்சகவ்யா… – ‘பலே’ லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்… பயறு மேலும் படிக்க..\n2 ஏக்கரில் 1 டன் மகசூல்: தூயமல்லி நெல் சாகுபடி\nபாரம்பரிய விவசாயத்தால் பலர் நஷ்டமடைவதாக கூறுகின்றனர். சிலர் மட்டுமே எதனை எந்த பருவத்தில், மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி Leave a comment\nஇலவசமாக விவசாயம் சொல்லித்தரும் இன்ஸ்பெக்டர்\nஇளைஞர்களிடம் விவசாயத்தின் மீதும்,கால்நடை வளர்ப்பின் மீதும் அதீத ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. பலரும் விவசாயத்தில், மேலும் படிக்க..\nவறட்சியில் தப்பிய இயற்கை வேளாண்மை தென்னை தோட்டங்கள்\nகடுமையான வறட்சியிலும், இயற்கை வேளாண்மையை பின்பற்றும் விளைநிலங்கள் மட்டும், பசுமையுடன் காணப்படுகிறது. எனவே, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged பஞ்சகவ்யா, மண்புழு Leave a comment\nஅமோக விளைச்சலுக்கு புதிய இயற்கை உத்திகள்\nஇயற்கை வேளாண்மையில் அதிக விளைச்சல் பெற முடியாது, பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது என்றெல்லாம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் 1 Comment\n‘நெல் எப்படி, எங்க விளையுதுனு தெரியாமலே குழந்தைகளை வளர்க்கிறோம்\nவெளிநாட்டு வேலையில் லட்சங்களில் சம்பாதித்து, அங்கேயே செட்டிலாகிவிட வேண்டும் அல்லது இந்தியாவிலேயே குறுகிய மேலும் படிக்க..\nஇயற்கை அங்காடி நடத்தும் இன்ஜினீயர்களின் வெற்றிக்கதை\nஎவ்வித முன் அனுபவமும் இன்றி, ஆறு இன்ஜினீயர்கள் இணைந்து இயற்கை அங்காடி ஒன்றை வெற்றிகரமாக நடத்தி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வேளாண்மை செய்திகள் Leave a comment\nநம்மாழ்வார் வழி நடக்கும் இயற்கை விவசாயி\nநாளுக்கு நாள் கஷ்டங்களை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கிடையே, “இயற்கை விவசாயம்தான் மகிழ்ச்சியளிக்கிறது” என மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged நம்மாழ்வார் 1 Comment\nபன்றிகள், மண்புழு உதவியோடு மா சாகுபடியில் சாதனை\nஓட்டல் வணிகத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள தொழிலதிபர் வி.குமரேசன். அதைவிடவும் இமாம்பசந்த் மாம்பழங்கள் மேலும் படிக்க..\nஒருங்கிணைந்த விவசாயத்தில் நல்ல லாபம்\nசென்ற ஆண்டு டெல்லியில் நடந்த விவசாய வேளாண் வளர்ச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, மேலும் படிக்க..\nஉரமில்லா, மருந்தில்லா, நீர் குறைந்த நெல் சாகுபடி\nஇயற்கை விவசாயத்தை பின்பற்றி குறைந்த நீர் தேவையுடன் நெல் சாகுபடி செய்த செந்திலின் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி 1 Comment\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nபுகையிலை விளைந்த நிலத்தில் இயற்கை விவசாயம்\nகடந்த நூறாண்டுகளுக்கு மேலாக நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேலும் படிக்க..\nஸ்ரீவில்லிபுத்துார் இயற்கை விவசாய தம்பதி\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அச்சங்குளம் பிச்சை முருகன் -அமுதா தம்பதியினர், வயலுக்குள் குடில் மேலும் படிக்க..\nலாபம் தரும் சுழற்சியைத் தடுக்கலாமா\nஇயற்கைச் சுழற்சியில் ஈடுபடும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா முதல் யானைகள்வரை தமக்கான பணியை மேலும் படிக்க..\nமுக்கால் ஏக்கரில் 30 காய்கறிகள் வளர்க்கும் கல்லூரி ஆசிரியர்\nநஞ்சில்லா காய்கறிகள் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில்… அவற்றுக்கான தேவையும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் 1 Comment\nதோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிவகங்கை விவசாயி அசத்தல்\nசெம்மண் நிறைந்த சிவகங்கை மாவட்டம் கண்மாய் பாசனத்தில் கை தேர்ந்தது. கடை மடை மேலும் படிக்க..\nஇயற்கை விளைபொருட்கள் அங்காடி நடத்த��ம் பொறியாளர் தம்பதி\nசென்னையில், ‘மண் வாசனை’ என்ற பெயரில், இயற்கை விளைபொருட்கள் அங்காடியை நடத்தி வரும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் 1 Comment\nமென்பொருள் துறையிலிருந்து இயற்கை வேளாண்மைக்கு..\nஉயர் சம்பளப் பணிகளை உதறிவிட்டு, மனதுக்குப் பிடித்த வேளாண்மையில் கால் பதிக்கும் இளைஞர்கள் மேலும் படிக்க..\nஏப்ரல் 6 2017, நம்மாழ்வார் பிறந்தநாள்; மரபு விதை நாள்\nஏப்ரல் 6 2017, நம்மாழ்வார் பிறந்தநாள்; மரபு விதை நாள் அழைப்பு.. காலை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged நம்மாழ்வார் Leave a comment\n''- நெகிழும் 'நெல்' ஜெயராமன் மனைவி\n‘எந்நேரமும் இயற்கை விவசாயத்தையும், நாங்க நடத்துற விதைநெல் திருவிழாவையும் பத்தியே நினைச்சுட்டு இருப்பாரு. மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை 3 Comments\nசிவகங்கை மாவட்டம் பாட்டம் கிராமத்தில் 54 ஏக்கரில் இயற்கை விவசாயம் இறக்கை கட்டி மேலும் படிக்க..\nஇலை, தழைகளில் தயாரிக்கலாம் இயற்கை பூச்சி விரட்டி\nஇன்றைய நவீன உலகில் செலவில்லாமல் எப்படி விவசாயம் செய்யலாம் என்று உலகம் முழுவதும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nநம்மாழ்வாரின் வானகத்தில் இயற்கை விவசாய பயிற்சி\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார் Leave a comment\nஅமெரிக்க வேலையைத் துறந்து இயற்கை வேளாண்மை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர், அமெரிக்காவில் பார்த்துவந்த வேலையைத் துறந்துவிட்டு, இயற்கை விவசாயத்தில் மேலும் படிக்க..\nஇயற்கை வேளாண் பிதாமகர் பாஸ்கர் சவே மறைந்தார்\n‘இயற்கை வேளாண்மையின் காந்தி’ என்று புகழப்படும் குஜராத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண் அறிஞர் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட் 1 Comment\nஆயுளுக்குமான பென்ஷன் என்ன தெரியுமா\n‘பசுமை விகடன்’ மற்றும் ‘எழில்சோலை அறக்கட்டளை’ ஆகியவை இணைந்து, 2013-ம் ஆண்டு, ஜனவரி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged நம்மாழ்வார் Leave a comment\nஇன்று லட்ச ரூபாய் சம்பளம் தரும் ஐ.டி வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்துக்கு திரும்பியுள்ள மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged நம்மாழ்வார் 1 Comment\nயார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா\nநமது மூதாதையர்களின் வேளாண்மை சுயசார்புடையது. வாழும் பகுதியின் மண், நீர் வள��்தை அடிப்படையாகக் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு 3 Comments\nஇயற்கை தரும் இலவசத்தை அறுவடை செய்கிறோமா\n“ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆற்றலை ஒரு வடிவில் இருந்து மற்றொரு வடிவத்துக்கு மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 2 Comments\nஇயற்கை தாவர ஊக்கி தயாரித்தல் வீடியோ\nஇயற்கை தாவர ஊக்கி தயாரித்தல் வீடியோ நன்றி:Purple clip videos\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Leave a comment\nகனடாவில் ஐ.டி. வேலை இந்தியாவில் இயற்கை வேளாண்மை\nவிவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் நம் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nஇயற்கை முறையில் தேனி விவசாயி செய்யும் புதுமைக் கரும்பு சாகுபடி\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு சாகுபடி நடைபெற்றுவருகிறது. வெட்டப்படும் கரும்புகள் அரசு மற்றும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், கரும்பு Leave a comment\nதிராட்சையில்.. சவால் விட்ட ரசாயனம்… சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்…\nதெருவுக்குத்தெரு பலசரக்குக் கடை இருக்கிறதோ, இல்லையோ… மருத்துவமனைகள் இருக்கின்றன. அவற்றின் வாயிலிலேயே பழக்கடை… மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், திராட்சை Tagged ஜீரோ பட்ஜெட், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா 1 Comment\nஇயற்கைக் காய்கறி- லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம்\nமதுரை மாவட்டம் சாலிச்சந்தையைச் சேர்ந்த இயற்கை உழவர் சதுரகிரி, காய்கறிச் சாகுபடிக்காக ஒரு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், காய்கறி 1 Comment\nநேற்று சீமைக்கருவேலங்காடு – இன்று ஆண்டுக்கு ரூ.30 லட்சம் தரும் காடு\n52 ஏக்கரில் அற்புத பண்ணையம் ராமநாதபுரம் மாவட்டம் சீமைக்கருவேல் முட்கள் சூழ்ந்த வறட்சி மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 1 Comment\n.இயற்கையில்… ஒன்றின் கழிவு, மற்றொன்றின் உணவு\nபொங்கிப் பெருகும் நீரோடைகள், வழிந்தோடும் வாய்க்கா���்கள் என்று நீர்வளம் மிகுந்த பகுதியாகக் கரூர் மேலும் படிக்க..\nபரம்பு மலையின் (பிரான் மலை) இனக்குழுத் தலைவன் பாரியின் கெழுதகை நண்பரும் இயற்கையைப் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு வீடியோ\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு வீடியோ நன்றி:Purple clip films\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Leave a comment\nஇயற்கை சாகுபடியில் 7 அடி புடலங்காய்\nபெரம்பலூர் அருகே, இயற்கை சாகுபடி முறையில் சுமார் 7 அடி உயரமுள்ள (226 மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், புடலங்காய் Leave a comment\nஇயற்கை விவசாயத்தில் கொய்யா சாகுபடி செய்து சாதிக்கும் விவசாயி\nபொட்டக்காடு மாதிரியும் அல்லாமல், விளையும் பூமியாகவும் அல்லாமல் கிராவல் மண், கள்ளிச்செடிகள் நிறைந்த மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், கொய்யா Leave a comment\nEffective Microorganisms – திறன்மிகு நுண்ணுயிர்கள் தயாரிப்பு வீடியோ\nEffective Microorganism – திறன்மிகு நுண்ணுயிர்கள் தயாரிப்பு வீடியோ நன்றி:Purple Clip videos\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Tagged இயற்கை உரம் 1 Comment\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nநெல் சாகுபடியில் இயற்கை விவசாயத்தில் சாதனை\nபலருடைய எதிர்ப்பை மீறி இயற்கைவழி வேளாண்மையில் புதிய வழிமுறையைப் பின்பற்றி நெல் பயிரிட்ட மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி Leave a comment\nஒருங்கிணைந்த பண்ணையம் கொடுக்கும் ஒப்பற்ற வருமானம்\nவிவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், கால்நடை Tagged ஜீரோ பட்ஜெட் 1 Comment\nஇயற்கை வேளாண்மைக்கு திரும்பிய பெண் டிடெக்டிவ்\n“மண் வெட்டி, கடப்பாரை, தாவரம் வெட்டும் கத்தரிக்கோல், மறுசுழற்சி செய்யக்கூடிய பெரிய பைகள் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் 1 Comment\nஏக்கருக்கு 5 குவிண்டால் உளுந்து\nஇயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு வேளாண்மையில் வெற்றி பெறுவதென்பது எளிதான காரியமல்ல. ஆனால், பாரம்பர்ய, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், உளுந்து Leave a comment\nஆடு கிடை போட்டால் லாபம்\nஅறுவடை முடிந்த பின் அடுத்த சாகுபடிக்கு முன்னதாக, வயலைக் கொஞ்ச காலம் காற்றாடப் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஆட்டுக்கிடைகள் Leave a comment\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 1 Comment\nஇயற்கை வேளாண்மை முன்னோடி அந்தோணிசாமி\nஇயற்கைவழி வேளாண் வரலாற்றில் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடிக்கு முதன்மையான பங்கு உண்டு. ‘புளியங்குடி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் 1 Comment\nஇயற்கைவழி வேளாண்மையில் நெல் பயிரிடுவதற்கு பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய இயற்கை ஊட்டக் கரைசல்களில் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை உரம் Leave a comment\nசுட்டெரிக்கும் வெயில், மிகக் குறைவான மழை. மதுரை மாவட்டத்தின் தெற்குப் பகுதி மழை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், மண் வளம் Leave a comment\nவறண்ட பூமியில் வற்றாத லாபம்\nராமநாதபுரம் அருகே வழுதூரில் இயற்கை விவசாய முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, விவசாயத்துடன் மேலும் படிக்க..\nஇயற்கை முறையில் வெங்காயச் சாகுபடி\nஅச்சங்குளம் பிச்சைமுருகனின் முதன்மைப் பயிர்களில் ஒன்று நெல். முதன்முதலாக இவர் நெல் சாகுபடியை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வெங்காயம் Leave a comment\nபாலை நிலத்தை பசுமையாக்கிய வங்கி ஊழியர்\nதிண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே ராஜதானிக் கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், 55. விவசாயத்தின் மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nஒன்றும் செய்யா தென்னை வேளாண்மை\nதிருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள சிறிய ஊர் ஜோத்தம்பட்டி. இங்கு அமராவதி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், தென்னை Leave a comment\nஇயற்கை விவசாயத்தில் சாதித்த சாஃட்வேர் என்ஜினீயர்\nவிவசாயத்துலயும் அதிகளவு வருமானம் எடுக்க முடியுங்கிறதை ‘பசுமை விகடன்’ல படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged நம்மாழ்வார் 2 Comments\nநிலத்தையும் மனிதனையும் காப்பாற்றும் இயற்கை விவசாயம்\nஇயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவித்தால், பேச்சுவழக்கில் உள்ள இயற்கை விவசாயம், எதிர்கா���த்தில் நிலத்தையும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை 2 Comments\nவறட்சியில் இரண்டு மடங்கு அறுவடை சாதித்த விவசாயி\nமகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிற லாத்தூர், வறட்சியின் மையம் என்ற அடையாளத்தைப் பெற்று நாடெங்கும் மேலும் படிக்க..\nஇயற்கை உரங்களால் ஏற்படும் நன்மைகள்\nமண்புழு உரம், பண்மைக் கழிவுகளை மக்க வைத்து மாற்றிய உரம், தென்னை நார் மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nபுளியங்குடியின் இயற்கை விவசாயி அந்தோணிசாமி\nஇயற்கை உழவர் புளியங்குடி அந்தோணிசாமியின் சாதனை கரும்பு சாகுபடியிலும் தொடர்கிறது. கரும்பு சாகுபடி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், கரும்பு Leave a comment\nகால்நடைகளைப் போற்றும் இயற்கை வேளாண்மை\nஇயற்கை வேளாண்மை இயக்கத்துக்குள் வரும் பல உழவர்களை நேரில் சந்திக்கும்போது, விடுதலைப் போராட்டக் மேலும் படிக்க..\nபயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள்\nசூடோமோனாஸ் புளூரசன்ஸ், டிரைகோடெர்மா விரிடி போன்ற நுண்ணுயிரிகளை பயன்படுத்தி பயிர் நோய்களை கட்டுப்படுத்தலாம். மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி 3 Comments\nகாசில்லாமல் கிடைக்கும் இயற்கை உரம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged இயற்கை உரம் 3 Comments\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nதென்னையில் இயற்கை விவசாயத்தில் நல்ல லாபம்\nதென்னையில் இயற்கை விவசாய முறையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், தென்னை 2 Comments\n35 ஏக்கர்..ஆண்டுக்கு ரூ.18 லட்சம்.. சாதிக்கும் இளம் விவசாயி\nதேடலும், புதுமையான முயற்சிகளும் மட்டுமே வெற்றிக்கான சூத்திரங்கள். இதை முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களால்தான் மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 1 Comment\nஇயற்கை முறையில் மா சாகுபடி செய்யும் ஐ.ஐ.டி இன்ஜினியர்\n‘ஒவ்வொரு தோட்டத்திற்கும் ஒவ்வொரு விதம் பிரச்னை இருக்கும். நாங்கள் உயிர்எழுச்சி வேளாண் முறையை மேலும் படிக்க..\n“இயற்கை வேளாண்மைக்காக அமெரிக்க வீட்டையும் வேலையையும் துறந்து விட்டோம். ரூ. 80 லட்சம் மேலும் படிக்க..\nஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயியின் அனுபவம்\n” ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவின்றி இயற்கை முறையில் விவசாயம் செய்வது. மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஜீரோ பட்ஜெட் Leave a comment\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2012/06/blog-post_24.html", "date_download": "2018-06-20T09:35:40Z", "digest": "sha1:NA2OR6WGQP2NMDG5HB72PRO5PTZ4VVEJ", "length": 19839, "nlines": 308, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: பாட்டரி கம்பெனியுடன் ஒரு தர்ம யுத்தம் !", "raw_content": "\nபாட்டரி கம்பெனியுடன் ஒரு தர்ம யுத்தம் \nமுன் பதிவில் குறிப்பிட்டபடி TEDA -வின் சோலார் பிரிவின் துணை பொது மேலாளருக்கு மெயில் அனுப்பியுள்ளேன் பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில், HBL பாட்டரி கம்பெனி நமக்கு தேவையான எல்லா சாதனங்களையும் உற்பத்தி செய்வதை கூகுல் ஆண்டவர் உதவியுடன் இணையத்தில் மேய்ந்த பொழுது அறிய முடிந்தது. அவர்களின் பிராந்திய அலுவலகம் சென்னையில் இருக்கிறது. அவர்களின் இ-மெயில் முகவரிக்கு தகவல் கேட்டு ஒரு மெயில் அனுப்பினேன். அந்த மெயிலின் நகலை கீழே கொடுத்துள்ளேன்.\nநானும் பொறுமையாக 20-ம் தேதிகாலை வரையில் இருந்தேன். அதற்குமேல் சும்மா இருக்க முடியவில்லை. அவர்களின் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது, குண்டை தூக்கி தலையில் போட்டார்கள். மேற்படி இ-மெயில் முகவரியை யாரும் உபயோகிக்கவில்லை என்றார்கள். அப்படி என்ற���ல் ஏன் அதை உங்கள் கம்பெனி வெப்சைட்டில் போட்டிருக்கிறீர்கள் என கேட்டதற்கு பதில் மவுனம்தான். எரிச்சலில் கீழ் கண்ட மெயிலை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினேன். பாருங்கள்.\nஎனது மெயிலை அவர்கள் பார்வேர்டு செய்திருக்கிறார்கள். அதன் பின் தனிநபர் பெயரில் உள்ள மெயில் ஐடி-யிலிருந்து ஒரு மெயில் வந்தது. அதையும் அதற்கு பின் நடைபெற்ற மெயில் தொடர்புகளையும் கீழே கொடுத்துள்ளேன்.\nகடைசியாக சீன்-க்கு புதிதாக ஒரு நபர் வந்திருக்கிறார். \"மறுபடியும் ஆரம்பத்திலே இருந்தா\" என சினிமாவில் வடிவேலு அலறுவதை போல அலறிய நான் இவருக்கு பதில் அனுப்பவில்லை.\nநுகர்வோர் வழக்கு தொடர முதலில் அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதற்கு கம்பெனியின் தலைமை அதிகாரி மற்றும் பிராந்திய அலுவலகத்தின் தலைமை அதிகாரியின் பதவியின் பெயர் தேவை. இதை கேட்பதற்காக பிராந்திய அலுவலகத்தை தொடர்பு கொண்ட பொழுது, எதற்காக இந்த விபரம் தேவை என கேட்டார்கள். \" உங்கள் விஷயத்தை டீல் செய்தவர் வேலையை ரிஸைன் செய்துவிட்டார்\" என கூறியவர் நான் கேட்ட தகவலை தராமலே போனை கட் பண்ணி விட்டார்.\nதர்ம யுத்தம் இன்னும் தொடரும் ................\nஉங்களுடைய பதிவுகளை படித்து வருகிறேன்\nஉங்களை போன்று போரடும் குணம் படைத்தவர்கள் நிச்சயமாக எங்களுக்கு (சமுதாயத்திற்கு) தேவை தொடரட்டும் உங்களுடைய பணி\n நல்ல முயற்சி,தயவு செய்து இதை விட்டு விடாதீர்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசித்தூர்.எஸ்.முருகேசன் June 25, 2012 at 1:14 AM\nடென்சன்ல இருக்கிங்க போல. நீங்க ஆருக்கு காசு கொடுத்திங்களோ அவிக மேலயே வழக்கு தொடரலாம். காசு கொடுத்ததற்கான ஆதாரம் மற்றும் இந்த மெயில்களின் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் ப்ரிண்டபிள் வெர்சன் ப்ரிண்ட் அவுட் இருந்தா போதும் டவுசரை களட்டிரலாம்.\nஇருந்தாலும் உபரியா According to Consumers Act 1987 என்ற தலைப்புடன் நீங்க காசு கொடுத்த நபருக்கு மெயில் / பதிவு தபால் அனுப்பிருங்க .அதற்கான ஆதாரங்களையும் சேர்த்துருங்க. ஷாட் கட் பண்ணா கன்ஸ்யூமர்ஸ் ஃபோரத்துல இருக்கனும்.ஆமாம் சொல்ட்டன்.\nநெஜமாகவே தர்ம யுத்தம்தான் போங்க\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஎன் கணிப்பு படி 1KW 1,25,000 -லிருந்து 1,30,000 வரைதான் செலவு வரும். ஆனால் இது இன்னும் பரவலாக எல்லோராலும் உபயோகப்படுத்தப்படாததால் பொருட்களின் விலை பொதுமக்களுக்கு தெரியாது என்பதாலும்,அரசு மானியம் உண்டு என்பதாலும் இந்த சப்ளையர்கள் இருமடங்கு ரேட் வைத்துள்ளனர். அரசு மானியம் ஒரு வாட்டுக்கு 81 ரூபாய். 1000 வட்டுக்கு 81,000 ரூபாய் கிடைக்கும். உங்களுடைய டீலர் சொன்னது தவறு. நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்\nமஹாலக்ஷ்மி என்ற பெயரில் எந்த நிறுவனமும் TEDA அல்லது MNRE-யிடம் பதிவு செய்யவில்லை. எனவே இவர்கள் மூலம் நிறுவினால் மானியம் கிடைக்காது. முன் பதிவில் அப்ரூவ்டு டீலர் லிஸ்ட் கொடுத்துள்ளேன். அதை பார்க்கவும்.\nசூரிய ஒளி மின்சாரம் (25)\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு - ஒரு ஒப்பீடு\nநான் ஒன்னும் வெத்து வேட்டு இல்லை\nபாட்டரி கம்பெனியுடன் ஒரு தர்ம யுத்தம் \nநான் ஒதுங்கி போனாலும் என்னை ஏன் வம்புக்கு இழுக்கிற...\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 6\nசூரிய ஒளி மின்சாரம் - பகுதி 5.\nசூரிய ஒளி மின்சாரம் - பகுதி 4.\nசூரிய ஒளி மின்சாரம் - பகுதி.3\nசூரிய ஒளி மின்சாரம் - பகுதி.2\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilpaste.blogspot.com/p/links.html", "date_download": "2018-06-20T09:31:15Z", "digest": "sha1:IMGTG2SEUJ63MYQ74IDTLNZR7UAPTBKL", "length": 5653, "nlines": 108, "source_domain": "tamilpaste.blogspot.com", "title": "Tamil Copy Paste Blog: Links", "raw_content": "\nதாண்டவம் திரை விமர்சனம் | Thandavam Movie Review\nதாண்டவம் திரைப்படம் தாண்டவம் திரைவிமர்சனம்\nBilla 2 - Movie Review | பில்லா 2 - சினிமா விமர்சனம்\nபில்லா 2 - சினிமா விமர்சனம் என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு மணியும்,ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் , ஏன் ஒவ்வொருநொடியும் நானா செதுக்கினத...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம் by : சி.பி.செந்தில்குமார் ஆர்ப்பரிக்கும் அருவியை இயற்கையின் படைப்பாகிய பாறைகள் அமைதிப்ப...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nதாண்டவம் திரை விமர்சனம் | கேபிள் சங்கர் | Thandavam Tamil Movie Review\nதாண்டவம் படம் வெளியாவதற்கு முன்பே பரபரப்பை வேறு விதமாய் ஏற்படுத்தியிருந்த படம். இது என் கதை, என்று ஒரு உதவி இயக்குனரும், இல...\nதாண்டவம் - சினிமா விமர்சனம் | Adrasaka\nதாண்டவம் - சினிமா விமர்சனம் ஹீரோ ஒரு ஐ பி எஸ் ஆஃபீசர்.இந்தியாவில் உள்ள டாப் 5 ரா டிவிஷன் ஆஃபீசர்ஸ்ல அவரும் ஒருத்தர். தீவிரவாதி, ...\nபாட்மான் திரைப்படம் தமிழ் விமர்சனம் | The Dark Knight Rises- ஜோக்கர் -பாகம்-2\nநன்றி ராஜ் http://hollywoodraj.blogspot.com/ நோலன் பேட்மேன் சீரீசில் எடுத்த இரண்டாவது படம் The Dark Knight (2008). இந்த முறை நோலன் தன் பேட...\nசிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி : Tamil Copy Paste Blog (1)\nபரீட்சையில் பாஸ் பண்ண வேணுமா…இதை பண்ணுங்க கண்ணுகளா (1)\nவேட்டை -சினிமா விமர்சனம் : (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamizhmuhil.blogspot.com/2013/", "date_download": "2018-06-20T09:12:18Z", "digest": "sha1:C6G2JZWYBURQNMHWXAWHCPC3V6YXBP2K", "length": 46550, "nlines": 612, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: 2013", "raw_content": "\nசகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் கவிதை எழுத வாருங்கள்...... என்ற பதிவில் ஓவியர் ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான இந்த ஓவியத்திற்கு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தார்.\nஓவியமும் அதற்கான கவிதையும் இதோ:\nகார் முகிலென நங்கையவள் குழல்\nகண்ணாளன் சூட்டிய மலர்ச் சரமோ\nகவின்தனில் மயங்கி பின் தாவ\nகாரிகையோ வெட்கத்தில் முகம் சிவக்க\nகண்ணாமூச்சி காட்டி ஒளிந்து கொள்ள\nகண்களின் சம்பாஷனைகள் அவ்விடம் அரங்கேற\nகாதல் பார்வையோடு மெளனமே மொழியாகிட\nகாசினியே கைகளில் தஞ்சம் அடைந்திட\nகாதல் மொழி கிளிகள் இரண்டின்\nபடைப்பாளிகளுக்கு நல்லதோர் வாய்ப்பளித்து ஊக்கமும் உற்சாகமும் தரும் சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கட்கு நன்றிகள் பல.\nபூங்கொத்து வழங்கி பாராட்டியமைக்கு நன்றிகள் \nசகோதரரின் வலைப்பூவில் வெளியிடப்பட்ட கவிதைக்கான இணைப்பு\nதோகை விரித்தாடும் கோல மயிலே\nநீ கண்டாயோ மழை முகிலே \nகாண்போரை மயக்காதோ உன் ஒயிலே \nதலையசைத்தாடி வரும் வண்ண மயிலே\nஉனைக் கண்டதும் மனதில் பொங்குது மகிழ்வலையே \nஇக்கவிதை திரு.G. M . பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் வலைதளத்தில் வெளியிட்டுள்ள கவிதை எழுதலாமே பதிவிற்காக எழுதப்பட்டது.\nகவிதை எழுத வாய்ப்பளித்த ஐயா அவர்கட்கு நன்றிகள் பல.\nபுது வடிவுடன் புத்துயிர் அளித்து\nகாயம் பட்ட வண்ணத்துப் பூச்சி\nமலர் சுமந்த தேனாய் ஆகிட\nஅதுவே பொறியாய் ஆகிப் போக\nதட்டுத் தடுமாறி தப்பித்து வருவதற்குள்\nபேதையும் ஆகித் தான் போகிறாளே\nகாயம் பட்ட வண்ணத்துப் பூச்சியாய் \nநண்பர்கள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் \nஉளம் பூரித்து - ஆனந்தம் வழிய\nநம் வாழ்வில் நிறைந்திட��மே பசுமையே \nநல்வாழ்வு வாழ மண் - மழை காக்க\nஇந்த தீபாவளி நன்னாள் எங்கும் தன் ஒளியை நிரப்பட்டும்,\nஒவ்வொரு குடும்பங்களிலும் மகிழ்ச்சியை பரப்பட்டும்,\nஒவ்வொருவர் முகத்திலும் புன்னகையை கொடுக்கட்டும்,\nமகிழ்ச்சியும், புன்னகையும் என்றென்றும் அவர்கள் மனதில் தங்கட்டும்,\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nவலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - தென்றல் சசிகலா அவர்கள்\nஇந்த வாரம் தென்றல் தளத்தில் எழுதி வரும் சகோதரி சசிகலா அவர்கள் அனுபவமும் பழமொழியும் என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.\nஎனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரி தென்றல் சசிகலா அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள்.\nமனம் மையல் கொள்ளச் செய்த\nநில மேடையில் - இன்று\nநீ இல்லை என்ற உண்மையை \nமலரும் மணியும் ஆபரணமாய் சூடும்\nமெல்ல நம் மனம் தழுவும்\nபுத்துணர்வு தனை நம்முள் பரப்பி\nபுது உற்சாகம் நமை ஆட்கொளச் செயும்\nகாற்று மண்டலமே புகை மண்டலமாகிவிட\nஎங்கு தேடுவது தூய்மையான உயிர்வளியை \nநமக்கு உயிர்வளி வழங்கும் உத்தமர் அவர்தம்\nஉறவினை வெறுத்தோம் – சுயநலப்\nபேயும் தான் மனதினை ஆட்கொள்ள\nநினைவில் இருத்திக் கொள்வோம் –\nநமக்கு நாமே - நம்மை அறியாது\nநாம் உயிர் வாழ உயிர்வாயுதனை\nமரங்களைக் காத்து தூய்மையான உயிர்வளிக்கு\nவழிவகை செய்தால் – வாழலாம் நலமுடன் \nஇல்லையேல் – அருகிவரும் இனமதில்\nமானுடம் சேர்ந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை \nநாம் சிரிக்கும் நாளே திருநாள் - தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி\nஒளியின் பெருநாளாம் தீப ஆவளி திருநாளில்\nநெஞ்சில் இரக்கம் மிக கொண்டு\nஉதவி நாடும் உள்ளங்கட்கு - என்றென்றும்\nபுன்னகையாய் நம் உதடுகளில் ஒட்டிக்கொள்ள\nநாம் சிரிக்கும் நாளே திருநாள் \nநண்பர் திரு. ரூபன் அவர்கள் நடத்திய தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டியில், இக்கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.\nLabels: தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி\nவலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - சிட்டு���்குருவி திரு.விமலன் அவர்கள்\nவலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - சிட்டுக்குருவி தளத்தில் எழுதிவரும் திரு.விமலன் அவர்கள்\nஇந்த வாரம் சிட்டுக்குருவி தளத்தில் எழுதி வரும் ஐயா திரு.விமலன் அவர்கள் ஸ்னேகமாயும்,பூந்தூவலாயுமாய் என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதையையும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.\nமுகிலின் பக்கங்கள் என தமிழ் முகில் பிரகாசம் அவர்களின் வலைத்தளம் விரிகிறது கவிட்தைகளை உள்ளடக்கி,கவிதைகள் பொதுவாக எதையும் சொல்ல வல்லவை என்பதை இவது எழுத்து மெய்ப்பித்துச்செல்வதாய்.மெய்ய்பிக்கட்டும்,மெய்ப்பியுங்கள் தமிழ்முகில் சார்.இதோ அவரது எழுத்திலிருந்து,,,,,,,\nஎன் முகம் பார்த்து நிற்பாய் \nதலை சாய்த்து நின்று கொண்டு\nமெல்ல நீவி விடச் சொல்வாய் \nதாவி வந்து மேலேறிக் கொண்டு\nஅன்பு - பயமுறுத்தியதும் உண்டு \nஈடு - இணை உலகிலேதுமில்லை \nமனம் கொள்ளை கொள்கிற இக்கவிதை ஒரு செல்லப்பிராணியைப் பற்றி எழுதியது,படிப்போம் அனைவருமாய்.\nஎனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த திரு.விமலன் ஐயா அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள்.\nவலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - மனசு திரு.சே.குமார் அவர்கள்\nஇந்த வாரம் மனசு தளத்தில் எழுதி வரும் சகோதரர் சே.குமார் அவர்கள் மனசு பேசுகிறது – ஆசிரியர்கள் என்ற தலைப்பில் பல்வேறு தளங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை வலைப்பூவையும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.\nசொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என\nமனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்\n- எங்கேயோ கேட்ட குரலிலிருந்து...\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது என்று சொல்லும் ஆசிரியரின் கவிதைகள் பிரகாசமாக இருக்கின்றன. படித்துப்பாருங்கள் பிடித்துப் போகும்.\nஎனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரர் திரு.சே.குமார�� அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.\nஅறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள்.\nஊக்கமதை அள்ளித் தந்து - நம்முள்ளிருக்கும்\nவாழ்வின் உயரத்தில் நம்மை ஏற்றி வைத்துவிட்டு - நாம்\nகற்ற கல்விக்கு நம் புன்னகையையே தட்சணையாய் பெறுபவர்\nநினைவில் கொள்வோம் - நம்மை உருவாக்கிய பேராசான்களை\nபோற்றுவோம் - அவர்தம் உழைப்பையும் தியாகத்தையும் \nஇனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் \nஎன் முகம் பார்த்து நிற்பாய் \nதலை சாய்த்து நின்று கொண்டு\nமெல்ல நீவி விடச் சொல்வாய் \nதாவி வந்து மேலேறிக் கொண்டு\nஅன்பு - பயமுறுத்தியதும் உண்டு \nஈடு - இணை உலகிலேதுமில்லை \nஆகாச உயரத்திற்கு விலையேறிப் போனதே \nஏழை எளியோரோ - நாளும்\nஅடிப்படைக் கல்வி கூட நாளை\nகடமை உணர்ந்து தேசம் காத்திட்டால்\nதயாராய் இருக்க வேண்டும் -\nகண்களால் சிரித்து கவலைகள் மறக்கடிக்க\nகட்டிக் கரும்பென சுட்டிக் குறும்போடு\nகாலமெலாம் எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த\nமனதினுள் நீயா நானா என்று\nஅதுவும் தான் தேடி அலைந்தது -\nபாடி வரும் தென்றல் வழி\nசொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என\nமனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்\nகடல் தாண்டி மலை தாண்டி நின்றாலும்\nவருடும் தென்றல் - ஒலிக்கும்\nதென்றல் - உயிர்நாடி தழுவும் நறுமணமாய் \nதால் மெல்ல அசைய - ஜனனமெடுக்கும்\nஉடன்பிறப்பின் – கை பற்றி\nவேண்டிடும் - சகோதர மனம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.com/2017/08/blog-post_359.html", "date_download": "2018-06-20T09:22:53Z", "digest": "sha1:MSIURRF4EGCM4A5P7CU5B5HCMC7LV35A", "length": 32894, "nlines": 551, "source_domain": "www.asiriyar.com", "title": "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: இயற்கையைப் பாதுகாக்கும் 'விதை விநாயகர்!'", "raw_content": "\nஇயற்கையைப் பாதுகாக்கும் 'விதை விநாயகர்\nவிநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில தினங்களே உள்ளன.\nபுதிய வடிவங்களில் வண்ண அலங்காரத்துடன் பளபளக்கும் பிள்ளையார் சிலைகள் இப்போது கடைவீதிகளில் கண்ணைப்பறிக்க துவக்கிவிட்டன. இனி, 'ஸ்பீக்கர்' சத்தம் முழங்க, மூன்று நாட்களுக்கு வீதியெங்கும் ஒரே ஆரவாரம்தான்.\nஅதே சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று அருகிலுள்ள குளம், குட்டைகளில் கரைத்துவிட்டு அடுத்த வேலையை நோக்கி அனைவரும் நகரத்துவங்கி விடுவர். ஆனால், அதன்பிறகு ஏற்படும் பாதிப்பைப் பற்றி பலரும் யோசிப்பதில்லை.\nகவர்ச்சிக்காக, பல கெமிக்கல்கள் சேர்த்து தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் ஏற்படும் நீர் மாசைத் தவிர்க்கும் வகையில், 'கிரீன் கணபதி' எனும் விதை விநாயகர் சிலையை தயாரித்து அசத்தியுள்ளனர் கோவையை சேர்ந்த, 'சோ அவேர்' தொண்டு நிறுவனத்தினர்.\nசுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத, அதேசமயம் வருங்கால தலைமுறையை மனதில் கொண்டு, விதைகளை அவர்கள் கையால் விதைக்கும் வகையில், இயற்கை விதைகளை இணைத்து வடிவமைத்த விதம் அட்டகாசம்.தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரானிக் இன்ஜினியராக பணியாற்றியபடியே இந்த தொண்டு நிறுவனத்தை நிர்வகித்து வரும் சுவரஜித் நம்மிடம் பகிர்ந்தவை...\nஅனைத்து விதமான சமூகத்தாக்கத்தையும் மக்களுக்கு விழிப்புணர்வு மூலம் உணர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்காகவே, 'சோ அவேர்' தொண்டு நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து துவங்கினோம். இதன்மூலம், கல்வி, உணவு, மரம் நடுதல், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நடத்தியுள்ளோம்.\nதற்போது, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, ரசாயன சிலைகளை ஆற்றில் கரைப்பதால் ஏற்படும் தீமைகள் எடுத்துக்கூறும் விதமாக, பசுமை விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளோம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற, ரசாயனப் பொருட்களை தவிர்த்து, முற்றிலும் களி மண்ணைக்\nகொண்டு இந்த விநாயகர் சிலைகளை வடிவமைக்கிறோம்.\nகூடவே, இயற்கை விதைகளையும் சிலைகளில் நடுவில் இணைந்து தயாரித்து வருகிறோம். இதில், இரண்டு வகைகள் உள்ளன. அபார்ட்மென்ட்டில் வாழும் நகர வாசிகளுக்கு ஏற்ப, சிலையில், தக்காளி, துளசி, வெண்டை, பச்சைமிளகாய், முருங்கை, பப்பாளி உள்ளிட்ட விதைகளை இணைத்துள்ளோம்.\nஇதுபோன்று இயற்கைக்கு கேடு விளைவிக்காமல் தயாரிக்கப்படும் சிலையைக் கரைப்பதற்கு நீர் நிலைகளைத் தேடி அலைந்து சிரமப்படத் தேவையில்லை. சதுர்த்தி முடிந்தவுடன் வீட்டின் வெளியே வாலி அல்லது அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் வைத்தால் மட்டும் போதும்.அதில் இருக்கும் களி மண் கரைந்து விடும். பின் அதனைச் சூரிய வெளிச்சத்தில் வைத்தால் போதும் ஒரு வாரத்திலேயே அதனுள் இருக்கும் விதை முளைக்கத் தொடங்கிவிடும். வீட்டு தோட்டத்திலும் கரைக்கலாம்.\nஆறு, குளம், குட்டைகளில் கரைக்க விரும்புவோருக்காக பிரத்யேக சிலைகள் உள்ளன. இதில், விதைகள், மீன்கள், பறவைகள் உட்கொண்டு பயன்பெறும் வகையில், மக்காச்சோளம், கோதுமை, ரவை, அவல் உள்ளிட்டவைகளை இணைத்துள்ளோம்.\nபளீச்சிடும் வண்ணங்களில் இந்த விநாயகர் சிலைகள் இருக்காது. இயற்கை களிமண் நிறத்திலே கலைநுட்பத்துடன் வடிவமைத்துள்ள சிலைகள், 3 இன்ச் முதல், 2 அடி வரையில் உள்ளன. குறைந்தது, 24 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரையில் விற்பனைக்கு கிடைக்கும்.பாரம்பரிய கலாசாரத்தை பாதிக்காத, அதேசமயம் இயற்கையை தீங்கு விளைவிக்காத இந்த விதை விநாயகர் சிலைகளுக்கு பலதரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nவிரும்புவோர் 96556 67775 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\n\"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" நண்பர்களே..\nநீங்கள் ஒவ்வொருவரும் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"யின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n-அன்புடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"\nதொடக்க நடுநிலைப் பள்ளிகள் சமர்பிக்க வேண்டிய ஆண்டு இறுதி அறிக்கை படிவங்கள்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\nஓட்டுநர் உரிமம் - தொலைந்தால் பூர்த்தி செய்யவேண்டிய...\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 02.09.2017 முதல்\nதமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் ...\nஒரு நாள் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு தலைமைச்...\nDRIVING LICENSE காணாமல் போய்விட்டது என கவலையா..\nஆசிரியர்களின் திறமைக்கு சவால்விடும் ‘சென்டா’ ஒலிம்...\nTET & PGTRB தேர்ச்சிபெற்ற பணியிலுள்ள இடைநிலை ஆசிரி...\nஅரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நிதி ஆயோக் ப...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி\nதேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி\nAADHAR-PAN இணைக்க நாளையே ��டைசி... எஸ்.எம்.எஸ் மூலம...\nஆதார்-கெடு நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு\nமாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள ...\nDSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகரா...\nDGE | மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2...\nமாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற...\nDEE PROCEEDINGS- CPS -ல் பணி ஓய்வு /இறந்த ஆசிரியர்...\nமாணவர் உதவித்தொகை: காலக்கெடு நீட்டிப்பு\nஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இ...\nFLASH NEWS : JACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்...\nFLASH NEWS : சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனிய...\nபள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குற...\nFlash News : PGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்க...\nஎளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்\n2017 புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெறும் அரசுப்பள...\nஆசிரியர்களின் இடமாறுதல், பதவி உயர்வு போன்றவற்றில்,...\n : அரசு ஊழியர்கள் இன்று மு...\nஅச்சம் வேண்டாம்: துணிந்து பணியாற்றுங்கள் : கல்வி அ...\nநிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு\n'லைசென்ஸ்' இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை\nஆசிரியர்கள் பார்க்க வேண்டிய திரைப்படங்கள்\nCPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கட...\nஉயிரை துச்சமென நினைத்து வெடிகுண்டை தோளில் சுமந்து ...\nDSE - 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்க...\nஉபரியாக உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்ற...\nISO தரச் சான்று பெற்ற க. பரமத்தி அரசு பள்ளி: சொந்த...\nதொடக்கக்கல்வி -எரிசக்தி விழிப்புணர்வு தொடக்க/நடுநி...\nவிடுமுறை, மழைக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது ...\nசவால்களை சமாளிப்பாரா கல்வி செயலர்\nசெட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்\nசிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் முதல் நிலைதேர்வுக...\nரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகம் வாடிக்கையாள...\nஓய்வூதியம் கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் (ட...\nவகுப்பறையில் ஆசிரியர்கள் செய்யக் கூடாத அந்த 5 விஷய...\nதிறனாய்வுத்தேர்வுகள் பற்றி அறிவோம் - முழு தொகுப்பு...\nJACTTO GEO உயர்மட்டக்குழு 29.08.2017 அன்று சென்னைய...\n04.09.2017 திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடும...\nகல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண...\nGPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவர்களுக்கு ...\nஅரசுப்பள்ளி ஆசிரியர் மீது பள்ளியில் தா���்குதல் - கண...\nபடிப்பைவிட்டு பாதியில் வெளியேறினால்.... கல்வி கட்ட...\nதொகுப்பூதிய வழக்கு 2004-2006 அபிடவிட்\nஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் - தொடக்க கல்வி அ...\nபள்ளிக்கல்வி - பள்ளி/வட்ட/மாவட்ட அளவிலான அறிவியல்,...\nவேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும...\nகல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி ம...\nDSE - இடைநிலை ஆசிரியரிலிருந்து கணினி பயிற்றுனருக்க...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை\nBREAKING NEWS : பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக மு...\n7வது ஊதியகுழு கணிப்பான் உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்..\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. CLICK HERE TO READ MORE 》》》\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி CLICK HERE TO READ MORE NEWS...\nTNTET-2017 தேர்வு முடிவுகள் வெளியீடு..\nSTATE LEVEL TEAM VISIT - ஆசிரியர்களின் உதவிக்காக பயனுள்ள கையேடுகள் .....\nமாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE)\nஆசிரியர் தன் சுயவிவரங்கள்(personal information)\n7வது ஊதியகுழு கணிப்பான் உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்..\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. CLICK HERE TO READ MORE 》》》\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nBIG FLASH - அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்���ு மகிழ்ச்சியான செய்தி CLICK HERE TO READ MORE NEWS...\nTNTET-2017 தேர்வு முடிவுகள் வெளியீடு..\nSTATE LEVEL TEAM VISIT - ஆசிரியர்களின் உதவிக்காக பயனுள்ள கையேடுகள் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2009/06/blog-post_20.html", "date_download": "2018-06-20T09:20:51Z", "digest": "sha1:PJCAQL4F3WPF2S5LTUPGBFGXJMCJSXSB", "length": 10839, "nlines": 88, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: சகா : சில குறிப்புகள்", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nசகா : சில குறிப்புகள்\nசகாவை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதுவும் நீங்கள் அலைபாயும் மனதுடைய ஓர் இளம் யுவதியென்றால் நிச்சயம் தெரிந்திருக்கக்கூடும் (இதைப் படித்தால், \"அலைபாயாத மனசிருக்கிற பொண்ணு யாருப்பா உலகத்தில இருக்கா\" என்று கூவுவான்). பெங்களூர்=பெண்+கள்+ஊர் பதிவில் சொல்லப்பட்ட \"இவளுங்களை எல்லாம் வரிசையாய் நிறுத்தி வெச்சு ஒவ்வொருத்தரா ...க்கனும் மச்சி\" என்கிற புகழ் பெற்ற வச‌னம் அவனுடையது தான்..\nசகாவுக்குப் பேச்சு தான் அப்படி இப்படி இருக்குமே தவிர ஒரு நேரத்தில் ஒரே கேர்ள் ஃப்ரெண்ட் என்கிற கொள்கையில் தவறாதவனாய் இருப்பவன். அவனுக்கும் அவனது தற்போதைய கேர்ள் ஃப்ரெண்டுக்கும் இடையேயான சிறு ஊடலின் முடிவில் அவள் அவ‌னுக்கு அனுப்பிய மின்னஞ்சலின் தணிக்கைகுப் பிந்தைய வரிகள் இவை: \"போடா புலி..... பன்னி குட்டி it was just a conversation...\nசகாவுக்கு மது, புகை என்று எந்தப் பழக்கமும் கிடையாது (இந்த வரிசையில் மாது என்பதைத் தவிர்த்து விட்டேன் என்பதைக் கவனிக்கவும். அது சகாவின் வேண்டுகோளின் படி திட்டமிட்டு செய்ததே. அதற்கு அவன் சொன்ன காரணம்: \"த‌ப்பே கிடையாது. இது வேற மாதிரி. உடம்புக்கானதில்லை. மனசுக்கான treatment\"). அளவுக்கதிகமான புலாலுடன் அளவில்லாத aerated drinks குடிக்கும் பழக்கம் மட்டும் உண்டு. அப்புறம் கொஞ்சம் Pizza; கொஞ்சம் பெண்கள்.\nசகாவிடம் அவன் தகிடுதத்தங்களைப் ப‌ற்றிய விமர்சனங்களை முன்வைத்தால் அதை அவன் கண்டுகொள்வதேயில்லை. மீறிக்கேட்டால் அந்த சம்பாஷணையை முடிக்கும் விதமாய் பெரும்பாலும் அவன் கடைசியாய்ச் சொல்லும் வாக்கியம் இதுவாய்த்தான் இருக்கும்: \"உன��னை மாதிரி சாமியார் பயல்களுக்கு என் வாழ்க்கை புரியாது. I pity on such complicated pugs\". அவனுக்கு ஏகபத்தினிவிரதன்கள் எல்லோருமே சாமியார்கள் தான்.\nசகா ஒருமுறை சொன்னது: \"உன்னை யாரோ பெத்திருக்கா, என்னை யாரோ பெத்திருக்கா ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா அப்படின்னு ஏதோ விஜய் படத்தில் ஒரு பாட்டு வருமே, அதை தளபதி படத்தில ரஜினி அரவிந்த்சாமியைப் பார்த்துப் பாடற மாதிரி யோசிச்சுப் பாரு\". இதற்கு முன் \"சோளி கே பீச்சே கியா ஹை\" பாட்டுக்கும் இதே மாதிரி ஒரு remix proposal\nகொடுத்திருக்கிறான். அதைப் பிரசுரிக்க இயலாது.\nபிற்சேர்க்கை: இதைப் படித்து விட்டு என் மனைவி \"இது சாரு நிவேதிதாவின் பெருமாள் கதைகள் மாதிரி இருக்கிறது\" என்று சொன்னத‌ன் தொனியில் \"இதைப் பிரசுரிக்காதே\" என்ற அதட்டலை விட \"என்ன இது புதுப்பழக்கம்\" என்ற கவலையே தென்பட்டது. முதல் வாசகியாய் ஆரம்பத்திலிருந்து என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்கிறவள் என்கிற முறையில் அவளது அந்தக் கருத்தை உதாசீனம் செய்யவே முடியவில்லை. ஆனால்...\nநல்ல பழக்கமாத்தான் தெரியுது. தொடருங்க. :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2017/07/02/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-20T09:16:57Z", "digest": "sha1:4BXL75AZ44JKD7OVTD72YPE6CPHDBHIK", "length": 14309, "nlines": 196, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "ஜிஎஸ்டி அலை ஓங்கி அடித்துகொண்டிருக்கின்றது | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nஜிஎஸ்டி அலை ஓங்கி அடித்துகொண்டிருக்கின்றது\nஜிஎஸ்டி அலை ஓங்கி அடித்துகொண்டிருக்கின்றது, ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்லி கொண்டிருக்கின்றார்கள்\nகாங்கிரசார் முணுமுணுக்கின்றார்கள், சிதம்பரம் ஒரு பக்கம், ராகுல் ஒருபக்கம் முணுமுணுப்பு. இந்த வரியின் பிதாமகன் மன்மோகன் சிங் சத்தமே இல்லை\nஉண்மையில் இது காங்கிரஸ் அரசின் சீர் திருத்தம், அவர்கள் அன்றே இதனை செய்ய முயன்றார்கள், ஆனால் கூட்டணி அரசில் இருந்த அவர்களால் நினைத்தமாதிரி செய்ய முடியவில்லை, மிக குறைந்த சதவிதம் தான் என இறங்கி பார்த்தும் பலனில்லை\nபலர் தாங்கி நின்ற நாற்காலி அது, மு.க அழகிரி எல்லாம் அமைச்சராக இருந்த அந்த அமைச்சரவை என்ன செய்துவிட முடியும் வரைவு திட்டத்தோடு ஜிஎஸ்டி பரணுக்கு ஏற்றபட்டது\nஇன்று மிருக பலம், காளை பலம், மாட���டு பலத்துடன் அமர்ந்திருக்கும் பாஜகவிற்கு சட்டங்கள் கொண்டுவர தடங்கலில்லை, தமிழக அதிமுக கூட அவர்கள் கரங்களில் பொம்மை\nஅப்படிபட்ட பாஜக காங்கிரசின் பல திட்டங்களை தூசு தட்டி நிறைவெற்றுவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌\nஇது காங்கிரஸ் அரசின் வரைவுதான், அவர்களால் முடியாமல் போன நல்ல திட்டத்தை, இது இப்படித்தான், இத்தனை சதவீத வரிதான், முடிந்தால் யாராவது தடுத்து பாருங்கள் என தில்லாக செய்கின்றது பாஜக‌\nஇது காங்கிரஸின் திட்டம், நீங்கள் என்னவோ உங்களின் முழு முயற்சி என சொல்கின்றீர்களே என சொல்ல ஒருவரும் இல்லை, ஒரு காங்கிரசாரும் இல்லை\nஒரே ஒரு குரல் துணிந்து சொல்கின்றது, இது காங்கிரஸ் திட்டத்திற்கு பாஜக ஸ்டிக்கர் ஓட்டி பிரபலபடுத்துகின்றது என ஓங்கி சொல்கின்றது\nஅந்த தைரியமான குரல் யாருடையாதாக இருக்க முடியும்\nதமிழக காங்கிரசாரே மென்னி விழுங்கும் விஷயத்தில் அல்லது தூங்கி வழியும் நேரத்தில் மிக தைரியமாக உண்மையினை முழங்குகின்றார் குஷ்பூ\nஅவருக்கு கோடான கோடி ரசிகர்கள் எப்படி சேர்ந்தார்களென்றால் இந்த தைரியத்திற்காகத்தான்\nகாங்கிரசின் திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு இவ்வளவு அலப்பறை ஏன் என அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல பாஜகவில் யாருமில்லை..\nதமிழக காங்கிரசின் அதிரடி முகமாக அகில இந்திய அளவில் முழங்குகின்றார் குஷ்பூ\n“இங்கிவளை தான் பெறவே என்ன தவம் செய்துவிட்டது காங்கிரஸ்\n← ரஜினி ஜிஎஸ்டி பற்றி கருத்து சொல்லாதது ஏன் : டி.ஆர் சீற்றம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி போரடிக்கின்றது →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nஇணை செயலர்கள் நேரடி நியமனத்துக்கான பணிகள் துவக்கம்: தேர்வுக்கான செயல்முறைகளை உருவாக்க அரசு தீவிரம் ஜூன் 19, 2018\n'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்' ஜூன் 19, 2018\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே' ஜூன் 19, 2018\nகெஜ்ரிவால் போராட்டம் 'வாபஸ்': அதிகாரிகளுடன் பேசவும் முடிவு ஜூன் 19, 2018\nஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா டாட்டா\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (13)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேர��� பத்மநாபா (3)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nதமிழக கல்வி முறை (5)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nashok pandian on என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக…\nAshok pandian on ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வத…\nKa Vadivel on எங்கள் சகிப்புதன்மையை சோதிக்கா…\nKa Vadivel on கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்…\nஜக்கி -கடிதங்கள் 5 on ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடி…\n« ஜூன் ஆக »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nராஜிவ் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகள்...\nபத்மநாபா : உண்மை தியாகங்கள் அழிவதில்லை..\nஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..\nமோடி மறுபடி பிரதமர் ஆவார் என இயேசு சொன்னதாக பால் தினகரன்\nதமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன் நினைவு நாள்\nபிராமண எதிர்ப்பு என்பது மாயமான்\nசென்னை புத்தக கண்காட்சி 2018\nபாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா\nஇந்த இலுமினாட்டி என்றால் என்ன\nஈழத்து சேகுவேரா : 03\nஈழத்து சேகுவேரா : 02\nஈழத்து சேகுவேரா : 01\nஏர் இந்தியாவில் பறந்து ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு உழைக்கும் ஒரே பிரதமர் மோடி\nஅறியாமையால் தவறு செய்துட்டேன் : சீமான் மைண்ட் வாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/09/28/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A/", "date_download": "2018-06-20T09:01:07Z", "digest": "sha1:2XUP74XG27XN24EJIBXJIPASZRWY5LV4", "length": 26716, "nlines": 190, "source_domain": "tamilandvedas.com", "title": "சீமந்தத்தின் விஞ்ஞான ரகசியம்! அக்கு பங்சர்!! (Post No.3197) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n“வேதத்தில் சிகை அலங்காரம்” பற்றி சென்ற ஆண்டு ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி வெளியிட்டேன். அதைப் படித்துவிட்டு ஒரு ஆசிரியை த்ங்களுடைய பள்ளிக்கூடம் டில்லியில் உள்ளது என்றும் இவ்வாண்டு பெண்களுக்குப் பழங்கால இந்தியாவில் சிகை அலங்காரம் என்ற ப்ராஜெக்ட் PROJECT எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு விவரங்கள் கிடைத்தால் நல்லது என்றும் எழுதி இருந்தார். இப்பொழுது நமது இலக்கியங்களைத் தோண்டதோண்ட தொட்டனைத்தூறும் மணற்கேணி என நிறைய விஷயங்கள் ஊற்றெடுக்கின்றன.\nசீமந்தம் என்பது கர்ப்பிணிப் பெண்களுக்குச் செய்யும் ஒரு சடங்கு. இந்துக்கள் பிறந்தது முதல் இறந்தது வரை செய்யும் 40 சம்ஸ்காரங்களில் — மதச் சடங்குகளில் — இதுவும் ஒன்று. இந்த சீமந்தம் அல்லது வளைகாப்பு கர்பத்தின் ஆறாவது அல்ல��ு எட்டாவது மாதத்தில் நடைபெறும். சிலர் கர்ப்பம் பற்றிக் கணக்கு செய்யும் முறை காரணமாக இதை 3, 5, 7, 9 என்ற ஒற்றைப்படை எண்களிலும் சொல்வர்.\nசீமந்தம் என்றால் வகிடு — தலை முடியில் பகுப்பு — எடுப்பது என்று பொருள். இந்தச் சடங்கின் பெயரையே “வகிடு எடுத்தல்” என்று அழைத்தால் அதில் ஏதோ முக்கியம் இருக்க வேண்டும் அல்லவா\nஇந்தச் சடங்கு தென் இந்தியாவிலேயே சிறப்பாக நடை பெ xx கிறது. 2000 ஆண்டுக் காலமாக வட இந்திய இந்துக்கள் பல்வேறு இனத்தினர், மதத் தினரின் படை எடுப்புக்குள்ளானதால் இந்தச் சடங்கு வழக்கொழிந்து போயிருக்கலாம்.\nசீமந்தத்தின் போது பூரண கும்பம் வைத்து வேத மந்திரம் முழங்க நீர் எடுத்து கர்ப்பிணியைக் குளிப்பாட்டுவர். அத்தோடு இறைவழிபாடு, சீர், செட்டு, பரிசுகள், வளையல்கள், விரு ந்துகள் எல்லாம் நடக்கும் இது எல்லாம் பெண்ணின் மனதில் ஒரு பெரிய நம்பிக்கையை ஊட்டும். பெரும்பாலும் ஆண் குழந்தையை வேண்டி பிரார்த்தனை செய்தாலும் ஆரோக்கியமாகப் பிறக்கும் எந்தக் குழந்தையையும் இரு வீட்டாரும் மனமுவந்து வரவேற்கிறார்கள்.\nஇந்த சீமந்தத்தின் போது வகிடு எடுக்க ஒரு முள்ளம் பன்றியின் (Porcupine) முள்ளை வைத்துக் கோடு போடுவர். இந்த அக்குபங்க்சர் அல்லது அக்கு பிரஸ்ஸரில் ( acupuncture or acupressure ) ஏதோ மர்மம் இருக்க வேண்டும். மதச் சடங்கில் முள்ளம் பன்றி முள்ளுக்கு என்ன வேலை இதில் ஏதோ மர்ம இருக்கக்கண்டுதான் நம் முன்னோர்கள் இதை வைத்திருக்க வேண்டும்\nபீஷ்மர் எப்படி அம்புப் படுக்கையில் படுத்து acupuncture or acupressure மருத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினாரோ அது போல இதிலும் ரகசியம் உளது.\nஇந்துக்கள் குழந்தை பிறந்தவுடன் காது குத்துவது, பெண்களானால் காது, மூக்கு இரண்டையும் குத்தி, தங்கம் அல்லது வெள்ளீ ஆபரணங்களை அணிவிப்பது எல்லாவற்றிலும் இதே ரகசியம் உளது. அக்குப்ரஸ்ஸர் என்பது அழுத்தம் மட்டும் கொடுக்கும் மருத்துவ சிகிச்சை; பல ஆசனங்கள் செய்யும்போதும் இது கிடைக்கும் அக்குபங்சர் என்பது ஓட்டை போடுவது (காது, மூக்கு குத்தல்)\nமேலும் பெண்கள் அந்த தலை முடி வகிட்டில் குங்குமம் இடுவதும் வழக்கம். இது லெட்சுமி வசிக்கும் இடம் என்பதால் வீட்டில் வளம் கொழிக்க இது வகை செய்யும் அத்தோடு திருமணமான பெண் என்ற டையாளத்தையும் வெளிப்படுத்தும். காலில் மெட்டி, தலை வகிட்டில் குங்குமம இரண்டில் எது தென் பட்டாலும் அவர்களைத் தாய் போல நடத்த வேண்டு ம் என்பதற்காக இந்த அடையாளம். இது இந்து மதத்துக்கே உள்ள சிறப்பு.\nஆதி சங்கரர் இயற்றிய அற்புதமான சௌந்தர்ய லஹரியின் 100 ஸ்லோ கங்களில் அம்பாளின் அழகு வருணிக்கப்படுகிறது. அதில் 44, 45 ஆவது ஸ்லோகங்கள் இந்த தலை முடி வகிடு, அதன் மங்கலத் தனமை, லெட்சுமீகரம் ஆகியவற்றை விளக்குகிறது.\nஉன்னுடைய முக அழகின் வெள்ளப் பெருக்கு வழிந்தோடும் வாய்க்கால் போல இருக்கும்– தலை வகிட்டின் கோடானது — குங்குமத்தைத் தரித்து இருக்கிறது. அது எங்களுக்கு நன்மை அளிக்கட்டும். இருள் போன்ற உனது கூந்தல் அந்த குங்குமத்துடன் விளங்குவது சூரிய ஒளியிடம் சிக்கிய இருள் (நீங்கி) போலப் பிரகாசிக்கிறது\nமலர்ந்த புன்சிரிப்பு — பிரகாசிக்கும் பல்வரிசை – நறுமணத்துடன் கூடிய தாமரை போன்ற முகம் — (இவைகளைக் கண்டு) மன்மதனை எரித்த சிவனின் கண்கள் என்னும் வண்டுகள் மயங்குகின்றன. உன்னுடைய நெற்றி இயற்கையாகவே சுருண்டு விழும் முன் நெற்றி மயிர்களால் அழகு பெறுகின்றது. இது வண்டுகள் நெற்றியை மொய்ப்பது போல உள்ளது. இது தாமரையை பரிகாசம் செய்வது போல இருக்கிறது.\nஆக சீமந்தம், தலை முடி வகிடு எடுத்தல், அதில் மங்களகரமான குங்குமத்தை வைத்தல், அதுவும் மருத்துவ முறையில் செய்யப்பட்ட மஞ்சள் குங்குமத்தை வைத்தல் ஆகிய அனைத்தும் விஞ்ஞான — அறிவியல் — அடிப்படையில் அமைந்தவையே. இதைப் பின்பற்றி எல்லா வளங்களும் பெறுவோமாக.\nTagged அறிவியல் ரகசியம், சீமந்தம், முள்ளம்பன்றி முள், வகிடு\nகோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்\nஇந்தமாதிரி விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் நமது மரபுவழி நம்பிக்கைகளை வலுப்படுத்துகின்றன என்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இதைச் சரியாக அனுசரிப்பதற்கு வேண்டிய சூழ்நிலைகள் மாறிவருகின்றன என்பது வருத்தமளிக்கிறது.\nநம்மிடையே வயதுவந்த பெண்கள் வகிடுஎடுத்து ஒற்றைப்பின்னல் தான் பின்னிக்கொள்வர். பெண்குழந்தைகளுக்கு தலைமயிர் சிக்கெடுத்து தலைவாரிவிடுவதே ஒரு சடங்குபோல் நடக்கும். இதுவும் ஒருவகை அக்குப்ரஷர் எனலாம் இன்று இங்க்லிஷ் மீடியம் ஸ்கூல் போகும் அவசரம்- இது அனேகமாக நடப்பதில்லை. பலர் பெண்குழந்தைகளுக்கு பாப் செய்துவிடுகிறார்கள். சொல்லும் காரணம் இன்று இங்க்லிஷ் மீடியம் ஸ்கூல் போகும் அவசரம்- இது அனேகமாக ���டப்பதில்லை. பலர் பெண்குழந்தைகளுக்கு பாப் செய்துவிடுகிறார்கள். சொல்லும் காரணம் பள்ளியில் பேன் தொல்லை அதிகரிக்கிறது\nசிறுபெண்களுக்கு இரட்டைப்பின்னல் பின்னிவிடுவார்கள். இதைப்பற்றிய ஒரு ரசமான சம்பவம்: ரமணபக்தர் புரொஃபஸர் சுப்பராமையா ஒருமுறை தன் பெண்ணுடன் ஆசிரமத்திற்கு வந்திருந்தார். அவள் அங்கு விளையாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு தலைவாரி இரட்டைஜடை போட்டிருந்தது. இந்தமாதிரி விஷயங்களில் எப்பொழுதுமே தன் கருத்தை வெளியிடாத வழக்கமுடைய பகவான், அன்று சுப்பராமையாவிடம் குழந்தைவிளையாடுவதைக் காட்டி ” ஆனால் இரட்டை ஜடை எதற்கு” என்று கேட்டாராம். அக்குழந்தைக்கு இரட்டை ஜடை பின்னியது அதுவே கடைசிமுறை என்று சுப்பராமையா தன் நினைவுக்குறிப்பில் எழுதியிருக்கிறார்.. ரமணர் சொன்னார் என்றால் அதில் காரணம் இருக்கும்.\nஇரட்டை ஜடையை விடுங்கள். இன்று பொதுவாக படித்த இளம் பெண்கள் தலையை வாரிக்கொள்வதே இல்லை அலுவலகம் போகும் மணமான பெண்கள்கூட தலையை வாரிக்கொண்டோ, முடிந்துகோண்டோ போவதில்லை. இதைப் பார்க்கும் போதெல்லாம் எத்தகையவர்கள் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு இருப்பார்கள் என்று அருணகிரி நாதர் பாடியது நினைவுக்கு வருகிறது;\n1. காளி : ” சரிவளை விரிஜடை எரிபுரை வடிவினள் ” [தேவேந்திரசங்க வகுப்பு]\n2. அசுரர்கள் : “விரித்த குஞ்சியர் எனும் அவுணர் ” [உனைத்தினம்- திருப்பரங்குன்றம் திருப்புகழ் ]\n3வதும் ஒருவகை உண்டு. ஆனால் சொல்ல மனம் கூசுகிறது.\nஇப்படி ஒரு பக்கம் விஞ்ஞானரீதியிலான விளக்கம்; மறுபக்கம் நல்ல பழக்கங்களயும் நாசம் செய்யும் காலத்தின் அவலம்\nசீமந்தத்தின்போது, ஒரு இடத்தில் மந்திரம் சொல்லி, வீணை வாசிக்கச் சொல்வார்கள். மேலாகப் பார்த்தால் ,வீணையின் நாதமே ஓங்காரம் சீமந்தத்தின் போது சிசுவுக்கு கேட்கும் சக்தி வந்துவிடும்; அது கேட்கும் முதல் நாதம் ஓங்காரமாக இருக்கவேண்டும் என்பது காரணமாகலாம். இங்கும் உங்கள் ஆராய்ச்சி நோக்கு தேவைப்படுகிறது\nசீமந்த சுபநிகழ்வின் போது மந்திரங்கள் தாய் சேய் நலத்திற்காகவும், பிறக்கும் பிறவி நல்ல பிறவியாக அமைவதற்கும், அப்படி பிறந்த பிறப்பு தன் உயர் லக்ஷியமாம் பிறப்பின் தளை அறுத்து வீடுபேற்றை அடைய வேண்டி வேத மந்திரங்கள் ஓதி வேள்வி செய்யப்படுகிறது.\nபும்சவனம் என்பது பிள்ளை வரம் வேண்டி செய்யப்படும் சடங்கு. பிள்ளைக் குழந்தைகள் சந்ததிகள் என்று கருதப்படுவதால், பிள்ளை வரம் வேண்டுகின்றனர். கர்ப்பகால அறிகுறிகள் தெரியும் போதே பும்சவனம் செய்யப்படவேண்டும் என்பது நியதி. சில சாரார்களின் வழக்கப்படி, முள்ளம்பன்றியின் முள்ளினால் வகிடு எடுக்கப்படுகிறது. புத்தி கூர்மையுள்ள சிசு பிறக்கவேண்டும் என்பதற்காகவும், கர்பமுள்ள ஸ்த்ரீயை அழகு படுத்தி, சந்தோஷபடுத்தும் வகையில் வகிடு எடுத்து, தலை பூச்சூட்டி, அலங்கரித்தும் நடத்தப்படுகிறது. அவள் இன்புறும் வகையில் போற்றப்படுகிறாள். சந்தோஷம் மிகுந்து தெளிந்த மனத்துடன் அவள் இருத்தலே ஆரோக்கிய சிசுவிற்கு வழிவகுக்கும்.\nமுள்ளம்பன்றியின் முள் கொண்டு வகிடு எடுத்தல் பல இனத்தவரிடையே இருந்து வரும் பழக்கம். அவர்கள் கற்பிக்கும் காரணங்கள் வித்தியாசமாகவும் வெவ்வேறாகவும் இருக்கிறது. கொங்கிணி பேசும் சில இனத்தவரும் இப்பழக்கத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், முள்ளம்பன்றியின் முள்ளால் நன்கு (இரத்தம் வரும் அளவு) அழுத்தல் வேண்டும். அப்படி அழுத்தும் பொழுது கர்பஸ்த்ரீ வலி பொறுக்கிறாள். இது பேறு கால வலிக்கு ஒரு முன் அறிவிப்பைப் போல் அவளை தயார் படுத்துவதற்காக செய்யப்படுகிறதாம்.\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2017/11/tnpsc-shouters-current-affairs-november_20.html", "date_download": "2018-06-20T09:40:48Z", "digest": "sha1:K3ETI4U4N7HOF2P6AUG7HUNEDKFF6WKM", "length": 28995, "nlines": 310, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS NOVEMBER 2017 TAMIL PDF - 20th NOVEMBER 2017 | TNPSC SHOUTERS", "raw_content": "\nதமிழகத்தில் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றம்.. வரைவு தொகுப்பு நூல்கள் வெளியீடு\nதமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு ம��தல் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. இதற்கான வரைவு தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க கடந்த மே 22-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த முனைவர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் 'கலைத்திட்ட வடிவமைப்புக் குழு' உருவாக்கப்பட்டது.\n'தமிழ்நாடு புதிய கலைத்திட்ட வடிவமைப்பு 2017' உருவாக்கம் தொடர்பாக கடந்த ஜூலை 20 முதல் 22-ம் தேதி வரை 3 நாள்கள் பல்வேறு துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 நபர்கள் பங்குபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது.\nகருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கணிதம் மற்றும் அறிவியல், மொழி மற்றும் கலைப்பிரிவு பாடங்கள், மதிப்பீட்டு முறை வடிவமைப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய புலங்கள் சார்ந்து கலைத்திட்ட வடிவமைப்பு துணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வெளியிடப்படும் பாடத்திட்டத்தை உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் படித்துப்பார்த்து, தாங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை www.tnscert.org என்ற இணையதளம் வழி பதிவேற்றம் செய்யலாம்.\nமேலும், கடிதம் வாயிலாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்படும் கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்படும். இதர மொழிப்பாடங்களுக்கான வரைவு பாடத்திட்டம் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் பெறப்பட்டு இன்னும் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்படும்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nயுனிசெப் அமைப்பின் நட்சத்திர அட்வகேட்டாக த்ரிஷா தேர்வு\nகுழந்தைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக யுனிசெப் அமைப்பின் நட்சத்திர அட்வகேட்டாக நடிகை த்ரிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலை, இலக்கியம், நிர்வாக துறைகளில் உள்ள பிரபலங்களை யுனிசெப் அமைப்பு ஆண்டு தோறும் தேர்வு செய்து நட்சத்திர அட்வகேட் அந்தஸ்தை வழங்கி வருகிறது.\nஇந்த ஆண்டு நடிகை த்ரிஷா அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளார். இதற்காக அவர் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். நடிகை த்ரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார்.\nவிலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். அண்மையில் கேரள அரசும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து தயாரித்த, குழந்தைகளுக்கு தட்டம்மை ஊசி போட வலியுறுத்தும் விளம்பரத்தில் த்ரிஷா நடித்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷாவின் சமூக ஈடுபாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில் 'யுனிசெஃபின் பிரபல தூதர்' என்ற பதவியை அவருக்கு வழங்கியுள்ளனர்.\nஉலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுர கடற்கரை கோவிலுக்கு இலவச அனுமதி\nஉலக பாரம்பரிய வாரத்தையொட்டி தொல்லியல் துறை பராமரிக்கும் புராதன சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.\nஉலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை வரும் 25 ஆம் தேதி வரை இலவசமாக மக்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னமாக கடற்கரை கோயில், கலங்கரை விளக்கம், 5 ரதம் உள்ளிட்டவை காண ரூ.30 செலுத்த வேண்டும். ஆனால் உலக பாரம்பரிய வாரத்தையொட்டி இந்த புராதானச் சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதித்து தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது.\nசர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி மீண்டும்தேர்வு\nசர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி தேர்வாகியுள்ளார். வெற்றி ஐ.சி.ஜே., எனப்படும் சர்வதேச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பதவிக்கு இந்தியா - பிரிட்டன் நாடுகளை சேர்ந்தவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nஇந்தியா சார்பில் நீதிபதி தல்வீர் பண்டாரியும், பிரிட்டன் சார்பில் கிறிஸ்டோபர் கிரீன் வுட்டும் களத்தில் உள்ளனர். சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட, ஐ.நா., பொது சபையிலும், பாதுகாப்பு குழுவிலும் அதிக உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற முடியும்.\nமுதல் சுற்று தேர்தலில் பண்டாரி வெற்றி பெற்றார். வாபஸ் இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமை அலுவலகத்தில் நேற்று(நவ.,20) நடந்த கடைசி கட்ட தேர்தலில், பண்டாரிக்கு ஆதரவாக பொது சபையில் 183 ஓட்டுகளும், பாதுகாப்பு சபையில் 15 ஓட்டுகளும் கிடைத்தன.\nதொடர்ந்து பிரிட்டன் சார்பில் களமிறங்கிய கிறிஸ்டோபர் கிரீன் வுட்டை திரும்ப பெற்று கொள்வதாக அந்நாடு அறிவித்தது. இதனையடுத்து இந்தியாவின் தல்வீர் பண்டாரி சர்வதேச நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாழ்த்து ஐ.நா.,வுக்கான பிரிட்டன் தூதர் மேட்யூ ரைக்ரோப்ட் கூறுகையில், ஐ.நா., பொது சபை மற்றும் பாதுகாப்பு சபையின் நேரத்தை தொடர்ந்து வீணடிப்பது தவறு என்ற முடிவுக்கு வந்துள்ளோம். நீதிபதி பண்டாரிக்கு வாழ்த்துகளை தெரிவிதது கொள்கிறோம். சர்வதேச அளவிலும், ஐ.நா.,விலும் இந்தியாவுடன் இணைந்து பிரிட்டன் பணியாற்றும்.\nஇஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்துசெய்த இந்தியா..\n3,250 கோடி ரூபாய் செலவில், இஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்துசெய்துள்ளது.\nஇந்திய ராணுவத்துக்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க, கடந்த 2014-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தைப் பெற இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ரபேல் நிறுவனமும், அமெரிக்காவைச் சேர்ந்த ரேதியான் லாக்கீட் மார்ட்டின் நிறுவனமும் போட்டியிட்டன.\nரபேல் நிறுவனம் தயாரிக்கும் 'ஸ்பைக்' ஏவுகணைகள், உலகம் முழுவதும் 26 நாடுகளின் ராணுவங்களால் பயன்படுத்தப்படுவதால், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தை சமாளிக்க 'ஸ்பைக்' ஏவுகணைகளே உகந்தவை என்று இந்திய ராணுவம் கருதியது. இவை, இரவிலும் பகலிலும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணைகள் ஆகும்.\nஎனவே, ரபேல் நிறுவனத்திடமே சுமார் 8 ஆயிரம் 'ஸ்பைக்' ஏவுகணைகளையும், 300 லாஞ்சர்களையும் வாங்க முடிவுசெய்யப்பட்டது. இது, 3,250 கோடி ரூபாய் மதிப்புக்கு திட்டமிடப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்தப் பேரத்தை ராணுவ அமைச்சகம் நேற்று ரத்து செய்தது.\nஅதற்குப் பதிலாக, உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் (டி.ஆர்.டி.ஓ.) டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்கி வழங்கும் பொறுப்பை ஒப்படைத்தது.\nஇன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள், இந்த ஏவுகணைகளை வடிவமைத்து தருமாறு கேட்டுக்கொண்டது. இந்த பேரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெர��விக்கப்படவில்லை. இருப்பினும், 'மேக் இன் இந்தியா' திட்டப்படி, ஏவுகணைத் தொழில்நுட்பங்களை இந்தியாவிடம் பகிர்ந்துகொள்ளுமாறு இந்தியா அறிவுறுத்தியதை இஸ்ரேல் நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nபல ஆண்டுகளாக, எந்த இந்தியப் பிரதமரும் இஸ்ரேலுக்குச் செல்லாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூலை மாதம் அங்கு சென்றார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியிலான உறவு வளர்ந்துவந்தது. இந்தச் சூழ்நிலையில், ஏவுகணைப் பேரம் ரத்துசெய்யப்பட்டதால், இருநாட்டு உறவு பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது.\nஅயோத்தியில் ராமர் கோயில், லக்னோவில் மசூதி: வக்பு வாரியம் யோசனை\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என மத்திய ஷியா வக்பு வாரியம் யோசனை தெரிவித்துள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.\nஇந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்தது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து இந்த வழக்கில் அடுத்த நகர்வாக, ஷியா வக்பு வாரியம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளும் யோசனையை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக, ஷியா முஸ்லிம் வக்பு வாரிய தலைவர் சையத் வாஷிம் ரிஸ்வி கூறும்போது, 'பல்வேறு தரப்பிடமும் ஆலோசித்த பின் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டிக்கொள்ளலாம், பாபர் மசூதியை, லக்னோவில் கட்ட வேண்டும் என்ற திட்டத்துக்கு தயாராகி உள்ளோம். அமைதி மற்றும் சகோதரத்தை உறுதிசெய்யும் தீர்வாக இந்த திட்டம் அமையும் என்று நம்புகிறோம்' என கூறிஉள்ளார்.\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nகுரூப் 4- தேர்வில் எளிதில் வெற்றிபெற வழிகாட்டும் T...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nவெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏ��...\nஇராணுவப் போர் பயிற்சிகள் - IMPORTANT DETAILS ABOUT...\nகிராம நிர்வாக அலுவலர் & குரூப்-4 தேர்வுக்கு இலவச ப...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nகுரூப் 4, விஏஓ தேர்வை ஒன்றிணைத்து ஒரே தேர்காக நடத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119621-topic", "date_download": "2018-06-20T09:52:02Z", "digest": "sha1:O6LHTQ3HGNH5IQ32X35OPLBDTTFPD6B7", "length": 23319, "nlines": 281, "source_domain": "eegarai.darkbb.com", "title": "டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண��டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nடில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்\nநாமக்கல்: நாமக்கல் பெண் பலாத்கார சம்பவத்தில், ஐந்து பேர் மட்டும் கைதாகி உள்ள நிலையில், எத்தனை பேர், அந்த பெண்ணை சீரழித்தனர் என, கணக்கிட முடியாத அளவிற்கு, பல பேர் பலாத்காரம் செய்ததாக, வாக்குமூலம் அளித்து உள்ளனர்.\nநாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த அந்த பெண்ணை, பலர், பலமுறை பலாத்காரம் செய்திருந்தாலும், ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். சம்பவ நாளன்று, கைதான ஐந்து பேரும், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம், அனைவரையும் துடிதுடிக்கச் செய்துள்ளது.\nஅந்த வாக்குமூலத்தில், வாலிபர்கள் கொடுத்த விவரம்:நாங்கள் மது போதையில் மாலை நேரத்தில், அந்த சுடுகாடு பகுதியில் அமர்ந்திருப்போம். அன்றைய தினம், சைக்கிளில் வந்த தம்பதியரை வழிமறித்து, தகராறு செய்தோம். பின், பாலகுமாரனை தாக்கிவிட்டு, அந்த பெண்ணை சுடுகாடு பகுதிக்கு தூக்கிச்சென்று, இருவர் பலாத்காரம் செய்தோம். அங்கிருந்தால், பலருக்கு தெரிந்துவிடும் என, அதேபகுதியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு, அந்த பெண்ணை அழைத்துச் சென்றோம்.\nபின், மேலும் சில நண்பர்களையும் அழைத்து, ஒவ்வொருவராக பலாத்காரம் செய்தோம். ஒரு சிலர், மீண்டும் மீண்டும், அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். பிரச்னை வெளியே தெரியக்கூடாது என, அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தோம். ஆனால், சில மணி நேரத்தில், போலீசாரிடம் சிக்கிக் கொண்டோம். இவ்வாறு, அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர்.\nஅச்சில் ஏற்ற முடியாத அளவிற்கு, கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளனர். பெண்ணை சீரழித்தது, பல பேர் கொண்ட கும்பல் என, கைதானவர்களின் வாக்குமூலத்தில் இருந்து தெரிய வருகிறது. ஆனால், ஐந்து பேர் மட்டுமே கைதாகி உள்ளனர். எனவே, பெண்ணை சீரழித்தவர்களில், ஒருவரைக் கூட விடாமல், அனைவரையும் கைது செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட போலீஸ் விசாரணை அதிகாரி, உரிய ஆதாரங்கள், வாக்குமூலங்களுடன், அறிவியல் பூர்வமாக, குற்றத்தை நிரூபித்தால் தான், காமக் கொடூரர்களுக்கு தண்டனை கிடைக்கும்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்\nRe: டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்\nRe: டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்\nபெண் என்று பிறந்துவிட்டால் ,\nபெற்றெடுத்தவள் ஒரு பெண் என்பதையோ ,\nகூடப் பிறந்த சகோதரிகளுக்கு ,இதுமாதிரி வன்முறை ஏற்பட்டால்\nஉந்தன் மனம் என்ன பாடுபடும் என சிறிது யோசனை செய்தால் ,\nஇம்மாதிரி கீழ்த்தரமான செய்கைகளில் ஈடுபடுவாயா ஈனனே \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்\nதண்டனை கடுமையாக ஆக்கபடாத வரைக்கும் இது போல சம்பவங்களை கட்டுபடுத்தவே முடியாது.\nRe: டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்\nRe: டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்\n@ராஜா wrote: தண்டனை கடுமையாக ஆக்கபடாத வரைக்கும் இது போல சம்பவங்களை கட்டுபடுத்தவே முடியாது.\nமேற்கோள் செய்த பதிவு: 1126598\nமேற்கோள் செய்த பதிவு: 1126736\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்\nஇவர்களுக்கு மாலினி 22 பாளையம்கோட்டை பட க்ளைமாக்ஸ் ல் வரும் தண்டனையை தரவேண்டும்.\nஆண் என்ற அடையாளத்தையே முற்றிலுமாக அழித்து விட வேண்டும். தப்பு செய்தவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை, தப்பு செய்ய இருப்பவனையும் பயம் கொள்ள செய்ய வேண்டும். அது தான் சரியான தண்டனையாக இருக்கமுடியும்.\nRe: டில்லியை மிஞ்சிய நாமக்கல் கொடூரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=237", "date_download": "2018-06-20T09:51:48Z", "digest": "sha1:7B7DDZERC3DOWBJIRUT4D4HY5PT2IBNL", "length": 14736, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 20 ஜுன் 2018 | ஷவ்வால் 6, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:00 உதயம் 12:15\nமறைவு 18:37 மறைவு ---\n(1) {20-6-2018} காயல்பட்டினத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி (ஜூன் 18, 19, 20 இல்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 237\nவியாழன், மார்ச் 14, 2002\nஇந்த பக்கம் 1297 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n���ந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம் பேரூராட்சியில் அமளி – துமளி (29/1/2002) [Views - 1403; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://lawforus.blogspot.com/2010/09/blog-post_28.html", "date_download": "2018-06-20T09:33:03Z", "digest": "sha1:QOQI65RLGNFKTRVL6GCE5EGNO5ALAFXA", "length": 5970, "nlines": 152, "source_domain": "lawforus.blogspot.com", "title": "சட்டம் நம் கையில்: பேசும் படங்கள் - சட்டம் நம் கையில்", "raw_content": "\nபேசும் படங்கள் - சட்டம் நம் கையில்\nபடங்களை பார்த்து கதை சொல்லுங்கள்\nஇவ்வளவு செலவு செய்து உலக மக்களிடம் நம்மை நாமே கேவலம் செய்து கொள்ளுதல் நல்லதா\nஇவ்வளவு செலவு செய்து உலக மக்களிடம் நம்மை நாமே கேவலம் செய்து கொள்ளுதல் நல்லதா\nகிழிந்த புத்தகத்திற்கு வெளியே மட்டும் அழகிய அட்டை.\nஒய்யாரக் கொண்டையில் தாழம்பூவாம்...... பாட்டுதான் நினைவுக்கு வருது\nகிழிந்த புத்தகத்திற்கு வெளியே மட்டும் அழகிய அட்டை ////\nகிழிந்த புத்தகத்திற்கு வெளியே மட்டும் அழகிய அட்டை ///\nஒய்யாரக் கொண்டையில் தாழம்பூவாம்...... பாட்டுதான் நினைவுக்கு வருது ////\nசூரிய ஒளி மின்சாரம் (25)\n - ஒரு அலசல். சட்டம்...\nபேசும் படங்கள் - சட்டம் நம் கையில்\nஅயோத்தி விவகாரம் - இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத...\nஅனுமதி பெறாமல் மறு பதிவு செய்யக்கூடாது. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-20T09:00:54Z", "digest": "sha1:IRZKCUDZPL2IDWTRJ6BECV7SJKUKYLD6", "length": 7218, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "செவ்வாய் கிரகத்தில் புதைந்து கிடக்கும் பனிப்பாறைகள்! | Sankathi24", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் புதைந்து கிடக்கும் பனிப்பாறைகள்\nசெவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பனிப்பாறை படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஷேன் பைரன் தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தற்போது ஆய்வு மேற் கொண்டு வருகிறது. ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலம் அங்கு முகாமிட்டு செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு, சுற்றுச் சூழல், தட்பவெப்ப நிலை குறித்த தகவல்களை போட்டோ மூலம் அனுப்பி வருகிறது.\nஇந்த நிலையில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பனிப்பாறை படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nநிலப்பரப்பில் இருந்து 100 மீட்டர் வரை அவை படர்ந்து கிடக்கின்றன. இது போன்ற பனிப்பாறைகள் அங்கு 8 இடங்களில் இருப்பதாக அரிசோனா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஷேன் பைரன் தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய் கிரகம் செல்லும் விஞ்ஞானிகள் தங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஒரு வாளியும், துண்டும் கொண்டு போனால் போதும் என கேலியாக தெரிவித்துள்ளார்.\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில்\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nநோட்டிஃபிகேஷன்களை அதன் முக்கியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.\nபுதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில்\nகெட்ட நினைவுகளை அழிக்கும் கருவி - ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி\nமனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும்\nநரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும்.\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது\nநாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.\nஆஃப்லைன் வசதி பெற்ற கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்\nகூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் புதிய தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும்\n‘தமிழாற்றுப்படை’ என்�� வரிசையில் ஜெயகாந்தன்\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஜெயகாந்தன் குறித்த கட்டுரை வைரமுத்து இன்று அரங்கேற்றம்\nவைரஸ் அபாயம் : FBI எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும்\nஇதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்துக்கு இயற்கையாகவே உள்ளது.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1895682", "date_download": "2018-06-20T09:21:44Z", "digest": "sha1:7X2PBO5TJ7X4O7TIE7WAXYSLU5XJ3FQU", "length": 17764, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| சி.சுப்பிரமணியம் நினைவு நாள் விழா Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் பொது செய்தி\nசி.சுப்பிரமணியம் நினைவு நாள் விழா\nவிவசாயிகள் நலனுக்காக அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது : மோடி ஜூன் 20,2018\n'ஜெயலலிதா கொள்ளையடித்த பணம்': 'திகில்' கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன் ஜூன் 20,2018\nகுமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்பு ஜூன் 20,2018\nஜம்மு - காஷ்மீரில் கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா... டாட்டா\n'கவுரி லங்கேஷ் கொலைக்காக 13,000 ரூபாய் வாங்கினேன்' ஜூன் 20,2018\nஇல்லீடு : பசுமை புரட்சிக்கு வித்திட்ட, 'பாரத ரத்னா' சி.சுப்பிரமணியத்தின், 17வது நினைவு நாள் விழா, இல்லீடு கிராமத்தில் நடந்தது.\nசெய்யூர் அடுத்த, இல்லீடு கிராமத்தில், தேசிய வேளாண் நிறுவனம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மையம் இயங்கி வருகிறது. இங்கு, சுப்பரமணியத்தின், 17வது நினைவு நாள் விழா அனுசரிக்கப்பட்டது. பருவ நிலை மாற்றத்திற்கான அறிவுசார் கிராமமாக, அறிவிக்கப்பட்டுள்ள மாம்பட்டு கிராமத்தில், இயற்கை வளம் குறித்து வேளாண் பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.அது போல, பருவ நிலை மாற்றத்திற்கான வேளாண் யுத்திகள், ஒருங்கிணைந்த பண்ணை முறை, பருவ நிலை மாற்றத்திற்கான புதிய வேளாண்மை கருவிகள், சொட்டு நீர் பாசனம் மற்றும் சோலார் பம்பு உள்ளிட்ட விவசாய கருவிகளின் மானியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், 'நபார்டு' எனப்படும், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய வங்கியின் தலைமை பொது மேலாளர், நாகூர் அலி ஜின்னா, தேசிய வேளாண் நிறுவன செயல் இயக்குனர், ராமசுப்பிரமணியம் மற்றும் 52 கிராமங்களின் விவ���ாயிகள் பங்கேற்றனர்.\nமேலும் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் :\n1.காஞ்சியில் கல்வி கற்காமல் 1,455 பேர் : பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நிறைவு\n1.டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு இடம் தேர்வு\n2.கூடுதல் நேரம் தண்ணீர் திறந்து விட கோரிக்கை\n3.ஏரிகளை தூர்வார விவசாயிகள் கோரிக்கை\n4.கடலூரில் மேல்நிலை பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு\n5.மீன்கள் பதப்படுத்தும் பணி துவக்கம்\n1.பள்ளி கட்டடத்தால் ஆபத்து : சிறுவர்கள் சாலை மறியல்\n2.பாலாற்றை உறிஞ்சும் ஆழ்துளை கிணறுகள்\n3. ஆசிரியர்கள் கவுன்சிலிங்கை ரத்து செய்யுங்கள் : சி.இ.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்\n4.சோமங்கலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு : காலி குடங்களுடன் பெண்கள் மறியல்\n» காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த ப���ுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2017/03/5.html", "date_download": "2018-06-20T09:21:01Z", "digest": "sha1:ULHB6IM5JYR62JLXBCWZGCHXVAGXORYE", "length": 19128, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தர முத்துப்பேட்டை ஷேக்பரீத் கோரிக்கை - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome தமிழகம் உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தர முத்துப்பேட்டை ஷேக்பரீத் கோரிக்கை\nஉலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தர முத்துப்பேட்டை ஷேக்பரீத் கோரிக்கை\nஉலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளரான முத்துப்பேட்டை ஷேக்பரீத் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த திமுக ஆட்சியில் உலமாக்களுக்கென்றே தனி நலவாரியம் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்ஹாக்கள், ஆசீர்கானாக்கள், மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த உலமாக்கள் நலவாரிய திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.மாதம் ரூபாய் 750 வீதம் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ரூ.1000 ரூபாயாக உயர்த்தியது.\nதற்போது நாட்டில் நிலவிவரும் விலைவாசி உயர்வாலும், கட்டுக்கடங்காத பொருளாதார சீர்கேட்டினாலும் தற்போது தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை பயனாளிகளுக்கு போதுமானதாக இல்லை. ஆகையால் உலமாக்கள் உதவித்தொகையை ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுத்து உலமாக்களின் நலன் காத்திட தமிழக அரசு முனைய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nஅரேபியர்களின் கப்சா எனப்படும் கலாச்சார உணவு செய்யும் முறை\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்���ேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உய���ர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/140774", "date_download": "2018-06-20T09:44:35Z", "digest": "sha1:EXE55KOQUPNQMIUNMZWJTMZB6MLEM4MF", "length": 2536, "nlines": 32, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "விஜய் படம் ஓகே, அஜித் படம் ப்ளாப் ஆச்சு அவ்வளவு தான்- பிரபல விநியோகஸ்தர் தகவல் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nவிஜய் படம் ஓகே, அஜித் படம் ப்ளாப் ஆச்சு அவ்வளவு தான்- பிரபல விநியோகஸ்தர் தகவல்\nவிஜய், அஜித் படங்களுக்குள் எப்போதும் பாக்ஸ் ஆபிஸ் போட்டி இருக்கும். வேதாளத்தில் பாக்ஸ் ஆபிஸில் இறங்கி அடித்த அஜித் விவேகத்தில் வீழ்ந்தார்.\nஆனால், பைரவாவில் விட்டதை விஜய் மெர்சலில் டபூள் மடங்கு பிடித்துவிட்டார், இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.\nஇதில் ‘விஜய் படம் நஷ்டமானாவலும் 70% வரை ஈடுக்கட்டிவிடும், ஆனால், அஜித் படம் ப்ளாப் ஆனால், 50% வரை நஷ்டமாகும்’ என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2011/10/blog-post_07.html", "date_download": "2018-06-20T09:31:54Z", "digest": "sha1:HCTTAJQMQOOSAVUEFUYQDSR3NBGUHXMM", "length": 20914, "nlines": 251, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: கந்தல்", "raw_content": "\nபூங்காவில் இறங்கி சுரங்கப்பாதையின் நெரிசலில் கலந்து படியேறி வெளிப்பட்டு பெரியமேட்டிலிருக்கும் அலுவலகம் நோக்கி நடந்தபோது, சண்முகத்துக்கு மனைவி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.\n\"கடையிலே வாங்கினாத்தானே விலை அதிகம் உங்க ஆபீஸு பக்கத்துலே பிளாட்பாரத்துலே சீப்பாக் கிடைக்குதாமே உங்க ஆபீஸு பக்கத்துலே பிளாட்பாரத்துலே சீப்பாக் கிடைக்குதாமே இப்போதைக்கு அதையாவது வாங்கிட்டு வாங்களேன் இப்போதைக்கு அதையாவது வாங்கிட்டு வாங்களேன்\n’அதையாவது’- அந்த ஒருவார்த்தைக்குப் பதிலாக, செல்வி அவனைக் கன்னத்தில் அறைந்திருக்கலாம். சின்னவன் பாலாஜியின் பனியன்கள் எல்லாம் நைந்து கிழிந்து போய்விட்டன. வீட்டுக்குள்ளே மகன் பிச்சைக்காரனைப் போலப் பீத்தலைப் போட்டுக்கொண்டு நடமாடுவதைப் பார்க்கும்போதெல்லாம் சண்முகத்துக்கு தன்மீதே காறித்துப்பிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஒரு நடை கோடவுன் தெரு வரைக்கும் போனால், பேரம் பேசி பிள்ளைக்கு அரை டஜன் பனியன்களை வாங்கி வந்து விடலாம் தான். ஆனால், தினசரி செலவுக்கு பாக்கெட்டில் பத்து ரூபாய் கொண்டு போவதே கட்டுப்படியாகாத நி���ையில், மகனுக்குப் புது பனியன்களை வாங்குவதை சம்பளத்தேதி வரைக்கும் ஒத்திப்போடத்தான் முடிந்தது.\n\"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா ராஜா இன்னிக்கு மறக்காம வாங்கிடறேன்\" என்று மனைவியை ஏறிட்டுப் பார்க்க விரும்பாமல், மகனைத் தாஜா பண்ணிவிட்டு கிளம்பியபோது, ’எனக்கெல்லாம் எதுக்குக் கல்யாணம் எதுக்குக் குடும்பம்’ என்று சுயபச்சாதாபம் மிகுந்தது. அலுவலகம் போகும்வரை மகனுக்குப் பிளாட்பாரத்தில் பனியன் வாங்க எப்படி பணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டே போய்ச் சேர்ந்தான் சண்முகம்.\nரொம்பவெல்லாம் வேண்டாம். ஒரு இருநூறு ரூபாய் போதும்.போனமாதம் பாலாஜிக்கு திடீரென்று மூச்சுவாங்கி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனதால் ஏற்பட்ட உபரிச்செலவை ஈடுகட்ட வாங்கிய அட்வான்ஸ் இன்னும் நிலுவையிலிருப்பதால் மேலும் கேட்க வாய்ப்பில்லை. தலையே போனாலும் எவரிடமும் கைமாற்று வாங்கக்கூடாது என்கிற பிடிவாதத்தை மிகவும் மூச்சுத்திணறும்போது தளர்த்துவதுண்டு என்றாலும் அலுவலகத்தில் மற்றவர்களும் சண்முகத்தைப் போலவே சொற்ப சம்பளக்காரர்கள் தான் என்பதே பிரச்சினை.\nகண்ணில் தென்பட்டவர்களுக்கெல்லாம் காலை வணக்கம் சொல்லியபோதே, ’இவரிடம் கேட்க முடியாது; இவன் தர மாட்டான்; இவனது நிலை என்னைக்காட்டிலும் மோசம்,’ என்று கழித்துக் கட்டியபடியே வந்து குவிந்த வேலைகளை முடிந்தவரை கவனமாகச் செய்தான் சண்முகம்.\n அந்த ஈக்காட்டுத்தாங்கல் பார்ட்டி பேமென்ட் பண்ணிட்டானா\n\"ஒரு நடை போயிட்டு வாங்களேன் ஈட்டிக்காரன் மாதிரி போய் உட்கார்ந்தாத்தான் வவுச்சரே எழுதுவான் சாவுக்கிராக்கி ஈட்டிக்காரன் மாதிரி போய் உட்கார்ந்தாத்தான் வவுச்சரே எழுதுவான் சாவுக்கிராக்கி\n கேஷியர் கிட்டே போயி பணம் வாங்கிக்குங்க\nஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறிய சண்முகத்துக்கு திடீரென்று ஒரு விபரீத யோசனை ’எதற்கு ஆட்டோவில் போக வேண்டும் ’எதற்கு ஆட்டோவில் போக வேண்டும் பஸ்-சில் போனால் பணம் மிச்சம் பிடிக்கலாம். யாருக்குத் தெரியப்போகிறது பஸ்-சில் போனால் பணம் மிச்சம் பிடிக்கலாம். யாருக்குத் தெரியப்போகிறது\nநெரிசலைப் பொருட்படுத்தாமல் பஸ் பிடித்தான். போன இடத்தில் வாசலில் காத்திருக்க நேர்ந்தது. நேரம் ஆக ஆகப் பசித்தது. செக்-கை வாங்கிக்கொண்டு கிள��்பி, சரியாக பஸ் கிடைத்தால், மதிய உணவு நேரம் முடிவதற்குள் சென்று சேர்ந்து விடலாம் என்ற அவனது திட்டம் மெதுவாக குலைந்தது. ஒரு வழியாக செக் வாங்கியவன், வெளியே இருந்த கடையில் ஒரு டீயைப் பருகிவிட்டு, நிரம்பி வழிந்த ஒரு பேருந்தில் எப்படியோ தொற்றி ஏறிக்கொண்டு ஆபீஸ் திரும்பியதும் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தான்.\nசட்டைப்பையைத் தொட்டுப் பார்த்தான்; செக் பத்திரமாக இருந்தது.\nகிழிக்கப்பட்டிருந்தது - பர்ஸ் பறிபோயிருந்தது.\n\" வீடு திரும்பியதும் செல்வி கேட்டாள்.\n\" என்று தலைதூக்காமல் பதிலளித்தான். \"ராஜா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா நாளைக்கு எப்படியும் வாங்கிட்டு வர்றேன்.\"\nஇருக்குற கந்தலை சரி செய்வதற்குள்\nமனதை நெகிழவைத்த கதை. வறுமையைப் போன்றதோர் கொடுமை இல்லை. பட்டகாலிலே படும் என்பது போல சோதனை. படிக்கும் போதே அவர்கள் நிலமையை நினைத்தால் கண் கலங்குகிறது.\nஅருமையான படைப்பு. பகிர்வுக்கு நன்றிகள்.\n//இருக்குற கந்தலை சரி செய்வதற்குள்\nமிகவும் அழகான பொருத்தமான பின்னூட்டம். பாராட்டுக்கள் திரு. கோகுல் அவர்களே\nஅருமை சகோ. இல்லாதவன் வாழ்க்கை என்றும் இப்படிதான். சகோ கோகுல் பின்னூட்டம் கலக்கல்.\nஅட என்ன வாழ்கடா இது...முடியல\nமனதை கனக்கச்செய்யும் கதை. ஆனால் நாட்டில் நிறையபேர் வாழ்க்கைஇப்படித்தான் இருக்கிறது. லோயர் மிடில்கிளாஸ் வாழ்வின் நிதர்சனம்....\nமனம் நெகிழ வைத்தது கதை.\nசேட்டை சார், நீங்க இப்படி கூட எழுதுவீங்களா சார், நான் இப்ப அழுதுகிட்டு இருக்கேன்... you are great...\n////ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறிய சண்முகத்துக்கு திடீரென்று ஒரு விபரீத யோசனை\nகஸ்டகாலம் எப்படி வருகுதுண்ணு பாத்திங்களா\nநல்லாருக்கு. பஸ்னு வந்ததும் பிக்பாக்கட்னு தோணிடுது:)\n பட்ட காலிலேயே பட்டு விட்டதே...\nகிழிசல் பனியன்/பேண்ட் மட்டுமல்ல எங்கள் மனதிலும் ஓட்டை போட்டது இந்த கதையின் கரு....\nகூரையைப் பிய்த்துக் கொடுக்கும் தெய்வம்\nநம்முடன் வாழும் சகமனிதர்களின் நிலை இப்படியிருக்க நம்மை ஆள்பவர்கள் சொல்லும் கதை, ஒரு நாளைக்கு 32 செலவு பண்ணாலே பணக்காரங்களாமே\nபிரியாணிக்கும், குவார்ட்டருக்கும் ஓட்டை வித்துட்டு “ஒட்டு” போட்டு தைத்து உடுத்திக்கொள்ள வழியற்று வாழும் நிலையை என்ன சொல்வது\nMANO நாஞ்சில் மனோ said...\nமனசு வலிக்கும் கதை, மனதை பிசைகிற��ு...\nMANO நாஞ்சில் மனோ said...\nவறுமையே உனக்கொரு வறுமை வராதா...\nதண்டனை கிடைத்தது சரிதான்.. ஆனால் அதென்னவோ நமக்கெல்லாம் அப்பப்போ கிடைச்சிடும், ஆனால் கோடி கோடியாய் கொள்ளையடிக்கற அரசியல்வாதிங்களுக்கு இந்த மாதிரி கை மேல் பலன் கிடைப்பதில்லை..\nஉங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சற்றே உடல்நிலை சரியில்லாததால், தனித்தனியாக பதிலெழுதி நன்றி தெரிவிக்க இயலாத நிலை. எப்போதும் போல உங்கள் அனைவரது ஆதரவையும் நாடுகிறேன். மீண்டும் மீண்டும் நன்றிகள் பலப்பல..\nவயித்தெரிச்சலா இருக்குனு சொல்லுவாங்களே.. அந்தமாதிரி இருக்கு.\nநகைச்சுவைக் கதையோ என்று எதிர்பார்த்தேன். நெகிழவைத்து விட்டது. பாராட்டுக்கள்.\nபனியனை வாங்கவுடாம பரிதவிக்கவுட்டுட்டியே சேட்டை\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஏழாம் அறிவு– எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்\nஅடுத்த காமெடி டைம் விரைவில்...\nசினேகவீடு - மோகன்லால் ராஜ்ஜியம்\nபசி ஓரிடம்; பாவ் ஓரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/29/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-358380.html", "date_download": "2018-06-20T08:57:34Z", "digest": "sha1:3P7WSTV2X7POQKNEH47PNWJSBOKSYDR4", "length": 6402, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மண் மாதிரி விழிப்புணர்வு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nமண் மாதிரி விழிப்புணர்வு முகாம்\nபெரம்பலூர், மே 28: பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில், பெரம்பலூர் மண் பரிசோதனை நிலையம் சார்பில் மண் மாதிரி விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.\nமுகாமுக்கு தலைமை வகித்த மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் கீதா, மண் பரிசோதனை செய்வதின் அவசியம், பிரச்னைக்குரிய மண் சீர்திருத்த முறைகள் குறித்து விளக்கி பேசினார்.\nஇதில், வேளாண் அலுவலர் மலர்விழி நுண்சத்து பற்றாக்குறை குறித்தும், அதை நிவர்த்தி செய்யும் முறைகள் குறித்தும், வேளாண் அலுவலர் அசோகன் தண்ணீர் மாதிரி எடுக்கும் முறை குறித்து விளக்கி கூறினர்.\nமண் பரிசோதனை நிலைய உதவி வேளாண் அலுவலர்கள் வெங்கடேசன், ஜெய்சங்கர் ஆகியோர் மண் மாதிரி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இம் முகாமில், துணை வேளாண் அலுவலர் மணிவேல் மற்றும் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.\nமுகாமுக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/nov/14/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-50000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2807250.html", "date_download": "2018-06-20T09:15:54Z", "digest": "sha1:C6GBQNAWEEHN4PC2ZNQROEP6NZ2TJWKG", "length": 10284, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "ஜம்மு வைஷ்ணவி தேவி கோயிலில் தினமும் 50,000 பேர் மட்டுமே அனுமதி: பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு- Dinamani", "raw_content": "\nஜம்மு வைஷ்ணவி தேவி கோயிலில் தினமும் 50,000 பேர் மட்டுமே அனுமதி: பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதியில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு தினமும் 50,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nஜம்முவின் கட்ரா நகரிலிருந்து புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்வதற்கு குதிரைகள், கோவேறு கழுதைகள் போன்றவை பயன்படுத்தப்படுவதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கெüரி மெüலேகி என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனு மீது திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:\nவைஷ்ணவி தேவி கோயில் வளாகம் ஒரு நாளில் 50,000 பேரை மட்டுமே தாக்குப் பிடிக்கக் கூடியது என்பதால், கட்ரா நகரிலிருந்து அந்தக் கோயிலுக்குச் செல்ல தினமும் 50,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அந்த வரம்புக்கு அதிகம��க கோயிலுக்குச் செல்ல முயற்சிக்கும் பக்தர்கள், கட்ரா எல்லது அர்த்தகுவாரி ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.\nபாதசாரிகளும், மின்சார வாகனங்களும் கோயிலுக்குச் செல்வதற்காக, ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாதை இந்த மாதம் 24-ஆம் தேதிக்குள் திறக்கப்பட வேண்டும். அந்தப் பாதையில் குதிரைகள், கழுதைகள் போன்றவை மூலம் கோயிலுக்குச் செல்பவர்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.\nமேலும், வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்வதற்கான பழைய பாதைகளிலும் குதிரைகள், கழுதைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதை படிப்படியகக் குறைக்க வேண்டும்.\nஅத்துடன், சாலைகள் மற்றும் கோயிலுக்குச் செல்வதற்காக கட்ரா நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையம் ஆகியவற்றில் குப்பைகள் போட்டு அசுத்தம் செய்வோருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட வேண்டும்.\nகுறிப்பிட்ட 24-ஆம் தேதிக்குள் புதிய பாதையை திறக்காவிட்டால், உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள திரிகூட மலையில், காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய ஹிந்து பெண் தெய்வங்களுக்கான வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ளது. மலைப்பாங்கான பகுதியில் அந்துள்ள அந்த அந்தக் கோயிலுக்குச் செல்ல குதிரைகள், மட்டக் குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஅவ்வாறு விலங்குகள் பயன்படுத்தப்படுவது சுற்றுச்சூழலுக்குக் கேட்டையும், பக்தர்களுக்கு ஆபத்தையும் விளைவிக்கும் என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர் கெüரி மெüலேகி தனது மனுவில் கூறியிருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/119115-malayala-classic-series-episode-1.html?artfrm=cinema_most_read", "date_download": "2018-06-20T09:53:58Z", "digest": "sha1:DU5V6ODSRHAPRF5CEMGOFIKLGTUBVXV7", "length": 38122, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "இயல்பு மாறாத மலையாள சினிமா... ஓர் அறிமுகம்..! - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 1", "raw_content": "\n’ - ஐ.நா-வை அமெரிக்கா தூக்கியெறிந்த பின்னணி 200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழா\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ் சிக்கிக்கொண்ட பாதிரியார் ஆடல்வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா\nஉச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nஇயல்பு மாறாத மலையாள சினிமா... ஓர் அறிமுகம்.. - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 1\nமணி எம் கே மணி\n'விகதகுமாரன்' மலையாளத்தின் முதல் படம் என்று அறிய முடிகிறது. வெளிவந்த ஆண்டு 1928. ஜெ சி டானியல் இயக்குநர். அவர் ஒரு தமிழர். மலையாளிகள் அவரைப் பற்றியும் படம் எடுத்து விட்டார்கள்; பெரும்பாலானோர் பார்த்திருப்போம். பின்னர் வெளிவந்த படங்களின் பட்டியலோ வரலாறோ இந்த கட்டுரைக்கு அவசியம் இல்லாத பட்ஷம் மலையாள சினிமா பொதுவில் எவ்வாறு தோற்றம் தந்தது என்பதை பார்க்கலாம். உத்தேசப்படி, சினிமா வந்ததும் அதில் பங்கு பெறுவதற்கு கலைஞர்கள் முண்டியிருக்க மாட்டார்கள். அதனால் எல்லோருக்கும் தெரிந்த புராணக்கதைகள், நல்லத்தங்காள் போன்ற தொன்மக் கதைகள் படமாக்கப்பட்டன. படம் பிடிப்பதே பெரிய விஷயமாய் இருந்திருக்கும். அதை எடுத்து செய்பவர்கள் எல்லாம் தேவ தூதர்களாய் பட்டிருப்பார்கள். அதை ஒரு மயக்கமான காலம் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.\nதெளிவது என்பது தனது தனித்தன்மைக்கு அது வந்து சேருவது என்று பொருள்படும்.\nஅந்நிய தன்மையோ அல்லது மேடை நாடகமோ அதிகம் இல்லாமல் கேரள மண்ணை மையப்படுத்திய கதைகளின் காலம் ஐம்பதுகளில் தொடங்கி விட்ட��ு. பி பாஸ்கரனும் ராமு காரியத்தும் செய்த நீலக்குயில் ஒரு முழுமையான படம். ராரிச்சன் என்ற பவுரன், நாயர் பிடிச்ச புலிவாலு இவைகள் எல்லாம் மக்களால் கண்டுகளிக்கப்பட்ட படங்கள். வாழ்வை பற்றி சொல்லப் புகுந்தாலும் வெகுசன விருப்பத்துக்கு உவப்பான வடிவில் இவைகள் எடுக்கப்பட்டிருந்தன. அவைகளில் பல்வற்றிலும் கலையம்சமும் கண்டுணர முடிவதாயிருந்தது. சத்யனும் பிரேம் நசீரும் ஷீலாவும் எல்லாம் வந்து விட்டிருந்தார்கள்.\nசெம்மீன் கேரளாவை ஏறிட்டு பார்க்க வைத்த படம்.\nஅது தகழி எழுதிய நாவல். பாத்திரங்கள் உயிர் பெற்றிருந்தன. பாடல்கள் எல்லா திக்குகளிலும் ஒலித்தது. மொழி பேதமில்லாமல் சப் டைட்டில்கள் இல்லாமல் சகலரும் படம் பார்த்தார்கள். அது சென்னையிலும் கூட ஹவுஸ் புல் காட்சிகளாய் ஓடின படம். கடலினக்கர போனோரே என்பது இந்தியா முழுவதும் தெரிந்த வரிகளாய் கூட இருக்கும்.\nகேசவ தேவின் ஓடையில் நின்னு என்கிற நாவல் சேது மாதவனால் படமாக்கப்பட்டது. பஷீரும், தகழியும், பாறப்புறத்து போன்ற எழுத்தாளர்களுக்கு சினிமாவின் மீது ஒவ்வாமையில்லாமல் இருந்திருக்க வேண்டும். சரியாய் சொன்னால் இலக்கியத்தின் கூடேயே நடக்கிற அளவிற்கு சினிமா தரம் கொண்டிருந்தது. மெல்ல சொல்லியவாறு வந்து முடியும் நேரத்தில் அர நாழிக நேரத்தின் கதை என்னை திடுக்கிட செய்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அதை போலவே பார்கவி நிலையத்தில் வந்த யட்ஷி வின்சென்ட் மாஸ்டரின் கைவண்ணத்தில் மிகவும் சுவாரஸ்யமாயிருந்தாள். இலக்கியம் மட்டுமின்றி சமூக நாடகங்கள் மக்களின் வாழ்வில் இரண்டற பங்குபெற்றிருந்தது. பொதுவாகவே பைங்கிளிக் கதைகளில் கூட குறைந்த பட்ஷ நம்பிக்கைத்தன்மை இருந்தது. அவைகள் எல்லாம் சேர்ந்த போது திரைப்படங்கள் தங்களை செழுமையூட்டிக் கொண்டன. மேலும் இந்தியாவின் தெற்கில் தோன்றிய கம்யூனிச அறைகூவல் கேரளத்தில் மட்டுமே அன்று நிலைகொண்டது. நக்சலிச வெடிப்புகளும் கூட. ஒருவிதமான கொந்தளிப்பு அரசியலில் இன்றும் கூட பங்கு பெறுகிற மக்களின் பரந்த அறிவும் கூட சினிமாவின் விரிவுக்கு காரணமாய் இருந்திருக்க வேண்டும். அப்புறம் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது பற்றின விவரம் அனைவருக்கும் தெரியும்.\nஅங்கே நாடகத்தில் சக்கை போடு போட்ட தோப்பில் பாசியின் படைப்புகள் படமாக்கப்பட்டதில் வியப்பில்லை. நீங்கள் என்னே கம்யூனிஸ்ட்டாக்கி, துலாபாரம் மற்றும் பல படங்கள். அதை போலவே தான் பக்கர், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்ற இயக்குநர்களின் பங்களிப்பு. அடூர் மொத்த இந்தியாவையும் கவர்ந்தவர். எலிப்பத்தாயமும், முகாமுகமும், கதாபுருஷனும் காலத்தில் உறைந்தவர்களை, காலத்தைக் கடந்தவர்களை பற்றி சொன்ன நவீன சினிமாக்கள். அதில் கேரள வரலாற்றின் தீற்றல்கள் இருக்கின்றன. நாட்டின் மொத்த மக்களும் பல விஷயங்களும் புரியாத ஆர்ட் படங்களுக்கு வரவேற்பு கொடுத்தவர்களாய் இருந்திருக்கவே முடியாதென்றாலும் அதை செய்த கலைஞர்கள் எள்ளிநகையாடப்படவில்லை. அரசு விருதுகளை வாரி வழங்கினது போக ஜனங்கள் அவர்களை போற்றத் தெரிந்திருந்தார்கள். வெற்று அறிவுஜீவிகளாக அவர்கள் அந்த மண்ணில் இருந்து அந்நியப்படவில்லை.\nஜான் ஆபிரகாம் பற்றி நூறு கதைகள் சொல்லலாம்.\nகாதல் இருந்தது. கண்ணீர் பெருக்கினார்கள். பாட்டுக்கள் இருந்தன. விக்குத் தலைகளுடன் நடிகர்கள் பறந்து பறந்து சண்டை போட்டார்கள். அந்த மாதிரிப் படங்கள் எங்கே இல்லாமலிருக்கின்றன பிரேம் நசீர் கல்லுரிப் பையனாய் ஜெயபாரதியை நோக்கி விசிலடித்த ஒரு படத்தை திக்கென்று நினைத்துக் கொள்கிறேன். இதற்கெல்லாம் சலித்துக் கொள்ளுவதில் அர்த்தமேயில்லை. அதனிடையே அங்கே பரதனால் எழ முடிந்தது. சின்ன சின்னதாய் எத்தனைக் காவியங்கள் பிரேம் நசீர் கல்லுரிப் பையனாய் ஜெயபாரதியை நோக்கி விசிலடித்த ஒரு படத்தை திக்கென்று நினைத்துக் கொள்கிறேன். இதற்கெல்லாம் சலித்துக் கொள்ளுவதில் அர்த்தமேயில்லை. அதனிடையே அங்கே பரதனால் எழ முடிந்தது. சின்ன சின்னதாய் எத்தனைக் காவியங்கள் லோகி எழுதி அவர் இயக்கிய தனியாவர்த்தனம் ஓன்று போதாதா லோகி எழுதி அவர் இயக்கிய தனியாவர்த்தனம் ஓன்று போதாதாஅல்லது எம் டி வாசுதேவன் நாயர் எழுதினதை இயக்கிய தாழ்வாரம் மட்டும் பாருங்கள். ஒவ்வொரு படமும் நமக்கு ஒவ்வொரு உலகை அறிமுகம் செய்பவை. தனியாவர்த்தனம் போலவே அவர் இயக்கிய வெங்கலம் என்கிற படத்தைக் கூட மறுமுறை பார்க்க அஞ்சுபவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட படங்கள்.\nபரதன் என்றால் அடுத்து இவரது பெயரை சொல்லியாக வேண்டும். பரதனின் பல படங்களுக்கு எழுதியவர். மற்றும் பலருக்கும் எழுதி இருக்கிறார். அடிப்படையி��் எழுத்தாளர். தன்னை சினிமாவுக்காக குவித்துக் கொண்டார். கதை எழுதின படத்தை இயக்கியவர் யாராக இருந்தாலும் அதில் தன்னை தெரிய வைக்கிற அளவிற்கு தனித்தன்மை இருந்தது முக்கியம். பத்ம ராஜன். அவரது படங்களை அலசி அந்தப் படங்களில் என்றும் உள்ளோடுகிற புதுமையை ஆயிரம் பக்கங்களில் எழுதலாம். கள்ளன் பவித்ரனின் புன்னகையை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். தூவானத் தும்பிகள் , நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புக்கள், அரப்பட்ட கெட்டிய கிராமம் போன்ற படங்களில் எல்லாம் முழுமையாய் கூட போக வேண்டாம், அவற்றின் ஆரம்பங்களே பிரமிப்புண்டாக்கக் கூடியவை. திரைக்கதையின் கூரிய ரகசியங்களில் அவரது கதைகள் ஒளிர்வதை பார்க்க வேண்டும். அப்புறம், சில நாட்கள் முன்பு மரணமைடைந்த ஐ வி சசி எழுத்தாளர்களின் துணையுடன் நூறு படங்களுக்கு மேலே இயக்கியிருக்கிறார். மீண்டும் ஒருமுறை கேரளத்தின் திரை எழுத்தாளர்களை நினைவு கொள்ளும் வண்ணம் பல இயக்குநர்கள் இயங்கியிருக்கிறார்கள். முக்கியமாய் சிபி மலையில். அவருக்கு எழுதிக் கொடுத்தவாறிருந்த லோகிதாதாஸ்.\nபி பாஸ்கரன், சேதுமாதவன் போன்ற மாஸ்டர்களின் படங்களில் இருந்து விலகி பரதனும் பத்மராஜனும் ஒரு திருப்பம் என்றால் லோகி எழுதின படங்கள் அனைத்தும் வேறு ஒரு தினுசு. நமக்கு தெரிந்த சம்பவங்களில் இருந்து நாம் பார்க்க முடியாத கோணத்தில் அவர் கதை சொல்லும் போது மக்கள் தங்களையே பார்த்து வியப்பில் இருந்திருப்பார்கள் என்று எனக்கு எப்போதும் படும். வரிசையாய் எவ்வளவோ படங்கள். மோகன் லால் வரிசையாய் பண்ணின பல கதாபாத்திரங்களில் முன்னிறுத்தப்பட்ட துயருக்கு கசியாதவர்கள் இருக்க முடியாது. மற்றுமொரு ஜோடி இருந்தது. சத்யன் அந்திக்காடும், ஸ்ரீனிவாசனும். கொஞ்சம் சிரிக்க வேண்டியிருந்தாலும் நடுத்தர வர்கத்தின் அரசியல் சமூக குடும்ப கோணல்களை காட்டிக் கொடுத்தார்கள். கமலா தாஸின் கதைகள் கூட படமாகியிருக்கின்றன. பாலு மகேந்திரா மலையாள ஸ்டைல்களுக்கு மறுபுறம் நின்று மூன்று படங்கள் செய்தது அந்த மக்களால் இன்றும் நெகிழ்வுடன் நினைத்துக் கொள்ளப்பட்டவாறு இருக்கும். கே ஜி ஜார்ஜும் கதைகளை சொன்னவர் தான். முற்றிலும் காவிய பாவனையில் ஒரு கலைஞனை விஸ்தரித்த வானப் பிரஸ்தம், ஷாஜி என் கருணுடையது. சூப்பர் ஸ்டார்கள், மார்க்கெட் நடிகைகள் அல்லாமல் லலிதாவும், கவியுர் பொன்னம்மாவும், சுகுமாரியும், பிலோமினாவும் எல்லாம் கதைக்குள்ளிருந்து வந்தவாறிருந்தார்கள். சொல்லி வர வேண்டும் என்றால் அந்த மண்ணில் கதைகள் முளைத்து வந்தன. கதைகள், பின்னால் வருபவர்களின் நினைவுகளில் படிந்து கிடந்தன. வரிசையாய் பல இயக்குனர்களை, கதாசிரியர்களை, தொழில்நுட்ப வல்லுநர்களை சொல்லிக் கொண்டே போகலாம். அவர்கள் படத்தில் அவர்களின் மண் இருந்தது. மொழி இருந்தது. வாழ்க்கையும் கலாசாரமும் இருந்தது.\nஅதெல்லாம் அவர்களுக்கு பெருமையாகவும் இருந்தது.\nஇதுவரையில் சரி. இன்று உலகின் முகமும் கேரளத்தின் முகமும் வேறு. யாரும் பிட்டும் கடலையும் பப்படமும் பிரதமனும் பேண விரும்பவில்லை. டைனிங் டேபிளில் பர்கரும் ஆப் பாயிலும் வைக்கிறார்கள். கள்ளுக் கடைகளில் வெறும் குடிகாரர்களே மிச்சமிருக்கிறார்கள்.கல்வியும் வேலைவாய்ப்பும் அசுர வளர்ச்சிகளும் அமைந்து விட முடியாத அந்த நில பரப்பை துறந்து வெளியேறி செல்வது மிகவும் துரிதப்பட்டிருக்கிறது. நிர்ப்பந்தமாயிருக்கிறது. திரைக்கடலோடி திரவியம் தேடுகிற நெருக்கடி மனிதர்களுக்கு நடுவே கொண்டு வரும் பேதங்கள் இப்போது இரண்டு மடங்காயிருக்கின்றன. மனித உறவுகளில் இருந்து நழுவத் துவங்கிய லட்ஷியம் மறைந்து வாழ்வின் முகம் வேறு பாவனைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. உலகம் மாறும் போது, தேசம் மாறும் போது, மாநிலமும் மாறியாக வேண்டுமே. உலகம் நம்மை நெருங்கி வந்தவாறிருக்கும் போது, நாமும் அதை அணைத்துக் கொள்ள முந்தியவாறிருக்கிறோம். நமது சினிமாக்களும் அப்படித்தான் இருக்க முடியும்.\nசரியாய் சொன்னால் கொஞ்சம் முதிர்ந்த ஆட்களை விலக்கி விட்டு ஒருவகையில் கேரளா பையன்களின் சினிமாவை துவங்கி விட்டது. நான் முதிர்ந்தவர்கள் என்று வயதானவர்களையோ பையன்கள் என்று இளைஞர்களை இளம்பெண்களை மட்டுமோ குறிப்பிடவில்லை.அப்படிப்பட்ட படங்கள் வரிசையாய் வந்தவாறு இருக்கின்றன. கம்மாட்டிபாடமும், தொண்டி முதலும் திருக்சாட்க்ஷியும் கூட நான் சொல்லுவதில் அடங்குபவை தான்.\nஒரு வசதிக்காக அடுத்த பதிவை, சால்ட் அண்ட் பெப்பரில் இருந்து துவங்குவோம்.\n''இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ'' போட்டோ ஷுட் வித் ரஹ்மான் : க்ளாசிக் க்ளிக்ஸ் - பகுதி1\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nகூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்\n'வாய்தவறிப் பேசிவிட்டாரு'- திண்டுக்கல் சீனிவாசனுக்காக பரிந்துபேசும் கே.ப\nமிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nஇயல்பு மாறாத மலையாள சினிமா... ஓர் அறிமுகம்.. - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 1\n\" 'அழகர்சாமியின் குதிரை' ஷூட்டிங் அப்போகூட காட்டுத்தீ தாக்கம் இருந்துச்சு\" - குரங்கணி கதை சொல்லும் 'தேனி' ஈஸ்வர்\n‘நிழல்கள்’ ரவி இப்போ ‘அனிபிக்ஸ்’ ரவி.. - ’அப்போ-இப்போ’ கதை சொல்கிறார் ‘நிழல்கள்’ ரவி\n\"சிம்பு... மனசு சொல்றதைக் கேட்குறார்; ப்ரியாங்காவைக் கலாய்க்கிறார்\" - 'சூப்பர் சிங்கர்' ரஊஃபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2012/02/21/506-1/", "date_download": "2018-06-20T09:21:07Z", "digest": "sha1:U5II3EBV3UHROM26VXHQJWTMMPMDMMLX", "length": 21174, "nlines": 286, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "மெரினா: பெண்கள் மீது வெறுப்பு | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n← உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி\nஇந்த ஆண்டோடு உலகம் அழியுது; அப்போ சொத்து யாருக்கு\nமெரினா: பெண்கள் மீது வெறுப்பு\nPosted on பிப்ரவரி21, 2012\tby வே.மதிமாறன்\nதோனி, மெரினா பட��்களாவது உங்களுக்கு பிடித்திருக்கிறதா\nசென்னையை கிரிமனல்களின் கூடாரமாக, ஏமாற்றுக்கார்களின் புகலிடமாக சித்திரிக்கும் தமிழ் சினிமாக்களின் வரிசையிலிருந்து விலகிய, ‘மெரினா’ ஒரு ஆறுதல்.\n‘வணக்கம் வாழ வைக்கும் சென்னை’ என்கிற முத்துக்குமாரின் வரிகளை எளிய மக்களின் வாழ்க்கையோடு காட்சிபடுத்தியிருந்தது பிடித்திருந்தது.\nமெரினாவில் வேலை செய்கிற சிறுவர்களின் சிரமத்தை, மகிழ்ச்சியை இயல்பாகவும், செயற்கையாகவும் கலந்து காட்டியிருந்தாலும் தவறாக ஒன்றும் தெரியவில்லை.\nஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருது பெற்று ‘தந்த ஸ்லம் டாக் மிலினியர்’ படத்தில் மும்பை சிறுவர்களை மிக கேவலமாக சித்திரித்துக் காட்டியதோடு ஒப்பிட்டால் மெரினா அந்த படத்தை விட சிறப்புதான்.\nஆனால், படத்தில் ஆண்களை அப்பாவிகளாகவும், நல்லவர்களாகவும் பெண்களை ஏமாற்றுக்காரர்களாக, சந்தர்ப்பவாதிகளாக காட்டியதுதான் மிகவும் கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது.\nஒரே ஒரு பெண் காதாபத்திரம் கூட நல்ல பாத்திரமாக காட்டவில்லை.\nநாயகி ஓவியா, நாயகனை ஏமாற்றித் தின்பதும், ஓவியாவின் செயலுக்கு அவர் தாயார் உடந்தையாக இருப்பதும்; ‘அப்பாவிற்கு தெரியவேண்டாம். அவருக்கு தெரிஞ்ச அவ்வளவுதான்..’ என்று காட்சியிலேயே வராத தந்தையை (ஆண்) நியாயமானவராக சித்திரிப்பதும்; நாயகி, காதலனை விடுத்து, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு மெரினாவிற்கு வரும்போது, ‘நான் மெரினாவிற்கு வருவது இதுதான் முதல் முறை..’ என்று வசனம் பேசுவதும் நியாயமாக இல்லை.\nநாயகன் வேறு பெண்ணை மெரினாவிற்கு கூட்டி வந்தபோதும், அந்த பெண்ணும் ஓட்டலுக்கு போய் சாப்பிடுவதற்காக அவரிடம் பேசுவதுபோல் காட்டுவதும்; ‘காதலில் பெண்கள் ஆண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்’ என்றே அடையாளப்படுத்தப்படுகிறது.\nதிண்டுக்கலில் இருந்து மெரினாவிற்கு வரும் சிறுவனுக்கான பின்னணி, அவன் தாயார் அவனை தனியாக விட்டுவிட்டு வேறு ஒரு ஆணோடு ஒடிப்போனதாக சொல்வதும், முதியவர் பிச்சைக்காரனாக மாறியதற்கு மருமகளின் கடுமையான பேச்சு வசனமாக பெண் குரலில் ஒலிப்பதும்,\nமெரினாவில் ஒரு ஆள் செல்போனில், ‘நான் உனக்காகதான் காத்திருக்கேன். சீக்கிரம் வாடி.. என்னது உன் புருசன் வீட்ல இருக்கானா அவன கொன்னுட்டுவாடி’ என்று பேசுவதும் அப்பட்டமாக பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சி காட்சிகளாக, வசனங்களாக இருக்கிறது.\nமனநிலை பாதிக்கப்பட்டவராக வரும் பாத்திரம் இயக்குநர் பாண்டிராஜனின் மனசாட்சியாக தெரிகிறார்.\nபெண்களை பாராட்டி காதலில் உருகும்போது, அதை காறித்துப்பி திட்டுவதும், பெண்களை திட்டும்போது அதை கைதட்டடி மகிழ்வதுமாக இருக்கிறார் பைத்தியக்காரன்.\nகுறிப்பாக, ‘பெண்கள் 100 சதவீதம் அழகானவர்கள் நீ அதுக்கும் மேல’ என்று சொல்லும்போது பக்கத்தில் அமர்ந்து அதை கேட்கிற மனநிலை பாதிக்கப்பட்டவர் காறி உமிழ்கிறார். ‘மொத்தததில் பெண்கள் 420’ என்று சொல்லும்போது கைதட்டி மகிழ்கிறார்.\n‘அடிடா அவள.. குத்துற அவள..’ என்று பெண்களுக்கு எதிராக பாடல்கள் பிரபலமாகி கொண்டிருக்கும்போது, இதுபோன்ற காட்சிகள் மீண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் காட்சிகளாக பயன்பட வாய்ப்புண்டு.\nமெரினா படம் சொல்லவந்த விசயத்துக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத இதுபோன்ற காட்சிகளை. வசனங்களை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\nகாதலர் தின வர்த்தகம்-விஜயகாந்த்-கமல்ஹாசன்-கிரிக்கெட்-தமிழ்சினிமாவின் ஆதிக்கஜாதி உணர்வு\nபகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்\nபெரியார் எதிர்ப்பு, திரை இசை, மகேந்திரன், ரஜினி, விஜய், ‘சரோஜா’ கவுதம், மிஷ்கின், சானிடரி நாப்கின்\nபானுமதியும் பாபாவும், பெண்களும் ஆண்களும், கொடிய மிருகம், சமச்சீர் கல்வி, வைரமுத்து\nகடலை, ‘சோ’, வாஞ்சி, ஆஷ், எதார்த்த சினிமா,பிடித்தப் பாட்டு, வசனத்தில் கில்லாடி, கடவுளின் தைரியம்\n← உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி\nஇந்த ஆண்டோடு உலகம் அழியுது; அப்போ சொத்து யாருக்கு\n5 Responses to மெரினா: பெண்கள் மீது வெறுப்பு\n3:23 பிப இல் பிப்ரவரி21, 2012\nதோழர் கூடங்குளம் பிரச்சினை ஒட்டி நீங்கள் எழுதிய, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பும் 8 மணிநேர மின்வெட்டு எதிர்ப்பும், என்ற கட்டுரையைதான் மே 17 இயக்கம் தங்கள் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறா்கள்\n6:09 பிப இல் பிப்ரவரி23, 2012\nPingback: சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது\nPingback: வன்புணர்ச்சிக்கு தண்டனை தூக்கு அப்போ..‘மாமா வேலை’க்கு..\nPingback: பாலியல் வன்முறை; ஆண்களுக்கு இதில் இரட்டை வேடம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\n‘கடவுளுக்கே தீண்டாமை’ இதுதாண்டா இந்து மதம்\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (416)\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/elcot-invites-application-company-secretary-003730.html", "date_download": "2018-06-20T09:13:01Z", "digest": "sha1:XBQWWI2ULW3I2YMO5T2Z3Q5HRJAD4727", "length": 6252, "nlines": 73, "source_domain": "tamil.careerindia.com", "title": "விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக அரசில் கம்பெனி செகரட்டரி வேலை! | ELCOT invites application for company secretary - Tamil Careerindia", "raw_content": "\n தமிழக அரசில் கம்பெனி செகரட்டரி வேலை\n தமிழக அரசில் கம்பெனி செகரட்டரி வேலை\nதமிழக அரசின் எல்காட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கம்பெனி செகரட்டரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 65 க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். மாநில நிலையிலான மேம்பாட்டு நிறுவனங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 23-05-2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த ��ிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\n சட்டம் படித்தவர்களுக்கு டாஸ்மாக்கில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை\nஇன்ஜினியர்களுக்கு சென்னையில் சயின்டிஸ்ட் வேலை\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=28663", "date_download": "2018-06-20T09:06:41Z", "digest": "sha1:3DGVPJ67J7QRLRPYO465BDOCQ5KBY3TD", "length": 8573, "nlines": 64, "source_domain": "sathiyamweekly.com", "title": "ஆளுனர் பதவி ஏற்றார்", "raw_content": "\nதமிழக புதிய ஆளுனர் பதவி ஏற்றார்\nதமிழக புதிய ஆளுனர் பதவி ஏற்றார்\nதமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றார். கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிய ஆளுனருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nதமிழக ஆளுநராக பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து மராட்டிய மாநில ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழக அரசியலில் பல்வேறு பிரச்சினைகள் தினம் தோறும் உருவாயின. இதன் காரணமாக தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அசாம் மாநில ஆளுநராக பணியாற்றிய பன்வாரிலால் புரோகித்தை, தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமித்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 30-ந்தேதி உத்தரவிட்டார்.\nஅதன்படி, தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் அக்.6 -ம் தேதி காலை பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல. கணேசன் எம்.பி. மற்றும் திரளான அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.\nஇந்த நிலையில், “வித்யாசாகர் ராவ் செய்த தவறை புதிய ஆளுநர் செய்ய மாட்டார் என நான் நம்புகிறேன்” என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநருக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது மரபு முறை மீறப்பட்டதாகவும், தன்னை காக்க வைத்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். தமிழக போலீசாருக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் நடந்துள்ள ஊழல் குறித்து ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.\nமுன்னதாக, 5–ம் தேதி சென்னைக்கு விமானத்தில் வந்த புதிய ஆளுனருக்கு, மீனம் பாக்கம் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக பொறுப்பு ஆளுனராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு, மேள, தாளங்கள் முழங்க வழியனுப்பு விழாவும் நடைபெற்றது.\nஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளித்தவர், வித்யாசாகர் ராவ் என்பதும், ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை, ஔவையார் சிலைகளை திறந்து வைத்ததும், வித்யாசாகர் ராவ் என்பதும் குறிப்பிடத்தக்கது…\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1833023", "date_download": "2018-06-20T09:01:59Z", "digest": "sha1:YYV4U5X6NI3PWU7HN4PESZTCJZID532O", "length": 18491, "nlines": 317, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய(ஆக.,13) விலை: பெட்ரோல் ரூ.70.19; டீசல் ரூ.60.26| Dinamalar", "raw_content": "\nஇன்றைய(ஆக.,13) விலை: பெட்ரோல் ரூ.70.19; டீசல் ரூ.60.26\nசெ���்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.19 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.26 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.\nபெட்ரோல், டீசல் விலை விபரம்:\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 27 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.70.19 காசுகளாகவும், டீசல் விலை 10 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.26 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nராகுலுக்கு குழந்தை உரிமைகள் கழகம் நோட்டீஸ் ஜூன் 20,2018 2\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் ஜூன் 20,2018 61\nகவர்னர் ஆட்சியில் பணியாற்றுவது எளிது ஜூன் 20,2018 22\nபுழல் சிறையில் ரவுடி கழுத்தறுத்து கொலை ஜூன் 20,2018 4\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎல்லா பொருள்களின் விலையையும் அரசாங்கமே நிர்ணயித்து விட்டால் நல்லது\nஇதுவரை நடந்திராத மெகா ஊழல் இதுவாகவே இந்திய சரித்திரத்தில் இடம்பெறும்\nதமிழ் கண்ணு - Nellai,இந்தியா\nஅடுத்த மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை RS 100 . தினமும் விலை ஏறி கொண்டு இருக்கிறது. நிம்மதியாக வாழ முடியவில்லை இந்த 420 உலகத்தில்...\nரமேஷ், கோவை. நீங்கள் சொல்லுவதை போல் அடுத்த மாதம் 100 ரூபாய் ஆகாது. அடுத்த சிலநாட்களுக்கு ஒரு பைசா , 2 என குறைப்பார்கள் பிறகு 15 நாட்களுக்கு தினம் 30 , 50 பைசா என உயர்த்துவார்கள்.. மோடிஜி , அமிட்ஷா போன்றோர் திட்டம் எல்லாம் பெட்ரோல் ஒரு லிட்டர் 150 , 200 ஏற்றவேண்டும் என்பதே . இது சுமார் ஒரு ஆண்டில் செய்வார்கள். நீங்கள் சொல்வதை போல் அல்ல....\nபெட்ரோல்டீசல் விலை செங்குத்தாக ஏறுமுகம்..ஆனால் எண்ணெய் நிறுவனங்களும் அரசும் இன்னும் துந்தனா பாட்டு பாடி கொள்ளை அடிக்கிறார்கள்.\nஇந்த எண்ணெய் பொருள்களை பிரமாண்டமாக உயர்துவதின் மூலம் எல்லா பொருள்களின் விலை மிக மிக உயரப்போகிறது... விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலையை விட்டு மோடி சிலைக்கு தான் படைக்கவேண்டும்..\nபதினைந்து நாட்கள் முன்பு ₹66.55 இருந்த பெட்ரோல் இப்போது ₹70.16. எவரும் கண்டுகொள்ளவில்லை.\nஎல்லோரும்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்..கிட்டி அடிக்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன��பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2013/09/gdp-fy14-q1.html", "date_download": "2018-06-20T09:43:51Z", "digest": "sha1:TLZ3FXDHC4OPKN4DLO7JBGKJRKBAKC4H", "length": 7948, "nlines": 96, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: இது தான் இந்திய GDP வளர்ச்சி (FY14 Q1)", "raw_content": "\nஇது தான் இந்திய GDP வளர்ச்சி (FY14 Q1)\n2013-14 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு GDP தரவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. மொத்த GDP 4.4% என்ற அளவில் வளர்ந்துள்ளது.கடந்த வருடம் இதே சமயத்தில் 4.8% என்ற அளவில் இருந்துள்ளது.\nசேவைகளும், விவசாயமும் தான் இந்த முறை காப்பாற்றியுள்ளன. இவை இரண்டும் தான் நீண்ட காலமாக இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வந்துள்ளன. இதனையும் அந்நிய முதலீடுக்கு திறந்து விடுவது எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையாக அமையும்.\nமீதி எல்லா துறைகளும் எதிர்மறையில் செல்கின்றன. அடுத்த காலாண்டில் பருவமழை, அரசின் சில அவசர முடிவுகள் காரணமாக இதை விட வளர்ச்சி கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nபங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் போது இந்த தரவுகளைப் பார்த்து கொள்ளுங்கள்.\nஎல்லாம் கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வது போல் தான் உள்ளது.\nரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nபுதிதாக பெட்ரோல்,டீஸல் கார்களை வாங்கலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/79298-unexpected-music-compositions-in-tamil-cinema.html", "date_download": "2018-06-20T09:50:40Z", "digest": "sha1:BRQ43PFDKEFONAT4AYWQ4RWUT7L4KEL7", "length": 23970, "nlines": 406, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்தப் படத்துக்கு மியூசிக் இளையராஜாவா... ரஹ்மானா ? - பாவம் அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க!", "raw_content": "\n’ - ஐ.நா-வை அமெரிக்கா தூக்கியெறிந்த பின்னணி 200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழா\n`இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ் சிக்கிக்கொண்ட பாதிரியார் ஆடல்வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா\nஉச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nஇந்தப் படத்துக்கு மியூசிக் இளையராஜாவா... ரஹ்மானா - பாவம் அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க\nமுன்னாடிலாம் ஒரு பாட்டைக் கேட்டாலே இவர்தான் இந்தப் பாட்டுக்கு மியூசிக் பண்ணிருப்பார்னு கண்ணை மூடிக்கிட்டு சொல்ற மாதிரி இருக்கும். ஆனாலும் சில நேரம் நம்ம கெஸ்ஸிங் தப்பாகி இவரா இந்தப் பாட்டுக்கு கம்போஸ் பண்ணினதுன்னு ஆச்சரியப்படவும் வைக்கும். அப்படியான சில கம்போசிங்ஸ் லிஸ்ட்தான் இது\n* 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே'னு 'சிகரம்' படத்துப் பாட்டை எஸ்.பி.பி பாட ஆரம்பிச்சதுமே இது தெரியாதாக்கும் 80-ஸ்னாலே இளையராஜாதானேன்னு பல பேர் சொல்வாங்க. ஆனா இந்தப் பாட்டைப் பாடினதோட அந்தப் படத்துக்கு கம்போஸிங்கும் பண்ணினது அதே எஸ்.பி.பி தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு...\n* இளையராஜா காலத்து 'கரகாட்டக்காரன்' ஏ.ஆர் ரஹ்மான் காலத்து 'சங்கமம்' படத்துக்கெல்லாம் முன் மாதிரியாக ஹீரோ- ஹீரோயினுக்குள் மியூஸிகல் வார் நடப்பது போன்ற கான்செப்டைக் கொண்டு பிள்ளையார் சுழி போட்டுத்தந்த படம் 'தில்லானா மோகனாம்பாள்'. அதனாலேயே அந்த வரிசையில வந்த படம்னா கண்டிப்பா அது எம்.எஸ்.விஸ்வநாதன் பண்ணினதாகத்தான் இருக்கும்கிறதுதான் பலரின் எக்ஸ்பெக்டேசன். ஆனா அதுக்கு கம்போஸ் பண்ணிக் கதறவிட்டவர் யாருன்னா... ஆமா, கே.வி. மகாதேவன்தான்.\n* 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி'. இது 'ஹேராம்' படத்துல வந்த பலபேரின் ஆல்டைம் ஃபேவரைட் சாங். ஆரம்பத்துல இது ஏ.ஆர் ரஹ்மானோட மியூஸிக்ல வந்த பாட்டுனு எவ்வளவு சூப்பராக மியூஸிக் போட்டிருக்கார்னு நினைக்காதவங்க கொஞ்சநஞ்சமில்லை. ஆனா இதுக்கு அலட்டிக்காம எவர்கிரீனாக இசையமைத்து இருப்பார் இளையராஜா. ஆனால் கேட்கின்ற எல்லோரையும் ஓர் ஆழ்நிலைக்குள் கொண்டுசென்று மனதைக் கட்டிப்போட்டு வைத்துவிடும் இந்த ஒற்றைப்பாடல்.\n* 'கிழக்குச்சீமையிலே' படத்து பாடல்கள். அதுவரை இளையராஜா காம்போவிலேயே வந்துகொண்டு இருந்த பாரதிராஜாவின் படமானது முதன்முறையாக காம்போ மாறியதும் காரணமாக இருக்கலாம். அது இளையராஜா இசைதான் என்று ஒவ்வொரு முறை அடித்துச்சொல்லப்படும்போதும் ரஹ்மானின் வெற்றி உறுதியானது. அந்த அளவுக்குப் பக்காவாக கிராமத்துப் புழுதிக்குள்ளேயே மூழ்கி வெளியே வந்திருப்பார் ஏ.ஆர். ரஹ்மான்.\n* மலரே மெளனமா'. இந்தப் பாடலைப் பற்றி எழுதாமல் போனால் இந்தக் கட்டுரை முழுமை அடையாது. இது ரஹ்மான் போட்ட பாட்டா ராஜா போட்ட பாட்டா எனக் கேட்கும் ரசிகர்களைக் குழம்ப வைத்திருப்பதுதான் ஹைலைட். மணலில் சலசலத்து ஓடும் தெளிந்த ஆற்று நீரின் சப்தத்தைப் போன்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் ஆரம்ப இசையே கேட்பவர்களை மயக்கிவிடும். இந்த 'கர்ணா' படத்துப் பாட்டுக்கு இசை வித்யாசாகர்\n* 'சேரன் பாண்டியன்'. படத்தில் வந்த மொத்த பாடல்களுமே அதிரிபுதிரி ஹிட். எஸ் ஏ ராஜ்குமார்தான் அதற்கு இசையமைப்பாளர் என்றுதான் பல பேர் நினைத்து இருப்பார்கள். காரணம் படத்தின் பாடல்களும், ஜேசுதாஸ், எஸ்பி..பி, சித்ரா, மனோ, சைலஜா, ஸ்வர்ணலதா,மலேசியா வாசுதேவன் எனப் பெரிய பட்டாளமே படத்தில் பாடியிருந்ததும்தான். ஆனால் தன்னுடைய முதல் படமாக செளந்தர்யன் அதற்கு இசையமைத்திருப்பார்.\n* கூகுள் உதவி இல்லாமல் இந்தப் பாட்டுக்கு யார் மியூஸிக் என்றால் என்பது சதவிகிதம் வரும் பதில் ரஹ்மான் என்பதாகத்தான் இருக்கும். ஆனால், இந்த '���ும் டும் டும்' படத்துக்கு இசையமைத்திருந்தவர் அதிகம் கவனிக்கப்படாத கார்த்திக்ராஜா. வெளியே அதிகம் பேசப்படாதவர் என்பதாலேயே யார் இசையமைத்திருப்பார்கள் என்கிற லிஸ்ட்டில் அவர் பெயரை ஆப்சனில்கூட யாரும் வைத்திருக்க மாட்டார்கள்.\n’Demonetisation பலனை உடனடியாக எதிர்பார்க்க முடியாது’- ஆய்வறிக்கை\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nகூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nஉங்கள் பைக், கார் அதிக மைலேஜ் பெற உதவும் டிப்ஸ்\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்\n'வாய்தவறிப் பேசிவிட்டாரு'- திண்டுக்கல் சீனிவாசனுக்காக பரிந்துபேசும் கே.ப\nமிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n``கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை\" - கைவிரித்த அணுசக்திக் கழகம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nஇந்தப் படத்துக்கு மியூசிக் இளையராஜாவா... ரஹ்மானா - பாவம் அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க\n‘வில்லி ரோல்... சினிமா... கல்யாணம்’ - ‘குலதெய்வம்’ ஸ்ரிதிகாவின் செக் லிஸ்ட்\n - நாகேஷ் நினைவு தின சிறப்புப் பகிர்வு\nபர்த்டே பேபி எமி ஜாக்சனை ரஜினி என்ன சொல்லிக் கூப்பிடுவார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/11/11/40-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2018-06-20T09:50:19Z", "digest": "sha1:H44RWYOB5SR5YHSAI6NMFIG6WWYH63SM", "length": 19783, "nlines": 272, "source_domain": "vithyasagar.com", "title": "40, பிஞ்சுப்பூ கண்ணழகே.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 35, அது வேறு காலம்..\n38, காதலின் திராவக நொடிகள்.. →\nPosted on நவம்பர் 11, 2015\tby வித்யாசாகர்\nஐந்து நட்சத்திரத்தை ஆசிரியை போட்டுவிட்டால்\nதிட்டிப் பேசினாலோ அப்பாவிடம் சொல்லிவிடுவேன்\nஆமாம், எனக்கு எங்கப்பா மட்டுமே எங்கும் தெரிவார்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பிஞ்சுப்பூ கண்ணழகே and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், ஈரம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏபிஜே அப்துல் கலாம், ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், ஓட்டைக் குடிசை, கடவுள், கணவர், கதை, கலாம் ஐயா, கவிதை, கவியரங்க தலைமையும் கவிதைகளும், கவியரங்கம், காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குறுநாவல், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சந்தவசந்தம், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சிறுகதை, சிறுநாவல், சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நனைதல், நரி, நல்லறம், நாசம், நாடு, நாவல், நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பனி, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மஞ்சம், மதம், மனம், மனைவி, மரணம், மறை, மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, oru kannaadi iravil, oru kannadi iravil, pichchaikaaran, sandhavasanatham, vidhyasagar. Bookmark the permalink.\n← 35, அது வேறு காலம்..\n38, காதலின் திராவக நொடிகள்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவு���ளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oddamavadi-arafath.blogspot.com/p/blog-page_2.html", "date_download": "2018-06-20T09:19:08Z", "digest": "sha1:H2CAIJZEBBHT4XV6OSGK2RT5CC6HNHT3", "length": 13589, "nlines": 340, "source_domain": "oddamavadi-arafath.blogspot.com", "title": "ஓட்டமாவடி அறபாத் : பத்தி", "raw_content": "\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல்.\nஉமா வரதராஜனின் முதல் எழுத்து.\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள்.\nவீதி விபத்துக்களும் , தெரிந்து கொள்ள வேண்டிய விதி முறைகளும்\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் -01\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்--02\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- -03\nநினைவுகளி���் தொங்கும் நீர் ஊஞ்சல் -04\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- 05\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் -06\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் -07\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் - -08\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் -09\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்-10\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- 11\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் -12\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல- 13\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் -14\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- 15\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- 16\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்--17\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் - தொடர்- 18\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- தொடர் -19\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல - தொடர் - 20\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- தொடர்- 21\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- 22\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- 23\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல. தொடர்- 24\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- தொடர்- 25\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- தொடர்- 26\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் - தொடர்- 27\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- 28\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்-29\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- தொடர் : 30\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் -தொடர் : 31\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் -32\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் - 33\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- 34\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- 35\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- 36\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்-37\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் - 38\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- 39\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்-40\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் - 41\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் - 42\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.- 43\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல். - 44\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல். - 45\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் - 46\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.- 47\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்- 48\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்-49\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்-50\nஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையும்,பின் தொடரும் துயரமும்.\nஎனது ஆக்கங்கங்களை மின்னஞ்சலில் பெற\nஓட்டமாவடி, கிழக்கு மாகாணம்., Sri Lanka\nஎஸ்.எல்.எம். ஹனீபாவின் முக நூல் பக்கத்திலிருந��து ...\nஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் பதினான்காவது ...\nஓட்டமாவடி அரபாத்தும் ஏறாவூர் சப்ரியும்\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள்.\nதப்லீக் அன்றும் இன்றும் - பாகம் -2\n\"'கல்குடாவின் வெள்ளப்பெருக்கு கமெராவின் ஈர விழிகளில்\" (1)\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (1)\nஉமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (1)\nகாணி நிலம் வேண்டும். (1)\nகுருவிக்கூடும் சில குரங்குகளும் (1)\nசெல்லனின் ஆண் மக்கள். (1)\nசொல்ல மறந்த கதை...... (1)\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் (1)\nபிச்சை வேண்டாம் நாயைப்பிடி (1)\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல் (1)\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள் (1)\nபோரில் வெற்றி பெறல் (1)\nமறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல் (1)\nவீடு போர்த்திய இருள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2011/10/blog-post_27.html", "date_download": "2018-06-20T09:36:38Z", "digest": "sha1:OYI2F73AK63OHLUHOK3JK6X6YUELQREN", "length": 24047, "nlines": 234, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: ரா-ஒன்! வேணாம், வலிக்குது!", "raw_content": "\nமு.கு: அஞ்சலி பக்தர்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் அவஸ்தைப்பட வேண்டியது தான்\nநிறைய எதிர்பார்ப்புகளுடன் சினிமாவுக்குப் போகிற வழக்கத்தை நிறுத்தி பல ஆண்டுகளாகின்றன. நல்ல வேளை, ஹாலிவுட் படங்களை அதிகம் பார்க்கிற வழக்கமில்லை என்பதால், சில ஈயடிச்சான் காப்பிகளைக்கூட புதிதாய்ப் பார்ப்பதுபோல ரசிக்க முடிகிறது. இருந்தாலும், திகட்டத் திகட்ட தொழில்நுட்பத்தை மட்டுமே முன்னிறுத்தி எடுக்கப்படுகிற படங்கள் பிரமிப்புக்குப் பதிலாக சலிப்பூட்டுவதுமுண்டு என்பதற்கு ஒரு நல்ல (அ) மோசமான உதாரணம் ரா-ஒன்\nஇந்தியாவில் மிக அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் ’ரா-ஒன்’என்று சொல்கிறார்கள். கொஞ்சம் மூளையையும் செலவழித்திருக்கலாமோ என்ற கேள்வி இரண்டே முக்கால் மணி நேரம் படம் பார்த்து விட்டு வெளியேறுகிறபோது எழுந்தது. ஷாருக் கான் முழுக்க முழுக்க தனது ஸ்டார் வேல்யூவையும், கம்பியூட்டர் கிராஃபிக்ஸையும் மட்டுமே நம்பி ரஸ்க் சாப்பிட்டிருக்கிறார் போலிருக்கிறது. ’அவதார்’ படத்தைக் காட்டிலும் அதிக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கையாளப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். நான் அவதார் பார்க்காததாலோ என்னமோ, ரா-ஒன் படத்தின் சில கா��்சிகளில் திறந்த வாய் மூடாமல் பிரமித்தது உண்மைதான். அப்படியெல்லாம் ரசிகர்களை பிரமிப்பிலேயே உட்கார்த்தி விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல திருஷ்டி கழிப்பது போலப் பல விஷயங்கள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.\nபடத்தின் சூப்பர் ஹீரோ ஜி-ஒன் இடைவேளைக்கு ஐந்து நிமிடங்கள் முன்பு வருகிறார். இயக்குனர் அனுபவ் சின்ஹா படம் ஆரம்பித்து இரண்டு மணி நாற்பது நிமிடங்கள் கழித்தும் இருந்ததற்கான அறிகுறியே இல்லை. கதாநாயகன் சேகர் தென்னிந்தியன் என்பதைக் காட்ட, அவனை தயிர்சாதம் சாப்பிட வைத்து, அடிக்கொரு தடவை ’ஐயோ’ என்று சொல்ல வைத்து, தங்களது லாஜிக்-தாகத்தைக் காட்டியிருக்கிறார்கள். வில்லனுக்கு(அர்ஜுன் ராம்பால்) ’ரா-ஒன்’ என்றும் ஹீரோவுக்கு(ஷாருக்கான்) ஜீ-ஒன் என்றும் பெயரிட்டவர்கள் கதாநாயகிக்குக் கூட கே-ஒன் என்று பெயரிட்டிருக்கலாம். (K என்றால் என்னவென்று சொல்லி பென்ஷன் வாங்குகிற பெண்மணிகளின் கோபத்தைக் கிளற நான் தயாராயில்லை.)\nகைநிறைய கழுதை விட்டை என்பது போல, சிறப்புத் தோற்றத்தில் சஞ்சய் தத், ப்ரியங்கா சோப்ரா மற்றும் நம்ம சூப்பர் ஸ்டார் வருகிறார்.(ரஜினியைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது.) இது தவிர பிரமிப்பூட்டும் இரண்டு சண்டைக்காட்சிகள் மற்றும் ஒரு சம்மக் சம்மக் சலோ தவிர படத்தோடு ஒன்றுகிற மாதிரி எதையும் யாரும் முயற்சித்ததாய்த் தெரியவில்லை. முதல்பாதியில் ஆங்காங்கே கொஞ்சம் ஆபாச வசனம் வேறு\nபுரூஸ் லீ, ஜெட் லீ போன்று பெண் கேரக்டர்களுக்கு இஸ்கீ லீ, உஸ்கீ லீ, சப்கீ லீ என்று பெயரிட்டிருப்பதை வட இந்தியாவில் பெண்கள் முகம் சுளிக்காமல் பார்ப்பார்களா என்பது கேள்விக்குறி அதே போல ஒரு கஸ்டம் அதிகாரி ஜீ-ஒன்னை அருவருக்கத்தக்க வகையில் நோட்டமிடுவது போலக் காட்டியிருப்பதெல்லாம் கண்றாவியான கற்பனை அதே போல ஒரு கஸ்டம் அதிகாரி ஜீ-ஒன்னை அருவருக்கத்தக்க வகையில் நோட்டமிடுவது போலக் காட்டியிருப்பதெல்லாம் கண்றாவியான கற்பனை இப்படியொரு விவஸ்தை கெட்ட திரைக்கதையை நான்கு புத்திசாலிகள் எழுதியிருக்கிறார்களாம். Too many cooks spoil the sprout\nஅர்ஜுன் ராம்பால் (ரா-ஒன்) மற்றும் அர்மான் (ஷாருக்-கரீனா தம்பதியின் மகன்) ஆகிய இருவரும் ஓரளவு படத்தை முழுமையாகத் தொய்ந்து விடாமல் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள் என்றாலும், ஒரு சொதப்பல் படத்தை எவ்வளவுதான் தேற்ற முடியும்\nஎந்திரன் படத்தோடு ரா-ஒன் படத்தை ஒப்பிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சிட்டி, பிறர் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் கட்டளையை மட்டும் நிறைவேற்றுவதை முதலில் டிவியை உடைப்பது, கொச்சி ஹனீபாவின் கையை வெட்டுவது என்று முதலில் காண்பித்து, பிறகு டாக்டர் வசீகரனையே கத்தியால் குத்த வந்து திகிலூட்டுவது என்று அழகாய் பில்ட்-அப் செய்திருந்தார்கள். ஆனால், இதில் \"artificial intelligence' என்று இரண்டொரு முறை சொல்லி பார்வையாளர்களை \"பொத்திக்கிட்டு போ’ என்று மறைமுகமாக சொல்லியிருப்பது போலிருக்கிறது. ஒரு சயன்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் திரைக்கதைக்கு எந்த அழகில் உழைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சாம்பிள்\nகதை என்று பார்த்தால், எனக்கு பாக்யராஜ்-நக்மா நடித்த ஒரு படத்தின் கருவே ஞாபகத்துக்கு வருகிறது. வீடியோ கேம் விற்பன்னரான சேகர் சுப்ரமணியம் (ஷாருக் கான்) மகன் பிரதீக் (அர்மான் வர்மா) ஆசைப்பட்டபடி, ஒரு ரா-ஒன் என்ற சூப்பர்-வில்லனை(அர்ஜுன் ராம்பால்) உருவாக்க, சூப்பர்-வில்லன் அக்கிரமம் செய்யத்தொடங்கியதும், ஜி-ஒன் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே கதை கதாநாயகி சோனியா (கரீனா கபூர்) எல்லாக் கவலைக்கு மத்தியிலும் மிகக் கவர்ச்சியாய் உடையணிந்து வந்து கடுப்பேற்றுகிறார்.\nஷாருக் கானின் \"ஓம் சாந்தி ஓம்\" படத்தில் இரண்டாவது தீபிகா படுகோனின் அறிமுகக் காட்சி இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அதே போல, பெயரை மாற்றிக் கொள்ள விரும்புவதாக ஷாருக் நம்பர்.ஒன் சொன்னதும், கிரண் கேர் எழுபதுகளின் மெலோடிராமாக்களை நினைவூட்டும் வகையில் உரத்த குரலில் அழும்போது திரையரங்கத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்கள். அது போன்ற நகைச்சுவை கூட ரா-ஒன் படத்தில் இல்லை. போதாக்குறைக்கு ஜி.ஒன் ஷாருக்கின் முகபாவம் அவரது படுசீரியஸ் படமான ’மை நேம் இஸ் கான்’ படத்தில் வந்த முகபாவத்தை மிகவும் நினைவூட்டுகிறது.\nஹிருதிக் ரோஷன்-ப்ரியங்கா சோப்ரா நடித்த ’கிருஷ்ஷ்’ படத்தைக் காட்டிலும் கொஞ்சம் பரவாயில்லை எனலாம். ஆனால், ’எந்திரன்’ படத்தோடு ஒப்பிட்டால் ரா-ஒன்னைப் பார்ப்பதற்கு ராவாக அடித்து விட்டு இரண்டு மணி நாற்பது நிமிடத்தை டாஸ்மாக்கில் கழிப்பது நல்லது என்று தான் சொல்ல வேண்டும்.\nபி.கு: அஞ்சலி பக்தனான என் நண்பர் சந்துரு ச��ன்னது: எங்கேயும் எப்போதும் இன்னொருவாட்டி பார்க்கலாண்டா\nசேட்டை படம் பார்க்கலாம் என்றிருந்தேன், இப்பொழுது என்னுடைய பொன்னான மூன்று மணி நேரத்தை வீணடிக்க இஷ்டம் இல்லாததால் சரக்கடிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதல் வடை எனக்குதான்.\nமாப்ள அம்புட்டு மோசமா இருக்குது\nபடம் எப்படியோ, விமர்சனம் நல்லாயிருக்கு\nவிமர்சனத்திற்கு Thanks. வருகிற வார இறுதியில் நம்ம ஊரிலும்போடுறாங்கள் போகலாம் என்று நினைத்திருந்தேன். அப்பாடா உங்க புண்ணியத்தில் தப்பித்தேன்.\nநானும் படம் பார்த்தேன். படம் சின்னக் குழந்தைகளுக்கு எடுத்த படம் போல் இருக்கிறது.\nபடம் பார்க்க நினைத்தவர்களைக் காப்பாற்றும் விமர்சனம்..\nவிமர்சனம் படிக்கிறதுக்கு ஒரே இன்ட்ரெஸ்ட்டா இருக்குது,,,,,\nஉங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்\nஓ... படம் பார்த்தாச்சா... :)))\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nராவாக அடித்து விட்டு இரண்டு மணி நாற்பது நிமிடத்தை டாஸ்மாக்கில் கழிப்பது நல்லது என்று தான் சொல்ல வேண்டும்\nஹி, ஹி ஹி ஹி ........இதுதான் ரா-ஒன் ரகசியமா\nஆனாலும் விமர்சனம் சும்மா \" தீ\" மாத்ரி இருக்கு .\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nராவாக அடித்து விட்டு இரண்டு மணி நாற்பது நிமிடத்தை டாஸ்மாக்கில் கழிப்பது நல்லது என்று தான் சொல்ல வேண்டும்\nஹி, ஹி ஹி ஹி ........இதுதான் ரா-ஒன் ரகசியமா\nஆனாலும் விமர்சனம் சும்மா \" தீ\" மாத்ரி இருக்கு .\nஎமது பொன்னான இரண்டரை மணி நேரத்தையும், வீண் செலவையும் தவிர்த்த உமது சேவை போற்றத்தக்கது. வாழ்க வளமுடன்\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \n அடுத்த தீபாவளிக்கு நல்ல படமா வந்தா பாத்துக்கலாம்\nஉங்க விமர்சனம் ஓகே. அம்புட்டு சரியில்லையா\nஐயய்யோ..ரிசர்வ் பண்ணிட்டனே. நீங்க ஒன்ஸ் மோர் பாக்கணும்னா டிக்கட் ரெடி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வழக்கம்போல பணிப்பளுவில் சிக்கிச் சின்னாபின்னமாகியதால், தனித்தனியே பதிலளித்து நன்றி தெரிவிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். பொருட்படுத்தாமல், தொடர்ந்து வருகை புரிந்து மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள் பற்பல\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஏழாம் அறிவு– எழுதினவன் ஏட்டைக��� கெடுத்தான்\nஅடுத்த காமெடி டைம் விரைவில்...\nசினேகவீடு - மோகன்லால் ராஜ்ஜியம்\nபசி ஓரிடம்; பாவ் ஓரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/education/", "date_download": "2018-06-20T09:19:24Z", "digest": "sha1:HCO23AASMTXQZJNHB6PO2ESNB7HL5QAI", "length": 9798, "nlines": 139, "source_domain": "tamilan.club", "title": "கல்வி – TAMILAN CLUB", "raw_content": "\nதமிழர்கள் நாம் கைகோப்போம்… நம் குழந்தைகளின் கல்விக்காக\nசிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப் பிடித்துச் செல்வான், நாம் ஏமாந்துவிடக் கூடாது’ என்று தாய்ப் புறா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வேடன் வலையை வீசி புறாக்களைப் பிடித்துக்கொண்டுபோன கதையைப் படித்திருக்கிறோம். இப்போதைய தமிழகக் கல்விச் சூழலுக்கு அந்தக்…continue »\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் வரலாறு\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும்…continue »\nஅப்துற் றஹீம் - தமிழில் சுயமுன்னேற்ற நூல் முன்னோடி இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் தமிழில் முதன்முதலாகச் சுய முன்னேற்ற நூல்களைப் படைத்தவருமான அப்துற் றஹீம் (Abdul-Rahim) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்…continue »\nஅலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் வரலாறு\nநவீன இந்தியாவின் சிற்பி சர் சையது அகமது கான்: இந்திய முஸ்லிம்களின் முதலாவது கல்வி நிறுவனம்.. அலிகர் முஸ்லிம் பல்கலைகழக நிறுவனர். சர் சையது அகமது கான் மேற்கத்திய அறிவியல் கல்விதான் இந்தியாவின் இன்றியமையாத தேவை என்று வலியுறுத்திய மிகச் சில…continue »\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nபிறகு நாடு எப்படி முன்னேறும்\nகண்ணதாசன் கவிதை வாழ்க இல்லறம் \nஇளைய தலைமுறைகள் வளமோடு வாழட்டும்\nபணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்���ும் நீட்\nகடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: தனிநபருக்கு ரூ.40 ஆயிரம்\nநீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 7 நாட்களாக தொடரும் போராட்டம்\nவாட்ஸ் ஆப் வணிக செயலி\nஇடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\nஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/nov/15/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2808044.html", "date_download": "2018-06-20T09:22:11Z", "digest": "sha1:LPXHJBORNV5EMJ265REA5WXSMEHHSOGI", "length": 5646, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "அறந்தாங்கி அருகே டிராக்டர் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஅறந்தாங்கி அருகே டிராக்டர் பறிமுதல்\nஅறந்தாங்கி அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த டிராக்டர் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.\nஅறந்தாங்கி அருகே வெள்ளாற்றில் இரவுகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். தெட்சிணாமூர்த்திக்கு வந்த தகவலின்பேரில் அறந்தாங்கி காவல் ஆய்வாளர் எம். பாலமுருகன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் எஸ். குணசேகரன் உள்ளிட்டோர் ரோந்து வந்த போது கடையாத்துபட்டி பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை பறிமுதல் செய்து, அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/140777", "date_download": "2018-06-20T09:53:32Z", "digest": "sha1:CHRKLOHN6X65I6D55R4G5DRJ2NLGNOBG", "length": 2678, "nlines": 34, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ரசிகனின் காலில் விழுந்த சூர்யா, யார் செய்வார்கள் இதை, நெகிழ்ச்சி வீடியோ இதோ – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nரசிகனின் காலில் விழுந்த சூர்யா, யார் செய்வார்கள் இதை, நெகிழ்ச்சி வீடியோ இதோ\nசூர்யா தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் நாளை தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வரவுள்ளது.\nஇப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்க, நேற்று இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.\nபொதுவாக ரசிகர்கள் காலில் விழும் பழக்கம் இருக்க கூடாது என பலரும் கூறி வருகின்றனர்.\nஇதை சூர்யா உடைக்கும் வகையில் காலில் விழுந்த ரசிகர்களை தடுத்து அவரே காலில் விழுந்தார், இவை பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றது. இதோ அந்த வீடியோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2015-jun-17/politics", "date_download": "2018-06-20T08:59:04Z", "digest": "sha1:U3E6TQYRG4BC4PX46YOVN4WMMRB5ZKWG", "length": 13540, "nlines": 383, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன் - Issue date - 17 June 2015 - அரசியல்", "raw_content": "\n200 ஏக்கரில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு `இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை... முதல்வர் பழனிசாமி அறிவிப்பு `இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை...'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்'- சுற்றுலாவாசிகளை மீண்டும் ஈர்க்கும் சிம்லா கடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்\nஆளவல்லானுக்கு ஆனித் திருமஞ்சனத் திருவிழா உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத எண்டு டு எண்டு பேருந்து\nகுடியரசுத் தலைவர் ஒப்புதல்: ஜம்மு - காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 20.06.2018\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடன���ன் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nஆனந்த விகடன் - 17 Jun, 2015\nஎங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் \n\"அம்மா திட்டங்களில் ‘சும்மா’ திட்டம்தான் சூப்பர் \n'ஆல் இன் ஆல்’ அம்மா நகர் \nஅமைச்சர்கள் இங்குதான் வேலை செய்கிறார்கள் \nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n\"சிவகார்த்திகேயனுக்கு தெரியும்னு எனக்குத் தெரியாது \nகாக்கா முட்டை - சினிமா விமர்சனம்\nநல்ல சோறு - 10\nமந்திரி தந்திரி - 8 \nநம்பர் 1 லியோனல் மெஸ்ஸி\nசாதனை படைத்தவர்களுக்கு வேதனைதான் பரிசா \n\"அம்மா திட்டங்களில் ‘சும்மா’ திட்டம்தான் சூப்பர் \n'ஆல் இன் ஆல்’ அம்மா நகர் \nஅமைச்சர்கள் இங்குதான் வேலை செய்கிறார்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/search", "date_download": "2018-06-20T09:55:19Z", "digest": "sha1:3CIOVX77HTGX662NLUROTKTVOMVHORPS", "length": 21280, "nlines": 182, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Advanced Search", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவ��் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--வ��ளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/2013/12/59.html", "date_download": "2018-06-20T09:14:31Z", "digest": "sha1:72BO2ZVBBXG3DTXOZIN327HWXL26QBLE", "length": 6881, "nlines": 78, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "இலங்கை மீனவர்கள் 59 பேருக்கு காவல் நீட்டிப்பு | Ramanathapuram 2Day", "raw_content": "\nஇலங்கை மீனவர்கள் 59 பேருக்கு காவல் நீட்டிப்பு\nஇலங்கை மீனவர்கள் 59 பேருக்கு காவல் நீட்டிப்பு\nஇலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த பேஸ்கர்பிடோ உள்பட 26 பேர் கடந்த அக்டோபர் மாதம் 9–ந் தேதியன்று எல்லைதாண்டி வந்தபோது இந்திய கடலோர காவல்படையினரிடம் பிடிபட்டனர். இதேபோல் இலங்கை நீர்க்கொழும்பு குமார் வாஸ் உள்பட 5 பேர் செப்டம்பர் 18–ந் தேதியும், அணில்டென்சில் பெர்னாண்டோ உள்பட 24 பேர் கடந்த அக்டோபர் 30–ந் தேதியும் குருகுல சூரியா உள்பட 4 பேர் கடந்த 6–ந்தேதியும் எல்லைதா��்டி மீன்பிடித்ததாக பிடிபட்டனர்.\nமொத்தம் 59 மீனவர்களும் தூத்துக்குடி தருவைகுளம் போலீஸ் நிலையத்தில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் இருந்து வீடியோகான்பிரன்ஸ் முறை மூலம் ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி தர்மன், 59 மீனவர்களுக்கும் வருகிற 20–ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.\n'லெஸ்பியன் ஜோடி' பிரிந்த சோகத்தில் மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 2 (சங்கரின் வாக்குமூலம்)\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nகுளோனிங் முறையில் ஒரு துளி ரத்தம் மூலம் உருவாக்கிய பெண் எலி விஞ்ஞானிகள் சாதனை\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2013/10/blog-post_16.html", "date_download": "2018-06-20T09:32:14Z", "digest": "sha1:ZO3OOMM4VJC6DVQQFOBRITSQYSDEJ4DD", "length": 21593, "nlines": 492, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...", "raw_content": "\nஅன்றைக்கு சிங்கத்திற்கு அலுப்பாக இருந்தது வேட்டைக்குப் போவதற்கு. ஆனாலும வயிறு பசிக்குமே என்கிற கவலையும் இருந்தது.\nஅதற்குள் விடிந்து கதிரவனும் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டான்.\nஅப்போது ஒரு நரி வந்தது.\nநரியை அடித்துத் தின்றுவிடலாம் என்று யோசித்தபடியே நரியைப் பார்த்தது. சிங்கத்தின் கண்பார்வையிலேயே நரி புரிந்துகொண்டுவிட்டது. இருப்பினும் ஒடனே ஓடிவிடவும் முடியாது.சிங்கம் எப்படியும் கொன்றுவிடும் என்று அதற்குத் தெரியும்.\nஎன்ன மகாராஜா இன்றைக்கு வேட்டைக்குப் போகாமல் இருக்கிறீர்கள் நான் வரும் வழியில்தான் ஒரு இளம்மான் கூட்டத்தைப் பார்த்தேன். அத்தனையும் பிஞ்சுமான்கள்.\nசற்று நிறுத்தி தான் வீசிய வலையில் சிங்கம் நுழைந்ததா என்று நோட்டம் பார்த்தது.\nபிஞ்சு மான்கள் என்றதும் சிங்கத்திற்கு எச்சில் ஊறியது. சட்டென்று அடக்கியபடி சொன்னது\nஇல்லை நரியாரே இன்றைக்கு அலுப்பாக இருக்கிறது. எனவே வேட்டைக்குச் செல்லும் எண்ணம் இல்லை. ஆனாலும் வயிறு இப்போதைக்கு லேசாகப் பசிக்க ஆரம்பித்திருக்கிறது.\nஅப்படியா அப்படியானால் நானொரு யோசனை சொல்கிறேன் என்றது,\nநரிக்கு தான் தப்பித்துவிட்டோம் என்று உறுதியானவுடன் அந்த யோசனையை சொன்னது சிங்கத்திடம்.\nசிங்கம் அந்த யோசனையைக் கேட்டதும் மகிழ்ச்சியானது.\nஉடனே காடெங்கும் அந்த அறிவிப்பு ஒலித்தது.\nஇன்றைக்கு வேட்டைக்கு செல்ல விருப்பமில்லாத நமது ராஜா அவர்கள் குறைகளைக் கேட்கவுள்ளார். எந்த விலங்காக இருந்தாலும் அதன் குறைகளைச் சொல்லலாம் உடனே தீர்த்து வைக்கப்படும். யாரும் வராமல் இருக்கக்கூடாது. இது அரச கட்டளை.\nஎல்லா மிருகங்களும் ஓடோடி வந்து சிங்கக் குகை வாசலில்\nநரி சொன்னது பொய்யில்லை. நிறைய இளம் மான்களும் சற்றே பெருத்த விடலை மான்களும் நின்றுகொண்டிருந்தன.\nசரி ஒவ்வொருத்தராகக் குறைகளைச் சொல்லுங்கள்..\nமுதலில் ஒட்டகச் சிவிங்கி வந்து சொன்னது.\nஇந்த யானைகள் எல்லா மரங்களையும் முறித்துவிடுகின்றன. எனவே எங்களுக்கு இலை தழைகள் கிடைக்காமல் போய்விடுகின்றன.\nசரி. யானைகளே சில மரங்களை விட்டுவிடுங்கள். ஆமாம் இல்லையென்றால் நான் கொன்றுவிடுவேன் உங்களை.\nசரி மகாராஜா என்றன யானைகள்.\nஇப்படி ஒவ்வொன்று ஒரு குறையை சொல்லச் சொல்ல அதனை மாற்றி மாற்றி மற்ற மிருகங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது சிங்கம்.\nஅதற்குள் நன்றாக வெயில் வந்துவிட்டதால் சிங்கத்திற்கு பசி அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.\nகுறைகள் சொன்னவர்கள் போகலாம் என்றது.\nகடைசியில் சில முயல்களும் நாலைந்து மலையாடுகளும் இளம் மான்களும் மிஞ்சியிருந்தன.\nசரி மான்களே உங்கள் குறை என்ன\nமகாராஜா... நாங்கள் மேயும் புல்வெளிகளில் எல்லாம் பன்றிகளும் எருமைகளும் சேற்றோடு உருண்டு புரள்கின்றன அதனால் புல் மேயமுடியாமல் பட்டினியாகக் கிடக்கவேண்டியிருக்கிறது. எனவே உடம்பு பாதித்திருக்கிறது. சரி தண்ணீரை குடிக்கலாம் என்றாலும் இவைகள் குட்டைகளையும் குழப்பிவ��டுகின்றன. சேற்று தண்ணீர் தெளியும்வரை காத்திருப்பதால் பட்டினியால் உடல் சோர்ந்துபோய்விடுகிறது என்றன.\nஅடடா,, இதென்ன பரிதாபம்.. அதனால்தான் எல்லோரும் மெலிந்து கிடக்கிறீர்கள்.. பசி என்பது எல்லோருக்கும் பொதுவானது. என்னுடைய காட்டில் யாரும் பசியாக இருக்கக்கூடாது.. சரி உங்களுக்கு மட்டும் அனுமதி தருகிறேன்..என் குகையைச் சுற்றி பசும்புற்கள் பரந்து கிடக்கின்றன நீங்கள் தினமும் வந்த மேய்ந்து பசியாற்றிக்கொள்ளலாம்.\nஅரசே உங்களின் பெருந்தன்மையே பெருந்தன்மை என்று பாராட்டின நரிகள்.\nசரி வாருங்கள்..இன்றைக்கே உங்கள் பசியைத் தீர்த்துக்கொள்ளுங்கள் என்றது சிங்கம்.\nமான்களும் உற்சாகமாய் ஓடிப்போய் மேய ஆரம்பித்தன.\nகுகைக்கு அந்தப் பக்கம் பாருங்கள் எத்தனை பச்சையென்று.\nசிஙகம் காட்டிய இடத்திற்கு சென்றன சில மான்கள். அவற்றை யாருமறியாமல் அப்படியே வாயால் கவ்விக்கொண்டு குகைக்குள் போய் சாப்பிட ஆரம்பித்தது சிங்கம் உற்சாகமாய்.\nஇதையறியாமல் மான்கள் குகையைச் சுற்றி மேய்ந்துகொண்டிருந்தன.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 7:29 PM\nஅருமையான கதை ஐயா. இந்தக் காலத்திற்கு மிகத் தேவைதான். நன்றி\nசிங்கம் சிங்கமல்ல; மான்களும் மான்களல்ல;\nசபாஷ் ஹரணி.உருவகக் கதைகள் கலைடாஸ்கோப்பைக் காட்டிலும் அதிகக் கோணங்களைக் காட்டும் கூர்மையான ஆயுதம்.\nநிகழ்வினைக் குறித்துக் கூடுதலாய் ஓரெழுத்தும் கூட்டாமல் தொடருங்கள் இந்த உத்தியை.\nநாட்டாட்சியை விட உயர்ந்தது தான்\nசிறப்பான கதை சிந்திக்க வைத்த கதை\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 2 கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நி...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஊட்டும்...(நாவல்) அத்தியாயம் 1 ஊழ்வினை 2\nஅத்தியாயம் 1 ஊழ்வினை 2 நல்லவேளை சன்னல...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 1 கடைத்தெருவிற்குள் புகுந்து காமாட்சியம்மன் கோயில் பின் சந்தில் நுழைந்து சைக்கிளை ஓட்டி...\nஅன்புள்ள வணக்கம். இரண்டு மாதங்கள் கோடை விடுப்பு. தொடர்ந்து ...\nஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவ...\nஅன்புள்ள வணக்கம். என் மீது அன்புகொண்டுள்ள நல்லுள்ளங்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மாதமொரு பதிவை எப்படியேனும் எழுதிவிடவேண்டும ...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1833025", "date_download": "2018-06-20T09:01:36Z", "digest": "sha1:SGNJXACXQTNX3KP4N5KALW5M4YEGGYMU", "length": 25562, "nlines": 349, "source_domain": "www.dinamalar.com", "title": "உதவாத மரங்களை நடாதீங்க நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்| Dinamalar", "raw_content": "\nஉதவாத மரங்களை நடாதீங்க நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 185\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 95\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: ... 33\nபா.ஜ.வுக்கு குட்பை சொல்ல சத்ருகன் ரெடி 67\nசென்னை: ''காகித தயாரிப்புக்காக வெட்டும் மரங்களுக்கு ஈடாக, காகித ஆலைகள் நடும் மரங்கள், சுற்றுச்சூழலுக்கு உதவாது. அவர்கள், விவசாயிகளின் நிலங்களில், பயன் தரும் மரங்களை நட முன்வர வேண்டும்,'' என, மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை இணை அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறினார்.\nஇந்திய காகித விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவிலான கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அதில், முன்னணி காகித ஆலை அதிபர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்.\nஇக்கூட்டத்தில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: காகித ஆலை தயாரிப்பு துறை நெருக்கடியில் இருப்பது உண்மை. மலேஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து, குறைந்த விலைக்கு மரங்கள் இறக்குமதி செய்யப்படுவது குறித்து, இங்கு ஆலை அதிபர்கள் வருத்தப்பட்டனர். வேறு நாடுகளில் இருந்து, குறைந்த விலைக்கு கிடைக்கிறது. ஆனால், அது நன்மையா, தீமையா என தெரியவில்லை.\n'ஒரு மரத்தை வெட்டினால், அங்கு இரண்டு மரங்களை நட்டு, சுற்றுச்சூழல் பாதிக்காம���் பார்த்து கொள்ளப்படுகிறது' என, இங்கு பேசியவர்கள் கூறினர். நீங்கள் நடுகிற, 'சுபாபுல்' வகை மரங்கள், நிழல் தராது; பழம் தராது; பறவைகள் கூட உட்காராது. அதை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக கூறுவது, ஏற்புடையது அல்ல. அதற்கு பதிலாக, விவசாயிகளின் நிலங்களில், பயன் தரும் மர வகைகளை நடுங்கள். தரிசாக கிடக்கும் ஏராளமான நிலங்களில், மரங்களை நடுங்கள். இவ்வாறு செய்தால், ஏழை விவசாயிகளுக்கு, உங்கள் வாயிலாக வருவாய் கிடைக்கும். இவ்வாறுஅமைச்சர் பேசினார்.\nஇந்திய காகித உற்பத்தியாளர் சங்க தலைவர் சவுரவ் பங்கர் பேசும்போது, ''மரத் தடிகள் இறக்குமதி, 36 சதவீதமாக, இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. அதில், ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி, 67 சதவீதமாக உள்ளது. நாட்டில் விளையும் மரங்களை வைத்து, காகிதங்களை தயாரிக்கும் நிலை உருவாக வேண்டும். அதற்கு தேவையான உதவியை அரசு வழங்க வேண்டும்,'' என்றார்.\nஐ.டி.சி., நிறுவனத்தின் காகித ஆலை பிரிவு தலைவர் சஞ்சய் சிங், சேஷசாயி காகித ஆலை தலைவர் என்.கோபாலரத்னம், சென்னை காகித விற்பனையாளர்கள் சங்க தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஆப்கனில் தலிபான் தாக்குதல்: 30 வீரர்கள் பலி ஜூன் 20,2018\nஅரசின் முயற்சியால் மதுரையில் எய்ம்ஸ் ஜூன் 20,2018 1\nஎய்ம்ஸ் தென்தமிழகத்திற்கு வரப்பிரசாதம் ஜூன் 20,2018\nஜூன் 23 சேலத்தில் திமுக ஆர்ப்பாட்டம் ஜூன் 20,2018 3\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகரெக்ட் , ஆலை அதிபர்கள் சிந்தித்து செயல் படவேண்டும் , உதவும் , மரங்களான , அரசு , ஆலம், வேப்பம், இவற்றால் , காற்றும் சுத்திகரிக்கப்படும் , வெய்யிலின் தாக்கமும் இருக்காது , எரு வும் கிடைக்கும் .. இங்கே , மரம் விற்கும் வியாபாரிக்கு பணம் போனால் , அவன் இங்கு செலவு செய்வான் , வெளிநாட்டிற்கு சென்றால் , பணம் அங்கு தானே போகும் . நமக்கு நம் விவசாயி வேண்டுமா இல்லை வெளி நாட்டவர்கள் வேண்டுமா மரம் என்ன உணவுப்பொருளா. மேலும் , இயற்கையை பேண நம்மாழ்வார் சொன்னது , இங்குள்ள மரங்களை நட வேண்டும் ..அதை தான் இந்த மந்திரி சொல்லியுள்ளார் .\nஇந்தோனேஷியா, மலேஷியா போன்ற இந்தியாவை விட எத்தனையோ மடங்கு சிறிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோமே. கேவலமாகத் தோன்றவில்லை. நமக்கும் எவ்வளவோ வனங்கள் ஹெக்டேர் பரப்பளவில் உள்ளன. அங்கு பயிரிட்டால் ���ல்லது மரங்களை நட்டால் குறைந்தா போய்விடுவோம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில். ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில். எல்லாம் நல்ல படியாக நடக்கும்.\nநாங்க உதவாத அரசையே தேர்ந்து எடுத்து இருக்கோம். அது பயன்கொடுக்காட்டியும் பரவா இல்லை. ஆனால் இருப்பதையும் உறிஞ்சாமல் இருந்தால் புண்ணியமாக போகும்.\nநீயே உதவாத மந்திரி தான். என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள். Ball is in your court now.\nஅறிவுடை நம்பி - chennai,இந்தியா\nஅதுதான் பார்க்கிறோமே ...மத்தியிலும் மாநிலத்திலும் உதவாத மரங்களை நட்டு விட்டு தவிக்கிறோமே....உயிர் காற்றே இல்லையே ...\nபயன்படாத அரசியல்வாதிகளை சகித்துக்கொள்ள பழகிய நாடு, பயன்படாத மரங்களை நடுகிறவர்களையும் சகித்துக்கொள்கிறது.\nஎல்லா மரங்களும் உயிர் காற்றை வெளியே விட்டு கெட்ட காற்றை சுவாசிக்கிறது... ஒன்றை பாருங்கள் ...கரிமில வாயு மனிதனுக்கு ஆகாது ஆனால் மரத்திற்கு ஆகும்... பிராணவாயு மரம் வேண்டாம் என்று வெளியே தள்ளுகிறது அது மனிதனுக்கு ஆகும்...\nVeeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா\n//// மலேஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து, குறைந்த விலைக்கு மரங்கள் இறக்குமதி செய்யப்படுவது குறித்து, இங்கு ஆலை அதிபர்கள் வருத்தப்பட்டனர்//// குறைந்த விலைக்கு இறக்குமதி செய்வதால் வருத்தப்பட என்ன இருக்கிறது, குறைந்த விலை என்பது மகிழ்ச்சிதானே.. அதுலே highlight நன்மையா தீமையா எனபதும் அமைச்சருக்கு தெரியாதாம். ...\nநாட்டில் நிறைய தலை வர்கள் உதவாமல் தான் இருக்கிறார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்து��்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863516.21/wet/CC-MAIN-20180620085406-20180620105406-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}