diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0389.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0389.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0389.json.gz.jsonl" @@ -0,0 +1,292 @@ +{"url": "http://dheekshu.blogspot.com/2008/12/blog-post_04.html", "date_download": "2018-05-22T07:43:24Z", "digest": "sha1:B64SMZF75ZHQR457WSDUWUD74KKCMENO", "length": 14139, "nlines": 230, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "ஜாடிக்கேத்த மூடி ~ பூந்தளிர்", "raw_content": "\nஇது ரொம்ப நாள் பண்ணனும் நினைத்த activity. காலி பாட்டில்கள் சேகரிக்கவே இரண்டு மாதங்கள் ஆச்சி. ஐந்து பாட்டில்களும் அதற்கேற்ற மூடிகளையும் கொடுத்து சரியாக பொருத்த வேண்டும். தீஷுவிற்கு தண்ணி பாட்டில் மூடி மூட கஷ்டமாக இருந்தது. எல்லா பாட்டில்களையும் திரும்ப திரும்ப திறந்து மூடிக் கொண்டுயிருந்தாள்.\nஸ்டாம்ப் தீஷுவிற்கு ரொம்ப பிடித்திருக்குது. இங்க் பேட் இல்லாததால் Paint வைத்து ஸ்டாம்ப் பண்ணுகிறாள்.\nஅவள நாங்கள் Strollerல வச்சி தள்ளிக்கிட்டிருக்கோம். ஆனா அவள் தன் பொம்மையா தள்ளுறா.\nLabels: இரண்டு வயது, மாண்டிசோரி\n:-) போட்டோஸ் ரொம்ப க்யுட்டா இருக்கு. இந்த பாட்டில் மூடிகள் மூடுவது மிகவும் பிடித்த வேலை போல குழந்தைகளுக்கு. பப்புவுக்கு காலி தண்ணிப் பாட்டில்களும் சாதாரண பாட்டில்களும் வைச்சிருந்தோம். இப்போ அவளோட விளையாட்டு சாமான்களையே இந்த மாதிரி டப்பாக்கள் டிப்ரண்ட் சைஸில் இருக்கு. இப்போ கொஞ்சம் கொஞ்சமா மாறுது.\nஸ்டாம்ப் ரொம்ப ஆச்சரியாமா இருக்கும் இல்லை..எனக்கு இன்னும் ஞாபகமிருக்கு..பப்பு, ஸ்டாம்ப் சார்ட்டில் ஒட்டிஅந்த ஸ்டாம்பையும் சார்ட்டையும் மாறி மாறி பார்த்தது\nஇந்த போட்டோ எனக்கு பிடிச்சிருந்தது..\nம் எனக்கும் தான், பிங்க் & வொயிட்\nஅவள நாங்கள் Strollerல வச்சி தள்ளிக்கிட்டிருக்கோம். ஆனா அவள் தன் பொம்மையா தள்ளுறா\n\\\\இந்த போட்டோ எனக்கு பிடிச்சிருந்தது. அதனால போட்டேன். அவள நாங்கள் Strollerல வச்சி தள்ளிக்கிட்டிருக்கோம். ஆனா அவள் தன் பொம்மையா தள்ளுறா. \\\\\nபெண் குழைந்தைகளுக்கு சிறு வயதிலேயே வந்திடும் போல.\nநன்றி வருகைக்கு நன்றி அதிரை ஜமால்.\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்ட�� வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nநேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?tag=floodsl", "date_download": "2018-05-22T07:50:36Z", "digest": "sha1:SPFYXVZB5EZ2PWTNVOFCEPQCSWYVT64J", "length": 4183, "nlines": 43, "source_domain": "maatram.org", "title": "#FloodSL – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅபிவிருத்தி, இடதுசாரிகள், ஊழல் - முறைகேடுகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nமக்கள் மீது சரியும் அரச அனர்த்தம்\nபட மூலம், REUTERS/Dinuka Liyanawatte 2016ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 8 வீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறு சண்டே ஒப்சர்வர் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆராய்ச்சிகளுக்கு மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட��வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாக அந்தச் செய்தியில் மேலும்…\nஊடகம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nவெள்ள நிவாரணமும் ஊடக ஒழுக்கமும்\nபட மூலம், Eranga Jayawardane Photo இன்று நாட்டிலுள்ள பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள் பல பெயர்களை வைத்துக்கொண்டு சமூக நலச் சேவைகளைச் செய்துவருகின்றன. தற்போது வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை இதனூடாக செய்து வருகின்றன. தெளிவாகக் கூறுவதானால், இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களைக்…\nஅடிப்படைவாதம், இடம்பெயர்வு, இனவாதம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, மனித உரிமைகள்\nஅனர்த்தம், விடுதலைப் புலிகள் மற்றும் வடக்கு\nபடம் | Sri Lanka Air Force Photo, New York Times இலங்கை 2003ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு மற்றும் பல மண்சரிவுகளுக்கு முகம்கொடுத்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பொருந்திய நிலையில் காணப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2009/11/blog-post_23.html", "date_download": "2018-05-22T07:50:05Z", "digest": "sha1:XSF3U2WNJJI7SC5R3F4JBNSJ5WOBPY4Q", "length": 27084, "nlines": 386, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: உங்களோட கொஞ்சம் பேசணும்", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nஅலுவலகத்தில் மும்மரமாக வேலை () செய்து கொண்டிருந்தபோது, இன்டர்காம் கத்தியது, யாரென்று பெயரை பார்த்தபோது, அவள், குறுக்கும் நெடுக்கும் நடக்கும் போது அவள் அரைக்கண்ணாலும் (எப்போதாவது), நான் முழுக்கண்ணாலும் (எப்போதும்) பார்ப்பது தவிர, இதுவரை ஒரு வார்த்தை பேசியதில்லை, வேறு வேறு துறைகளில் இருப்பதால், பேச அவசியமும் ஏற்பட்டதில்லை. இப்போது எதற்கு அழைக்கிறாள், அழைப்பதுஅவள்தானா அல்லது வேறு யாரும் அவள் மேஜையிலிருந்து அழைக்கிறார்களா, இப்படியெல்லாம் எண்ணங்கள் ஒரு நொடிக்குள் மனதில் கடந்துபோக, தொலைபேசியை எடுத்தேன்.\nநான் : ஹலோ, சங்கர்\nஅவள் : நானதான் பேசறேன்,\nஅவள் : உங்க கூட கொஞ்சம் பேசணும்,\nநான் : பேசலாமே, இப்போ நான் Free (வெட்டி) தான்,\nஅவள் : போன்ல இல்லை, நேர்ல பேசணும்,\nநான் : சரி, நீங்க என் இடத்துக்கு வாங்க,\nஅவள் : ஆபிஸ் விஷயம் இல்லை, கொஞ்சம் பர்சனலா பேசணும், வெளியில எங்கேயாவது பேசலாம்,\nநான் : சரி, எங்கே பார்க்கலாம்னு நீங்களே சொல்லுங்க,\nஅவள் : பக்கத்து பில்டிங்ல இருக்கிற சாப்பாட்டு நீதிமன்றத்துல (Food court) பார்க்கலாம்,\nநான் : ஆமா, என்ன விஷயம்னு சொல்லவே இல்லியே,\nஅவள் : இப்போதான் கேக்கணும்னு தோணிச்சா\nநான் : நீங்களே சொல்லுவீங்கன்னு காத்திருந்தேன் (நாங்கல்லாம் ரொம்ப நல்லவங்க),\nஅவள் : நேர்லயே சொல்றேன்,\nடொக் (ஒருகாலத்துல, நாங்கல்லாம் ராஜேஷ்குமார் விசிறிகள்)\nமதியம் ஒரு மணி, சோத்துக்கடை, இருவரும் எதிரெதிர் இருக்கைகளில்,\nநான் : சொல்லுங்க, என்ன விஷயம்,\nஅவள் : நான் சொல்றது இருக்கட்டும், நான் என்ன பேசப்போறேன்னு எதிர்பார்த்து வந்தீங்க\nநான் : நான் எந்த விஷயத்திலும், எதையும் எதிர்பார்ப்பது இல்லைங்க,\nஅவள் : பொய் சொல்லாதீங்க, சும்மா சொல்லுங்க\nநான் : எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை, ஆனா, சில யூகங்கள் இருந்தது,\nஅவள் : என்ன யூகங்கள்\nநான் : \"நீங்க தானே பிரபல () பதிவர் சங்கர், உங்க பதிவுகள் (மொத்தமே பத்து தான்) எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் உங்க விசிறி,\" அப்படின்னு சொல்லுவீங்களோன்னு நினைச்சேன்,\nஅவள் : இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல\nநான் : \"நேத்து நீங்க ஒரு புத்தகம் வச்சிருந்தீங்களே, அதை எனக்கு தர முடியுமா, ரொம்ப நாளா படிக்கணும்னு ஆசை,\"\nஅவள் : நீங்க நேத்து ஆபிஸ் வந்தீங்களா இல்லையான்னே எனக்கு தெரியாது, இதுல புத்தகத்த வேற கேக்குறாங்களா\nநான் : \"உங்க சொந்த ஊர் அம்பாசமுத்திரம் தானே, எங்க ஊரும் அதுதான், எங்க அப்பாவுக்கு உங்க அப்பாவ நல்ல தெரியுமாம், உங்கள வீட்டுக்கு கூட்டிவர சொன்னார்\"\nஅவள் : எங்க அப்பா பொறந்து வளர்ந்தது எல்லாம் இந்த சிங்காரச் சென்னையில்தான் இதுல இதுவேறயா, அப்புறம்,\nநான் : வேறென்ன, \"உங்க நடை () உடை () பாவனை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீங்க மத்தவங்களோட பழகற விதம் என்ன உங்கள நோக்கி ஈர்க்குது (), நீங்க ரொம்ப அழகா (), நீங்க ரொம்ப அழகா () வேற இருக்கீங்க, மொத்ததுல உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\"\nஅவள் : இப்படீல்லாம் வேற நினைப்பிருக்கா, அப்புறம்,\nநான் : வேற ஒண்ணும் இல்லீங்க, நீங்களே சொல்லிடுங்க, இதுல ஏதாவது ஒண்ணுதானே\nஅவள் : ஒரு புண்ணாக்கும் இல்லை, ஒருவாரமா பதிவு எழுத விஷயம் கிடைக்காம மண்டைய உடைச்சிக்கிட்டிருக்கியே, அதுதான் இப்படி பேசணும்னு கூப்பிட்டா அதையே பில்ட்-அப் பண்ணி ஒரு பதிவா எழுதிரமாட்ட, அதுக்குதான்.\nஇது கதை மாதிரி இல்லையே, நடந்த விஷயம் மாதிரி இருக்கேன்னு கேட்பவர்களுக்காக \"கதை\" என்ற லேபிளும், எனக்கு நடந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும்னு ஆச்சரியபடரவங்களுக்காக \"சம்பவம்\" என்ற லேபிளும் தரப்பட்டுள்ளது,\nபேர் போடாம அவள் அவள்னே சொன்னதுனால எனக்கு தைரியமில்லைன்னு நினைச்சிடாதீங்க, ஒரே நேரத்தில ஏழெட்டு பேர் கண்ணுல வடபடறாங்க (தென்படும்போது, வடபடக்கூடாதா (நன்றி கசீ சிவகுமார்)) அதுல யாருக்காவது உண்மைலேயே ஏதாவது அபிப்ராயம் இருந்து, நான் வேற யார் பேரையாவது போட்டுரக்கூடாது பாருங்க, அதுக்குதான்.\nபுகைப்படம் நன்றி : Sulekha.com\nஇடுகையிட்டது சங்கர் நேரம் 10:59 PM\nலேபிள்கள்: கதை, சம்பவம், புறா கூட்டிலிருந்து\n//உங்க கூட கொஞ்சம் பேசணும்//\nபாவம் என்ன கஷ்டமோ என்னமோன்னு வந்தா....................................................... இதான் நல்லவிங்களா இருக்கப்டாதுன்னு சொல்லுறது... :-|...\nநல்ல flow..... ரசிக்கத்தக்க நகைச்சுவை கற்பனை/கதை/சம்பவம்.\nஆஹா... சூப்பர் பில்டப்ங்க சங்கர்...\nகதையா இருந்தாலும் சரி, உண்மைச் சம்பவமா இருந்தாலும் சரி... ரொம்ப நல்லா இருக்கு\nஆஹா... தமிழ் துள்ளி விளையாடுது....\n//அதுல யாருக்காவது உண்மைலேயே ஏதாவது அபிப்ராயம் இருந்து, நான் வேற யார் பேரையாவது போட்டுரக்கூடாது பாருங்க, அதுக்குதான்.//\nஉங்க கொள்கை ரொம்ப நல்லாருக்கு.\nச்சான்ஸே இல்லை.... கலக்கல்... அருமை சங்கர். எதிர்பாராத ட்விஸ்ட். நிஜமாய் நல்ல முன்னேற்றம் உங்கள் எழுத்தில். நிறைய எழுதுங்க பாஸ்....\nவசக்கம்போல ஓட்டுக்கள போட்டுட்டேன், இன்னிக்கு ரொம்ப குஷியா...\nஎன்னமா யோசிக்கிறீங்க சங்கர்...நல்ல நகைச்சுவை..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஎன்னால முடியல தல.. கலக்கல்\nநம்மள எந்த பொண்ணும் ஒருவாரமா கூப்பிடலயே.....\nசாப்பாட்டு நீதிமன்றத்துல (Food court) //\nஇதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல.\nஎப்படி தான் உங்களுக்கெல்லாம் இப்படி பதிவு கிடைக்குதோ.\nமதியம் ஒரு மணி, சோத்துக்கடை, இருவரும் எதிரெதிர் இருக்கைகளில்,\nநான் : சொல்லுங்க, என்ன விஷயம்,\nஅவள் : நான் சொல்றது இருக்கட்டும், நான் என்ன பேசப்போறேன்னு எதிர்பார்த்து வந்தீங்க\nநான் : நான் எந்த விஷயத்திலும், எதையும் எதிர்பார்ப்பது இல்லைங்க,\nஅவள் : பொய் சொல்லாதீங்க, சும்மா சொல்லுங்க\nநான் : எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை, ஆனா, சில யூகங்கள் இருந்தது,\nஅவள் : என்ன யூகங்கள்\nநான் : இன்னிக்கு சிகரெட்டுக்கே வழியில்ல.கடனா நூறு ரூபா வேணுமின்னு கேட்டா என்ன பண்ணுறது.\nமதியம் ஒரு மணி, சோத்துக்கடை, இருவரும் எதிரெதிர் இருக்கைகளில்,\nநான் : சொல்லுங்க, என்ன விஷயம்,\nஅவள் : நான் சொல்றது இருக்கட்டும், நான் என்ன பேசப்போறேன்னு எதிர்பார்த்து வந்தீங்க\nநான் : நான் எந்த விஷயத்திலும், எதையும் எதிர்பார்ப்பது இல்லைங்க,\nஅவள் : பொய் சொல்லாதீங்க, சும்மா சொல்லுங்க\nநான் : எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை, ஆனா, சில யூகங்கள் இருந்தது,\nஅவள் : என்ன யூகங்கள்\nநான் : கட்டு பீடிக்கே வழியில்லாத இன்னிக்கு கடனா நூறு ரூபா வேணுமின்னா என்ன பண்ணுறது\nரொம்ப நல்லாயிருக்கு சங்கர்.எதிர்பாராத திருப்பம்...\nஆஹா... சூப்பர் பில்டப்ங்க சங்கர்...\nகதையா இருந்தாலும் சரி, உண்மைச் சம்பவமா இருந்தாலும் சரி... ரொம்ப நல்லா இருக்கு//\nஉண்மை சம்பவமா இருந்தா நான் எழுதியிருக்கவே மாட்டேனே\nநல்ல flow..... ரசிக்கத்தக்க நகைச்சுவை கற்பனை/கதை/சம்பவம்.//\nவிஞ்ஞான சிறுகதைன்னு கூட லேபிள் கொடுக்கலாம்னு இருந்தேன், சுஜாதா திட்டுவார்ன்னு விட்டுட்டேன்\nபாவம் என்ன கஷ்டமோ என்னமோன்னு வந்தா....................................................... இதான் நல்லவிங்களா இருக்கப்டாதுன்னு சொல்லுறது... :-|...//\nஎனக்கு உதவணும்னு வந்துட்டதிலேயே உங்க நல்ல மனசு புரியுது, வந்தது வந்துட்டீங்க, ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்துட்டு போங்க\n// சாப்பாட்டு நீதிமன்றத்துல (Food court) //\nஇதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல.\nஎப்படி தான் உங்களுக்கெல்லாம் இப்படி பதிவு கிடைக்குதோ.\nஏதோ என்னால் முடிந்த தமிழ் சேவை, நன்றி\nநம்மள எந்த பொண்ணும் ஒருவாரமா கூப்பிடலயே.....\nநன்றிங்க, அப்படி ஏதும் நடந்தால் என் உதவி பெற தயங்க வேண்டாம்\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஆனா, எனக்கு உங்க அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு\n(பதிவு போடறது ரொம்ப கஷ்டம்னு நினைச்சுகிட்டு இருந்தேன், தாங்க்ஸ்)\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//புகைப்படம் நன்றி : Sulekha.com//\nஇந்த போடோவுக்கு ஒரு தலைப்பு யோசிச்சு வச்சேன், நல்லா இருக்கா, பாருங்க\nஒரு பார்ட்டியும், பின்னே பாட்டியும், நடுவில் ஞானும்\nஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்\n2012 இல் நம் நடிகர்கள்.....\nதேவியும் நானும் பின்னே ஒரு செட் பூரியும்.....\nசூரியனுக்கே டார்ச் அடிப்போம் - இன்னுமொரு ஆராய்ச்சி...\nஒடுங்க ஒடுங்க உலகம் அழிய போகுது\nகொட்டும் மழை - என்ன காரணம் - ஆராய்ச்சி முடிவுகள்\nபுதிர்.-சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி\nஅதே (நேரம்)அடி அதே (இடம்)வலி.\nகண்டேன்....கண்டேன் காதலை + சுனாமி\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-05-22T08:00:45Z", "digest": "sha1:2RZXAS7VCYT2LXHX2VZCRMNOQDTM5JWP", "length": 14085, "nlines": 196, "source_domain": "puthisali.com", "title": "பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome இஸ்லாமிய கதைகள் பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக\nஇறை நேசர் ஷிப்லி (ரஹ்) அவர்கள் மரணித்ததும் அவரின் சீடர்களில் ஒருவர் அன்னாரை கனவில் கண்டார். சுவர்க்கலோகத்தில் அவர் மகிழ்ச்சியாக அழகான ஆடை அலங்காரத்துடன் காணப்பட்டார்.\n என சீடர் அவரிடம் வினவவினார். அதற்கு அவர் “எனது வணக்கத்தின் காரணமாக எனக்கு இந்த உயர் பதவியை அளித்து அல்லாஹ் என்னை மன்னித்தான் என நினைத்தேன்.ஆனால் இதற்குக் கரரணம் எனது ஒரு சிரிய நற்செயலே” எனஅவர் விளக்கமளித்தார்.\nகடுங்குளிர் காலம், குளிர் தாங்க முடியாது ஒரு சிறிய பூனைக்குட்டி நடுங்கிக் காண்டிருந்தது, அதன் மேல் இரக்கங் கொண்ட நான் அதன் குளிரை போக்குவதற்காக அதனை என் போர்வைக்குள் வைத்து கொண்டேன். அந்த பூனைக் குட்டிக்கு இரக்கம் காட்டிய காரணத்தால் அல்லாஹ் எனக்கு இரக்கங் காட்டினான் என்று அன்னார் கூறினார்.\nஎனவே நாமும் எல்லா உயிர்களிடத்திலும் இரக்கங் காட்ட வேண்டும்.\n“பூமியிலுள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கங் கட்டுங்கள்,\nவானத்திலுள்ளவர்கள் உங்கள் மீது இரக்கங் காட்டுவார்கள்.”\nஎன்பது அண்ணல் நபியின் அமுத வாக்காகும்\nPosted in இஸ்லாமிய கதைகள், இஸ்லாம், கதை, பொன்மொழி. Tagged as STORIES, story, TAMIL ISLAMIC STORIES, TAMIL ISLAMIC STORY, Tamil stories, Tamil story, அறிவாளி, இறைத்தூதர் முஹம்மத் (ஸல்), இஸ்லாமிய கதைகள், கதை, கதைகள், புத்திசாலி\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்��ுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/10/oru-koppai-manitham-nool-veliyeedu.html", "date_download": "2018-05-22T08:06:08Z", "digest": "sha1:V6YX7XSVUNAA65GEP2FRZKN5LJGV4QV5", "length": 34638, "nlines": 407, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: ஒரு கோப்பை மனிதம் -நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nஒரு கோப்பை மனிதம் -நூல் வெளியீட்டு விழா\nஒரு கோப்பை மனிதம் நூல் வெளியீட்டு விழா\nகுடும்ப விழா போல இருந்தது நூல் வெளியீட்டு விழா..\n26.10.14 ஞாயிறு மதுரையை நோக்கி காலை 7.30 மணி அளவில் வானம் மழைத்தூவி வாழ்த்த...வலைப்பூ சந்திப்பு நிகழ்ச்சிக்கு துவங்கியது பயணம்..முத்துநிலவன் அண்ணா மற்றும் சகோதரி மல்லிகா,சகோ கஸ்தூரிரங்கன் ,தங்கை மைதிலி,நிறைகுட்டி,தோழி ஜெயலெக்ஷ்மி,கவிஞர் நீலா,தோழி மாலதி,தோழர் ஸ்டாலின்,கவிஞர் மகாசுந்தர்.,இவர்களுடன் அனுசுயாவும், நானும்....நெருக்கடியான ஆனால் இனிமையான ,மறக்க முடியாத பயணமாய்...\nபோகும் வழியில் கலைநயமிக்க உணவுவிடுதியில் உரிமையோடு நான் தான் காலை உணவுச்செலவை பகிர்ந்து கொள்வேன் என்று சகோதரி ஜெயா அனைவருக்கும் உணவளித்தார்கள்.மீண்டும் துவங்கியது பயணம்..மதுரையை நோக்கி...\nகாலை 10.30 மணியளவில் விழா நடக்கும் இடத்திற்குச் சென்றோம் வலைப்பதிவர் அறிமுக நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது...வலைப்பூவில் கருத்துக்களை மட்டுமே பகிர்ந்து கொண்டிருந்த தோழர்களை நேரில் பார்த்து பேசியது மனம் நிறைவாக இருந்தது.தோழி கிரேஸ் குடும்பம் ,கோவைஆவி,ரத்னவேல் அய்யா,கரந்தை ஜெயக்குமார் அண்ணன் அவர்கள் குடும்பத்துடன்...வந்திருந்தார்கள்,தோழர் கில்லர்ஜி,தோழர் கணேஷ்\nஜோக்காளி பகவான்ஜி ,திடங்கொண்டு போராடு தோழர்,இன்னும் பலர்...மதியம் 1.30 வரை அறிமுக நிகழ்ச்சி தொடர்ந்தது...பட்டறிவும் பாடமும் வலைத்தள அம்மா மிகவும் மகிழ்ந்து பேசினார்கள்.நடுவே மதுரையின் ஜிகிர்தண்டா வழங்கி மேலும் சுவை கூட்டினார்கள்.\nமதியம் 2.30மணிக்கு இந்திரா சௌந்திரராஜன் வலைப்பூ பற்றி அறியாமல் பேசினார்கள்..இன்னும் சிறப்பான பேச்சாக இருந்திருக்கலாம்..அல்லது வலைப்பூவின் சிறப்பை அறிந்தவர் பேசியிருப்பின் நிகழ்ச்சி கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்...தொடர்ந்து சகோதரர் ஜெயக்குமார் அவர்களின் நூல் வெளியீடு நிகழ்ந்தது..அதையடுத்து சகோதரி கிரேஸ் அவர்களின் நூல் வெளியிடப்பட்டது.\nஅடுத்ததாக ஒரு கோப்பை மனிதம் நூல் வெளியீடு நிகழ்ச்சி கவிஞர் நா.முத்துநிலவன் அய்யா நூலை வெளியிட..ம���னைவர்.வா.நேரு அவர்கள் நூலைப்பெற்றுக்கொண்டார்கள்.எனது மூணாவது நூல் மிகச்சிறப்பாய் அனைவரின் கைகளிலும் தவழ்ந்தது கண்டு மனம் நெகிழ்ந்தது.\n.நூலைப்பற்றியும் நூல் ஆசிரியரைப்பற்றியும் சுருக்கமாக பேசினாலும் முத்திரை பதித்தாற்போல முத்துநிலவன் அய்யா பேசினார்கள்.\nநூல் மாதிரியினை பெரிய வடிவில் செய்துதந்து வெளியிட்டு நூலைச்சிறப்பித்தார் .\nமுனைவர் .நேரு அவர்கள் பேசுகையில் இந்நூலைப்பற்றி ஒருமணி நேரம் பேசமுடியும் என்னால் என்று நூலை நுணுக்கமாக ஆய்ந்து பேசியவிதம் மிகச்சிறப்பாய் இருந்தது.\nஅடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய கவிஞர் ஸ்டாலின் நூலில் உள்ள கவிதைகளில் அவருக்குப்பிடித்த கவிதைகள் பற்றி தீர்க்கமான பார்வையில் பேசி கேட்போரின் மனதில் நூலைப்பதியவைத்து விட்டார்...நல்ல ஆழமான பேச்சாக இருந்தது...\nஅடுத்து பேசிய சகோதரி ஜெயா ,நூல் ஆசிரியரைப்பற்றியும் ,நூலைப்பற்றியும் பேசிய விதத்தில் அனைவரும் மெய்மறந்து மிக ஆழ்ந்து கேட்கும் படி செய்துவிட்டார்\nகேளாரும் கேட்கும் வகையில் அனைவரும் வாழ்த்துரை வழங்கி நூலுக்கு அணி சேர்த்தனர்...”.ஒரு கோப்பை மனிதம் “நூல் வெளியீடு மிகச்சிறப்பாய் நிகழ்ந்தது...நூல் வெளியீட்டு விழாவிற்காகவே கடையநல்லூரிலிருந்தும்,சிவகாசியிலிருந்தும்,புதுகையிலிருந்தும் வந்து சுற்றமும் நட்பும் சூழ விழா சிறப்புடன் நிகழ்ந்தது...\nவிழா முடிவில் ஒரு தோல்பையுடன் ,காலண்டர் அடங்கிய பையும் கொடுத்து மனமும்,செவியும் ,கையும் நிறைய வழி அனுப்பிய விழாக்குழுவினருக்கும் மனம் நிறைந்த நன்றி..\nமீண்டும் பயணம் புதுக்கோட்டையை நோக்கி சகோதரர் வழங்கிய தேநீருடன் துவங்கியது...மிகவும் இனிய பயணமாய் ..வலைப்பூ பதிவர் சந்திப்பிற்குச் சென்றதும்,நூல் வெளியிட்டதும் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களாய்..விழாவை சிறப்பித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி...\nகரந்தை ஜெயக்குமார் சகோதரரின்” கரந்தை மாமனிதர்கள்” நூல் வெளியீடு..\nமுனைவர் ஜம்புலிங்கம் அய்யாவின் வாழ்த்துரை..\nதோழி கிரேஸின் அன்பின் வெளிப்பாடு...\nதோழி கிரேஸின் -” துளிர்விடும் விதைகள்” நூல் வெளியீடு\nசகோ கஸ்தூரிரங்கன் - வாழ்த்துரை\nஎனது”ஒரு கோப்பை மனிதம்” ---நூல் வெளியீடு.....\nமுனைவர் நேரு அவர்களின் வாழ்த்துரை..\nதேநீருடன் வடையும் வழங்கும் பகவான்ஜிய���ம்,திண்டுக்கல் தனபாலன் சாரும்.\nவாழ்த்துரை வழங்கிய உதவி தொடக்கக்கல்வி அலுவலரும் தோழியுமான ஜெயா..\nதங்கை மைதிலிக்கு மகிழ்வுடன் ..\nசட்டப்பார்வை திரு பி.ஆர்.ஜெயராமன் அவர்களின்” நல்லா பேசுங்க நல்லதையே பேசுங்க.”.\nவிழாவை சிறப்புடன் நடத்திய சீனா அய்யா.தமிழ்வாசி பிரகாஷ்,ரமணி சார்,திண்டுக்கல்தனபாலன் சார்,பகவான்ஜி,தமிழன் கோவிந்தராஜ்,மதுரைசரவணன் ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 27 October 2014 at 10:00\nஆசிரியரே... சில படங்களை தங்களின் அனுமதியோடு எடுத்துக் கொள்ளலாமா...\nஆஹா தாராளமாக இன்னும் வேணுமென்றாலும் தாங்கள் கைகூப்பியது போல.நிறைய படங்கள் உள்ளன..அனுப்பி வைக்கின்றேன் சார்..\nபடங்களுடன் பதிவும் ,புத்தக வெளியீடு விழா போன்றே அருமை \n#தேநீருடன் வடையும் வழங்கும் பகவான்ஜியும்,திண்டுக்கல் தனபாலன் சாரும்#\nநாங்கள் நேற்று 'வடைப்பதிவர்'களும் ஆனோம் :)\n தங்களின் நகைச்சுவை உணர்வே தனிச்சிறப்புத்தான் வடைப்பதிவரே\nஅன்று காலையில் ருசித்த ஜிகர்தண்டா போல் இனிக்கிறது அய்யா உங்கள் பாராட்டு :)\nஆஹா சார்...உங்களை விழாவில் சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி..தொடருவோம்...\n செய்தியும் படங்களும் சூப்பர் ..\nசுடச் சுடப் படங்களையும் வெளியிட்டுக் கலக்கிட்டீங்க...\nமிக்க நன்றி சகோ..உங்க படம் ஏகப்பட்டது இருக்கே ...கஸ்தூரி சகோ உங்கள சுட்டுதள்ளியிருக்கார்போல..\n கவிதை வெளியீட்டுத் தொகுப்பும் மிக அருமை உங்கள் பதிவில் சில படங்களைச் சுட்டுக்கொள்ளலாமா என்னும் திண்டுக்கல் வலைச்சித்தரின் கேள்வியையே நானும் வழிமொழிந்து கேட்கிறேன். நன்றி. (அடுத்த விழா நம்முறை உங்கள் பதிவில் சில படங்களைச் சுட்டுக்கொள்ளலாமா என்னும் திண்டுக்கல் வலைச்சித்தரின் கேள்வியையே நானும் வழிமொழிந்து கேட்கிறேன். நன்றி. (அடுத்த விழா நம்முறை\nஇதையெல்லாம் கேக்கனுமா என்ன ...அண்ணா..அடுத்த சந்திப்பை கலக்கிடுவோம்ல\nபடங்கள் அனைத்தும் அருமை சகோதரி ..நேரில் அங்கிருந்தது போன்ற உணர்வு அனைவரையும் ஒரு சேர பார்த்ததில் மிக்க சந்தோஷம் .பகிர்வுக்கு நன்றி .\nஒவ்வொரு நிகழ்வையும் சுவைபட எழுதி நேரலை போல் படங்கள் வெளியிட்டமைக்கு நன்றி ஒரு கோப்பை மனிதம் நூல்\nமேலும் பல புத்தகங்களை வெளியிட வாழ்த்துகிறேன்\nபடங்களுடன் பகிர்வு பிரமாதம். பகவான்ஜி யின் பின்னூட்டம் சிரிக்க வைத���தது டிடி ஹீரோ போல இருக்கிறார்.\nஆம் புன்னகை மன்னர்களாகவே பகவான்ஜியும் டிடி சாரும் அன்று விழாவில் ....\nசகோதரியின் “ஒரு கோப்பை மனிதம் நூல் வெளியீட்டு விழா” நன்கு சிறப்பாகவே அமைந்த்தது. கல்வித்துறை ஜெயலட்சுமி அவர்களுக்கு உங்கள் நூலின் மீதும் உங்கள் நட்பின் மீதும் இருக்கும் ஆர்வம் அவருடைய பேச்சினில் தொனித்தது. ஸ்டாலின் சரவணன் அவர்களும் விட்டால் நாள் முழுக்க நூல் விமர்சனம் செய்யும் திறமை பெற்றவர்தான். நீங்கள் உருவாக்கிய ஒரு கோப்பை மனிதத்தை இனிமேல்தான் படிக்க வேண்டும்.\nவலைப்பதிவில் படங்களின் பகிர்வும் கட்டுரையும் சிறப்பாக உள்ளன...உங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி\nமிக்கநன்றி சார்..உண்மைதான் என் மேல் கொண்ட அன்பு தான் அனைத்திற்கும் காரணம்..\nஅனைவரையும் சந்தித்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்ததும்மா கீதா. உங்க புத்தக வெளியீட்டுல தோழி ஜெயலக்க்ஷ்மி ஆற்றின உரை அபாரம். படங்களும் நல்லாவே இருக்குது. அடுத்த ஆண்டு உங்க பகுதிக்கு வரும்வரை நினைவில் பசுமையாகத் தங்கிவிடுகிற ஒரு நிகழ்வு மதுரை நிகழ்வு.\nமிக்கநன்றி சார் ..விழாவில் உங்களைச்சந்தித்தது மிக்க மகிழ்ச்சி..புதுகையில் சந்திப்போம்..\nநான் நேரலை ஒளிபரப்பை பார்த்தேன் தோழி ஊமைப் படம் போல் இருந்தாலும் அதுவரையாவது பார்க்க கிடைத்ததில் திருப்தியே தாங்கள் வெளியிடும் போது பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். பலரை அறிந்து கொள்ள முடியவில்லை. அம்முவையும் காணவில்லை . தற்போது இப் படங்களில் தான் பார்க்கிறேன். எதோ நேரில் தங்களோடு கலந்தது போன்ற உணர்வே தோன்றுகிறது. படங்களுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி தோழி. சாதித்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.... மேலும் மேலும்பல படைப்புகளை படைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் ....\nஉங்கள் அணிந்துரையை எல்லோரும் பாராட்டினார்கள்..மிக்க நன்றிம்மா விழாசிறப்பாக இருந்தது..\nபடங்களுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி\nநன்றி பா உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியே\nஅற்புதமா இருக்கு சகோதரி படங்களும் தகவல்களும்.திரு.பாலகணேஷ் ,திரு.தமிழ் இளங்கோ இருவருக்கும் மிக்க நன்றி. அரிய வாய்ப்பை வழங்கிய சகோதரிக்கு உளமார்ந்த நன்றிகள் பல.\nபடங்களுடன் ஓர் இனமைப் பதிவு\nவாழ்வின் மறக்க இயலா நாட்களுள் ஒன்றாகிப் போனது\nஉங்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி சகோதரி....\nஉங்களை விழாவில் சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. படங்களின் பகிர்வுக்கு நன்றி\nமதுரை விழாவில் உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நிகழ்வினைத் தாங்கள் பதிந்துள்ள விதம்அருமையாக உள்ளது. தங்களது எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க எனதுமனமார்ந்த வாழ்த்துக்கள். வலையுலக நட்பினைத் தொடர்வோம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 October 2014 at 10:43\nஇந்த வலைப்பதிவுத் திருவிழாவின் சிறப்புகளில் ஒன்று. புதுகைப் பதிவர்களின் சிறப்பான பங்கேற்பே. அடுத்த வலைபதிவு சந்திப்பு அசத்தலாக இருக்கும் என்பதை உறுதிப் படுத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nThalaivar Easwran -அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரி...\nmunaivar vaa.nehru -ஒரு கோப்பை மனிதம் நூல் குறித்த...\nஒரு கோப்பை மனிதம் -நூல் வெளியீட்டு விழா\nவலைப்பதிவர்கள் சந்திப்பில்- நூல் வெளியீடு\nஒரு கோப்பை மனிதத்தில் ஒரு துளி\nஒரு கோப்பை மனிதம் -முன்னுரை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-நிகழ்ச்சி நிரல்\nஒரு கோப்பை மனிதம்-கீதா[தேவதா தமிழ்]-கவிதை நூல்.\nவலைச்சரத்தில் முதல்நாள்-வணங்கி வரவேற்கின்றாள் அனைவ...\nkalil jipraan-முறிந்த சிறகுகள்-கலீல் ஜிப்ரான்\nஇன்னும் எத்தனைக்காலம் தான் கேட்க வேணும்...\nகவிஞர் முத்துநிலவன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்...\n-தமிழரின் ஆதித் தாள பறை இசை நடனப்பயிற்சி\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/11.html", "date_download": "2018-05-22T08:20:22Z", "digest": "sha1:FMIAWUJMME53DABKGK7GBTQN2HOZUPQ2", "length": 6988, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிலிப்பைன்ஸ் தவறுதலாக மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 11 துருப்புக்கள் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிலிப்பைன்ஸ் தவறுதலாக மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 11 துருப்புக்கள் பலி\nபதிந்தவர்: தம்பியன் 01 June 2017\nபிலிப்பைன்ஸ் விமானப் படை மராவி நகரின் மையத்தில் தீவிரவாதிகளின் இலக்குகள் மீது குறி வைத்து மேற்கொண்ட விமானத் தாக்குதல் தவறாகி அந்நாட்டுத் துருப்புக்கள் மீதே வீழ்ந்ததில் 11 படை வீரர்கள் பலியாகி உள்ளனர்.\nஇதனால் பிலிப்பைன்ஸ் அரசு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. கிட்டத்தட்ட 9 நாட்களாக இப்பகுதியில் தீவிரவாதிகள் மீது போர் தொடுத்து வரும் பிலிப்பைன்ஸ் துருப்புக்கள் மீது நேற்று புதன்கிழமை அந்நாட்டு வான் படை வீசிய குண்டுகள் தவறுதலாக வீழ்ந்ததிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிலிப்பைன்ஸ் அரசின் பாதுகாப்புச் செயலாளர் டெல்ஃபின் லொரென்ஷானா சர்வ சாதாரணமாக செய்தியாளர் மாநாட்டில் சிலவேளைகளில் சிரமமான சந்தர்ப்பங்களில் இது போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெற்று விடும் என்றும் தவறு விமான ஓட்டி மீதோ அல்லது தரையில் இருந்து வழிகாட்டியவர் மீதோ தான் உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.\nஎனினும் கடந்த 9 நாட்களில் மராவியில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பாதுகாப்புப் படையினர் 38 பேரும் பொது மக்கள் 19 பேர���ம் தீவிரவாதிகள் 120 பேரும் கொல்லப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொல்லப் பட்டவர்களில் சவுதி, மலையா, யேமென், செச்செனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 தீவிரவாதிகளும் அடங்குவதாகத் தெரிய வருகின்றது.\n0 Responses to பிலிப்பைன்ஸ் தவறுதலாக மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 11 துருப்புக்கள் பலி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிலிப்பைன்ஸ் தவறுதலாக மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 11 துருப்புக்கள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_146.html", "date_download": "2018-05-22T08:25:11Z", "digest": "sha1:T5TEVCZCLNQ3DNBXASSFBAHGRYH46XHJ", "length": 5049, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் விஜயநாயக்க", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் விஜயநாயக்க\nபதிந்தவர்: தம்பியன் 26 September 2017\nபுதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாகும் என்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.\nபொய்யான பிரச்சாரங்களை கூறி, புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் நடவடிக்கைகளை சிலர் குழப்ப முற்படுவதாகவும் அவர் குற்றஞ்ச��ட்டியுள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே லால் விஜயநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to புதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் விஜயநாயக்க\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் விஜயநாயக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/food-products-which-help-to-cure-liver-diseases-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.90377/", "date_download": "2018-05-22T08:27:51Z", "digest": "sha1:X2FFOVEZ7L5AJIMHQF7KPEH7SBZP22QE", "length": 12788, "nlines": 240, "source_domain": "www.penmai.com", "title": "Food Products which help to cure Liver Diseases-கல்லீரல் பாதிப்பா? இதோ பாதுகாக்க&# | Penmai Community Forum", "raw_content": "\nநம் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.\nகல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.\nகல்லீரலுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் குணப்படுத்தலாம்.\nஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்னரும் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்கலாம்.\nதினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.\nவைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.\nஅதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.\nசில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக விளங்குகிறது அதிமதுரம்.\nஇந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும்.\nசிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை குடிப்பது நல்லது.\nதினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பலப்பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது.\nஅதற்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.\nகல்லீரல் நோய்க்கு பப்பாளிப்பழம் ஒரு அருமையான மருந்தாகும். தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வருவது பலன் கொடுக்கும்.\nஅரை டம்ளர் கீரை ஜூஸ் மற்றும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினமும் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் ஓடிப் போகும்.\nகல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க இந்த இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nஇதனால் அவற்றில் உள்ள க்ளுடாதியோன், கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.\nகல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும், ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇதன் மூலம் காய்கறிகள் பித்தநீரை சீராக சுரக்க உதவுவதுடன், ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.\nஇதில் நிறைய கேட்டச்சின்கள் இருப்பதால் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும் 3 முதல் 4 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஎன��� உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2013/10/blog-post_9.html", "date_download": "2018-05-22T07:50:38Z", "digest": "sha1:WPASDBM5ZMEH4OTMMVHTXDF3ZVYF7YKF", "length": 14966, "nlines": 258, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "ஒரு நொடி விளையாட்டுக்கள் ~ பூந்தளிர்", "raw_content": "\nஎன் ஃப்ரெண்டு கேட்டார்கள்,\"எப்படி உன் மகள்கள் இருவரும் சமத்தா நீ சொல்லுற படி ஆக்டிவிட்டீஸ் செய்றாங்க‌\nபுகைப்படங்களைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. அதனால் தான் இந்த \"Behind the scenes\" இடுகை.\n1. கண்ணாடி மீன்களை மீன் வடிவத்திலுள்ள ஐஸ் ட்ரேயில் ஒவ்வொன்றாக போட வேண்டும்.\nஅடுத்த நொடி மீன்கள் வாசலில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.\n2. பெயிண்ட் தொடப் பிடிக்கவில்லை என்பதால் தண்ணீர் வைத்து பெயிண்ட்டிங் செய்ய வைத்தேன்.\nஅடுத்த நொடி தண்ணீரில் கை வைக்கும் படலம் நடைபெற்றது.\n3.பாஸ்தாவை வெஜிடெபிள் ஸ்டீமர் துளைகளில் போட வேண்டும்.\nஅடுத்த நொடி பாஸ்தாவை கீழே கொட்டி, விளையாட்டு\nகொலாஜ் செய்யலாம் என்று பேப்பர் ஒட்டி வைத்துவிட்டு, கொலாஜ் பொருட்கள் எடுத்து வருவதற்குள், பேப்பர் கிழிக்கப்பட்டு விட்டது.\nகாபி பவுடர் பெயிண்டிங். காமெராவை எடுத்து வருவதற்குள் ஆள் எஸ்கேப்\nஇன்னும் பல படங்கள் இருக்கின்றன. இந்த ஸாம்பிள்ஸ் போதும் என்று நினைக்கிறேன். :). எங்களைப் பொருத்தவரை 1 நிமிடத்திற்கு மேல் செய்யப்படும் ஆக்டிவிட்டீஸ் \"வெற்றி\" பெற்றவை.\nLabels: அனுபவம், ஒரு வய‌து, விளையாட்டு\n:‍))) நல்லாருக்கு போட்டோ...முக்கியமா கடைசி ஒன்னு\nஎங்களைப் பொருத்தவரை 1 நிமிடத்திற்கு மேல் செய்யப்படும் ஆக்டிவிட்டீஸ் \"வெற்றி\" பெற்றவை. //\nஹாஹா மற்றதை விட இவைதான் அழகாய் உள்ளது ;-)\n அப்ப மத்ததெல்லாம் நல்லாயில்ல :))\nகடைசியில் சொல்லியுள்ளது தான் நிஜம். எங்கள் வீட்டிலும் இதே கதை தான். எட்டு வயதாகும் என் மகளுக்கு நான் உடனிருந்தால் தான் விளையாட்டு....:))\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ��‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nநேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nதொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ‍‍\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎங்கள் நேரம் திரும்ப கிடைத்தது\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89", "date_download": "2018-05-22T08:07:59Z", "digest": "sha1:2H6JSY7CIYYH4G72KU7R4JAVF7Y32C64", "length": 12441, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "விந்தை உயிரிகள்: ரத்தம் உறிஞ்சும�� அட்டைகள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிந்தை உயிரிகள்: ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்\nஈரப்பதம் நிறைந்த இலையுதிர் காடுகள், பசுமை மாறாக் காடுகள், உயரமான மலைப் பகுதிகளில் வளர்ந்து நிற்கும் காடுகள் என்று ஈரம் நிறைந்த எல்லாக் காடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவை ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் (Leeches).\nகறுப்பு அல்லது பழுப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த அட்டைகள், வளையங்கள் கொண்ட பகுதிகள் ஒன்றாக இணைந்து நீளும் தன்மையுடன் மிருதுவான உடலமைப்பைக் கொண்டிருக்கும். இவை பாலூட்டிகளின் (Mammals) ரத்தத்தை உறிஞ்சி உணவாகக் கொள்ளும். மனித ரத்தத்தையும் விட்டுவைப்பதில்லை. இந்த அட்டைகள் நம்மைக் கடிக்கும்போது வலி ஏதும் தெரியாதிருக்க இதன் எச்சிலில் இருந்து சுரக்கும் ஒருவித ரசாயனம், கடிக்கின்ற இடத்தை மரத்துப் போகச் செய்துவிடும்\nஅதனால் அட்டை நம்மைக் கடிக்கும்போது நமக்கு எவ்வித வலியும் தெரியாது. அது கடித்து நம் உடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி முடித்தவுடன்தான், உடலில் ஏதோ ஊர்வது போன்ற உணர்வு ஏற்படும். உடனே பயத்தில் அதை அகற்ற முற்படுவோம். அதுபோன்ற நேரத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். வெறும் கையால் அட்டையைப் பிடித்து இழுத்துவிட முடியும்.\nஅதைவிடவும் பாதுகாப்பான முறைகள் பல உண்டு. குறிப்பாக வனத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள், வனங்களில் ஆய்வு பணி மேற்கொள்ளும் அறிவியலாளர்கள், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவோர் இதுபோன்ற நேரத்தில், அட்டை கடித்த இடத்தில் உப்பு, டெட்டால், சோப்பு, எலுமிச்சைச் சாறு, மூக்குப்பொடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தடவினால், அட்டை தானே கீழே விழுந்துவிடும்.\nஉடம்பில் கடித்த அட்டையை இப்படி அகற்றியவுடன், கடித்த இடத்தை சோப்பு போட்டு நன்கு கழுவி, அங்கே ஒரு band-aidயை ஓட்டிவிடலாம். பொதுவாக அட்டை கடித்த இடத்தில் ஏற்பட்ட புண் ஆறும்போது அரிப்பு ஏற்படும். அதுபோன்ற நேரத்தில் அந்த இடத்தில் சொரியக்கூடாது. சிலருக்கு அட்டை கடியால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு. அதுபோன்ற நபர்கள் உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சை பெறுவது நல்லது.\nஅட்டை கடியை எந்தச் சிகிச்சையும் இன்றி அப்படியே விட்டுவிட்டால், கடித்த புண் ஆறுவதற்குச் சில ஆண்டுகள்கூட ஆகலாம். அது மட்டுமல்லாமல் கடித்த இடத்தில் ஏற்பட்ட தழும்பு எளிதில் மறையாது. அதனால்தான் வனத்துறை அலுவலர்கள் இதுபோன்ற காட்டுப் பகுதிகளுக்குச் செல்லும்போது, Hunter’s shoe என்று சொல்லப்படக்கூடிய shoeவை அணிவதுடன், அதற்கும் மேலே காக்கி நிறத்தில் பட்டியையும் இறுக்கமாகக் கட்டிக்கொள்வார்கள் (இது 4 அங்குல அகலமும், 2 அடி நீளமும் கொண்ட ஒரு தடிமனான காக்கி துணி).\nஇதை அணிவதால், அட்டைகள் உடல் பகுதியை அணுக முடியாது. அப்படி ஒருவேளை அட்டைகள் கால் மீது ஏற முற்பட்டாலும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளமுடியும்.\nஇந்த அட்டைகள் கேரள மாநிலத்தில் ஒரு சில நோய்களைக் குணப்படுத்த ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சில வெளிநாடுகளில் முதுமை யடைவதைத் தடுப்பதற்காகவும், ‘வெரிகோஸ் வெய்ன்’ என்று சொல்லப்படும் நரம்பு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தவும் இந்த அட்டைகளை மருத்துவர்கள் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகுரங்குகளை விரட்ட பாம்பு பெயின்டிங்\nபுதுக்கோட்டை அருகே ஒரு இயற்கை சுகவனம்...\nதெரிந்து கொள்வோம் – கங்கை டால்பின்...\nPosted in அட அப்படியா\nஅரசு தோட்டக்கலை பண்ணையில் நாற்றுகள் விற்பனை →\n← சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ள 10 புத்தகங்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2013/10/blog-post_6.html", "date_download": "2018-05-22T08:05:22Z", "digest": "sha1:7HTTDFPCQ6FTQKGKEV2XXQDIVBWGUEXS", "length": 17422, "nlines": 198, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: வக்ஃப் சொத்துக்களை அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும்!: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கோரிக்கை", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nவக்ஃப் சொத்துக்களை அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும்: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கோரிக்கை\nபுதுடெல்லி: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய பொதுக்குழு கூட்டம், டெல்லி ஜாமிஆ நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.\nஇதில் அடுத்த இரண்டு (2013-2014) வருடத்திற்கான தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய நிர்வாகிகள்\nதலைவர்: மௌலானா உஸ்மான் பெய்க் ரஷாதி (கர்நாடகா)\nதுணைத் தலைவர்கள்: முஹம்மது ஈஸா மன்பயீ (கேரளா), காஸி ஹிஸ்புர் ரஹ்மான் சாஹிப் (மத்திய பிரதேசம்)\nபொதுச் செயலாளர்கள்: ஷாகுல் ஹமீது பாக்கவி (தமிழ்நாடு), மௌலானா அஹமது முஹம்மது நத்வீ ( உத்திர பிரதேசம்)\nசெயலாளர்கள்: மௌலானா அமானுல்லாஹ் பாக்கவி (கேரளா), மௌலானா ஸுல்பிகர் அலீ காஸிமி (உத்திர பிரதேசம்), முப்தி ஹனீஃப் அக்ரார் காஸிமி (கோவா), மௌலானா மினாருல் இஸ்லாம்\nபொருளாளர்: மௌலானா ஷாஹித் சித்தீக் கோத் (மஹாராஷ்ட்ரா)\nதேசிய செயற்குழு உறுப்பினர்கள்: மௌலானா அஷ்ரஃப் காரமனா (கேரளா), மௌலானா அஸ்ரார் அஹமது ஃபலாஹி (ராஜஸ்தான்), மௌலானா அப்துல் கபூஃர் மன்பயீ (தமிழ்நாடு), மௌலானா அப்துர் ரஹ்மான் ஃபைஸி (கேரளா), மௌலானா யூசுஃப் (கர்நாடகா) ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇந்தப் பொதுக்குழுவில் ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், பீஹார், டெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், மணிப்பூர், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nஇறுதியாக முஸஃபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும் என்று கோரி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைமையில் ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.\nஇந்த தர்ணாவில் முஸ்லிம் தலைவர்கள், இமாம்கள், கல்வியாளர்கள் உட்பட 14 மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர். இதில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்களை இழந்தவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய துயரங்களை பகிர்ந்து கொண்டனர்.\nதேசிய பொதுக்குழு கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:\n1. வக்ஃப் சொத்துக்கள்: வக்ஃப் சொத்துக்களை அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும். வக்ஃப் மசோதாவின்படி சொத்துக்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n2. முஸ்லிம் இடஒதுக்கீடு: முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டின் விஷயத்தில், அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. உடனடியாக சச்சார் கமிஷன் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.\n3. பாபரி மஸ்ஜித்: பாபரி மஸ்ஜித் 21 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் நீதி. பாபரி மஸ்ஜித் பிரச்னை என்பது முஸ்லிம்களுக்கான பிரச்னை மட்டுமல்ல. அது, இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு ஏற்பட்ட சோதனையாகும். காங்கிரஸ் அரசு வாக்களித்தபடி பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டித் தர வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.\n4. அப்பாவி முஸ்லிம்கள் கைது: கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்கள் பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும். முஸ்லிம்கள் குற்றவாளிகள் என கைது செய்யப்பட்டு, பின்னர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்படுகின்றனர். இதனால், அவர்களின் வாழ்க்கை பாழாகின்றது. முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 5லிருந்து 16 வருடங்களுக்குப் பிறகு அப்பாவிகள் என விடுதலை செய்யப்படுகின்றனர். மத்திய அரசு குற்றவாளிகள் இல்லை என விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்.\nஅப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்வதை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் கருத்தை ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வவேற்கின்றது. இது ஒ���ு நல்ல முயற்சியாகும். மேலும், இது விஷயத்தில் முயற்சி எடுக்க வேண்டும்.\n6. முஸஃபர்நகர் கலவரம்: முஸஃபர்நகர் கலவரத்தை சுதந்திரமான நீதி விசாரணை செய்ய வேண்டும். உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், இது போன்ற கலவரங்கள் நிகழாமல் இருக்க வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா இயற்றப்பட வேண்டும்.\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தேசிய அளவில் இமாம்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது.\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/10/20/pakistan-militant-leader-killed-afghanistan-drone-attack/", "date_download": "2018-05-22T07:56:41Z", "digest": "sha1:EUZGOONJTE7VKALZ4QLSTVETEAPCOMMA", "length": 16623, "nlines": 233, "source_domain": "tamilworldnews.com", "title": "Pakistan Militant Leader Killed Afghanistan Drone Attack", "raw_content": "\nHome செய்திகள் Feature Post பாகிஸ்தான் தீவிரவாத தலைவர் ஆளில்லா விமானத் தாக்குதலில் பலி\nபாகிஸ்தான் தீவிரவாத தலைவர் ஆளில்லா விமானத் தாக்குதலில் பலி\nபாகிஸ்தான் நாட்டில் செயற்பட்டு வரும் முக்கிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒருவர் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் முக்கியமான பாகிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஒமர் காலித் கொராசனி என்பவரே கொல்லப்பட்டவராவார்.\nகுறித்த தீவிரவாதியின் தலைமையின் கீழ் இயங்கி வரும் தீவிரவாத அமைப்பு , பாகிஸ்தானுக்குள் நடந்த பல வெடிகுண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்தது.\nகடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் ஒரு பூங்காவில் கிறிஸ்துவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 70 பேர் பலியாகிய தாக்குதல் மற்றும் ஜமாத்-உல்-அஹ்ரர். குவெட்டாவில் உள்ள மருத்துவமனை மீது நடாத்தப்பட்ட தாக்குதல் போன்றவை இந்த அமைப்பினால் நடாத்தப்பட்டவை.\nபாகிஸ்தானில் தாக்குதல் நடத்திவிட்டு ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கிக்கொள்ளும் தீவிரவாதிகளைக் குறிவைத்துத்தாக்கும்படி அமெரிக்காவை பாகிஸ்தான் வலியுறுத்தி வந்தது.\nஇந்நிலையில் , ஆளில்லா விமானத் தாக்குதல்களின் எண்ணிக்கையை அமெரிக்கா அதிகரித்துள்ளது.\nவிமான தாக்குதலில் கொல்லப்பட்���ுள்ள இந்த தீவிரவாத தலைவருடன் மேலும் 9 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\nகழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்\nசெக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ\nPrevious articleசாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்\nNext articleபத்து நாட்கள் உணவின்றி காட்டுக்குள் மாட்டிக்கொண்ட அவுஸ்திரேலிய தாயும் மகனும்\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை கோடி தெரியுமா\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nஒரு இரவு மட்டும் இந்த நடிகருடன் படுக்கையை...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nஇரவிரவாக வைத்திருந்து வல்லுறவு கொண்டார்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=30789", "date_download": "2018-05-22T08:15:26Z", "digest": "sha1:TIY3RRTNELKI5ZCZLWAMKXDAIXUIIKE6", "length": 5346, "nlines": 64, "source_domain": "thaimoli.com", "title": "அவாஸ், கெஜாரா அமல் 3 நாட்களில் 10,000 பேருக்கு அபராதங்கள்", "raw_content": "\nஅவாஸ், கெஜாரா அமல் 3 நாட்களில் 10,000 பேருக்கு அபராதங்கள்\nகோலாலம்பூர், ஏப். 20: 'அவாஸ்' எனப்படும் தானியங்கி பாதுகாப்பு விழிப்புணர்வு முறையும் 'கெஜாரா' எனப்படும அபராதப் புள்ளி முறையும் அமல்படுத்தப்பட்ட 3 நாட்களுக்குள் சாலை போக்குவரத்துத் துறை 10,000 வாகனமோட்டிகளுக்கு அபராதங்களை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவற்றுள் சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் சென்றதற்காக 5,972 அபராதங்களும் வேகக் கட்டுப்பாட்டை மீறியதற்கு 5,455 அபராதங்களும் வெளியிடப்பட்டுள்ளனவாக போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்த��� அப்துல் அஸிஸ் கப்ராவி குறிப்பிட்டார்.\nஇந்தப் புதிய முறைகள் ஏப்ரல் 15ஆம் தேதிதான் அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்தக் குற்றங்களின் எண்ணிக்கை மிக அதிகமான அளவில் பதிவாகியுள்ளது. எனினும், வாகனம் ஓட்டும் உரிமம் ரத்து செய்யப்படும் அளவிலான குற்றங்கள் ஏதும் இன்னும் பதிவாகவில்லை என்று அவர் கூறினார்.\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\nமாரான் மரத்தாண்டவர் ஆலயம் உடைபடுமா மறுக்கிறார் தலைவர் - அச்சத்தில் பக்தர்கள் வாட்ஸ்அப் வட்டாரத்தில் பரபரப்பு\nபுதிய வியூகத்தில் தேமு இளம் வேட்பாளர் ஷாரில் - கோலலங்காட்டில் வெற்றி உறுதி\nகேவியசின் சேவையால் வலுவிழந்ததா ஜசெக\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/page/129/", "date_download": "2018-05-22T07:44:41Z", "digest": "sha1:2VNH5WYOQSYGTSJ3ABIXGHYLKU6UE3OZ", "length": 8913, "nlines": 98, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி | கிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002 | Page 129", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nகோட்டக்குப்பத்தில் பெரிய பள்ளிவாசலில் லை லத்துள் கதர் தொழுகை நடைபெற்றது\nகோட்டகுப்பம் five ஸ்டார் நற்பணி மன்றத்தார் ஏற்பாடில் இப்தார் விருந்து நடைபெற்றது\nகோட்டகுப்பம் five ஸ்டார் நற்பணி மன்றத்தார் ஏற்பாடில் இப்தார் விருந்து நடைபெற்றது\nகோட்டகுப்பம் சக்கில் வைகால் மேல் இருந்த சின்ன பாலம் இப்பொது அகல படுதும் பணி மிக மெதூவக நடப்பதால் போக்குவரது நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. கோட்டகுப்பம் காயிதெ மில்லத் நினைவு வளைவு அருகில் சிமென்ட் சலை அமைத்து இப்பொது பொது மக்கள் பயன்படுதும் காட்சி… Continue reading →\nபோலிஸ் அராஜகதால் நமது ஜாமாத் தலைவர்கள் கைது, கடலூர் ஜெயில்லில் அடைப்பு. த மு மு க தலைவர் ஜானப்.ஜவகரூ���்லா விடுதலைகு ஏற்பாடு. மின்வெட்டை கண்டித்து மறியல் பஸ்கள் உடைப்பு: கல்வீச்சு போலீஸ் தடியடியில் 20 பேர்… Continue reading →\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kuyilkeetham.blogspot.com/2016/01/blog-post_16.html", "date_download": "2018-05-22T07:41:38Z", "digest": "sha1:K5Q32OBE5ZQLPSMDHMYUUK7BKF4PE7RJ", "length": 4196, "nlines": 62, "source_domain": "kuyilkeetham.blogspot.com", "title": "kuyilkeetham: யார் அழைப்பது?", "raw_content": "\nதேவன் கோவில்மணி ஒலிகின்றது- ஒரு\nபாவம் கணக்கெழுதி முடிக்கின்றது= ஒரு\nபாலம் விழி எதிரில் பிறக்கின்றது\nவாவென்றிரு கரங்கள் அழைக்கின்றது- ஒரு\nபோவென் றெனைவாழ்வு சினக்கின்றது- நான்\nபோகும் பாதை விளக் கொளிர்கின்றது\nபாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு\nபாரம் மனதில் சுமை கனக்கின்றது\nநேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்\nகூடி இருந்த உடல் துடிக்கின்றது -அதன்\nகோலம் எதை நினைத்து சிரிகின்றது\nஏடும் கதை தொடரும் எழுதியதை- புள்ளி\nஇட்டு முழுதும் என முடிக்கின்றது\nஓடும்நதி கடலில் கலக்கின்றது- அதன்\nவாடும் மனது இனி வசந்தம்மென- தனை\nசேரத் திரிந்தநிழல் ப��ரிகின்றது- தினம்\nதேரும் வழியில் தடம் புரள்கின்றது- சென்ற\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nஎன் அன்னை, என்தேசம், என்கனவு\nஎன் அன்னை, என்தேசம், என்கனவு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2011/02/6.html", "date_download": "2018-05-22T08:07:18Z", "digest": "sha1:BJTASPB5XZSZMVIIVCTFZEUJQ74PZ5TN", "length": 10783, "nlines": 115, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: ஜோதிடம் கற்கலாம் வாங்க - 6", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 6\nநாழிகை கணக்கு பாரத நாட்டில் மட்டுமே ஆயிரக் கணக்கான வருடங்களாக கணிதத்தில், ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் காலக் கணக்கீடாகும்.\nதற்பொழுது உலகளவில் பயன்பாட்டில் உள்ள மணி நிமிஷ கணக்கை முதலில் காணலாம்.\n1 நாள் = 24 மணிகள்\n1 மணி = 60 நிமிஷங்கள்\n1 நிமிஷம் = 60 வினாடிகள்\nவினாடியைப் பிரித்து, 60 ன் மடங்குகளாக சொல்வதற்கு காலக்கணக்கீட்டு முறையோ, பெயரோ மேலை நாட்டு கணிதத்தில் இல்லை. தற்பொழுது கணிப்பொறி காலத்தில் ஏதுவாக, மில்லி செகண்ட், மைக்ரோ செகண்ட், நேனோ செகண்ட் என்று 1 வினாடியைப் பிரித்து 1000ன் மடங்குகளாக சொல்லப்படுகிறது.\nசரி, இப்பொழுது நாழிகை கணக்கீட்டைப் பார்க்கலாம்.\n1 நாள் = 60 நாழிகை\n1 நாழிகை = 60 வினாடி\n1 வினாடி = 60 தர்ப்பரை\n1 தர்ப்பரை = 60 விதர்ப்பரை\nஇப்படி போகுதய்யா நம்முடைய காலக் கணக்கீடு. இதற்கு மேலும் 60ன் மடங்குகள் உள்ளது. இந்தப் பதிவின் அளவு கருதியும், எல்லோரின் நேரமின்மை கருதியும் இது போதும் என்று கருதுகிறேன். சரி தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு வரலாம் \n1 நாளை ஆங்கில முறைப்படி 24 பாகமாக பிரிப்பது துல்லியமா அல்லது இந்திய ஜோதிடவியல் கூறுவது போல 60 பாகமாக பிரிப்பது துல்லியமா அல்லது இந்திய ஜோதிடவியல் கூறுவது போல 60 பாகமாக பிரிப்பது துல்லியமா நாழிகை கணக்கு நமக்கு தெரியவில்லை என்பதற்காக, சீ நாழிகை கணக்கு நமக்கு தெரியவில்லை என்பதற்காக, சீ சீ இந்த பழம் புள��க்கும் என்று ஏமாற்றத்தில் சொல்லும் புத்திசாலி நரியின் நிலைமையில் தான் நம்மில் பலர் இருக்கிறார்கள்.\nஅதனால், ஜோதிட காலக் கணக்கீட்டில் நாழிகை கணக்கே மிகவும் துல்லியமாகும், அவசியமாகும். ஒரு சில பஞ்சாங்க கணித வல்லுனர்கள் பொது மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, கொஞ்சம் சிரமப்பட்டு, கணிதம் செய்து, மணி நிமிஷங்களில் பஞ்சாங்கங்களை வெளியிடுகிறார்கள். அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குவோமாக இப்படி காலத்திற்கேற்ப நம்மை புதுப்பித்துக் கொள்வதனால் தானய்யா இந்திய ஜோதிடவியல் தலை நிமிர்ந்து நிற்கிறது. உலக அளவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், திருக்கணித முறையை பயன்படுத்துகிறோம்.\nஜோதிடத்தில் நாழிகை கணக்கு அவசியமே அவசியமே என்று தீர்ப்பு சொல்லி இந்த பட்டிமன்றத்தை நிறைவு செய்வோம்.\nஅடுத்த பதிவு : நேமாலஜி என்றால் என்ன\nஜோதிடர்: உங்களுக்கு சகட யோகம் உள்ளது.\nசங்கரன் நாயர்: சகட யோகம் எந்தா செய்யும்\nஜோதிடர்: மேலே போய் பின்ன தலைகீழா கீழே வருவீங்க\nசங்கரன் நாயர்: எண்ட தொழிலை குறிச்சு... அது எங்கன தலை கீழாகும்னு பறையனும் \nஜோதிடர்: நீங்க இப்ப என்ன வியாபாரம் செய்றீங்க \nசங்கரன் நாயர்: ஞான் இப்போ “வைர” வியாபாரம் செய்யுன்னு\nஜோதிடர்: இனிமேல் நீங்க “ரவை” வியாபாரம் செய்ய வேண்டி வரும்.\nசங்கரன் நாயர்: ஓ சகட யோகம் இப்படித்தான் தலை கீழா வேலை செய்யுமா எண்ட குருவாயூரப்பா \n அப்படியே குருவாயூரப்பனிடம் “முல்லைப் பெரியாறு அணையையும்” காத்து ரக்‌ஷிக்கனும்னு பிரார்த்தனை செய் \nஅருமையான, நிறைவான பதிவு நண்பரே..\nஉங்கள் வலைப்பூ மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. மிக்க நன்றி...\nவிகாரி வருடம் சித்திரை மாதம் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 35 1/4 நாழிகை எனில் எத்தனை மணி ஐய்யா\nதிரு. ஞானசவுந்தரம், தங்கள் ஆர்வத்திற்கு நன்றி \nஅன்றைய தேதியில் சூரிய உதயம் என்னவென்று காலண்டரில் பார்த்து எழுதிக் கொள்ளவும். 1 நாழிகைக்கு 24 நிமிடங்கள் என்று கொண்டு, உங்களின் 35 1/4 நாழிகையை பெருக்கினால் வரும் தொகை சூரிய உதயத்தில் இருந்து எத்தனை நிமிடங்கள் சென்றுள்ளன என்று தெரியும். மொத்த நிமிடங்களை 60-ஆல் வகுத்தால் மணி கிடைக்கும். இத்துடன் எழுதி வைத்துள்ள சூரிய உதயத்தைக் கூட்டினால் அப்பொழுது இருந்த கடிகார மணி கிடைக்கும்.\nஜோதிடம் கற்கலாம் வாங்க – 7\nஜோதிடம் கற்கலாம் வா���்க - 6\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 5\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 4\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 3\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tantis.in/", "date_download": "2018-05-22T08:09:58Z", "digest": "sha1:PHA4USUKUQLQLTSWYGD3DQUJBK446EHH", "length": 6257, "nlines": 178, "source_domain": "tantis.in", "title": "Tantis -Tamilnadu Film Directors Association", "raw_content": "\nஇயக்குநர் திரு.விக்ரமன் அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.பல்கலைகழகம் சார்பில் சிறந்த இயக்குநருக்கான கவுரவ ”டாக்டர்” பட்டம் வழங்கும்...\nவருகிற 05.12.2016 திங்கள் கிழமை அன்று காலை சரியாக 9 மணி அளவில், நமது சங்கத்தின் சிறப்பு கூட்டம் வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற...\nசில பத்திரிக்கைகளிலும் சில ஊடகங்களிலும் எங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை பற்றி முரண்பாடான தகவல்கள் வந்து...\nவணக்கம். உறுப்பினர்கள் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளவதற்கான தொலைபேசி எண்கள் 044 – 4213 0680 (AIRTEL) மற்றும் 044 – 2486 1607. (BSNL) ...\nதமிழில் இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்காக பாராட்டலாம்...\nதீரன் - அதிகாரம் ஒன்று விமர்சனம்\nத்ரில்லர் + ஆக்‌ஷன் க்ரைம் இரண்டையும் இணைத்து கதை ...\nஎன் ஆளோட செருப்ப காணோம் - விமர்சனம்\nதேடி வந்தவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்...\nஒரு குறிப்பிடத்தக்க முயற்சி இந்தத் திரைப்படம்....\nஇறுதிச்சுற்று - பாடல்கள் வெளியீடு\nரெண்டாவது படம் பாடல் வெளியீடு\nயாவரும் வில்லன் - குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/05/blog-post_03.html", "date_download": "2018-05-22T07:48:47Z", "digest": "sha1:P6AOHE6AOZ7YFTAYAXFT6UQRZWDDJRJG", "length": 11524, "nlines": 218, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: புலவர்களிடம் விளையாடும் தமிழ்..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nவறுமையில் வாடிய புலவர் ஒருவர் ..ஒரு வள்ளலிடம் சென்று, அவரைப் புகழ்ந்து பாடினார்.\nவள்ளலும்..'இரு... நூறு ரூபாய் தருகிறேன்' என்றார்.\nபுலவர் நூறு ரூபாய் பெற்றுக்கொள்ளவில்லை..'இருநூறு'ரூபாய்' தருவதாக சொன்னீர்கள்' என்றார்.\nஅதற்கு புலவர் ,,'முன்னூறு ரூபாய் தருவதாக சொன்னீர்கள்' என்றார்.\nவள்ளலுக்கு கோபம் வர'எவனையா..முன்னூறு தருவதாகக் கூறியது\nஆனால் புலவரோ..'நானூறு தருகிறேன்..என்று..நீங்கள் தானே சொன்னீர்கள்\nவள்ளல் கூறினார்..நான் உமக்கு நூறு ரூபாய் கொடு���்பதாகத்தான் கூறினேன்.ஆனால்..நீரோ..இருநூறு,முன்னூறு,நானூறு..என உயர்த்தி சொல்கிறீர்களே\nநான் எங்கே உயர்த்துகிறேன்..நீங்கள் தான் முதலில்..இரு...நூறு தருகிறேன் என்றீர்கள்.நான்..இரு...நூறு இரண்டையும் சேர்த்து இருநூறு என்றேன்.நீங்கள் எப்போது சொன்னேன் என்றதும்..முன்..நூறு தருவதாகச் சொன்னீர்கள் என்பதை..முன்னூறு தருவதாகக் கூறினீர்கள்..என்றேன்.எவனய்யா சொன்னது..என நீங்கள் வினவ..நான் நூறு தருகிறேன் என நீங்கள் சொன்னதைச் சேர்த்து..நானூறு தருவதாகக் கூறினீர்கள் என்றேன்'என்றார் புலவர்.\nபுலவரின் வாக்குவன்மையையும்..அவரின் தேவை.1000 ரூபாய்(100+200+300+400) என்பதையும் அறிந்து வள்ளல் ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார்.\nஅரசர்: ஐநூறு ரூபாய் தருகிறேன்.\n(வெறும் நூறு ரூபாய் தருகிறார்).\nபுலவர்: என்ன இப்படி 500க்கு பதில் 100 தருகிறீரே\n நூறு ரூபாய்தானே தருகிறேன் என்று சொன்னேன்...\nஅரசர்: ஐநூறு ரூபாய் தருகிறேன்.\n(வெறும் நூறு ரூபாய் தருகிறார்).\nபுலவர்: என்ன இப்படி 500க்கு பதில் 100 தருகிறீரே\n நூறு ரூபாய்தானே தருகிறேன் என்று சொன்னேன்...\nஅரசர்: ஐநூறு ரூபாய் தருகிறேன்.\n(வெறும் நூறு ரூபாய் தருகிறார்).\nபுலவர்: என்ன இப்படி 500க்கு பதில் 100 தருகிறீரே\n நூறு ரூபாய்தானே தருகிறேன் என்று சொன்னேன்...\nபத்தே நாட்கள் ஓடிய எம்.ஜி.ஆர்., படம்....\nசிவாஜி ஒரு சகாப்தம் - 9\nகுட் டச் எது...பேட் டச் எது...10ஆம் தேதி தெரியும்\nதேர்தல் கணிப்புகள்..அ.தி.மு.க.,அதிக தொகுதிகளில் வ...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 10\nதேர்தல்ல ஜெயிச்சா இவங்க எங்கே கிளம்புவாங்க...\nகங்குலி மீண்டும் கேப்டன் ஆகிறார்..\nஅதிபுத்திசாலி அண்ணாசாமியின் கருத்துக் கணிப்பு..\nவிஜய்காந்த் என்ற வளர்ந்து வரும் சக்தி..\nதி.மு.க., 12 தொகுதிகளில் தோற்றது ஏன்\nதி.மு.க., - காங்கிரஸ் பேச்சு வார்த்தை தோல்வி..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 11\nஇலங்கை உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடக் கூடாது--...\nதவித்த வாய்க்கு தண்ணீ தராதவர் கிருஷ்ணா..\n\" யாதெனின்...யாதெனின்...'' போட்டிக்கான சிறுகதை\nதமிழா..இதுதானா உன் இன்றைய நிலை...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 12\nமீண்டும் ஒரு தொடர் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/reemasen.html", "date_download": "2018-05-22T07:56:13Z", "digest": "sha1:AV7WWBKU6A2UTEW332E2EAVCZTKVIBJS", "length": 8718, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | vasundara das pairs with ajith in citizen - Tamil Filmibeat", "raw_content": "\nஅஜீத்துடன் ஜோடி சேருகிறார் \"ஷக்கலக்க பேபி வசுந்தரா தாஸ்.\nமுதல்வனில் ஷக்கலக்க பேபி பாடி அசத்திய பெங்களூர்அம்மணி, வசுந்தரா தாஸ், ஹே ராமில், காதல் இளவரசன்கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.\nபிறகு, குஷி, ரிதம் உள்பட பல படங்களில் பாடிபரவசப்படுத்தினார். மேரி ஜான் என்ற இந்தி ஆல்பத்திலும்வசுந்தரா தாஸ், குரல் மற்றும் தலை காட்டியிருக்கிறார். மும்தாஜை(நடிகை அல்ல) நினைத்து ஷாஜஹான் கனவு காண்பதைக் குறித்தஆல்பம் இது.\nகாமசூத்ரா புகழ் மீரா நாயரின் மான்சூன் வெயிட்டிங் என்றபடத்திலும் வசுந்தரா தாஸ் நடித்துள்ளார்.\nஇப்போது இளம் நாயகன் அஜீத்துடன் ஜோடி சேருகிறார்.9வேடங்களில் அஜீத் அவதாரம் எடுக்கும் சிட்டிசனில் வசுந்தராதாஸும் ஒரு நாயகி.\nவாங்க, வசுந்தரா, உங்க நடிப்பையும் ரசிக்கத் தயாராகஇருக்கிறோம்.\nடைரக்டர் ஷங்கரின் உதவியாளர் மாதேஷ் தயாரிக்கும் படத்தின்ஹீரோயின் மாற்றப்பட்டு விட்டார்.\nமுதல்வன் படத்தைத் தயாரித்தவர் மாதேஷ். ஷங்கரின்உதவியாளர். தற்போது தனியாக தயாரிப்பு பணியைத்துவக்கியுள்ளார் மாதேஷ்.\nசாக்கலேட் என்பது படத்தின் பெயர். பிரசாந்த் நாயகன்.ஏ.வெங்கடேசன் படத்தை இயக்குகிறார். இப்படத்தின்ஹீரோயினாக ரீமா சென் நடிப்பார் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.\nஇப்போது ரீமா கழற்றி விடப்பட்டு விட்டார். டப்பு ரொம்பக்கேட்டதால் ரீமா கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nவிஸ்வாசம் ஷூட்டிங்கை நடத்த சென்னையில் இடமே இல்லையா\nஷூட்டிங் துவங்கியும் அஜித் ஏன் இன்னும் நரைத்த முடியுடன் இருக்கிறார் தெரியுமா\nஅஜித்தை சந்தித்த டி.இமான்.. விசுவாசம் ஷூட்டிங் ஸ்பாட் பற்றி மகிழ்ச்சி ட்வீட்\n'விசுவாசம்' ஷூட்டிங் புகைப்படத்தால் கசிந்த ரகசியம்... தேனி பின்னணியில் நடக்கும் கதையா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2013/10/blog-post_29.html", "date_download": "2018-05-22T08:02:58Z", "digest": "sha1:6FG5FFXK7BNAXMBCQB7WQT7B5JNHWOKJ", "length": 14880, "nlines": 269, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: தீபாவளி நன்று கொண்டாடுவோம்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nபண்டிகைகள் கொண்டாடவே; ஆயிரம் காரணங்கள்\nபுராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்\nபண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே.\nநரகாசுரன் இறக்கும்போது கேட்ட வரமோ, ராமனின்\nவனவாசம் முடிந்து திரும்பும் நாளோ, சக்தியின்\nகேதாரகௌரி விரதம் பூர்த்தியாகிப் பின்னர்\nஅர்தநாரீஸ்வரியான (ரரான) தினமோ, ஏதானால் என்ன \nதீபாவளிப் பண்டிகை நாள் நன்று கொண்டாடுவோம்.\nஅகில இந்தியாவிலும் , ஏன் உலகின் பிற பாகங்களிலும்கூட\nதீபாவளி கொண்டாடப் படுகிறது. சீக்கியர் பொற்கோயில்\nகட்டத் துவங்கிய தினமென்றும், சமணர் மகாவீரர் நிர்வாணம்\nஅடைந்த தினமென்றும், கொண்டாட்டம் நன்று கொண்டாடுவோம்\nஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும்\nஅகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி\nதீப ஆவளியில் ஒளிவரிசையில் வெளிச்சம் பெற\nதீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம்.\nஉறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்\nஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்\nவேண்டாதன விட்டொழிப்பதை ”தலை முழுகுதல்” எனக் கூறுவர்\nகங்கா ஸ்நானமும் ஒரு தலை முழுகலே நம்மில் இருக்கும்\n“நான்”ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி\nவாண வேடிக்கை கண்டு மகிழுங்கள்\nதீபாவளி இனிப்புகள் .போதுமா இன்னும் வேணுமா.\n( அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் )\nஉறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்\nஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்//\nவருடா வருடம் மாமனார், மாமியாருடன் தீபாவளி கொண்டாடுவோம்.\nஅவர்கள் ஆசிகள் என்றும் எங்களுக்கு உண்டு என்ற நினைவுடன். போனிலும், ஸ்கைப்பிலும் பேசி வாங்க வேண்டும் ���ாழ்த்துக்களை.\nகாணொளி, இனிப்புகள் , வாழ்த்துக்களுக்கு நன்றி.\n/// “நான்”ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி ///\nஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nதீபாவளிய இப்பல்லாம் தீப ஒளி திருநாள்னு சொல்றாங்க. எந்த பேரானாலும் காதை செவிடாக்கற பட்டாசுகள் இல்லாமல் கொண்டாடுவார்களேயானால் உண்மையில் இது ஒளி நாளாகத்தான் இருக்கும்.\nதீப ஒளி நாளின் நல்வாழ்த்துக்கள்.\nஇனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், ஐயா.\nகாணொளி - வான வேடிக்கை அருமையாக உள்ளது, ஐயா.\nஇனிப்புகளும் கண்களால் சுவைத்து மகிழ்ந்தேன்.\nஅனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் )\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனதி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.\nஅனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.\nமகிழ்வுக்கும், மத நல்லிணக்கத்துக்கும் வழி வகுக்கும் பண்டிகைக் கொண்டாட்டங்களின் உண்மையான தாத்பர்யங்களை வெகு அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி ஐயா.\nஇனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்\nஎங்கிருந்தாலும் கொண்டாடுவோம் தீபாவளியை. இருளை நீக்கி ஒளியைக் கொண்டுவருவோம் வாழ்வினிலே. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை\nவருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.நம்பள்கியின் முதல் வரவுக்கு நன்றி\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன் அவர்களே.\n// பண்டிகைகள் கொண்டாடவே; ஆயிரம் காரணங்கள்\nபுராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்\nபண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே. //\nபண்டிகைகள் கொண்டாட்டம் என்றாலே மகிழ்ச்சியை மட்டுமே நினையுங்கள் என்று சொன்ன வரிகள்.\nஎனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்\n@ தி. தமிழ் இளங்கோ\nபதிவை ரசித்துக் கருத்திட்டதற்கு நன்றி\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/11/08/yemen-houthi-missile-attack-saudi-prince-accuses-iran/", "date_download": "2018-05-22T07:55:15Z", "digest": "sha1:NLLSWR367LYVB5XIHFUXPHHOKSPLUTOJ", "length": 17124, "nlines": 228, "source_domain": "tamilworldnews.com", "title": "Yemen Houthi Missile Attack Saudi Prince Accuses Iran", "raw_content": "\nHome செய்திகள் Feature Post ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைக்கு ஈரானை குற்றம் சாட்டும் சவூதி\nஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைக்கு ஈரானை குற்றம் சாட்டும் சவூதி\nஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஏவுகணை ஒன்று சவூதி விமான நிலையத்தை தாக்க முற்பட்ட விடயம் தொடர்பில் , சவுதி அரசு ஈரான் மீது குற்றம் சுமத்தியுள்ளது.\nஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணைகளை வழங்கி உதவுவதன் மூலம் தங்கள் நாட்டுக்கு எதிரான நேரடி ராணுவத் தாக்குதலில் இரான் ஈடுபட்டுள்ளது என்று சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மான் கூறியுள்ளார்.\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணை ஒன்று, சவூதி தலைநகர் ரியாத் அருகே, கடந்த சனிக்கிழமையன்று வானில் தடுத்து அழிக்கப்பட்டது.\nஏமன் எல்லைக்குள் இருந்து 850 கிலோ மீட்டர் தொலைவிலும், ரியாத் நகரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும், மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ‘பர்கான் ஹெச்-2’ வகை பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை கிளர்ச்சியாளர்கள் ஏவியதாக சவூதி தெரிவித்திருந்தது.\nசவூதி பாதுகாப்பு படைகள் அதை நடு வானில் தடுத்தாலும், அதிலிருந்து சிதறிய சில துண்டுகள் விமான நிலையத்தினுள் விழுந்தன.\nகடந்த 2015 முதல் ஏமன் அரசை ஆதரிக்கும் சவூதி தலைமையிலான கூட்டணியை எதிர்த்து போரிட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி வழங்கியதாக கூறப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.\nபயணிகள் விமான நிலையம் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவது வெளிப்படையான போர் குற்றம் என்று மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.\nசவூதி இளவரசரின் கூற்று மிகவும் ‘ஆபத்தானது’ என்று இரான் வெளியுறவு அமைச்சர் மொகமத் ஜவாத் ஜரீஃப் கூறியுள்ளார்.\nசாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்\nவீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்\nஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்\nஎசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்\nPrevious article‘பாரடைஸ்’ ஆவணங்கள் மூலம் அம்பலமாகிய பிரபலங்களின் முதலீடுகள்\nNext articleஅமெரிக்க ஆயுதங்கள் வடகொரிய ஏவுகணைகளை வானத்தில் அழிக்கும்\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை கோடி தெரியுமா\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nஒரு இரவு மட்டும் இந்த நடிகருடன் படுக்கையை...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nஇரவிரவாக வைத்திருந்து வல்லுறவு கொண்டார்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/gallery-detail.php?&nwsId=38995", "date_download": "2018-05-22T08:01:48Z", "digest": "sha1:73ISQGXMGBJFHRAWFYPBKGUJLX55WOM6", "length": 12312, "nlines": 114, "source_domain": "thaimoli.com", "title": "Gallery Title - Thaimoli", "raw_content": "\n· நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.\n· குதிரைகள் விரல் நுனிகளில் அழுத்தம் கொடுத்தே ஓடுகின்றன\n· கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.\n· உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியாதான்.\n· தாய்லாந்து நாட்டில் மீன் சண்டை ஒரு பிரபலமான விளையாட்டு.\n· ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.\n· பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.\n· அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிடமும் 12 கார்கள் தயாரிக்கப்படுகின்றன.\n· அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.\n· உலகிலேயே மிகச் சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.\n· கத்தரிக்காயின் தாயகம் இந்தியாதான்.\n· ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.\n· பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.\n· முற்றிக் காய்ந்த தேங்காய், மரத்திலிருந்து பகலில் அன்றி இரவில்தான் விழும்.\n· ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.\n· பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.\n· பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.\n· முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.\n· நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.\n· சுகப்பிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.\n· டிராகன்ஃப்ளை (தட்டான்) ஒரே நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் பார்க்கக் கூடிய உயிரினமாகும்.\n· பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.\n· எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.\n· நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.\n· எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.\n· யானையின் கால் தடத்தின் நீளத்தை அளந்து, அதை 6-ஆல் பெருக்கி வரும் விடையே யானையின் உயரம்.\n· தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் மனிதன்.\n· முன்னால், பின்னால், பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை தேன்சிட்டு.\n· சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து உறங்கும்.\n· தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.\n· பனிக்கட்டிகளில் 90 சதவீதம் காற்றுதான் இருக்கும்.\n· கைரேகையை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.\n· உலகிலேயே மினரல் வாட்டர் அதிகம் பயன்படுத்துபவர்கள் ரஷ்யர்கள்தாம்.\n· ஆமை நிலத்தில்தான் மெதுவாகச் செல்லுமே தவிர நீரில் கிடையாது.\n· சில வகை தவளைகளால் 50 அடி உயரம் கூட காற்றிலே மிதக்க முடியும்.\n· தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். இது 1219இல் உருவாக்கப்பட்டது.\n· உலகின் மிக லேசான பாலூட்டி ‘பம்பிள்பி பேட்’ என்கிற வௌவால். இதன் எடை 2 ஜெம்ஸ் மிட்டாய்கள் அளவுக்குத்தான் இருக்கும்\n· வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.\n· நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்க���ம்.\n· வெட்டுக்கிளிகள் மனிதனைப் போல பெரிய உருவமாக இருந்தால், அவை ஒரே தாவலில் ஒரு கூடைப்பந்து மைதானத்தையே கடந்து விடும்\n· ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்\n· மனிதர்களின் புருவத்தில் சராசரியாக 550 முடிகள் இருக்கும்.\n· பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.\n· உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.\n· எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை அடைந்த முதல் இந்தியர் நாவாங் கோம்பு.\n· உலகில் கடற்கரை இல்லாத 26 நாடுகள் உள்ளன.\n· நண்டிற்கு தலை கிடையாது. அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.\n· அலிகேட்டர் முதலைகள் 80 ஆண்டுகள் வரை வாழும்.\n· வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை. அது ஏழு வர்ணங்களின் கலவை.\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்\nதிருவள்ளுவர் சிறப்புகள் திருக்குறளின் சிறப்புகளே\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nபூக்களை எப்படி, எப்போது சூடவேண்டும் என்னென்ன நன்மைகள் என்று தெரியுமா\nஇயற்கைக்கு நன்றி போற்றும் திருநாள்\nஸ்டார் சிங்கர் குட்டிஸ் சுட்டிஸ் பாடல் துறையின் அடுத்தக்கட்ட நகர்வு\nஆசிரியர் மீதுள்ள பயத்தை போக்குவது எப்படி\nஉலக நுகர்வோர் தினம்: நமது உரிமையை இழக்க வேண்டாம்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/07/blog-post_15.html", "date_download": "2018-05-22T08:03:11Z", "digest": "sha1:BC7QR6MDGV5ADWFAKPFU6G33FIHQRIXE", "length": 16229, "nlines": 263, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: கலைஞர் கதை வசனத்தில்..மத்திய அமைச்சர் நடிக்கும் படம்..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகலைஞர் கதை வசனத்தில்..மத்திய அமைச்சர் நடிக்கும் படம்..\nகலைஞர் இதுவரை 70 படங்களுக்கு திரைக்கதை..வசனம் எழுதி சாதனைப் படைத்துள்ளார்.\nஇப்போது அவர் எழுதிய பொன்னர்-சங்கர் திரைப்படமாக உள்ளது.அப்படத்திற்கான தொடக்க விழா சமீபத்தில் நடந்தது.\nவள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற இவ்விழாவில்..ஏ,வி.எம்.சரவணன் கிளாப் அடிக்க...கலைஞர் காமிராவை இயக்கி திரைப்படத்தை த��ாடங்கி வைத்தார்\nஇப்படத்தில்..பிரசாந்த் தவிர..மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சரான நெப்போலியனும் நடிக்க இருக்கிறார்.பிரதமர் மன்மோகன் சிங்கின் அனுமதி பெற்றே தான் நடிப்பதாக அவர் தெரிவித்தார்.நெப்போலியன் எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதும்..திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.\nபொன்னர்-சங்கர் வெற்றிவிழா காணும் என கலைஞர் கூறியுள்ளார்.\nகலைஞரின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nநல்லா கொடுக்கறீங்க சாமீ தலைப்பு.\nபடமும் டெரராத்தான் இருக்கும்னு நெனைக்கிறேன்.\nநான் கூட முதல் முறை எம்.பி.ஆன நடிகர் தான் நடிக்கிறாரோ என்று நினைத்துவிட்டேன்\nஇப்படத்தில்..பிரசாந்த் தவிர..மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சரான நெப்போலியனும் நடிக்க இருக்கிறார்.பிரதமர் மன்மோகன் சிங்கின் அனுமதி பெற்றே தான் நடிப்பதாக அவர் தெரிவித்தார்.நெப்போலியன் எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதும்..திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.\nவார்த்தை மாறுவதெல்லாம் எங்க அகராதியிலேயே கிடையாதுங்கோ...எம்.பி.ஆன பிறகுதான் நடிக்க மாட்டேன்னு சொன்னேன் மந்திரியானதும் நடிக்க மாட்டேன்னு நான் சொல்லவே இல்லையே..\nசூப்பர். நான் மறுபடியும் திரைவிமர்சனம் எழுதலாம்.:)\nநான் எம்.பி ஆனா கூட நடிக்கமாட்டேன்...\nகலைஞர் படம் பற்றிய பதிவில் இவ்வளவு ஆங்கில சொற்களா...\nஉங்களுக்கு வலைப்பதிவு வரி போட்டு விடப் போகிறார்...\nஅழகிரிகிட்ட சொல்லிட்ட அதிலும் வெற்றி தான்\nநான் கூட முதல் முறை எம்.பி.ஆன நடிகர் தான் நடிக்கிறாரோ என்று நினைத்துவிட்டேன்//\nநீங்கள் நினைத்ததில் தவறில்லை..இவரும் முதன் முறை எம்.பி., தானே\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கதை தெரியுமா தல\nஇப்படத்தில்..பிரசாந்த் தவிர..மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சரான நெப்போலியனும் நடிக்க இருக்கிறார்.பிரதமர் மன்மோகன் சிங்கின் அனுமதி பெற்றே தான் நடிப்பதாக அவர் தெரிவித்தார்.நெப்போலியன் எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதும்..திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.\nவார்த்தை மாறுவதெல்லாம் எங்க அகராதியிலேயே கிடையாதுங்கோ...எம்.பி.ஆன பிறகுதான் நடிக்க மாட்டேன்னு சொன்னேன் மந்திரியானதும் நடிக்க மாட்டேன்னு நான் சொல்லவே இல்லையே..//\nசூப்பர். நான் மறுபடியும் திரைவ���மர்சனம் எழுதலாம்.:)//\nநான் எம்.பி ஆனா கூட நடிக்கமாட்டேன்...\nகலைஞர் படம் பற்றிய பதிவில் இவ்வளவு ஆங்கில சொற்களா...\nஉங்களுக்கு வலைப்பதிவு வரி போட்டு விடப் போகிறார்...//\nஆஹா...அரசுக்கு வருவாய்க்கு..இப்படிப்பட்ட ஒரு வரியும் போடலாம் போல இருக்கே...நிதி அமைச்சர் கவனத்திற்கு அனுப்பப்படுகிறது.\nஅழகிரிகிட்ட சொல்லிட்ட அதிலும் வெற்றி தான்//\nவெற்றியின் நாயகன் அழகிரி வாழ்க\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கதை தெரியுமா தல\nஓ..அந்த பாண்டியனை மறக்க முடியுமா ஆமாம்..இப்போது மதுரை யாராவது சுந்தரரிடம் மாட்டிக்கொண்டிருக்கிறதா ஆமாம்..இப்போது மதுரை யாராவது சுந்தரரிடம் மாட்டிக்கொண்டிருக்கிறதா\nஏதும் பின்னூட்டத்தில் உள்குத்து இல்லையே\nஹா ஹா ஹா. அதுக்கு நான் router ஆப் ஆப் பண்ணி வோட்டு போடனுமே அது அன்றைய மூட் பொறுத்து இருக்கு :)-\nஹா ஹா ஹா. அதுக்கு நான் router ஆப் ஆப் பண்ணி வோட்டு போடனுமே அது அன்றைய மூட் பொறுத்து இருக்கு :)//\nTwenty 20 -- ஒரு விமரிசனம்\nஎப்படி வாழ வேண்டும்..(அரைபக்கக் கதை)\n'திரை இசைத் திலகம்'கே. வி.மகாதேவன்\nவாய் விட்டு சிரியுங்க..(ஹோட்டல் ஜோக்ஸ்)\nசிவாஜி ஒரு சகாப்தம் - 17\nநான் யார் ..நான் யார் ...\nதிருவள்ளுவர் சிலை திறப்பும்...துரைமுருகன் பதவி பறி...\nகலைஞர் கதை வசனத்தில்..மத்திய அமைச்சர் நடிக்கும் பட...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 18\nநட்பின் சிறப்பு என்பது யாதெனில்....\nசன் டீ.வி.க்கு ஒரு கண்டனம்\nதிரைகவி திலகம் மருதகாசி...சில நினைவுகள்..\nவைகோ விற்கு ஒரு கடிதம்..\nஅருமை+கலக்கல்+;-)) = பிரபலம் (சிறுகதை)\nநேர்முகத் தேர்வும்..அதி புத்திசாலி அண்ணாசாமியும்.....\nசிவாஜி ஒரு சகாப்தம் - 19\nவேலைக்கு விண்ணப்பம் அனுப்பும்முன்...போலிகளிடம் ஏம...\nஅ.தி.மு.க., எம்.பி., தேர்தல் செலவும்..எஸ்.வி.சேகரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-22T08:24:40Z", "digest": "sha1:LQSCZFF3KQEVQIKBC7SCAEF4FQJ7JQ3A", "length": 6145, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "லலிதா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக�� கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nலலிதா 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வலம்புரி சோமநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2014, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/forecast/weather/india/odisha/kandhamal/sarangada/extended-forecast/", "date_download": "2018-05-22T08:26:36Z", "digest": "sha1:ZARHG3IUY7ETOZKNY7N7IXRAV6M542AF", "length": 14995, "nlines": 360, "source_domain": "www.skymetweather.com", "title": "சரங்கடா நீட்டிக்கப்பட்டுள்ளது வானிலை முன்னறிவிப்பு: 15 நாட்கள் சரங்கடா, காந்தமல் கூறலை", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஅடுத்த 24 மணி வானிலை முன்அறிவிப்பு\n15 சரங்கடா, காந்தமல் நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பை\nசரங்கடா, காந்தமல் வானிலை போக்கு\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ponnibuddha.blogspot.in/2017/01/", "date_download": "2018-05-22T08:11:51Z", "digest": "sha1:ZEVTA5QW6ANLO5PY7KQNXVUPV3CBK54N", "length": 10214, "nlines": 178, "source_domain": "ponnibuddha.blogspot.in", "title": "முனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: January 2017", "raw_content": "\nநாளிதழ் செய்தி : மங்கலம் புத்தர் : சூன் 1999\nசோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ ஏழாண்டு துவக்கம்\nசோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது முதல் வலைப்பூவினைத் தொடங்கி ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்று ஏழாம் ஆண்டு துவங்குகிறது. இவ்வினிய வேளையில், என் ஆய்வின் ஆரம்ப காலத்தில், முதன்முதலாக நான் கண்டுபிடித்த மங்கலம் புத்தரைப் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளியானதைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nமங்கலம் புத்தரைக் கண்டுபிடிக்க உதவிய வரலாற்றறிஞர் திரு கி.ஸ்ரீதரன், நாளிதழ் செய்தியைத் தர ஊக்கம் தந்த வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், என் ஆய்வுக்குத் துணைநின்ற ஆய்வு நெறியாளர் பேராசிரியர் க.பாஸ்கரன் உள்ளிட்ட பெருமக்களுக்கும், என் எழுத்திற்கும் ஆய்விற்கும் துணைநிற்கும் ஊடக நண்பர்களுக்கும், இதழ்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றி.\nதினமலர், 17 சூன் 1999\nதினமணி, 18 சூன் 1999\nமுரசொலி, 18 சூன் 1999\nமாலைமலர், 18 சூன் 1999\nதமிழ் முரசு, 8 சூலை 1999\nதின பூமி, 15 சூலை 1999\nதினகரன், 21 சூலை 1999\nதினத்தந்தி, 21 செப்டம்பர் 1999\nமக்கள் குரல், 19 பிப்ரவரி 2000\nLabels: நாளிதழ் செய்தி, புத்தர் சிலை கண்டுபிடிப்பு, பௌத்தம், மங்கலம் புத்தர்\nஎனது மற்றொரு வலைப்பூ My another blog\nஉதவிப்பதிவாளர் (பணி நிறைவு) தமிழ்ப்பல்கலைக்கழகம்\nபா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (6)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் ���னியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 15 புத்தர், 14 சமணர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு MPhil Dissertation\nமுனைவர் பட்ட ஆய்வேடு PhD Thesis\nநாளிதழ் செய்தி : மங்கலம் புத்தர் : சூன் 1999\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nபௌத்த சுவட்டைத் தேடி : பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயில்\nபௌத்தச் சுவட்டைத்தேடி : பட்டீஸ்வரம் புத்தர் சிலைகள்\nபௌத்த சுவட்டைத் தேடி : புதூர்\nபௌத்த சுவட்டைத்தேடி : 23 ஆண்டு களப்பணியில் 29 சிலைகள்\nஞாயிறு முற்றம் : சோழ நாட்டில் பௌத்தம்\nபௌத்த சுவட்டைத் தேடி : புத்தமங்கலம்\nபௌத்த சுவட்டைத் தேடி : பரிநிர்வாண புத்தர் சிலை\nபௌத்த சுவடுகளைத்தேடி : களப்பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realsanthanamfanz.blogspot.com/2014/03/blog-post_3917.html", "date_download": "2018-05-22T07:55:58Z", "digest": "sha1:B53HMECVFIUGESNHLEHVLO6B4ODPSIVW", "length": 20588, "nlines": 130, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: அமெரிக்க மாப்பிள்ளை - இது பெண்களுக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்குமான பதிவு", "raw_content": "\nஅமெரிக்க மாப்பிள்ளை - இது பெண்களுக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்குமான பதிவு\nகல்யாணம் அண்ணன் நம்ம லௌ மேரேஜ் பதிவ படிச்சிட்டு செம டென்ஷன் ஆகிட்டாரு. ஏற்கனவே எனக்கு பொண்ணு கெடைக்கறது குதிரைக் கொம்பா இருக்கு, இதுல நீங்க வேற இப்படி ஒரு பதிவு போட்டா என் நிலைமை என்னவாகுறதுன்னு ஒரு கேள்வி கேட்டு நம்மள சிந்திக்க வச்சிட்டாரு. அவரைப் பொறுத்தமட்டும் அவருக்கு பொண்ணு கெடைக்காததுக்கு ஒரே காரணம் தமிழ் சினிமா. வெளிநாட்டு வாழ் எலிஜிபில் பேட்சுலர்சை தமிழ் சினிமா \"அமெரிக்க மாப்பிள்ளை\" என்னும் பெயரில் அசிங்கப்படுத்தி பொண்ணு கிடைக்காம பண்ணிடுதுங்கறது அண்ணன் வைக்கிற குற்றச்சாட்டு. ஒரு சமூக ஆர்வலரா, இந்த அவல நிலையைப் போக்க நாமளும் ஏதாவது செய்யணுமே, அதுதான் இந்தப் பதிவு.\nநம்ம பசங்கள நம்ம ஊரோட தொடர்ப்பு படுத்தற விஷயங்கள் மூணுங்க, ஒன்னு தமிழ் சினிமா, ரெண்டாவது விஜய் டிவி, மூணாவது சமூக வலைத் தளங்கள். நம்ம ஊருலயெல்லாம் பசங்க ஒண்ணா சேர்ந்தா தண்ணி அடிப்பாங்க, தம் அடிப்பாங்க, பொண்ணுங்கள பத்தி டிஸ்கஸ் பண்ணுவாங்க, இங்கயெல்லாம் பசங்க ஒண்ணா சேர்ந்தா சந்தானம், சிவகார்த்திகேயன் காமெடில தொடங்கி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் ப்லூபெர்ஸ்ன்னு எதையாவது பார்த்து சிரிச்சிக்கிட்டே, ப��ரிட்ஜுல இருந்த பழைய சாதத்தையும் சாம்பாரையும் மைக்ரோ வேவுல சூடு பண்ணி சாப்பிட்டு மல்லாக்க படுத்து தூங்கிடுவாங்க. அந்தளவு அப்பிராணிகளான பசங்க.\nஅமெரிக்க மாப்பிள்ளைன்னா அவ்வளவு இளக்காரமாங்க, அவுங்க திறமை, பெருமை என்னன்னு உங்களுக்கு தெரியுமா புருஷ லட்சணம் மொத்தமா அமையப் பெற்ற ஆண் வர்க்கமுங்க நம்ம பசங்க. சாம்பிளுக்கு நாலு அஞ்சு எடுத்து விடுறேன் கேட்டுக்கங்க.\n1. அமெரிக்க மாப்பிள்ளைகள் எல்லாருமே கண்டிப்பா சமையல் எக்ஸ்பேர்டா இருப்பாங்க. ஏன்னா தினமும் இட்லி தோசைக்காகவோ இல்ல ஒரு பிரியானிக்காகவோ நூறு இருநூறு மைல் தூரம் அலையை முடியாது, எது வேணும்னாலும் நாமளா சமைச்சாதான் உண்டு, சோ கண்டிப்பா சமையல் தெரிஞ்சிருக்கும். அதுலயும் வெரைட்டி வெரைட்டியா சமையல் பண்ணுவாங்க. இன்னும் முக்கியமா \"நேத்து சமைச்சதுதான் இன்னிக்குமா\" ன்னு ஒருநாளும் சண்ட போட மாட்டாங்க, போன வாரம் சமச்சத இந்தவாரம் சூடு பண்ணிக் குடுத்தாக்கூட சப்புக் கொட்டி சாப்பிட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.\n2. நீங்க மணிக்கணக்கா ஷாப்பிங் பண்ணாலும் பொறுமையா உங்ககூட கம்பெனி குடுப்பாங்க. இந்த நாட்டுல பேங்க்ல ஒரு செக்கு டெபாசிட் பண்ணனும்னாலோ இல்ல முடி வெட்டிக்கனும்னாலோ கூட அபாயின்மென்ட் எடுத்து மூணு நாலு மணிநேரம் காத்திருந்துதான் பண்ணனும். சோ இந்த வரிசையில நிக்கறதோ இல்ல பார்கிங் லாட்ல மணிக்கணக்கா காத்திருக்கறதோ நம்ம பசங்களுக்கு சப்ப மேட்டர், அதனால ஷாப்பிங் போறீங்கன்னா உங்களுக்கு போர்ட்டரும் டிரைவரும் கன்பர்ம்.\n3. மணிக்கணக்கா ஃபோன் கால் பேசுறது நம்ம பசங்களுக்கு ஜுஜுபி. ஏன்னா வீடோ, நட்போ பெரும்பாலும் சர்வதேச தொடர்பாத்தான் இருக்கும். சிக்கன் சமைக்கறதுக்கு தக்காளி போடனுமால தொடங்கி ஒன்னாம்புல கூடப் படிச்ச கோகிலா புருஷன் இப்ப யார வச்சிருக்கான் வரைக்கும், போன்ல தான் பேசியாகனும். நா எல்லாம் ராசு மாமாவுக்கு ஸ்கைப்புனேன்னா ஃபைவ், சிக்ஸ் ஹவர்ஸ் சும்மா பேசிக்கிட்டே இருப்பேன். நம்ம நண்பர் ஒருத்தர் சும்மா ஒரு நாளைக்கு பத்து பதினோரு மணிநேரம் அவரேஜா ஃபோன் பேசுவாருன்னா பார்த்துக்கங்களேன். சோ நீங்க ஃபோன் பேசினாலோ இல்ல பக்கத்துவீட்டு பொண்டுகளோட மணிக்கணக்கா ஊர் வம்பு பேசினாலோ நோ ப்ராப்ளம்.\n4. ட்ராபிக் ரூல்சுக்கு கட்டுப்பட்டு எப்பவும��� கவனமா வண்டி ஓட்டுவாங்க, டூ வீலர்ன்னா கொஞ்சம் தள்ளியே நிப்பாங்க. போர் வீலர்ல எப்பவுமே ஓவர் ஸ்பீடுல போகமாட்டாங்க. என்ன காரணம்ணா இங்க ட்ராபிக் ரூல்ஸ் அப்புடி, மாட்டிக்கிட்டா கமிஷனர் எங்க சித்தப்பான்னு சொல்லி எஸ்கேப் ஆகவும் முடியாது, ஃபயின் போட்டான்னா அதுவேற பெரிய தொகையா இருக்கும், அதையும் தாண்டி, இன்சூரன்ஸ்ல இருந்து எல்லாமே ஜாஸ்தி ஆகி நம்ம பரம்பரையையே பாதிச்சுடும். சோ நம்ம பசங்க வண்டி ஓட்டரதுல எப்பவுமே அந்நியன் அம்பி தான்.\n5. இங்க உள்ள பசங்க எல்லாருமே அட்லீஸ்ட் ஒரு ரெண்டு சீரியல் கண்டிப்பா பார்பாங்க. விஜய் டிவில வாற தமிழ் சீரியல்ல தொடங்கி, பிக் பங்க் தியரி, பிரண்ட்ஸ், டூ அண்ட் அ ஹால்ப் மேன், ப்ரேகிங் பேட் ன்னு எல்லா சீரியலும் அத்துப் பொடியா இருக்கும். சோ நீங்க சீரியல் பார்கறத கண்டுக்கவே மாட்டாங்க. கூட சேர்ந்து பார்கலைனாலும், நீங்க சீரியல் கதை சொன்னா ரொம்ப இன்டரஸ்டா கேப்பாங்க.\n6.அமேரிக்கா மனுஷன டென்ஷன் பண்ணி டிப்ரஷன் சப்ரஷனுக்கு ஆளாக்கி மெண்டலாக்கி அலையை விடுறதுல நம்பர் ஒன்னு. அதனால இந்த ப்ராஷர ஹாண்டில் பண்றதுக்காகவே நம்ம பசங்க, பதிவு எழுதறது, ஃபோட்டோ கிராபி, ஜிம் ட்ரைனிங், சமையல் அது இதுன்னு பல எக்ஸ்ட்ரா காரிகியுலர் ஆக்டிவிடீஸ் கைவசம் வச்சிருப்பாங்க. அதோட இந்த நாட்டுல ஒரு ஆணி புடுங்கறதுக்கு ஆள் வச்சாக்கூட மணிக்கு அறுபது டாலர்ன்னு இருநூறு முன்னூறு டாலர் புடிங்கிக்குவாங்க, சோ இந்த வண்டி ரிப்பேர் பண்றது, ப்ளம்பிங், எலக்ரிகல் ரிபேர்னு எதுன்னாலும் நம்ம பசங்களே பாத்துடுவாங்க. இதனால ரெண்டு நன்மை இருக்கு, ஒன்னு எதிர்காலத்துல வீட்டுல எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் சூசயிட் பண்ணிக்கறதோ அல்லது மெண்டல் ஆகிறதோ நடக்காது, நீங்க எவ்வளவு டென்ஷன் படுத்தினாலும் எந்த பிரச்சினையும் இல்லாம தாங்கிக்குவாங்க, அம்புட்டு நல்ல பசங்க. ரெண்டாவது கைவசம் ஏகப்பட்ட தொழில் இருக்கும். ரிஷஷன் அது இதுன்னு வந்து வேல இல்லாம போச்சின்னா ஒரு ரெஸ்டூரன்டோ இல்ல மெக்கானிக்கல் ஷாப்போ வச்சு பொழச்சுக்குவாங்க.\n7. முக்கியமா \"எப்ப பாரு ரேடியோ பெட்டி மாதிரி தொண தொணன்னு பேசிக்கிட்டே இருக்கே\" வகையறா குற்றச்சாட்டுக்கள் ஒரு போதும் உங்க மேல வராது. ஏன்னா தமிழ நேர்ல கேட்டு வருஷக்கணக்கா ஆகியிருக்கும், மொக்கையா நாலு வார்த���த தமிழ்ல பேசக்கூட யாருமே இல்லையான்னு ஏங்கிப் போயிருப்பாங்க, சமயத்துல இன்னொரு மனுஷன் பேசுறதக் கேட்டே, அது என்னங்க இன்னொரு மனுஷன் தன்னோட மயிண்டு வாயிச கேட்டே வாரக் கணக்கா ஆகியிருக்கும். இந்த நிலமையில நீங்க என்ன பேசினாலும் எவ்வளவு மொக்கையா இருந்தாலும் ரசிச்சுக் கேப்பாங்க.\nஇவ்வளவு புருஷ லட்சணமும் ஒருங்கே சேர்ந்து வரப்பெற்ற இந்தப் பசங்கள அமெரிக்க மாப்பிள்ளைன்னு அரைக்கால் டவுசரும் காதுல ஒரு செவுட்டு மிஷினுமா தமிழ் சினிமா அசிங்கப் படுத்தறத நான் எதிர்ப்பதோடு, கல்யாணம் அண்ணன் போன்ற எங்க பசங்கள நம் சமூகம் முப்பது நாற்பது தாண்டியும் பிரம்மச்சாரிகளாகவே வாழ வைக்கற கொடுமையையும் வன்மையா கண்டிக்கறேன்.\nடிஸ்கி: காலத்தின் கட்டாயத்தினால் தேவை ஏற்பட்டால் இந்தப் பதிவினை மேலும் தொடர்வதர்க்கு இடமுண்டு.\nஅட்டகாசம்..ஒவ்வொரு பாயின்ட்டும் உண்மை. ஒரு அமெரிக்க மாப்ளையே எழுதின பதிவுங்கிறதால, அத்தனையும் முத்துக்கள்.\nநன்றிண்ணே, பதிவின் நீளம் கருதி இன்னும் கொஞ்சம் முத்துக்கள் மிஸ் ஆகிடிச்சு.\nஇன்னும்..........இன்னும் அதிகமா எதிர் பாக்குறோம்.(டாய்லெட் கிளீன் பண்ணுறது,புல்லு வெட்டுறது ன்னு ...................................)ஹஹ\nஆமா ஐயா, ஒரு ஹோம் மேக்கரா இருக்கறதுக்கு கூட நம்ம பசங்க நூறு பெர்சென்ட் எலிஜிபில்.\nகோச்சடையான் - பாடல்கள் ஒரு பார்வை.\nஏ ஆர் ரஹ்மான் கோக் ஸ்டுடியோ - பாடல்கள் அறிமுகம்\nஅமெரிக்க மாப்பிள்ளை - இது பெண்களுக்கும் பெண்ணைப் ப...\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?p=22724", "date_download": "2018-05-22T08:53:21Z", "digest": "sha1:GP46K6SUCYSTXRTPNZ7LCXWLJQJVHZFR", "length": 10900, "nlines": 122, "source_domain": "sathiyavasanam.in", "title": "உன்னிடத்தில் என்ன உண்டு? |", "raw_content": "\n« வாக்குத்தத்தம்: 2017 டிசம்பர் 30 சனி\nஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 31 ஞாயிறு »\nதியானம்: 2017 டிசம்பர் 31 ஞாயிறு; வேத வாசிப்பு: மாற்கு 6:30-44\n“அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு. போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்து வந்து: ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள்” (மாற்கு 6:38).\nஇந்த வருடத்தில் 365 நாட்களைக் கடந்துவர தேவன் ஒத்தாசை தந்தார். வாழ்வதற்குச் சுகபெலன் தந்தார். அதிகமதிகமான கிருபை தந்தார். பல பல தேவ செய்திகளைக் கேட்க தருணங்கள் தந்தார். எத்தனை ஆராதனைகள் ஏராளமான ஆசீர்வாதங்கள், ஈவுகள் இத்தனைக்கும் மத்தியில் நாம் ஆண்டவருக்காய் என்ன செய்தோம்\nஅன்று திரளான மக்களின் பசியைப் போக்கியது, ஒரு சிறுவனிடமிருந்து சீஷர்கள் பெற்றுக்கொடுத்த ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே. எத்தனையோ அற்புத அடையாளங்களைச் செய்த ஆண்டவருக்கு இந்த மக்களைப் போஷிப்பது ஒன்றும் கடினமான விஷயம் கிடையாது. ஆனாலும், ஆண்டவர், ‘உங்களிடத்தில் இருப்பதைத் தாருங்கள்’ என்றே கேட்கிறார். ஆண்டவருக்காகக் கொடுக்க நம்மிடம் என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா நமக்காகத் தம்மையே ஈந்தவருக்கு நாம் கொடுப்பதற்குத் தாமதிப்பது ஏன் நமக்காகத் தம்மையே ஈந்தவருக்கு நாம் கொடுப்பதற்குத் தாமதிப்பது ஏன் நம்மிடம் இல்லாததை தேவன் கேட்கவில்லை. நமது திராணிக்கு மிஞ்சியதையும் அவர் கேட்பதில்லை. நம்மிடம் இருப்பவற்றை மனப்பூர்வமாய் தரும்படிக்கே அவர் கேட்கிறார். நம்மிடம் உள்ளதைக் கொடுக்கும்போது அதை அவர் ஆசீர்வதித்து பலருக்கு ஆசீர்வாதமாக்க வல்லவராயிருக்கிறார்.\n நமது நேரம், குரல், பணம், தாலந்துகள் இப்படியாக எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். யாருமே என்னிடம் எதுவுமேயில்லை என்று சொல்லமுடியாது. இருப்பதைக் கொடுக்கவும், அதுவும் மனப்பூர்வமாய்க் கொடுக்கவும் நாம் ஆயத்தமாயிருக்கிறோமா\nஅன்பானவர்களே, ஆண்டவர் தம்மிடம் இருந்ததில் எடுத்து நமக்குத் தரவில்லை. அவர் தம்மையே முழுமையாகத் தந்தார். நாம் அன்புகூர்ந்ததால் அவர் நம்மில் அன்புகூரவில்லை. அவரே முதலில் அன்புகூர்ந்தார். நாம் அவரைவிட்டு விலகியோடி பாவத்தில் விழுந்தபோது அவர் நம்மைத் தள்ளவில்லை. நம்மைத் தேடிவந்து தூக்கிவிட்டார். இந்தத் தூய்மையான அன்பைப் புரிந்துகொள்ளாத ஆயிரமாயிரம் பேர்கள் தினமும் உலகில் மடிந்துகொண்டிரு���்கிறார்கள். அவர்கள் தேவ அன்பைப் புரிந்துகொள்ளும்படி, அவருடைய அன்பைப் பெற்றிருக்கிற நாம், நம்மிடம் உள்ளதைக் கொடுக்கலாமே அப்போது பிறரும் அந்த அன்பைக் கண்டு, மகிழ்ந்து, மீட்படைய முடியும்.\n“அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (1 யோவான் 3:16).\nஜெபம்: எங்கள் நல்ல தேவனே, உம் சொந்த குமாரனையே எங்களுக்காய் கொடுத்தீரே. உம்முடைய வாஞ்சையை நிறைவேற்றும்படி என்னையே உமக்குக் கொடுக்கிறேன். ஆமென்.\n« வாக்குத்தத்தம்: 2017 டிசம்பர் 30 சனி\nஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 31 ஞாயிறு »\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/good/", "date_download": "2018-05-22T07:56:59Z", "digest": "sha1:ZIGOUDK26ADT4CI67C2WF22FW53CJTE7", "length": 5273, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "good | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி வகைக்கு ஒருதோலா சேர்த்து, பன்னீர்விட்டு அரைத்து குன்றி மணி அளவு மாத்திரைகளாக செய்துகொண்டு, ஒரு நாளைக்கு ஒரு வேளை ஒரு ......[Read More…]\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்���ரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaagai.blogspot.com/2011/06/", "date_download": "2018-05-22T08:00:36Z", "digest": "sha1:5CRQED42NL7ZPLI7HQEEBNNETY57YZIO", "length": 11603, "nlines": 191, "source_domain": "vaagai.blogspot.com", "title": "புபேஷ் கவிதைகள்!!!: June 2011", "raw_content": "\nபால்யம் மென்று முடித்துத் துப்பும்\nஅறிந்து முடித்த போதும் மட்டுமே\nநிலவைக் கட்டி பூமிக்கு இழுத்துவர\nஅடுத்த வீட்டு வளர்ப்பு நாய் கூட\nஎன எதுவுமே புலனாவதில்லை குழந்தைக்கு...\nகுருடனாய்- பேந்த பேந்த விழிக்கின்றது\nஅதிகம் நேசிக்கிறேன் என்று நீ\nதெரியத்தொடங்கியவுடன் மறையத்தொடங்கிவிடுகின்றது எல்லாவற்றிலும் ஏதாவதொன்று\nபுணர்ந்து முடித்த அடுத்த வினாடி தேவதையின் எதிர்ச்சொல்லாய் தெரிகிறேன் உனக்கு ... வழக்கம் போலவே உபசரித்துக் களிக்கிறேன் நான் உண்டு முடித்துக்...\n* வெறுமனே சார்த்தப்பட்டி௫ந்த அறைக்குள் புகுந்து அடித்துத்துவைக்கின்றன உன்னைப்பற்றியதான ஏக்கங்கள்; *வலித்தல் குறித்த எந்தபிரக்ஞையுமற்று ந...\nமீள முடியாக் கவிதைகளில் எழுத்துக்கும் எண்ணத்திற்கும் ஊஞ்சல் கட்டி வியாபித்திருக்கும் நினைவுகளினூடே ரசனையாய் நகர்வலம் வருகி...\nஎன் வரம் நீ உன் சாபம் நான்......\nவிடுமுறை அல்லாத நாட்களிலும் வந்து சென்றாயாமே..... ¨பிரித்தல்¨ தான் கடினம் என்று என் கணக்குத்தந்தையிடம் சொல்லிச் சென்றாயாமே... அன்றெல்லாம்...\nவிபூதி பூசி மரக்கச் செய்து விட்டு சாமிக்கு அலகு குத்திக்கொள்வதை போல உன் மௌனம் குழைத்துப்பூசி மரக்கச்செய்து உன்னைப்பற்றியதான கனவுகளை கு...\nபொட்டலக்காகிதத்தில் என் கையெழுத்தி௫ந்ததை அவசரமாய் எடுத்துவந்து ஆவலுடன் காட்டினாய்.. அன்றிலி௫ந்துதான் என் தலையெழுத்து மாறத்துவங்கியது... மற...\nதாளமாய் படைக்கப்பட்டிருக்கிறா ய் நீ.. சுருதியின் கடைசி எதிரொலியாய் நீள்கின்றன..... உறக்கமில்லா இரவுகளில் அருகாமைக் கனவுக...\nதயவு செய்து நகங்களை நறுக்கிவிட்டு வா... உன்னையே சுற்றும் என்னிதயம் கீறல்பட்டு கதறுகிறது.. நடைபாதையில் வீடுகட்டும் அறிவில்லா- ¨எறும்புகள்¨...\nஉ௫வங்களாய், உண்மைகளாய் வாசமில்லாத பூக்களாய்., கவிதைகளாய்., ஆங்காங்கே நிழல்கள்.., அவரவர்க்கான ஒ௫நிழலில் லாவகமாய் திணிக்கப்பட்டுள்ளோம் அவரவர...\nகை கொட்டிச்சிரிக்கும் மானத்தின் மார்புக்காம்புகளிலாவது பால் சுரக்கட்டும்... என் குழந்தையின் பசியாற்ற., என்று, ம���னகியபடியே முடங்கிக்கொள்...\nCopyright (c) 2010 புபேஷ் கவிதைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/jun/20/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-2724252.html", "date_download": "2018-05-22T08:21:12Z", "digest": "sha1:BQIBBS4YTYY67QHW2ZOCOKPMHO64JBOK", "length": 7128, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ராணுவத்தில் ஆள்கள் சேர்ப்பு: ஆரணியில் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nராணுவத்தில் ஆள்கள் சேர்ப்பு: ஆரணியில் விழிப்புணர்வுப் பேரணி\nதிருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றுவதையொட்டி, ஆரணியில் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.\nசென்னை மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு பிரிவுத் தலைமையகம் சார்பில், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜூன் 19-ஆம் தேதி முதல் 25 வரை ராணுவத்துக்கு ஆள்களை சேர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.\nஇந்த முகாமில் திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.\nஇதுகுறித்து ஆரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇந்தப் பேரணியை வட்டாட்சியர் சுப்பிரமணி தொடக்கி வைத்தார். முன்னாள் ராணுவத்தினர் சுந்தரமூர்த்தி, குப்புசாமி, வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு w‌w‌w.‌j‌o‌i‌n‌i‌n‌d‌i​a‌n​a‌r‌m‌y.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் பார்வையிட்டு, ஜூலை 3 வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமே��்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/02/tnpsc-tamil-current-affairs-4th.html", "date_download": "2018-05-22T07:59:43Z", "digest": "sha1:2JN3BK5W6YPNXQQQCYOZP7DBZOTKW4VB", "length": 8260, "nlines": 89, "source_domain": "www.tamilanguide.in", "title": "TNPSC Tamil Current Affairs 4th February 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nசீனாவில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக நடைபெறும் விளக்குத் திருவிழா பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.\nதென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள லா பேஸ் மற்றும் சக்ரே (( La Paz and Sucre)) நகரங்களை பாரம்பரியமிக்க நகரங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.\nரஷ்யாவின் அணு ஆயுத பலம் கூடுவதாக கருதும் அமெரிக்கா, தனது அணு ஆயுத பலத்தையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.\nமின்காந்தங்களை கொண்டு இயங்கும் துப்பாக்கிகளை உலகிலேயே முறையாக சீனா கண்டுபிடித்துள்ளது.\nஅமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான் மற்றும் கனடா உள்பட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகளாகங்கள் சேர்ந்து 150 பில்லியன் டாலர் செலவில் பூமிக்கு மேலே விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகின்றன.\nராணுவப் பணிகளுக்கான ரோபாட்டுகள் மனிதர்களைப் போலவே அவ்வப்போது தவறுகளைத் திருத்திக் கொண்டு செயல்படும் விதத்தில் புதிய அல்காரிதம் ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.\nபாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜம்மு காஷ்மீரின் லடாக் மண்டலத்துக்குச் சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.\n2017-ம் ஆண்டு மட்டும் மிகப்பெரும் பணக்காரர்கள் 7 ஆயிரம் பேர் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்திருப்பதாக நியூ வேர்ல்ட் வெல்த் நிறுவனம் உலகளாவிய ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.\nமும்பை விமான நிலையம் 24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டு, தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. ஒரே ஓடு தளத்தை கொண்ட மிகவும் பரபரப்பான விமான நிலையம் மும்பை விமான நிலையமாகும்.\nஆட்டோ கட்டணத்தைவிட விமானக் கட்டணம் குறைந்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.\nகின்னஸ் சாதனை முயற்சிக்காக ஒரே நேரத்தில் 2,500 ஜோடிகளுக்கு நாளை குஜரா��்தில் திருமணம்\nஇந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையை மூன்றாண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு பணிகளில் இரண்டரை லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனிநபர்கள் பயன்பாட்டுக்கான நவீன ரக குட்டிவிமானத்திற்கு வாகனா (Vahana) எனப்பெயரிடப்பட்டதில், இந்தியாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஏர் பஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇந்திய ஓபன் பாட்மிடடேன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.\nசந்திராயன்-2 விண்கலத்தின் ஆய்வூர்தியை நிலவின் தென் துருவத்தில் இறக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.\nஇந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதிகளில் ஒருவர் ரவீந்திர குமார் பாலி (Ravindra Kumar Bali) இயற்கை எய்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%B2%81", "date_download": "2018-05-22T07:39:45Z", "digest": "sha1:GTOSYR7OS33QQOERRSFTYMMJARWCFYWP", "length": 4718, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "岁 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் ---岁--- (ஆங்கில மூலம் - year) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cka.collectiva.in/Programming", "date_download": "2018-05-22T08:18:29Z", "digest": "sha1:FEHKVAVO56Y7RNQJLYLGKYUUPEVAXDUT", "length": 6512, "nlines": 133, "source_domain": "cka.collectiva.in", "title": "Free Courses - Collectiva Knowledge Academy", "raw_content": "\nநாம் பள்ளியில் குழந்தை பருவத்திலிருந்து 21 வயது வரை படிக்கும் பாடங்கள் நம் வாழ்க்கைக்கு எத்தனை சதவிகிதம் உதவுகி���்றது\nநாம் படிக்கும் பாடங்கள் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாய் வைத்திருக்கின்றது. ஆனால் ஆரோக்கியமான வாழ்வு, சந்தோஷமான தருணங்கள், சவாலான சூழ்நிலைகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதில்லை. மொத்தத்தில் சக மனிதர்களையே எதிரிகளாய் பார்க்கும் மனோபாவத்தினை வளர்த்துவிட்டுவிட்டது எனலாம்.\nஆனால் தமிழர்களாகிய நாம் இந்த உலகிற்கே எடுத்துக்காட்டாய் விளங்கினோம் ஒருநாள். நாம் சந்தோசமானவர்களாக, ஆரோக்கியமானவர்களாக, உடல் உறுதி மிக்கவர்களாக வாழ்ந்திருந்தோம். அவ்வாறு வாழ நம் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பதன் தொகுப்பே இந்த பாடங்கள்.\nஒவ்வொரு பாடமும் நம் வாழ்க்கைக்கு மிகவும் உதவும் பாடங்கள். இவற்றினையும் படித்து அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.\nபணம் வளர்ப்போம் ( BBA MONEY )\nபிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் பங்கு\nகுருகுல வழியில் நுண்ணறிவுக் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82", "date_download": "2018-05-22T08:00:56Z", "digest": "sha1:B75BFN4SU3AZIFAQZGX5VUTQFHFDIKD2", "length": 9787, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் பயிரில் புகையான் பூச்சி கட்டுப்பாடு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் பயிரில் புகையான் பூச்சி கட்டுப்பாடு\nநெல் பயிரில் புகையான் பூச்சி தாக்குதலை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் கட்டுப்படுத்தலாம்’ என, வேளாண் உதவி இயக்குனர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nபள்ள்ளிபாளையம் வட்டாரத்தில் நெல் பயிர் தற்போது பூக்கும் நிலை முதல் பால் பிடிப்பு நிலை வரை உள்ளது.\nதற்போது நீர் தேங்கியுள்ள வடிகால் வசதி குறைவான வயல்களில் புகையான் பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது.\nஇப்பூச்சிகள் சாம்பல் நிறமாக தத்துப் பூச்சிகளாக இருக்கும்.\nஇவை நெல் பயிரிடுடன் தூர் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக இருந்து சாற்றினை உறிஞ்சி சேதம் விளைவிக்கும்.\nசத்து பயிரின் மேலே போகாததால் பயிர் மஞ்சளாக மாறி திட்டு திட்டாக கருகி நெருப்பு வைத்தது போன்றும், உச்சகட்ட சேதம் வட்டமாக தெரியும்.\nபொதுவாக நெருக்கமாக நடவு செய்து, சூரிய வெளிச்சம் தூரில் படாது, காற்றோட்டம் இல்லாத சூழ்நிலையில் தூர்களில் இப்பூச்சி தாக்கும்.\nதழைச்சத்து உரங்கள் யூரியா போன்றவை அதிகமாக இட்ட வயல்களை புகையான் பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன.\nகாற்றின் ஈரப்பதம் அதிகம் இருந்தாலும் புகையான் தாக்குதல் அதிகரிக்கும்.\nராஜராஜன் 1000 நெல் சாகுபடி வயல்களில் புகையான் தாக்குதல் இருக்காது.\nபுகையான் பூச்சிகள் இருப்பதை தூர்களின் அடியில் கண்காணித்து அழிக்க வேண்டும்.\nபுகையான் பூச்சியைப் பார்த்தவுடன் வயலில் தண்ணீரை உடனே வடித்து விடவேண்டும்.\nஆறு அடிக்கு ஒரு பட்டம் விட்டு வயலில் பயிரைப் பிரித்து வைக்க வேண்டும்.\nதழைச்சத்து உரங்களை தவிர்க்க வேண்டும்.\nதூர்களின் அடிப்பகுதியில் படும்படி மருந்து தெளிக்க வேண்டும்.\nபுகையானின் மறு உற்பத்தியை உண்டாக்கும் குயின்பாஸ், செயற்கை பைரித்ராய்டு ஆகிய மருந்துகளை தெளிக்கக் கூடாது.\nஒரு ஏக்கருக்கு அசிபேட் 75 எஸ்.பி., என்ற மருந்தை 250 கிராம் என்ற அளவில் தெளித்து பூச்சியை கட்டுப்படுத்தலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெற்பயிர்களை தாக்கும் பூச்சிகள் தடுக்க யோசனைகள்...\nநெற்பயிரில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு...\nபுதிய நெல் பயிர் – த வே ப க நெல் – ஆர் ஓய 3...\nபாரம்பரிய நெல்லுக்கு, புத்துணர்வூட்டும் விவசாயி...\nPosted in நெல் சாகுபடி\nநெற் பயிரில் லட்சுமி நோய் தாக்குதலை கட்டுப்படுத்திட முறை →\n← நெல் அறுவடைக்கு பின் நேர்த்தி தொழிற் நுட்பங்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hashmaths.blogspot.com/2013/11/blog-post_13.html", "date_download": "2018-05-22T07:55:46Z", "digest": "sha1:NWQ5GU6RB66IRSPBP5AIG7ZXGK5JZ6WB", "length": 10570, "nlines": 71, "source_domain": "hashmaths.blogspot.com", "title": "இளைஞனே! நீ சுய தொழில் செய்பவனா? - Hashmath's Blog | ஹஷ்மத்தின் வலைப் பதிவு", "raw_content": "\nHashmath's Blog | ஹஷ்மத்தின் வலைப் பதிவு\nHome » Tips » படித்ததில் பிடித்தது... » மெய்லில் வந்தத��� » இளைஞனே நீ சுய தொழில் செய்பவனா\n நீ சுய தொழில் செய்பவனா\nஉன்னையொத்த பலரும் வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் போது, நாலு பேருக்கு நீ வேலை கொடுத்தாயே, அதற்காக இந்த பாராட்டு.\nஎல்லோரும் வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் போது, துணிந்து நீ ஒரு வேலையைத் தொடங்கினாயே, அதற்காக இந்த பாராட்டு.\nஉனக்கு சில வார்த்தைகளை சொல்லட்டுமா\nசுய தொழிலுக்கு முதல் முக்கியம், கடும் உழைப்பு. வேலைக்குப் போகிறவனுக்கு எட்டுமணி நேரம்தான் உழைப்பு. சுயதொழில் செய்யும் உனக்கோ இருபத்திநான்கு மணி நேரமும் உழைப்பு இருக்க வேண்டும். மூளை உழைப்பையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். ஏனென்றால், இதில் நீ போட்ட முதலீடு, உன் சொந்தப் பணம். கடன் வாங்கியதாக இருந்தாலும் வட்டி கட்ட வேண்டியவன் நீதானே. அடைக்க வேண்டியவன் நீதானே.\nஇரண்டாவது முக்கியம், கணக்கு வழக்குப் பார்ப்பது. ரொம்பவும் பிஸியாக அங்குமிங்கும் அலைவது ரொம்ப உழைப்பது மாதிரி தெரியும். தொழிற்கூடம் அல்லது கடையில் பரபரவென்று வேலைகள் நடப்பது, மனதுக்கு ரொம்ப தெம்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். வாரக்கடைசியில், மாதக்கடைசியில், வருடக்கடைசியில் என்ன மிஞ்சியது அதுதான் முக்கியம். அதைத்தான் நீ பார்க்க வேண்டும். அடிக்கடி பார்க்க வேண்டும்.\nமூன்றாவது முக்கியம், வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறுமுகமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, இறங்குமுகமாகவும் இருக்கக்கூடாது. அப்படியே ஒரே நிலையில் நின்று விடவும் கூடாது. அதற்கு வாடிக்கையாளர்களிடம் கனிவும் உபசரிப்பும் கட்டாயம் காட்ட வேண்டும். நீ மட்டுமல்ல, உனது உதவியாளர்களும் தான். வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் எல்லாப் பொருள்களும், எல்லாக் கம்பெனி பொருள்களும் உன் கடையில் இருக்க வேண்டும். ஏதோ ஒன்றிரண்டு பொருட்கள் உன் கடையில் இல்லை என்ற சாக்கை வைத்து, அடுத்த கடைக்கு அவர்கள் போய்விடக் கூடாது.\nநான்காவது முக்கியம், உனது உதவி யாளர்களை நீ நடத்தும் விதம். அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு, அடுத்த நிறுவனத்தை அவர்கள் நாடக்கூடாது. அந்த அளவுக்கு, குடும்பத்தில் ஒருவனைப் போல நீ அவர்களை நடத்த வேண்டும். சதா சர்வ காலமும் உனது மேற்பார்வை தேவைப்படாத அளவுக்கு, அவர்களின் வேலைத்திறமை உயரும்படி வாய்ப்பு களை அளிக்க வேண்டும்.\nஅவர��களுடைய நாணயத்தில் என்னதான் நம்பிக்கை இருந்தாலும், கொஞ்சம் எச்சரிக்கையும் வேண்டும். அதாவது, சுதந்திரமும் கொடு. வேலியும் போடு.\nஐந்தாவது முக்கியம், போட்டியாளர் களின் போக்கை கவனித்துக் கொண்டிருப்பது.\nசுயதொழில் என்பதே போட்டிகள் நிறைந்ததுதானே. அவர்களை நீ முந்திச் செல்லாவிட்டாலும், பின் தங்கிவிடக் கூடாது. அது முக்கியம். அதற்கு, அவர்களுடைய தொழில் யுக்திகள் என்ன என்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். தவிர, நீயும் புதுப்புது யுக்திகளை புகுத்திவர வேண்டும்.\nஇதுபோதும், உன்னை வளர்ச்சிப் பாதையில் வைத்திருக்க. இவைகளைப் பின்பற்றினாலே, மேலும் மேலும் வளர்வதற்கு உனக்கே யோசனைகள் உதித்து விடும். வெற்றிகளை நோக்கி நீ ஓடத்தேவையில்லை\nLabels: Tips, படித்ததில் பிடித்தது..., மெய்லில் வந்தது\nArtical (6) Facebookஇலிருந்து (32) Fun (9) Song (1) Story (11) Tips (11) WhatsApp இல் வந்தது (4) Wish (1) அப்பா (1) அறிவுரை (19) இணையத்தில் படித்தவை (1) உண்மைச் சம்பவம் (7) உறவுகள் (2) கதைகள் (15) கல்வி (3) கவிதைகள் (8) குழந்தைகள் (2) தத்துவம் (10) தந்தை (8) தாய் (5) தெரிந்திருக்க வேண்டியவை (8) நெஞ்டைத் தொட்டவை (9) படித்ததில் பிடித்தது... (47) படிப்பினைகள் (17) பலஸ்தீனம் (2) பார்த்து சிரித்தவை (4) பெண்கள் (5) பொது அறிவு (1) மருத்துவம் (1) மெய்லில் வந்தது (7) வாழ்க்கைக்கு (9)\nஇதுதான் அப்பா, மகன் உறவு\nஎல்லாக் குழந்தைகளுக்கும் தந்தைதான் முதல் கதாநாயகன். பேச்சு வராத மழலைகள்கூட அப்பா செய்வதைப்போல செய்து காட்டி குதூகலம் அடையும். ''அப...\nஒரு குட்டிக்கதை.... ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். \"நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி ...\nஉன் கண்களின் கோவம் புரிகிறது...\nஇந்த புனித மிக்க ரமலானுடைய மாததில் உலகமே உன்னை வேடிக்கை பார்க்கின்றது. .தட்டி கேட்க உன் தாய் உன்னோடு இல்லை.. தந்தை உயிரோடு இல்லை.. இதை யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-tamil-riddle/", "date_download": "2018-05-22T07:39:43Z", "digest": "sha1:TROTBVKKC2LDEUFQ54LRPNWLOKEI4NTA", "length": 11439, "nlines": 191, "source_domain": "puthisali.com", "title": "எத்தனை ஆண்கள்? TAMIL RIDDLE – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புதிர் எத்தனை ஆண்கள்\nஒரு தாய்க்கு 5 குழந்தைகள், அதில் அரைவாசி ஆண்கள். இது எப்படி சாத்தியமாகும்.\n5 குழந்தைகளுமே ஆண்கள். எனவே அரைவாசியும் ஆண்களாகும்\nPosted in புதிர். Tagged as எ��்தனை ஆண்கள்\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-22T08:04:44Z", "digest": "sha1:Y4Z7DGWBPFFIWDTG5ZVHTSNLBHDNTXGN", "length": 13179, "nlines": 193, "source_domain": "puthisali.com", "title": "தங்கக் குவியல் புதிர் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புதிர் தங்கக் குவியல் புதிர்\nஒரு அரசன் இறக்கும் போது தன் மூன்று பிள்ளைகளுக்கு முப்பது தங்கக் குடங்களில் தங்கக் காசுகளையும் விட்டுச் சென்றான். அதில் முதல் பத்து குடங்களில் தங்கக் காசுகள் முழுமையாகவும் மற்ற பத்து குடங்களில் அரைவாசியாகவும் மீதி பத்து குடங்கள் வெறும் தங்க குடங்களாவும் இருந்தன. ஒரு குடத்திலிருந்து இன்னொரு குடத்திற்கு தங்கக் காசுகளை மாற்ற முடியாதெனில் மூவருக்கும் எவ்வாறு தங்கக் காசுகளையும் தங்கக் குடங்களையும் சமமாக பகிரலாம்.\nவிடை தங்கக் குவியல் புதிர்\nமூவருக்கும் தலா பத்து தங்கக் குடங்களும் ஐந்து குட தங்கக் காசுகளும் கிடைக்க வேண்டும். எனவே\nமுதலாமவனுக்கு பத்து அரைவாசி தங்கக் காசு குடங்களும் ஏனைய இருவருக்கும் ஐந்து முழு தங்கக் காசு குடங்களும் ஐந்து வெற்று தங்கக் குடங்களுமாக பகிரப்பட வேண்டும்\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர���\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/portfolio/india-under-sastri-and-indira-rule/", "date_download": "2018-05-22T07:43:35Z", "digest": "sha1:HZYXCJ7PC6HUCGJIGBBX6WEZMX3DCEK6", "length": 72962, "nlines": 236, "source_domain": "tncc.org.in", "title": "சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆட்சி | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nசாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆட்சி\nலால் பகதூர் சாஸ்திரி மற்றும் அன்னை இந்திரா காந்தி ஆட்சியில் இந்தியா\n1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பீல்டு மார்ஷல் அயூப்கான், நேருவுக்குப் பின் இந்தியா மிகவும் வலுவிழந்திருக்கிறது என்று எண்ணி, பாகிஸ்தான் படைகளை, குஜராத் எல்லையிலும், காஷ்மீர் எல்லையிலும் இந்தியாவை தாக்குவதற்கு ஆணைப் பிறப்பித்தார். ஆனால் பிரதமர் சாஸ்திரி அதற்கெல்லாம் பயப்படவில்லை. நமது ராணுவம் மிகுந்த பலம் கொண்டு தாக்கியதில் பாகிஸ்தான் படைகள் சிதறி ஓடின. பிரதமர் சாஸ்திரி பார்வைக்கு வலுவில்லாதவர் போல் தோற்றம் கொண்டவராக இருந்தாலும், அந்தப் போர் அவரை எப்பேர்பட்டவர் என்று அடையாளம் காட்டியது. ரஷ்யாவின் தலையீட்டால், அப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பின் இரு தரப்பினரையும் சமாதானம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்திட ரஷ்யா முயற்சி செய்தது. அதற்காக பிரதமர் சாஸ்திரி, 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்ட் நகருக்கு விரைந்தார்.\nஅச்சமயத்தில் விவசாயிகளையும், ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்திட லால்பகதூர் சாஸ்திரி ஏற்படுத்திட்ட கோஷம் தான் ‘ஜெய் கிஸான், ஜெய் ஜவான்’ என்ற கோஷம்.\n1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் நாள், இரு நாடுகளுக்கிடையே சமாதான ஒப்பந்தமாகிய “தாஷ்கண்ட் சமாதான ஒப்பந்தம்” நிறைவேறியது. அதில் பிரதமர் சாஸ்திரியும், பீல்டு மார்ஷல் அயூப் கானும் கையெழுத்திட்டனர்.\n1966 ல் அன்னை இந்திரா காந்தி பிரதமராக பதவியேற்றார்.\n1962 ல் சீனாவுடன் போர், 1965 ல் பாகிஸ்தானுடன் போர் என இரு போர்களை சந்தித்தது. அதனால், பொருளாதார ரீதியாக பின்னடைவைச் சந்தித்திருந்தது. இரு பஞ்சங்களையும் ஏககாலத்தில் இந்தியா சந்திக்க நேர்ந்தது.\nநாடு முழுவதும் உணவுக்குத் தட்டுப்பாடு (Supply could not cope up with demand) ஏற்பட்டது. நாட்டில் பட்டினி சாவுகள் அதிகமாக இருந்தது. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள், வாரத்தில் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டிடவேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கும் படி ஆயிற்று. நாடெங்கிலும் உணவுப் பற்றாக்குறை. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்காக இருந்திடவில்லை. (அன்றைய மக்கள் தொகை 48 கோடியாக இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.)\nஇந்தப் பற்றாக்குறையை சமாளித்திட PL-480 என்ற திட்டதின் படி அமெரிக்காவை கையேந்தி, கோதுமையை இறக்குமதி செய்யவேண்டிய நிலையிலிருந்தது இந்தியா.\n1966 ஆம் ஆண்டு டில்லியில் ந���ந்த “கூட்டுச்சேரா அணிகளின் – NAM” மாநாட்டில், எகிப்து அதிபர் நாசர், யூகோஸ்லேவிய அதிபர் மார்ஷல் டிட்டோ அவர்களின் முன்னிலையில், பிரதமர் இந்திரா காந்தி காலம் காலமாக நடந்து வந்த ‘வியட்நாம்’ விடுதலைப் போரில் அமெரிக்கா தலையிடுவது நியாயமற்றது என்றும், அதிலிருந்து அமெரிக்க விலகிக் கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.\nஇது அன்றைய அமெரிக்கா அதிபர் லிண்டன் ஜான்சனை ஆத்திரமூட்டியது. ‘இந்தியா கையேந்தி உணவு பெறும் நாடு, அமெரிக்கா உணவைத் தரும் நாடு’ என்பதை இந்தியா நினைவில் கொள்ளவேண்டும் என்று ஏளனமாகப் பேசினார்.\nஇது பிரதமர் இந்திராவை மிகவம் ஆத்திரமடையச் செய்தது. அதனால் உணவுப்பற்றாக்குறையை அறவே நீக்கிட முடிவு செய்தார். பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஒரளவு பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சியை அமைத்ததினால் தான் இந்தியாவில் ‘பசுமைப்புரட்சி’ யை உருவாக்க முடிந்தது.\n1967 ஆம் ஆண்டு பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்திரபிரதேசம் ஆகிய விவசாயிகளுக்கு உற்சாகமும், உறுதியும் அளித்து, மெக்ஸிகோ நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட கோதுமை விதைகளைப் பயன்படுத்தி, விவசாயம் செய்திட ஊக்குவித்தார்.\nஅதன்பயனாக, இதுவரை 1 ஹெக்டேருக்கு வெறும் சிறிய அளவிற்கு உற்பத்தி கொடுத்த வந்த நிலங்கள், மெக்ஸிகோ ரக விதைகளைப் பயன்படுத்தியபின், 5000 அல்லது 6000 கிலோ என்ற அளவிற்கு பிரமிக்கத்தக்க உற்பத்தியைக் கொடுத்தது. சில இடங்களில் 12,000 கிலோ அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. இதனால், உணவுப் பற்றாக்குறை அறவே ஒடுக்கப்பட்டுவிட்டது.\nஇதுபோன்ற நெற்பயிருக்கும், ஆராய்ச்சியின் மூலம் புதுவிதைகள் உருவாக்கப்பட்டு, நெல் விளைச்சலும் அமோகமாயிற்று. இதுதான் உண்மையான ‘பசுமைப்புரட்சி’.\nஇந்திரா காந்தியின் பசுமைப் புரட்சி அமெரிக்க அதிபர் ஜான்சனின் ஆணவப்பேச்சிற்குப் பதிலடி கொடுப்பது போல் அமைந்தது.\nஇந்தப் பசுமை புரட்சி தான், இந்தியாவின் மக்கள் தொகை 125 கோடி ஆன பின்பும், இன்றும் உணவுப் பற்றாக்குறையில்லாமல் பார்த்துக் கொள்கிறது.\n(2003 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் அன்றைய இந்திய பிரதமர் வாஜ்பாய், “உணவுக்காக நாங்கள் பிறநாடுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். நாம் நமது காலிலேயே நிற்கவேண்டும், நமக்குத் தேவையான உணவுப் பொருட்களை நாமே உற்பத்தி செய்திட வேண்டும் என்று எண்ணினோம். அந்த எண்ணங்களை ‘பசுமைப் புரட்சி’ மூலமாக நிறைவேற்றித் தந்த இந்திரா காந்திக்கு நான் என்றென்றும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்” என்று மனமுவந்து இந்திரா காந்தியை பாராட்டினார்.)\n1967 ஆம் ஆண்டு, தொலைத்தொடர்பைப் பெருக்கிடவும் மற்றும் மேம்படுத்திடவும் விண்வெளியிலுள்ள மின்காந்த அலைகளை பயன்படுத்திட வேண்டிய கட்டாயமிருந்தது. அன்றைய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவர் இதற்காக பிரதமர் இந்திரா காந்தியை அணுகினார். இந்திரா காந்தி கொடுத்த ஆதரவாலும், ஊக்கத்தாலும் இந்தியாவின் பூமித்தளம் (Earth Station) ஒன்று, அகமதாபாத்தில் உருப்பெற்றது.\nஇம்மாபெரும் முயற்சி நாட்டில் கல்வி வளம் மேம்படவும், தொலைத்தொடர்புத் துறை வளர்ச்சியுறவும் இன்றும் பயன்பட்டு வருகிறது.\n1969 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19 ஆம் தேதி, அன்றைய பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்த இந்திரா காந்தி 14 பெரிய வங்கிக் கிளைகளை நாட்டுடமையாக்கினார். (இது பின்னாளில் 27 ஆக உயர்ந்தது).\nநாடு முழுவதும் பல வங்கிகள் தோன்றின. இதனால் விவசாயிகள், சிறுதொழில் ஈடுபடுவோர், சில்லரை வணிகங்கள், சிறுபோக்குவரத்து நிறுவனங்கள் கடன் பெற்று கல்வியைத் தொடருவோர், தலித்துக்கள், ஏழை எளியோர் என சமூகத்தில் இதுவரை வங்கிச் சேவையை அனுபவித்திராத பலர் பயனடைந்தனர்.\n(தற்போது பிரதமர் மோடி ‘ஜன்தன்’ திட்டத்தை செயலாற்ற முடிகிறதென்றால், அது இந்திரா காந்தி, வங்கிகளை நாட்டுடமை ஆக்கியதுதான் காரணம். ஆனால் அன்று இவரது கட்சியான ஜனசங்கம் (பிஜேபி). வங்கிகளின் நாட்டுடமையை முழுமூச்சுடன் எதிர்த்தது. இதையெல்லாம் மீறி வங்கிகளை நாட்டுடமையாக்கினார். இதனால் இந்திரா காந்தியின் செல்வாக்கு நாடெங்கிலும் உயர்ந்தது.)\nவங்கிகள் நாட்டுடமையால், சேமிப்பு கலாச்சாரம் நாடு முழுவதும் பரவியது. அனைத்து நாட்டுடமை வங்கிகளும் நல்ல நிலைமையிலிருந்ததால், 2008 ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரச் சரிவில், அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும், வங்கிச் சேவை பெரும் சரிவைச் சந்தித்து பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாயின.\nஆனால், அன்றைய இந்திரா காந்தியின் தீர்க்கதரிசனமான முடிவினால் இன்று இந்தியாவிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.\n1970 ல் அன்னை இந்திரா காந்தியின் தலைமையிலான தேசிய பால் வள மேம்பாட்டு வாரியத்தினால் துவக்கப்ப��்ட “ஊரக வளர்ச்சித் திட்டம்”, தேசிய அளவில் பால் உற்பத்தியை பெருக்கியது.\nஇந்த “வெண்மைப் புரட்சி” (White Revolution) இந்தியாவின் பால் உற்பத்தியிலும், பால் பொருட்கள் உற்பத்தியிலும் உலக அளவில் மாபெரும் உற்பத்தியாளர்கள் வரிசையில் வைத்து விட்டது.\n‘பசுமைப் புரட்சி’ யை பின்பற்றி தோன்றிய “வெண்மைப் புரட்சி” இந்தியாவின் வறுமை ஒழிப்பிற்கும், பஞ்சம் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கவும் உதவின.\nஇந்த மாபெரும் ‘வெண்மைப் புரட்சியின்’ அடையாளச் சின்னம் தான் குஜராத்திலுள்ள “ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்-AMUL” நிறுவனம்.\n1970 ஆண்டு, “ராஜமான்ய ஒழிப்பு மசோதா” (Abolition of Privy Purses) , மக்களவையில் தாக்கல் செய்தார் இந்திரா காந்தி. இந்த மசோதா Cong (O), ஜனசங்கம், சுதந்திரா. SSP கட்சிகளின் எதிர்ப்புக்களுக்கிடையே 3-ல் 2 பங்கு ஆதரவு பெற்று நிறைவேற்றப்பட்டது. ஆனால், பாராளுமன்ற மேலவையில், 3-ல் 2 பங்கிற்கு 1 ஓட்டுக் குறைவாகக் கிடைத்ததால் மசோதா தோல்வியடைந்தது.\n1971 ஆம் ஆண்டில் ‘ராஜமான்ய ஒழிப்புச் சட்டம்’ நிறைவேறியது.\nதொழில் நுட்பம் நிறைந்த இளைஞர்களை அதிகமாக்கிடவும், அவர்களது திறமைகளை நாட்டுக்கே பயன்படுத்தி இந்தியாவை வல்லரசாக்கிட முயன்றார் இந்திரா காந்தி. இதனால் பல உயர்தொழில் கல்வி நிலையங்களை உருவாக்கினார்.\n1970-ல் அண்டை நாடான பாகிஸ்தானில் பல விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்தேறின. 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் நடந்த பொதுத்தேர்தலில் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி மொத்தமுள்ள 313 இடங்களில் 169 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது.\nமுஜிபுர் ரஹ்மானைப் பிரதமராக அமர்த்திட வேண்டும் என்று கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் விரும்பினர்.ஆனால், அன்றைய பாகிஸ்தான் அதிபர் யஹ்யா கானுக்கு இது ஏற்புடையதாக இல்லை. இதனால், கிழக்கு பாகிஸ்தானில் புரட்சி நடந்தது. முஜிபுர் ரகுமான் சிறையிலடைக்கப்பட்டார். கிழக்கு பாகிஸ்தானை, பாகிஸ்தான் ராணுவம் சூரையாடியது. 30 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 1 கோடி கிழக்கு பாகிஸ்தானியர் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.\nஇந்திரா காந்திக்கு கிழக்கு பாகிஸ்தானிலிருந்த இடம் பெயர்ந்த அகதிகளை காப்பாற்றும் பொறுப்பு ஏற்பட்டது. இந்தியா பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. எனவே, நீதியை நிலைநிறுத்திட அ���்குள்ள மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர முயன்றார். ஆனால், இதற்கு அமெரிக்காவும், சீனாவும் குறுக்கே நின்றன. ஆனால், ஏனைய உலக நாடுகளின் சம்மதத்தைப் பெற்று, கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்தியப் படைகளை அனுப்பி, அமெரிக்காவின் அணுஆயுதக் கப்பலின் அச்சுறுத்தலையும் மீறி, அங்குள்ள மக்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தார் இந்திரா காந்தி.\n1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை பெற்று ‘வங்காள தேசம்’ எனப் புதுப்பெயர் கொண்டது.\nஇந்திரா காந்தி “She not only has made History, but also made Geography” என இந்திய பாராளுமன்றத்தில் புகழப்பட்டார்.\n“அவர் ஒரு துர்கா தேவி” – பாஜக தலைவர் வாஜ்பாயால் வர்ணிக்கப்பட்டார்.\n93,000 பாகிஸ்தான் ராணுவவீரர்கள் போர்கைதிகளாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\n1972-ல் பாகிஸ்தானுடன் “சிம்லா ஒப்பந்தம்” ஏற்பட்டது. இரு நாட்டு பிரதமர்களான, பூட்டோவும், இந்திரா காந்தியும் அதில் கையெழுத்திட்டார்கள். அதன்படி இந்தியா, பாகிஸ்தானிடையே இருந்திடும் பிரச்சனைகளை, அவர்களுக்குள்ளே பேசித்தீர்த்திட வேண்டுமென்றும், மூன்றாவது சக்தியின் தலையீடு தேவையில்லை என்ற நிபந்தனையை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.\n(காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.வின் தலையிட முடியாது என்பதை பாகிஸ்தானை ஏற்றுக் கொள்ளவைத்தார் இந்திரா காந்தி.)\n1973-ல் நிலக்கரிச் சுரங்கங்கள் நாட்டுடமையாக்கப்பட்டன.\n1973-ல் அரபு நாடுகளில் ஏற்பட்ட குழப்பங்களினால், கச்சா எண்ணைய் விலை எகிறியது. இந்தியப் பொருளாதாரம் கச்சா எண்ணெயை நம்பித்தான் உள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாகியது. பணவீக்கம் 25 சதவீதத்தைத் தொட்டது. ‘பங்களாதேஷ்’ அகதிகளை பராமரித்திடும் செலவு, 93,000 பாகிஸ்தான் போர்க்கைதிகளைப் பேணிக்காத்திடும் செலவு ஆகியவை வேறு சேர்ந்து கொண்டதால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.\nஇந்திரா காந்தி இந்த நிலையை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்று வெளிநாடுகள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தன. ‘கச்சா எண்ணை’ பற்றாக்குறையை தீர்த்திடுவதற்காக, பெட்ரோல் நிலவாயு உற்பத்திக்கான புதிய கண்டுபிடிப்புகள் நடந்தேறின.\nகடலுக்குள் துளை செய்து கச்சா எண்ணையை வெளிக்கொணறும் தொழில்நுட்பத்திற்கு ஆதரவு அளித்து, பம்பாய் ஆழ்கடலில் ‘சாகர் சாம்ராட்’ எனும் “நகரும் து��ையிடும் மேடை” யை பம்பாய்க்குக் கொணர்ந்து, எண்ணைய் உற்பத்தியை அதிகப்படுத்துவதில் பெரும் முயற்சிகளை எடுத்தார்.\nஒஎன்ஜிஜி, ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்களை முடுக்கிவிட்டு, புதிய எண்ணைக் கிணறுகளைத் தோண்டி, எண்ணைய் உற்பத்தியை அதிகம் செய்திடும் படி பணித்தார்.\nநிலையை இந்திரா காந்தி இவ்வாறு கடும்பாடு பட்டு சமாளித்துக் கொண்டிருக்கும் பொழுது, எதிர்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் நாடு முழுவதும் தழுவிய “ரயில்வே வேலை நிறுத்தத்தை” நடத்தி, நாட்டையே முடக்கினார். இந்திரா காந்தி அதையும் தைரியமாக எதிர் கொண்டு முறியடித்தார்.\n1974-ல் ராஜஸ்தானில் அணு ஆயுதப் பரிசோதனை செய்து வெற்றி கண்டார் அன்னை இந்திரா காந்தி.\nஇந்தியா ஓர் அணு ஆயுத நாடு என்று பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் மற்ற அணு ஆயுத நாடுகளான சீனா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதித்தன.\nஇனி அணுசக்தி வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான உதவிகளை இந்நாடுகளிலிருந்து இந்தியா பெற வேண்டுமெனில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (Non-Nuclear Proliferation Treaty) ல் கையொப்பமிட வேண்டுமென்று இந்தியாவை வலியுறுத்தின.\nஇந்த Non-Nuclear Proliferation Treaty ஒப்பந்தமானது, ஐந்து அணு ஆயுத நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடாது என்ற பாரபட்சமான ஒப்பந்தம். இதைஇந்திரா காந்தி ஏற்றிடவில்லை. கையெழுத்திட மறுத்தார். இதனால், அன்று முதற்கொண்டு, உலக அணு சக்தி வளர்ச்சியில் இந்தியா ஓர் ஒதுக்கப்பட்ட நாடாகவே இருந்தது.\n(2008 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் தான் இந்த ஒதுக்கப்பட்ட நிலை நீங்கியது.)\nமேலும், இந்தியா அணு ஆயுத நாடாக ஆகிவிட்டதால் பாகிஸ்தானும், சீனாவும் எல்லையோர பிரச்சனைகளை அறவே குறைத்துக் கொண்டன. எல்லையில் அமைதி நிலவியது.\nஇந்தியாவின் பாதுகாப்பு உறுதியானது. ‘இந்திய பாதுகாப்பு’ என்றால் அனைவர் மனதிலும் தோன்றுவது அன்னை இந்திரா காந்தி தான்.\nஇதுவரை சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த ‘சிக்கிம்’ என்ற நாடு, தன்னை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைத்துக் கொண்டது.\nஅணு மின் சக்தி வளர்ச்சியில் எந்த ஒரு உதவியும் முன்னேற்றமடைந்த நாடுகளிலிருந்து கிடைக்காத நிலை உண்டாகியதை இந்திரா காந்தி ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டார்.\nஅமெரி��்காவும், கனடாவும் முறையே தாராப்பூர் (மகாராஷ்டிரா) மற்றும் கோட்டா (ராஜஸ்தான்) அணு மின்நிலையங்களுக்கு யுரேனியத்தைத் தடை செய்தன. ஆனால், இந்திரா காந்தி துவண்டுவிடவில்லை. அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு ஊக்கமும், ஆதரவும் நல்கி, நாம் நமக்காகவே, நம் நாட்டிலேயே கிடைத்திடும் இயற்கை யுரேனியத்தை பயன்படுத்திடும் PHWR அணுஉலைகளை தயாரித்திடச் செய்தார்.\nஇந்தியர்களால், இந்தியாவிலேயே அணு உலைகள் தயாரிப்பது என்பது அணுசக்தி உலகில் ஓர் ஒப்பற்ற புரட்சியாகும்.\nஇன்று வெளிநாடுகளுக்கு PHWR அணு உலைகளை ஏற்றுமதி செய்யுமளவிற்கு இந்தியா திறமை பெற்றுள்ளது. இன்று நாட்டிலுள்ள 22 அணு உலைகளில், 16 அணு உலைகள் இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டதேயாகும்.\nஅலுவலகங்கள், பள்ளிகள் ஒழுங்கான நேரத்தில் செயல்பட ஆரம்பித்தன.\nரயில்கள், பேருந்துகள் சரியான நேரத்தில் காலதாமதமின்றி செயல்பட ஆரம்பித்தன.\nதொழிற்சாலைகளில் பணிகள் சரிவர நடந்தேறின.\nநாட்டிலுள்ள ஏழை, எளிய மக்கள் அதிலும் குறிப்பாக தலித்துகள் கொத்தடிமைகளாகத் திகழ்ந்தனர். இவர்கள் யாவரும் ‘நெருக்கடி நிலை’ காலத்தில் கொத்தடிமை நிலைகளிலிருந்து மீட்கப்பட்டனர்.\nஏழை, எளிய தலித் மக்களை வாட்டியது மற்றொரு கொடுமை ‘கந்து வட்டி’. நெருக்கடி காலத்தில் இவர்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைத்தது.\nஉணவுப் பொருட்களைப் பதுக்கல் செய்தவர்களும், கொள்ளை லாபம் அடிக்க முயன்றவர்களும் எச்சரிக்கப்பட்டனர்.\n‘நெருக்கடி நிலை’ அமுலுக்கு வந்த ஒரு வார காலத்தில் அரிசி, கோதுமை விலை சீரானது.\n25 சதவீதமாக இருந்த பணவீக்கம், ‘நெருக்கடி நிலை’ பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு மாதத்தில் 2 சதவீதமாகக் குறைந்தது.\nஏழை, எளிய மக்களின் நன்மையை உத்தேசித்து, 20 அம்சத்திட்டத்தை அறிவித்து அதைத் தீவிரமாக செயல்படுத்திக் காட்டினார்.\nஇந்திராவின் 20 அம்சத் திட்டம் இதுதான்.\nநில உச்சவரம்புச் சட்டத்தை செயல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகிராமப்புற மக்களுக்கு வீடு கட்ட மனை வழங்கப்படும்.\nதொழிலாளர்களை அடிமைகளாகக் கருதும் எல்லா ஒப்பந்தங்களும் சட்ட விரோதம் ஆக்கப்படும்.\nகிராமப்புற மக்களின் கடன் சுமைகள் அகற்றப்படும்.\nவிவசாயிகளின் குறைந்தபட்சக் கல்வி உயர்த்தப்படும்.\n50 லட்சம் ஹெக்டர் நி��த்தை பாசன வசதிக்கு உட்படுத்த முயற்சி எடுக்கவேண்டும்.\nமின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.\nகைத்தறி தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்புத் தரப்படும்.\nஆலைகளில் உற்பத்தியாகும் வேஷ்டி, சேலைகள் கிராமப்புறப் பகுதியில் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.\nநகர்புற நிலங்களை தேசிய உடைமை ஆக்க சட்டங்களை இயற்றப்படும்.\nவரி கட்டாமல் ஏமாற்றுபவர்கள் மீது உடனுக்குடன் விசாரணை செய்து தண்டனை வழங்கப்படும்.\nகள்ளக் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் பறிக்கப்படும்.\nபுதிய தொழில்கள் தொடங்கும் முயற்சிகளுக்கு இப்போது அமலில் உள்ள லைசென்ஸ் முறை குறுக்கிடுகிறது. எனவே, லைசைனஸ் பெறும் முறைகள் தளர்த்தப்படும்.\nதொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்குப் பங்கு இருக்க வேண்டும்.\nலாரிகள், டிரக்குள் மூலம் சரக்குகள் அனுப்புவதற்கான தடைகளும் அகற்றப்படும். இதற்கான தேசிய பெர்மிட் ஏற்படுத்தப்படும்.\nவருமான வரிக்கான குறைந்தபட்ச விதிவிலக்கு தொகை இருப்பதை விட மேலும் அதிகமாக உயர்த்தப்படும்.\nதங்கள் மேற்படிப்புக்காக வெளியூர் சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்கான அனைத்து விடுதிகளிலும் அத்தியாவசியமான பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் வழங்கப்படும்.\nபாடப்புத்தகங்கள், நோட்டுக்கள், பேனா, பென்சில் முதலியவை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நியாய விலைக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.\nபடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தொழிற்பயிற்சியாளர் சட்டம் திருத்தப்படும்.\nபுகழ்பெற்ற ’20 அம்சத்திட்டத்தின்’ மூலம் அன்னை இந்திரா காந்தி அவர்கள், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ‘தலித்’ மக்கள் மேம்பாடு அடைய செயலாற்றியவர்.\nநில உச்சவரம்பு சட்டத்தின் மூலம் கிடைக்கும் உபரி நிலங்களை பலவீனப் பகுதியினருக்கு விநியோகிக்கும் பொழுது 50 சதவீத தலித்துகளுக்கு அதாவது எஸ்.சி மற்றும் எஸ்.டி. இனத்தினருக்கு கட்டாயம் வழங்கிட வேண்டுமென்ற சட்டம் இயற்றினார்.\nஇதுதவிர, சஞ்சய் காந்தி தனியாக ஐந்து அம்சத்திட்டத்தை அறிவித்தார்.\nமுதியோர் கல்வி கட்டாயம் ஆக்கப்படும்.\nநகர்ப்புறம் அழகுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.\nகுடும்பக் கட்டுபாட்டுத் திட்டம் அமல்பட���த்தப்படும்.\nஆனால் இந்திரா காந்தியோ நாட்டு வளர்ச்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.\n1975 ஆம் ஆண்டில்தான் இந்தியாவின் முதல் விண்வெளிக் கோளான ‘ஆர்ய பட்டா’ விண்ணில் செலுத்தப்பட்டது. இன்றைய கணினி வளர்ச்சிகள், கல்வி வளர்ச்சிக்கும் தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கும், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் அடித்தளமிடப்பட்டது.\n1967 ல் அகமாதாபாத்தில் அமைக்கப்பட்ட ‘Satellite Telecommunication Earth Station’ வுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தது. இது தொலைதொடர்பு வசதி விஸ்தரிக்கப்படுவதற்கான முதல்படியாக அமைந்தது.\nஅதன்பின் பல விண்கோள்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டிருக்கின்றது. கூடுதலாக Earth Station களும் நிறுவப்பட்டன.\n1976 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மகாராஷ்டிர முதல்வர் எஸ்.பி.சவான், கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ், ஆந்திர முதல்வர் வெங்கல் ராவ் ஆகியோர் தங்களது மாநிலத்தில் பாயும் கிருஷ்ணா நதி நீரை, மாநிலத்திற்கு 5 டிஎம்சி என்ற அளவில், மொத்தம் 15 டிஎம்சி தண்ணீரை, சென்னை மாநகர குடிநீர்த் தேவைக்கு தருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுருப்பதாக அன்னை இந்திரா காந்தி சென்னை மெரினா கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.\nசென்னைக் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க அடித்தளமிட்டவர் அன்னை இந்திரா.\n1976 லிருந்து 1977 வரை, கவர்னர் ஆட்சியிலிருந்த தமிழ்நாட்டில், 20 அம்சத் திட்டம் மிகத்தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்தனர். அத்துமீறல்கள், தமிழ்நாட்டில் அதிகமாக இல்லை.\nஜனநாயகம் (Democracy) , மதச்சார்பின்மையும் (Secularism), சோஷலலிஸமும் (Socialism) இந்நாட்டின் ஆணிவோர்க் கொள்கைகளாக இருந்தாலும், அரசியல் சட்டத்தின் முகவுரையில் (Preamble of the Constitution) அவற்றிற்கு இடமில்லை. ஆனால், அன்னை இந்திரா காந்தி தான், ‘நெருக்கடி நிலை’ யின் போது, பாராளுமன்ற இரு அவைகளிலும், 3 ல் 2 பங்கு ஆதரவு 20 க்கும் மேற்பட்ட சட்டமன்றங்களில் ஆதரவு ஆகியவற்றை பெற்று, அரசியல் சட்ட முகவுரையில், ‘மதச்சார்பின்மை’, ‘சோஷலிசம்’ ஆகிய இரண்டையும் பொன்னெழுத்துக்களால் பொறித்தார். அதற்குரிய சக்தி அவர் ஒருவருக்குத்தான் இருந்தது.\nஇதை மாற்றிட வேண்டுமென்று பாஜக கூச்சல் போடுகிறது\n1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘நெருக்கடி நிலை’ தளர்த்தப்பட்டது.\n1977 ல் தேர்தலை எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ‘ஜனதா’ எனும் புது அமைப்பினை ஏற்படுத்தி, ஜெயப்பிரகாஷ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தேர்தலை சந்தித்தது.\nதேர்தலில் ஜனதா கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், 300 இடங்களுக்கு அதிகமான இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது.\nமூன்று வருடங்களில் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது.\nஇந்திரா காந்தியை பழிவாங்க ஜனதா அரசு ‘ஷா கமிஷன்’ நியமித்ததற்கு எதிராக டில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.\n1979 ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் நாள் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.பி.எஸ்.சாவ்லா ‘ஷா கமிஷனின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவை, அரசியல் சட்டத்திற்கு எதிரானவை எனத் தீர்ப்பளித்தார். ஜஸ்டின் டக்ளஸின் கூற்றினை மேற்கோளை நான் காட்டினால், ஷா தனது அதிகாரத்தின் வரம்பை மீறிவிட்டார் எனலாம்’ என்று கூறியுள்ளார். ‘ஷா கமிஷனின்’ அறிக்கைகள் நியாயமற்றவை எனத் தீர்ப்பளித்தது டில்லி உயர்நீதிமன்றம்.\nஇந்திராகாந்தி மீதிருந்த கரும்புள்ளி அகன்றுவிட்டது.\n1980 தேர்தலை இந்திரா காந்தி தனியொருவராகச் சந்தித்தார். முன்பு அவருடன் இருந்த பெருந்தலைவர்கள் யாரும் அவருடன் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் அவர் மிகவும் பலவீனமான நிலையிலிருந்து இந்தத் தேர்தலைச் சந்திக்க நேர்ந்தது.\nதமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க முதல்வர் எம்.ஜி.ஆர் அவரை எதிர்த்தார்.\nகேரளாவில் அவருடன் கூடயிருந்தவர்களே அவரை எதிர்த்தனர்.\nகர்நாடகாவில் முதல்வர் தேவராஜ் அர்ஸ் எதிர்த்தார்.\nஆந்திராவில் முதல்வர் வெங்கல் ராவ் எதிர்த்தார்.\nமகாராஷ்டிரர் முதல்வர் சரத்பவார் எதிர்த்தார்.\nகுஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒரிஸா ஆகிய மாநிலங்களில் Cong (O), சுதந்திரா, ஜனசங்கம் ஆகியவையின் கலவையான ‘ஜனதா’ எதிர்த்தது.\nபஞ்சாப், ஹரியானா. உ.பி, பிஹார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சரண்சிங், தேவிலால், பிரகாஷ்சிங் பாதல், கர்பூரி தாகூர், ஜோதிபாசு போன்றோர் எதிர்த்தனர்.\nஅவர்கள் அனைவரும் நெருக்கடி கால கொடுமையை நினைவுபடுத்தி மக்களிடையே பிரச்சாரம் செய்தனர்.\nஆனால் அந்தப் பிரச்சாரங்கள் 1977 ல் அவர்களுக்கு கை கொடுத்தது போல் 1980 ல் கை கொடுக்கவில்லை.\n1980 ல் மக்கள் நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட நன்மைகளை உணர ஆரம்பித்ததால் தெருவில் நின்ற இந்திரா காந்தியை, டில்லி சிம்மாசனத்தில் அமர்த்தினர்.\nகாங்கிரஸ் கட்��ி 352 இடங்களை வென்று மீண்டு ஆட்சியைப் பிடித்தது.\nஇந்திரா காந்தி பிரதமராக மீண்டும் வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மக்கள் வாக்களித்தனர்.\n‘நெருக்கடி கால நிகழ்வுகள்’ மிகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உணர்ந்திருந்ததனால் ஏற்பட்ட விளைவு 1980 ல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.\nஆனால், நிலைமை முன்போல் இல்லை. நாடெங்கிலும் குறிப்பாக பஞ்சாபில் ‘காலிஸ்தான்’ தீவிரவாதம் தலைவிரித்தாடியது.\n1982 ஆம் ஆண்டு, அமெரிக்காவுடன் நட்புறவை வலுப்படுத்தினார். அன்றைய அமெரிக்க அதிபர் ரீகன் அவர்கள், லிண்டன் ஜான்சன், நிக்ஸன், போர்டு போல் இந்தியாவின் மீது விரோதம் பாராட்டவில்லை.\nஅந்த ஆண்டு அவர், ராஜீவ் காந்தியுடன் அமெரிக்கா விஜயம் செய்தார். அங்குதான் அவர்கள் இருவரும், பிரபல தொழில் நுட்ப மேதையான சாம் பிட்ரோடவைச் சந்தித்து, இந்தியாவிற்கு திரும்ப வந்து, இந்திய வளர்ச்சிக்கு, அவரது நுட்பமான விஞ்ஞான அறிவைப் பயன்படுத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.\nஅவரும், அதற்கு இணங்கினார். பின்னர் ராஜீவ் காந்தி ஆட்சியில் கம்ப்யூட்டர், தகவல் தொழில் நுட்பம், தொலைத் தொடர்புத் துறைகளில் மாபெரும் புரட்சி ஏற்பட, ராஜீவ் காந்திக்கு உறுதுணையாக இருந்தார் என்பது வரலாறு கூறிடும் உண்மை.\n1982 ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்தப்பட்டது. கலர் டிவிக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.\n1983 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற NAM மாநாட்டில், NAM அமைப்புகளின் தலைவராக பலமான கரகோஷத்திற்கிடையே இந்திராகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமேற்கு ஆசிய, ஆப்பிரிக்க, கீழ் ஆசிய நாடுகளில் அவருக்கிருந்த செல்வாக்கை இது வெளிப்படுத்தியது.\n2000 ஆம் ஆண்டு பிபிசி நடத்திய வாக்கெடுப்பில் 1000 ஆண்டுகளில் சிறந்த பெண்மணி (The Lady of the Milleninium) என்று இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் பெருமை வானளாவில் உயர்ந்தது.\nஇந்திரா காந்தி, அணுசக்தித் துறையிலும், விண்வெளித் துறையிலும் மீண்டும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.ஏற்கனவே, குறிப்பிட்டது போல, வெளிநாடுகளில் பொருளாதாரத் தடைகள், நமது நாட்டிலுள்ள அணுமின் உற்பத்தியை மிகவும் பாதித்தன.\nஆனால், எத்தனை தடைகள் வந்தாலும் அதை உடைத்து, எறிந்து முன் செல்லும் ஆற்றல் இந்தியர்களுக்கு உண்டு என நிரூபித்தார் இந்திரா.\nBARC, BHEL, Larsen & Toubro ஆகிய நிறுவனங்களிலிருந்த இந்திய விஞ்ஞானிகளால் ஆராய்ந்து உருவாக்கப்பட்டு, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவி கொண்டு இந்திய அணு உலைகளுக்கான, முக்கிய இயந்திரங்கள், உபகரணங்கள் உருவாக்கிட முடியும் என்று உலகத்திற்கு எடுத்துக்காட்டின.\n1980 லிருந்து 1984 வரையிலான காலகட்டங்களில், கீழ்கண்ட இடங்களில் இந்திய விஞ்ஞானிகளால் ஆராய்ந்து உருவாக்கப்பட்டு, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களால் அணு உலைகள் நிறுவப்பட்டன.\nகக்ராபர் (மகாராஷ்டிரா) – 4\nகோட்டா (ராஜஸ்தான் ) – 4\nகைகா (கர்நாடகம்) – 4\nநரோரா (உத்திரபிரதேசம்) – 2\nகல்பாக்கம் (தமிழ்நாடு) – 2\nமொத்தம் 16 அணுஉலைகள் நிறுவப்பட்டன.\nஇந்தக் காலவெளியிடைதான் இந்தியாவின் அணுமின் சக்தி உற்பத்திக்குரிய பொற்காலமாகும்.\n1972 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலுள்ள ‘ஸ்ரீஹரிகோட்டா’ எனும் இடத்தில் செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்திடுவதற்கான ஏவுகணை தளம் நிறுவப்பட்டது.\nஇன்று விண்ணில் மிதக்கும் பல செயற்கைக் கோள்களும், ஏவுகணைகளும் இங்கிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.\n1980 – 1984 வரை இருந்த இந்தரா காந்தியின் ஆட்சிக்காலம், மற்றும் ஒரு துறைக்கும் பொற்காலமாக இருந்ததென்றால் அது விண்வெளித்துறையாகும். இதற்கு முன் ஏவப்பட்ட ‘ஆர்ய பட்டா’ போன்ற விண்வெளி கலன்கள், வெளிநாடுகளிலுள்ள ஏவுதளங்களிலிருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டன.\n1980 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 28 ஆம் நாள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்ற இந்திய ஏவுதளத்திலிருந்து எஸ்எல்வி-3 எனும் விண்வெளி ஓடம், ரோகிணி எனும் விண்வெளிக் கலத்தை, விண்வெளியில் மிதக்கவிட்டு, மாபெரும் சாதனையை செய்து காட்டினார்கள்.\nஇதற்கு முன், இத்தகைய சாதனையை செய்தது அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சீனா ஆகிய 5 நாடுகள் தான். இப்பொழுது இந்தியா 6 வது நாடாக அக்குழுவில் சேர்ந்துள்ளது.\nஇந்தச் சாதனைக் குழுவிற்குத் தலைவராக இருந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவரும், பிரபல விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களே.\nஇதுபோன்ற விண்வெளிக் கலங்கள் INSAT-1A, INSAT-2B, INSAT-2C, INSAT-3C, சந்திராயன், செவ்வாய் பயணம் ஆகியவற்றினை GSLV, PSLV ஆகியவற்றை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்பட வைத்தது நமது ISRO குழு.\n‘இதற்கெல்லாம் வித்திட்டவர் பிரபல விஞ்ஞானி விக்ரம் சாராபாய் என்றால், அவருக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் கொடுத்தவர் அன்னை இந்திரா காந்தி. அவர் இல்லாவிட்டால் இத்தகைய சாதனைகளை இந்திய விஞ்ஞானிகள் செய்திருக்கவே முடியாது’ என உறுதிபடக் கூறுகிறார் பிரபல விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி யஷ்பால் அவர்கள். (The Week – 7.11.2004)\nஇது மட்டுமல்லாது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் (ICBM) தயாரித்து செயல்படுத்திக் காட்டினர் நமது விஞ்ஞானிகள்.\nஅணு ஆயுதத்தை சுமந்து 5000 கீ.மீ. வரை சென்று தாக்கிடும் ஏவுகணைகளை தயாரித்தது நமது Brohmos Aerospace Company.\n1984 ஆம் ஆண்டு. ரஷ்யா உதவியுடன் விண்வெளியில் முதன்முதலாக ஒரு இந்தியர் பறந்தார். அவர்தான் ராகேஷ் சர்மா. அங்கிருந்து அவர் இந்திரா காந்தியுடன் தொடர்பு கொண்டார். ராகேஷ் சர்மாவிடம் இந்திரா காந்தி ‘ராகேஷ், இந்தியா எப்படி இருக்கிறது’ எனக்கேட்டார். ‘ஜாரே ஜஹாம்சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா’ என்று உற்சாகமாகப் பதிலளித்தார்.\n1984 ஆம் ஆண்டு ஜுன் மாதம், ‘அமிர்தசரஸ்’ பொற்கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ‘காலிஸ்தான்’ தீவிரவாதிகளின் அட்டுழியம் உச்சக்கட்டத்தை அடைந்தது.\nஇந்துக்கள் பலரைச் சுட்டுக் கொன்றனர். ஒரு பேருந்தில் இருந்த பிரயாணிகளில், சீக்கியரை இறக்கிவிட்டு. பேருந்தில் இருக்கும் இந்துக்களை கொளுத்தினார்கள். இதில் பெரும்பாலானோர் தலித் இந்துக்களே.\nஉடமைக்கும் பாதுகாப்பு இல்லை. சுமார் 35,000 இந்துக்கள் காலிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.\n1984 ஆம் ஆண்டு ராணுவத்தை அனுப்பி பொற்கோவிலை தாக்குவதற்கு ஆணைப் பிறப்பித்தார்.\nதீவிரவாதிகளின் தலைவன் பிந்தரன்வாலே உள்பட, பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஇதன் விளைவுதான், 31.10.1984 அன்று பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய காவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.\nதன் நாட்டின் ஒற்றுமையைக் காத்திடவே தன்னுயிர் நீத்தார்.\nஅன்னை இந்திரா காந்தி தான் இந்தியாவின் கீழ்கண்ட பெருமைகளுக்குக் காரணமானவர்.\nஉலகிலேயே அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளைக் கொண்ட நாடுகளில் மூன்றாம் இடத்தை வகிப்பது இந்தியா.\nஉலகிலேயே ராணுவ பலத்தில் 5வது இடத்திலிருப்பது இந்தியா.\nஅணுசக்தித் துறையில், உலகிலேயே 6 வது இடத்திலிருப்பது இந்தியா.\nவிண்வெளித்துறையில், உலகிலேயே 7 வது இடத்தை வகிப்பது இந்தியா.\nதொழில் முன்னேற��றத்தில் 10 வது இடம் வகிப்பது இந்தியா.\nஇந்திராகாந்தி காலத்தில் இரும்பு எஃகுத் தொழிற்சாலைகள்:\nஇந்திரா காந்தி காலத்தில் உருவாக்கப்பட்ட உரத்தொழிற்சாலைகள்:\nஜுவாரி அக்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (கோவா) – 1973\nகுஜராத் நர்மதா பள்ளத்தாக்கு உரத்தொழிற்சாலை – 1976 – குஜராத்\nலிபர்டி பாஸ்பேட் லிமிடெட் – 1976 – மும்பை\nபல சிறு உரத் தொழிற்சாலைகள் உருவாகின.\nஇந்தியாவை வானளவு உயர்த்திக் காட்டியவர் அன்னை இந்திரா காந்தி அவர்கள். இதெல்லாம் அவரால் சாதிக்கமுடிந்தது என்றால் அது அவரது தந்தையிடம் கற்றுக்கொண்ட பாடத்தினால் தான். பண்டித நேரு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து, அவரது நவீன மயமாக்கல், விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற்றின் இந்தியாவிற்குரிய பயன் ஆகியவற்றில் பெரும்பகுதியை நிறைவேற்றினார் இந்திரா (The Worthy Daughter of the Worthy Father).\nஅவர் காலத்தில்தான் பொருளாதார சீர்திருத்ததிற்கான அஸ்திவாரம், பொதுத்துறை நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தனியார் துறையின் வளர்ச்சிக்கும் கவனம் செலுத்திட தவறவில்லை.\nராஜீவ் காந்தி தலைமையில் இந்தியா பிரபல பொறியாளரும், இந்தியாவிலுள்ள BHEL நிறுவனங்களின் பிரமாண்ட வளர்ச்சிகளுக்கு காரணகர்த்தாக இருந்த…\nநரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆட்சி\nநரசிம்மராவ் ஆட்சி மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலும் அன்னை சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலிலும் நடைபெற்ற ஐக்கிய…\nநேரு காலத்தில் இந்தியா.. 1947 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி இந்தியாவின் முதல் இயற்பியல் பரிசோதனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2013/08/blog-post.html", "date_download": "2018-05-22T08:11:33Z", "digest": "sha1:MU4HFMMAFOU2BYULBXF7XLVSDOZMYCVF", "length": 20114, "nlines": 187, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: உலகமெங்கும் வாழும் ஈழத்து மக்களுக்கு ஒரு கடிதம்", "raw_content": "\nஉலகமெங்கும் வாழும் ஈழத்து மக்களுக்கு ஒரு கடிதம்\nபோர்க்குற்ற விசாரணைகளுக்கு பயந்து - அல்லது சர்வதேச நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து - அல்லது என்ன இழவோ ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டு - ராஜபக்சே சில உறுதிமொழிகளை இந்திய அரசுக்கு வழங்கியிருக்கிறார்.\n\"சரித்திரம் திரும்பும் ; சரித்திரம் திரும்புகிறது \" என்றெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் பிளிறுவதை கேட்டிருக்கிறேன். இதோ இலங்கையில் ஒரு சரித்திரம் திரும்புகிறது : ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம்\n'மாகாண சபை அதிகாரம்' என்கிற முதல் உரிமைப் படிக்கட்டில் ஏற்றி வைத்த இந்த ஒப்பந்தம் யார் யாராலோ அலைக்கழிக்கப்பட்டு - சிதறடிக்கப்பட்டு -பல லட்சம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த பிறகு - சாம்பல் மேட்டில் இருந்து மீண்டும் எழுப்பப்படுகிறது : \"ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தின்படி....\"\nபழையதைக் கிண்டி அதில் அரசியல் லாபம் தேடுகிற அவசியம் இல்லாத எவரும் இந்தக் கட்டுரையில் - விவாதத்தில் பங்கு கொள்ள வேண்டுகிறேன்.\nஇன்று ஈழத் தமிழருக்கு வேண்டியதெல்லாம் கண்ணீரற்ற வாழ்க்கை... நிம்மதி...நெடுநாள் இழந்துவிட்ட உறக்கம்...ரத்தம் தோயாத பொழுதுகள் இவை மட்டுமே இவை மட்டுமே வேறெந்த பெரிய லட்சியத்தயும்விட முன் நிற்கும் முதல் தேவை இலங்கை மண்ணில் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிற நம் தமிழர்களின் வாழ்க்கை கோரிக்கை\nமீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்கிற துர்ப்பாக்கிய நிலைமைக்கு தமிழர் போராட்டம் பின்னுக்கு இழுக்கப்பட்ட போக்குக்கு இலங்கையில் இருந்தவர்களை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. தமிழகதிற்கு இதில் மிகப் பெரிய பொறுப்பு - இழிவை தலை சுமக்க வேண்டிய பொறுப்பு உண்டு\nஇலங்கையில் போராட்டக் களத்தில் இருந்தவர்களையும், போர்க்களத்தில் இருந்தவர்களையும் தவறாக வழி நடத்தி - அல்லது தவறுகளுக்கு உறுதுணையாக இருந்து ஈழப் போராட்டத்தை சிதைத்த பங்கு தமிழகத் 'தலைவர்'களுக்கு நிச்சயம் உண்டு \nகேவலம் - மிகக் கேவலம் 'தலை' வெளியே தெரிவதற்காக ஈழத்தை தலையில் சுமந்தவர்கள் - 'நாற்காலி பசை'க்காக தமிழர்களை பகடைக் காயாக மாற்றியவர்கள் - 'தேர்தல் நேர சுயநலத் 'துக்காக தமிழ்க் குரல் எழுப்பியவர்கள் ...என்று பிரிந்து நிற்கிற இந்தத் தமிழக அரசியல்வாதிகள் சாதித்ததெல்லாம் தத்தமது பொழுதைப் போக்கியது மட்டுமே\nஇழந்ததெல்லாம்... இழந்ததெல்லாம்...நீங்கள்தாம்...நீங்கள் மட்டும்தாம்...ஈழத் தமிழர்களே...நீங்கள் மட்டும்தாம் அவர்களுக்கு எந்த இழப்புமில்லை. ஒரு மயிரிழைகூட இழப்பு இல்லை\nகணவனை இழந்தீர்கள் ஈழத் தாய்மார்களே...பெண்டு பிள்ளையரை இழந்தோம் ஈழத்து ஆண் மக்களே... தாய் தந்தையரை இழந்தோம் தமிழர்களே...பச்சிளம் பிஞ்சுகளின் சவத்தை அருகில் கிடத்தி உயிர் சீவித்திருந்தோமே தமிழர்களே...இக்கொடுமைகளில் ஆயிரத்தில் ஒரு பங்காவது இந்த தமிழக அர��ியல்வாதிகளுக்கு இழப்பு உண்டா\nஇல்லை.இல்லவே இல்லை. கிஞ்சிற்றும் இல்லை. ஒரு மயிரளவும் இல்லை.\n செத்துப்போன நம் பிள்ளைகுட்டி பெண்டுகள் கணவன்மார்கள் எங்கே எங்கே தேடுங்கள்...தேடுங்கள்...நாலாபுறங்களிலும் நாற்திசைகளிலும் தேடுங்கள்...இழப்பின் வலியை எந்த ஈனப் பிறவிகளால் அடையாளம் கண்டுகொள்ள முடியும்\nஆனால் இன்னும் அவர்கள் உங்களை விட மாட்டார்கள். தமிழ்நாட்டில் தமிழனின் தீக்குளித்த பிணம் எந்தத் தெருவில் விழுகிறது என்று மலர் வளையங்களுடன் திரிந்து - புகைப்படக் கருவிகளின் முன் சோக முகம் காட்டி நிற்கிற இழிந்த அரசியல்வாதிகள் இன்னும் உங்களை விட மாட்டார்கள்.\nஇந்த 'பச்சை தமிழன்'கள், 'செந்தமிழன்'கள், 'புரட்சி புயல்'கள் , புதுக் காதல் கொண்டுவிட்ட பொதுவுடைமை சிங்கங்கள்', 'பாட்டாளி சொந்தங்கள்', 'இனமானத்' தலைவர்கள், 'தமிழர் தலைவர்'கள் - இந்தத் தமிழகத்து அரசியல்வாதிகளிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். சிங்கள அரசை பிறகு பார்த்துக் கொள்ளலாம்\nஉங்கள் ரத்தம் இவர்களுக்கு பானம் உங்கள் மரணம் இவர்களுக்கு அரசியல் உங்கள் மரணம் இவர்களுக்கு அரசியல் உங்கள் வாழ்க்கை இவர்களுக்கு பகடை உங்கள் வாழ்க்கை இவர்களுக்கு பகடை உங்கள் அரசியலோ இவர்களுக்குத் தேவையற்ற ஒன்று\nஏதாவது நிகழாதா என்று குருதியின் மணம் இன்னும் காற்றில் வீசுகிற மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழனுக்கு தமிழச்சிக்கு தேவை வாழுகிற உரிமை இப்போதைக்கு அதுவே முன்னுரிமை அதற்குக்கூட விடமாட்டேன் என்று தமிழகத்தில் 'கொள்ளிபோடுகிற' இந்த அரசியல்வாதிகளை ஈழத் தமிழர்களே...புரிந்து கொள்ளுங்கள் வெளிநாட்டில் வாழும் தமிழர்களே...இவர்களை கூட்டிவந்து கொட்டிக் கொடுப்பதை நிறுத்துங்கள்\nஇவர்களுக்கு இங்கே அரசியல் கிடையாது. தனிநபர்த் தாக்குதல்கள் அன்றி வேறு அரசியலும் தெரியாது குடும்பம் வளர்ப்பவன் - அவனோடு கோபித்துக் கொண்டு வந்தவன் - குறுக்கில் புகுந்து லாபம் சம்பாதிக்க நினைப்பவன் - இவர்களது பதவிப் போட்டியில் - ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் - இவர்களுக்கு இன்னமும் நீங்கள் தேவைப்படுகிறீர்கள் குடும்பம் வளர்ப்பவன் - அவனோடு கோபித்துக் கொண்டு வந்தவன் - குறுக்கில் புகுந்து லாபம் சம்பாதிக்க நினைப்பவன் - இவர்களது பதவிப் போட்டியில் - ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் - இவர்களுக்கு இன்னமும் நீங்கள் தேவைப்படுகிறீர்கள்\nஉங்கள் புரட்சியை நீங்கள் தீர்மானியுங்கள் உங்கள் உரிமையை நீங்களே வென்றேடுங்கள் உங்கள் உரிமையை நீங்களே வென்றேடுங்கள் உங்கள் வாழ்க்கை இலங்கையில் இருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் உயிர் ஈழத்தில் இருக்கிறது உங்கள் வாழ்க்கை இலங்கையில் இருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் உயிர் ஈழத்தில் இருக்கிறது எவர் உதவியும் - எவன் உதவியும் தேவையில்லை உங்களுக்கு எவர் உதவியும் - எவன் உதவியும் தேவையில்லை உங்களுக்கு குறிப்பாக, நரிகளின் நாட்டாமை நமக்குத் தேவையே இல்லை\nஉங்கள் பிரதிநிதிகள் வாயிலாகவே உங்கள் போராட்டம் நடைபெறட்டும் புரட்சியைக் கடன் வாங்குகிற நிலைமை நமக்கு இல்லை புரட்சியைக் கடன் வாங்குகிற நிலைமை நமக்கு இல்லை இவர்கள் கற்ப்பிக்கிற போக்கும் நமக்கான அரசியலில்லை இவர்கள் கற்ப்பிக்கிற போக்கும் நமக்கான அரசியலில்லை நாம் நாமாயிருப்போம் தொப்பூழ்க்கொடி சொந்தமென்று அணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு - தமிழ்நாட்டில் சுவரொட்டி அடித்து அரசியல் பிழைக்கிறவர்களின் சகவாசம் நமக்கு வேண்டாம்\nநம் வேலையை நாமே பார்க்கப் போகிறோம் நம் கனவை நாமே அடையப் போகிறோம் நம் கனவை நாமே அடையப் போகிறோம் நன்மையுள்ளவன் என்றாலும் நல்ல ஆலோசனை மட்டுமே பெறுவோம் நன்மையுள்ளவன் என்றாலும் நல்ல ஆலோசனை மட்டுமே பெறுவோம் நாமே போராடுவோம்\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஉலகமெங்கும் வாழும் ஈழத்து மக்களுக்கு ஒரு கடிதம்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல��� - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/09/blog-post_19.html", "date_download": "2018-05-22T08:00:05Z", "digest": "sha1:IPZLDNXYFV5YJREZN2T7VBM3TZF5UEHS", "length": 39309, "nlines": 241, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: செல்போன் படுத்தும் பாடு...", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஅறிவியல் கண்டுபிடிப்புல பெரிய அதிசயம் எதுனா அது செல் போன்தான் .... உள்ளங்கையில் உலகம் அது .. ஆனா இன்னைக்கு அது உள்ளங்கையில் ஒரு கலகமா மாறிடுச்சி ...நேரங்காலம் தெரியாம நம்மள இம்ச பண்ற சில விசயங்களில் முதல் இடம் செல்போனுக்குதான் ... போன மாசம் கல்லூரியில செமஸ்டர் எக்ஸாம் .. அதுக்கு நான் மேற்பார்வையாளரா போய் இருந்தேன் ... எக்ஸாம் ஆரம்பிச்சி பத்து நிமிஷம் ஆகி இருக்கும் எல்லாரும் மும்முரமா எழுதிகிட்டு இருக்கானுக ... திடீர்னு ஒருத்தன் செல்போன் கத்த ஆரம்பிச்சிருச்சி ' நேத்து ராத்திரி யெம்மா தூக்கம் போச்சிடி யெம்மா\" இப்படி செல்போன் முக்கல் முனங்கல்களோட பாடுனா எவனுக்காவது எக்ஸாம் எழுத மூட் வருமா\nஇதுகூட பரவா இல்லை .. நேத்து ராத்திரி அவன் தூங்காம படிச்சிருப்பான் அப்படின்னு எடுத்துக்கலாம் ... ஆனா இந்த business பண்ற ஆசாமிகள் செய்ற இம்சைதான் பெரிய இம்சை ... இன்னைக்கு business பண்ண மூளை கூட தேவை இல்லை , முக்கியமான தேவையே செல் போன்தான்... ஆனா சில பேருக்கு அவன் செல்லே அவன் கடையை இழுத்து மூட காரணம் ஆகிடும் ...என்கூட வேலை பாக்குற மேடம் ஒருத்தவங்க அவங்க கல்யாணத்துக்கு video coverage பண்ண உங்களுக்கு தெரிஞ்சphotographer இருந்தா சொல்லுங்கன்னு கேட���டாங்க ... நான் என் நண்பன் ஒருத்தன் இருக்கான் மேடம் அவன்கிட்ட என் பேர சொல்லி கேளுங்க மேடம் , ஒழுங்கா நீங்க நெனைக்கிற மாதிரி பண்ணி தருவான் அப்படின்னு சொல்லி அவன் நம்பர் கொடுத்தேன் , அவங்க அவனுக்கு போன் பண்ணுனா \"தாலியே தேவை இல்ல நீதான் என் பொண்டாட்டின்னு\" பாடுது... அவங்க என்ன கேவலமா திட்டிட்டு போய்ட்டாங்க ...\nஇன்னொரு நாள் எங்க மாமா அவர் பொண்ணு ரொம்ப நேரம் ஆகியும் வீட்டுக்கு வரலேன்னு பயந்து போய் அவரோட பொண்ணுக்கு போன் பண்ணுனாரு ... எதிர்முனையில \"ஓடோ... ஓடோ... ஓடோடி போறேன்\".... பாட்டு வந்தது ... அத கேட்டு அவருக்கு heart attackகே வந்துருச்சி\nகல்யாண வீட்டுக்கும் , எளவு வீட்டுக்கும் போகும்போது செல்ல silent mode ல போடமாட்டாணுக நம்ம ஆளுக ... கல்யாண வீட்டுல மேடை ஏறி கல்யாண ஜோடிக்கு கிப்ட் கொடுக்க போற நேரத்துல செல்லு அபசகுனமா அலறும் \"வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்\"னு ....எளவு வீட்டுக்கு போன அடுத்த நிமிஷம் கொரியா செட்டு சத்தமா பாடும் \"ஹேப்பி இன்று முதல் ஹேப்பி\"ன்னு ...அன்னைகோட நமக்கும் அந்த குடும்பத்துக்கும் இருக்கிற உறவை அத்து விட்டு வந்திற வேண்டியதுதான்...\nஇந்த dialor toneனும் ring toneனும்தான் இப்படி நம்மள கடுப்பேத்துதுன்னா சில நேரம் நம்ம நெலம புரியாம நமக்கு வர்ற இன் கம்மிங் கால் அதவிட வெறுப்பேத்தும் ...ஞாயித்துகிழமை லீவும் அதுவுமா ரொம்ப லேட்டா எழுந்திருச்சி அவசர அவசரமா பாத்ரூம் போய்கிட்டு இருப்போம்.. அந்நேரம் பாத்து நம்ம செல் அலறும் .. சரி ஏதோ முக்கியமான காலா இருக்கும் , நம்ம கேர்ள் பிரண்ட் கால் பண்ணுறா போலன்னு அவசரத்த மறந்து செல்ல எடுத்தா , ஹலோ நாங்க icici பேங்க்ல இருந்து பேசுறோம் உங்க வீட்டுல பாத் ரூம் கட்டுறதுக்கு நாங்க புதுசா லோன் தரோம் ... அதுவும் குறைந்த வட்டியில அப்படின்னு நம்ம அவசரம் புரியாம நான் ஸ்டாப்பா பேச ஆரம்பிச்சிடுவாணுக .. நாமளும் நாகரீகம் கருதி கட் பண்ணாம பேசுறத கேட்டுகிட்டு இருந்தோம்னா அவன் பேசி முடிச்சி ஆப் பண்ணும்போது நமக்கும் பின்னாடி ஆப் ஆகி இருக்கும் அப்பறம் நாம என்னதான் ட்ரை பண்ணுனாலும் வராது\nஇன்னும் சில பேரு மெசேஜ் அனுப்பியே நம்மள சாவடிப்பாணுக ... நட்பு என்பது மனதிற்கு மட்டுமே புரியும் ஒரு மொழி .. அது பூமியை விட ஆழமானது வானத்தை விட உயரமானதுன்னு இப்படி மொக்க மேசெஜ்ஜா அனுப்பி நம்ம இன்பாக்ஸ நெரப்புரதுதான் அவனு��்க வேலையே ... இவனுங்க அனுப்புற மேசெஜ்ச படிச்சி அத delete பண்ணுரதுலையே நமக்கு பாதி நாள் செலவாகிடும் ... அதும் நைட் நாம ரெண்டு மணி நேரமா தூக்கமே வராம பொரண்டு பொரண்டு படுத்து அப்பத்தான் லைட்டா கண்ண மூடி இருப்போம் கரெக்ட்டா நம்ம மொக்க சாமி ஒரு மெசேஜ் அனுப்பி இருப்பாரு ... நாம ஏதோ முக்கியமான மேசெஜ்ஜா இருக்கும்னு அடிச்சி பிடிச்சி செல்ல தேடி எடுத்து படிச்சி பாத்தா நான் தூங்க விழிகளை மூடினாலும் நீ நுழைய என் இதயம் திறந்தே இருக்கும் ..good night sweet dreams அப்படின்னு இருக்கும்.. இத படிச்ச கோபத்துளையே நமக்கு தூக்கம் போயிரும் ....\nசரி இப்படிஎல்லாம் எதுக்கு கஸ்டபடணும்னு ஒரு நாள் முழுவதும் நிம்மதியா இருக்கலாமேன்னு செல்ல switch off பண்ணி வச்சிருந்து அடுத்த நாள் ஆண் பண்ணி பாத்தா மிஸ்டு கால் அலெர்ட் மெசேஜ் வரும் .. அதுல ஒரு புது நம்பர் இருக்கும்.. யாரா இருக்கும்னு போன் பண்ணி பாத்தா, ரொம்ப நாளா நாம எதிர்பார்த்துகிட்டு இருந்த கம்பனிகாரன் interviewகாக போன் பண்ணி இருந்திருப்பான் ... நாம எடுக்காம போனதால வேற ஒருத்தன செலக்ட் பண்ணிட்டோம்னு நம்ம தலையில இடிய தூக்கி போடுவான் ... அடுத்து நம்ம நண்பன் ஒருத்தன் கால் மேல கால் பண்ணி இருந்திருப்பான் அவனுக்கு போன் பண்ணுனோம்னா மச்சி நேத்து என்னடா உன் போன் எடுக்கவே இல்ல .. நம்ம சுரேஷ் பெறந்த நாள்டா மச்சி நேத்து ... செம்ம ட்ரீட் கொடுத்தான் மச்சி ... சரக்கு சாப்பாடு சினிமான்னு எல்லாரும் நல்லா என்ஜாய் பண்ணுனோம் மச்சி ... அதான் உன்னையும் கூப்பிடலாமேன்னு உன் செல்லுக்கு ட்ரை பண்ணுனோம் , மிஸ் பண்ணிடடா மச்சி அப்படின்னு எரியிற நெருப்புல எண்ணைய ஊத்துவான் ...\nஇப்படி அது இருந்தாலும் இம்சைதான் இல்லாம போனாலும் இம்சைதான் ... பிகர் மாதிரிதான் செல் போனும்... அது வாயில சிரிச்சி நம்மள கவுக்கும் .. இது ரிங்டோன்ல சிரிச்சி நம்மள கவுக்கும் .. ரெண்டுக்கும் மாசம் மாசம் நெறைய செலவு பண்ணனும் .. ரெண்டுமே நம்மகிட்ட இல்லாதவரைக்கும் வச்சிருக்கிரவண பாத்து பொறாமையா இருக்கும் .. நம்ம கைக்கு வந்த பின்னாடி நாம எவ்வளவுதான் ட்ரை பண்ணுனாலும் நம்மால ரெண்டையும் பிரிஞ்சி இருக்க முடியாது... ரெண்டுமே நம்மகிட்ட இருக்கிறத விட அடுத்தவன்கிட்ட இருக்கிறது எப்பவுமே நமக்கு அழகா தெரியும்... என்ன ஒரே ஒரு வித்தியாசம் கொஞ்ச நாள்ல செல்லு பழசா போயிடுச்சின்னு நா��� அத தூக்கி எறிவோம் , நாம பழசா போயிட்டோம்னு நம்மள அவ தூக்கி எறிவா\nஉங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ராஜா. எனக்கெல்லாம் ஒருத்தனும் போன் பண்ணறதேயில்லைன்னு வருத்தமா இருக்குங்க. என்கிட்ட செல்போன் இல்லைங்க\n//உக்காந்து யோசிச்சது.... (எங்க உக்காந்துன்னெல்லாம் கேக்கபடாது)//\n எங்க உக்காந்து யோசிச்சா இந்த மாதிரி ஐடியா வரும்னு தெரியும்ல.\nஇது கொஞ்சம் கோபத்தில் என்னை நிரூபிக்க வேண்டி எழுதிய பதிவு ... முதல் பாராட்டு உங்களிடம் இருந்து .. நன்றி\n// ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ராஜா. எனக்கெல்லாம் ஒருத்தனும் போன் பண்ணறதேயில்லைன்னு வருத்தமா இருக்குங்க. என்கிட்ட செல்போன் இல்லைங்க\nரொம்ப நல்ல விஷயம் இது ... எங்களால போன் இல்லாம அரைமணி நேரம் இருக்க முடியாது ...\n எங்க உக்காந்து யோசிச்சா இந்த மாதிரி ஐடியா வரும்னு தெரியும்ல\nசார் நீங்க வீட்டு வரவேற்பறையதான சொல்லுறீங்க...\nநேற்று நான் கொஞ்சம் அப்செட்டாக இருந்தேன் ... என்னுடைய பாணியில் ஒரு பதிவு எழுதி அதை இன்ட்லியில் பிரபலமாக்க வேண்டும் என்று கொஞ்சம் அவசரமாக இந்த பதிவை தயார் செய்து இணைத்தேன் ... இதற்க்கு வோட்டு போட்டு பிரபலமாக்கி என்னை மீண்டும் சந்தோசபடுத்திய அனைவருக்கும் நன்றி ... பின்னூட்டமிட்ட வினோவிற்கும் கந்தசாமி சாருக்கும் மிக்க நன்றி ...\nவெளிநாட்டுக்கு வந்ததில் இருந்து இந்த ஃபார்வார்டு மெஸ்சகேகள் எல்லாம் மறந்து போயி விட்டது. ஃபார்வார்டு மெசேஜ்-கள் எல்லாம் நம்மை அப் டு டேட்-ஆக வைப்பது என்பது உங்களுக்கு தெரியாதா...\nசமீபத்தில் நண்பேன்டா வரை... இதை ஒரு பதிவு வழியா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.\n//ஃபார்வார்டு மெசேஜ்-கள் எல்லாம் நம்மை அப் டு டேட்-ஆக வைப்பது என்பது உங்களுக்கு தெரியாதா...\nஉண்மைதான் தல .. ஆனால் ஒரே மெசேஜ் நாலு பேரு அனுப்புவதுதான் பெரிய தலைவலி ... இருந்தாலும் நீங்கள் சொல்லுவதை போல யாரும் அனுப்பாமல் இருக்கும் போது நமக்கே எல்லாரும் நம்மை மறந்து விட்டார்களோ என்று சந்தேகம் தோன்றத்தான் செய்யும்...\nRaja is back in form.கலக்கல் தல.கலக்கல் ப்ளோ.இதையே எழுதுங்க னு சொல்ல மாட்டேன்.ஆனா அடிக்கடி இதே மாதிரி எழுதுங்க. :)\nகடைசி பத்தியில் சொன்ன 'punch' சூப்பர். எப்படிங்க இப்படி எல்லாம்... :P\nநீங்க அரப்புக்கோட்டையில் பிறக்க வேண்டிய ஆளே இல்லீங்க்க... :)\nஆகா இலு���ி சார் ... இதுல உள்குத்து வெளிகுத்து சைடு குத்து என்று எதுவும் இல்லையே...\n//இதையே எழுதுங்க னு சொல்ல மாட்டேன்.ஆனா அடிக்கடி இதே மாதிரி எழுதுங்க.\nதல கொரியன் படம் பாத்துட்டு ஸ்ட்ரைட்டா வந்து கமெண்ட் போட்டீங்களோ.. ட்ரை பண்றேன் தல ...\n//கடைசி பத்தியில் சொன்ன 'punch' சூப்பர். எப்படிங்க இப்படி எல்லாம்... :P\nநீங்க அரப்புக்கோட்டையில் பிறக்க வேண்டிய ஆளே இல்லீங்க்க... :)\nதல நன்றி தல ...\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்க��ய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற���றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://differenttamil.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-05-22T08:25:09Z", "digest": "sha1:5KHQHMNQHB2UVQWP7CFPAWSUF5RE47IQ", "length": 7889, "nlines": 129, "source_domain": "differenttamil.blogspot.com", "title": "DIFFERENT தமிழ்: பெண்ணே இன்னும் உன்னை நான் நேசித்து கொண்டேதான் இருக்கிறேன் .............", "raw_content": "\n உங்களுக்கு இந்த \" website \" பிடித்திருந்தால் \"followers \" மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி \nஎந்தக் காய்கறியில் என்ன சத்து\nஎனக்கு பிடித்த SMS வரிகள்\nபெண்ணே இன்னும் உன்னை நான் நேசித்து கொண்டேதான் இருக்கிறேன் .............\nஉன்னை எழுப்பியதற்கு என்னை மன்னிக்கவும்\nவழக்கம் போல என் \"போன்-காலை\" எடுக்காமல் விட்டுவிடுவாயோ\nஎடுத்து தூக்கத்தில் என் பெயரை சொல்லி உளறினாய் ..\nஉன்னிடம் பேச ஆசை இருந்தாலும்\nஉன் தூக்கத்தை கலைக்க மனம் இல்லை ..\nபோன் i துண்டித்தேன் ..\nநீ என் காதலை துண்டிததை போல ....\nபெண்ணே இன்னும் உன்னை நான் நேசித்து கொண்டேதான் இருக்கிறேன் .............\nஎன்னை மறந்தும் மறந்து விடாதே \nஸ்லைடுஷோ விட்ஜெட் Different தமிழ்\nDifferent தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற\n3 படம் - எப்படி இருக்கு\nபெண்ணே இன்னும் உன்னை நான் நேசித்து கொண்டேதான் இருக...\nசந்தோஷமான வாழ்க்கைக்கு 40 குறிப்புகள்\nலோ லோ காத\"லோ \"\nதனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ..-Than...\nஆண்களே காதலில் உங்களுக்குத்தான் கொடுக்க வேண்டு...\nமனம் நேசித்த பெண்ணாக இருத்தால் கூட ...\nபிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்-Pirai ...\nஉயிர் தப்பியது ஒரு நொடியில் - VIDEO\nமௌன மொழியும் பேசும் - VIDEO\nஒரு கல் ஒரு கண்ணாடி - படம் எப்படி இருக்கு \nஏன் டா இவ்வளவு அன்பா இருக்க \nநிம்மதியான தூக்கத்திற்கு - டிப்ஸ்(TIPS )\nஇதைச் செய்யாதீங்க ... - வெற்றியின் ரகசியம் இதுதா...\nதமிழ் மொழியை பற்றி தெரிந்துக்கொள் - உலக நாடுகளில் ...\nBattleship (கடல் யுத்தம்) - படம் எப்படி இருக்கு\nஎனக்கு நானே சொல்லிக��கொண்ட இரவு கவிதை :\nபன்றியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nஏன் என்றால் எனக்கு அழுகை வந்து விடும் .\nபென்குவின் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் - அறிவியல் ...\nநமிதாவை குதிரை என்று செல்லமாக சொல்வது ஏன் என்று இப்போது தெரிகிறது , புரிகிறது ..\nகவர்ச்சி பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் .\nகாதலா காதலை காதலா சொல்லடா - VIDEO\nசூர்யா விஜய் அழுகிறார்கள் - VIDEO\n3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா \nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nவருத்தபடாத வாலிபர் சங்கம் - படம் எப்படி இருக்கு \nகப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2010_01_28_archive.html", "date_download": "2018-05-22T08:24:49Z", "digest": "sha1:GI5XSCUTDAPSQ6U2PKTEROCI6ZQZEEZ2", "length": 8379, "nlines": 177, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: 01/28/10", "raw_content": "\nஎனது தோழி கண்மணி அனுப்பிய கவிதை இது. காதலில் ரொம்ப அவஸ்தைபட்டவர். அவரின் கவிதைகள் எல்லாம் ரொம்ப சோகமாக தான் இருக்கும். இன்று ஏனோ கொஞ்சம் சந்தோஷத்துடன் இந்த கவிதையை எழுதி இருக்கார். ரொம்ப நாளுக்கு பிறகு அவரிடம் தெரிந்த சந்தோஷத்தை. அவரின் ஒப்புதலுடன் சில மாற்றங்கள் செய்து இங்கே.\nஎன் வானத்தில் இரு சந்திரன்\nகாற்று எனக்கு வேண்டும் என்று கவர்ந்து சென்றது ..\nஉன் இடையில் ஹெல்மட் வைத்து\nரசித்து நான் சொல்லுவேன் . .\nஇத மாதிரி நான் நம்ம\nஅந்த ஆசையெல்லாம் அடங்கி செத்துவிட தோணுமடா\nஅதை \"சூ\" என்று துரத்தினாய் ,,,,\nநான் பதிலுக்கு அதை நசிக்கியே விட்டேன் ..\nஅத ஏண்டி கொன்னுட்ட என்று நீ கேட்டபோது\nவாழ்கையில் அது செய்த மிகபெரிய தவறு உன்மேல் உட்கார்ந்தது அதற்கு உண்டான தண்டனையை நான் குடுத்தேன்...\nஉன் மூச்சு காத்து என்மேல் மட்டும் தான் படனும்டா.\nஎனது தெய்வம் டா .\nபதிலாக கண்ணடிக்க தொடங்கிற்றே . .\nநான் பருக வந்த போது ..\n\"போடீ லூசு \" என்று நீ விரட்டினாய் ,\nமுகம் சுருங்கி போன என்னை\nஅள்ளி அனைத்து எச்சில் பண்ணினாய் கண்ணத்தை ..\n\"நான் தண்ணி தானே கேட்டேன் ..\nஒருநாள் உன்னுடன் நான் பேசுகையில்\nநகத்தை கடிக்காத என்று சட் சட் எனது விரலில் அடித்தாய்\nஅன்றில் இருந்து இன்று வரை\nஉன்முன் நகத்தை கடிக்காமல் நான் பேசியதில்லை\nஎன்று நான் கேட்ட போது\nசொன்னாய் \"உன்ன தாண்டி பிடிக்கும்\"\nஉனக்கு என்று திருப்பி கேட்டாய்\n\"உன��� நிழல் கூட பிடிக்கும் \" என்று\nஉன் உப்பு நீர் வாசமும் பிடித்துப்போனது எனக்கு..\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2013/12/blog-post_17.html", "date_download": "2018-05-22T08:17:01Z", "digest": "sha1:NEJ7R4IMVRIXUWW7ZKEDAHEQT5Z3LPWA", "length": 24672, "nlines": 407, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: கவிதை எழுதலாமே", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nசில மாதங்களுக்கு முன் சில படங்களை வெளியிட்டுக் கவிதை எழுதலாமே என்று அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் படங்கள் தெரிய வில்லை என்று பலரும் பின்னூட்டமிட்டிருந்தார்கள். அப்போது படங்களை வெளியிடும் நுணுக்கம் எனக்குத் தெரியவில்லை. இப்போது அதே படங்களை வெளியிடுகிறேன். மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். இது போட்டி ஏதுமில்லை. பொருள் கிடைத்து படமும் இருக்க எழுதுவது சிரமமிருக்காது. கவிதைப் பதிவுகளை எதிர்நோக்கி. எழுதுகிறவர்கள் என் பின்னூட்டத்தில் தெரியப் படுத்தினால் நலமாயிருக்கும்.\nபடங்கள் தெரியாததால் கவிதைகள் ஏதும் வரவில்லை. பிறிதொரு பதிவில் நான் மயில் குறித்த கவிதை எழுதிப் பதிவிட்டிருந்தேன். அதையே இப்போது இங்கு மீண்டும் பகிர்கிறேன்.\nதோகை விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.\nசெறுக்குடன் சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.\nகர்ண கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.\nபறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே\nஉன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். \nமரமாய் மாறி அலைக்கழித்தவனை சக்திவேலால் இரு கூறாய்ப்\nபிளந்து சூரா உன்னை ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன்\nஉன்னை ஒரு பாதி சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தினான்\nமறுபாதியுனை வாகனமாக்கி மயில்வாகனன் ஆனான்.\nமுருகன் என்றால் அழகன் என்பர் அதற்கொப்ப அவன்\nவாகனமாய் நீயும் அழகு மயிலாய் நின்றாய்.. .\nமுருகனை அன்றொருநாள் அப்பாவியா எனக் கேட்டேன்.\nஎன் எண்ணம் வலுக்கிறது. பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி\nஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்\nதோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா பறந்து தூரம் கடக்க\nஇயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி அவனை ஏமாற்றிக்\nகாலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். \nLabels: மயில் கவிதை கற்பனை\n2) வந்து விட்ட நண்பனுக்கு\nமுதல் வருகைக்கு நன்றி . கவிதை, கவிதை தாருங்கள் மேடம்...\nவருகைக்கும் கவிதைப் பதிவுக்கும் நன்றி சார். நீங்கள் எழுதியதை உங்கள் வலையிலும் பதிக்கலாமே.அருமையான சிந்தனைப்பகிர்வு.\nமயிலுக்கு இன்னொரு பெயர் ஒயிலா\n.. இது - போதுமா\nபறக்கும் மயில் படங்கள் அழகாக உள்ளன.\nகவிதைக்கு நன்றி ஐயா. இது போதுமா என்று கேட்டிருக்கிறீர்கள். இது போதாது. இன்னும் பலரும் தங்கள் கவிதைகளைத் தர வேண்டும்.உங்கள் பதிவினிலும் பதித்திருந்தால் இன்னும் சிலர் அந்த மகிழ்ச்சியில் திளைக்கக் கூடும். மீண்டும் நன்றி.\n/பறக்கும் மயில் படங்கள் அழகாக உள்ளன/ ரசனைக்கு நன்றி சார்.\nகவிதை எல்லாம் எழுதத் தெரியாது. அனைத்துப் படங்களும், பின்னூட்டக் கவிதைகளும் அருமையாய் இருந்தன.\nஇன்று தங்கள் பதிவின் மூலம்தான் பார்க்கிறேன்\nகுறிப்பாக பறக்கும் மயில் 1 மிக மிக அற்புதம்\nஸ்ரீராம், துரைசெல்வராஜ் கவிதைகள் அருமை.\nஸ்ரீராம் கவிதை பார்த்து வந்த பதில்.\nஆஹா, நன்றி கோமதி அரசு மேடம், என்னைக் குறிப்பிட்டதற்கு\nநன்றி ஜி எம் பி ஸார்\nஇன்றுதான் உங்கள் வலைத்தளம் வருகிறேன்\nஆங்காங்கே உங்களின் இவ்வறிவித்தலைக் கண்டதும்\nஎன்னவெனப் பார்க்க வந்து அசந்துவிட்டேன் ஐயா\nமிக அற்புதமான படங்கள் அதற்கு நீங்கள் தந்த\n அதனோடு நண்பர்களின் இனிய கவிதைகளையும்\nஎனக்கும் மனதில் தோன்றிய வரிகளை இங்கு எழுதிவிடுகிறேன்\nபகிர்விற்கு மிக்க நன்றி ஐயா\nதோகை விரித்தொரு தூய அழகொடு\nவாகை மரத்தினில் வாழும் துணையின்றி\nசீதை உளம்மிகச் சேதமுற அழும்\nகோதை குறையதை ராமனிடம் சொல\nஅம்பாளடியாள் வலைத்தளம் December 19, 2013 at 4:39 AM\nஅம்பாளடியாள் வலைத்தளம் December 19, 2013 at 4:43 AM\nதங்களின் அழைப்பின் பெயரால் இந்த அடியவளும் அன்போடு இட்ட பாடல் பகிர்வினைக் காணவும் அழைக்கின்றேன் .மிக்க நன்றி ஐயா பலரையும் ஊக்கப்படுத்தும் சிறந்த முயற்சியில்\nஎன்னையும் அழைத்துப் பாட வைத்தமைக்கு .\nதோகை விரித்தாடும் கோல மயிலே\nநீ கண்டாயோ மழை முகிலே \nகாண்போரை மயக்காதோ உன் ஒயிலே \nதலையசைத்தாடி வரும் வண்ண மயிலே\nஉனைக் கண்டதும் மனதில் பொங்குது மகிழ்வலையே \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று December 19, 2013 at 7:14 AM\nவிதம் விதமான கோணங்களில் மைல் படங்கள் அருமை\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nபடங்கள் மிகச்சிறப்பாக உள்ளது தங்களின் சிந்தனை வளர எனது வாழ்த்துக்கள்.ஐயா.\nவருகை தந்து பாராட்டியதற்கு நன்றி.\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஸ்ரீராமின் பாடல் வரிகள் உங்களை எழுத வைத்த வரிகளுக்கும் நன்றி\nஉங்கள் கவிதை வரிகள் சிறப்பான சிந்தனைப் பகிர்வு என்றேன்.பார்ட்தீர்களா கோமதி அரசின் பின்னூட்டத்தை.\nஉங்கள் முதல் வருகைக்கு நன்றி. நாரைவிடு தூது படித்திருக்கிறேன் இது ஒரு அழகான மயில்விடு தூது. பாராட்டுக்கள்.\nகவிதைகளில் மிளிரும் பதிவர்கள் பலர். நான் பார்த்து ரசித்த சில வலைத்தளங்களுக்குச் சென்று அழைப்பு விடுதிருந்தேன்.உடன் வந்து ஆடும் மயிலைக் குயிலாக அழைத்து மகிழ்ந்து பாடல் எழுதிப் பரவசமடைவதல்லாமல் என்னையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய உங்களுக்கு நன்றி.உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.முருக பக்தர் ஒருவர் இருக்கிறார். அமெரிக்காவில் மருத்துவராக. இதை படித்தால் நிச்சயம் மகிழ்வார். வருகைக்கு மிண்டும் நன்றி.\nஉங்கள் முதல் வருகைக்கு நன்றி.உண்மைதான் தோகை மயிலின் களிநடம் உள்ளமதை மகிழ்விக்கச் செய்யும்.\nபகிர்ந்து கொண்ட கவிதைகளும் அருமை. ஒவ்வொன்றையும் ரசித்தேன்.\nபகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.\n மறதி வயோதிகம் அவ்வப் போது வரும் முதுகு வலி போன்ற தொல்லைகள் அதனால் ஏற்பட்ட தவறு,இது பொறுத்தருள்க\nவண்ண மயில்படங்கள் எண்ணம் பறித்தன\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nகடந்து வந்த பாதை -திரும்பிப் பார்க்கிறேன்\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilkeetham.blogspot.com/2015/12/blog-post_24.html", "date_download": "2018-05-22T07:50:32Z", "digest": "sha1:OSU4A3II5XZNCTI5J6UEXPX6MPJ65U4J", "length": 5335, "nlines": 86, "source_domain": "kuyilkeetham.blogspot.com", "title": "kuyilkeetham: மனம் காணும் துயர் மாற்று!", "raw_content": "\nமனம் காணும் துயர் மாற்று\nநெஞ்சம் காய்ந்திடவோ மகளே -அந்த\nஉள்ளம் காயமென்றான தெனில் -அதன்\nகனவு பலவிதம் காண்பதெல்லாம் -அது\nகவலை வாழ்வினில் நிலைப்பதில்லை -அது\nமனமும் வானத்தில் பறந்துவிடும் -ஒரு\nதீயில் கைகளை வைக்கமுன்பு -அதை\nகோயில் புஷ்பங்கள் நீமகளே -அந்த\nகாய்ந்த மலர்பின்னர் மலர்வதில்லை -மனம்\nகாணும் காட்சிகள் மாற்றிவிடும் -புது\nதேய்ந்த நிலவது வளர்வதுண்டு -அந்த\nதேனில் இனிய நல்லொளிபரவ -அது\nசிந்தை பழகட்டும் தாமரையின் -இலை\nநேர்ந்த நினவுகள் பள்ளியிலே -எந்த\nகான நெடுமரக் கூடலிலே -நான்\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nமனம் காணும் துயர் மாற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1949998", "date_download": "2018-05-22T08:07:09Z", "digest": "sha1:5CEJNJDNAMNIBBIPLEOKKBHBIDN3D6PT", "length": 26880, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "சட்டங்களை மதிப்போம் சங்கடங்களை தவிர்ப்போம்| Dinamalar", "raw_content": "\nசட்டங்களை மதிப்போம் சங்கடங்களை தவிர்ப்போம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் ... 163\nபா.ஜ., ரூ.100 கோடி பேரம் பேசுகிறது: குமாரசாமி 167\nஜனநாயகம் தோற்றதற்காக இந்தியா வருந்தும் : ராகுல் 158\n5 காங்., எம்.எல்.ஏ.,க்கள் 'எஸ்கேப்' 146\nபழங்காலத்தில் மரபுகளே சட்டங்களாக இருந்தன. அதை மீறுவோர் குற்றவாளிகளாக கருத்தப்\nபட்டனர். குற்றங்களின் அதிகரிப்பால், மரபினைவிட சக்தி வாய்ந்த, எழுதப்பட்ட விதிகளின் தொகுப்பு தேவையானநிலை உருவானது. அதுவே, பின் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்\nகளாக இயற்றப்பட்டு ஏற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது. 'எந்த ஒரு ஜனநாயக ஆட்சியிலும், சட்டத்த��ன் ஆட்சியே மாட்சிமை பொருந்தியது,' என்கிறார் பேராசிரியர் டைசி.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் வளையும் தன்மை கொண்டதால், தேவைக்கேற்ப\nசட்டத் திருத்தங்கள் கொண்டுவர முடிகிறது. இந்திய தண்டனைச் சட்டம் அனைவருக்கும்\nசட்ட மீறல்கள்: குற்றத்திற்கேற்பஅதற்குரிய பிரிவுகளில் தண்டனை என தண்டனைச் சட்டங்களில் இருந்தாலும், குற்றங்கள் குறையவில்லை. சிலர் சொந்த இடத்தை பராமரிக்காமல், அரசின் பொது இடத்தை ஆக்கிரமிக்கின்றனர். கட்டடங்கள் கட்டுகின்றனர். அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்கின்றன. தாறுமாறான வாகன இயக்கங்களினால் ரோடுகள்\nவிழிபிதுங்குகின்றன.குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுதல், ெஹல்மெட் அணியாமை, அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட கூடுதல் ஆட்களை வாகனங்களில் அழைத்துச் செல்லுதல் போன்ற விதி மீறல்கள் பயணிப்போரின் தலைவிதியை மாற்றிவிடுகின்றன. செல்ல வேண்டிய இடத்திற்கு பதிலாக, செல்லக்கூடாத இடத்திற்கு சென்றுவிடுகின்றனர்.தமது இடங்களைப்போல், பொது இடங்களை துாய்மையாக வைத்துக் கொள்ள நினைப்பதில்லை.பஸ் ஸ்டாண்ட், நீர்வழிப்\nபாதைகள், குளங்கள், ஆறுகளில் சர்வசாதாரணமாக வீசப்படும் குப்பையே இதற்கு சாட்சி.\nஎல்லோரும் செய்கிறார்கள், நாமும் செய்கிறோம் என சமாதானம் அடைகிறோம். இது தன் கையால் தன் கண்களை குத்திக் கொண்ட கதையாகிறது. குப்பையால் தொற்று\nநோய்கள் பரவும் அபாயத்தை நினைத்துப் பார்ப்பதில்லை.வரி கட்ட மறக்காதவர்கள்,\nமறப்பவர்கள், மறுப்பவர்கள் என பிரிவுகள் உள்ளன. வங்கிகளில் வாங்கிய கடனை எப்படியாவது திரும்ப செலுத்தியாக வேண்டும் என நினைப்பவர்கள் உள்ளனர். கடனை செலுத்தவே கூடாது என சத்தியம் செய்து கடன் வாங்குபவர்களும் இருக்கின்றனர். இவர்களால் தராக் கடன், வராக் கடன் ஆகிறது. 'சட்டம் என்பது ஒரு பெரிய மீன் வலை. அதன் துளைகள் வழியாக சிறிய மீன்கள் தப்பித்துவிடும். பெரிய மீன்கள் வலையையே அறுத்துவிடும்,'என சீனா பழமொழி உண்டு. கலப்படத்திற்கு எதிரான போரை, அரசு தீவிரமாக மேற்கொண்டாலும் உண்ணும் உணவு, மருந்தில் கண்ணில் புலப்படாதவாறு கலப்படம் செய்து மக்களின் உயிருடன் விளையாடுவதை சிலர் நிறுத்துவதேயில்லை.\nசட்டத்திற்கு மரியாதை : பிரதமராக மொரார்ஜி தேசாய் இருந்தபோது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசிக்க மதுரை வந்தா���். சர்க்யூட் ஹவுசில் தங்கினார். அவரை வரவேற்க பள்ளி சிறுவர்கள்கைகளில் மலர்களுடன் காலை 9:00 மணி முதல் கோயில் வாசலுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதையறிந்த மொரார்ஜி தேசாய் கோபமுற்று, 'தற்போது காலை 10:00 மணி. பள்ளியில் படித்துக் கொண்டிருக்க வேண்டிய நேரத்தில் ரோட்டில், அதுவும் வெயிலில் நின்று கொண்டிருக்கின்றனர். குழந்தையும், தெய்வமும் ஒன்று. அத்தெய்வங்கள் தெருவில் வீணாக நிற்பதை நான் விரும்பவில்லை. பிறரை துன்புறுத்தும் இறைவழிபாடு ஏற்புடையதல்ல. குழந்தை களை உடனடியாக பள்ளிக்கு அனுப்புங்கள். வரவேற்பு எதுவும் எனக்கு வேண்டாம்,' என்றார். மக்கள் நலனின் அக்கறை கொண்டவரே, தலைவராக இருக்க முடியும் என செயலில் காட்டியவர் மொரார்ஜி தேசாய் போன்றவர்கள்.தவறாக பயன்படுத்துதல்தமிழக முதல்வராக அண்ணாதுரை 1967 ல் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் சென்னையில் குடிசை வீடுகள் அடிக்கடி தீ விபத்துக்குள்ளாகின. காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தடயவியல்துறை\nஇயக்குனராக இருந்த கிருஷ்ணமூர்த்தி தலைமையில் குழுவை அண்ணாதுரை நியமித்தார்.\nஅக்குழுவின் விசாரணை அறிக்கையை படித்த அண்ணாதுரை அதிர்ந்தார். தீ வைக்கப்பட்ட அனைத்து குடிசைகளும் ஒரே விதமாக பாதிப்பிற்குள்ளாயிருந்தன.குடிசைகளின் கூரைப்பகுதிகளில் மட்டும் தீ பற்றியிருந்தது. உள்ளே இருந்த பொருட்கள் சேதமடையவில்லை. உயிர்ச்சேதம், காயங்கள் இல்லை. குடிசைகளின் உரிமையாளர்களே, அவற்றிற்கு தீ வைத்ததாக அறிக்கை கூறியது.அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்ற போது, குடிசைகளில் தீ விபத்து\nஏற்பட்டால் அரசின் உதவித் தொகை 250 ரூபாய் வழங்கப்படும் என உத்தரவிட்டிருந்தார். அதைப் பெற தவறான வழியில் தங்கள் வீடுகளுக்கு தாங்களே தீ வைத்துக் கொண்டதை அறிக்கை தெளிவுபடுத்தியது.சட்டங்கள் மற்றும் திட்டங்களின் வெற்றி அரசின் கையில் மட்டுமல்ல; மக்களின் ஒத்துழைப்பும் முக்கியம். ஏழ்மையால் தவறு செய்தவர்களுக்காக மனம் இரங்கிய அண்ணாதுரை, இனி இதுபோன்ற தவறுகள் தொடரக்கூடாது என எண்ணினார். குடிசைகளில் வசிப்போரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார். ஒன்றை அடைய நாம் தேர்ந்தெடுக்கும் பாதை நன்றாக இருப்பதே நலம் என்கிறது கீதை.\nநீதியின் குரல் : தன் கணவன் கள்வன் அல்லன் என பாண்டிய நெடுஞ்செழியன் அரசவையில் தகுந்த ஆதாரங்களுடன் வாதாடினாள் மண்மகள் அறியா வண்ணச்சீறடி படைத்தவள் என இளங்கோ அடிகளால் போற்றப்படும் கண்ணகி. உண்மையை உணர்ந்த பாண்டிய நெடுஞ்செழியன்,'ஆராயாமல் தீர்ப்பளித்த யானோ அரசன், யானே கள்வன்,' எனக்கூறி கண்ணகியின் கண்முன் தன் இன்னுயிரை துறந்தான். கணவனை இழந்தோருக்கு காட்டுவது இல், என கோப்பெருந்தேவியும் உடன் உயிர் துறந்தாள். கன்றினை இழந்த பசு நீதி கேட்டு ஆராய்ச்சி மணியை அடித்தது. தன் மகன் தான் கன்றினை கொன்றது என அறிந்தான் மன்னன். மகன் என்றும் பாராமல் அதே தேர்க்காலில் தன் மகனை பலியிட்டு, பசுவிற்கு நீதி வழங்கினார் சோழ மன்னன்.\nதவறிழைத்தோரே தீர்ப்பு வழங்க வேண்டிய இடத்திலிருந்தாலும், நியாயத்தை தீர்ப்பாக வழங்கி நேர் வழியில் நின்றதுடன், அன்றே சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை நமக்கு சுட்டிக்\nகாட்டிச் சென்றுள்ளனர். சட்டங்களை மதிப்போம்; குறைகளை குறைப்போம்;\nநில அளவைத்துறை அதிகாரி (ஓய்வு),சிவகங்கை\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகுடும்பம் என்னும் கோயிலின் விளக்கு மே 22,2018\n-இழப்பீடு; அரசின் கடமை... பாதிக்கப்பட்டோரின் உரிமை... மே 17,2018\nவெயிலுக்கு என்ன செய்யலாம் மே 17,2018\nதேர்வு முடிவுகளும் மனவலிமையும் மே 16,2018\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்க���ை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ungalthervuenna.com/", "date_download": "2018-05-22T07:59:57Z", "digest": "sha1:PDXT24QA472LMZIWDK3XRN2YY46R744S", "length": 5969, "nlines": 66, "source_domain": "www.ungalthervuenna.com", "title": "UngalThervuEnna.com -- வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.", "raw_content": "வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nவாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.\nஎதுவும் இல்லை என்று எப்பொளுதாவது இருந்திருக்கிறதா\nவாழ்க்கை ஏன் மிகவும் கடினமாக உள்ளது\nசோகத்தின் மத்தியில்க் கடவுள் எங்கே\nஎன் வாழ்வின் நோக்கம் என்ன\nநிலையற்ற உலகத்தில் மன அமைதியான வாழ்க்கை\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nதேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதிரித்துவத்தை நீங்கள் விளக்க முடியுமா\nபயங்கரமான காரியங்களைச் செய்யும் தேவனை ஏன் ஆராதிக்க வேண்டும்\nஎன் வாழ்வின் நோக்கம் என்ன\nஉங்களுக்கான நோக்கம் உங்களுக்குத் தெரியும் என்றால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.\nசநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nசோகத்தின் மத்தியில்க் கடவுள் எங்கே\nஎப்படிக் கடினமானச் சூழ்நிலைகள் மற்றும்த் தனிப்பட்ட சோகங்களை எதிர்கொள்ள வேண்டும்\nवஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nகவரும் ஆபாசத்திற்க்கு அடிமையான அறிகுறிகள்.\nஇஸ்லாமியம், இந்து மதம், புத்த மதம், கிறித்துவம் - ஒவ்வொன்றும் கடவுளை எவ்வாறுத் தோற்றுவிக்கின்றன...\nகடவுள் இருக்கிறார் என்று முடிவுச் செய்ய ஆறு முற்போக்கானக் காரணங்கள்.\nஇயேசுவை எதுத் தனித்து நற்கச் செய்கிறது\nதேவன் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பாரா\nகடவுள் பதிலளிப்பதற்க்கு என்னச் செய்ய வேண்டும்\nதனிப்பட்ட முறையில்க் கடவுளைத் தெரிந்துக்கொள்வது எப்படி\nवஆபாசம்- ஆபாசத்தின் உண்மையானத் தோற்றம்\nஒரு மாற்றப்பட்ட வாழ்க்கையின் மூல காரணம்\nபாலியல் மற்றும் நெருக்கம்த் தேடல்\nநீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்\nதளத்தின் வரைப்படம் | தொடர்புக்கு\nதளம்ப் பற்றி | இந்த வலைத்தளத்தைப் பகிர\n► முகப்பு ► மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/09/08/supreme-court-prohibits-all-protests-against-neet-exam-in-tamil-nadu/", "date_download": "2018-05-22T08:07:56Z", "digest": "sha1:TZXQOGHJOGDJVDC3T5ACLDO53MSAET7N", "length": 33336, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "நீதிமன்ற அவமதிப்பு : பணிய மாட்டோம் ! கூண்டிலேறத் தயார் ! - வினவு", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகர���த்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி நீதிமன்ற அவமதிப்பு : பணிய மாட்டோம் \nநீதிமன்ற அவமதிப்பு : பணிய மாட்டோம் \n“நீட் எதிர்ப்பு போராட்டங்களைத் தடை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்” என்பது பத்திரிகைகளின் தலைப்பு செய்தி.\n“நீட் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருப்பதால், பொதுமக்களின் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் அதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்” என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறியதாக இந்து (ஆங்கிலம்) இணையதளம் கூறுகிறது.\nமேலும் “நீட்டின் பெயரால் வன்முறையைத் தூண்டுகின்ற அரசியல் கட்சித் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதியப்பட வேண்டும் என்றும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதாக” அச்செய்தி கூறுகிறது.\nஇந்த மனு விசமத்தனமானது. அதன்மீது நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து சட்டவிரோதமானது. நீட் எதிர்ப்பு போராட்டங்களில் எங்கே வன்முறை நடந்திருக்கிறது நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறை என்பது அனிதாவின் மரணம்தான். அந்த வன்முறைக்கு மத்திய மாநில அரசுகளும், அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும் முறைகேடாகவும் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றமும்தான் பொறுப்பு.\n“நீட் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது” என்று அல் தாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பை, விசாரணையோ விவாதமோ இல்லாமல் ரத்து செய்தது அனில் ஆர் தவே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு. இதற்கு ராஜீவ் தவான் போன்ற வழக்கறிஞர்கள் அப்போதே கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று விமரிசித்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு, தடாலடியாக நீட் தேர்வை திணித்தது மட்டுமின்றி, இவ்வாறு திணிப்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சொன்னபோது, “ஒன்றும் குடி முழுகிவிடாது” என்று தமிழக மாணவர்களை அலட்சியமாக அவமதித்தது உச்ச நீதிமன்றம். அதன் பிறகு இந��தக் கணம் வரை இவ்வழக்கில் நடந்து வருபவையனைத்தும் முறைகேடுகள்தான். வழக்கையே விசாரிக்காமல் தன் விருப்பத்துக்கேற்ப உத்தரவு பிறப்பிக்கும் நிறுவனத்தை காப் பஞ்சாயத்து என்று அழைப்பதே அதன் செயலுக்குப் பொருத்தமானது என்று கருதுகிறோம்.\nசேதுக்கால் வாய்க்காக பந்த் நடைபெற்றபோது பொங்கி எழுந்த உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹாவுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புகளை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை நாங்கள் மறக்கவில்லை. ஒருபுறம், ஆதார் அட்டையை திணிப்பதற்கு எல்லாக் கதவுகளையும் மோடி அரசுக்கு திறந்து விட்டுவிட்டு, குதிரை களவு போனபின் லாயத்தைப் பூட்டுவது போல, குடிமக்களின் அந்தரங்க உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டுகின்ற அழகையும் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கையில் கடப்பாரை ஏந்திய சங்க பரிவாரத்துக்கு அமைதியாக பஜனை நடத்துவதற்கு அன்று அயோத்தியில் அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், இன்று சீருடைகளுடன் தெருவில் நிற்கும் எங்கள் பள்ளிப்பிள்ளைகள் மீது வன்முறையைத் தூண்டுவதாக முத்திரை குத்தும்போது, ஒரு ஏளனச் சிரிப்பை மட்டுமே நாங்கள் பதிலாக அளிக்கிறோம்.\nகருத்துரிமை உள்ளிட்ட எம் அடிப்படை உரிமைகளை உச்ச நீதிமன்றம் போட்ட பிச்சை என்று நாங்கள் கருதவில்லை. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகள் என்பவையெல்லாம் மக்கள் தமக்குத்தாமே வழங்கிக் கொண்ட உரிமைகள். குற்றவாளிகளைத் தூக்கிலிடும் அறுதி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் உச்ச நீதிமன்றம், இனங்களின் உரிமையையும், மாநிலங்களின் உரிமையையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் கூட தூக்கிலிடும் அதிகாரம் தனக்கு இருப்பதாக கருதிக் கொண்டிருந்தால், அந்தக் கருத்து எங்களுக்கு வியப்பளிக்கவில்லை.\nஏனெனில், அவசர நிலைப் பாசிசத்துக்கு காவடி எடுத்ததுதான் உச்ச நீதிமன்றத்தின் பாரம்பரியம் என்பதை நாங்கள் அறிவோம். உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஜனநாயக விரோத தீர்ப்புகளையும், பார்ப்பனியத்தின் பால் அது கொண்டிருக்கும் பாசத்தையும் நாங்கள் அறிவோம். மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிப்பதோ, உரையாடல் நடத்துவதோ, கருத்தைக் கருத்தால் வெல்வதோ பார்ப்பனியத்தின் பண்பு அல்ல. மற்றவர்களுக்கு கல்வியை மறுத்ததன் மூலம் தமது அறிவின் ‘மேன்மையை’ நிறுவிக்கொண்ட பார்ப்பனியம், இன்று எங்களது கருத்துரிமையை மறுக்கும்பொருட்டு கோழைத்தனமாக உச்ச நீதிமன்றத்தின் தயவை நாடி சரணடைந்திருக்கிறது.\nஉச்ச நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்புதான் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த எங்கள் குழந்தையை காவு வாங்கியிருக்கிறது. முதல் நாள் ஒரு பேச்சு, மறுநாள் ஒரு பேச்சு பேசிய உச்ச நீதிமன்றம்தான் அவள் சாவுக்கு பதில் சொல்லவேண்டும். ஆனால் அந்தக் குழந்தையின் மரணம் குறித்த அக்கறையோ இரக்கமோ நீதிமன்றத்துக்கு இல்லை.\nமாறாக, அந்தக் குழந்தையின் மரணத்தால் துயருற்றுக் கொந்தளிக்கும் மக்களை எச்சரிக்கிறது நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுத்துப் பேசும் கட்சிகளும், மக்களும் நீதிமன்றத்தை அவமதிப்பவர்கள் ஆவார்கள் என்றால், எங்களைக் காட்டிலும் ஆகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பை இழைத்தவள் அனிதா.\nஅநீதியான உங்கள் தீர்ப்புக்கு அடிபணிந்து வாழ்வதை விட சாவதே மேல் என்று அவள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அந்தக் குழந்தையின் நடவடிக்கைதான் எங்கள் அனைவரின் நடவடிக்கையைக் காட்டிலும் தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு.\nஇறந்து விட்ட காரணத்தினால் அவளுடைய “குற்றம் தணிந்து விட்டதாக”க்கூறி (abated) அனிதாவை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து விடுவிக்குமாறு நாங்கள் உங்களிடம் மன்றாடவில்லை. நியாய ஸ்தலத்தின் கருணைக்குத் தகுதியானவர்கள் ஜெயலலிதாக்கள் மட்டுமே என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாங்கள் அறிவோம்.\nஎனவே, எரியூட்டப்பட்ட அந்தக் குழந்தையின் சாம்பலைக் கூண்டிலேற்றுங்கள். அவளைத் தொடர்ந்து தமிழ் மக்கள் அனைவரும் நீதிமன்ற அவமதிப்புக்காக கூண்டில் ஏறத்தயாராக இருக்கிறோம்.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்.\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nஅரியலூர் மாணவி அனிதா படுகொலை\nஆகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பை இழைத்தவள் அனிதா\nஉச்ச நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு\nஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு\nநீட் எதிர்ப்பு போராட்டங்களைத் தடை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு\nநீட் தேர்வை எதிர்த்து போராட்டம்\nமக்கள் கலை இலக்கியக் கழகம்\nமுந்தைய கட்டுரைஓசூர் – தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினாவாக்குவோம் \nஅடுத்த கட்டுரைதிருப்பூர் – விவசாயியைக் ’கொன்ற’ கோடக் மஹிந்திரா வங்கி – போலீசு – நீதிமன்றம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nஇந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா \nநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஅம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை\nதிருச்சி கால்டுவெல் நினைவு கருத்தரங்க நிகழ்வு – படங்கள்\nசெங்கம் தாக்குதல் – மாணவர் லெனின் தற்கொலை : களச்செய்திகள்\nவிலை வீழ்ச்சி : துவரம் பருப்பு துயரம் பருப்பானது \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kouthami.blogspot.com/2007/05/blog-post_03.html", "date_download": "2018-05-22T07:45:20Z", "digest": "sha1:JKRXTISPHT6I2HXY4WRXZYLWAY5J5ITR", "length": 27349, "nlines": 267, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி பக்கம்: மொக்கைதான்...மொக்கையைத்தவிர வேறில்லை.", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nஅவசரமாய்....அவசியமாய் ஒரு மொக்கை பதிவு.\nஒரு புதுவகையான சாட் தளம்.ஐ.டி தேவையில்லை.மெசஞ்சர் தரவிறக்கம் செய்யத் தேவையில்லை.யாரும் யாருடன் வேணுமானாலும்\nஅரட்டை அடிக்கலாம் ,கும்மியடிக்கலாம்.காலை வாரலாம்.\nசாட் பண்ணனும்னா நாம என்ன செய்வோம்.\nஒரு சாட் ஐ.டி தரவிறக்கம் செய்யப்பட்ட ஒரு சாட் மெசஞ்சர்.\nஅப்படியே போனாலும் யாரோடு சேட் பண்ணலாம்.நாம் அட்ரஸ்புக்கில் சேமித்து வைக்கப் பட்ட ஐ.டி உள்ளவர்களோடு தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ சாட் பண்ணலாம்.\nஆனால் இந்த தளத்தில் ஐடி இல்லாமல் அனானியாகவும் பேசலாம்.\nஇந்தத் தளத்தின் ஜெனரல் ரூம் சாட்டுக்கு\nசீரியஸ் ரூம் சாட்டுக்கு இங்கே சொடுக்கவும்\nநேற்று இந்த தளத்தில் 'மங்கை' சொன்ன ஒரு கருத்து\nஇன்னும் உங்களுக்கு ஒரு விஷயம் புரியலை.. உங்க பதிவு பொருத்த வரைக்கும்...பதிவ யாரும் படிக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன்...நேரா பின்னூட்டப் பகுதிக்குத்தான் வர்ராங்க..\nநீங்க ஏன் கஷ்டப்பட்டு எழுதறீங்க.\nஇந்த அறிவிப்பு பதிவுக்கு ஒரு காரணமாக அமைந்து அனைவருக்கும் கும்மியடிக்க உதவும் என்பதால் இதை அவசரமாகப் பதிவிடுகிறேன்.\nஅந்த தளத்தின் உரிமையாளர் ரொம்ப நல்ல்ல்ல்லவர் என்பதால் யாரும் போய் இலவச கும்மியடிக்கலாம்.\nவாய்ப்பை நழுவ விடாதீர்கள் மக்கள்ஸ்.\nஅங்க போனா ஆக்டிவா இருக்கற சேட் ரூம்முக்கு போகாம மொத்தமா ஹால் ல கொண்டு போய் விட்டுட்டீங்க்...ஆக்டிவ் சேட் ரூம் லிங்க் குடுங்க ப்ளீஸ் எல்லாருக்குமசேட் உடனே ஆரம்பிக்க ஈஸியா இருக்கும்.\nமுத்துலஷ்மி வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள். இதவிட ஒரு ஆக்டிவ் சேட் ரூம் கேட்டு ஜோக்கடிக்காதீங்க முத்துலஷ்மி..ஹி.ஹி\n கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கய்யா...அவசர அவசரா கால் வலிக்க ஓடிப்போய் பாத்தா...ஆமாமா அவரு ரொம்ப நல்லவரு எவ்ளோவ் அடிச்சாலும் தாங்குவாரு அவ்வ்வ்வ்:-))\nடீச்சர் டீச்சர் நேரா அந்த லிங்க் நேரா அபிஅப்பா.ப்ளாக் ஸ்பாட் ன்னு போகுது..அதுல நிறைய போஸ்ட் இருக்கு...\nஎங்க அதிகம் பேர் சே ட் பண்ணறாங்கன்னு தெரியாமபோனா கூட்டம் குறைவா வருமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல சொன்னேன்..நேரா எந்த பதிவுல கூட்டம் இருக்கு அப்படின்னு சுட்டினீங்கன்னா மக்கள் அங்கேயே குவிஞ்சுடுவாங்க...ஆலமரமா இல்ல\nசீரியஸ் பதிவான்னு குழப்பம் வரக்கூடாது இல்லயா...\nஇதுல இந்த பின்னூட்டம்தான் டாப்புன்னு நினைக்கிறேன்.. :))\nகண்மணி தாங்கள் கலாய்த்தது தெரியாமல் சீரியசாக \"இங்கே\" செடுக்கிவிட்டேன்\nஆனால் பின்புதான் தெரிந்தது தாங்கள் சொன்னது தவறில்லை என்று போனதுக்கு நானும் கொஞ்சம் கும்மினேன்\nசகோதரி முத்து லெஷ்மி என்ன சொல்றாங்கன்னா நீங்க குடுத்த லிங்க் பிளாக் லிங். அந்த பர்டிகுலர் போஸ்ட் லிங் குடுங்கன்னு கேக்குறாங்க :-)))\nஉங்களை கலாய்ச்சதால பல்புன்னு சொல்லி எனக்கு பட்டமாஎல்லாமே கும்மி ரூம்தான் அதான் பொது உரல் குடுத்தேன்.\nஉங்க திருப்திக்கு ஜெனரல் சீரியஸ் ரெண்டும் குடுத்துட்டேன்.போதுமா\nசாரி டெல்பின் அப்பப்ப இந்த மாதிரி மொக்கையும் போடப்படும் ஹி..ஹி\nஎன்னங்க முத்தக்கா அவுரு ரூம் எல்லாமே கும்மிதானே அதன் பொது உரல் குடுத்தேன்.இப்ப சரி பண்ணிட்டேன்.\nலிங்க் உரல் குடுக்கறதுல டாப் நீங்கதாங்கோ [குழந்தைகளுக்கு]\nசாரிக்கா நேரம் இல்லை அதான் ;)\nஅப்பறம் எங்களுக்கு ஒரு சந்தேகம் அதாவது எனக்கு சென்ஷிக்கு\nநாங்க சந்திப்பு அப்பவும் ஒருத்தர ஒருத்தர் கேட்டுக்கிட்டோம் ...\nட்யுப்லைட் தெரியும் லேட்டாத்தான் எரியும் சோ கொஞ்சம் மூளை வேலை மெதுவா செய்யும்ன்னு தெரியும்..\nஆனா பல்பு ஒடனே எரியுமே ...நல்லா புத்திசாலின்னு அர்த்தமாகுதே...அதுவும் இல்லாமா எதாச்சும் நல்ல ஐடியா வந்தாக்கூட நாம பல்பு எரியறமாதிரி படம் போடறமே...கொஞ்சம் வெளக்க முடியுமா...\nகோபி தம்பி இட்ஸ் ஓகே ஆணியாச்சும் ஒழுங்காப் புடுங்கு.அபிஅப்பா மாதிரி புடுங்காதே.[பிரண்ட்ஸ் படத்துல வடிவேலு மண்டையில ரமேஷ் கண்ணா போடுவாரே அதுமாதிரி]\nமுத்துலஷ்மி எனக்கும் 'பல்பு'ன்னா இன்னான்னு தெரியாது.அபிஅப்பா கிட்ட கேட்டுச் சொல்லுங்க.\nநாங்கெல்லாம் அங்கே ஆக்டிவ் சேட்டர்தான்... :-D\nஇப்படிப்பட்ட சேட்டிங் ரூம் எங்கேயு கிடைக்காதே\nஇன்னைக்கு கும்மி இங்கேதான்.. வங்க மக்களே.. :-D\nபாசக்கார குடும்பமே.. இன்னைக்கு கும்பி இங்கேதான்பா.. அபி அப்பா செர்வெர் ஓவர் லோடட்.. நாம இங்கே அடிக்கலாம்.. வாங்��ோ வாங்கோ\nதலைப்பை மாத்தி பாசகார குடும்பம்ன்னு வையுங்க அப்ப தான் சரியா இருக்கும்\nஎன்ன குடும்ப பாசமலர்களே சரிதானே ;-)))\nஇன்னைக்கு கும்மி இங்கேதான்.. வங்க மக்களே.. :-D\\\\\n//தலைப்பை மாத்தி பாசகார குடும்பம்ன்னு வையுங்க அப்ப தான் சரியா இருக்கும்\nஎன்ன குடும்ப பாசமலர்களே சரிதானே ;-))) //\nவாங்கோ கோபியண்ணே.. 100 என்ன.. 200 % ரைட்டூ\n//ஆனால் இந்த தளத்தில் ஐடி இல்லாமல் அனானியாகவும் பேசலாம்.\nஅட, இங்கே கூட அனானியா சேட் பண்ணலாம் போலிருக்கே\nகோபி தம்பி இட்ஸ் ஓகே ஆணியாச்சும் ஒழுங்காப் புடுங்கு.அபிஅப்பா மாதிரி புடுங்காதே.[பிரண்ட்ஸ் படத்துல வடிவேலு மண்டையில ரமேஷ் கண்ணா போடுவாரே அதுமாதிரி]\\\\\nஅப்படி எல்லாம் அவ்வளவு சிக்கிரத்தில் போட முடியாதுக்கா\nஎல்லாம் ரொம்ப தெளிவானவனுங்க ;-(((\n//சீரியஸ் ரூம் சாட்டுக்கு இங்கே சொடுக்கவும்//\nஅது சீரியஸ் பதிவு இல்லைங்கோ சிரி-யெஸ் பதிவுங்கோ\nஆஹா.. குவாட்டர் கிடைச்சாச்சு. அது கோபியண்ணனுக்கு பரிசா கொடுத்துடுறேன். ;-)\n//ஆனால் இந்த தளத்தில் ஐடி இல்லாமல் அனானியாகவும் பேசலாம்.\nஅட, இங்கே கூட அனானியா சேட் பண்ணலாம் போலிருக்கே\nஆமாம்....அக்காவும் ரொம்ப நல்லலலலலலலலலவுங்க ;-))\nஅங்க போனா ஆக்டிவா இருக்கற சேட் ரூம்முக்கு போகாம மொத்தமா ஹால் ல கொண்டு போய் விட்டுட்டீங்க்...ஆக்டிவ் சேட் ரூம் லிங்க் குடுங்க ப்ளீஸ் எல்லாருக்குமசேட் உடனே ஆரம்பிக்க ஈஸியா இருக்கும். //\nஅதுக்குதான் கண்மணியக்கா இங்கவே சேட் ரூம் திறந்துட்டாங்க.. வாங்கோ வாங்கோ.. இங்கேயே சேட்டலாம்.. :-D\nவெவரமில்லாப் புள்ளையா இருக்கியே கோபி யாராயிருந்தாலும் ஆணியும் அடிப்பாரு ஆப்பும் வைப்பாரே ஒருத்தர்\nநீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் பாசக்கார குடும்பம்தான்.கண்ணு வைக்காதீங்கப்பா.\nகோபி நான் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லல அக்கா மட்டுமில்ல கண்டிப்பான டீச்சரும் வாலாட்டுனா பின்னிடுவேன்.\nஆமா ப.பா.சவுல இன்னைக்கு என்னோஒட மண்டகப்படி. நான் இல்ல கஞ்சி ஊத்துனேன்.பாக்கலையா இன்னும்.அப்பாவையும் கூட்டிப்போ எல்லோருக்கும் சேர்த்துத்தான் கஞ்சி.\nஆஹா.. குவாட்டர் கிடைச்சாச்சு. அது கோபியண்ணனுக்கு பரிசா கொடுத்துடுறேன். ;-)\\\\\nகுவாட்டர் மட்டும் எனக்கு புல்லு உனக்கா......எனக்கும் பாதி வரணும் ;-)))\nகோபி நான் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லல அக்கா மட்டுமில்ல கண்டிப்பான டீச்சரும் வாலாட்டுனா பின்னிடுவேன்.\nஆமா ப.பா.சவுல இன்னைக்கு என்னோஒட மண்டகப்படி. நான் இல்ல கஞ்சி ஊத்துனேன்.பாக்கலையா இன்னும்.அப்பாவையும் கூட்டிப்போ எல்லோருக்கும் சேர்த்துத்தான் கஞ்சி.\\\\\n//நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் பாசக்கார குடும்பம்தான்.கண்ணு வைக்காதீங்கப்பா. //\nடீச்சர்.. நீங்கதான் எங்களுக்கெல்லாம் சுத்தி போடணும்.. சரியா\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மை பிரண்ட் இந்த வவாச பசங்களப் பாரேன் எம்மாம் பெரிய ஆப்பா தூக்கி வைக்கிறோம் கண்டுக்காத மாறி போறதுகள்.ஹே ராம் ப.பா.ச வுல உனக்கு வச்ச ஆப்பை பாத்துட்டு இங்க கம் ஓகே\n/ஹே ராம் ப.பா.ச வுல உனக்கு வச்ச ஆப்பை பாத்துட்டு இங்க கம் ஓகே//\nநாங்க ஆப்புக்களுக்கெல்லாம் பயப்படுற பரம்பரையிலே வரலை.... :)\nநான் வர்ரதுக்குள்ள ஷோ முடிஞ்சுறுச்சு போல இருக்கே...\nவாங்க மங்கை மறுபடியும் ஷோ ஆரம்பிச்சுடுவோம்.ஆனா உங்கள மாதிரி உருப்படியான பதிவு எல்லாம் இல்லை.\nநான் எழுதறத யாரு வேனா எழுதலாம்.. ஆனா..இந்த மாதிரி நாலு பேறு சிரிக்கிற மாதிரி எழுதவெல்லாம்.. ஹ்ம்ம்..என்னால முடியுமான்னு தெரியலை...கஷ்டம்..\nhttp://webmessenger.yahoo.com :) நீங்க எதையும் டவுன்லோட் பன்ன தேவையில்லை\nஎங்க போனாலும் ஒரே கும்பியா இருக்கு....:)\nஎன்னை ஏன் யாரும் கூப்பிடவேயில்ல :(((\nreverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2009/04/blog-post_20.html", "date_download": "2018-05-22T08:06:35Z", "digest": "sha1:YXRW77O47ZZTROMQQLRFBZ2FBMDBB2GE", "length": 22137, "nlines": 321, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: அஜித்தின் அசல் ஒரு கற்பனை", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nஅஜித்தின் அசல் ஒரு கற்பனை\nவணக்கம் பதிவர்களே...நீங்கள் வேட்டைக்காரன் கதைக்கு தந்த ஆதரவு அஜித்தின் அசல் படத்துக்கும் தொடர வேண்டுகிறேன்.\nநடிகர்கள்: அஜித், ஸ்ரீமன், சந்தானம், கவுண்டர்மணி\n(இடம் : நெதர்லாந்து நாட்டில் உள்ள Amsterdam மாநகராட்சி அலுவலகம்)\nAmsterdam கவுன்சிலர் திரு.பீட்டர் வட்ட மேஜையின் நடுவில் உட்கார்ந்து இருக்கிறார்.\nஅவருக்கு இருபுறமும் மாநகராட்சி ஊழியர்களும் contract எடுப்பவர்களும் உட்கார்ந்து இருக்கின்றனர்.அனைவரது முன்பும் froster mini beer வைக்க பட்டுள்ளது. அந்த contract கூட்டத்தில்\nவில்லன் கோஷ்டியின் வலது கையான SRIMAN உட்கார்ந்து இருக்கிறார். வில்லன் கோஷ்டியின் கண்களில் ஒரு வெறி தெரிந்தது, எப்படியும் இந்த தடவை நம்ம BOSSku contract வாங்கிடனும் என்று\nகவுன்சிலரை கரெக்ட் செய்து விட்டார்கள்.\n(இடம்: amsterdam பார்க் ஓரம் இருக்கும் பப்ளிக் restroom)\nSRIMAN தன் சகாக்களுடன் அந்த RESTROOMil நுழைகிறார்கள். ஸ்டோர் ரூம் சென்று அங்கிருக்கும் PHENOYIL BOTTLEil நம்ம NAPOLEAN சரக்கை கலந்து விடுகிறார்கள். அந்த MIXED PHENOYILai ஊற்றி\nஅங்குள்ள ஊழியர்கள் கழுவி விடுகிறார்கள். ரெஸ்ட்ரூம் முழுதும் சரக்கு நாத்தம்.அதனால் அந்த பழைய contract CANCEL செய்து அதை வில்லனுக்கு சாதகமாக மாற்றுவதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் கூடியுள்ளனர்.\n(இடம் : அதே மாநகராட்சி அலுவலகம் )\nகேமரா கட் SHOTil ஒருவர் கோட் சூட் உடன் வாயில் ஒரு சுருட்டு கையில் ஒரு பை அதனுள் சில உயர் ரக PHENOYIL BOTTLEgal.\nஅப்புறம் X-MEN படத்தல வர HUGH JACKMAN மாதிரி ஒரு கிரிதாவுடன் உள்ளே நுழைகிறார். அவர் தான் நம்ம தல அஜித், அப்படியே அலுவலகம்\nஉள்ளே முன்னும் பின்னும் நடக்கிறார்...நம்ம பரத்வாஜ் உடனே ஒரு இங்கிலீஷ் பாட்ட BACKGROUNDla போடுறார். ஒரு பத்து தடவ உள்ளே நடக்கிறார் .\nகவுன்சிலர் கடுப்பாகி தன் ஊழியர்களிடம்\nகவுன்சிலர்: டேய் யாருடா அது இங்கே வந்து FASHION SHOW காட்டறது..போப்பா பக்கத்துக்கு பில்டிங்கலதான் FASHION SHOW நடக்குது...சும்மா இங்க வந்து சீன் போட்டுட்டு இருக்க.\nதல: நான் தான் தல.. என் பின்னாடி 6 கோடி பேர் இருக்காங்க.\n முன்னால் CONTRACT காரரா... சரி ஏன் இவளோ BUILDUP \nதல: எல்லாரும் என்ன TREND SETTERnu சொல்வாங்க. அதான் இப்படி, அதனால உனக்கென்ன\nகவுன்சிலர்:சரி விடுங்க தல..நீங்க பாட்டுக்கு உனக்கென்ன உனக்கென்ன பாட்டு பாடிர போறீங்க. அப்புறம் மீட்டிங் கான்செல் ஆயிடும்.\n( சந்தானம் உள்ளே நுழைகிறார்)\nசந்தானம்: ஏய் கவுன்சிலர் தல கிட்டயே மோதி பாக்கறியா அவரு யார் தெரியுமா, இந்தியாவுல\nநாலு வருஷம் முன்னாடி \"SUPERSTAR நாற்காலி எனக்கு வேணும்னு\" சொன்னவர்டா.\nகவுன்சிலர்: SUPERSTAR நாற்காலி கிடைச்சிதா\n(தல பேச போகுமுன் சந்தானம் குறிக்கிட்டு)\nசந்தானம்: ROYAPETTAa மார்கெட்ல ஒரு வராம் தேடி பாத்தாரு ஒரு சந்தன நாற்காலி கூட அவருக்கு கிடைக்கல.\nதல கடுப்பாகி: மழை நிக்கறதுக்குள்ள contract எனக்கு திரும்பி குடுக்கணும்.\nசந்தானம்: மழை பெய்யல தல\nதல: எப்போ மழை பெய்தோ அது நிக்கறதுக்குள்ள. அது\nஇப்போ தல கிட்ட AMSTERDAMla நாய் புடிக்குற CONTRACT MATTUM THAAN இருக்கு.\nஒரு நாள் நாய் புடிக்கும் பொது சமீராவோட நாயையும் பிடித்து, அப்புறம் ROMANCE ஆகி\nஅது ஒரு தனி TRACK.\nதல தனக்கு மீண்டும் ரெஸ்ட்ரூம் CONTRACT வேண்டி COURTil கேஸ் போட்டுள்ளார்.நீதிபதியாக நமது கவுண்டமணி.\nகவுண்டமணி. : டேய் டகால்டி உன் பேர் என்ன\nதல: என்னை தெரிஞ்சவங்க தலன்னு சொல்வாங்க, புரிஞ்சவங்க நல்லவன்னு சொல்வாங்க\nநீதிபதி கவுண்டமணி. குறிக்கிட்டு: யோவ் அதெல்லாம் எனக்கு தேவை இல்லாதது...ஐயோ ராமா ஏன் இந்த களிசடையோட என்ன கூட்டு சேர உடுற.உன் பேர் என்ன அத சொல்லு\nதல: CITIZEN என்று உறுமுகிறார்.\nநீதிபதி: அடி கோன்னியன் என்னைய வாட்ச் கம்பெனி பேர்லாம் சொல்லிட்டு இருக்க. சரி அத உடு ஏன்யா கக்கூஸ் கழுவுற PHENYOILla சரக்கை கலந்திங்க\nதல: நோ நான் கலக்கலா MY LORD\nகவுண்டமணி: அப்போ வேற யாரு TELL ME TELL ME NOW.\nதல: நான் வாங்கறது ஊத்தறது கழுவறது எல்லாமே அசல் PHENOYIL\nகவுண்டமணி.: இவரு பெரிய G.D.NAIDU, எல்லாம் அசல் PHENOYILam\nnarayana இந்த கொசு தொல்லை தாங்கலைடா. டேய் ஆப்ப மண்டையா இப்ப என்னதாண்டா சொல்ல வர.....\nதல: என் எதிரியின் மாமன், மாமி , அண்ணன் அண்ணி ,சித்தப்பன் சித்தி, பெண் கொடுத்தோர் பெண் எடுத்தோர்\nகவுண்டர் குறிக்கிட்டு: இவங்களை எல்லாம் உன் கூட வந்து கக்கூஸ் கழுவ சொல்லனுமா\nதல: கொஞ்சம் மரியாதையா பேசுங்க.நானும் பெரிய தொழிலதிபர்\nகவுண்டமணி.: அடடா நாட்ல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா...புண்ணாக்கு விக்கிறவன் கக்கூஸ் கழுவரவன் எல்லாம் தொழில்அதிபராம்.....\nதல: சார் எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க நான் ஊத்தறது அச���் PHENOYILnu நீங்க சொல்விங்க.\nகடைசியில் வில்லனுடன் மோதி ,தல அவர்கள் தான் உபயோகிப்பது அசல் phenyoil என்று நிருபித்து, தன் contract திரும்ப பெறுகிறார்.AMSTERDAM மக்கள் மூக்கை பிடிக்காமல்\nதல விசிறிகள் கோக்சிக்கபடாது, சும்மா உல்லுலாயிக்கு தான்.\nஇடுகையிட்டது ஜெட்லி... நேரம் 5:23 PM\nலேபிள்கள்: சினிமா கட்டுரை, தல அஜித், நகைச்சுவை\n'தலை' ரசிகர்கள் கொஞ்சம் ரண மாக போறாங்க...இருந்தாலும் ஜெ.கே.ஆர் ரசிகர் என்றவகையில் ..பத்வுக்கு ஒரு 'ஜெ'\n//ஒரு பத்து தடவ உள்ளே நடக்கிறார் ..// ரொம்ப கம்மியா சொல்லிட்டீங்க... அவரு படம் முழுக்க நடப்பாரே... கலகிட்டீங்க தலைவா .... இத தான் ரொம்ப நாளா எதிர் பாத்துட்டு இருந்தேன் ... அப்படியே சூர்யாவை களாய்சீங்கனா நல்ல இருக்கும் .....\nஎப்படி சொன்ன மாதிரி தலைய போட்டு தாக்கீடோமா, உங்க ஆசையா ஏன் கெடுப்பானேன் சூர்யாவையும் ஒரு வலி பண்றோம் பாருங்க.\nபாராட்டிய நண்பர்களுக்கு என் நன்றி..\nதயவு செய்து தல ரசிகர்கள் கோபித்து கொள்ள வேண்டாம்.\nஎல்லாம் ஒரு டைம் பாஸ் தான்.\nஇங்கேயும் கூட எழுதியிருக்கு தல: ஆனா வேற\n//: என் எதிரியின் மாமன், மாமி , அண்ணன் அண்ணி ,சித்தப்பன் சித்தி, பெண் கொடுத்தோர் பெண் எடுத்தோர்\nஉங்கள் கருத்துக்கு நன்றி தலைவரே\nஏன் கவுன்சிலர் வட்ட மேசையின் நடுவே உட்காந்திருக்கிறார். நாற்காலி இல்லையா\nமல்லிகா ஷெராவத் பெயரில் ஒரு மில்க் ஷேக்.\nபொன்னர் சங்கர் (அண்ணன்மார் வரலாறு)\nஇவுங்க சொல்ல விரும்புன வடிவேலு பட டயலாக்குகள்\nகுங்கும பூவும் கொஞ்சும் புறாவும் சுட சுட விமர்சன...\nசாரு நிவேதிதாவின் மூடுபனி சாலை புத்தக விமர்சனம்\nகுடிதண்ணீரில் ஒரு பன்னியின் ஆட்டம்\nபள்ளிகளில் பரவி வரும் லஞ்சம்.\nஇந்திய மக்களின் அபிமான நட்சத்திரம்\nதி டர்மினல் - ஒரு பார்வை.\nதிருநங்கைகளா அல்லது முர(திரு)ட்டு நங்கைகளா \nரஜினியை இமிடேடே செய்தால் ரஜினியாகிவிட முடியாது\nஅஜித்தின் அசல் ஒரு கற்பனை\nகள்வனின் காதலி - ஒரு பார்வை\nதொலைக்காட்சி பெட்டியும் குடும்ப உறவுகளும்.\nநானும் சினிமாவும் மற்றும் மொக்கை படங்களும்\nLasik Laser அறுவை சிகிச்சை\nதேர்தல் களத்தில் இளம் தொழிலதிபர்\nதிரை அரங்கினில் சில இம்சைகள்\nமன்சூர் அலிகானின் 'தமிழ்ப் பேரரசு' கட்சி\nகாட்பாதர் - ஒரு பார்வை\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/07/15-1600-1600.html", "date_download": "2018-05-22T08:36:18Z", "digest": "sha1:ULWYA5FNODFWZONMM3GKSEFTSN2KXUIU", "length": 38631, "nlines": 197, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: செப். 15ம் திகதி 1600 குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள் 1600 பேருக்கு ஆடுகள்- ஜெயலலிதா ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nசனி, 9 ஜூலை, 2011\nசெப். 15ம் திகதி 1600 குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள் 1600 பேருக்கு ஆடுகள்- ஜெயலலிதா\nசென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல் கட்டமாக 1600 குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகளும், 1600 பயனாளிகளுக்கு இலவச ஆடுகளும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஅதிமுக தேர்தல் அறிக்கையில்இடம் பெற்றுள்ள திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. பெண்களுக்கு இலவசத் தங்கம், மாணவ மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் உள்ளிட்ட திட்டங்களை அவர் தொடங்கியுள்ளார்.\nஇந்த நிலையில் அடுத்தபடியாக இலவச கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் திட்டம் தொடங்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nஎனது தலைமையிலான அரசு மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதற்குண்டான திட்டங்களைத் தீட்டி மக்கள் வாழ்வு வளம் பெறவும், அவர்கள் நலன் பேணிப் பாதுகாக்கப்படவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக, நான் முதல்வராக பதவியேற்று கொண்ட அன்றே மக்கள் பயன் பெறத்தக்க திட்டங்களில் கையெழுத்திட்டேன்.\nஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்; அதே நேரத்தில் அரசால் வழங்கப்படும் சலுகைகளை மட்டும் சார்ந்து இல்லாமல், வாழ்வில் வளம் பெற அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் என்பதும், அதற்கான பொருளாதார வளர்ச்சியை அவர்கள் பெற வேண்டும் என்பதும் எனது அரசின் குறிக்கோளாகும்.\nஅதே போன்று, மனிதவளம் மேம்படவும் நடவடிக்கைகள் எடுத்தால் தான் அனைவரும் பயன்பெறத் தக்க வகையில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதும் எனது திடமான எண்ணமாகும். இந்த அடிப்படையிலே தான், பல சலுகைகளை வழங்கும் அதே நேரத்தில், மனிதவளத்தை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் துவங்கிட ஆணையிட்டுள்ளேன்.\nகுடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் பல திட்டங்களை எனது அரசு செயல்படுத்த துவங்கியுள்ளது. இந்த அடிப்படையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்கும் வகையில், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிக்கேற்ப, 60,000 கறவை மாடுகளை இலவசமாக வழங்க நான் முடிவெடுத்துள்ளேன். அதன் முதல் கட்டமாக, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் 1,600 குடும்பங்களுக்கு கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.\nஇந்தத் திட்டத்தின் கீழ் கலப்பின ஜெர்சி பசுக்கள் வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுசங்கங்கள் எதுவும் இல்லாத கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு இந்தப் பசுக்கள் வழங்கப்படும். இந்த கிராமங்களில் புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான பயனாளிகள் கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படுவர். பயனாளிகளில் 30 சதவீதம் பேர் ஆதி திராவிட சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர்.\nபசுக்களை இலவசமாக பெறும் பயனாளிகள் முழு திருப்தியடைவதை உறுதி செய்யும் பொருட்டு, பயனாளிகளே அரசு அலுவலர்களுடன் நேரடியாக அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள கால்நடை சந்தைகளிலிருந்து பசுக்களை வாங்குவதற்கு வழிவகை செய்யப்படும். அவ்வாறு வாங்கப்படும் பசுக்களை காப்பீடு செய்வதற்கும், பசுக்களை அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வருவதற்கும் அரசே நிதியுதவி செய்யும். மேலும், பசுக்களை பயனாளிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில் அடையாளச் சின்னம் இடவும் அரசு உதவி செய்யும்.\nஇது மட்டுமல்லாமல், இனி வரும் ஆண்டுகளில் மாநில கால்நடைப் பண்ணைகளில் இருந்தும் இந்த கலப்பின பசுக்களைப் பெறும் வகையில் மாநில கால்நடைப் பண்ணைகளை வலுப்படுத்தவும் அரசு நிதியுதவி செய்யும்.\nஅதே போல், ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் உடனடி நடவடிக்கையாக, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம்.\nஇந்த அடிப்படையில், வரும் 5 ஆண்டுகளில், ஊரகப் பகுதிகளில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள 7 லட்சம் குடும்பங்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், குடும்பத்திற்கு 4 ஆடுகள் வீதம் இலவசமாக வழங்கப்படும்.\nகிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படும், நிலமற்ற ஏழை எளிய மக்களே இத்திட்டத்தின் பயனாளிகளாக இருப்பர். இலவச பசுமாடு பெற்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள்.\nபயனாளிகளே அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஆடுகளை அருகில் உள்ள சந்தைகளிலிருந்து, ஆடுகள் வாங்க அமைக்கப்படும் குழுக்கள் மூலம் வாங்கிக் கொள்ளலாம். 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வயதுள்ள ஆடுகளுக்கான விலை, ஆடுகளை பயனாளிகள் இருப்பிடங்களுக்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை அரசே ஏற்கும். இந்தத் திட்டத்திலும் முதற் கட்டமாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் 1,600 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும்.\nபேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் செயல்படுத்தப்படும் இந்த இரண்டு உன்னதத் திட்டங்களும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும், இந்த இரண்டு திட்டங்களின் மூலம் வழங்கப்படும் கால்நடைகளுக்கு குறைவின்றி பசுந்தீவனம் கிடைக்கும் வகையில், மாநிலத்தில் கால்நடைத் தீவனப் பயிர் பெருக்கத் திட்டம் ஒன்றை வகுக்குமாறும் நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 9:29 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறீலங்கா அரசை காப்பாற்ற முயலும் கருணாநிதி\nமுக ஸ்டாலினை விடுவித்தது போலீஸ்\nஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர...\nதிருவாரூர் அருகே ஸ்டாலினை கைது செய்து வலுக்கட்டாயம...\nமு.க., ஸ்டாலின் திடீர் கைது\nபொய் வழக்கு போட்டு திமுகவினரை துன்புறுத்தி இன்பம் ...\nமாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போ...\nதிமுகவின் அழைப்பை புறக்கணித்த மாணவர்கள்:பிசுபிசுத...\nகலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்\nஅமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்\nஅப்பிளிடம் அமெரிக்க அரசை விட அதிகப் பணம்\nமு.க.அழகிரியின் என்ஜீனியரிங் கல்லூரிக்கு அனுமதி மற...\nஆட்டம் போட்ட வீரபாண்டியார் ஆதரவாளர்கள்-இரவில் போய்...\nஇன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...\nஇங்கிலாந்து குடியேற்றசட்டத்தை எதிர்த்து இந்திய பெண...\nஇலங்கை இனப்படுகொலை சனல் 4 வெளியிட்ட புதிய ஆவணப்பட...\nஎம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவி...\nகொல்வதற்கான உரிமையை வழங்கினார் கோத்தாபய“ – இறுதிப்...\nமீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்கு...\nவீ���பாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- எ...\nஅதிமுக எம்.பிக்களுடன் ஜெ. திடீர் ஆலோசனை\nகருணாநிதியின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு\nகேரளாவில் 7 முறை நிலநடுக்கம்\nதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அமை...\nஇந்த ஆண்டுக்கான எனது ஆயிரமாவது(1000) வலைப்பதிவு\nநீ‌திம‌ன்ற நேர‌த்தை ‌விரய‌ம் செ‌ய்து‌வி‌ட்டது த‌மி...\nமலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாள...\nகொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்\nசென்னையில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்தில் நாட்டு வெட...\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஅடக்குமுறைக்கு பெயர் போன ஜாபர்சேட் சிக்கினார்\nஇலங்கை பிரச்சினையில் அரசுக்கு முழு ஆதரவு - ஜெயலலித...\nபோலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்\nதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலம...\nமுதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர்...\nஎதிர்பார்த்தது மாற்றம்... கிடைத்தது ஏமாற்றம்...\nஇலங்கையின் கொலைக்கள வீடியோ... கண்ணீர் விட்ட சந்திர...\nதிமுக காங்கிரஸ் குடுமிச் சண்டை ஆரம்பம்\nஇலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணை கோரி தீர்மானம்...\nஉலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்...\nதி.மு.க., வினர் மீது கை வைத்தால்\n15 ஆயிரம் ரூபா பணத்திற்காக முதியவரைக் கொன்றது சிறீ...\nகரூரில் விதவையிடம் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அ...\n2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு பிரதமர் மன்மோகன் சிங் ...\nநில அபகரிப்பு வழக்கில் போலீசார் முன்பு சரண் ; வீரப...\nதிமுக தலைவராக கருணாநிதியே நீடிப்பார்-பாதியில் காணா...\nகனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமான...\nகருணாநிதியே நிரந்தர தலைவர் ஸ்டாலின் அழகிரி மோதலுக்...\nதமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக ...\nதிமுக செயல் தலைவர் பதவி: ஸ்டாலின் அழகிரி போட்டா ப...\nபிரிட்டன் ஆராய்ச்சி கூடத்தில் மனித விலங்குகள்\nதமிழர் தாயகத்தில் நடந்த உள்ளுராட்சித் தேர்தல்களில...\nதி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி\nசெயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள்...தேர்தல் தோ...\nதொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ...\nபத்மநாபசுவாமி கோவில்: திறக்கப்படாத ரகசிய அறையில் ம...\nமத்திய அமைச்சர் மு.க.அழகிரியை கைது செய்ய முயற்சி\n15 ஆண்டுகளாக போலீஸ் \"லாக்கப்'பில் இருக்கும் அனுமன்...\nஊட்ட��யில் பயிற்சி ரத்து: சிறீலங்கா ராணுவம் கொழும்ப...\nகருணாநிதியிடம் இருந்து அதிகாரம் கைமாறுமா\nமனச்சாட்சி உள்ள மனிதர்களே ஒரு நிமிடம் உங்களுக்கு ...\nகொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார...\nவடக்கில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்\nகோவையில் இன்று கூடுகிறது தி.மு.க. செயற்குழு பொதுக்...\nவீரபாண்டி ஆறுமுகம் சரணடைய உத்தரவு\nஉங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா\nதமிழீழத் தேசியக் கொடியுடன் லண்டன் வீதிகளில் பேரூந்...\nஉச்சத்தைத் தொடும் பட்டாசு விலை: இந்த வருஷம் காஸ்ட்...\nடயானா மரணம் குறித்து மீண்டும் விசாரணை: தகவல்\n20 நாளில் 20 மில்லியன் பயனர்கள்.... கலக்கும் கூகுள...\nஹிலாரியின் சென்னைப் பயணம் – கலங்கிப் போயிருந்த சிற...\nகருணாநிதி இருக்கும்வரை புதிய தலைவர் தேவையில்லை: அழ...\nமிக்சி, கிரைண்டர், லேப்-டாப் இலவசமாக வழங்குவதா\nகோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்ட...\nமு.க.ஸ்டாலினை செயல் தலைவராக்க திமுக பொதுக்குழுவில்...\n5 காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக இடம்மாற்றியது ...\nதென்மண்டல அமைப்பு கலைப்பு - ஸ்டாலின் : பொதுக்குழுவ...\nதிமுக கருணாநிதியின் கையைவிட்டுப் போகிறதா\nசீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத...\nதலைவா உன் திருவடி சரணம்:என்னை காத்தருள்வாய் கருணாந...\nசமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உ...\nஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்...\n\"நாம் எப்படி தோற்றோம் என புரியவில்லை' : ஸ்டாலின்\nபொய் வழக்கு போட்டு தி.மு.க.வை அழிக்க முடியாது- மு....\nரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி\nஸ்டாலினுக்கு கூடுதல் பதவி: திமுக பொதுக் குழு கூட்ட...\nஅழகிரியின் வலது கரம் எஸ்.ஆர். கோபி தாய்லாந்துக்கு ...\nஅமெரிக்கா வர ஜெ.,க்கு ஹிலாரி அழைப்பு; இலங்கை பிரச்...\nநில அபகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு-12 தனிப...\nகுண்டர் சட்டத்தில் கைதாகிறார் சக்சேனா\nஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்த...\nநில மோசடி: திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, பொட்டு ச...\nசென்னையில் லேசான நிலஅதிர்வு: மக்கள் பீதி\nநில அபகரிப்பு புகார்: கைது அபாயத்தில் திமுக முன்னா...\nஇன்றைய மாலைச் செய்திகள் 19.07.211\nகருணாநிதி கடுமையாக விமர்சித்ததால் : திமுகவிலிருந்த...\nகலா‌நி‌தி மாற‌ன் ‌மீதான புகா‌ரை விசா‌ரி‌க்க த‌னி‌ப...\nகோவை ர���சி சரியில்லை என்பதால் திருப்பூருக்கு பொதுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2017/may/19/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8891-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2705176.html", "date_download": "2018-05-22T08:21:27Z", "digest": "sha1:FL5ITZNTJWL75QP7YNWBHKU2U5GRVQZJ", "length": 9823, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: மாவட்டத்தில் 88.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: மாவட்டத்தில் 88.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி\nவேலூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 88.91 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் 1.42 சதவீதம் கூடுதலாகும்.\nவேலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள 352 அரசுப் பள்ளி, 68 உதவி பெறும் பள்ளிகள், 194 தனியார் பள்ளிகளில் இருந்து 26,116 மாணவர்கள், 25,727 மாணவியர் என மொத்தம் 51,843 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.\nஇதில், வேலூர் கல்வி மாவட்டத்தில் 12,909 மாணவர்கள், 12,744 மாணவியர் என 25,653 பேரும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 13,207 மாணவர்கள், 12,983 மாணவியர் என 26,190 பேரும் அடங்குவர்.\nதேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதில், வேலூர் வருவாய் மாவட்டத்தில் 22,229 மாணவர்கள், 23,863 மாணவியர் என 46,092 பேர் தேர்ச்சி பெற்றதன் மூலம் தேர்ச்சி விகிதம் 88.91 சதவீதமாக இருந்தது.\nஇதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85.12 சதவீதம், மாணவியரின் தேர்ச்சி விகிதம் 92.75 சதவீதம். இதில், வேலூர் கல்வி மாவட்டத்தில் 10,505 மாணவர்கள், 11,674 மாணவியர் என 22,179 பேர் தேர்ச்சியடைந்ததன் மூலம் தேர்ச்சி விகிதம் 86.46 சதவீதமும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 11,724 மாணவர்கள், 12,189 மாணவியர் என 23,913 பேர் தேர்ச்சி பெற்றதன் மூலம் தேர்ச்சி விகிதம் 91.31\n49 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி: வருவாய் மாவட்டத்தில் உள்ள 614 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வெழுதியதில் 167 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி கண்டுள்ளன.\nஇதில் 49 அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nபத்தாம��� வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 92.63 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 94.53 சதவீதம், கணிதம் 93.57 சதவீதம், அறிவியல் 98.78 சதவீதம், சமூக அறிவியலில் 96.04 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சியடைந்துள்ளனர்.\nவேலூர் வருவாய் மாவட்டத்தில் கணிதப் பாடத்தில் 306 பேரும், அறிவியலில் 206, சமூக அறிவியலில் 764 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nகடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 86.49 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நிகழாண்டில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதன் மூலம் தேர்ச்சி விகிதம் 1.42 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஇருப்பினும் மாநில அளவிலான தேர்ச்சியில் வேலூர் மாவட்டம் 31-வது இடத்தையே பெற்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t123652-topic", "date_download": "2018-05-22T08:22:57Z", "digest": "sha1:V3IEOOCJLY3LKQJB76WFQJD4VOMC2E5K", "length": 20538, "nlines": 212, "source_domain": "www.eegarai.net", "title": "பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி!", "raw_content": "\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ���ரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் ��ிநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nபொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nபொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி\nபிரசார் பாரதி பொதிகை தொலைக்காட்சியின் மண்டல செய்திப்பிரிவில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயதுவரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதொழில் நுட்பத் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வழங்கிய இதழியல் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 25 - 30க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதொழில் நுட்பத் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வழங்கிய இதழியல் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nஅனுபவம்: ஏதாவதொரு தொலைக்காட்சியில் அல்லது பத்திரிகை நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nபணி: உதவி செய்தி ஆசிரியர்\nவயதுவரம்பு: 25 - 30க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதொழில்நுட்பத் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வழங்கிய இதழியல் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nஅனுபவம்: ஏதாவதொரு தொலைக்காட்ச்சியில் அல்லது பத்திரிகை நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: தேர்வு நிலை 3 நிலைகளைக் கொண்டது. பொது வாசிப்புத் தேர்வு, ஒளிபரப்பு நிலை முகத்தோற்றத் தேர்வு மற்றும் நேர்காணல் (பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கானது)\nசெய்தியாளர் மற்றும் உதவி செய்தித் தொகுப்பாசிரியர் பதவிகளுக்கு நேர்காணல் (பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கானது) மற்றும் மொழிபெயர்ப்புத் தேர்வு நடத்தப்படும்.\nதேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மாதத்தில், தேவையின் அடிப்படையில் அதிகபட்சமாக 7 நாட்கள் மட்டுமே பணி வாய்ப்பு தரப்படும்.\nஇந்த விளம்பரம் எவ்விதத்திலும் பணி உத்தரவாதம் தரக்கூடியதல்ல, இந்தப் பணிகளுக்கான பட்டியலில் இடம்பெறுபவர்கள் தினக்கூலி, தற்காலிக, நிரந்தரப் பணியாளர் போன்ற எவ்வித உரிமையும் கோர இயலாது.\nஅனைத்து நிபந்தனைகளும், விதிகளும் அவ்வப்போது மாறுதலுக்குட்பட்டவை.\nமேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அதற்கான விண்ணப்ப படிவத்தை http://www.ddpodhigai.org.in/Forms/NewsReaderAPPLN15.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அல்லது தட்டச்சு செய்து. பூர்த்தி செய்து, தகுதிச் சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தனித்தனி விண்ணப்பம் சமர்பிப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2015\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ddpodhigai.org.in/Forms/RNUADVT15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-05-22T08:05:45Z", "digest": "sha1:VVJCDZOBZ6VPLDGE35YNJTXWRIGA6GIL", "length": 4476, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குப்பைத் தொட்டி | Virakesari.lk", "raw_content": "\nசிவாஜிலிங்கத்தை கைதுசெய்ய வேண்டும் -செஹான் சேமசிங்க\n\"நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்கின்ற உணர்விலே இருந்து ஒருபோதும் மாறக் கூடாது\"\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nபிறந்து 25 நாட்களேயான பெண் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி கொன்ற தாய்\nடெல்லியில் பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தையை தாய் குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...\nபிறந்து 2 மணி நேரமே ஆன குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய தந்தை\nசீனாவில் சான்வெய் பகுதியில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தையை, தந்தை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏ...\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2018-05-22T08:22:47Z", "digest": "sha1:PDUPPJTQFIG6WMS6U6BRLOSCUJLSQUC4", "length": 9958, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜய் அமிர்தராஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிஜய் அமிர்தராஜ் 2000 விம்பிள்டன் போட்டிகளில் முதியோர் இறுதி ஆட்டத்தில்\nஆனந்த் மற்றும் விஜய் அமிர்தராஜ் 2000 விம்பிள்டன் போட்டிகளில் முதியோர் இறுதி ஆட்டத்தில்\nவிஜய் அமிர்தராஜ் (பி. டிசம்பர் 14, 1953) இந்தியாவில் உள்ள சென்னையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீரர் ஆவார். இவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு என்ற சிற்றூராகும். இவரது தந்தை ரோபர்ட் அமிர்தராஜ்; தாயார் மாகி அமிர்தராஜ். இருவரும் டென்னிஸ் வீரர்களாவர்.\nCystis fibrosis என்ற நுரையீரல் பாதிப்பால் மூச்சிறைப்பு நோயினால் பத்து வயது வரை அவதிப்பட்டு வந்த விஜய் அமிர்தராஜ் டென்னிஸ் விளையாட்டினால் அந்த நோயை வென்றதாக சொல்க���றார். இவர் 1970 முதல் 1993 வரை உலக அளவில் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டார். 1974லும் 1987லும் இறுதிப் போட்டியை அடைந்த இந்திய டேவிஸ் கிண்ண குழுவுக்குத் தலைமை தாங்கினார். 1973 மற்றும் 1981 விம்பிள்டன் போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறி வந்தார். அவருடைய உச்சத்தில் உலகத்தின் 16வது சிறந்த ஆட்டக்காரராக இருந்தார். ப்ஜோர்ன் போர்க், ஜிம்மி கோனர்ஸ், மற்றும் இவான் லெண்ட்ல் போன்ற முன்னணி வீரர்களை வீழ்த்தி கவனமும் எதிர்பார்ப்பும் பெற்றார்.\nஇலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வணிகர் வென்செஸ்லாஸின் மகள் சியாமளாவை மணந்தார். தம்பதியினருக்கு பிரகாஷ், விக்ரம் என்று இரு மகன்கள் உண்டு. பிரகாஷ் அமிர்தராஜ் இந்தியாவிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். இவரது குடும்பம் பெரும்பாலான நேரத்தை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில், லோஸ் ஆஞ்சலிஸ் நகரத்தில் செலவிடுகிறது.\nஇவர் தொலைக்காட்சி விளையாட்டு விமர்சகராகவும், நிகழ்ச்சிகளை தயாரிப்பராகவும் உள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஐநா சபையின் கௌரவ தூதராக போஸ்னியா நாட்டில் பணிபுரிந்தார்.\nடென்னிஸ் வீரர்களான ஆனந்த் அமிர்தராஜ், அசோக் அமிர்தராஜ் ஆகியோர் இவரது சகோதரர் ஆவார். ஆனந்த், அசோக் இணை 1976 இல் விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரை முன்னேறினர்.\nசர்வதேச திரைப்படத் தரவுத்தளத் தகவல்கள்\nஇந்து நாளிதழுக்கு 2004 ஆண்டு அளித்த பேட்டி\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2015/honda-could-launch-lead-125cc-scooter-indian-market-008097.html", "date_download": "2018-05-22T07:51:31Z", "digest": "sha1:LZEZXI3FCBDDVRT4DKKJC3HMV2GFPHDL", "length": 10274, "nlines": 172, "source_domain": "tamil.drivespark.com", "title": "Honda Could Launch Lead 125cc Scooter In Indian Market - Tamil DriveSpark", "raw_content": "\nஆர்வத்தை கொப்பளிக்க செய்யும் புதிய ஹோண்டா 125சிசி ஸ்கூட்டர்\nஆர்வத்தை கொப்பளிக்க செய்யும் புதிய ஹோண்டா 125சிசி ஸ்கூட்டர்\nஇந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முன்னிலை வகித்து வரும் ஹோண்டா நிறுவனம் அடுத்து ஒரு புதிய 125சிசி ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த முறை ஆக்டிவா பிராண்டில் இல்லாமல் புதிய பெயரில் இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது.\nஆக்டிவா பிராண்டில் 125சிசி ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் சற்று பிரிமியம் மாடலாக இருக்கும். அதாவது, வெஸ்பா பிராண்டுக்கு போட்டியான மாடலாக இந்த புதிய ஸ்கூட்டரை களமிறக்குகிறது ஹோண்டா. ஹோண்டா ஸ்கூட்டர் என்றவுடன் அதனை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் கொப்பளிப்பது இயற்கைதான். வாருங்களேன் படங்களையும், தகவல்களையும் இந்த செய்தித் தொகுப்பு மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nஹோண்டா லீட் ஸ்கூட்டர்தான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. தற்போது இந்த ஸ்கூட்டர் வியட்நாம் மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனையில் இருக்கிறது.\nஹோண்டா லீட் ஸ்கூட்டர் ஏற்கனவே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு சோதனைகள் நடந்து வருகின்றன.\nபுதிய ஹோண்டா லீட் ஸ்கூட்டரில் இருக்கும் லிக்யூட் கூல்டு 125சிசி எஞ்சின் 11.33 பிஎச்பி சக்தியை அளிக்கும் திறன் கொண்டது. 'ஸ்மார்ட் பவர்' என்ற தொழில்நுட்பம் கொண்ட இந்த எஞ்சின் உள்பக்கத்தில் குறைவான உராய்வு கொண்டதாக இருக்கும் என்பதுடன் எரிபொருள் சிக்கனமும் உடையதாக இருக்கும்.\n04. ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம்\nசிக்னல் அல்லது குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் ஐட்லிங்கில் வண்டி நிற்கும்போது எஞ்சின் தானாக அணைந்துவிடும் தொழில்நுட்பம் உள்ளது. இதன்மூலம், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். இது ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.\nரூ.70,000 முதல் ரூ.75,000க்கு இடையிலான விலையில் இந்த புதிய ஹோண்டா ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவரும் பண்டிகை காலத்தில் இந்த புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #ஸ்கூட்டர் #ஹோண்டா டூ வீலர்ஸ் #honda motorcycles #scooter #honda 2 wheelers\nஇன்று முதல் விற்பனைக்கு வந��தது டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை\nஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு\nஆடி கார் நிறுவனம் குறித்த சிதம்பர ரகசியம் கசிந்தது..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/06/09/leaked-conversation-times-india-internal-whatsapp-group/", "date_download": "2018-05-22T08:24:10Z", "digest": "sha1:HUXTDS7UWQBD6NOV32O3KQCWUW4DSEFB", "length": 22248, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "இலண்டனில் கிழிந்தது மோடியின் தூய்மை நிர்வாகக் கோவணம் ! - வினவு", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் இலண்டனில் கிழிந்தது மோடியின் தூய்மை நிர்வாகக் கோவணம் \nஇலண்டனில் கிழிந்தது மோடியின் தூய்மை நிர்வாகக் கோவணம் \nதிவாகர் தனது நண்பர் ரமேசுடன் சென்று அமைச்சரை சந்திக்கிறார். இருவருமாக அதிகாரி ஒருவரின் நியமனம் குறித்து பரிந்துரை செய்கின்றனர். அமைச்சரின் உதவியாளர், நியமன விவகாரம் இன்னொரு அமைச்சகத்திடம் இருப்பதாகவும் வேறொருவர் அந்த இடத்திற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டதாகவும் சொல்கிறார். அதற்கு திவாகர், குறிப்பிட்ட அந்த ஊரில் நியமிக்கப்பட்டவரை மட்டும் திரும்ப அழைத்தால் சந்தேகம் வருமென்றும், எனவே அந்தக் குறிப்பிட்ட பதவியில் நியமிக்கப்பட்ட எல்லோரையும் திரும்ப அழைத்துக் கொண்டு பின்னர் மீண்டும் நியமனம் நடக்கும் போது தான் சிபாரிசு செய்யும் நபரை அந���த குறிப்பிட்ட ஊருக்கு நியமிக்க வேண்டும் என சொல்கிறார்.\n“சரி, சரி… இதெல்லாம் இந்தியாவில் சாதாரணமப்பா” என்று நினைக்கிறீர்கள் தானே இதோ சம்பந்தபட்ட கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறோம்.\nதிவாகர் – டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆசிரியர்களில் ஒருவர்.\nஅமைச்சர் – அருண் ஜேய்ட்லி.\nபுரோக்கர் வேலை நடந்தது – லண்டன் தூதரகத்தில் இருக்கும் “அயல்நாட்டு வருமான வரி அலுவலர்” பதவிக்கு\n“இன்னொரு அமைச்சகம்” – வெளிவிவகாரத் துறை\nஅமைச்சரின் உதவியாளர் – தாஸ்.\nடைம்ஸ் குழுமத்துக்கோ அல்லது, தான் பகுதி நேர புரோக்கராக பணிபுரியும் கார்ப்பரேட் நிறுவனம் எதற்கோ வேண்டிய ஒருவரை வெளிநாட்டில் உள்ள வருமானவரி அலுவலர் பதவியில் அமர்த்த அருண் ஜேய்ட்லியிடம் பேரம் பேசியுள்ளார் திருவாளர் திவாகர். மேற்படி சந்திப்பையும், உரையாடல்களையும் சம்பந்தப்பட்ட நபருக்கு வாட்சப்பில் அனுப்பும் போது தவறுதலாக தனது அலுவலக ஊழியர்களின் வாட்சப் குழுவிற்கு அனுப்பியுள்ளார். அந்த வாட்சப் குழுவில் உள்ள நிருபர் யாரோ ஒருவர் தற்போது அத் தகவலை வெளியே கசியவிட்டுள்ளார்.\nவெளியான வாட்ஸ் அப் தகவல்\nமோடியின் “வளர்ச்சி” கோசம் ஏற்கனவே மண்ணைக் கவ்வி விட்ட நிலையில், பக்தர்களின் ஒரே நம்பிக்கையாய் இருப்பது “தூய்மையான நிர்வாகம்” என்கிற கிழிந்த கோவணம் தான். மேற்படி உரையாடலானது மோடியின் தூய்மையான நிர்வாகத்தில் இருக்கும் ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.\nலண்டன் நிதிமூலதன சூதாடிகளின் சொர்க்க பூமி என்பதை இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கருப்புப் பண உலகின் தலைநகரான லண்டனில் வருமான வரி ஏய்ப்புகளை கண்காணிக்கும் பொறுப்புள்ள பதவியை இப்படி புறவாசல் வழியாக கைப்பற்றுகிறவர் யாருக்கு சேவை செய்வார்\nமுந்தைய கட்டுரைபாஜக போலீசு கொன்ற 5 விவசாயிகளின் கண்ணீர்க் கதை \nஅடுத்த கட்டுரைஜனாதிபதி மாளிகையில் ஹிந்துத்துவா ரப்பர் ஸ்டாம்ப் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \n மோடி – பிப்லப் சந்திப்பில் என்ன பேசுவார்கள் \nபெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nசல்மான் கான் கொன்று பழக ஏழைகள் தேவை\nதமிழிசை அக்கா ‘ஜி’ -க்கு ஒரு கடிதம் \nவியர்வை இழையால் தறியில் நெய்ததடா உன் வாழ்க்கை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-05-22T08:13:44Z", "digest": "sha1:NQMC4ZNDO4TEWWPPRHCWVE73MZPZCPIQ", "length": 9950, "nlines": 282, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் தமிழில் 8", "raw_content": "\nஅஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் தமிழில் 8\nதிமிதிமி திந்திமி திந்திமி திந்திமி\nகுமகும கும்கும கும்கும கும்கும\nவேத புராண திஹாச ஸுபூஜித\nஜெயஜெய ஹே மதுசூதன காமினி\nஇத்துடன் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம் நிறைவுறுகிறது. அன்னையின் திருவடிகள் சரணம்.\nஎனக்காகப் பதிவிட்ட சுப்பு தாத்தாவிற்கு மனமார்ந்த நன்றிகளும் பணிவன்பான வணக்கங்களும்.\nLabels: ashtalakshmi dhanalakshmi, அன்னை, அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், கவிதை, கவிநயா, சுப்பு தாத்தா, தேவி, பாடல்\nகவி நயா அவர்களுக்கும், பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் மிக்க நன்றி...\nஅஷ்டலக்ஷ்மி துதி தமிழில் வாசித்தது ரொம்ப இனிமையான அனுபவம்\nசுப்புசார்பாடியதையும்கேட்டுரசித்தேன்;இதேபோல் மேலும் பல நல்ல\nதுதிகளைத் தமிழில் அளிக்க கவிநயாவுக்கு அன்னையின்ஆசி\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nதாயின் ஊடல் தீர்த்த சேய் \nஅஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் தமிழில் 8\nஅஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 7\nஅஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 6\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kouthami.blogspot.com/2010/02/blog-post_18.html", "date_download": "2018-05-22T07:51:18Z", "digest": "sha1:GO7PWHPOOKCRRZKZSW6QY5CHK2YHZ52X", "length": 9304, "nlines": 117, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி பக்கம்: ரங்கோ(வ)லி....", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\n இப்படி கவிதை எழுதி கலக்குறீங்களே \nமனது. ........ கவிதை அருமை. அழகை ரசிக்கத் தெரியாத மனக்கண் குருடர்களின் செயல் வலிக்கத்தான் செய்யும்.\nவிரிந்த அழகுக் கோலத்தை ரசிக்கத் தெரியாவிட்டாலும் மிதிக்காமலாவது செல்லலாம். ஆனால் பெரும்பாலும் ரங்கோ’வ’லியாகத்தான் முடிகிறது.\nநன்றி @வசந்தமுல்லை ரவி ஏதோ மனசுல தோணுவது எழுத்துக்களாய்...\nநன்றி @ சித்ரா கொஞ்ச நேரமேனும் அந்த உழைப்புக்கு மதிப்பளித்தால் போதுமே\nநன்றி ராமலக்ஷ்மி நான் பார்த்தவரை பொது இடங்களில் போடப்படும் பெரும்பாலான ரங்கோலிகள் அலங்கோகலமாகி வலி தருகின்றன.\nமுத்துலக்ஷ்மி வருகைக்கு நன்றி :))\nமயிலைப்பார்த்து மயங்கி விட்டேன் கண்மணி\nஅவ்வ்வ்வ் தேனம்மை மயில் மட்டும்தான் பிடிக்குதா\nreverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழி���்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2009/11/blog-post_06.html", "date_download": "2018-05-22T07:51:02Z", "digest": "sha1:Q5X6RWMBCAWHT2FN3NJ25VTVZZSLNR7H", "length": 28368, "nlines": 572, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: இதையும் தாண்டி", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nநேரம் Friday, November 06, 2009 வகை கவிதை, சமூகம், நகரம்\nஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போது யோசிப்பேன்.எத்தனை அருமையா சொல்லிட்டீங்க.\nசீக்கிரம் உங்களை நேரில் பார்க்க வேண்டும் கதிர்.\nமிக செறிவா இருக்கு கவிதை... எனக்கு பிடித்திருந்தது.\nஅழகாக கவிதை..கடைசி வரிகள் - மிக ரசித்தேன்\nம். இந்த ம் எங்கு வந்தால் நன்றாக இருக்கும்\nகசிகிறது வாழ்க்கை உங்கள் வரிகளில் \nகதிர் அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி. உண்மையில் எப்போதாவதுதான் வாழ்கிறோம்.\nஅனுபவித்தவர்களுக்கே இதன் அருமை தெரியும்....\nமெளனம் ரொம்பவே கசிந்து விட்டது போலும் :-)\n ஒவ்வொரு வரிக்கும் பின்னூட்டம் போட வேண்டும் போல் உள்ளது. அவ்வளவு அருமையான வரிகள். கருத்து செறிவுடன். வார்த்தை பயன்பாடுகளும் மிக அருமை. கலக்குங்க...நான் கலங்கிபோயிட்டேன்.\nஅருமை நண்பா... வாழ்த்துக்கள். உங்களால் தான் முடியும்...\nநாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நாம் இழந்து, இன்று அனுபவிக்கும் அவலங்கள் ஆயிரம். சிலவற்றை மிக அழகாய் கவிதையாக்கி கலக்கி, கசியும் மௌனத்தையும் கலந்து விட்டிருக்கிறீர்கள்.\nகவிஞர் கதிரை நண்பராய் கிடைத்ததில் பேறு பெற்றேன்...\nமிக நண்ட்ராக வந்திருக்கிறது கவிதை நர்சிம் சொன்னதை நானும் சொல்ல விருப்பம்\nஎனக்குப் பிடித்த இசை இதுதான். மாறி வரும் உலகம் என்று பொய் வாழ்க்கை வால்கிரோம என அழாகாக சொல்லியுள்ளீர்கள்.\nஜோதிஜி. தேவியர் இல்லம். said...\nகதிர்,இன்றைய வாழ்வின் இயலையும் அதைத்தாங்கமுடியாமல் மனம் தளர்த்தும் இடங்களையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nஉண்மை என்றே ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nமனதில் நின்ற கவிதை.அருமை கதிர்.\nபதிவையும், பின்னூட்டங்களையும் ஒருசேர வாசித்த பின்பே ஏதேனும் எழுத்துக்களை வீசிவிட்டு செல்வதே எனது வழக்கமாகிவிட்டது கதிர்..\nகப்”பென பற்றிக்கொண்டது உங்களின் கடைசி நான்கு வரிகள்தான்போல...\nஒவ்வொருவர் ரசனையும் அனுவைப்போல....பிளக்க பிளக்க தோன்றிக்கொண்டே ���ோகும்போல....\nஇருந்தாலுமே பொதுப்பார்வையில் கணிசமாக அள்ளிக்கொண்டு போகிறீர்கள் மனதை..\nஉண்மைதான். இடிபாடுகளில் சிக்கிய மனித உயிரின் மீந்திருக்கும் இதயதுடிப்புகள்போல் அவ்வப்போது மனிதமும் வாழ்கிறது.\nம்.ம்..வாழ்ந்துதானே ஆக வேண்டியிருக்கிறது எல்லாவற்றையும் தாண்டி.\nகவிதைக்கெனவே கற்பம் தரித்தவர்களின் வார்த்தை பிரயோகம்.பலர் எழுதுகிற கருதான் என்றாலும் உங்கள் வரிகளில் ஒரு வீச்சு இருக்க்கிறது.\nஆமாங்க அது இல்லேன்னா வாழ்க்கையே இல்லீங்க :(\nவேர்களை முடக்கிய பூந்தொட்டிகள், அதாவது அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது இல்லையா\nஆமாம் அதை பார்க்கும் போது தொட்டியில் இருந் கிணற்றில் விட்டுவிடலாமான்னு தோணும் :(\nஅது முடியாதுங்க அப்புறம் எப்பூடி டைம் பாஸ் பண்றதுன்னு எல்லாரும் கேப்பாங்க\nஆமாம் அதனால்தான் வலையில் இன்று எல்லாரும் பிரபலம் :)\nமனதை பறிக்கும் சூழ்நிலைகள் இல்லையா \nமொத்தத்தில் உங்கள் கவிதை வரிகள் அனைத்தும் அற்புதமான உணர்வுகள்...\nஇறுதி வரிகளில், தொலைந்த கணங்களை ஒலிக்கச் செய்கின்றன. ரசித்தேன்.\nஇந்தக் கவிதையைப் படித்ததினாலேயே நான் பெருமை அடைந்தேன்,கதிர்.\nமனதை மனம் புரிந்து கொள்ளும் சுகம்.\nரசித்தேன் மகிழ்ச்சி ...நன்றிங்க கதிர்\nஒவ்வொரு வரிஉம் அவ்வளவு அருமை அண்ணே...\nமனிதன் ஒரு எந்திரன் போல ஆகி கொண்டிருக்கிறான் நண்பா\nகடைசி பத்தி, வரிகள் அழகு\nஎல்லோரையும் மீண்டு வரச் சொல்லும் அழைப்புகள் அவை\nஎத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் அற்புத வரிகள்\nஇது போன்ற எழுக்களை வாசிக்கும்போதும்...\nகதிர் - ஈரோடு said...\n@@ ஜோதிஜி. தேவியர் இல்லம்\nவாசித்து, ரசித்த இதயங்களுக்கு நன்றிகள்...\nஎல்லோரும் அழகாக சொல்லி விடார்கள். நான் சொல்ல என்ன இருக்கிறது.\" கவிதைக்கதிருக்கு \" பாராடுக்கள். உண்மையில் வாழ்க்கை இப்படி தான் போகிறது.\nகலக்குறீங்க கதிர். 5 மைனஸ் ஓட்டு வாங்குற அளவுக்கு மிகப்பெரிய பதிவாளர் ஆகியதற்கு என் வாழ்த்துக்கள். மேலும்..மேலும்..மைனஸ் ஓட்டுக்கள் பெற்று முன்னேற என் வாழ்த்துக்கள்\nஇரண்டு நாள் சங்கவேலை இந்த அற்புதமான கவிதையைத் தொலைக்க இருந்தது. மீட்டுவிட்டேன்.\nதோழா கொடுங்கள் கையை. கவிதை உங்களை உயரத்தூக்குகிறது.\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஇன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nபுத்தகத் திருவிழாவில் அறிவுமதி & உதயச்சந்திரன்\nசகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர்\nபத்துக்கு 10 பிடி (த்தவர், க்காதவர் – தொடர் இடுகை)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.in/2010/08/blog-post_29.html", "date_download": "2018-05-22T08:05:46Z", "digest": "sha1:IIFZV7PUQF6FNE7XXPTVAUUALNRZBVJL", "length": 42740, "nlines": 394, "source_domain": "sirippupolice.blogspot.in", "title": "சிரிப்பு போலீஸ்: வாழ்த்துக்கள்", "raw_content": "\nஅடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருதே நம்ம மக்களுக்கு வாழ்த்து செய்தி கூறுவதற்காக நம்ம பிரபலங்களை போய் நம்ம நிருபர் பார்த்து வாழ்த்து செய்தி சேகரிக்கிறார். அவங்க சொன்ன வாழ்த்து செய்தி:\nமக்களக்கு இனியா நாயகன் ஊதுபத்தி வாத்துக்கள். அனைவரும் ஒற்றுமியாகா இருந்து பண்டிகியை கொண்டடிங்கள்.\nநிருபர்: சார், நீங்க வாழ்த்து சொல்ல வேண்டியது தமிழ் மக்களுக்கு. அதனால ப்ளீஸ் தமிழ்லயே வாழ்த்து சொல்லுங்கள்.\nடெரர்: எலேய் நான் சொன்னது தமிழ் தாம்லே. ஒழுங்க ஓடி போயிடு. இல்லைனா ஆடு தானா வந்துடுச்சுன்னு வெட்டிபுடுவேன்.\nநிருபர்: ஏன் சார் தமிழை மிக்சில போட்டு கொல்லுறீங்க. நீங்க ஒழுங்கா போய் காயத்ரி அக்காகிட்ட தமிழ் டியூஷன் போங்க. தமிழ் ஒழுங்கா கத்துக்கிட்டா திரும்பி வாங்க.\nடெரர்: ஹாஹா. இனிப்புக்கு எறும்பு காவலா\nநிருபர். ரொம்ப பேசுறீங்க. இருங்க வெளியூர்காரனை அனுப்பி வைக்கிறேன்.\nடெரர்: அய்யய்யோ அந்தாளு வந்தா என்னை பலி போட்டுடுவாறே. நீ முதல்ல கிளம்பு.\nஅடுத்து நிருபர் VKS தலைவி அனுவை சந்தித்து வாழ்த்து செய்தி கேட்கிறார்.\nஅனு: நான் எந்த வாழ்த்து செய்தியும் சொல்ல முடியாது. முதல்ல வெங்கட் வாழ்த்து செய்தி சொல்லட்டும். அதுக்குக்கு எதிர் மறையா அவரை கலாய்ச்சு நான் ஒரு வாழ்த்து செய்தி சொல்றேன்.\nநிருபர்: மேடம் இது பதிவு இல்லை அவரை கலாய்க்கிறதுக்கு. நீங்க மக்களுக்குத்தான் வாழ்த்து செய்தி தான் சொல்லணும்.\nஅனு: அதெல்லாம் முடியாதுங்க. என்னால சொந்தமா வாழ்த்து செய்தி சொல்ல முடியாது. வெங்கட் சொல்லட்டும். அதுக்கப்புறம்தான் என்னால பதில் சொல்ல முடியும்.\nநிருபர்: ஷ் யப்ப்பா நான் கிளம்புறேன்..\nஅடு���்து நம்ம jey கிட்ட வர்றாங்க..\nஜெய்: என்னய்யா வாழ்த்து செய்தின்னு உயிரை எடுக்குறீங்க. செவனேன்னு உக்கார்ந்து தம் அடிச்சிக்கிட்டு இருக்கேன். தொல்லை பண்ணாதீங்க. பண்டிகை காலம்ன்னு பணத்தை ஏன் செலவு பண்றீங்க. போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைங்க. இல்லைன்னா எருமை மாடு மேய்க்க போங்களேன். இல்லைனா விநாயகர் சதுர்த்திக்கு உன்னை பூக்குழி இறக்கிடுவேன்.\nநிருபர்: அய்யா சாமி ஆளை விடு..\nஅடுத்து நம்ம கோமாளிகிட்ட போறாங்க..\nகோமாளி: பஸ்ச பின்னால தள்ளினா என்னாகும். பின் உடைஞ்சு போகும். ஹாஹா ...\nநிருபர்: சார், ஏன் இப்படி மொக்கை போடுறீங்க. அதுக்கு நீங்களே சிரிச்சுகிறீங்க. மொக்கைய நிப்பாட்டிட்டு வாழ்த்து செய்தி சொல்லுங்க.\nகோமாளி: என்னது மொக்கைய நிறுத்தனுமா. முடியாது. அவங்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.\nநிருபர்: யார நிறுத்த சொல்லணும்\nகோமாளி: அதெல்லாம் எனக்கு தெரியாது. அவங்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.\nநிருபர்: மொக்கை போட்டு கொல்றானே. விடு ஜூட்.\nவெங்கட்: ஏம்பா ரெண்டு நாளைக்கு முன்னால வந்திருக்க கூடாது. இப்பதான் உள்குத்துன்னு ஒரு பதிவை போட்டு வீட்டுல அடி வாங்கிட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்ந்திருக்கேன். அப்புறம் பாக்கலாமே\nநிருபர்: இல்ல சார் கண்டிப்பா நீங்க சொல்லணும்.\nவெங்கட்: அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். மக்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.\nநிருபர்: (அப்பாட இவராவது ஒழுங்கா சொன்னாரே) சரி சார் ரொம்ப நன்றி.\nவெங்கட்: இருங்க. அந்த செய்தி வேண்டாம். வேற சொல்றேன்.\nநிருபர்: இததான மொதல்ல சொன்னீங்க.\nவெங்கட்: அது வேற. இது வேற. நல்லா பாருங்க. அது ஒரே லைன்ல இருக்கு. இது one by one-ஆ இருக்கு. அப்டின்னா வேற வேற தான..\nநிருபர்: ஷ் யப்பா. ஆமா இவரு ப்ராஜெக்ட்-ல பேர மட்டும் மாத்தினாலே இது வேற ப்ராஜெக்ட் அப்டின்னு சொன்னவர்தான. அப்டின்னா இதுவும் வேற வேறயாத்தான் இருக்கும். என்னால முடியலை. வேணுமான இத பாருங்க:\n\"சோகத்தை ஓரம் கட்டிட்டு.., என் Friend சுரேஷோட Project-ஐயே நானும் Printout எடுத்துட்டேன்.. அதுக்காக ரெண்டு Project-ம் ஒண்ணுன்னு நினைக்காதீங்க.., அவன் Project Report-ல \" Suresh-னு \" இருக்கும்.. என்னுதுல \" Venkat-னு \" இருக்கும்.. ( எப்புடி..\nஅடுத்து யாரு நம்ம அருண் மாதிரி இருக்கு. வாங்க அருண் வாழ்த்து சொல்லிட்டு போங்க.\nஅருண்: இருங்க வாழ்த்து சொல்லலாமா வேணாமான்னு என் வீட்டுக்கார அம்மாகிட்ட கேட்டுட்டு வரேன்..\nநிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான். நான் அவர் கிட்டயே கேட்டுகிறேன்..வர்ர்ட்டா...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:31\nவாழ்த்து சொல்றதுக்கு கூட ஒரு கும்மியா.....லத்தி சார்ஜ்...பா... ஜெய்.. பத்தி எழுதியிருக்கீங்களே...பங்காளி தம்பி அடிப்பாரா\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:33\n// உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான்.//\nஆமா பிபிஸி ல கூடச் இதப் பத்திதான் சொன்னாங்களா..., இங்லீஷ்ல சொன்னதால எனக்கு புரியமப் பூடிச்சி சிப்பு...\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:37\n//அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருதே //\nஅடுத்த மசத்துகுள்ள பீள்ளையர வச்சி ஒரு 10 பதிவு தேத்திரமாட்டே..., சரி விடு எல்லாம் எங்க கெரகம்...\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:40\nடெர்ரரு...டேமேஜர் ஒரு மாசமாவது வலை பக்கம் வராம இருக்க ஏதாவது சூன்யம் வச்சிருப்பா..., நிம்மதியா இருக்கலாம்...\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:45\nரெண்டு வாரம் முன்னாடியே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்தா\nஓகே.ஓகே. போலிசுக்கு இஷ்ட தெய்வம் பிள்ளையார் தானே\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:46\nஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…\nமக்களக்கு இனியா நாயகன் ஊதுபத்தி வாத்துக்கள். அனைவரும் ஒற்றுமியாகா இருந்து பண்டிகியை கொண்டடிங்கள்.\nடெர்ரரு எழுதுறதுலதாம் இப்டிதான்னு நினச்சா , பேசுனாலும் அப்டித்தானா :) ஹீ ஹீ ஹீ\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:51\nஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…\n/// போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைங்க. இல்லைன்னா எருமை மாடு மேய்க்க போங்களேன் ///\nஜெ-வின் தத்துவங்கள்னு ஒரு புஸ்தகமே போடலாம் போல :)\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:52\n எல்லோரை பத்தியும் இப்படி உண்மையை போட்டு உடைகிற எல்லாம் சேர்ந்து வந்து கும்மினாங்குன்னா தாங்குவியா\n(எப்படியோ என்னை காலை வாரி விடல) அதுக்கு நன்றி பங்காளி\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 2:03\nரமேஷ் ஏல புள்ளையார பத்தி கிண்டலா பதிவு எழுதி இருக்கிற\nபார்த்து அப்பு அவர் சாபம் உட்டு அவர மாதிரி உனக்கும் கல்யாணம் அகமா............. இருக்க வசிட போறாரு\nநம்ம terror -உம் ஒரு தடவ comments போடும் போது இப்படி புள்ளையார பத்தி கிண்டலா எழுதி இருக்கிறாரு அவருக்கும் இப்படி தன பார்த்து ரமேஷ்\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 2:31\nஅது என் மக்கா என்ன கும்ம சொன்ன மட்டும் அவ்வளோ சந்தோசம் இருங்கடி மதியம் வந்து உங்கள கும்மறேன்..\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 2:37\nநேராப் பார்த்து பேசி முடிவு பண்ணிகலாம் ரமேஸ்..\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 2:58\nநம்ம சிரிப்பு போலிஸ் வாழ்த்து:\n(இது ஆரம்பம் தான், சாயந்திரம் வெச்சிக்கறேன் கூத்தை. @ டெரர், ஜெய் - டைம் fix பண்ணுங்கலெ...)\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 3:16\n// நிருபர்: (அப்பாட இவராவது ஒழுங்கா சொன்னாரே)\nசரி சார் ரொம்ப நன்றி. //\n// வெங்கட்: அது வேற. இது வேற.\nஅது ஒரே லைன்ல இருக்கு.\nஇது one by one-ஆ இருக்கு.\nஅப்டின்னா வேற வேற தான.. //\n\" சட்டம் தன் கடமையை\nசிரிப்பு போலீஸ் தன் வேலையை\nOK.. நான் Comment போட்டுட்டேன்..\nஇப்ப உங்க ரூட் கிளியர்..\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 3:21\nசித்தாரு சிங்கமே,இப்படியும் ஒரு பதிவு போட்டு கலக்கலாம்னு யார் உங்களுக்கு ஐடியா தர்றது\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 4:07\nபெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 5:02\nஎதிர் கட்சிய கலாய்ச்சா ஒரு நியாயம் இருக்கு.. சொந்த தலைவியையே கலாய்ச்சா நியாயமா\n//என்னால சொந்தமா வாழ்த்து செய்தி சொல்ல முடியாது. வெங்கட் சொல்லட்டும். அதுக்கப்புறம்தான் என்னால பதில் சொல்ல முடியும்.//\nஇதெல்லாம் ஓவரு.. இன்னைக்குன்னு பாத்து வெங்கட் வேற எனக்கு முன்னாடி கமெண்ட் போட்டுட்டார் :(\n//OK.. நான் Comment போட்டுட்டேன்..\nஇப்ப உங்க ரூட் கிளியர்..//\nஹாஸ்பிடல்க்கு போனாலும் லொள்ளு குறைய மாட்டேங்குதே.. சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க.. உங்களை அங்க வந்து கவனிச்சுக்கிறேன் (கும்முறேன்)..\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 5:38\nநிருபர் சிரிப்பு போலிஸிடம் போகிறார்.. சிரிப்பு போலிஸ் as usual ஏதொ ஒரு டொச்சு படம் பார்க்க கிளம்பிக் கொண்டிருக்கிறார்..\nநிருபர்: மக்களுக்கு விநாயகர் சதுர்த்திக்கு என்ன வாழ்த்து சொல்ல போறீங்க\nசி.போ: திருவிளையாடல் படத்துல விநாயகர் வேஷத்துல நடிச்சது யாருன்னு தெரியுமா\nசி.போ: கந்தன் கருணை படத்துல\nசி. போ: அய்யோ, வட போச்சே.. அப்போ, வாழ்த்து சொல்ல முடியாது..\nசி.போ: மைக் வச்சிருக்கவங்க கிட்ட எல்லாம் வாழ்த்து சொல்ல முடியாது..\nநிருபர்: இதுக்கு மத்தவங்க எல்லாம் எவ்���ளவோ மேல்.. நான் கெளம்புறேன்..\nசி.போ: (மனதிற்குள்)அப்பாடா, அடுத்த பதிவுக்கு மேட்டர் கிடைச்சிருச்சு.. இதை வச்சு ரெண்டு சினி க்விஸ் போட்டுற மாட்டேன்\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 5:55\n//நிருபர் சிரிப்பு போலிஸிடம் போகிறார்.. சிரிப்பு போலிஸ் as usual ஏதொ ஒரு டொச்சு படம் பார்க்க கிளம்பிக் கொண்டிருக்கிறார்.. //\nநீங்க வெங்கட் கலாய்க்கர அளவு இது இல்ல... உங்ககிட்ட இன்னும் எதிர்பார்கிரோம்.\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:01\nதல பதிலுக்கு கலாய்ங்க தல... சும்மா போறிங்க...\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:06\nஅந்த ஜாப் ஓபனிங் என்ன ஆச்சு தல..\nபேஜ் ஓபன் ஆக மாட்டேங்குதே\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 7:50\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:58\nநிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. /////////////\nஅதுக்கு தான் என்னிடம் கேட்டு இருக்கணும்\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:00\nதல பதிலுக்கு கலாய்ங்க தல... சும்மா போறிங்க.../////\nபரவா இல்லையே நல்லா தான் கோத்து விடுற\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:02\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:02\nடெர்ரரு...டேமேஜர் ஒரு மாசமாவது வலை பக்கம் வராம இருக்க ஏதாவது சூன்யம் வச்சிருப்பா..., நிம்மதியா இருக்கலாம்...////\nபார்த்து terror வில்லங்கம் புடிச்ச ஒரு ஆள் உனக்கு சூனியம் வைச்சுடுவாறு பார்த்து.terror நான் சொன்னேன் என்பதற்கெல்லாம் ஜெய்க்கு சூனியம் வைச்சுடாதே\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:05\n எல்லோரை பத்தியும் இப்படி உண்மையை போட்டு உடைகிற எல்லாம் சேர்ந்து வந்து கும்மினாங்குன்னா தாங்குவியா\n(எப்படியோ என்னை காலை வாரி விடல) அதுக்கு நன்றி பங்காளி) அதுக்கு நன்றி பங்காளி\nசொல்லிட்டீங்களா அடுத்த பதிவு உங்களை பற்றி தான்\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:06\nநேராப் பார்த்து பேசி முடிவு பண்ணிகலாம் ரமேஸ்..\nநீ சிங்கையில் பார்க்குறேன் என்று சொன்னவன் தானே\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:08\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:13\nசிரிப்பு போலீஸ்....வாழ்த்து சொல்றேன்னு கடைசில இரங்கல் செய்தி\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:26\nஜெய்: என்னய்யா வாழ்த்து செய்தின்னு உயிரை எடுக்குறீங்க. செவனேன்னு உக்கார்ந்து தம் அடிச்சிக்கிட்டு இருக்கேன். தொல்லை பண்ணாதீங்க. பண்டிகை காலம்ன்னு பணத்தை ஏன் செலவு பண்றீங்க. போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைங்க. இல்லைன்னா எருமை மாடு மேய்க்க போங்களேன். இல்லைனா விநாயகர் சதுர்த்திக்க��� உன்னை பூக்குழி இறக்கிடுவேன்.//\nவிழாமலே விழுந்து விழுந்து சிரிச்சேன் மாம்ஸ்... ஆனாலும் பங்காளி உன்னோட புகழ் பரவுதுய்யா...\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:28\nரமேசு ரமேசு என் வீட்டுக்கு வாயேன்...\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 1:05\nஎன்னது இன்னைக்கு மாமூல் அதிகமா ஹி..ஹி..\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 1:13\nமாச கடைசி ஆச்சே மாமுல் கொடுக்காம போன விடவா போறீங்க....\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 2:03\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ வாங்க மணி சார்\nபின்ன அவர பத்தி என்ன நினச்சீங்க..\n//ஆமா பிபிஸி ல கூடச் இதப் பத்திதான் சொன்னாங்களா..., இங்லீஷ்ல சொன்னதால எனக்கு புரியமப் பூடிச்சி சிப்பு...//\nசொல்ல வேணாம்னு சொன்னனே சொல்லீடாங்களா\n//டெர்ரரு எழுதுறதுலதாம் இப்டிதான்னு நினச்சா , பேசுனாலும் அப்டித்தானா :) ஹீ ஹீ ஹீ//\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 7:57\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஜெ-வின் தத்துவங்கள்னு ஒரு புஸ்தகமே போடலாம் போல//\nஆமா பதிப்பகம் தான் கிடைக்கலை..\n@ என்னது நானு யாரா\n@ hariniஎன்ன இருந்தாலும் பிள்ளையார் நம்ம ஆளு..\n//நேராப் பார்த்து பேசி முடிவு பண்ணிகலாம் ரமேஸ்..\n@ பட்டா \"நேராப் பார்த்து பேசி முடிவு பண்ணிகலாம்\" இது உங்களுக்கே காமெடியா தெர்ல\n@ வெங்கட் அப்பாட ஒன்னும் சொல்லலை...\n//சித்தாரு சிங்கமே,இப்படியும் ஒரு பதிவு போட்டு கலக்கலாம்னு யார் உங்களுக்கு ஐடியா தர்றது\n@ பெயர் சொல்ல விருப்பமில்லை வாங்க..\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:00\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//எதிர் கட்சிய கலாய்ச்சா ஒரு நியாயம் இருக்கு.. சொந்த தலைவியையே கலாய்ச்சா நியாயமா\n@ அனு உரிமை உள்ளவங்களதான கலாய்க்க முடியும்..\n//நிருபர் சிரிப்பு போலிஸிடம் போகிறார்.. சிரிப்பு போலிஸ் as usual ஏதொ ஒரு டொச்சு படம் பார்க்க கிளம்பிக் கொண்டிருக்கிறார்.. //\nரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சினிமா புதிர் நிறுத்தப்பட்டது. மறுபடியும் ஆரமிச்சிட வேண்டியதுதான்...\n@ TERROR-PANDIYAN(VAS) அந்த பயம் இருக்கணும். என் ரசிகர்களுக்கு பயந்துதான இங்க கமெண்ட் போடாமா தனி பதிவு போட்டிருக்கீங்க...\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:02\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ தேசாந்திரி-பழமை விரும்பி அதுக்கு ஆள் எடுத்தாச்சு சார்..\n//நீ சிங்கையில் பார்க்குறேன் என்று சொன்னவன் தானே//\nபட்டாவுக்கு நல்லா உறைக்கிற மாதிரி ��ொல்லுங்க முத்து..\n@ சீமான்கனி என்னாது இரங்கல் செய்தியா\n@ வசந்த் மாப்பு பங்காளிய பத்தி சொன்னா கோவம் வரணும். நீங்களும் சேர்ந்தா கலாய்க்கிறது. Jey இப்படி ஒரு பங்காளி தேவையா(அப்பாட குடும்பத்துல குழப்பத்த உண்டுபண்ணியாச்சு)\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:04\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:05\nவிநாயகர் வந்தாலே அங்கே ஒரு கலாட்ட தான்\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:29\nவெங்கட், அனு, அருண் பிரசாத், Jey,TERROR,, பதிவில் ஒரு கும்மு கும்மு அடி வாங்கி, ஆளையே காணோம்\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:32\nநிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான். நான் அவர் கிட்டயே கேட்டுகிறேன்..வர்ர்ட்டா...\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 10:04\nவாழ்த்துச் சொல்றேன்னு ஊரையே கலாய்ச்சிருக்கீங்களே....செம..\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 10:15\nஐயோ இது பழைய மொக்கைங்க..\nநான் சொன்னது வேற மொக்கை\n\" பஸ்ஸ பின்னால தள்ளினா என்னாகும் ..\n\"பஸ்ஸ பின்னால தள்ளவே முடியாது .. ஏன்னா எப்படி தள்ளினாலும் உங்களுக்கு முன்னாடி தானே தள்ளியாகணும் ..\n(ஒண்ணும் புரியலைல ..) அதுதான் மொக்கை ..\n29 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 11:42\nரெண்டு வாரம் முன்னாடியே வாழ்த்தான்னு பார்த்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது மாமூலுக்காகவா\n30 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:22\n//சி.போ: திருவிளையாடல் படத்துல விநாயகர் வேஷத்துல நடிச்சது யாருன்னு தெரியுமா\n30 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 5:40\nநான் எந்த வாழ்த்து செய்தியும் சொல்ல முடியாது. முதல்ல வெங்கட் வாழ்த்து செய்தி சொல்லட்டும். அதுக்குக்கு எதிர் மறையா அவரை கலாய்ச்சு நான் ஒரு வாழ்த்து செய்தி சொல்றேன்.//\nதன்னலம் பாரது உழைக்கும் தலைவி கலாய்த்த துரோகி ரமேஷ் ஒழிக\n30 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 5:41\n//சி. போ: அய்யோ, வட போச்சே.. அப்போ, வாழ்த்து சொல்ல முடியாது..//\nகூடிய சீக்கிரம் இந்த வடைக்கு ஒரு கேள்வி கேட்பேன் அணு நீங்க தலைவிங்கற முறைல எனக்கு சந்தேகத்தை கிளியர் பண்ணனும்\n30 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 5:45\n என்னை ஏன் வம்புக்கு இழுகுரிங்க..நான் பாட்டுக்கு எதோ தமிழ வளர்க்க என்னால் ஆனதை செய்கிறேன்...அதுக்குன்னு இப்படியா\n30 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:41\n31 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 12:06\n1 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nபன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerasai.blogspot.in/", "date_download": "2018-05-22T07:34:27Z", "digest": "sha1:SOMKFYLTTXN75VCZ7DJYLU6LL4PPFIWL", "length": 122442, "nlines": 313, "source_domain": "writerasai.blogspot.in", "title": "ஆசை", "raw_content": "\nசுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’: முதல் மனப் பதிவுகள்\nசுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ (யாவரும் பதிப்பக வெளியீடு, 2017) சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய என் முதல் மனப்பதிவுகளை, அது வெளியான சூட்டுடன், எழுதுகிறேன்.\nசுனிலுக்குத் தங்கு தடையில்லாமல் எழுத வருகிறது. அலுப்பூட்டவில்லை. முதல் தொகுப்பு எழுத்தாளர் போன்று தெரியவில்லை.\nதான் நினைத்ததைத் தெளிவாகச் சொல்லத் தெரிகிறது சுனிலுக்கு. அவருடைய துறை சார்ந்த அறிவும் பல்வேறு ஈடுபாடுகளும் கதைகளுக்குக் கைகொடுக்கின்றன.\nஒரே மாதிரியான கதைகளை எழுதாமல் வகைமை ரீதியாகவும் பொருள்ரீதியாகவும் மாறுபடும் வகைகளில் எழுதியிருக்கிறார். காந்தி பற்றிய ஆரோகணம் கதை, தொன்மத்தைப் பற்றிய ‘குருதிச் சோறு’ கதை, பெரும்பாலும் உரையாடல் வடிவில் அமைந்த ஜார்ஜ் ஆர்வெலின் பாத்திரத்தைச் சந்திப்பது குறித்த ‘2016’ கதை, அறிவியல் புனைகதையான ‘திமிங்கிலம்’ கதை, அதிநவீனச் செயலிகளினதும் நுகர்வோரை வேட்டையாடுவதுமான நவீன உலகில் எளிய மனித மனம் சிக்கிக்கொள்வதைப் பற்றிய ‘பேசும் பூனை’ கதை, ராஜா காலத்து மாயயதார்த்த உருவக பாணி கதையான ‘கூண்டு’, யதார்த்த பாணியி���ான ‘பொன் முகத்தை…’ கதை என்று தன் முதல் தொகுப்பின் 10 கதைகளுக்குள் சற்று வேறுவேறு மாதிரி எழுதிப் பார்த்திருக்கிறார்.\n‘ப்ளூவேல்’ விளையாட்டு போன்ற அபாயமான செயலிகள், வெறுமை ஊடுருவியிருக்கும் மனித மனதை எப்படி ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை மட்டுமல்லாமல் நுகர்வு கலாச்சாரத்தின் வணிக உத்திகள் தொழில்நுட்பத்தின் மூலம் எப்படி நம்மை வேட்டையாடுகின்றன என்பதையும் உணர்த்தியிருப்பதன் மூலம் ‘பேசும் பூனை’ முக்கியத்துவம் பெறுகிறது. முடிவு சற்று சாதாரணமாக இருப்பது போல் தோன்றுகிறது.\n‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்’ கதை சற்று நழுவினாலும் சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’ கதையைப் போன்று ஆகியிருந்திருக்கக் கூடும். நல்லவேளை, காவிய சோகமாக ஆக்காமல் பகடியாக முடித்திருக்கிறார் சுனில்.\n‘அம்புப் படுக்கை’யில் கதையில் நாடியைப் பிடிக்கும்போது வரும் உணர்வுகள், படிமங்கள் அழகாக இருக்கின்றன. காலத்தில் இடத்தையும் இடத்தில் காலத்தையும் கட்டியெழுப்பும் புனைவு அந்த இடத்தில் வெளிப்பட்டிருக்கிறது.\n‘குருதிச் சோறு’ கதை இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதை. ஒரு நிகழ்காலம், அதற்கு வித்திட்ட கடந்த காலம், கடந்த காலமானது பிராமணியத் தொன்மமாக்கப்படுதல் என்று நீளும் சிறுகதை. ஒரு நாட்டார் தொன்மமாகியிருக்க வேண்டிய பாலாயி அவளால் பிராமணக் குடும்பம் காப்பாற்றப்பட்டதால் பல காலங்களுக்குப் பிறகு பிராமணப் பெண்ணாகக் கட்டமைக்கப்பட்டு பிராமணியத் தொன்மமாக ஆக்கப்படுகிறாள். இதை அவ்வளவு விரிவாகக் கொடுத்திருக்கத் தேவையில்லை. ஆங்காங்கே வரும் குறிப்புகளாலேயே உணர்ந்துகொள்ள முடிகிறது. கதையில் வரும் மருலாளியைச் சுற்றிலும் உள்ள மவுனமும் புதிரும்தான் கதையை மேலே உயர்த்துகின்றன. மருலாளி யார் என்பதை ஒருவாறு ஊகிக்க முடிவது வாசகருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது.\nமிகவும் தெளிவாக இருக்கிறார் சுனில். அதனால் அவருடைய கதைகள் கச்சிதமான பாதையில் நடந்துசெல்கின்றன. வழிதவறலும், அதன் மூலம் நிகழச் சாத்தியமான அற்புதங்களும் இல்லாமல் போகின்றன. தனக்குச் சாத்தியமானதையே செய்துகொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. இது முதல் தொகுப்புதான் என்பதால் இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அடுத்தடுத்த தொகுப்புகளில் சுனில் இன்னும் மேலெழுந்���ு பறக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஏனெனில், மொழி, கதைசொல்லல் எல்லாம் இயல்பாக வாய்த்திருப்பதால் அவற்றையெல்லாம் கொண்டு அடுத்த கட்டப் பாய்ச்சலை நிகழ்த்துவதற்கான சாத்தியமும் வெகு இயல்பாகக் காத்திருக்கிறது. அதை சுனில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது.\nதூயனின் தொகுப்புக்கு நான் முன்வைத்த விமர்சனத்தை சுனிலுக்கும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஆங்காங்கே ஜெயமோகன் தெரிகிறார். ஆரம்ப கால எழுத்துகளில் பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்புகளில் அவரவர் முன்னோடிகளின் தாக்கம் இயல்பாகவே இருக்கும். ஆகவே, அதைப் பற்றிப் பெரிதும் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் அடுத்தடுத்த படைப்புகளில் அதை உதற வேண்டியது முக்கியம். இந்த விஷயத்தை சுனில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nகதைகள் சுவாரசியமாக இருந்தாலும் புதுமை உணர்வு சற்றே குறைபடுவதுபோல் தோன்றுகிறது. இது முதல் மனப் பதிவுதான், அடுத்தடுத்த வாசிப்புகளில் மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.\nசுனில் மிகுந்த நம்பிக்கையை ஊட்டுகிறார். தன் சக இளம் எழுத்தாளர்களைக் குறித்தும் தொடர்ந்து எழுதுகிறார். (என் போன்ற வருங்கால எழுத்தாளர்களையும் பற்றி எழுதுவார்). ஆகவே, சுனிலின் வருங்கால இலக்கியச் செயல்பாடு என்பது தன்னையும் புதுக்கிக்கொண்டு தன் சகாக்களுடன் சேர்ந்து வளர்வதாக இருக்கும் என்பதன் கீற்று இப்போதே வெளிப்படுகிறது. படைப்பில் மேலே மேலே சென்றுகொண்டிருக்க சுனிலுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nLabels: அறிமுகம், இலக்கியம், புத்தக விமர்சனம்\nபாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும்\n(‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் பாரதி நினைவு வாரத்தையொட்டி 12.09-2015 அன்று வெளியான கட்டுரை)\nபாரதியின் பாடல்களைப் புரட்டிக்கொண்டுவரும்போது ‘இந்த ஆள் எதையோ இடைவிடாது ஏக்கத்துடன் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்’ என்ற உணர்வு ஏற்படுகிறது. விநாயகர் அகவலில் ஆரம்பித்து ‘மனதில் உறுதி வேண்டும்’ வரை எத்தனையோ ‘வேண்டும்’ பாடல்கள். எத்தனை கனவுகள், எத்தனை தவிப்புகள் ஆனால், இந்தச் சமூகம் அவரது ‘வேண்டும்’ வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவே இல்லையே. அவரை ‘சீட்டுக்கவி’ எழுத வைக்கிறது. அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாட வைக்கிறது. அவரது வேண்டுகோளுக்கு அவர் வேண்டும் ‘பராசக்தி’யும் செவிசாய்க்கவில்லை. ஒருவேளை இவ்வளவு அழகான வேண்டுகோள்களைக் கேட்கும் வாய்ப்பை இழந்துவிடுவதைப் பற்றிய அச்சத்தில்தான் ‘பராசக்தி’ பாரதியின் ஆசைகளை நிறைவேற்றவில்லையோ\n‘ஒளியும் இருளும்’ என்ற கவிதை பாரதியின் மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று. காதல் தவிர்த்து அவர் எழுதிப் பிரபலமான கவிதைகளெல்லாம் எழுச்சி நிரம்பியவை. வேண்டுகோள் விடுத்தால்கூட அதில் ஒரு கம்பீரம், அதட்டல் இருக்கும், ‘இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ’ என்பதுபோல. ஆனால், இருள் நிரம்பிய நெஞ்சமொன்றின் குமுறலாக இந்தப் பாடல் வெளிப்பட்டிருக்கும்.\n‘வான மெங்கும் பரிதியின் சோதி;\nமலைகள் மீதும் பரிதியின் சோதி;\nதானை நீர்க்கடல் மீதிலு மாங்கே\nதரையின் மீதுந் தருக்களின் மீதும்\nகான கத்திலும் பற்பல ஆற்றின்\nமான வன்ற னுளத்தினில் மட்டும்\nவந்து நிற்கும் இருளிது வென்னே\nசூரியனின் வெளிச்சம் எங்கு பார்த்தாலும் வந்து விழுகிறது. தன் மனம் மட்டும் இருளில் புழுங்குவது ஏன் என்று கேட்கிறார். அமைதியான தொனியில் தன் வேதனையைச் சொல்ல ஆரம்பிக்கும் பாரதியை அவரது வழக்கமான வேகம் வந்து ஆட்கொண்டுவிடுகிறது. சோதியின் பாய்ச்சலை, அழகை சன்னத நிலையில் பாடுகிறார்.\n'சோதி யென்னுங் கரையற்ற வெள்ளம்,\nதோன்றி யெங்குந் திரைகொண்டு பாய,\nசோதி யென்னும் பெருங்கடல், சோதிச்\nசூறை, மாசறு சோதி யனந்தம்,\nசோதி, யென்னு நிறைவிஃ துலகைச்\nசூழ்ந்து நிற்ப, ஒருதனி நெஞ்சம்\nசோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்\nகுமைந்து சோரும் கொடுமையி தென்னே\nசோதியைக் கரையெற்ற வெள்ளம் என்று சொல்லும் பாங்கு என்ன சோதிச்சூறை, சோதியனந்தம் என்று உளறும் கவிப்பித்துதான் என்ன சோதிச்சூறை, சோதியனந்தம் என்று உளறும் கவிப்பித்துதான் என்ன இந்தப் பகுதியின் முடிவில் தனது இருள் பற்றி அவருக்கு நினைவு வந்துவிட ஏக்கம் மறுபடியும் வந்து சேர்ந்துகொள்கிறது.\n‘டேஸ்ட் ஆர் செர்ரி’ என்ற ஈரானியத் திரைப்படத்தில் ஒரு காட்சி இங்கு நினைவுக்கு வருகிறது. காரில் வரும் ஒருவன் தனது தற்கொலைக்கு உதவுமாறு ஒரு பெரியவரிடம் கேட்டுக்கொண்டு அவரை காரில் அழைத்துச்செல்கிறான். அந்தப் பெரியவர் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார். அவருக்குத் திருமணம் ஆன சில காலம் கழித்து வாழ்க்���ையில் வெறுப்பு ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்வதற்காகச் செல்கிறார். மல்பெரி மரமொன்றில் தூக்கு மாட்டிக்கொள்ள முயல்கிறார். அவர் எறியும் கயிறு கிளையில் மாட்டிக்கொள்ளாமல் கீழே விழுகிறது. மரத்தின் மீது ஏறி, கிளையில் இறுக்கமாக முடிச்சுப்போடும்போது அவரது கையில் மிருதுவான ஏதோ ஒன்று படுகிறது. என்னவென்று பார்த்தால் நன்றாகப் பழுத்த மல்பெரி பழம். சாறு நிறைந்ததாகவும் சுவையாகவும் இருக்கிறது. இன்னொன்று, இன்னொன்று என்று சாப்பிடுகிறார். சாப்பிட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தால் மலைக்கு மேலிருந்து சூரியன் எழுந்துகொண்டிருக்கிறது. ‘என்ன அழகான சூரியன், என்ன அழகான காட்சி, என்ன பசுமையான நிலப்பரப்பு’ என்று பரவசத்துடன் விவரிக்கிறார். அப்புறம் மல்பெரிகளைப் பறித்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். அவர் மனைவி உறங்கிக்கொண்டிருக்கிறார். எழுந்த பிறகு அவரும் மல்பெரியை சந்தோஷமாகச் சாப்பிடுகிறார். அதற்குப் பிறகு அவருக்கு வாழ்க்கை முன்பைவிட லேசாக ஆகிறது.\nபாரதியின் இந்தக் கவிதையைப் பார்க்கும்போதும் அப்படி ஒரு தற்கொலை மனநிலையில் மரத்தின் மேல் ஏறியவர் போல்தான் தோன்றுகிறார். மரத்தின் மீது ஏறியிருக்கும் கணத்தில்கூட பாரதியின் கண் முன்னே திரைகொண்டு பாயும் சோதி விரிகிறது. அதைப் பார்த்ததும் ஏக்கமும் கரைமீறுகிறது. அதற்கு இடையிலும் சூரிய ஒளியின் வெள்ளத்தை அள்ளிக் குடித்து அதைப் பற்றிப் பாடாமல் இருக்க அவரால் முடியவில்லை. அவருடைய மல்பெரி ‘ஒளி’தான். அந்த ஒளியை அவர் கண் முன்னே கண்டுவிட்டார். ஆனால், தன் அகத்தில் அது வந்துசேரவில்லையே என்கிறார்.\nஇந்தப் பாடலின் தொடர்ச்சியாக ‘ஞாயிறு-ஸூர்ய ஸ்துதி’ என்ற கவிதையை நாம் நமது வசதிக்காக ஒட்டிவைத்துப் புரிந்துகொள்ளலாம். சூரியனை நோக்கி இப்படிப் பாடுகிறார்:\nஉடல் பரந்த கடலும்தன் உள்ளே\nசுடரும், நின்தன் வடிவை உள்கொண்டே\nசுருதி பாடிப் புகழ்கின்றது இங்கே.\nஎன்தன் உள்ளம் கடலினைப் போலே\nஎந்த நேரமும் நின்அடிக் கீழே\nநின்று தன்அகத்து ஒவ்வோர் அணுவும்\nநிந்தன் ஜோதி நிறைந்தது ஆகி\nநன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா\n(எளிமை கருதி சந்தி பிரிக்கப்பட்டிருக்கிறது)\nகடல் தனது ஒவ்வோர் அணுவிலும் சூரியனை உள்வாங்கிச் சுடர்வதுபோலே தனது ஒவ்வோர் அணுவும் சூரியனின் ஜோதியை உள்வாங்கிச் சுடர்விட வேண்டும் என்கிறார். முதல் கவிதையின் விரக்தி மனப்பான்மை இந்தக் கவிதையில் மட்டுப்பட்டுத் தெரிகிறது.\nஇப்படியாகத் தன்னுள்ளே நிலைபெறும் சுடர் ஒன்றை பாரதி தவிப்புடன் தேடிக்கொண்டிருந்திருக்கிறார். பாரதிக்கு மல்பெரி கிடைத்ததா இல்லையா என்பது பற்றி நமக்குத் தெரியாது. ஆனால், நம்மில் பலருக்குப் பல்வேறு தருணங்களில் சூரியனைச் சுட்டிய மல்பெரியாக பாரதியின் கவிதைகள் அமைந்திருப்பது நம் பெரும் பேறு\n- நன்றி: ‘தி இந்து’\n-‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க:\nபாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும்\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், ஆளுமைகள், இலக்கியம், கவிதை, பாரதி\nஒமர் கய்யாம்: சுதந்திரச் சிந்தனையின் குரல்\n(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒமர் கய்யாம் நினைவு நாளின்போது வெளியான என் கட்டுரை)\nஒமர் கய்யாமை நம்முடைய காலத்தவராக ஆக்குவது எது இரண்டு உலகப் போர்களின் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை நாம். உலகப் போர்களை விட பேராபத்துக்களை வெவ்வேறு வடிவில் தினமும் எதிர்கொள்ளும் நமக்கு, இறுதியில் இந்த வாழ்க்கை என்பதுதான் என்ன என்று பெரும் கேள்வி எழுகிறது. இதே போன்ற ஒரு கேள்விதான் முதல் உலகப் போரின்போதும் பலருக்கும் எழுந்தது. படித்த அமெரிக்கப் போர்வீரர்கள் பலரும், தவிர்க்கவே முடியாமல் போன அந்தப் போரில், மேற்குப் பிராந்தியம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது அடிக்கடி உச்சரித்த வரிகள் இவை:\nஒன்றாக இணைத்துச் செய்யப்பட்ட கோப்பையின் பாகங்கள் அதை உடைப்பது குற்றம், குடிகாரனைப் பொறுத்தவரை; எத்தனையோ நுட்பமான தலைகள், கால்கள், கைகள்,\nயாருடைய அன்பால் இணைக்கப் பட்டன, யாருடைய வெறுப்பால்\nபோர் முனையில் மனித உயிர் துச்சமான நிலையில், மனித உடல்கள் சிதறிப்போய், உறுப்புகளெல்லாம் ஆங்காங்கே கிடக்கும் சூழலில், வாழ்க்கையின் பொருள் கேள்விக்குள்ளான நிலையில், கய்யாமின் வரிகள் அவர்களுக்குத் துணை வந்ததில் என்ன வியப்பு\n1941 வரை ஒமர் கய்யாம் பிறந்த தேதி உறுதிப் படுத்தப்படாமலே இருந்தது. சுவாமி கோவிந்த தீர்த்தர் தனது ‘தி நெக்டார் ஆஃப் கிரேஸ்: ஒமர் கய்யாம்’ஸ் லைஃப் அண்டு வொர்க்ஸ்’ என்ற நூலில் கய்யாம் பிறந்த தேதியாக கி.பி. 1048-ம் ஆண்டின் மே மாதத்தின் 18-ம் நாளைக் குறிப்பிடுகிறார். இந்தக் கணிப்பு ஒமர் கய்யாமின் ஜாதகத்தை வைத்துச் செய்யப்பட்டது. பிற்பாடு, அறிவியல் துறைகளுக்கான சோவியத் மன்றத்தின் வானியல் துறை இந்தக் கணிப்பு சரியானதே என்று உறுதிசெய்தது. அதேபோல், ஒமர் கய்யாம் இறந்த தேதியும் கி.பி. 1131, டிசம்பர்-4, என்று வரையறை செய்யப்பட்டிருக்கிறது.\nமுந்தைய பாரசீகத்தின் வடகிழக்குப் பகுதியான குராசானின் தலைநகராக விளங்கிய நிஷாபூரில் ஒமர் கய்யாம் பிறந்தார். கய்யாம் தனது காலத்தில் மிகுந்த புகழ் பெற்ற வராக இருந்தார். ஆனால், கவிதைகளுக்காக அல்ல. தத்துவம், வானவியல், கணிதம் அதிலும் குறிப்பாக, இயற்கணிதம் போன்ற துறைகளுக்காக. கணிதத்தில் அவருடைய பங்களிப்பின் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது. செல்ஜுக் மன்னனுக்காக வடிவமைக்கப்பட்ட நாட்காட்டியின் உருவாக்கத்தில் பங்குபெற்ற வானியலாளர்களுள் கய்யாமும் ஒருவர். மொத்தத்தில், கய்யாம் தன் காலத்தில் ஒரு ‘தனிமனிதப் பல்கலைக்கழகமாக’ இருந்தார் என்று தெரிகிறது. ஆனால், ஒரு கவிஞராக கய்யாமின் புகழ் தெரியவருவதற்கு ஃபிட்ஜெரால்டு (1809 -1883) என்ற ஆங்கில மொழிபெயர்ப்பாளர் வர வேண்டி யிருந்ததுதான் விசித்திரம்.\nசில அறிஞர்கள் ஒமர் கய்யாமுடையது என்று 1200-லிருந்து 1400 ருபாயிகள்வரை (ருபாயி - ஒரு வகை நான்கு வரிக் கவிதை) அடையாளமிட்டுக் கூறுகிறார்கள். வேறு சில அறிஞர்கள் ஒன்றிரண்டு கவிதைகளையும், இன்னும் சிலர் நூற்றுச் சொச்சம் கவிதைகளையும் மட்டும் கய்யாமுடையதாகக் கருதுகிறார்கள். நிறைய இடைச்செருகல்கள் இருப்பதால் தெளிவான முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இந்தப் பாடல்களை கய்யாம் எழுதவில்லை என்றே கொண்டாலும் கய்யாமின் மரபைப் பின்பற்றிப் பலர் எழுதியதாகவும் கொள்ளலாம். கய்யாமின் மரபு என்பதால், அதற்கு அவருடைய முகத்தைக் கொடுப்பது ஒன்றும் தவறில்லை.\nஒமர் கய்யாமின் மரபு உண்மையிலேயே ஒரு புகலிடம் தான். தன் காலத்தின் அடிப்படைவாதம், போர்கள், சம்பிரதாயம், கபடம் எல்லாவற்றுக்கும் எதிராகக் குரல்கொடுக்க நினைத்தவர்களுக்கு, புகழ்பெற்ற கய்யாமின் பேரில் ஒளிந்துகொள்வது பாதுகாப்பைக் கொடுத்திருக்கலாம் என்று ஒமர் கய்யாம் ஆய்வாளர் மெஹ்தி அமின்ரஜாவி கருதுகிறார். இன்றைய வாசகர் ஒருவர், கய்யாமின் கவிதைகளைப் படிக்கும்போது இஸ்லாம் இதையெல்லாம் எப்படி அனுமதித்தது என்ற ���ேள்வி எழக்கூடும். இஸ்லாமுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களின் காரணமாக எழும் கேள்வி அது. இஸ்லாம் எல்லாப் போக்குகளையும் சகிப்புத்தன்மையுடன் அணுகக்கூடியது என்பதற்கு ஓர் உதாரணம்தான் ஒமர் கய்யாம் என்ற சுதந்திரச் சிந்தனையாளர்.\nஒமர் கய்யாமுக்கும் முந்தைய நூற்றாண்டிலிருந்து 15-ம் நூற்றாண்டு வரை பாரசீகமும் அதை ஒட்டிய பிற பகுதிகளும் உலகின் தலைசிறந்த அறிவுக் கலாச்சாரத்தை, பண்பாட்டு வளத்தைக் கொண்டிருந்தன. சகிப்புத்தன்மை இல்லாத ஒரு சமூகத்தில், இவ்வளவு கலாச்சார மேம்பாடு நடந்திருக்குமா அடிப்படைவாதிகள் எல்லாக் காலத்திலும் எல்லா நாடுகளிலும் எல்லா மதங்களிலும் இருக்கத்தான் செய்வார்கள். அதேபோல், அவர்களுக்கு எதிரான போக்கும் எங்கும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட ஒரு போக்குதான் கய்யாம்.\nஎல்லாப் போக்குகளிலும் உள்ள அடிப்படைவாதிகள் ஒமர் கய்யாமை வெறுத்ததற்கு, வெறுப்பதற்குக் காரணம், அவர் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குவதே. வாழ்க்கை என்பது எல்லாக் கோட்பாடுகளையும் பிரதி களையும் மீறி நிகழக்கூடியது என்பதை அறிந்தவர் கய்யாம். ‘நிலவைச் சுட்டிக்காட்டும் விரலையே நிலவாகக் கருதிவிடக் கூடாது’ என்று சொல்லும் ஜென் பழமொழிக்கு மிகவும் நெருக்கமானவை கய்யாமின் இந்த வரிகள்:\nகுடிப்பதும் களித்திருப்பதும்தான் வாழ்க்கைக்கான எனது\nவிதியென்ற மணப்பெண்ணிடம் கேட்டேன் அவளின் பரிசப் பணம்\n‘மகிழ்ச்சியான உன் இதயம்தான்’, என்றாள் அவள்.\nமேலோட்டமாகப் பார்க்கும்போது, ‘மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை இரண்டிலிருந்தும் விடுபட்டிருப்பது’ என்ற வரி, முரண்களை வைத்துச் செய்யப்பட்ட வார்த்தை விளையாட்டு போன்று தோன்றும். உண்மையில் அப்படியல்ல. ஒரு நம்பிக்கையின் மீது தீவிரப் பற்றுள்ளவர் தனது நம்பிக்கையைத் தவிர, வேறு எதையும் காணத் தவறுகிறார்; நம்பிக்கையின்மையில் தீவிரப் பற்றுள்ளவரும் தனது நம்பிக்கையின்மையைத் தவிர வேறு எதையும் காணத் தவறுகிறார். இந்த இரண்டுமே நம் கண்களை மறைப்பவை. இந்த இரண்டிலிருந்தும் விடுபட்ட ஒருவர்தான் கய்யாம்.\nஒரு வகையில், நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் மரபுக்கு நெருங்கியவர் கய்யாம். இந்தப் பாடலைப் பாருங்கள்:\nகனிவோடு விளிம்பில் அழுத்தி நூறுநூறு முத்த���்கள் கொடுத்து,\nபடைப்பு-ஞானம் வனையும் பாண்டம் இது;\nஇப்படியொரு அருமையான பாண்டத்தை உருவாக்கி,\nபிறகு மண்ணில் வீசுகிறான் பிரபஞ்சக் குயவன் மீண்டும் அதனை.\n‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாடல் நினைவுக்கு வருகிறதா ஒரே ஒரு வித்தியாசம், சித்தர் பாடலில் ஆண்டி பாண்டத்தை உடைக்கிறார். கய்யாமின் பாடலில் உடைப்பது குயவன் (அதாவது படைத்தவன்).\nமனிதர்கள் மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும், உண்மையில் இந்தப் பிரபஞ்சம்கூட ஸ்திரமானது அல்ல என்கிறார் கய்யாம்:\nமனிதனின் இதயத்திலுள்ள நன்மையும் தீமையும்,\nநமது அதிர்ஷ்டமும் விதியுமான மகிழ்ச்சியும் துக்கமும்,\nவானகச் சக்கரத்தைப் பொறுப்பாக்காதே அவற்றுக்கு,\nஉன்னைவிட ஆயிரம் மடங்கு சக்தியற்றது அந்தச் சக்கரம்.\nஇதுபோன்ற பாடல்கள் மூலமாகக் கடவுளின் இருப்பை கய்யாம் மறுப்பதில்லை. மாறாக, மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தாங்களே பொறுப்பாக வேண்டும் என்று சொல்கிறார். கய்யாமை மேலோட்டமாகப் படிக்கும் பலரும், அவர் ஒரு அவநம்பிக்கைவாதி என்ற முடிவுக்கு வரக்கூடும். அது உண்மையல்ல. வாழ்க்கையின் நிலையாமையைச் சொல்லி, இந்தக் கணத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றவர் அவர். இந்தக் கணத்தை வாழாமல் எந்தக் கணத்தை நீங்கள் வாழ முடியும் என்று கேள்வி கேட்டவர் அவர். கடவுளையும் வாழ்க்கையின் பொருளையும் இங்கேதான் தேட வேண்டுமே தவிர, நிச்சயமற்ற மறு உலகில் அல்ல என்று வலியுறுத்துகிறார்:\nவாழ்வின் பொருள் இதயத்துக்கு எட்டுமெனில்,\nஇறப்பின்போது கடவுள் என்ற ரகசியமும் அறியக்கூடும் அது;\nஇன்று உன்வசம் நீ இருக்கும்போது நீ அறிந்திருப்பது ஏதுமில்லை,\nநாளை உன்னை நீ விட்டுச் செல்லும்போது எதைத்தான்\n(இங்கே மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பாடல்களை ஆங்கிலம் வழியாக பேரா. தங்க. ஜெயராமனும் நானும் சேர்ந்து மொழிபெயர்த்திருக்கிறோம்)\nருபாயியத் நூல் குறித்து வெங்கட் சாமிநாதனின் விமர்சனம்: http://writerasai.blogspot.in/2015/10/blog-post_21.html\nருபாயியத் தமிழ் மொழிபெயர்ப்பை வாங்க: http://www.crea.in/publicationsdetails.php\nருபாயியத் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து சில பக்கங்கள்: http://crea.in/pdf/Rubaiyat.pdf\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், ஆளுமைகள், இலக்கியம், கவிதை\nதாண்டவராயன் கதை: முதல் மனப்பதிவுகள்\nபா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ நாவல் 2008-ல் வெளியானது. அப்போது, முதல் இரண்டு அத்��ியாயங்களைப் படித்தேன். ஏற்கெனவே, கோணங்கி போன்றோரின் படைப்புகளைப் படிக்க முயன்று தோற்றுப்போயிருந்த என்னை ‘தாண்டவராயன் கதை’ நாவலும் பிடித்து வெளியில் தள்ளியது. அதன் அந்நியத் தன்மையும் இயல்பற்றதாக எனக்குத் தோன்றிய நீண்ட வாக்கியங்களும்தான் அதற்குக் காரணம். ஒன்பது ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் அந்த நாவலைப் படித்ததற்கு ஒரே காரணம் ‘பாகீரதியின் மதியம்’ நாவல்தான். தற்போது அச்சில் இல்லாத ‘தாண்டவராயன் கதை’யை அதன் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதனிடம் கேட்டு எப்படியோ ஒரு பிரதியை மார்ச் மாதத்தில் வாங்கிவிட்டேன். ஏப்ரல் மாதம் அந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். இந்த முறையும் அதே அனுபவம்தான். எனினும், பொறுமையைக் கடைப்பிடித்து 400 பக்கங்கள் வரை வந்துவிட்டேன். அப்படியும் தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கொண்டு படிப்பதை விட்டுவிட்டேன். இந்த நாவல்மீது அசாத்தியமான காதலைக் கொண்ட சில இளம் வாசக நண்பர்கள் தொடர்ந்து என்னை வலியுறுத்தவே ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடந்த வாரம் மறுபடியும் கையிலெடுத்தேன். விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். இந்த முறை நாவல் வெகு வேகமாக என்னை உள்ளிழுத்துக்கொண்டது. நேற்று இரவு 10.15-க்கு நாவலை முடித்துவிட்டு, ‘அப்பா கதை சொல்லுறேன் வா, அப்பா கதை சொல்லுறேன் வா’ என்று நாவலைப் படிக்க விடாமல் இடைவிடாமல் கூப்பிட்டுக்கொண்டிருந்த என் மகனின் அழைப்பை ஏற்று அவனிடம் கதை கேட்கப் போவதுவரை படைப்புச் சூறாவளியாக என்னுள் ‘தாண்டவராயன் கதை’ சுழன்றடித்து மாயங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தது.\nபடித்து முடித்ததும் எனக்கு ஏற்பட்ட சில மனப் பதிவுகளைச் சுருக்கமாக இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.\nஎன் வாசிப்புக்குட்பட்டு தமிழில் இதற்கு நிகரான படைப்புப் பெருவெடிப்பை (Creative big bang) தமிழ் இலக்கியத்தின் பாரதிக்குப் பிந்தைய பரப்பில் நான் கண்டதில்லை. ‘தாண்டவராயன் கதை’யை பா.வெங்கடேசன் தாண்டவம் ஆடிய கதை என்றும் சொல்லலாம். இப்படிப்பட்ட படைப்பை எழுதிவிட்டு பா.வெங்கடேசன் ஆரவாரம் இல்லாமல் இருப்பது முதலில் ஆச்சரியத்தைத் தந்தாலும் இப்படிப்பட்ட படைப்பை எழுதுபவரின் இயல்பு அதுதான் என்று பிறகு எனக்குத் தோன்றியது.\nஅசாத்திய கற்பனைகளின் தொடர்ச்சியான அணிவகுப்பு நாவல் முழுவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.\nஅந்ந��யத் தன்மை, இந்தியப் புராணிக நடை, 18-ம் நூற்றாண்டின் தமிழ் நடை என்று எல்லாம் கலந்த நடையில் அலாதியான வாசிப்பனுபவத்தை நாவல் கொடுக்கிறது.\n‘பாகீரதியின் மதியம்’ நாவலில் உள்ளதைப் போல இந்த நாவலிலும் ‘நிகழ்ந்ததெல்லாம், நிகழ்ந்த பொழுதிலல்ல, மாறாக நிகழ்ந்ததன் மீதே நிகழ்ந்தது. மற்றும் நிகழ்த்திக்கொண்டிருந்தது.’ நாவலில் வரும் காலம், இடம், மனிதர்கள் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். இண்டெர்ஸ்டெல்லார் படத்தில் வருவது போன்ற ‘காலவெளி ஊடுதுளை’யை (worm hole) ஒத்த தருணம் இந்த நாவலில் வருகிறது. இந்தக் கருத்தாக்கத்தைப் பற்றி பா. வெங்கடேசனுக்குத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் நாவலில் அதுபோன்ற புனைவு அற்புதமாக உருக்கொண்டிருக்கிறது.\nநாவலில் வரும் ‘நீலவேணியின் பாதை’, 40 பக்கங்கள் கதைப்பாடலாக நீளும் ‘தாண்டவராயன் கதை’ போன்ற பகுதிகள் தமிழ்ப் புனைகதை மொழியின் உச்சபட்ச சாதனைகளுள் வைக்க வேண்டியவை.\nஎன் தனிப்பட்ட வாசிப்பின் சிறுபரப்பைப் பொறுத்தவரை காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலை விட இது மகத்தானது. சீரொழுங்கு என்றால் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்குப் பக்கத்தில் ‘தாண்டவராயன் கதை’ வர முடியாது. ஆனால், இந்த நாவலில் வெளிப்பட்டிருக்கும் படைப்புப் பெருவெடிப்புதான் இதை மார்க்கேஸின் நாவலை விட மேலானதாக ஆக்குகிறது. இது என் தனிப்பட்ட ரசனையின் அளவுகோல்படி உருவான கருத்து என்பதையும் நாவலைப் படித்து முடித்த பரவசத்தில் இதை நான் சொல்கிறேன் என்பதையும் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nநாவல் எந்த வகையிலும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை ஏற்படுத்தவே இல்லை. இது மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்கும் பொருந்தும். ‘பாகீரதியின் மதியம்’ நாவலில் வலியை, காதலை, காமத்தைக் குத்திக் கிளறிவிடும் தன்மை நெடுக இருந்துகொண்டே இருக்கும். ‘தாண்டவராயன் கதை’யில் அந்தத் தன்மை அநேகமாக இல்லை. ஒரு புனைவு சாகசத்தை வேடிக்கை பார்க்கும் மனநிலைதான் இந்த நாவலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. படித்து முடித்தவுடன் துக்கமோ துயரமோ பேரன்போ அல்லது ஜெயமோகன் வழக்கமாகச் சொல்வதுபோல் ‘மகத்தான அறவுணர்ச்சி’யோ என் மனதில் வந்து கவிந்துகொள்ளவில்லை. விக்கிரமாதித்தன்-வேதாளம் கதைகள், தேவதைக் கதைகள் போன்றவற்றைப் படித்ததுபோன்ற உணர்வுதான் இருந்தது. பூர்வகுடிகளின் கதி, புரட்சி போன்றவற்றைப் பற்றி நாவலில் விஸ்தாரமாக எழுதப்பட்டிருந்தாலும் சாகசப் புனைவும் அசாத்தியமான மொழி வீச்சும் முன்னவை ஏற்படுத்தக்கூடிய உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.\nஅசட்டுத் தித்திப்பு என்று ஒரு பிரயோகம் இருக்கிறது. திகட்ட வைக்கும் அதீத இனிப்பைக் குறிப்பது அது. அதைப் போன்று, மலைக்க வைக்கும் சாகசப் புனைவைத் தொடர்ந்து கட்டவிழ்த்துக்கொண்டே வருவதால் அதீதங்கள் ஒரு கட்டத்தில் அலுப்பையும் ஏற்படுத்துகின்றன. பத்து நாவல்களுக்கான கதைகளை, புனைவை, சாகசங்களை, மொழியை இந்த ஒரே நாவலில் இறக்கியிருக்கிறார். இதைப் பாராட்டாகவும் வைத்துக்கொள்ள முடியும். விமர்சனமாகவும் வைத்துக்கொள்ள முடியும். ‘மரத்தை மறைத்த மாமத யானை’யைப் போல் படைப்பை மறைத்து நிற்கிறது பா.வெங்கடேசனின் மலைக்க வைக்கும் அதிசய ஆளுமை.\nநாவலில் குறைந்தது இருநூறு பக்கங்களை நீக்கிவிடலாம். இதற்குத் தெளிவான எல்லைக்கோடு இல்லை என்பதால் கதைத் தொடர்ச்சியை விட்டுவிடாமல் சில பகுதிகளைச் சுருக்கமாக எழுதியிருக்கலாம். முதல் இருநூற்றைம்பது பக்கங்களை, அவற்றில் அற்புதமான பகுதிகள் சில இருந்தாலும், கடப்பதற்கு இப்போதும் சிரமமாகவே இருக்கிறது. நானூறு பக்கங்களுக்கு மேல்தான் வெங்கடேசன் விஸ்வரூபம் எடுக்கிறார்.\nதொடர்ச்சியான அதீத சாகசப் புனைவின் காரணமாக நாவலின் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது சற்றே அலுப்பு ஏற்படுகிறது. ‘பாகீரதியின் மதியம்’ நாவலின் முடிவைப் போலில்லாமல் அழுத்தமே இல்லாத ஒரு இடத்தில் நாவல் முடிந்துவிடுவதைப் போல் தோன்றுகிறது.\nபா.வெங்கடேசனுக்கு நீளமான வாக்கியங்கள் மீது அளவுகடந்த காதல் இருப்பது பற்றி நமக்குப் பிரச்சினை இல்லை. உத்தி என்பது ஒரு கருவி. அதுவே படைப்பல்ல. உத்தியையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்க வைக்கும் இடங்கள் ‘பாகீரதியின் மதியம்’ நாவலை விட இதில் அதிகம். வாக்கியங்கள் தன்னளவில் நிறைவுபெற்றிருந்தாலும் அவற்றின் இறுதியில் பல இடங்களில் முற்றுப்புள்ளி வைக்காமல் காற்புள்ளியையே வைத்திருக்கிறார். ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் இதற்கு என்னால் உதாரணங்களைக் காட்ட முடியும். இங்கும் ‘மரத்தை மறைத்த மாமத யானை’ கதைதான்.\n‘தாண்டவராயன் கதை’ நாவல் பரவலாகப் படிக்கப்படவில்லையென்றாலும் ஒரு சிறு வாசகப் பரப்பு, அதிலும் இளைஞர்கள் பலர், அதைக் கொண்டாடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும் சூரியனுக்கு மேலும் கீழும் இருக்கும் எல்லாவற்றையும் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இப்படி ஒரு நாவல் வந்திருப்பதாகவோ அதைத் தாங்கள் படித்திருப்பதாகவோ காட்டிக்கொள்ளாததைத் தமிழ் நவீன புனைகதை வரலாற்றின் மாபெரும் இலக்கிய ஊழல்களுள் ஒன்றாகவே கருதுகிறேன். இந்த நாவலைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தால்கூட நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். முழு பூமியைச் சோற்றில் மறைப்பதுபோல் இந்த நாவலை மறைத்துவிட்டு, தங்களுக்கு உரிய கவனிப்போ அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்று பலரும் புலம்பிக்கொண்டிருப்பதைக் கண்டால் வேடிக்கையாகவே இருக்கிறது.\nநான் பா.வெங்கடேசனை அளவுக்கு மீறித் தூக்கிவைத்துக்கொண்டாடுகிறேனா கொண்டாடுகிறேன், ஆனால், அளவுக்குக் குறைவாகத்தான். என் மொழியில் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு ஆளுமை பிறந்திருக்கும்போது அவரை நான் கொண்டாடுவதில் என்ன தவறு கொண்டாடுகிறேன், ஆனால், அளவுக்குக் குறைவாகத்தான். என் மொழியில் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு ஆளுமை பிறந்திருக்கும்போது அவரை நான் கொண்டாடுவதில் என்ன தவறு வாழும்போது கொண்டாடத் தவறிய பாரதியை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கும் சமூகம் அல்லவா நம்முடையது. பா.வெங்கடேசனை மட்டுமல்ல, அவருக்கு நிகரான, அல்லது அவரைத் தாண்டிச்செல்லும் யாரையும் நான் கொண்டாடுவேன். கற்பனை சக்தியின் சாத்தியத்தை எந்த அளவுக்கெல்லாம், அதுவும் நம் மொழியிலேயே, விரிக்க முடியும் என்று பா.வெங்கடேசன் காட்டியிருப்பது தனிப்பட்ட முறையில் எனது நன்றிக்குரியது.\n ‘தாண்டவராயன் கதை’ நாவலைப் படித்து முடித்த கையோடு இந்தக் குறிப்புகளை நான் எழுதுகிறேன். ஆகவே, விமர்சனப் பார்வையைவிட பரவசத்தின் ஆதிக்கமே அதிகம் இருக்கக்கூடும். இந்த நாவலை இரண்டாவது முறையாகப் படித்துவிட்டு அப்போது விரிவாக எழுதுகிறேன். எதுவும் நிரந்தரமல்ல என்பதற்கொப்ப, எனக்கு இப்போது பா.வெங்கடேசனின் படைப்புகள் மிகவும் பிடித்திருக்கின்றன. அந்த உணர்வை நான��� கொண்டாடுகிறேன். பிடிக்காமல் போகும்போது (அப்படி நிகழ்வதற்கு சாத்தியம் குறைவு என்றாலும்) அதையும் வெளிப்படுத்துவேன்.\nLabels: ஆளுமைகள், இலக்கியம், கட்டுரைகள், பா.வெங்கடேசன், புத்தக விமர்சனம்\nபா. வெங்கடேசனை நோக்கி நான் வந்தது எப்படி\n1999-ல் என்று நினைக்கிறேன், பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலம், காலச்சுவடில் ‘மழையின் குரல் தனிமை’ சிறுகதையைப் படித்துவிட்டுப் பிரமித்துப்போய் நின்றேன். ஆனால், ஏனோ பா.வெங்கடேசனைப் பின்தொடராமல் போய்விட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு ‘ராஜன் மகள்’ தொகுப்பு வாங்கினேன். படிக்காமலே வைத்திருந்தேன். ‘தாண்டவராயன் கதை’ நாவல் வந்தபோது இரண்டு மூன்று அத்தியாயங்கள் படித்துவிட்டு ‘அய்யய்யோ சாமி’ என்று தூக்கி அந்தப் பக்கம் போட்டுவிட்டேன். அதன் பிறகு பா.வெங்கடேசன் பெயரைப் பார்த்தாலே ‘ஆஹா, கோணங்கி வகையறா’ என்று என் தலை காததூரம் தன்னைத் தானே திருப்பிக்கொள்ளும். வாங்கிவைத்திருந்த ‘ராஜன் மகள்’ தொகுப்பையும் படிக்கவே இல்லை. நிற்க நான் மதிக்கும் கவிஞர் ஒருவர் என்னிடம் அப்போதுதான் வெளியாகியிருந்த பா.வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’ நாவலைத் தான் படித்துக்கொண்டிருப்பதாகவும் ‘மேஜிக்கல் நான் மதிக்கும் கவிஞர் ஒருவர் என்னிடம் அப்போதுதான் வெளியாகியிருந்த பா.வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’ நாவலைத் தான் படித்துக்கொண்டிருப்பதாகவும் ‘மேஜிக்கல்’ என்றும் கூறினார். ‘என்னங்க பா.வெங்கடேசனைப் போய் அப்படிச் சொல்லுறீங்க. சரியான பம்மாத்தாயிற்றே அவர்’ என்றேன். அப்படி இல்லை, படித்துப் பாருங்கள் என்றார் நண்பர். அவரின் இலக்கிய ரசனை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒன்று; ஆகவே, அவருடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்து ‘பாகீரதியின் மதியம்’ நாவலைக் கையில் எடுத்தேன். எந்த முன்னபிப்பிராயமும் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்துடன் படிக்க ஆரம்பித்தேன். ஸரமாகூவின் நாவல்களில் நீளமான சொற்றொடர்களை நான் மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். எனினும், தமிழில் அப்படி எழுதப்படுபவை அதுகாறும் எனக்கு அந்நியமாகவே தோன்றின. கோணங்கியின் ‘பாழி’, ‘உப்புக்கத்தியில் இறங்கும் சிறுத்தை’ போன்ற நூல்களைக் காசில்லாக் காலத்திலேயே சாகச முயற்சியாக விலை கொடுத்து வாங்கிப் படிக்க முயன்று தோற்றதும் இது போன்ற உணர்வுக்குக் காரணம். அந்த உணர்வையும் நான் அந்தப் பக்கம் தள்ளிவைத்துவிட்டு முதல் வரியிலிருந்து நாவலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க ஆரம்பித்தேன். ‘Now you see me’ என்பதைப் போல ஒருசில பக்கங்களிலேயே பா.வெங்கடேசன் திறந்துகொண்டார். இது போன்ற படைப்புகளைப் படிக்க வேறொரு மன அமைப்பு, வேறொரு பார்வை வேண்டும் என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது. ‘பாகீரதியின் மதியம் நாவலை இரண்டு முறை படித்துவிட்டு விமர்சனம் எழுதினேன்.\nபலரும் நான் பா.வெங்கடேசனுக்கு வேண்டியவன் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். உண்மையில் நாவலின் 150-வது பக்கத்தைத் தாண்டியவுடன் அசந்துபோய் முதன்முதலில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டினேன், ‘நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன், அற்புதம்’ என்று (நாவலில் அவருடைய கைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது). அவர், ‘யாரென்று தெரிந்துகொள்ளலாமா’ என்று பதில் செய்தி அனுப்பினார். நான், ‘ஜெமினி’ என்று பதில் அனுப்பினேன். அதற்குப் பிறகு நாவலைப் படித்த பிறகுதான் பா.வெங்கடேசனுடன் தொலைபேசியில் பேசினேன். அது பரவச உணர்வின் மிகுதியால் நிகழ்ந்த தொலைபேசி உரையாடல். இன்றுவரை அவரை நேரில் சந்தித்ததில்லை.\nநாவலைப் படித்து முடித்த பரவசத்திலேயே என் மதிப்புரையை எழுதினேன். அதனால் அந்தப் பரவசத்தின் கொண்டாட்டத்தையே அதில் வெளிப்படுத்தியிருப்பேன். அந்த நாவலையும் மதிப்புரையையும் பாராட்டிய நண்பர்கள் சிலர் நாவலைக் குறித்த விமர்சனப் பார்வையையும் என் கட்டுரையில் முன்வைத்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார்கள். உண்மையில், பா.வெங்கடேசனின் எழுத்து வீச்சு, நாவலில் கருத்தியல்ரீதியாக நான் கடுமையாக மாறுபடக்கூடிய இடங்களைப் பற்றிய உணர்வை அப்போது ஆக்கிரமித்திருந்தது. நாவல் படித்துக் கொஞ்ச காலம் கடந்த பிறகு அதன் மீதான பிரமிப்பு சற்றும் குறையாமலேயே, அதன் மீதுள்ள விமர்சனங்கள் எனக்குள் துலக்கமாக ஆரம்பித்தன. குறிப்பாக, திராவிட இயக்கம் தொடர்பான பகுதிகள் நாவலில் எனக்குச் சங்கடத்தைக் கொடுப்பவை. அவற்றை நான் பா.வெங்கடேசனிடம் வெளிப்படுத்தியிருக்கிறேன். அவசியம் விமர்சித்து எழுதுங்கள் என்று அவர் கூறிவருகிறார். இன்னொரு முறை படித்துவிட்டுதான் அப்படி எழுத வேண்டும்.\n‘பாகீரதியின் மதியம்’ முடித்துவிட்டு ‘ராஜன�� மகள்’ தொகுப்பைப் படித்தேன். ஒவ்வொரு குறுநாவலையும் பெரிய நாவல்களாக எழுதியிருக்கலாமே என்று ஏக்கம் கொள்ள வைக்கும் அசாதாரணமான தொகுப்பு அது. குதூகலத்தைக் கொடுக்கும் கற்பனை வளம் பா.வெங்கடேசனுடையது என்பதை அந்தத் தொகுப்பு எனக்கு உணர்த்தியது. அதன் பிறகு, ஆழி செந்தில்நாதனைக் கேட்டு எப்படியோ ‘தாண்டவராயன் கதை’ நாவலை வாங்கிவிட்டேன். தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன். எந்தப் புத்தகத்தால் பா.வெங்கடேசன் புத்தகங்களையே இனி திரும்பிப் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தேனோ அதே புத்தகத்தை இப்போது படித்துக்கொண்டிருப்பதுதான் காலச் சுழற்சியின் விந்தை.\nஇதையெல்லாம் நான் எழுதுவதற்கு முக்கியமான காரணம் உண்டு ஒவ்வொன்றையும் அணுக வேறொரு பார்வை தேவைப்படுகிறது என்பதை பா.வெங்கடேசனின் படைப்புகள் எனக்கு உணர்த்தின. இதற்கு என் நண்பர் முக்கியமான காரணம். நிச்சயம் 5 ஆண்டுகளுக்கு முன்பு ‘பாகீரதியின் மதியம்’ நாவல் கையில் கிடைத்திருந்தால் ஐந்து பக்கங்கள் கூடப் படித்திருக்க மாட்டேன். பம்மாத்து என்று சொல்லியிருப்பேன். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், மௌனி, அசோகமித்திரன் என்று பழகிய பாட்டையிலேயே தமிழில் முன்பு என் வாசிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு திறப்பு என்னில் நிகழ்ந்ததுதான் பா.வெங்கடேசனை நோக்கி நான் வந்திருப்பதற்கான காரணம். அதுவரை இருந்தது சட்டென்று வேறொன்றாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. எந்த ஒரு படைப்பையும் முழுமனதுடன், திறந்த மனதுடன் அணுக வேண்டும் என்ற உணர்வும் இப்போது வந்திருக்கிறது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, பா.வெங்கடேசனை நான் படிப்பதென்பது எனக்கு, என் கற்பனைக்கு நான் செய்துகொள்ளும் பேருதவி என்பதை நான் இப்போது உணர்கிறேன்.\n டான் பிரவுனின் நாவலை முன்வைத்து…\n(‘தி இந்து’ நாளிதழில் 22-11-2017 அன்று வெளியான எனது கட்டுரையின் மிக விரிவான வடிவம்)\nவெகுஜன இலக்கிய வரலாற்றில் டான் ப்ரவுனின் ‘தி டா வின்சி கோடு’ (2003) நாவலுக்கு இணையாகப் பரபரப்பையும் சர்ச்சையையும் சமீப காலத்தில் எழுப்பிய வேறொரு நாவலை நாம் சொல்லிவிட முடியாது. கிறிஸ்தவ மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக அந்த நாவல் கடுமையான எதிர்ப்புக்குள்ளானது. அந்த எதிர்ப்பே அந்த நாவலை நம்பவே முடியாத அளவுக்குப் பிரபலமாக்கியது. இதுவரை எட்டு கோடிக���கும் மேற்பட்ட பிரதிகள் விற்றிருக்கிறது. அந்த நாவலுக்குப் பிறகு எழுதிய ‘தி லாஸ்ட் சிம்பல்’ (2009), ‘இன்ஃபெர்னோ’ (2013) ஆகிய நாவல்களில் சர்ச்சையான விஷயங்களை டான் பிரவுன் தொடாததால் எதிர்ப்பு, விற்பனை இரண்டிலும் ‘த டா வின்சி கோடு’ நாவலை நெருங்க முடியவில்லை. தற்போது, மீண்டும் ‘தி டா வின்சி கோடு’ காலத்துக்குத் திரும்ப அவருக்குள் ஆவல் எழுந்திருக்கிறது போல. சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவரது ‘ஆரிஜின்’ (தோற்றுவாய்) நாவலைப் படித்த பிறகு அப்படித்தான் தோன்றுகிறது.\nஇந்த நாவலில் குறிப்பிட்ட ஒரு மதம் என்றில்லாமல் எல்லா மதங்களையும் எல்லாக் கடவுள்களையும் டான் குறிவைத்திருக்கிறார். கதை நடைபெறும் இடம் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் ஸ்பெயின் என்பதால் டான் பிரவுனின் அம்புகள் கிறிஸ்தவத்தை நோக்கியே அதிகம் பாய்ந்திருக்கின்றன.\nடான் பிரவுனின் பிரத்யேக நாயகரான ‘குறியியல்’ துறை பேராசிரியர் ராபர்ட் லாங்டனுக்கு (Robert Langdon) ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள அவசர அழைப்பு வருகிறது. அழைப்பு விடுத்தவர் ராபர்ட்டின் முன்னாள் மாணவர் எட்மண்ட் கிர்ஷ் (Edmond Kirsch). 40 வயதாகும் எட்மண்ட் கிர்ஷ் இளம் வயதிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ் போல சாதனைகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரராக ஆகிவிட்டவர். எதிர்காலவியல் நிபுணர். தொழில்நுட்பத்தில், குறிப்பாக, கணினித் தொழில்நுட்பம், செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் போன்றவற்றில் எதிர்காலத்தில் நிகழவிருப்பவற்றை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்துக் கூறியவர்.\nநிகழ்வு நடைபெறும் இடமான ஸ்பெயின் நாட்டின் பில்பாவ் நகரிலுள்ள க்யுகென்ஹெய்ம் நவீனக் கலை அருங்காட்சியகத்துக்கு ராபர்ட் செல்கிறார். வழக்கமாக டான் பிரவுனின் நாவல்களில் கொலையோ, திடுக்கிடச் செய்யும் பிற நிகழ்வுகளோ நாவலின் தொடக்க அத்தியாயங்களிலேயே நிகழ்ந்துவிடும். இந்த நாவலில் அப்படிப்பட்ட ஒரு சம்பவத்துக்காக 100 பக்கங்களை டான் பிரவுன் செலவழித்திருக்கிறார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னால் அந்த அருங்காட்சியகத்திலுள்ள நவீன ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்த்துக்கொண்டே வருகிறார். அந்த ஓவியங்களைப் பற்றி அவருக்கு விளக்குவதற்கு அவர் கன்னத்தில் ஒட்டிக்கொண்ட அதிநவீன ஒலிக்கடத்தி மூலம் துணைபுரிவது வின்ஸ்டன் என்ற பெயர் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறி���ுச் சாதனம் (Artificial Intelligence Technology). இந்த நாவலின் மிக முக்கியமான பாத்திரங்களுள் ஒன்று வின்ஸ்டன். ஒரே நேரத்தில் அந்த அருங்காட்சியகத்துக்கு வந்திருக்கும் அனைவருக்கும் பிரத்யேகமாக வின்ஸ்டன் வழிகாட்டுவதுதான் இதில் விசேஷம்.\nநிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் எட்மண்ட் தனது முன்னாள் ஆசிரியரான ராபர்ட்டை ரகசிய இடத்தில் சந்திக்கிறார். இந்த உலகத்தையே புரட்டிப்போடக்கூடிய ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை இன்று தான் அறிவிக்கப்போவதாகச் சொல்கிறார் எட்மண்ட். ‘எங்கிருந்து நாம் வந்தோம்’ ‘நாம் எங்கே செல்வோம்’ ‘நாம் எங்கே செல்வோம்’ என்ற இரண்டு கேள்விகளுக்கும் விடையைத் தான் கண்டுபிடித்திருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பை வெளியிடும்போது மதங்களின் இடமும் கடவுள்களின் இடமும் தகர்க்கப்படும் என்று எட்மண்ட் குறிப்பிடுகிறார்.\nஅந்த அருங்காட்சியகத்தின் இயக்குநரும் ஸ்பெயினின் வருங்கால மன்னரைத் திருமணம் செய்துகொள்ளவிருப்பவருமான ஆம்ரா பீடல் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து தொடங்கிவைக்கிறார். தன் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பேசத் தொடங்கும்போது, ஓய்வுபெற்ற கப்பற்படை வீரர் ஒருவரால் எட்மண்ட் சுட்டுக்கொல்லப்படுகிறார். கொலையாளி தப்பி ஓடிவிடுகிறார்.\nதன் மாணவர் கொல்லப்பட்டதை அடுத்து அவரின் கண்டுபிடிப்பை இந்த உலகத்தின் முன் வெளிப்படுத்தும் பொறுப்பை ஏற்கும் ராபர்ட், ஆம்ரா பீடலுடன் அங்கிருந்து தப்பிச்செல்ல காவல்துறையின் சந்தேகப் பார்வை ராபர்ட் மீது விழுகிறது. எட்மண்டின் ரகசிய அலுவலகத்தில் உள்ள கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் அவரது கண்டுபிடிப்பின் கோப்பைத் திறக்கும் 47 எழுத்துக் கடவுச்சொல்லை (அது ஒரு கவிதை வரி) கண்டுபிடிப்பதற்காக ஸ்பெயினின் கட்டிடக் கலைக்குப் புகழ்பெற்ற சில கட்டிடங்கள் வழியாக ராபர்ட்டும் ஆம்ரா பீடலும் தேடல் வேட்டை நிகழ்த்தி இறுதியில் கடவுச் சொல்லைக் கண்டுபிடிக்கிறார்கள். நாவலின் போக்கில் கதாசிரியர் டான் பிரவுனும், கதாநாயகர் ராபர்ட் லாங்டனும் மத அமைப்புகள், அறிவியல் தகவல்கள், நவீன - மரபு கட்டிடக் கலை, ஓவியங்கள், ஸ்பெயின் வரலாறு போன்றவற்றைப் பற்றி பாடம் நடத்துகிறார்கள். இதற்கிடையே காவல்துறை துரத்தல், கொலையாளியின் குறுக்கீடு, சில கொலைகள் என்று கதை செல்கிறது. கொலைகளுக்குக் காரணம் யார் என்று இறுதியில் தெரியவரும்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின்மீது நமக்குப் பெரும் அச்சம் தோன்றுகிறது.\nஎட்மண்டின் கோப்பைத் திறந்த பிறகு அதை உலகெங்கும் இணையத்தில் அதிக அளவிலான பார்வையாளர்களிடம் கொண்டுசேர்க்கும் பணியை வின்ஸ்டன் செவ்வனே செய்கிறது. எட்மண்டின் கண்டுபிடிப்பு இந்த உலகையே புரட்டிப்போடப் போதுமானதாக இருக்கிறதா, இல்லையா என்பதை இறுதியில் வாசகர்கள் அறிந்துகொள்கிறார்கள்.\n’ ‘நாம் எங்கே செல்லப்போகிறோம்’ விடையை நாவலின் இறுதிப் பகுதியில் எட்மண்டின் பல்ஊடக விளக்கம் கூறுகிறது. பிரபஞ்சத் தின் மைய நோக்கமே வெப்ப ஆற்றல் பரவலும் ஒழுங்கின்மையும்தான். ஒழுங்குபடுத்திக் குவிக்கப்பட்ட ஆற்றலைக் கொண்டு இந்தப் பிரபஞ்சம் தன் ஒழுங்கின்மையை விரித்துக்கொண்டே செல்கிறது. வெப்ப ஆற்றலைப் பரப்பும் வேலையை மிகவும் திறமையாகச் செய்யக்கூடியவை உயிரினங்கள். இந்தத் தேவை காரணமாகத்தான் உயிரினங்கள் தோன்றின என்று பல்வேறு அறிவியலாளர்களின் பேட்டிகளுடன் செல்கிறது எட்மண்டின் காணொலி. டார்வினின் கோட்பாடு பரிணாமக் கொள்கையை விளக்குகிறது என்றால் இந்தக் கோட்பாடு உயிர்கள் உருவான விதத்தை விளக்குகிறது. ஆக, உயிர்களின் தோற்றத்தில் கடவுளுக்குப் பங்கு இல்லை என்கிறார் எட்மண்ட்.\n’ என்ற கேள்விக்கான பதில். எட்மண்டின் ‘நிகழ்போலி’ (simulation) விவரிப்பு விலங்கினப் பரிமாணத்தின் 10 கோடி ஆண்டுகளைக் காட்டுகிறது. வெவ்வேறு காலகட்டத்தில் எந்தெந்த உயிரினங்கள் இந்த பூமியை ஆக்கிரமிப்பு செலுத்தின என்பதை விவரிப்பின் வரைபடம் காட்டுகிறது. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியை டைனசோர்கள் ஆக்கிரமித்திருந்ததை திரையில் தெரியும் வரைபடத்தில் குமிழ்குமிழான புள்ளிகள் நமக்குக் காட்டுகின்றன. அப்படியே வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு உயிரினங்கள். மனித இன ஆக்கிரமிப்பு என்பது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குவதை நீலநிறக் குமிழ்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2000-வது ஆண்டுவரையும் அந்த ஆதிக்கம் அப்படியே தொடர்கிறது. கி.பி. 2000-லிருந்து சிறிய கரும் புள்ளி திரையில் தோன்றுகிறது. 2050-க்கு, அதாவது எதிர்காலத்துக்கு நகர்த்தும்போது திரை முழுக்க அந்தக் கருநிறம்தான் ஆக்கிரமித்திருக்கிறது. அது மனித இனத்தை அழித்துவிடவில்லை; உட்கிரகித்துக்கொண்டிருக்கிறது. அது என்ன புதிய உயிரினம் என்று கேட்கிறீர்களா துல்லியமாகச் சொல்லப்போனால் அது உயிரினம் இல்லை, தொழில்நுட்பம் (Technium). உயிரினங்களை விட வேகமாக அதுவும் பரிணாமமடைகிறது. ஆற்றலை உட்கிரகித்துக்கொண்டு ஆற்றலை வெளியிட்டு ஆற்றல் பரவலுக்கு உதவுகிறது. ஆக, இயற்கையில் இதுவரை அறியப்பட்டுள்ள ஆறு பெரும் உயிரினப் பிரிவுகளுடன் ஏழாவதாக ‘தொழில்நுட்பம்’ என்ற பிரிவும் சேர்ந்திருக்கிறது என்கிறார் எட்மண்ட். பலரும் இதைக் கணித்திருந்தாலும் தான்தான் அதன் ‘மாதிரி’யை உருவாக்கியதாக எட்மண்ட் கூறுகிறார். மனித இனமும் தொழில்நுட்பம் என்ற இனமும் இரண்டறக் கலந்துவிடும் என்கிறார் எட்மண்ட். எப்போதும் கைபேசி, காதில் இசையொலிக்கருவி, கண் முன் கணினி என்று நமக்கு வெளியில் தொழில்நுட்பத்தை வைப்பது மட்டுமல்ல. நம் மூளையில் கணினிச் சில்லுகளைப் பொருத்தத் தொடங்கியிருக்கிறோம். இன்னும், கொழுப்பை அகற்றும் விதத்தில் ரத்தத்தில் செலுத்தி நமக்குள்ளேயே நிரந்தரமாகத் தங்கும் ‘நானோபோட்’கள், மரபணு செம்மையாக்கம் என்று தொழில்நுட்பம் நமக்குள் ஊடுருவுவதைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் எட்மண்ட் கூறுகிறார்.\nஹாலிவுட்டில் எடுக்கப்படும் ‘டிஸ்டோபியன்’ படங்களைப் போல ஒரு எதிர்காலத்தை எட்மண்ட் சொல்லப்போகிறார் என்று நினைத்தால் அதற்கு மாறாக, பிரகாசமான ஒரு எதிர்காலத்தை எட்மண்ட் முன்வைக்கிறார். எதிர்காலத் தொழில்நுட்பம் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாட்டை ஒழித்து, அனைவருக்கும் உணவு, குடிநீர், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களற்ற நிலை, சூழலை மாசுபடுத்தாத எரிசக்தி போன்றவற்றைத் தரும் என்று எட்மண்ட் வாயிலாக டான் பிரவுன் நம்பிக்கையளிக்கிறார். கடும் உழைப்பிலிருந்து தொழிலாளர்களை விடுவிக்கும் என்கிறார். இப்படியெல்லாம் நடந்தால் நல்லதுதான். ஆனால், மனித குல வரலாற்றிலேயே தொழில்நுட்பத்தில் உச்சநிலையை அடைந்திருக்கும் கடந்த நூறு ஆண்டுகளாகத்தானே உலகில் வறுமை, ஏற்றத்தாழ்வு, சூழல் மாசுபாடு போன்றவை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்திருக்கின்றன மதங்களும் கடவுள்களும் மனித குலத்தை விடுவிக்கவில்லை என்பதும் பேரழிவுகளுக்குக் காரணமாகவும் இருந்திருக்கின்றன. ஆனால், மதங்களின், கடவுள்களின் இடத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வந்து உட்கார முயலும் தொழில்நுட்பமும் (அதாவது அறிவியல்) அதையேதானே செய்கிறது. மதமும் அறிவியலும் முதலாளித்துவத்துக்கான கருவிகளாக இங்கு மாற்றப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை டான் பிரவுன் கண்டுகொள்ளவே இல்லை.\nதொழில்நுட்பம் குறித்த சிறிய அளவிலான விமர்சனம் என்பது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து நாவலில் வெளிப்படும் அச்சம் மட்டுமே. ஆனால், இதையெல்லாம் ஸ்டான்லி குப்ரிக்கின் ‘2001- எ ஸ்பேஸ் ஒடிஸி’ உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான அறிவியல் புனைகதைகளிலும் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.\n“இந்த பூமியையே அழித்துவிடக்கூடிய பல்வேறு தொழில்நுட்பங்கள் நம்மிடையே உள்ளன; எனினும் நாம் இன்னும் அப்படிச் செய்யவில்லைதானே. இந்த உலகில் வெறுப்பைவிட அன்பு அதிகமாக இருக்கிறது; அழிவுச் சக்தியை விட ஆக்க சக்தி அதிகமாக இருக்கிறது… வெறுப்பைவிட அன்பு பல்கிப்பெருகிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அதை வெளிப்படுத்தும் வழிமுறையைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என்று ஒரு பேட்டியில் டான் பிரவுன் கூறியிருப்பது நெகிழ்ச்சியூட்டுகிறது. இதுவரை பூமியைத் தொழில்நுட்பம் துடைத்தழித்துவிடவில்லை என்றாலும் அந்த சாத்தியம் இன்னும் இருந்துகொண்டிருக்கிறதுதானே மதம், அறிவியல் இரண்டையும்விட மேலானது மட்டுமல்ல, அவற்றுக்கு அடிப்படையாக இருக்க வேண்டியதும் ‘அறம்’ அல்லவா\nமேலும், கடவுளின் இடத்தைத் தகர்த்துவிடுபவை என்று எட்மண்ட் முன்வைக்கும் கண்டுபிடிப்புகளைப் பார்த்து மத அடிப்படைவாதிகள் சிரிக்கக்கூடும். வெப்ப ஆற்றல் பரவலுக்காகத்தான் உயிர்கள் தாமாகத் தோன்றின என்றால் அந்தச் சூழலை உருவாக்கியது யார் என்ற கேள்வியைத்தான் ‘கடவுள் படைத்த உலகு’ (Creationism) கோட்பாட்டுக்காரர்கள் இயல்பாகவே முன்வைப்பார்கள். கடவுளை மறுப்பதற்கான பல மடங்கு வலுவான ஆதாரங்களை அறிவியலாளர்கள் எத்தனையோ பேர் முன்வைத்திருக்கிறார்கள். கோப்பர்நிக்கஸ், கலீலியோ, டார்வின் போன்றோரின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னும் மதங்களின், கடவுளர்களின் செல்வாக்குக்குக் குறைவு ஏற்பட்டிருக்கிறதா என்ன மேலும், மதங்களோ அறிவியலோ இரண்டும் நிறுவனமயமாவதில்தான் சிக்கலே இருக்கிறது. நாட்டார் தெய்வங்களால் பேரழிவுப் போர்கள் ஏற்பட்டதாகச் சரித்திரம் இல்லையல்லவா மேலும், மதங்களோ அறிவியலோ இரண்டும் நிறுவனமயமாவதில்தான் சிக்கலே இருக்கிறது. நாட்டார் தெய்வங்களால் பேரழிவுப் போர்கள் ஏற்பட்டதாகச் சரித்திரம் இல்லையல்லவா மேலும், (நான் உட்பட) எவ்வளவுதான் பகுத்தறிவின், அறிவியலின் முக்கியத்துவத்தைப் பேசினாலும் இந்த உலகில் மனித இனம் இருக்கும்வரை ஆன்மிகத் தேவை இருக்கத்தான் செய்யும். அந்த இடத்தை அறிவியலால் தகர்க்கவே முடியாது.\nஉயிர்களின் தோற்றத்துக்கு வெப்ப ஆற்றல் பரவல்தான் காரணம் என்ற கருதுகோளை ஜெரெமி இங்கிலாந்து என்ற இளம் அறிவியலாளர் சமீப காலமாக முன்வைத்துவருகிறார். இன்னும் நிரூபிக்கப்படாத ஒரு கருதுகோளை எட்மண்ட் தன் கண்டுபிடிப்பாக, அதுவும் உலகையே புரட்டிப்போடும் கண்டுபிடிப் பாக முன்வைப்பதுபோல் டான் பிரவுன் எழுதியிருப்பது வேடிக்கை ‘எங்கு செல்கிறோம்’ என்பதற்கான பதிலும் அப்படித்தான். எதிர்காலவியல் நிபுணர் கெவின் கெல்லி முன்வைத்த கோட்பாட்டைத்தான் எட்மண்ட் வாயிலாக டான் பிரவுன் முன்வைக்கிறார்.\nஆக, கதை நெடுக டான் பிரவுன் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை அவர் அளிக்கும் விடைகள் பூர்த்திசெய்யவில்லை என்பதே உண்மை. டான் பிரவுனின் நாவல்கள் விற்பனையில் அடைந்திருக்கும் உச்சத்தின் சிறு உயரத்தையாவது அவரது கற்பனை எட்டிப்பிடிக்காததன் விளைவுதான் ‘ஆரிஜின்’ நாவல். உலகத்தையே புரட்டிப்போடும் கண்டுபிடிப்பை முன்வைப்பதற்கு இரண்டு சாத்தியங்கள்தான் இருக்கின்றன. ஒன்று, கலீலியோ, நியூட்டன், டார்வின், ஐன்ஸ்டைன் போன்றோருக்கு நிகரான ஒரு விஞ்ஞானியாக டான் பிரவுன் இருக்க வேண்டும்; இல்லையென்றால், அசாத்தியமான கற்பனையைக் கொண்ட படைப்பாளியாக இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் சேராத ஒரு மூன்றாவது சாத்தியத்தைத்தான் டான் பிரவுன் தேர்ந்துகொண்டிருக்கிறார்: கெட்டிக்காரத்தனம்\nதி டா வின்சி கோடு X ஆரிஜின்\n‘தி டா வின்சி கோடு’ நாவலுக்கும் ‘ஆரிஜின்’ நாவலுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு ‘தி டா வின்சி கோடு’ நாவலைத் தான் எழுதியதாக டான் பிரவுன் கூறினாரோ அந்த ஆதாரங்களில் சில போலியானவை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆயினும், அதில் சொல்லப்பட்டிருந்த ஏனைய விஷயங்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. ரகசி��க் குழுக்கள், சடங்குகள் போன்றவற்றைத் தாண்டி ‘புனிதப் பெண்மை’ குறித்து அந்த நாவல் பேசியது மிகவும் முக்கியமானது. நிறுவனமயமாக்கப்பட்ட கிறிஸ்தவம் (அதாவது இயேசு கிறிஸ்துவின் கிறிஸ்தவம் அல்ல) எப்படிப் பெண்ணைப் பாவத்தின் மூலாதாரமாகப் பார்க்கிறது, காலகாலமாகப் பெண்ணை எப்படி ஒடுக்கிவருகிறது என்பதைப் பற்றிய தீவிரமான விவாதங்களை ‘தி டா வின்சி கோடு’ எழுப்பியது. வெகுஜன, பரபரப்பு நாவல்தான் என்றாலும் டான் பிரவுனின் கற்பனையானது அந்த நாவலில் பல்வேறு புள்ளிகளை இணைத்து, வாசகர்களுக்கு சுவாரசியமான அனுபவத்தையும் கொடுத்தது. ‘ஆரிஜின்’ நாவலிலோ கற்பனையை விடுத்துவிட்டு உண்மையான அறிவியல் கருதுகோள்கள்களின் அடிப்படையில் புள்ளிகளை இணைக்க டான் பிரவுன் முயன்றிருக்கிறார். அதற்காக, ஏராளமான பரபரப்பையும் சேர்த்திருக்கிறார். புள்ளிகளைக் கற்பனை கொண்டு அல்லாமல் தகவல்களைக் கொண்டு இணைக்க முயன்றதால் வெகுஜன வாசிப்பு அளவுகோல்களிலும் நாவல் வீழ்ந்துவிடுகிறது.\n‘தி டா வின்சி கோடு’ நாவல் அளவுக்கு எதிர்ப்பு உருவாகும் என்ற கற்பனையில் டான் பிரவுன் இந்த நாவலை எழுதியிருக்கக்கூடும் என்று சர்வநிச்சயமாகத் தெரிகிறது ஆனால், இணையம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் நீக்கமற வியாபித்திருக்கும் இன்றைய உலகில் இன்னும் விக்கிபீடியா தன்மையில் தன் நாவல்களை டான் பிரவுன் எத்தனை காலம் எழுதிக்கொண்டிருக்கப்போகிறார் என்பதுதான் தெரியவில்லை.\n-நன்றி: ‘தி இந்து’ தமிழ்.\nLabels: 'தி இந்து' கட்டுரைகள், அறிவியல், இலக்கியம், புத்தக விமர்சனம்\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் ம...\nஒமர் கய்யாம்: சுதந்திரச் சிந்தனையின் குரல்\nஆசை (‘தி இந்து’ தமிழ் நாளிதழில் மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒமர் கய்யாம் நினைவு நாளின்போது வெளியான என் கட்டுரை) ஒமர் கய்யாமை நம்முட...\nசென்னை: வாழ்க்கையும் பிழைப்பும்- II\nஆசை சென்னை வாழ்க்கையும் பிழைப்பும் என்ற கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்புகுறித்து எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. இ து எதிர்பார்...\nஆசை (நேருவின் 128-வது பிறந்த நாளையொட்டி ‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரை) சமகாலத்தின�� கொடுமையான இன அகற்றல...\nதாவோ தே ஜிங்: செயல்படாமையின் வேத நூல்\nஆசை ('தி இந்து’ நாளிதழின் ‘கலை ஞாயிறு’ பகுதியில் 24-01-2016 அன்று வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது) ' தா...\nஓவியம்: றஷ்மி ஆசை (‘தி இந்து’ நாளிதழில் 01-04-2017 அன்று வெளியான கட்டுரையின் மிக நீண்ட வடிவம் இது. கிட்டத்தட்ட ஆறு மடங்கு பெரியத...\nஈரமண்ணை வாங்கிவாங்கிக் கொத்தும் மண்வெட்டியென மாறி மாறிக் காற்றைக் கொத்தும் செம்போத்தொலி எதிரெதிர்க் கரை நடுவே துணியடிப்பின...\n'தி இந்து' கட்டுரைகள் (159)\nஅறிவோம் நம் மொழியை (3)\nசென்னை திரைப்பட விழா (2)\nதங்க. ஜெயராமன் கட்டுரைகள் (1)\nமொழியின் பெயர் பெண் (1)\nஇயற்பெயர் ஆசைத்தம்பி. 18.09.1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil (ஆங்கில இலக்கியம்). சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே க்ரியா பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (2008) துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். சிறு வயதிலிருந்து கவிதை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் முதல் கவிதைத் தொகுப்பு 'சித்து' 2006இல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. முழுக்கமுழுக்கப் பறவைகளைப் பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய 'கொண்டலாத்தி' தொகுப்பும் 2010ஆம் ஆண்டு க்ரியாவால் வெளியிடப்பட்டது. கவிதையைத் தவிர சிறுகதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் 'ருபாயியத்'ஐ மொழிபெயர்த்தேன். பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' என்ற அறிமுகக் கையேட்டை 2013இல் வெளியிட்டிருக்கிறேன். திருமணம் 2011இல். மனைவி: சிந்து. மகன்: மகிழ் ஆதன். 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறேன். மின்னஞ்சல்: asaidp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jun/19/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2723599.html", "date_download": "2018-05-22T08:20:30Z", "digest": "sha1:U6MS6UGVZQO5S54DOZF2RTMCSQ6UXKHD", "length": 6714, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சட்டப்பேரவையில் ஆளும்கட்ச��� எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு- Dinamani", "raw_content": "\nசட்டப்பேரவையில் முதல் முறையாக ஆளுங்கட்சி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு\nசென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுங்கட்சி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்தார்.\nசட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருப்பது இதுவே முதல்முறையாகும்.\nசட்டப்பேரவையில் சுகாதாரத் துறை தொடர்பாக துணைக் கேள்வி கேட்க முயன்றார் அதிமுக அம்மா கட்சி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nஇதையடுத்து, ஆண்டிப்பட்டி தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்காததைக் கண்டித்தும், சுகாதாரத் துறை கேள்விக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும் பேரவையில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்தார்.\nவெளிநடப்பு செய்த தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசட்டப்பேரவைதங்க தமிழ்ச்செல்வன்தமிழ்நாடுLegislative AssemblyThanga Tamil SelvanTamilnadu\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.expressnews.asia/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-22T07:44:57Z", "digest": "sha1:TJEXABVJ26DWSSMTEIA7RRWAA7HJYGMB", "length": 10839, "nlines": 151, "source_domain": "www.expressnews.asia", "title": "தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு கோவையில் கோலாகலம்… – Expressnews", "raw_content": "\nகோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்\nஉணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nகு��ந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா\nHome / District-News / தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு கோவையில் கோலாகலம்…\nதமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு கோவையில் கோலாகலம்…\nகோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்\nஉணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி\nகோவை செட்டிபாளையம் எல் அண்டு டி பைபாஸ் சாலை அருகில் பொங்கல் திரு விழாவையொட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓம்கார் பவுண்டேஷன் சார்பில் “நம்ம கோவை ஜல்லிக்கட்டு” போட்டி நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். அமைச்சர் எஸ். பி.வேலுமணி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், எம்எல்ஏக்கள் பி.ஆர் ஜி அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை ஏ.சண்முகம், ஆர்.கனகராஜ், வால்பாறை கஸ்தூரி வாசு, ஓ.கே.சின்னராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் டாக்டர் பி.ராஜசேகர், ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.எஸ்.திருமுகம், ஓம்கார் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் வெங்கிட சுப்பிரமணி, டோனி சிங், மோகன் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனார்.\nஇதில் கோவை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர் உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த 432 காளைகளும், 295 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.\nபரிசளிப்பு விழாவில் அமைச்சர் எஸ். பி.வேலுமணி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். போட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு மாருதி காரும், சிறந்த பிடுபடாத மாடாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு பெற்ற காளைமாட்டின் உரிமையாளரான பி.ராஜசேகரனுக்கு மாருதி காரும், 2-ம் பரிசு பெற்ற மாடுபிடி வீரரான மட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த கோடி என்பவருக்கும், பிடுபடாத மாட்டின் உரிமையாளரான திருச்சி குணா என்பவருக்கும் மோட்டார் சைக்கிள்களையும் அமைச்சர் எஸ். பி.வேலுமணி வழங்கினார். ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கானோர் பார்த்து, கை தட்டியும், விசில் அடித்தும் தங்கள் மகிழ்ச்ச���யை வெளிப்படுத்தினர்.\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\n சென்னை வில்லிவாக்கம் பகுதி ஐ.சி.எப் காந்திநகர் சிக்னல் அருகில், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், நாதமுனி தியட்டர் அருகில் அகிய …\nகோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்\nகோவையில் ஆசிரியர் பயிற்றுனர்கள் காத்திருப்பு போராட்டம்\nதமிழக விவசாயிகள்சங்கம் சேலம் மாவட்டம் மத்திய மாநில அரசுகளிடம் கூப்பாடு போடும் போராட்டாம்\nஎம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..\nகோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-05-22T08:04:01Z", "digest": "sha1:6UFOWBTGVBK7CA5LQE3XXP3DO4ME46AM", "length": 8502, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாணவி | Virakesari.lk", "raw_content": "\nசிவாஜிலிங்கத்தை கைதுசெய்ய வேண்டும் -செஹான் சேமசிங்க\n\"நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்கின்ற உணர்விலே இருந்து ஒருபோதும் மாறக் கூடாது\"\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nகத்தி வெட்டுக்காயங்களுடன் மாணவி வைத்தியசாலையில் அனுமதி\nகத்தி வெட்டுக்காயங்களுடன் மாணவியொருவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்பு\nவவுனியா - வேப்பங்குளத்தில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்த மாணவி எதிா்பாா்த்த சித்தி கிடைக்காததால் தற்கொலை\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான நிலையில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதி...\nகாட்டிக்கொடுத்ததற்காக மாணவி கத்தியால் குத்திக் கொலை\nசென்னையில் கே.கே.நகரில் ���ீனாட்சி கல்லூரியில் உயர் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள...\nமாணவி திடீரென உயிரிழப்பு : புசல்லாவையில் சம்பவம்\nபுசல்லாவை - உடகம அடபாகே பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்தமையானது அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏ...\nபொலி­ஸாரை அச்­சு­றுத்­திய வழக்கில் சந்­தே­க­ந­ப­ருக்கு விளக்­க­ம­றியல் நீடிப்பு\nபுங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொலை வழக்கில் முத­லா­வது சந்­தே­க­ந­ப­ராக குற்­றம்­சாட்­டப்­பட்­டு ட்...\nமரணத் தறுவாயிலும் மாட்டி விட்ட பெண்\nமரணத் தறுவாயில் கொலைகாரனின் பெயரை உச்சரித்துவிட்டு உயிரிழந்த பெண்ணின் காணொளி இணையதளங்களில் பரவி வருகிறது.\nபாடசாலை முதல்வரின் மகனின் பாலியல் தொல்லையால் தீக்கிரையாக்கிகொண்ட இளம் மொட்டு\nஇந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மாணவி ஒருவருக்கு தான் படிக்கும் பாடசாலை முதல்வரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததால...\nபாடசாலையை மூட மாணவி போட்ட திட்டம்\nபாடசாலையை சீக்கிரம் மூடுவதற்காக முதலாம் வகுப்புச் சிறுவனை கத்தியால் கத்திய ஆறாம் வகுப்பு மாணவியை பொலிஸார் தடுத்து வைத்து...\nமாணவி கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கிய நிலையில் மீட்பு\nமட்டக்களப்பு - கொம்மாதுறை பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்பிற்குச் சென்று திரும்பிய மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் த...\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/unihertz-jelly-pro-review-its-not-just-worlds-smallest-4g-smartphone-but-much-more-in-tamil-014772.html", "date_download": "2018-05-22T08:15:53Z", "digest": "sha1:Y2BB6OGGTKWBSQQTYZYXOQEN7HD3SBHZ", "length": 15479, "nlines": 133, "source_domain": "tamil.gizbot.com", "title": "Unihertz Jelly Pro review Its not just worlds smallest 4G smartphone but much more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங��கு க்ளிக் செய்யவும்.\n» விமர்சனம் : யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன்.\nவிமர்சனம் : யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன்.\nபொதுவாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் வடிவத்தில் மிகப்பெரியதாக இருக்கும், மேலும் பாக்கெட்டில் வைக்க முடியாத வண்ணம் பெரியதாக இருக்கும். சமீபத்தில் யுனிஹெர்ட்ஸ் நிறுவனம் மிகக் குட்டியான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் சட்டை பாக்கெட்டில் மிக அருமையாக வைக்க முடியும், அந்தஅளவிற்க்கு சிறிய கருவியாக உள்ளது இந்த யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன்.\nஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது, அதன்பின் அனைவரையும் வியக்கவைக்கும் இந்த குட்டியான ஸ்மார்ட்போன் இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ளது, மற்ற மொபைல் மாடல்களில்\nஇடம்பெற்றுள்ள அனைத்து ஆப் வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது. இதன் எடை மிகமிக குறைவாக உள்ளதால் மிக அருமையாக பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுவாக பெரிய ஸ்மார்ட்போன்கள் வாங்குவதை விட இது மாதிரியான குட்டி மொபைல்போன் வாங்கிப் பயன்படுத்துவதற்க்கு மிக அருமையாக இருக்கும், அதன்பின் தனி ஸ்டைல் கொண்டுள்ளது இந்த அருமையான ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபார்ப்பதற்க்கு மிகச் சிறிய மொபைல்போன் என்றாலும் அருமையான செயல்திறன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன், அதன்படி குவாட்-கோர் 1.1ஜிகாஹெர்ட்ஸ் செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. பொதுவாக குவாட்-கோர் செயலி சிறந்த வேகத்தை பாதுகாப்புடன் கொடுக்கும், அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அருமையான ஸ்மார்ட்போன், இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் அதன்பின் அனைத்துவித ஆப்ஸ்களையும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும், எடுத்துகாட்டக பேஸ்புக், வாட்ஸ்ஆப், போன்ற அனைத்துவித ஆப்ஸ்களையும் இவற்றில் பயன்படுத்த முடியும், குறிப்பாக கூகுள் பிளே ஸ்டோரில் அனைத்துவித ஆப்ஸ்களையும் பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்டுள்ளது இந்த ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன்.\nஇந்த குட்டி ஸ்மார்ட்போனின் ��ிஸ்பிளே பொறுத்தவரை அளவில் மிகச்சிறியது, ஆனால் மிக அருமையாக இருக்கும் பார்ப்பதற்க்கு, 2.45-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன், அதன்பின் அளவில் மிகச்சிறிய டிஸ்பிளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்க்கு மிக அருமையாக இருக்கும்\nமிக எளிமையான முறையில் கால் அழைப்புகள், மேசஜ் போன்றவற்றை பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் உள்ள டிஸ்பிளேவினால் எந்தவொரு கண்பாதிப்பும் வராது, எனவே இவற்றை உபயோகப்படுத்துவது மிகவும் நல்லது என யுனிஹெர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஜெல்லி ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் 16ஜிபி உள்ளடக்க நினைவகத்தைக் கொண்டுள்ளது, மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு போடும் வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது, எனவே தேவையான கோப்புகள், புகைப்படங்கள், வீடியோ, போன்ற அனைத்தையும் சேமித்துவைத்தக் கொள்ளமுடியும். மற்ற ஸ்மார்ட்போன் மாடல்களில் இடம்பெற்றுள்ள அனைத்து வசதியும் இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது எனவே இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும், இந்த சிறிய ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, மிக அருமையான செயலாகும், எனவே பல்வேறு மக்கள் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீடியாடெக் எம்டி6735 எஸ்ஒசி செயல்திறன் கொண்டுள்ளது இந்த அருமையான ஸ்மார்ட்போன்\nஜெல்லி ப்ரோ ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் இதனுடைய ரியர் கேமரா 8எம்பி பிக்சல் கொண்டுள்ளது, மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்\nஇயறக்கை காட்சிகள், பயனம், விழா போன்ற அனைத்திறக்கும் இதனுடைய ரியர் கேமராவைப் பயன்படுத்தி மிக அருமையாக புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை எடுக்க முடியும். மேலும் இந்த கேமராவில் எச்டிஆர் முறையைப் பயன்படுத்தி மிகத் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும்.\nஇதனுடைய செல்பீ கேமரா பொறுத்தவரை 2எம்பி பிக்சல் கொண்டுள்ளது, இந்த பிக்சல் கொண்டு அதிகமான வெளிச்சத்தில் புகைப்படங்களை எடுப்பது மிகவும் நல்லது, 2எம்பி பிக்சல் பொதுவாக குறிப்பிட்ட புகைப்படங்களை மட்டும் தெளிவாக கொடுக்கும் திறன் கொண்டவையாக உள்ளத���.\nஇதனுடைய பேட்டரி அளவு மிகச்சிறியது, மேலும் 950எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன், அதிக நேரம் வரை இன்டர்நெட் போன்றவற்றைப் பயன்படுத்த முடியும், மேலும் இதுனுடைய பேட்டரி வெப்பமடைய வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.\nநீண்டநேர விளையாட்டு, வாட்ஸ்அப், பேஸ்புக், இன்டர்நெட், கால்அழைப்புகள் போன்றவற்றிக்கு இந்த குட்டி மொபைல் மிகஅருமையாக பயன்படும் வண்ணம் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nவாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் இந்த வசதி தெரியுமா\nமே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-lime-juice-with-turmeric-powder.114781/", "date_download": "2018-05-22T08:16:51Z", "digest": "sha1:BAE36Y3P5NVJME4JYG2OZK3DGK4BRHAN", "length": 13654, "nlines": 214, "source_domain": "www.penmai.com", "title": "எலுமிச்சை சாறும் மஞ்சள் தூளும்/Lime juice with turmeric powder | Penmai Community Forum", "raw_content": "\nஎலுமிச்சை சாறும் மஞ்சள் தூளும்/Lime juice with turmeric powder\nகாலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்\nஎலுமிச்சை ஜூஸ் மிகவும் அற்புதமான பானம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த எலுமிச்சை ஜூஸ் உடன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா\nகாலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமஞ்சள் மருத்துவ குணம் கொண்ட அற்புதமான ஓர் பொருள். இதன் மருத்துவ குணத்தின் காரணமாகத் தான் பல வைத்தியங்களில் இது முக்கிய பொருளாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. மேலும் ஆராய்ச்சிகளிலும் மஞ்சள் உடலில் பல அற்புத மாயங்களை செய்யக்கூடிய ஒன்று எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதினமும் காலையில இதுல ஒரு டம்ளர் குடிச்சா தொங்கும் தொப்பையைக் குறைக்கலாம் அதிலும் மஞ்சள் கொண்டு உடலில் குறைந்தது 160 பிரச்சனைகளை சரிசெய்ய முட���யும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇத்தகைய மஞ்சள் தூளை எலுமிச்சை சாற்றுடன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nவெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து, மஞ்சள் தூள் சேர்த்து பருகும் போது, உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும்.\nஎலுமிச்சை ஜூஸ் உடன் மஞ்சள் தூள் மட்டுமின்றி, ஒரு சிட்டிகை பட்டை பொடியை கலந்து பருகி வந்தால், இரத்த சர்க்கரை அளவு சீராவதோடு, உள்காயங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.\nஉணவு உண்ட பின் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் உடன் மஞ்சள் தூள் கலந்து பருகினால், பித்தநீரின் ஓட்டத்தை எழுப்பி, உணவுகளால் உடலில் தேங்கிய கொழுப்புக்கள் உடைத்தெறிய உதவும்.\nஇந்த பானத்தில் ஆற்றல்மிக்க அழற்சிக்கு எதிரான பண்புகள் உள்ளதால், இது முதுமை காலத்தில் மூளைச் செல்கள் சிதைவுற்று ஏற்படும் மூளை கோளாறுகளான அல்சைமர் மற்றம் டிமென்ஷியா போன்ற நோய்களைத் தடுக்கும்.\nஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் காலையில் எலுமிச்சை சாற்றுடன் மஞ்சள் தூள் கலந்து பருகி வர, நல்ல பலன் கிடைக்கும்.\nநாள்பட்ட மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வருபவர்கள், இந்த பானத்தை தினமும் பருகி வந்தால், செரிமானங்ம மேம்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nநீங்கள் எப்போதும் சோர்வை உணர்கிறீர்களா\nஅப்படியெனில் உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்க இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் பருகி வாருங்கள்.\nமஞ்சள் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, உணவுகள் மற்றும் சுற்றுச்சூழலால் உடலினுள் சேரும் டாக்ஸின்களை உடைத்தெறியும். எனவே உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், இந்த பானத்தை பருகுங்கள்.\nஇந்த பானம், பித்தப்பையில் பித்தநீரின் உற்பத்தியைத் தூண்டும். இந்த பித்த நீரானது உணவு சீராக செரிமானமாவதற்கு ஆதரவளிக்கும். மேலும் இந்த பானம் பித்தகற்கள் உருவாவதைத் தடுக்கும்.\nஇந்த பானத்தல் ஆன்டி-மைக்ரோபியல் பண்பு வலிமையாக இருப்பதால், இதனைப் பருக நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, அடிக்கடி சளி, இருமல், கா��்ச்சல் போன்றவை ஏற்படுவது தடுக்கப்படும்.\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nவெதுவெதுப்பான நீர் - 1 கப்\nபட்டை பொடி - 1 சிட்டிகை\nதயாரிக்கும் முறை: ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன், மஞ்சள் தூள், பட்டை பொடி சேர்த்து கலந்து, பருக வேண்டும். அதிலும் இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால், இன்னும் நல்லது.\nV ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை \nஎலுமிச்சை விளக்கு கோவிலில் மட்டும் தான் Festivals & Traditions 1 Sep 26, 2017\nஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை \nMedicinal Benefits of Lemon - மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சை\nஎலுமிச்சை விளக்கு கோவிலில் மட்டும் தான்\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-about-ghee.39450/", "date_download": "2018-05-22T08:28:50Z", "digest": "sha1:OASLF7ZA3UHBTMK7KJG3GY5NSKRIE4N2", "length": 13857, "nlines": 229, "source_domain": "www.penmai.com", "title": "நெய் அதிகம் சாப்பிடுறவங்களா நீங்க? - About Ghee | Penmai Community Forum", "raw_content": "\nநெய் அதிகம் சாப்பிடுறவங்களா நீங்க\nநெய் அதிகம் சாப்பிடுறவங்களா நீங்க\nபண்டிகைக் காலங்களில் வீட்டில் அதிகமான அளவில் இனிப்புகள் செய்வது வழக்கம். அவ்வாறு செய்யும் இனிப்புகள் அனைத்திலுமே, நிச்சயம் நெய் இருக்கும். அத்தகைய நெய் உடலுக்கு ஆரோக்கியமற்றது என்று தான் அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் அது அளவுக்கு அதிகமானால் தானே தவிர, குறைவான அளவில் எடுத்தால் அல்ல. ஏனெனில் சுத்தமான நெய்யில் ஃபேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகள் 89% குறைவாக உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சரி இப்போது, அந்த சுத்தமான நெய்யின் நன்மைகளைப் பார்ப்போமா\nசுத்தமான நெய் என்றால் என்ன\nவீட்டிலேயே வெண்ணெயை உருக்கி நெய்யாக மாற்றுவது தான், சுத்தமான நெய். அந்த சுத்தமான நெய்யை சாப்பிடுவதற்கான நன்மைகளை தெரிந்து கொள்வதற்கு முன், அதனை யாரெல்லாம் எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கான அடிப்படைகளை தெரிந்து கொள்ளுங்கள்....\n* இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம்.\n* அதுவே உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், முற்றிலும் நெய்யை தவிர்க்க வேண்டும்.\n* மேலும் ஒரு நாளைக்கு ஒருவர் 10-15 கிராம் நெய் தான், உடலில் சேர்க்க வேண்டும்.\nநெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா\n* தொடர்ச்சியாக நெய்யை உடலில் சேர்த்து வந்தால், உடல் மற்றும் மனம் உறுதியடையும், மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதை சாப்பிட்டால், உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதிலும் பார்வை, தசைகள் போன்றவை ஆரோக்கியமாக இருக்கும்.\n* கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.\n* சுத்தமான நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சேகரிக்க வேண்டும் என்பதில்லை.\n* சில மக்கள் நெய் சாப்பிட்டால், மனம் சமநிலையோடு இருப்பதோடு, மூளையின் செயல்பாடும் மேம்படும் என்று நம்புகின்றனர்.\n* நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.\n* நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று சொல்கின்றனர் நிபுணர்கள். சொல்லப்போனால், நெய்யில் செறிவூட்டப்பெற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது.\n* சமையலில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை விட நெய் மிகவும் சிறந்தது. ஏனெனில் அந்த எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் கருகிவிடும். ஆனால் நெய்யானது அவ்வாறு இல்லை, அது எவ்வளவு வெப்பத்திலும் வாசனையுடன் இருக்குமே தவிர, கருகாமல் இருக்கும்.\n* உடலுக்கு ஒரு சில கொழுப்புகளானது மிகவும் அவசியமானது. ஏனெனில் அந்த கொழுப்புகள் தான் செரிமான மண்டலத்தில் இருந்து வெளிவரும் ஆசிட், குடல் வாலை பாதிக்காமல் தடுக்கிறது. மேலும் இது நரம்பு, சருமம் மற்றும் மூளையை வலுவாக்குகிறது.\nஆகவே மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து, சுத்தமான நெய்யை வீட்டிலேயே தயாரித்து, ஆரோக்கியமான வாழ்க்கையை தொடங்குங்கள். மேலும் பண்டிகைக்கு நெய்யை பயன்படுத்தும் போது சுத்தமான நெய்யை மறக்காமல் பயன்படுத்துங்கள். இதனால் எ��்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். குறிப்பாக அளவோடு சாப்பிடுங்கள், வளமோடு வாழுங்கள்.\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nA எந்த உணவுகளில் நெய் சேர்த்துச் சாப்பிடல& Healthy and Nutritive Foods 0 Mar 3, 2018\nN Ghee Rice - நெய் சாதம் செய்வது எப்படி\nV கார்த்திகை தீபத்துக்கு பசுநெய் கொடுங்க&# Festivals & Traditions 0 Nov 30, 2017\nஐயப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டு செல்வத& Festivals & Traditions 0 Nov 24, 2017\nஎந்த உணவுகளில் நெய் சேர்த்துச் சாப்பிடல&\nGhee Rice - நெய் சாதம் செய்வது எப்படி\nகார்த்திகை தீபத்துக்கு பசுநெய் கொடுங்க&#\nஐயப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டு செல்வத&\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavikklam.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-05-22T07:43:59Z", "digest": "sha1:3P7QUTEBBGLUYXVGVSBGQNB4IVUAOLXC", "length": 2603, "nlines": 75, "source_domain": "kavikklam.blogspot.com", "title": "கவிக்களம்: யாப்பிலக்கணம் 3", "raw_content": "\nசில நேரங்களில் மூளையில் ஒரு கண ஆயுளுடன் இறக்கும் கவிதைகள் பெற்ற சகா வரம் தான்..........இந்த கவிக்களம் .......... இது ஒரு பிறப்பின் வாசல்......... கண்ணா\nபேசிய முதல் மொழி ஓசை\nஆதி மொழி தமிழ் என்பேன்\nஅது ஓசை சுட்டி அறியப்படுவதால்\nகா கீ கூ கே கை கௌ வகையாம்\nக கி கெ கொ வகையாம்\nக் ச் ட் .........ஃ வகையாம்\nகூட்டி பாரும் கணக்கு சரி\nஇது தான் நான் கற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.in/2010/09/blog-post_07.html", "date_download": "2018-05-22T08:01:42Z", "digest": "sha1:4AEJ2LLEQLKO2DHZ5ZLH2FVMTT3EFI46", "length": 16955, "nlines": 198, "source_domain": "sirippupolice.blogspot.in", "title": "சிரிப்பு போலீஸ்: பாசக்கார பசங்க..", "raw_content": "\nஎத்தனையோ பிறந்தநாள் வந்தாலும் இந்த வருடம் என்னால் மறக்க முடியாது. இதுவரை அம்மா, அப்பா(சில நேரம் அவங்களே மறந்துடுவாங்க. நான் போன் பண்ணி ஞாபகப் படுத்தனும்) அக்கா, தங்கைகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே போன் பண்ணி வாழ்த்துவார்கள்.\nஆனால் இந்த வருடம் நம்ம பதிவுலக நண்பர்கள் நிறைய பேர் என்னை வாழ்த்தியதில் ரொம்ப சந்தோசம்(வாழ்த்தினாங்களா இல்லை கும்மினாங்களா). இவ்ளோ நண்பர்களை சம்பாத்திததில் மிக்க மகிழ்ச்சி(ங்கொய்யால என்ன சொன்னாலும் கும்முவோம்ன்னு நீங்க சொல்றது நல்லா கேக்குது). நம்ம பாசக்கார பசங்களோட லிங்��் போய் பாருங்க. எப்படியோ என்னால நாலு பேருக்கு நல்லது நடந்தா சரிதான்(நாலு பேரு என்னை வச்சி ஒரு பதிவ ஓட்டிடாங்க). அப்பாட நானும் ஒரு பதிவ ஓட்டிட்டேன்.\n- செப்டம்பர் 07, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹி ஹி போலிஸ் :)\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:19\nபதிவுலகமும் சினிமா உலகம் போல ஆயிடிச்சே பல இடங்கள்ல கவுண்டர் திறந்திட்டாங்க அப்பு\nபங்காளி ரமேஷுக்கு எங்கெங்கு பிறந்த நாள் பற்றிய பதிவுகள் இடபடுகின்றனவோ எல்லா இடத்திலும் என் வாழ்த்துக்கள் போய் சேரட்டும்\nஎல்லா இடத்திலேயும் கடை திறந்தா எப்படிப்பா நடந்து நடந்து காலு வலிக்குது\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:41\nஇங்கயும் அதே மாதிரி பெரிய கமெண்ட் போடலாமா ..\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:41\nதல, எங்க பாசத்தை காட்ட வேற வழி தெரியல... நாங்க என்னிக்கு உங்களை கும்மி இருக்கோம்.... அது பிறந்தநாள் அதுவும் உங்களை ஓட்டு வோமா\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:12\n//எப்படியோ என்னால நாலு பேருக்கு நல்லது நடந்தா சரிதான்//\nவேணாம்.. பொறந்தநாள் அதுவுமா வாங்கி கட்டிக்காதீங்க.. சொல்லிபுட்டேன்..\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:47\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:57\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:05\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்த்கள்....\n43 வயசாகியும் இன்னமும் வெக்கமே இல்லாம பிறந்தநாள் கொண்டாடும் உங்களை வாழ்த்துவதில் பேருவுவகை கொள்கிறேன்.\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:08\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:02\n//தல, எங்க பாசத்தை காட்ட வேற வழி தெரியல... நாங்க என்னிக்கு உங்களை கும்மி இருக்கோம்.... அது பிறந்தநாள் அதுவும் உங்களை ஓட்டு வோமா\nமச்சி நான் மைனஸ் ஓட்டு போட்டு என் பாசத்தை காட்டி இருக்கேன்... பாசகாறங்க எல்லாம் மைனஸ் ஓட்டு போடவும்....\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:39\n\"ஹாப்பி பெர்த் டே \" -- இங்கிட்டுள்ள சொல்லணும்..\nஅத விட்டுபுட்டு எல்லாரோம் வேற எடத்துல சொல்லுறாங்களே..\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:45\nநீ எப்படியும் இப்படி ஒரு பதிவ போடுவான்னு தெரியும் இதுக்கு பதிலா சென்னைல் இருக்கும் நமது பதிவுலக நண்பர்கள் எல்லாரையும் கூப்பிட்டு ஒரு treat வைங்க.எங்களுக்கு எலோருக்கும் பேங்க் account ல money அ போடுவீங்களா அத விட்டு போட்டு ...என்ன வ���ட்டியா பேச்சு வேண்டி கிடக்கு ............\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:27\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…\nஎனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ்...\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:26\nஸ்ஸ்ஸ்.. யப்பா..எத்தனை இடத்துல தான் வாழ்த்து சொல்லுறது... இப்பவே கண்ணைக் கட்டுது...\nஇதுவரைக்கும், ஒரே நாள்ல வேற வேற ஆளுங்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்கேன்.. ஆனா, இன்னைக்கு தான் ஒரே ஆளுக்கு வேற வேற இடத்துல போய் வாழ்த்து சொல்லுறேன் :):)\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:55\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:38\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ..ரமேஷ் .....\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:38\nஅது ஒண்ணுமில்லை ரமேஷ் ,இந்த கமெண்ட் moderation பார்த்தால் என்னக்கு கமெண்ட் போடா தோணவில்லை .:(\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:40\n// ஸ்ஸ்ஸ்.. யப்பா..எத்தனை இடத்துல தான் வாழ்த்து சொல்லுறது... இப்பவே கண்ணைக் கட்டுது... //\n10 பைசா மிட்டாய் கூட நமக்கு\nஇந்த அருண் தான் கேக்கல..\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:21\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:27\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி...\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:34\n//ஒரே ஆளுக்கு வேற வேற இடத்துல போய் வாழ்த்து சொல்லுறேன்//\nநல்லா தாயா \"பிளான்\" சைதுருக்காங்க...... எது எப்படியோ எதிர் கட்சில இருந்தாலும் எங்க தளபதி வாழ்த்தி பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி.\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:34\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:34\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:40\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\n10 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:39\n10 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nபன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியு��்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-22T08:02:32Z", "digest": "sha1:QNXH5EGCINKWYYKQHM6MWWSYJRZCD6ZO", "length": 8919, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரோஹிங்யா | Virakesari.lk", "raw_content": "\nசிவாஜிலிங்கத்தை கைதுசெய்ய வேண்டும் -செஹான் சேமசிங்க\n\"நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்கின்ற உணர்விலே இருந்து ஒருபோதும் மாறக் கூடாது\"\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nமுஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டமை : டொன் பிரியசாத்தின் பிணை அனுமதி இரத்து\nஇஸ்லாம் மதம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுக்களை வெளியிட்டு நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும...\nமியன்மாருக்கு போப் ஃபிரான்சிஸ் விஜயம்\nநவம்பர் மாதம் மியன்மாருக்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், மியன்மாரின் சிரேஷ்ட பௌத்த சமயத் தலைவர்களையும், இராண...\nரோஹிங்யா முஸ்லிம்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலி\nமியன்மரில் இருந்து பங்களாதேஷுக்கு படகு மூலமாக தப்பிச் செல்ல முயன்ற லோஹிங்யா முஸ்லிம்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை ; தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் எ...\nரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை : தேடப்பட்டுவந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\nமிய��்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செ...\nசிங்கள ராவய அமைப்பின் தேரர் உட்பட இருவர் கைது\nமியன்மார் அகதிகளுக்கு எதிராக இடையூறு விளைவித்த சிங்கள ராவயவின் தேரர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது...\n“பிக்குகள் பிற சமயத் தலைவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்”\nஒருசில புத்த பிக்குகளின் ஒழுங்கீனமற்ற, முறையற்ற நடவடிக்கைகளால் நாட்டின் ஒட்டுமொத்த பௌத்த சமூகத்துக்குமே இழுக்கு ஏற்பட்டு...\nரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கெதிரான வன்முறை : இதுவரை டொன் பிரியசாத் உட்பட 6 பேர் கைது\nகல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் எ...\nபோதை மாத்­தி­ரைகள் கடத்திய மூன்று ரோஹிங்யாக்கள் பங்­க­ளா­தேஷில் கைது\nபங்­க­ளா­தேஷில் 8 இலட்சம் போதை மாத்­தி­ரை­களை கடத்­திய 3 ரோஹிங்யா வாலி­பர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். மியான்­மாரி...\nரோஹிங்யா அகதிகள் தங்குமிடத்துக்கு முன் ஒழுங்கீனம்; நபர் ஒருவர் கைது\nகல்கிஸையில், மியன்மார் அகதிகளுக்கான தங்குமிடத்துக்கு முன் நின்றபடி ஒழுங்கீனமான நடந்துகொண்ட நபர் ஒருவரை குற்றத்தடுப்புப்...\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/my-mom-love-her-for-this-character.70046/", "date_download": "2018-05-22T08:10:46Z", "digest": "sha1:WXYFWWLGH46X6QG3PEFP3HYKP6B5WHSO", "length": 25013, "nlines": 448, "source_domain": "www.penmai.com", "title": "My Mom - Love her for this Character | Penmai Community Forum", "raw_content": "\nஎன்னோட அம்மாவிடம் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்கள் , அவங்களோட விருந்தோம்பல் , எதையும் தனியாகச் சமாளிக்கும் திறன் , மலையளவு தைரியம் .\nஅவங்க தனியா , தைரியமா எல்லாச் செயலையும் செய்யறதைப் பார்த்து , நான் வியக்காத நாளே கிடையாது .\nபயம் என்பதே அவங்களுக்கு இல்லையா ன்னு நான் எப்பவும் கேட்பேன் .\nஅவங்களோட இந்த குணமே , என்ன���யும் அவங்க இப்படி வளர்த்து , அதைவிட , அவங்களைப் பார்த்தே , நானும் , எதுக்குமே பயப்படாம , தைரியமா , எதைச் செய்தாலும் திறமையா செய்யணும் என்கிற ஊக்கம் அடைஞ்சு , செஞ்சுட்டு இருக்கேன் .\nநல்லக் கைத்திறன் உள்ளவங்க . நிறைய கலைத்திறமை உள்ளவங்க .\n\"கண் பார்த்ததை கை செய்யணும் \" இந்த சொற்றொடர் க்கு ஏற்ப , தானும் எதையும் செய்வாங்க ....என்னையும் அதே போல ஊக்குவிப்பாங்க . ஆனா , அவங்க அளவுக்கு , எனக்கு இந்தத் திறமை வரவே இல்ல .\nகஷ்டமான சந்தர்ப்பங்கள்ல, என்னையும் , தன்னைச் சுற்றி உள்ள யாராக இருந்தாலும் , அவங்களுக்கு வேண்டிய மன ஆறுதல் , மற்றும் ஆலோசனைகள் வழங்கி , நிறைய பேரை வழிநடத்தி இருக்காங்க . இப்பவும் செய்யறாங்க .\nகஷ்டப் படுறவங்க யாரா இருந்தாலும் , தன்னால முடிஞ்ச உதவியை அடுத்த சில மணித் துளிகள் ல செய்துடுவாங்க .\nகுழந்தைங்கன்னா அவ்வளோ இஷ்டம் . எல்லாக் குழந்தையும் , புத்தம் புதுசா அவங்களைப் பார்த்தாலும் , அப்படியே அவங்ககிட்ட ஒட்டிக்கும் . அவங்க அம்மாக்கிட்ட அப்புறமா போகாம படுத்தற அளவுக்கு ஆகிடும் .\nஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்\nமூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்\nதேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து\nவேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா\nஅ...ம்...மா... சொல்லும்போதே ஒரு ஆனந்தம். அந்த வார்த்தையில் அப்படி என்ன ஒரு வசியமோ எந்த உறவும் ஈடு செய்யமுடியாத ஒரு உறவு. நம் வாழ்க்கையில் தீர்க்க முடியாத நன்றி கடன் பெற்றிருக்கும் ஓர் உன்னத உறவு.\nஎன் அம்மாவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர்களின் வெகுளித்தனம் தான் முதலில் கருத்தில்படும். யாரையும் எளிதில் நம்பிவிடும் குணம். அது சில சமயம் ஆபத்தில் முடியும் என்றாலும் கூட, அது அவர்களின் இரக்ககுணத்தை பிரதிபலிப்பதாய் அமைந்து விடுகிறது.\nஅப்பா ராணுவத்தில் பணிபுரிய வேண்டிய நிர்பந்தத்தில், குடும்பத்துடன் எப்போதும் இருக்க முடியாத நிலையில், எங்களையெல்லாம் தனி ஒருத்தியாய் ஒழுக்கத்துடன் வளர்த்ததில் அவர்களுக்கே பெரும்பங்கு.\nஉண்ணவோ, உடுக்கவோ தனக்கென எந்த சுய ஆசையும் இல்லாமல், எங்களின் வளர்ச்சியிலே, எங்களின் ஆசைகளை தீர்த்து வைப்பதிலேயே தன் வாழ்நாட்களை செலவிட்டவள். எங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனையுடன் வாழ்ந்தவள்.\nஎன்னுடைய அபிப்ராயத்தில் எந்த ���ரு மகனோ/மகளோ தன் தாயின் அன்பிற்கும், தியாகத்திற்கும் தன் வாழ்நாளில் ஈடு செய்ய முடியாது.\nஅம்மாவை பற்றி பகிர்ந்து கொள்ள அருமையான திரி.\nஅப்பா வேலை விஷயமாக பாதி நாள் வெளியூர் தான். நாங்க மூன்று பேர். எங்களை தனியாக வளர்த்து, படிக்க வைத்து எல்லாம் பண்ணியது அம்மா தான்.\nஎங்க அம்மா கொஞ்சம் பாசம் கொஞ்சம் கண்டிபோட தான் வளர்த்தாங்க. நாங்க படிச்சு நல்ல நிலையில் இருக்க கரணம் எங்க அம்மா தான்.எங்களுக்காக நிறைய விட்டு குடுத்து இருகாங்க.\nஎன் குழந்தைகள் வளர்த்ததும் எங்க அம்மா தான்.அவங்க கிட்ட இருந்து தான் எல்லாம் கத்துக்கணும். என்னால் முடிஞ்ச அளவு அவங்களுக்கு உதவியா இருக்கேன்.\nஎல்லாருமே அவங்க அம்மா சொல்றத கேட்டா நல்ல நிலைமைக்கு வரலாம்.\nஅ...ம்...மா... சொல்லும்போதே ஒரு ஆனந்தம். அந்த வார்த்தையில் அப்படி என்ன ஒரு வசியமோ எந்த உறவும் ஈடு செய்யமுடியாத ஒரு உறவு. நம் வாழ்க்கையில் தீர்க்க முடியாத நன்றி கடன் பெற்றிருக்கும் ஓர் உன்னத உறவு.\nஎன் அம்மாவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர்களின் வெகுளித்தனம் தான் முதலில் கருத்தில்படும். யாரையும் எளிதில் நம்பிவிடும் குணம். அது சில சமயம் ஆபத்தில் முடியும் என்றாலும் கூட, அது அவர்களின் இரக்ககுணத்தை பிரதிபலிப்பதாய் அமைந்து விடுகிறது.\nஅப்பா ராணுவத்தில் பணிபுரிய வேண்டிய நிர்பந்தத்தில், குடும்பத்துடன் எப்போதும் இருக்க முடியாத நிலையில், எங்களையெல்லாம் தனி ஒருத்தியாய் ஒழுக்கத்துடன் வளர்த்ததில் அவர்களுக்கே பெரும்பங்கு.\nஉண்ணவோ, உடுக்கவோ தனக்கென எந்த சுய ஆசையும் இல்லாமல், எங்களின் வளர்ச்சியிலே, எங்களின் ஆசைகளை தீர்த்து வைப்பதிலேயே தன் வாழ்நாட்களை செலவிட்டவள். எங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனையுடன் வாழ்ந்தவள்.\nஎன்னுடைய அபிப்ராயத்தில் எந்த ஒரு மகனோ/மகளோ தன் தாயின் அன்பிற்கும், தியாகத்திற்கும் தன் வாழ்நாளில் ஈடு செய்ய முடியாது.\nஎன்ன ஒரு அருமையான அம்மா , உங்க அம்மா ...\nஹப்பாடா .....தனி ஒருத்தங்களா....இவ்ளோ பசங்களை , நல்லபடியா வளர்த்து ஆளாக்கி , வாழக்கையில செட்டில் ஆக வச்சு இருக்காங்களே ....எவ்ளோ பாராட்டினாலும் தகும் .\nஅட ...ரொம்ப இரக்ககுணம் + வெகுளித்தனம் மிக்கவங்களா....இந்த மாதிரி இருக்கறதே அபூர்வம் தான் .\nஎந்த ஒரு மகனோ/மகளோ தன் தாயின் அன்பிற்கும், தியாகத்திற்கும் தன் வாழ்நாளில் ஈடு செய்ய முடியாது\nஅழகான , அருமையான , நிதர்சனமான வார்த்தை .:thumbsup\nஅம்மாவை பற்றி பகிர்ந்து கொள்ள அருமையான திரி.\nஅப்பா வேலை விஷயமாக பாதி நாள் வெளியூர் தான். நாங்க மூன்று பேர். எங்களை தனியாக வளர்த்து, படிக்க வைத்து எல்லாம் பண்ணியது அம்மா தான்.\nஎங்க அம்மா கொஞ்சம் பாசம் கொஞ்சம் கண்டிபோட தான் வளர்த்தாங்க. நாங்க படிச்சு நல்ல நிலையில் இருக்க கரணம் எங்க அம்மா தான்.எங்களுக்காக நிறைய விட்டு குடுத்து இருகாங்க.\nஎன் குழந்தைகள் வளர்த்ததும் எங்க அம்மா தான்.அவங்க கிட்ட இருந்து தான் எல்லாம் கத்துக்கணும். என்னால் முடிஞ்ச அளவு அவங்களுக்கு உதவியா இருக்கேன்.\nஎல்லாருமே அவங்க அம்மா சொல்றத கேட்டா நல்ல நிலைமைக்கு வரலாம்.\nஒ......தனியாவே , உங்க மூணு பேரையும் வளர்த்தாங்களா ....சூப்பர் .\nநல்ல கண்டிப்பு ரொம்பவும் தேவைதான் பா ...எங்க அம்மா கூட ரொம்பவே கண்டிப்புதான் .\nஓஹோ ...உங்க குழந்தைகளையும் வளர்க்க அவங்க உதவி செய்றாங்களா....அப்போ உங்க குட்டீசும் சூப்பர் குட்டீசா வரப் போறாங்க பாருங்க .....\nஎல்லாருமே அவங்க அம்மா சொல்றத கேட்டா நல்ல நிலைமைக்கு வரலாம்\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஉங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொர&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2008/07/matching-upper-case-and-lower-case.html", "date_download": "2018-05-22T07:42:16Z", "digest": "sha1:AAY6PH46TFHIHS7D3WFZNDPMROWJU35Y", "length": 10967, "nlines": 216, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "Matching upper case and lower case ~ பூந்தளிர்", "raw_content": "\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nநேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்...\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2017/04/blog-post_12.html", "date_download": "2018-05-22T07:47:24Z", "digest": "sha1:F3GSCKBBUMH5DWWXST7DLN4ZRUTDI4E6", "length": 28124, "nlines": 317, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: அலைபாயுதே மனம் மிக அலைபாயுதே", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஅலைபாயுதே மனம் மிக அலைபாயுதே\nஅலைபாயு தே மனம் மிக அலை பாயுதே\nநீண்ட நேர சிந்தனைக்குப் பின் இந்தப் பதிவை எழுதுகிறேன் மனம் அலை பாய்கிறது என்றால் பொதுவாகவே சங்கடமான விஷயங்களாகவே இருக்கிறது ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக வலையுலகில் இருக்கிறேன் இன்னும் சரியாகப் பிடிபடவில்லை. வலை நட்புகள் அநேகமாக வெறும் அறிமுகங்களாகவே இருக்கிறார்கள் நான் அதையே நட்பாக்கிக் கொள்ள விழைகிறேன் என்னை பொறுத்தவரை இந்த அறிமுகங்கள் நட்புகளாக மலர ஒரு உள்ளார்ந்த எண்ணம் வேண்டும் அதை டெவெலப் செய்ய ஒருவரை ஒருவர் கண்டு சந்திக்க வேண்டும் அதுவ�� நல்ல நட்புக்கு வழிவகுக்கும் இயன்ற அளவு அதைச் செயல் படுத்த முயற்சிக்கிறேன் நான் செல்லும் இடங்களில் வலையுலக நண்பர்களைச் சந்திக்க முயன்று வருகிறேன் பெங்களூருக்கு யார் வருவதாக இருந்தாலும் என் வீட்டுக் கதவுகள் திறந்தே இருக்கும் அதைச் சிலர் அறிவார்கள் எல்லோருக்கும் எல்லா நேரமும் வலையுலக நட்புகளைச் சந்திக்க இயலுவதில்லை. சூழ்நிலை அமையும் போது அதைப் பயன்படுத்த விரும்புகிறேன் யார் என்னைத் தொடர்பு கொண்டாலும் உடனே என்னில் எதிர்பார்க்கப்படுவதை உடனே செய்கிறேன் எனக்கு தொலைபேசியில் பேசுவது திருப்தி தருவதாயில்லை அதனிலும் அஞ்சல மூலம் கருத்துப் பரிமாற்றம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்\nஎன் எழுத்துகளைப் படிப்போருக்கு நான் ஒரு திறந்த புத்தகம் என்று தெரியும் நான் சென்னை வரும்போதெல்லாம் பதிவுலக நண்பர்களை சந்திக்க விழைகிறேன் நான் ஒவ்வொருவர் வீட்டுக்குச் சென்று சந்திப்பது நேரம் எடுப்பது பல லாஜிஸ்டுகள் என சரியாகவருவதில்லை ஆகவே குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சிலரை சந்திப்பது எளிதாக இருக்கும் என்னும் எண்ணத்திலும் சந்தித்திராத பதிவர்கள் சந்திக்கமுடிவதையும் கருத்தில் கொண்டு முயன்று வருகிறேன் இதேபோல் நடந்த சந்திப்புகளில்தான் சென்னை வாழ்பதிவர்கள் சிலரை சந்தித்து இருக்கிறேன் சந்திப்புக்கு வர இயலாதவர்களும் இருக்கலாம் ஆனால் அதை தெளிவு செய்தால் மனம் அலைபாய்வதைத் தடுக்கலாம் அல்லவா நேரமும் காலமும் சரியாக இருக்க வேண்டும் ஒவ்வொரு சென்னை விஜயத்தின் போதும் பலரைத் தொடர்புகொண்டு அவர்களது சௌகரியங்களைக் கேட்கிறேன் கம்யூனிகேஷன் என்பது மிக முக்கியம் ஆகவே எழுதும் கடிதத்தில் எல்லா விவரங்களையும் கூறி அதற்கு பதில் எழுதும் போது அது அனைவருக்கும் செல்லும் விதம் எழுத வேண்டிக் கொள்கிறேன் சந்திக்க விருப்பம் சொல்பவர்கள் எல்லாம் எல்லோரையும் சந்திக்க வேண்டுமென்பதே என் அவா. அதற்கென்றே நேரமும் காலமும் சௌகரியப்படுமா என்றுகேட்கிறேன் இல்லையென்றால் ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாமல் போகலாம் அனைவருக்கும் ஒரு விண்ணப்பம் தயவு செய்து மனதில் நோ என்றுநினைத்து யெஸ் என்று சொல்லாதீர்கள் குறைந்த பட்சம் பதிலாவது போடுங்கள் இதையே மனம் அலை பாய்கிறது என்றுகூறுகிறேன் என் அஞ்சல்களுக்கு���் பதில் எழுதாமல் இருப்பது அலட்சியம் செய்வது போல் இருக்கிறது எனக்கு அது மிகவும் வருத்தம் தரும் விஷயம் இதுவரை நான் யாருடைய கடிதத்துக்கும் பதில் எழுதாமல் இருந்ததில்லை. வலை நட்புகளை நேசிப்பதாலேயே சந்திக்கவும் விரும்புகிறேன்\nசரி விஷயத்துக்கு வருகிறேன் நாங்கள் என் தம்பியின் பேத்தியின் திருமணத்துக்கு சென்னை வருகிறோம் இந்த மாதம் 18ம் தேதி இரவு சென்னை வந்து திருமணம் 21ம் தேதி என்பதால் 20ம் தேதி சில வலைப்பதிவர்களை சந்திக்கவிருப்பம் சிலருக்கு அஞ்சல் மூலம் தெரிவித்து இருக்கிறேன் சந்திக்க வருவதாகக் கூறியவர்கள் எல்லோரும் சந்திக்க வேண்டி 20ம் தேதி மதியம் சென்னையில் என் மகன் வீட்டில் கூட வேண்டுகிறேன் என் மகன் வீடு வேளச்சேரி விஜய நகர்ப் பேரூந்து நிலையத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் 100 அடி புற வழிச்சாலையில் இருக்கும் சாய் சரோவர் என்னும் பத்துமாடிக் குடியிருப்பில் ஏழாவது தளத்தில் இருக்கிறது சிலர் ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கலாம் சிலர் இன்னும் வராதிருக்கலாம் ஆகவே வர இருப்பவர்கள் தயை கூர்ந்து இதற்கு பதில் தெரிவிக்க வேண்டுகிறேன் நான் அழைப்புவிடுத்தவர்களில் ஸ்ரீராம் நடன சபாபதி ஜீவி தில்லையகத்து கீதா தம்பட்டம் பானுமதி ஆதிராமுல்லை முனைவர் பானுமதி மின்மினிப் பூச்சிகள் சக்தி பிரபா எரிதழல் வாசன் ஆகியோர் உள்ளனர் இவர்கள் தவிர சௌகரியப்பட்டவர்களும் வருவதை விரும்புகிறேன் இன்னும் சில நாட்களே இருகும் தருவாயில் அனைவரையும் மீண்டும் தொடர்பு கொண்டு அவர்களது நிலையைக் கேட்டறியத் தாமதமாகலாம் என்பதாலேயே இந்த அலைபாயும் மனதின் எண்ணங்களைப் பதிவாக்குகிறேன் என் தளத்துக்கு வரும் பதிவர்கள் எல்லோரையும் சந்திக்கவிருப்பம் இதையே ஒரு மினி பதிவர் சந்திப்பாக்கி வெற்றியடையச்செய்ய வேண்டுகிறேன் என் தொலைப் பேசி தொல்லை பேசியாக இருக்கிறது இருந்தாலும் தகவல் தெரிவிக்க 18ம் தேதிக்கு முன் கீழ்கண்ட தொலைபேசிகளிலும் கூறலாம்\nஎனது கைபேசி எண் 09686595097\nஎன் மனைவியின் கைபேசி எண் 09739453311\nமுடிந்தவரை அஞ்சலில் தொடர்புகொள்ள வேண்டுகிறேன்\nசில நாட்களாக ஃபயர் ஃபாக்சில் திறக்காமல் இருந்த என் தளம் இப்போது திறக்கிறது என்னமாயமோ தெரியவில்லை.\nஒரு மினி பதிவர் சந்திப்புக்கான அழைப்பு வருகை வேண்டி நன்றிஒயுடன்\nவணக்கம் ஐ��ா கடந்த பத்து தினங்களாக நான் ஊரில் இல்லை ஆகவே கணினி திறக்கவில்லை எனக்குயமின்னஞ்சல் அனுப்பி இருந்தால் பதில் இடாததற்கு மன்னிக்கவும்\nதற்போது குடுபத்தில் பிரச்சனைகளால் தங்களை மட்டுமல்ல யாரையும் காணும் மனச்சூழல் அமையவில்லை\nகண்டிப்பாக தங்களை பெங்களூரு வந்தாவது சந்திப்பேன் என் மன ஆறுதலுக்காகவாவது... கில்லர்ஜி\nமுடியும் போது வாருங்கள்ஜி பெங்களூர் வந்திருக்கிறீர்களா நன்றி\nதங்களது எண்ணப்படி வலைப் பதிவர் சந்திப்பு சிறப்புடன் நிகழ்வதற்கு வேண்டுகிறேன்..\nஎல்லா விதத்திலும்தொடர்பு கொண்டு செயல் படுகிறேன்நலமாக சந்திக்க முடிந்தால் நலமாக இருக்கும் நன்றி சார்\nபாலு ஐயா மிக நீண்ட நாட்களுக்குப் பின் (உங்கள் மின் அஞ்சல் பார்த்தபின்பு) வலை தளத்திற்கு வருகிறேன். விலாசத்தையும் உங்கள் மொபைல் எண்ணையும் குறித்துக் கொண்டேன். 20 ஆம் தேதி மதியத்துக்கு பின் சந்திக்கலாம் (நேரத்தை குறிப்பிடுங்கள்) நன்றி\nமிக்க சந்தோஷம் வாசன் பலரையும் சந்திக்க இது ஒரு வாய்ப்பு வருகைக்கு நன்றி சார்\nசந்தியுங்கள். அதனைப் பதிவாக எழுதுங்கள். வாழ்த்துக்கள்.\nநல்லவிதமாக சந்திப்பு நிகழ்ந்தால் நிச்சயம் எழுதுவேன் வாழ்துகளுக்கு நன்றி சார்\nஆவ்வ்வ்வ் மிக நல்ல ஐடியா,,, விரைவில் ஒரு கெட்டுகெதர் நடக்க வாழ்த்துக்கள்...\nஅதுக்கு முக்கியமா எங்கட ஸ்ரீராமையும் கீதா ரெங்கனையும் கூப்பிடோணும்... அவர்களை ஒரு 15 படங்களாவது எடுத்து இங்கின போட்டிடுங்கோ ஐயா பிளீஸ்ஸ்ஸ்:).\nஒன்று தெரியுமா அதிரா அவர்களது புகைப்படங்களைப் பதிவிடுவதை அவர்கள் விரும்புவார்களோ தெரியாது வாழ்த்துகளுக்கு நன்றி\n//எங்கட ஸ்ரீராமையும் கீதா ரெங்கனையும் கூப்பிடோணும்... அவர்களை ஒரு 15 படங்களாவது எடுத்து இங்கின போட்டிடுங்கோ ஐயா பிளீஸ்ஸ்ஸ்:).//\n அப்போ நான் வரலை ஜி எம் பி ஸார்\nஉங்களுக்கு புகைப்படம் வெளியிடுவது பிடிக்காது என்று தெரியும் அதைக் காரணங்காடி வராமல் இருக்காதீர்கள்\nவலைப்பதிவர் சந்திப்பு இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் நடைபெற முன் கூட்டிய வாழ்த்துகள்.\nசந்திப்புகள் வெற்றி பெற வாழ்த்துகள்.\nதிண்டுக்கல் தனபாலன் April 12, 2017 at 6:27 PM\nநீங்கள் குறிப்பிட்ட நாட்களில் (அந்த வாரத்தில்) சென்னையில் தான் இருப்பேன் - வியாபார பயணத்தில்... தங்களை சந்திக்க ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது தான் தெரியவில்லை ஐயா...\nநீங்களும் கலந்து கொண்டால் அதைவிட மகிழ்ச்சி இல்லை. முயன்று பாருங்கள்/ பதிவில் இடம் குறித்து எழுதி இருக்கிறேன் நினைவில் இருக்கட்டும் 20ம் தேதி\nநல்ல விஷயம் நட்புகளை சந்திப்பது மனதுக்கும் மகிழ்வு இனிதே நடைபெறட்டும் தங்கள் கெட் டு கெதர்\nவலைப் பதிவர் சந்திப்பு வெற்றி பெறட்டும் ஐயா\nஅமெரிக்கப்பயணம் முடிந்தவுடன் தங்களிச் சந்திக்கிறேன். சரியா\n- இராய செல்லப்பா (சுற்றுப் பயணத்தில்) நியூ ஆர்லியன்ஸ்\nபுத்த்சகம் இன்னும் வரவில்லை வந்தவுடன் தெரிவிப்பேன் நன்றி சார்\nதங்களின் விருப்பம் நிறைவேற வாழ்த்துகள் :)\nபலரும் சேர்ந்தால்தனே சந்திப்பு இனிமையாகைருக்கும் வாழ்த்துக்கு நன்றி ஜி\nஇது ஒரு இனிப்பான செய்தி சரவணன் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி\nசிந்தித்தவர்களைப்பற்றி வேற ஒரு பதிவை உங்களிடம் எதிர்பார்க்கின்றேன் .சந்திப்பு இனிதே அமைய வாழ்த்துக்கள்\nசிந்தித்தவர் பற்றிநான் என்ன கூறமுடியும் சந்திப்பு முடிந்தபின் எழுதுவேன்\nதாங்கள் பதிவர்கள் சந்திப்புக்குத் தரும்\n( நான் தற்சமயம் யு.எஸ்ஸில்\nநட்புக்கு நீங்கள் காட்டும் முக்கியத்துவம் மகிழ்ச்சி தருகிறது. உங்களது ’மினி பதிவர் சந்திப்பு’ சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nஇருபதாம் தேதி மட்டும்தான் சந்திக்க இயலுமா என்று அறிய விழைகிறேன். நானும் கூடுமான மட்டில் வரவே விரும்புகிறேன் என்பதைத் தாங்களும் அறிவீர்கள்தானே சில சமயங்களில் கைமீறி விடுகிறது நிலைமை\nஎப்படியும் வருவீர்கள் என்று தோன்றுகிறது வென் தேர் இஸ் எ வில் தேர் இஸ் எ வே\nஇம்மாத 20 ஆம் நாளன்று திட்டமிட்டபடி சந்திக்கிறேன் ஐயா\nசில எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் இருக்கும் என்றே நினைக்கிறேன் வருகையை எதிர் நோக்குவேன் நன்றி ஐயா\nஇப்படியும் ஒரு மன்னிப்பு சிறுகதை\nசென்னையில் நான் --- சில நிகழ்வுகளும் நினைவோட்டங்க...\nஅலைபாயுதே மனம் மிக அலைபாயுதே\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=55122", "date_download": "2018-05-22T08:06:07Z", "digest": "sha1:LJTO2HKFYDH25Q5FRLAJWMSBVIDMIG52", "length": 5908, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nபுரோக்கர் வேலையில் வைகோ வெற்றி கலாய்க்கும் ஜெ. அன்பழகன் மார் 29,2016 17:40 IST\nபுரோக்கர் வேலையில் வைகோ வெற்றி கலாய்க்கும் ஜெ. அன்பழகன்\nஇலவசத்திற்கு முற்றுப்புள்ளி மா.சுப்பிரமணியன் பெருமிதம்\nதமிழகம் முன்னேற்றம் காணவில்லை: நிர்மலா\nஇலவச மினரல் வாட்டர் பால் விலை குறைப்பு\nஓட்டுக்கு பணம் வாங்குவது வெட்கப்பட வேண்டிய விஷயம்\nதேர்தல் கமிஷனுக்கும் உள்நோக்கம் ரவுண்டு' கட்டுகிறார் ...\nஎல்லா வேட்பாளர்களும் நானே பிரச்சாரத்தை துவக்கி கருணாநிதி பேச்சு\nவிஜயகாந்த் பலிகடா வாகை சந்திரசேகர் வேதனை\n150 தொகுதிகளில் பிரச்சாரம்: வாசன்\nபாஜவையும், அதிமுகவையும் ஆதரிப்பது தான் நடுநிலையா\n» பேட்டி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/7376-2017-05-19-08-45-33", "date_download": "2018-05-22T08:12:51Z", "digest": "sha1:BVZJYLHJTLMCIQTY5QONAB5WZ6S2YJ4U", "length": 6615, "nlines": 149, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் வருகிறது கிரேடு முறை: கட்டண கொள்ளைக்கு தடை.", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் வருகிறது கிரேடு முறை: கட்டண கொள்ளைக்கு தடை.\nPrevious Article மல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலாக்கத்துறையின் வசம்\nNext Article ப்ளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கற்பிக்கும் திறன், திறமை, மாணவர்களின் பாஸ்\nசெய்யும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் கிரேடு முறையை கொண்டு வர மத்திய\nபல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு மட்டுமே கிரேடு முறை தற்போது இருந்து\nவரும் நிலையில், இனிமேல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் கிரேடு முறை\nவிரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாகத் தெரிகிறது.\nநாட்டில் தற்போது சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்று 18 ஆயிரம் பள்ளிகளும்,\nவௌிநாடுகளில் 250 பள்ளிகளும் இயங்குகின்றன. இவற்றுக்கு கிரேடு முறை\nவழங்கப்பட உள்ளது.இது குறித்து சி.பி.எஸ்.இ. அமைப்பின் மூத்த அதிகாரி\nஒருவர் கூறுகையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கிரேடு முறை\nகொடுக்கப்படும் போது, பள்ளிகளின் கல்வித்தரம் மேலும் அதிகரிக்கும்,\nஆடம்பரமான போக்கும், விளம்பரமும் குறையும் எனத் தெரிவித்தார்.\nPrevious Article மல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலாக்கத்துறையின் வசம்\nNext Article ப்ளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_61.html", "date_download": "2018-05-22T08:26:07Z", "digest": "sha1:PATVX2U7RPEAAU2X57XFUCIEWIP5TJO3", "length": 6496, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் மணி மண்டபம்; ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் மணி மண்டபம்; ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nபதிந்தவர்: தம்பியன் 01 October 2017\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்த�� தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார்.\nஇந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அமைச்சர்கள், தமிழ் திரையுலகினர், நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்றனர். விழா தொடக்கத்தில் மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினியையும், கமலையும் மேடைக்கு அழைத்தார்.\nவிழாவில் பேசிய நடிகர் பிரபு, ‘சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு நிறைவேறியுள்ளது. சிவாஜி கணேசன் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். கருணாநிதி திறந்துவைத்த சிவாஜி சிலை மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே சிவாஜியின் பலிபீடத்தில் கலைஞர் கருணாநிதியின் பெயரை ஒரு ஓரத்திலாவது வையுங்கள் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.\n0 Responses to ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் மணி மண்டபம்; ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\n‘காவிரி மேலாண்மை வாரியம்’ எனும் பெயர் ‘மேலாண்மை ஆணையம்’ என்று மாற்றம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் மணி மண்டபம்; ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2018/04/SGM-P93-GUNASEELAN..html", "date_download": "2018-05-22T07:36:14Z", "digest": "sha1:JSWJEGAYV3IICJD2EVFBUAPDQFL6MBWI", "length": 63992, "nlines": 355, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: முனைவர் இரா. குணசீலன் அவர்க��ுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 02", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் முனைவர் இரா. குணசீலன். 'வேர்களைத் தேடி' என்னும் வலைப்பதிவின் மூலம் தமிழ் மொழியின் வேர்களைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு கருத்தரங்குகளில் உரை நிகழ்த்தியிருக்கிறார். உலக அளவில் தொழிநுட்பத் தமிழைக் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக உழைத்து வருகிறார். 'சிகரம்' இணையத்தளத்துக்காக நேர்காணல் என்றதும் மறுக்காமல் ஒப்புக்கொண்டார். இதோ முனைவர் இரா. குணசீலன் அவர்களுடனான நமது நேர்காணலின் இரண்டாம் பகுதி உங்களுக்காக:\nசிகரம் : தமிழில் விஞ்ஞானம், தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு நவீன துறைகளுக்கான தமிழ்ச் சொற்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. இதை சரிசெய்வது எப்படி\nகுணசீலன் : இயன்றவரை ஒவ்வொரு தமிழரும் தம் துறை சார்ந்த சொற்களைத் தமிழில் கலைச்சொல்லாகப் பயன்படுத்தவேண்டும். என் மாணவர்கள் நான் பயன்படுத்தும் கணினிசார்ந்த சொற்களைத் தமிழிலேயே பயன்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் முகநூல், மின்னஞ்சல், குறுந்தகவல், திறன்பேசி என பேசுவதைப்பார்த்து வியந்த, சிரித்தவர்கள் இப்போது அவர்களே அச்சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். நான்கு ஆசிரியர்களுடன் நான் நின்றால் பிற ஆசிரியர்களிடம் குட் மார்னிங் என்று கூறும் மாணவர்கள் என்னைப் பார்த்து காலை வணக்கம் ஐயா என்றுதான் கூறுவார்கள். கலைச்சொல்லாக்கங்களைப் பயன்படுத்துவதில் தமிழ் விக்சனரி பெரும் உதவியாக உள்ளது.\nசிகரம் : பேஸ்புக், வாடஸப் போன்ற சொற்கள் வணிகப் பெயர்ச் சொற்கள். இவற்றை முகநூல், புலனம் என்று மொழியாக்கம் செய்வது தவறல்லவா\nகுணசீலன் : விக்சனரி போன்ற பல தளங்கள் மட்டுமின்றி இணையத் தமிழ் மாநாடுகளிலும் கலைச்சொல்லாக்கங்கள் குறித்த விவாதங்கள் நடந்துதான் வருகின்றன. இருந்தாலும் முகநூல் போன்ற பல கலைச் சொல்லாக்கங்களை தமிழுலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. வணிகப் பெயர்ச் சொற்களை மொழியாக்கம் செய்வது தவறு என்றால் தமிழைத் தாய��மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தில் உலவுவது எப்படி சரியாகும் அது அவர்களது விருப்பம் என்றால் இது தமிழுணர்வாளர்களின் விருப்பம் என்று எடுத்துக்கொள்ளலாமே\nசிகரம் : பெயர்ச் சொற்கள் ஒரு மனிதனை, ஒரு பொருளை அல்லது ஏதேனும் ஒன்றை அடையாளப்படுத்துபவை. அதனை மொழிக்கு ஒரு பெயரில் வைத்தால் சிக்கல் அல்லவா ஏற்படும் பெயர்ச் சொல் மொழியாக்கம் பெயரின் மூல அடையாளத்தை அழிக்கும் செயலல்லவா பெயர்ச் சொல் மொழியாக்கம் பெயரின் மூல அடையாளத்தை அழிக்கும் செயலல்லவா சிகரம் என்னும் தமிழ் இணையத்தளத்தை எந்த மொழியிலும் சிகரம் என்றே அழைக்க வேண்டும். அது போலத்தானே பேஸ்புக்கும் வாட்ஸப்பும்\nகுணசீலன் : தங்கள் கருத்தை வரவேற்கிறேன் நண்பரே. ஆனால் எனது பார்வை என்னவென்றால் ஆங்கிலத்திலிருக்கும் வார்த்தைகள் யாவும் அம்மொழிக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. கிரேக்கம், இலத்தீன் என பலமொழிகளின் கலவையே அம்மொழி. ஆனால் அம்மொழி இன்று உலகையே ஆள்கிறது. இன்றைய நிலையில் அறிவு மனித இனத்தின் பொதுவான சொத்து. அப்படியிருக்கும்போது எந்தவொரு கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதை அவரவர் தாய்மொழியிலேயே பயன்படுத்துவது என்பது மொழிசார்ந்த உணர்வு. இன்று சூப்பர் கம்யுட்டர்களை அதிகமாகக் கொண்ட நாடு சீனா. அந்நாடு அமொிக்காவையே முந்திவிட்டது. அதற்கு அடிப்படைக் காரணம் சீனர்களின் மொழி உணர்வு. கலைச்சொல்லாக்கத்தின் தொடக்கநிலையிலிருக்கும் நாம் இதுபோன்ற பல தடைகளையும் கடந்துதான் செல்லவேண்டும்.\nமுதலில் எந்வொரு அறிவியல் துறையாக இருந்தாலும் அதனை தமிழில் புரியவைக்க கலைச்சொல்லாக்கங்கள் அடிப்படையாக அமைகின்றன. எந்த மொழிச்சொல்லாக இருந்தாலும் அச்சொல்லின் மூலச் சொல் எது என்று அறிவதற்கே வேர்ச்சொல் ஆய்வு என்ற துறை உள்ளது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் நூல்களை வாசித்தால் நமக்கு ஒன்று புரியும். எந்தவொரு அறிவியல் மரபுகளையும் நாம் அழகுத் தமிழில் விளக்கமுடியும் என்பதே அது. கணினிக்கு 01 என்பதுதானே மொழி. அப்படியிருக்க அதை அவரவர் தாய்மொழிக்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் ஏன் அவ்வாறு பயன்படுத்த இயலவில்லை...\nதங்கள் கேள்வி கலைச்சொல்லாக்க நெறிமுறை சார்ந்தது. எனது கருத்தோ தமிழ்மொழி சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கலைச்சொல்லாக்கத்தின் தற்காலத் தேவை குறித்தது. கூகுளில் பணியாற்றும் சுந்தர் பிச்சை போல இன்னும் மிகச்சிறந்த அறிவாளர்கள் தமிழைத் தாய்மொழியாக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களின் அறிவு ஆங்கிலமொழியைச் சார்ந்தே இருக்கிறது. தமிழ் காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் மொழி. இந்த நிலையும் மாறும். ஒருநாள் கலைச்சொல்லாக் வரலாற்றில் இதுபோன்ற கருத்தாடல்களும் வாசிக்கப்படும்.\nசிகரம் : நல்லது. எனது சொந்தக் கருத்தை இந்த இடத்தில் தங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். எனது கருத்தானது பேஸ்புக் என்னும் பெயர்ச்சொல்லை தமிழ்ப்படுத்தக் கூடாது என்பதே. ஆனால் பேஸ்புக்கின் டைம்லைன், ஸ்டேட்டஸ், லைக் போன்ற செயல்பாடுகளை / பதங்களை தமிழ்ப்படுத்தினால் தவறில்லை. பேஸ்புக் என்பதை தமிழ்ப்படுத்தினால் இன்னும் நோக்கியா, சோனி, மைக்ரோசாப்ட் என்று நீளும் ஆயிரமாயிரம் பெயர்ச் சொற்களை மொழியாக்கம் செய்ய நேரும். பின் பெயர்ச் சொற்களை கலைச்சொல்லாக்கம் செய்வது மட்டுமே நம் வேலையாக இருக்கும். எந்த மொழிச் சொல்லாக இருந்தாலும் பெயர்ச் சொல்லுக்கு அதன் மதிப்பை வழங்குவது தான் நியாயம். இது எனது கருத்து மட்டுமே. நேர்காணலோடு தொடர்பில்லை.\nசிகரம் : அரசியல் குறித்த தங்கள் பார்வை என்ன\nகுணசீலன் : 'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறை என்று வைக்கப் படும்' என்றார் வள்ளுவர். ஒருகாலத்தில் சேவையாகக் கருதப்பட்ட அரசியல் இன்று வணிகமாகிவிட்டது. ஓட்டுக்கு பணம் வாங்குவதும், இலவசங்களுக்கு விலைபோவதும் இன்றைய மக்களின் இயல்பாகவுள்ளது.\nசிகரம் : மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் தாக்கம் எவ்வாறானதாக உள்ளது\nகுணசீலன் : ஊடகங்களின் வளர்ச்சியால்தான் மொழித்தாக்கம் மிகுந்து வருகிறது நண்பரே.\nசிகரம் : இன்றைய தமிழ் ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் தமிழை ஆங்கிலம் கலந்து பயன்படுத்தும் போக்கு மிக அதிகமாக உள்ளதே\nகுணசீலன் : ஆம் நண்பரே. கவிஞர் காசியானந்தன் அவர்கள் சொல்வது போல இது லன்டன் டங் என்னும் நோய். அவர்கள் பேசுவது தமிங்கிலம்.\nமொழியை விடவும் மேலானது மொழி உணர்வு. எனவே தமிழை விடவும் தலையாயது தமிழுணர்வு. மொழி உணர்வு இறந்த தேசத்தில் மொழியும் இறந்துபடும். தமிழுணர்வு இழக்கும் நாட்டில் மிஞ்சுவது தமிழின் சவமே. மொழி உணர்வைக் கழித்துவிட்டு மிச்ச உணர்வுகளை ஊட்டுவது பிணத்துக்கு ஏற்றும் ஊசி மருந்துகளே. மொழி உரிமை மறுக்கப்பட்ட மக்கள் இன அடிமைகளாவது இயல்பு. தமிழுரிமை பறிகொடுத்த மக்களைத் தளைப்படுத்துவது எளிது.\nசிகரம் : உங்கள் வாழ்க்கையின் இலக்கு என்ன\nகுணசீலன்: கணினியை முழுக்க முழுக்க தமிழிலேயே பயன்படுத்தவேண்டும். இயங்குதளம் தொடங்கி மென்பொருள் வரை. காலத்துக்கு ஏற்ற எல்லாத் தொழில்நுட்பங்களிலும் தமிழ் செல்வாக்குப் பெற்றுத் திகழவேண்டும் என்பதே என் கனவு. அதற்கு என்னால் இயன்றவை தமிழில் குறுஞ்செயலிகளை உருவாக்குதல், மென்பொருள் உருவாக்குதல், மாணவர்களை அதற்கு நெறிப்படுத்துதல் ஆகியன என் அடிப்படையான இலக்கு. திருக்குறளின் பெருமைகளை உரையாசிரியர்களைக் கடந்து குறளின் மெய்யான பொருளை உணரும் நுட்பத்தை என் வாழ்நாள் முழுக்க சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் இலக்கு.\nசிகரம் : இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் உள்ளிட்ட தாய் மொழிகளிலேயே இணைய முகவரியைப் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்தனர். ஆனால் அறிமுகக் கட்டத்தைத் தாண்டி உலக நாடுகளில் அமுல்படுத்தப்படவோ அல்லது அறிமுகம் செய்யப்பட்ட நாடுகளில் பயன்படுத்தப் படவோ இல்லையே இதில் காணப்படும் சிக்கல்கள் என்ன இதில் காணப்படும் சிக்கல்கள் என்ன அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்\nகுணசீலன் : இணைய உலாவியில், ஒரு தளத்தின் பெயரை அடித்தவுடன், அந்தத்தளம் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் சர்வரின் ஐபி அட்ரஸ் (IP Address) உலாவிக்குக் கிடைக்கும். இது இணையச் சேவை தரும் நிறுவனத்திற்கு (ISP – Internet Service Provider) தெரிந்திருக்கும். இணையச் சேவை நிறுவனத்திடம் இருக்கும் DNS (Domain Name System) எனப்படும் இணையத் தகவல்கிடங்கில் இருந்து இந்த ஐபி அட்ரஸ் தகவலை எடுத்துக் கொடுக்கும். DNS என்பது டெலிஃபோன் டைரக்டரி போன்றது. ஒரு இணைய தளப்பெயரைக் கொடுத்தால், அது அந்த இணைய தளத்திற்கான ஐபி அட்ரஸைக் கொடுக்கும். உலகில் இருக்கும் அனைத்து இணைய தளங்களின் ஐபி அட்ரஸ்களும், ஒரு DNSக்கு தெரிந்திருக்காது என்பதால், அது அதற்குத் தெரிந்த இன்னொரு DNSஇடம் கேட்க சொல்லும். அதற்கும் தெரியாவிட்டால், இன்னொன்றுக்கு. இது ஒரு தொடர் செயல்பாடு.\nஇந்த நுட்பியல் பின்புலத்தில் இப்போது தங்கள் சிகரம் தளத்தை தேடவேண்டுமானால் https://www.sigaram.co என்றுதான் தேடவேண்டும் என்று இல்லையே. தற்போது சிகரம் என்று தேடினாலும் கிடைக்கும். ஆனால் இதில் என்ன நடைமுறைச் சிக்கல் என்றால், எது தாங்கள் தேடும் சிகரம் அது திரைப்படமா, இயற்கைவளமா என்பதுதான். இதற்குத்தான் இப்போது கணினிக்கு செயற்கை நுண்ணறிவுத்திறன் போதிக்கப்பட்டுவருகிறது. ஒருங்குறி என்னும் எழுத்துமுறை கணினியுடன் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இணையதளங்களுக்கான பெயர்களை தமிழிலேயே வைத்துக் கொள்ளும் வாய்ப்பும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றே கருதுகிறேன்.\nசிகரம் : நமது எல்லாத் தேவைகளும் இணையத்தின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையத்தளங்கள் மீதான வைரஸ் தாக்குதல்கள் தனி மனித பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலல்லவா இப்படிப்பட்ட சூழலில் எவ்வாறு நம்பிக்கையோடு இணையத்தை அடிப்படையாகக் கொண்ட உலகிற்குள் காலடி எடுத்து வைக்க முடியும்\nகுணசீலன் : ஓபன் சோர்ஸ் எனப்படும் திறந்தமூல மென்பொருள்கள் பற்றிய போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. வைரஸ் எனப்படும் நச்சுநிரல்கள் இவற்றில் பரவுவதில்லை. இணையவெளியில் இன்று தனிஉரிமை என்பதும், தகவல் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில் காலத்துக்கு ஏற்ப நுட்பங்களை சராசரி மனிதர்களும் அறிந்துகொள்ள வேண்டும். அறிந்துகொள்ள முயலாதவர்கள் ஏமாற்றமடைவதும், பாதிக்கப்படுவதும் தவிர்க்கமுடியாதது. ஏனென்றால் வாழத்தகுதியுள்ளன மட்டுமே வாழும். அல்லன செத்து மடியும். இது இணையஉலகத்துக்கும் ஏற்புடையதாகத் தான் உள்ளது.\nசிகரம் : திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன அது எவ்வாறு இயங்குகிறது\nகுணசீலன் : திறந்த மூல மென்பொருள் (open-source software) என்பது மூல நிரற்ரொடருடன் (Source code) வெளியிடப்படும் மென்பொருள் ஆகும். இதனை வெளியிடுவோர் குறிப்பிட்ட மென்பொருள் அனுமதியின் (Software License) கீழ் இந்த மூல நிரற்ரொடரை வெளியிடுவார்கள். அந்த அனுமதியின் (Software License) படி எவரும் அந்த ஆதார நிரற்ரொடரை படிக்கவோ, மாறுதல்கள் செய்யவோ, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியும். இதன் பயன்பாட்டை மென்பொருளின் ஆரம்பகர்த்தவாகிய நபரால் அது எல்லாவற்றிற்கும் அடிப்படை மென்பொருளா அல்லது அதற்கு அனுமதி பத்திரம் தேவையா என்பது தீர்மானிக்கப்படும். இவ் விளக்கமானது இலவச மென்பொருளின் வழிகாட்டியை மேற்கோள்காட்டி எடுக்கப்பட்டது. இவற்றை எழுதியதும், மாற்றியமைத்ததும் புரூசு பெரன்சு என்பவர்.\nமைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளை இலவசமாக வழங்குவது இதன் தனிச்சிறப்பாக அமைகிறது. இம்மென்பொருள்கள் பற்றியும் இதன் பயன்பாடுகள்பற்றியும் யுடியுப்பிலும், விக்கிப்பீடியாவிலும் நிறைய செய்திகள் காணக்கிடைக்கின்றன.\nசிகரம் : \"தகவல் தொழிநுட்ப துறையில் ஆங்கில மொழியை நிகர்த்த முக்கியத்துவத்தை தமிழ் மொழியைப் பெறச் செய்தல். அதாவது தமிழ் வன்பொருள், தமிழ் மென்பொருள், தமிழ் இணைய உலாவி, தமிழ் இணைய தேடற்பொறி, தமிழ்த்தகவல் களஞ்சியம் என முழு உலகும் கண்ணிமைக்கும் நொடியில் தமிழ்மொழியில் தமிழர்களின் கரங்களைக் கிட்டச் செய்தல் எமது முக்கியமான இலக்காகும். இதனூடாக தமிழ் மக்களின் மத்தியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் முக்கியத்துவத்தை குறைத்தல் அல்லது இல்லாதொழித்தல்\" - இது சிகரம் கையெழுத்துப் பத்திரிகையாக இருந்த போது 2006 ஆம் ஆண்டில் (எனது பதினாறாம் வயதில்) சிகரத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட இலட்சிய நோக்கம். இதனை அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் நிகழ்த்துவது சாத்தியமா\nகுணசீலன் : நுட்பியல் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழை தகவமைத்துக்கொள்ள முதலில் கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மெக்காலே கல்விமுறையை மாற்றவேண்டும். உலகத் தரத்திலான கல்வியை வழங்கவேண்டும். மாணவர்களுக்கு திறனறிந்து அவர்களுக்கு வழிகாட்டவேண்டும். தமிழ் என்பது எல்லா அறிவியல் துறைகளிலும் பங்காற்றவேண்டும். கலைச்சொல்லாக்கங்களை உருவாக்கவேண்டிய பெரிய பணி தமிழ்ச் சமூகத்துக்கு சவாலாக உள்ளது. அறிவு எந்தமொழிக்கும் சொந்தமானதல்ல, மொழியின் எல்லையே சிந்தனையில் எல்லை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். பொறியியல் படிப்புக்கு இன்றைய நிலைதான் கலை அறிவியல் படிப்புக்கு நாளை ஏற்படும். இன்று தேவை இளம் விஞ்ஞானிகள் மட்டுமல்லை, இளம் விவசாயிகளும்தான். கலாம் விதைத்த விதைகள் அறுவடையாகும் காலம் 2020. நம்பிக்கையோடு நடைபயில்வோம். இன்றைய இளைஞர்கள் பயன்படாதவர்கள் அல்ல. பயன்படுத்தப்படாதவர்களே. இருள் இருள் என்று சொல்லிக்கொண���டிருப்பதைவிட நாம் விளக்கேற்றிவைப்போம்.\nசிகரம் : உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் யார்\nகுணசீலன் : தொல்காப்பியர், திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன், புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், கல்கி, சுஜாதா, மு.வரதராசனா், கி.ராஜநாராயணன், அறிஞர் அண்ணா, இறையன்பு, கண்ணதாசன், வைரமுத்து, இராஜேஷ்குமார்.\nசிகரம் : பிடித்த புத்தகங்கள்\nகுணசீலன் : திருக்குறள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், பாரதி, பாரதிதாசன் கவிதை நூல்கள், பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, தமிழ்க்காதல்\nசிகரம் : சஞ்சிகைகள் வாசிப்பதுண்டா\nகுணசீலன் : தமிழ்க் கம்யுட்டர், வளர்தொழில், தடம் ஆகியவை தொடர்ந்து வாசிப்பதுண்டு. இணையத்தில் முத்துக்கமலம், இனம், பதிவுகள், வரலாறு வாசிப்பது வழக்கம்\nசிகரம் : தொழிநுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால் சாதாரண மக்கள் பலர் இன்னமும் அடிப்படைத் தொழிநுட்ப வசதிகளையே பெற்றுக் கொள்ளாதிருக்கும் நிலையில் முழுமையான தொழிநுட்ப அடிப்படையிலான தினசரி வாழ்க்கை சாத்தியமாகுமா\nகுணசீலன் : இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம். மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். சமீபத்தில் நடந்து முடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. இதன்மூலம் தகவல் தொலைத் தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.\n5 ஜி சேவை அறிமுகமாகவுள்ள இன்றைய நிலையில் நம் நாட்டில் பல தொழில்நுட்ப வசதிகளை தனியார்தான் வழங்கி வருகிறது. bsnl என்னும் அரசு சேவையகம் மாட்டுவண்டி வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது.\nஇன்றைய தனியார் பள்ளியில் முதல் வகுப்பிலேயே ரோபோட்டிக் பொறியியல் நுட்பம் கற்றுத்தரப் படுகிறது. ஆனால் அரசுக் கல்லூரியில் கணினிக்கல்வி என்பது போதுமானதாக இல்லை. இந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் இருக்கும் வரை சராசரி மக்களுக்கும் தொழில்நுட்ப வசதி என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.\nசிகரம் : சிகரம் இணையத்தளம் குறித்த தங்கள் பார்வையைப் பதிவு செய்ய ���ுடியுமா\nகுணசீலன் : சரியான திட்டமிடல் பாதி வெற்றிக்குச் சமமானது. 'தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்' என்ற தங்கள் நோக்கும், அதற்கான தங்களின் போக்கும் என்னை மிகவும் கவர்ந்தன. தெளிவான நோக்குடன் சரியான பாதையில் செல்லும் இந்த இணையம் எதிர்காலத்தில் திட்டமிட்ட இலக்குகளை அடையும் என்று கருதுகிறேன். பாராட்டுக்கள்.\nசிகரம் : சிகரம் இணையத்தளத்தின் குறைபாடுகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்\nகுணசீலன் : குறைபாடு என்றும் ஏதும் தோன்றவில்லை. இருந்தாலும் தாங்கள் கேட்பதால்... பிற இணையதளங்களில் காணக்கிடைக்கும் சராசரி செய்திகளும் தங்கள் தளத்தில் கிடைப்பதை குறையாகக் கருதுகிறேன். சிகரம் தளம் சென்றால் புதிய செய்தி பிற இணையதளங்களில் காணக்கிடைக்காத செய்திகள் கிடைக்கும் என்ற எண்ணத்தைப் பார்வைாயாளர்களிடம் உருவாக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்\nசிகரம் : இந்த நேர்காணலின் மூலம் நீங்கள் மக்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி\nகுணசீலன் : சமூகத் தளங்களின் வழியாக தமிழ் மொழியை வளர்ப்பதுடன், சமூக மாற்றத்துக்கும் வித்திடமுடியும் என்ற கருத்தையும் சமூகத்தளங்களில் நாம் ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் கருத்துக்களைப் பதிவு செய்யவேண்டும் என்ற சிந்தனையையும் பதிவுசெய்யவிரும்புகிறேன்.\nசிகரம் இணையத்தளத்துடனான நேர்காணலுக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கி பொறுமையாகவும் முழுமையாகவும் திறமையாகவும் பதிலளித்த முனைவர் இரா. குணசீலன் அவர்களுக்கு 'சிகரம்' இணையத்தளம் சார்பில் நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nLabels: இரா. குணசீலன், நேர்காணல்\nஇணையவழி நிகழ்ந்த இந்த நேர்காணலில் தாங்கள் கேட்ட பல்வேறு கேள்விகளும் என்னை ஆழமாக சிந்திக்கச் செய்வனவாக அமைந்தன. ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒவ்வொரு நாள் என கேட்டபோது அதற்கான தேவை என்ன என்ற கேள்வி தோன்றியது. ஆனால் மொத்தமாக பார்க்கும்போது அவ்வாறு செய்தது சரிதான் என்றே தோன்றுகிறது. எனது வலையுலக அனுபவத்தில் இந்த நேர்காணல் மிகச்சிறந்த பதிவு என்று கருதுகிறேன். வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் நண்பரே.\nமுதலில் சிகரம் இணையத்தளத்துக்கு எனது வணக்கங்களும் நன்றிகளும்..\nநான் அடிக்கடி தங்களுக்கு மட்டும் சொல்லும் பொன்மொழியை இன்று நினைவுப்படுத்த விரும்புகிறேன் அப்பா..\nகுருவிற்கு நிகரில்லை குருவின்றி நிறைவில்லை..\nஆம் பா தங்களுடன் கணினித்தமிழ் பயணத்தில் மூன்று ஆண்டுகள் பயணித்தேன் அதன் மூலம் நான் கற்றுக் கொண்டதை விட எடுத்துக் கொண்டவை அதிகம் என்று நினைக்கிறேன்.தங்களின் இந்த நேர்காணல் பற்றி என்னிடம் சொல்லும் போது நான் தங்களின் தமிழ்த்துறை சார்ந்த ஐயங்கள் இருக்கும் என்று நினைத்தேன்.. ஆனால் முழுமையாக படிக்கும் போது தான் தெரிகிறது தங்களின் மொழியின் துணையுடன் கணினியின் மீது தாங்கள் கொண்ட காதலின் எல்லையை அறிந்து கொண்டேன் அப்பா..\nஅன்று முதல் இன்று வரை தமிழ்த்துறை ஆசிரியர்கள் என்றாலே தமிழில் மட்டுமே ஈடுபாடு கொண்டவர்கள் என்று எண்ணினேன். ஆனால் ஒரு தமிழ்த்துறைப் பேராசிரியர் கணினியின் மொழியை கூட தமிழில் சொல்ல முடியும் என்றில்லாமல் செயலாற்றவும் முடியும் என்று தங்களை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.\nஒவ்வொரு வரியையும் வாசிக்க வாசிக்க இல்லை சுவாசிக்க சுவாசிக்க நான் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளேன் என்று அறிந்து கொண்டேன்.. ஒரு சிறந்த ஆசிரியர் என்பவரின் அடையாளமாக நான் கருதுவது நாளை இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கும் இன்றைய தலைமுறைகளாக எங்களின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் நபரே ஆசிரியர்கள்.. அவ்வகையில் தாங்கள் தலைச்சிறந்தவர் என்பதில் ஐயமில்லை..\nதங்களுடன் இருக்கும் நேரத்தில் பலவற்றையும் எடுத்து கொண்டேன் அதில் முதல் விசயம் தங்களின் பொன்னான நேரங்கள்.. அதை எவ்வளவு பயன்படுத்தினேன் என்று தெரியவில்லை.. தங்களின் இலட்சியப் பாதையில் நானும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை இந்நேர்காணலை பார்த்தவுடன் என்னுள் எழுந்தது ஐயம் தான் இது அப்பா..\nதாங்கள் பலமுறை என்னிடம் சொல்லும் வார்த்தை நான் ஆசிரியராக வழிக்காட்டுவதை விட வாழ்ந்து காட்டவே விரும்புகிறேன் என்று..ஆம் பா கணம் கணம் கனம் என்று வாழும் மனிதர்களுக்கு மத்தியில் கணம் கணம் கற்றுக் ��ொண்டு அதனை வாழ்க்கையில் பயன்படுத்தி வாழ விரும்பும் அதிசய மனிதர் தான் நீங்கள் அப்பா.\nதங்களுடன் இருந்த இந்த மூன்று ஆண்டுகள் எனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் நிறைந்த சுவடுகள் தான் பா..\nதங்களின் கணித்தமிழ் ஈடுபாட்டை முழுவதுமாக நான் அறிவேன் அப்பா.. எனது நிகழ்கால கலாம் அல்லவா தாங்கள். உங்கள் இலக்கை அடைய எனது அன்பு வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்றுமே தங்களுக்கு முதலில் சொல்லுவேன்.. ஒரு சிறிய வருத்தமே இனி அருகில் இருந்து கற்றுக் கொள்ள இயலாது என்பது மட்டுமே..\nதொலைவில் இருந்தாலும் வைரஸாக பின் தொடர்வேன் தங்களின் நச்சுநிரலாக அப்பா..\nவாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அன்பரே.. வாழ்க நலமுடன் வளமுடன்..\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் ���ருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 20...\nஐ.பி.எல்-2018 | டெல்லியை வென்று முதலிடத்தைப் பிடித...\nநுட்பம் - தொழிநுட்பம் - 02 | கூகுள் சாட் (Chat) | ...\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM...\nநுட்பம் - தொழிநுட்பம் - 01\nபயணங்கள் பலவிதம் - 01\nகூகுளிடம் ஆங்கிலம் கற்கலாம் வாங்க\nஅகவை 25 இல் சன் தொலைக்காட்சி\nஐ.பி.எல் - வாரம் 01 - விறுவிறுப்பு ஆரம்பம்\nஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 20...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நகர்வ...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாத...\nடுவிட்டரில் மோடிக்கு எதிர்ப்பு - உலக அளவில் பிரபலம...\nசிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018...\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 20...\nஐ.பி.எல் 2018 - ஆட்டம் ஆரம்பம் - முதல் வெற்றி சென்...\nலங்கா பிரீமியர் லீக் - இ-20 கிரிக்கெட் திருவிழா - ...\nஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாத...\nஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாத...\nஇலங்கைக்கான தென்னாபிரிக்க அணியின் கிரிக்கெட் சுற்ற...\nகவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நில��� தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85", "date_download": "2018-05-22T07:56:21Z", "digest": "sha1:P7ACG632KZKSSBSFA366Y7IWZ3BE3QZN", "length": 10205, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறும் வழிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறும் வழிகள்\nவிவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தூத்துக்குடி வேளாண்மைத் துறை சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநர் தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஒரு ஹெக்டருக்கு 12.5 டன் தொழுஉரத்துடன் அúஸாஸ்பைரில்லம் 10 பாக்கெட் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும்.\nஹெக்டருக்கு 20 கிலோ விதை என்ற அளவில் நல்ல தரமான பூஞ்சாண விதை நேர்த்தி (டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் கிலோ விதை வீதம்) செய்யப்பட்ட விதைகளை செடிக்கு செடி 20 செ.மீ., பாருக்கு பார் 45 செ.மீ. என்ற அளவில் விதைக்கவும்.\nஅதிக மகசூல் பெற ஒரு ஹெக்டேருக்கு 1,11,100 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்கவும்.\nஅடியுரமாக யூரியா 65 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 188 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 50 கிலோ விட வேண்டும்.\nஅடியுரமாக கால் பகுதி யூரியா முழு அளவு சூப்பர் பாஸ்பேட் மற்றும் மூரியேட் ஆப் பொட்டாஷ் விதைப்பதற்கு முன் இடவும்.\nகரிசல் மண்ணில் துவரையை ஊடுபயிராகவும், செம்மண்ணில் உளுந்து அல்லது தட்டைப்பயறை ஊடுபயிராகவும் பயிரிடலாம்.\nவிதைத்த 3- வது நாளில் அட்ரசின் களைக் கொள்ளியை ஹெக்டேருக்கு 500 கிராம் அளவில் தெளிக்கவும் பயறு வகைப் பயிர்கள் ஊடுபயிராக செய்திருந்தால் ஹெக்டேருக்கு அலக்குளோர் 4லி (அ) பெண்டிமெத்திலின் 3.3 லி தெளிக்கவும். பின் 40, 45 வது நாளில் கைக்களை ஒன்று எடுக்கவும்.\nகதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்து காய்ந்தவுடன் அறுவடை செய்யவும்.\nகோணி ஊசியைக் கொண்டு கதிரின் மேல் தோலைக் கிழித்து கதிர்களை பிரித்து எடுக்கவும்.\nகதிர்களை சூரிய வெளிச்சத்தில் நன்கு காய வைத்து விசைக் கதிரடிப்பான் கொண்டோ அல்லது டிராக்டரை கதிர்களின் மேலே ஓட்டியோ மணிகளைப் ��ிரித்தெடுக்கலாம்.\nமணிகளைத் தூற்றி சுத்தப்படுத்தி கோணிப்பையில் சேமிக்கவும்.\nஒரு ஹெக்டருக்கு 6.25 டன் முதல் 7.5 டன் வரை மகசூல் பெறலாம்.\nமக்காச்சோளத் தட்டை பச்சையாக இருக்கும் போது மாட்டுக்கு நல்ல தீவனமாகும்.\nபச்சைத் தட்டையை துண்டு துண்டாக நறுக்கி மாட்டுக்குத் தீவனமாக பயன்படுத்தலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை மரங்களுக்கு ஊடுபயிராக வேலிமசால்...\nவறட்சியிலும் வரம் தரும் 'ஹைட்ரோபோனிக்' த...\nPosted in சோளம், தீவனம்\nதென்னை நார்க்கழிவுகளை கழிவுகளை பணமாக்க.. →\n← பூச்சிகளை கட்டுப்படுத்தும் வேம்பு\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/tag/marathon/", "date_download": "2018-05-22T08:22:29Z", "digest": "sha1:R4ADBPI2UIN27QUAO2BZWA67HM33A5SU", "length": 9078, "nlines": 93, "source_domain": "isha.sadhguru.org", "title": "Marathon Archives - Isha Foundation", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஇந்த ஓட்டம், பல கிராமத்து குழந்தைகளின் வாழ்க்கையில், உயர்தரக் கல்வி கிடைத்திட ஓடும் ஓட்டம். அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கே ஓடிக்கொண்டிருக்கும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஓடும் அன்பின் நாட்டம்.\nகல்வி, நிகழ்வுகள் September 27, 2016\nவிப்ரோ சென்னை மாரத்தானில் தொண்டுநிறுவன பங்குதாரராக ஈஷா வித்யா\n2016 விப்ரோ சென்னை மாரத்தானின் (Wipro Chennai Marathon 2016) தொண்டுநிறுவன பங்குதாரராக (Official Charity Partner) ஈஷா வித்யா அறிவிக்கப்பட்டுள்ளது இதில் நீங்கள் எந்தெந்த விதங்களில் கலந்துகொண்டு ஈஷா வித்யாவிற்கு உதவமுடியும் என்று இப்பதிவைப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.\nகண்களில் லட்சியம், கால்களில் உறுதி… ஓடிவந்தார் ஒரு மனிதர்\nபெங்களூரூவைச் சேர்ந்த திரு.கிரிதர் காமத் எனும் இந்த மனிதர் தனது பிறந்தநாளை ஒரு சிறப்பான நிகழ்வாக மாற்ற எண்ணினார். அதுவும் ஒரு உன்னத லட்சிய இலக்குடன்\nகல்வி, நிகழ்வுகள் August 31, 2016\n400 கி.மீட்டர்கள்… ஷூ அணியாத கால்கள்… ஈஷா வித்யாவிற்காக\nஈஷா வித்யா மாணவர்களுக்காக மேற்கொள்ளப்படும் தனது இந்த ஓட்டம் இதயப் பூர்வமான உணர்வை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் இவர், இந்த நீண்ட தூர ஓட்டத்தை காலணிகள் கூட அணியாமல் வெறும் கால்களில் ஈஷா வித்யா பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்கு நிதிதிரட்டுகிறார்.\nகல்வி, நிகழ்வுகள் May 26, 2016\nபெங்களூரூ மாரத்தானில் ஓடிய ஈஷாக்கள்\n300க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பெங்களூரூ TCS World 10K மாரத்தானில் ஓடினர். போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்பதல்ல இவர்கள் நோக்கம் அதைவிட உன்னதமானது மாரத்தானில் பங்கேற்றவர்கள் சிலரின் அனுபவங்களும் அங்கு நிகழ்ந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளும் இங்கே\nநிகழ்வுகள் May 22, 2016\nபெங்களூர் மாரத்தான் போட்டியில் ஈஷா\nபெங்களூர் மாரத்தானில் ஈஷா, புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் உட்பட இன்னும் சில ஈஷா நிகழ்வுகளின் சில துளிகள் இங்கே\nகல்வி, நிகழ்வுகள் May 1, 2016\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஈஷா வித்யா நடத்திய கோடைகால முகாம்\nஈஷாவில் நடந்த மாரத்தான் போட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம், உலக புத்தக தினத்தில் ஈஷாவின் முயற்சிகள் என ஈஷாவின் சில சுவாரஸ்ய நிகழ்வுகள் உங்களுக்காக\nஈஷா வித்யாவிற்காக… 21 கிமீ…\nசென்னையில் நேற்று நடந்த மாரத்தான் ஓட்டத்தில் ஈஷாவின் துறவிகள் சிலர் கலந்துகொண்டனர். அதைப் பற்றி சில தகவல்கள்…\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/traditional-food-millet/", "date_download": "2018-05-22T07:44:12Z", "digest": "sha1:HL7R2YVXFDLHZZNVU2KDRCDAUHRGTFL4", "length": 26881, "nlines": 119, "source_domain": "maayon.in", "title": "உணவியல் : திடமான உடலுக்கு தினை", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\n“தினைஅனைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால்\nபனைஅனைத்தா உள்ளுவர் சான்றோர் – பனையனைத்து\nஎன்றும் செயினும் இலங்கருவி நன்னாட\n–நாலடியார். 344தானியங்கள் உண்பது உடலுக்கு ஏற்றது, நன்மை பயக்கும் என்றறிந்தும் நம்மால் அதனைச் சரிவிகித உணவாக உண்ண முடியவில்லை. தானியங்கள் என்றாலே வயதானவர்கள் நோயுற்றவர்கள்தான் சாப்பிடுவது என ஒரு தவறுதலான மனப்போக்கு இந்தக் கால இளைஞர்களிடம் நிறைந்து உள்ளது.\nசென்ற தலைமுறை வரை கம்பு, கேழ்வரகு எல்லாம் விரும்பிச் சாப்பிடும் சராசரி உணவுப்பட்டியலில் இருந்து வந்தது. அவர்கள் அதற்கேற்ற உடல் உறுதியோடு வலிமையாக வாழ்ந்து சென்றனர். இன்று நம் காலத்தில் தினை என்ற தானியப் பெயரையே மறந்து விட்டோம்.\nபொதுவாக நெல், கோதுமை, சோளம், கம்பு(millet), கேழ்வரகு(ragi), உளுந்து, எள் போன்றவற்றை தானியமாகவும் தினை, சம்பா, கடலை, கொள்ளு ஆகியன சிறுதானியப் பயிராகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் தினை உலகளவில் அதிகமாக விளைச்சல் செய்யப்படும் அத்தியாவசியப் பயிர்களில் ஒன்றாகச் சந்தையை ஆக்கிரமித்து இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.\nதினை சர்வதேச அளவில் ஒரு முக்கிய டயட் உணவு. உடல் எடையை குறைக்கவும், இனிப்புத் தன்மை இருப்பினும் சர்க்கரை நோயாளிகளுக்கு நண்பனாகவும் இருக்கிறது. மேலும் தினை மாவில் வைட்டமின் பி1 இருப்பதால் இருதயம், தசை ஆகியவற்றின் வலிமைக்கும், புரதச்சத்து இருப்பதால் மறதிக்கும், காய்ச்சல், வலிப்பு ஆகியவற்றிற்கு மருந்தாகவும் விளங்குகிறது.\nதினை எல்லா காலத்திலும் பயிரிட வல்லது. இதனால் வறட்சி சமயங்களில் பயிரிடத் தகுந்த தாவரமாக முக்கியத்துவம் பெறுகிறது. பூச்சிகள் இந்தப் பயிரினத்தை தாக்காது என்பதாலும் விளைச்சல் அதிகம் தருவதால் இது பெரும் வளர்ச்சி அடைந்த பயிர்விப்பாக இருக்கிறது.\nஇதன் தோற்றம் ஐரோப்பாவில் இருந்து வந்ததாகக் கருதப்பட்டாலும் சீனாவில் இருந்துதான் உலக நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. கிமு 6000 காலகட்டத்திலே சீனர்கள் இதைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் பின்னர் பயணர்கள் வழியாக உலகம் முழுதும் படர்ந்துள்ளது. சீனாதான் தற்போது தினை விளைப்பதில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா இதிலும் இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறது.\nதொன்மையான காலத்திலிருந்து தமிழ்நாட்டில் தினை பயன்படுத்தியதை சங்க இலக்கியங்களில் காணப்பட்டதை ஏராளமான குறிப்புகள் வழி அறியலாம். பத்தியம் அல்லது திட்டமான உணவு முறைகளில் பிரதானமாக தினை தமிழகத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.\n“தினைக் காலுள் யாய்விட்டகன்று மேய்க்கிற்பதோ” –கலித்தொகை .108, 33\nதினையால் செய்த கஞ்சி சங்ககால மக்களின் அடிப்படை உணவாக இருந்துள்ளது. தினைக் கூழ் அல்லது களியும் தயார் செய்வார்கள். குழந்தை பெற்ற பெண்களுக்கு தினை கூழ் கொடுப்பார்களாம். பெண்கள் தினையை காவல் காத்ததாக சங்க தமிழ் பாடல்கள் உள்ளன.\nதினை கிளிகளுக்குப் பிடித்தமானவை என்பதாலும் யானைகள் தின்றுவிடுவதாலும் உயரத்தில் பரண் அமைத்துத் தட்டை, கவண், சிறுபறை முதலியவற்றால் குருவிகளையும், கிளிகளையும் விரட்டுவர். பறை ஒலியும் உபயோகப்படும். தினை அறுவடையின் போது பெண்கள் பாடல் பாடுவது இன்றும் சில இடங்களில் வழக்கத்தில் உள்ளது.\nமலைவாழ் மக்களுக்குத் தினை எப்போதும் ஒரு துரித உணவுப் பொருள். தானிய வகைகளில் அதுவே சத்து நிறைந்தும் சுவை மிகுந்தும் இருக்கிறது. தினையுடன் தேன் சேர்த்து விருந்தினர்களுக்கு கொடுப்பது பழங்குடியினர் பண்பாடு. இந்திய வடபகுதிகளில் சில இனங்கள் இதனை இன்றும் தொடர்கின்றனர்.\nஇறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர் கொண்ட தினையைச் சங்கப் புலவர்கள் பறவைகள், யானை துதிக்கையுடன் ஒப்பிட்டுப் பாடல் தந்தனர். வளர்ந்த தினைக்கதிர்கள் பார்ப்பதற்கு நரியின் வால் போல காணப்படுவதால் இதனை ஆங்கிலத்தில் ‘பாக்ஸ் டைல் மில்லட்‘ என அழைக்கின்றனர். ‘இட்டாலியன் மில்லட்‘ எனவும் சொல்லப்படுகிறது.\nஅரிசியை விட மிக அதிகப் புரதச்சத்து நிறைந்தது தினை. தினை அரிசி, தினை சேமியா, தினை தோசை, தினை லட்டு என தினையை எவ்வாறு வேண்டுமானாலும் சமைத்துச் சாப்பிடலாம். தினையை நீங்கள் பார்த்ததில்லை என்றால் குருவிகள் வளர்க்கும் உங்கள் நண��பரின் பறவைக் கூண்டைச் சென்று பாருங்ககள். லவ் பேர்ட்ஸ்-க்கு தினைதான் முக்கியத் தீவனமாக கொடுப்பார்கள்.\nசீனாவின் வடக்குப் பகுதிகளில் ஏழை மக்கள் அதிகமானோர் தினையைத்தான் அன்றாடம் உண்கிறார்கள். ஒரு காலத்தில் பண்டிகை சமயத்தில் மட்டுமே சாப்பிடும் உணவான நெல் அரிசி பிரதான சமையல் உணவாக மாறியதன் விளைவு இன்று தானியங்களின் அழிவுக்கு மறைமுகமாக வழிவகுத்துவிட்டது.\nதினையை ஏழைகளின் உணவாக உருவகப்படுத்திய சர்வதேச உணவுச் சந்தைதான் இதன் வணிக ரீதியான பயன்பாட்டை மாற்றியது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பணக்காரப் பயிர்களின் சந்தைப் பொருளாதாரம் சத்து மிகுந்த தாவரங்களின் இழப்புக்கு அடித்தளமிடுகிறது. சத்தின்மையால் உண்டாகும் நோய்கள் ஒரு மருத்துவ சந்தையை உருவாக்கி விட்டதும் இதற்குக் காரணம்.\nஇந்தியாவில் 20ஆம் நூற்றாண்டில் உண்டான பசுமைப் புரட்சி தானியங்களின் விளைச்சலை அதிகப்படுத்தியது. அரிசி, கோதுமை போன்றவற்றின் வளர்ச்சி மற்றும் இருப்பு அதிகரிக்கத் துவங்கியது. அதோடு மற்ற தானியங்களும் தனக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டது.\nபொதுவாகவே சில தானிய வகைகளில் லைசின் போன்ற சத்துக்கள் குறைந்து இருக்கும். எனவே சீரான சரிவிகித உணவைத் திட்டமிட்டுச் சாப்பிடுவது அத்தியாவசியமாகிறது. வெறும் ஓட்ஸ் மட்டும் சிலர் சிற்றுணவாக மேற்கொள்கிறார்கள். அது தவறு. மற்ற தானியமும் சேர்க்க வேண்டும். ஒப்பிடுகையில் ஓட்ஸ் தினை இரண்டுமே ஒத்த வகையிலான சத்துகளைக் கொண்டுள்ளன. ஆனால் அதிகமாக வியாபார மயமாக்கி விளம்பரம் செய்வதால் ஓட்ஸ் மட்டும் பலரை அறிய வைக்கிறது.\nஇயற்கையான தானியமானது அதிகளவு உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள், கார்பொவைதரேட்டுகள், கொழுப்பு, எண்ணெய் மற்றும் புரதம் நிறைந்திருக்கிறது. ஆனால் இயந்திரங்கள் கொண்டு உமி நீக்கப்படும் போது மேற்கண்ட அனைத்து சத்துக்களும் உறிஞ்சப்பட்டு மீதமிருக்கும் முளை சூழ்தசையில்(Endosperm) கார்போஹைட்ரேட் மட்டுமே எஞ்சியிருக்கும்.\nஇதனால் இவற்றில் ஊட்டச்சத்து மிகக் குறைவாக காணப்பட்டது. இதற்கு மாற்றான தினை, சம்பா, ராகி போன்ற சிறுதானியங்களைப் பயிரிட போதுமான திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தத் தவறியது. இதனால் தானிய உற்பத்தி குறைந்தும் நெல், கோதுமை பயிரிடாத சமயங்களில் விளைவிக்கப்படும் ஊடு பயிராக உருமாறியுள்ளது.\nஒவ்வொரு தேசத்திலும் அந்த நாட்டின் காலச் சூழலுக்கு ஏற்ப தானியங்கள் நடவு செய்யப்படும். சைபீரிய நாடுகளில் குளிருக்கு ஏற்ப கம்பு மற்றும் பார்லி அதிகமாகவும் நெல், கோதுமை மிதமான வெப்ப நாடுகளிலும் பயிராக இடப்படுகிறது. இவை இயற்கையாகவே மிருதுவான தனிமையோடு இருக்கும்.\nதினைதான் பூமியில் அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாகும். தற்போது பல இலட்சம் டன் கணக்கில் இந்தியாவில் பயிரிடப்படுகிறது. உலகளவிலான உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. சமீப காலங்களில் அனைவரும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சத்துக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவருவதால் தினை உண்பது மீண்டும் அதிகரித்து வருகிறது.\nஊரெங்கும் சிறுதானியங்களின் மகத்துவம் மீண்டும் உணரத் துவங்கியிருக்கும் இந்தக் காலத்தில் தினையின் விளைச்சல் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது. மேலும் அரிசியை விடச் சாகுபடி செய்யக் குறைவான செலவே ஆகிறது. அதே சமயத்தில் மூட்டை 3000 முதல் விலை போகிறது.\nமணற்பாங்கான பகுதிகள் தினை சாகுபடிக்கு ஏற்றது. செம்மண், இருமண் கலந்த வடிகால் பகுதி சிறந்தது. சாகுபடி காலம் மூன்று மாதங்கள். ஆடி, புரட்டாசிப் பட்டம் இந்தப் பயிருக்கு ஏற்றதாகும். கோடைக்கு பின் உழவு செய்து பயிரிட வேண்டும். புழுக்களைக் களைவதால் பூச்சிகள், பறவைகள் அதிகம் வராது. இதனால் பெரிய அளவில் பாதுகாப்பு அவசியம் தேவையில்லை. இருபது முதல் நாற்பது நாளில் ஜீவார்மிர்தம் வயல் முழுதும் தெளிக்க வேண்டும். அவை பயிர் வளர்ச்சிக்கு ஊக்கமாகவும், பூச்சி விரட்டியாகவும் செயல்படும். வேறு எந்த உரமும் தேவையில்லை.\n90 நாளில் கதிர் முற்றி அறுவடைக்குத் தயார் ஆகிவிடும். தினை தாள் கூட உணவுப் பொருள்தான். ஏறத்தாழ ஏக்கருக்கு 800 முதல் ஒரு ஹெக்டேருக்கு 1800 கிலோ தானியம், 5500 கி தட்டையும் விளைச்சல் பெறலாம்.\nதினை பயிரிடுவது தமிழக பகுதிகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை சொல்கிறது. புதுச்சேரி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் சாகுபடி அதிகரித்துள்ளது. நல்ல இலாபம் கிடைப்பதாலும், வறட்சியில் கூட வளர்வதாலும் எதிர்பார்ப்பும் பெருகியுள்ளது.\nஅவல், உப்புமா, தோசை, புட்டு, முறுக்கு, பகோ���ா, பாயாசம், இடியாப்பம், தேன் லட்டு, சாதம், கிச்சடி என எண்ணற்ற உணவு வகைகளைத் தினை கொண்டு செய்யலாம். கிலோ ரூ.80 முதல் 90 வரை கிடைக்கும்.\nமேலும் மேய்ச்சல் நில நாடோடிகள் தங்கள் வளர்ப்பு விலங்குகளுக்கு தானியத்தை பிரதான் உணவாக வழங்குகிறார்கள். இதன் காரணமாக பெரும் கிடங்கில் இவை டன் கணக்கில் தேவைப்படுகின்றன. இந்திய அரசும் சிறுதானிய விளைச்சலை விவசாயிகளிடம் ஊக்குவைப்பதின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம், விவசாயிகளும் இலாபம் பெறலாம்.\nஅமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் சலினா என்ற இடத்தில் அமைந்துள்ள நில நிறுவனம்(Land Institute) போன்ற அமைப்புகள் அதிக மகசூல் தரக்கூடிய தானிய ரகங்களை உருவாக்குவதற்கான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nதானிய வளர்ச்சி பெருகியுள்ள நிலையில் பல்லாண்டு செழிக்கும் தானியப் பயிர்களை உருவாக்கி மண் அரிப்பை குறைத்தல், உரப் பயன்பாட்டை தவிர்ப்பது, செலவினத்தைத் தடுப்பது எனப் பல் நோக்கில் ஆய்வுகள் நடைபெறுகின்றன.\nஆதி சமூகத்திலிருந்து தானியங்கள் மீது மனித இனத்திற்கு இருந்த பிணைப்பு தொன்று தொட்டுத் தொடர இவ்வகையான ஆய்வுகள் முக்கியத்துவமாக அமைகின்றன.\nநான்கும் கலந்துனக்கு – நான் தருவேன்\nகோளமுதே சங்கத்தமிழ் மூன்றும் தா\nஎன்று தினை மாவைக் கொடுத்து சங்கத் தமிழ் பெற்ற இனம் இன்று லவ் பேர்ட்ஸ்களுக்கும், முருகனுக்கும் மட்டும் படைத்து உணவுக் கலாச்சார மாற்றத்தில் சிக்கித் திணறுவதை யோசித்துப் பார்க்க வேண்டும்.\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nகொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய பொக்கிஷம்\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,675 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,631 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,348 views\nஅறிய வேண்ட��ய அபூர்வ இரத்த வகை 3,211 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,854 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,489 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2011/10/blog-post_31.html", "date_download": "2018-05-22T07:44:47Z", "digest": "sha1:ILAR2H74Z6FJPP7D6DQ6AWWGFE2TOLXG", "length": 12269, "nlines": 233, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: ஏன் வேலாயுதத்தை பார்க்க வேண்டும்???", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nஏன் வேலாயுதத்தை பார்க்க வேண்டும்\nஏன் வேலாயுதத்தை பார்க்க வேண்டும்\nஅட சுறாக்கு அப்புறம் தள படத்தை பார்க்க கூடாது அப்படின்னு உறுதியா இருந்தேன்...ஆனா இன்னைக்கு ரெம்பா வெட்டியா இருந்தேன் அதனால நம்ம ஆஸ்தான தியேட்டர் பைலட்க்கு போய் வேலாயுதம் படத்தை பார்த்துட்டேன்....\nஏழாம் அறிவு படத்தை நான் மொக்கைனு சொன்னதுக்கு சில பல பேரு ஏதோ\nஎனக்கு படம் புரியல அவங்களுக்கு எல்லாம் நல்லா விளங்கடிச்சு அப்படின்னு\nநினைச்சுட்டாங்க....அட ஏழாம் அறிவுல புரிய என்ன இருக்கு...அந்த ரெண்டு\nநிமிஷ ட்ரைலர் பார்த்தாலே படத்தோட மொத்த கதை, திரைக்கதை, எடிட்டிங்\nஎல்லாமே புரியுமே...இது தெரியாம அவங்க மொக்கைனு சொல்றவங்களை\nவெளுத்து வாங்குறாங்க.... இதுல வேற யுடியுப் ல வேற வந்து அந்த படத்துக்கு\nவக்காலத்து வாங்குறாங்க....நான் இப்போ வரைக்கும் ஆயிரத்தில் ஒருவன்\nபடத்துக்கு சொம்பு தூக்குறேன்..தூக்குவேன்... ஆனா ஏழாம் அறிவு செம மொக்கை\nதான்... முருகதாஸ் எவ்ளோ எவ்ளோ எவ்ளோ எதிர் பார்க்குரிங்களோ அவ்ளோ\nமேல மேல மேல இருக்கும்னு சொன்னாரோ அந்த அளவுக்கு படம் செம மொக்கையா போச்சு.....\nவேலாயுதத்துக்கு வருவோம்.... ஹ்ம்... தெலுங்கு ஆசாத் படத்தை ஜெமினி டி.வியில சில காட்சிகள் பார்த்ததா நினைவு... சவுந்தர்யா, ஷில்பா ஷெட்டினு படம் களை கட்டும்.தமிழ்ல விஜய் கரெக்ட் சாய்ஸ் தான். விஜய்க்கு ஒண்ணும் அவ்வளவா பன்ச் அடிச்சு டிஞ்சர் ஆக்குற வசனம்லாம் இல்லை...அதனால் விஜய் ரசிகர் இல்லாதவங்களுக்கு ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்லை.\nஅஸ்ஸாசின் கேம் டிரஸ் போட்டது எரிச்சலா இருந்தாலும் படம் பார்க்கும் போது\nஒண்ணும் பெரிசா தெர்ல. ஆனா ஜெனீலியா கூட மாயம் செய்தாயோ பாட்டுக்கு\nஅவர் ஹேர் ஸ்டைல் ரசிக்க முடியல....ஹன்சிகா ஊறுகாய்...சந்தானம் காமெடி\nஆஹோ ஓஹ்ஹோ னு சொல்லாம வந்த வேலாயுதம் கண்டிப்பா ஒரு டைம்பாஸ் ப���ம். சுறா படத்துக்கு பத்து மடங்கு தேவலாம். வழக்கமா வர்ற விஜய் மசாலா படம் தான் என்றாலும் கொடுத்த அம்பது ரூபாய்க்கு கண்டிப்பா வொர்த்....\nஆனா கடைசியில் தள வோட மூஞ்சு மைதானத்தில் தெரிவது கொஞ்சம் ஓவர்\nதான்... அதை பார்த்து வெளியே ஓடி வந்தவன்...திருவெல்லிக்கேணி பிரியாணி\nகடையில் தான் வண்டி நிறுத்தினேன்...என்ன ஆச்சரியம் கடைசி ஹாப் பிரியாணி\nமட்டும் தான் இருந்தது...டக்குனு டோக்கன் கொடுத்து வாங்கிட்டேன்...அதுக்கும்\nவேலாயுதம் தான் காரணம்...இல்லனா 9.30 மணிக்கெல்லாம் பிரியாணி காலி\nஇடுகையிட்டது ஜெட்லி... நேரம் 10:36 PM\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவழக்கமான நக்கல், தியேட்டர் நொறுக்ஸ் மிஸ்ஸிங்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு\nஏன் வேலாயுதத்தை பார்க்க வேண்டும்\nஜாய் ஆப் பீடிங் (JOY OF FEEDING)\nஏழாம் அறிவும் ....போ(தை)தி தர்மரும் ...\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/178961?ref=archive-feed", "date_download": "2018-05-22T08:17:58Z", "digest": "sha1:37Y3HG2PEHRIAWP2YBPBWYFQ4XJ4HL4P", "length": 7150, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கர்நாடகா அரசியலின் அதிரடி திருப்பங்கள்! நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்னது என்ன? - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகர்நாடகா அரசியலின் அதிரடி திருப்பங்கள் நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்னது என்ன\nஅரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் கர்நாடகாவில் தொடங்கியுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இன்று காலை 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்- மஜத கட்சியின் எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள டுவிட்டில், அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் கர்நாடகாவில் தொடங்கிவிட்டது.\n என்ற செய்திகள் வெளிவரத் தொடங்கும்.\nஅரசியல் சாணக்கியங்களை கண்டுகளியுங்கள் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-22T08:00:47Z", "digest": "sha1:MRV3JNTEFYMCEID43Q6AHXNHWBREMQQ2", "length": 5400, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆக்கிரமித்து | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nசே இவ்வளவு பெரிய சைனியத்தை எப்படி சமாளிப்பது\n உன்னுடைய உறவினர்கள் எல்லோரும் ராணுவத்தில் இருக்கிறார்கள். நானோ ராணுவத்தில் சுபேதாரராக இருக்கிறோன். எனவே அதை விடுத்து, உன்னை நிறைய படிக்க வைத்து, பெரிய அதிகாரியாகி, பிற்காலத்தில் ஆடம்பரமாக நீ வாழ வேண்டும் ......[Read More…]\nNovember,17,11, —\t—\tஆக்கிரமித்து, காஷ்மீரத்தை, பாகிஸ்தான்\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/08/15/china-stop-north-korean-imports/", "date_download": "2018-05-22T07:47:33Z", "digest": "sha1:QMGXXNWKAIYLATNNXQLF6JD5D5OGZ4YL", "length": 21218, "nlines": 247, "source_domain": "tamilworldnews.com", "title": "China Stop North Korean Imports | World Tamil News", "raw_content": "\nHome செய்திகள் Feature Post வடகொரியாவுடன் முறுகியது சீனா\nவடகொரியா தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனைகளை கண்டித்து பல நாடுகள் வடகொரியாவை விரோதியாக பார்த்து வரும் சமயத்தில் இந்த பட்டியலில் அதன் நட்பு நாடான சீனாவும் இணைந்து கொண்டுள்ளது.\nவடகொரியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, இரும்பு மற்றும் கடலுணவுப் பொருட்களை நிறுத்துவதற்கு சீனா முடிவு செய்துள்ளது\nவடகொரியா பன்னாட்டு சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென பலதடவை கோரி வந்தபோதும் தொடர்ச்சியாக வடகொரியா கடைப்பிடித்து வரும் மிதவாத போக்கை முன்னிலைப்படுத்தியே சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.\nஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே, தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் வடகொரியாவின் முக்கிய ஏற்றுமதி நாடாக சீனாவே உள்ளது. எனவே சீனாவால் தான் வடகொரியாவை கட்டுப்படுத்தமுடியும் என தெரிவித்திருந்தார்.\nசீனாவின் இந்த முடிவு வடகொரிய பொருளாதாரத்தில் பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கும். எனினும் இது தொடர்பில் வடகொரியா தீர்க்கமான முடிவை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nமூவாயிரம் மது போத்தல்களுடன் கருப்பசாமிக்கு பூஜை தேனியில் ஜோராய் நடந்த பூஜை\n அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக அமெரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம்\nவெனிசுலா மீது விரைவில் இராணுவ நடவடிக்கை\nஇந்தியா : கட்டணம் செலுத்தவில்லை ஒட்சிசன் வழங்கல் நிறுத்தப்பட்டதால் 60 குழந்தைகள் பலியாகிய சோகம்\nஉலகின் அதிகூடிய வயதான மனிதர் மரணம்\nசெக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ\nசர்ச்சைக்குரிய சீன கடற்பரப்பில் அமெரிக்க போர் கப்பல் நுழைவு\nசீன சுரங்கப்பாதையில் கோர பஸ் விபத்து\nதாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்\nசீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்\nகென்யாவில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம்\n80 நாட்டு பயணிகளுக்கு விசா இன்றிய பயணம் அனுமதி : கட்டார் திடீர் அறிவிப்பு\n அமெரிக்க நிலைகள் மீது வடகொரியா தாக்குதலுக்கு தயார்\nகூகுள் ஆண் – பெண் சமத்த��வம் : சர்ச்சை கருத்து கூறிய ஊழியர் பணி நீக்கம்\nகட்டாரில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை\nலண்டனில் வங்கி கொள்ளை முறியடிப்பு \nவியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி\nஇந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி நடாத்தப்படுகின்றனர்\nதுருக்கியில் தொடரும் “ஹலோ” டிஷேர்ட் கைதுகள் \n55 வயது மேற்பட்டவர்களுக்கான அழகிப்போட்டி\nஇனிமேல் பெட்ரோல் , டீசல் கார்களுக்கு இடமில்லை\nஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு \nகால்பந்து போட்டி சவாலில் தோல்வி எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர் எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர்\n செயற்கை நீரூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த போப்\nகாரில் அடிபட்ட குட்டி யானை கதறி துடித்த யானை கூட்டம் கதறி துடித்த யானை கூட்டம்\nஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்\nகொளுத்தும் வெயிலில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த நாள் உண்மை தமிழனால் மறக்கமுடியுமா இந்த நாள்\nமுஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு செக்ஸ் வழிகாட்டி அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை\nசினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)\nபசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி \nPrevious articleசெல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்\nNext articleகொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை கோடி தெரியுமா\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nஒரு இரவு மட்டும் இந்த நடிகருடன் படுக்கையை...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஎதிர்மறை பலன் கூறி��� ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nஇரவிரவாக வைத்திருந்து வல்லுறவு கொண்டார்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்��ி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2012/05/blog-post_4864.html", "date_download": "2018-05-22T08:14:35Z", "digest": "sha1:RHLZBGDYRKWFYD6I6LOJX5SZUYXUMHI3", "length": 7400, "nlines": 179, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: யானைக்கு உதவிய ஈ", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஒரு காட்டில் யானை ஒன்று..குறுகிய பாலத்தைக் கடக்க முயற்சித்தது.பாலம் குறுகலாக இருந்ததால்..அது அதைக் கடக்க பயந்து என்ன செய்வது எனத் தெரியாமல் யோசித்தது.அப்போது அதன் முதுகில் சில கொசுக்கள் அமர்ந்திருந்தன.இந் நிலையில் ..ஒரு ஈ வந்து அதன் மீது அமர்ந்து..'யானையாரே..நான் இருக்கிறேன்..தைரியமாக பாலத்தைக் கடங்கள்' என்றது.\nயானையும் ஈயின் நகைச்சுவையை ரசித்தபடியே..பாலத்தை அதி எச்சரிக்கையாகக் கடந்தது.\nபின் ஈ. எல்லோரிடமும்..'என் பலத்தால்தான் யானையால் பாலத்தைக் கடந்தது' என பீற்றிக் கொண்டு திரிய ஆரம்பித்தது.\nசிரிக்கவைத்து சிந்திக்கவும் வைத்தது ..\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nஇங்கே இருவரது மனநிலை,குணத்தைக் குட்டிக்கதையில்\nசிந்திக்க வைக்க நல்ல ஓர் கதை.\n\"வங்கியில் கொள்ளை\" பாக்கியராஜ் - பதில்\nநடிகர் கட்சித் தலைவர் ஆனது தவறு...\nபுதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கும் -த...\nவிஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் - இயக்குநர் முரு...\n100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா\nவழக்கு எண் 18/9..- நீதிமன்ற விசாரணை\n2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் ப...\nபிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர ராஜீவ்காந்...\n+2 வில் மதிப்பெண்கள் குறைவா..அதனாலென்ன..\n'ஏ' ற்றம் தரும் 'ஏ' காரம்..\nஜனாதிபதிக்கான சிறந்த நபர் யார்..\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vaagai.blogspot.com/2008/07/", "date_download": "2018-05-22T07:56:09Z", "digest": "sha1:Y22UGGEPSBRCSB3RRYH2HD7NMU76CJBI", "length": 6952, "nlines": 117, "source_domain": "vaagai.blogspot.com", "title": "புபேஷ் கவிதைகள்!!!: July 2008", "raw_content": "\nஎன்று அறிய முற்பட்டதில்லை எவ௫ம்....\nதெரியத்தொடங்கியவுடன் மறையத்தொடங்கிவிடுகின்றது எல்லாவற்றிலும் ஏதாவதொன்று\nபுணர்ந்து முடித்த அடுத்த வினாடி தேவதையின் எதிர்ச்சொல்லாய் தெரிகிறேன் உனக்கு ... வழக்கம் போலவே உபசரித்துக் களிக்கிறேன் நான் உண்டு முடித்துக்...\n* வெறுமனே சார்த்தப்பட்டி௫ந்த அறைக்குள் புகுந்து அடித்துத்துவைக்கின்றன உன்னைப்பற்றியதான ஏக்கங்கள்; *வலித்தல் குறித்த எந்தபிரக்ஞையுமற்று ந...\nமீள முடியாக் கவிதைகளில் எழுத்துக்கும் எண்ணத்திற்கும் ஊஞ்சல் கட்டி வியாபித்திருக்கும் நினைவுகளினூடே ரசனையாய் நகர்வலம் வருகி...\nஎன் வரம் நீ உன் சாபம் நான்......\nவிடுமுறை அல்லாத நாட்களிலும் வந்து சென்றாயாமே..... ¨பிரித்தல்¨ தான் கடினம் என்று என் கணக்குத்தந்தையிடம் சொல்லிச் சென்றாயாமே... அன்றெல்லாம்...\nவிபூதி பூசி மரக்கச் செய்து விட்டு சாமிக்கு அலகு குத்திக்கொள்வதை போல உன் மௌனம் குழைத்துப்பூசி மரக்கச்செய்து உன்னைப்பற்றியதான கனவுகளை கு...\nபொட்டலக்காகிதத்தில் என் கையெழுத்தி௫ந்ததை அவசரமாய் எடுத்துவந்து ஆவலுடன் காட்டினாய்.. அன்றிலி௫ந்துதான் என் தலையெழுத்து மாறத்துவங்கியது... மற...\nதயவு செய்து நகங்களை நறுக்கிவிட்டு வா... உன்னையே சுற்றும் என்னிதயம் கீறல்பட்டு கதறுகிறது.. நடைபாதையில் வீடுகட்டும் அறிவில்லா- ¨எறும்புகள்¨...\nதாளமாய் படைக்கப்பட்டிருக்கிறா ய் நீ.. சுருதியின் கடைசி எதிரொலியாய் நீள்கின்றன..... உறக்கமில்லா இரவுகளில் அருகாமைக் கனவுக...\nஉ௫வங்களாய், உண்மைகளாய் வாசமில்லாத பூக்களாய்., கவிதைகளாய்., ஆங்காங்கே நிழல்கள்.., அவரவர்க்கான ஒ௫நிழலில் லாவகமாய் திணிக்கப்பட்டுள்ளோம் அவரவர...\nஉனக்கும் எனக்குமான தூரங்களை பயணச் சீட்டாக்கி சிறிதுச்சிறிதாய் பிய்த்துப்போடுகிறாய்... இடைவெளி குறைந்து அருகாமை வெப்பத்தில் இரட்டைக்கு...\nCopyright (c) 2010 புபேஷ் கவிதைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drdayalan.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T07:44:26Z", "digest": "sha1:USONRZL34PPZJMA6CDGWX5ROV6NA6HEC", "length": 358093, "nlines": 1268, "source_domain": "drdayalan.wordpress.com", "title": "ஆச்சாரியர்கள் | Hindu Religious Extracts(HRE)", "raw_content": "\nPosted by Prof. Dr. A. DAYALAN in ஆச்சாரியர்கள், ஆழ்வார்கள், இந்து மத சாரம், Vainavam\nஅநந்தன், ஆளவந்தார், உடையவர், எம்பெருமானார், ஏரிகாத்த ராமன், கிடாம்பியாச்சன், கிருமிகண்டசோ���ன், சங்காழி அளித்த பெருமான், திருக்கச்சி நம்பிகள், திருக்கோஷ்டியூர் நம்பிகள், திருமலைநம்பிகள், நாலுரான், பஞ்ச ஸம்ஸ்காரம், பாஷ்யகாரர், யாதவப்ரகாசர்\nஅனந்தன் என்னும் ஆதிசேஷனின் அம்சமான, இராமாநுஜர் 1000 ம் ஆண்டு அவதாரத் திருநாள் 1-5-2017\n{அவதாரம்: ஸ்ரீபெரும்பூதூர், பிங்கள ,1017, ஆண்டு சித்திரை மாதம், சுக்ல- பஞ்சமி-திருவாதிரை}\nபூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த\nபாமன்னு மாறனடி பணிந் துய்ந்தவன் பல்கலையோர்\nதாம்மன்ன வந்த இராமாநுசன் சரணார விந்தம்\nநாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே.\nவைகுந்த ஆலோசனை-அனந்தனின் இராமாநுஜ அவதாரம்\nமனதைக்குழப்பும் வகையில் பிற மதங்களின் ஆதிக்கம் ஓங்கி, இருந்த காலம். திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணன் ஸயனித்து இருக்க, அவர் அருகில் கவலையே உருவாக ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறார்.\nநீங்கள் பகவத்கீதையில் கூறியதை மறந்து பிற மதவாதிகளின் பேச்சில் மயங்கி, உம்மை மறந்து பிற தேவதைகளின் அருளை நாடிச் செல்கின்றனர். மேலும் அந்த தேவதைகளுக்கு சக்திகளை அளிப்பதும் நீங்கள் தாம் என்பதையும் அவர்கள் உணரவில்லை. முக்தி அடைவதற்கான மார்கமான சரணாகதியை நீங்கள் காட்டியிருந்தும், அதனை மறந்து அவர்கள் இந்த உலகில் பிறந்து உழல்வதையே விரும்புகின்றனர்.\nநீங்கள், பூவுலகில் அதர்மத்தை ஒடுக்க ஒரு அவதாரம் எடுக்க வேண்டும் “என்று முடிப்பதற்கு முன்பே பகவான், அந்த அளவிற்கு பயங்கரம் நடந்துவிடவில்லை மேலும் என் அவதாரமான ‘கல்கி”அவதாரம் கலியுக முடிவில்தானே நிகழவேண்டும்.\nஅவ்வப்போது ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும் அவதரிக்கச்செய்து அவர்கள் மூலம் அருளிச்செயல்களை அளிக்க மக்கள் உம்மை வந்து சரணாகதி அடைவதில்லையே. மற்ற மதவாதிகளின் அழகான பேச்சில் மயங்கிக் கிடக்கிறார்களே, அந்த ஜீவாத்மாக்கள் நம்மிடம் எப்போது வந்து சேர்வது என்று வாஞ்சையுடன் ஸ்ரீதேவி கேட்க, வேறு ஒருவரை ஆச்சார்யனாக அவதரிக்கச் செய்து அவர்மூலம் சரணாகதி தத்துவத்தை, எளிய முறையில், எடுத்துச் சொல்லச் செய்து நம்மிடம் வந்து சேரவேண்டும்.\nபகவான், அநந்தனை நியமிக்க, ஆதிஸேஷன், தனியாக நான் மட்டும் பிறந்து எதைச்சொன்னாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என ஆதிசேஷன் தன் பேச்சை முடிப்பதற்குள், எம்பெருமான், அநந்தா விஷத்தை விஷத்தால்தான் முறிக்கமுடியும். உன் சக்தி அவர்கள் மனதை உன் திறமையான வாதங்களால் மாற்றிவிடும் என்று முடித்தார்.\nநீ பூலோகத்தில் வாஸம் செய்யப் போவது 120 ஆண்டுகளே. அவை நம் நாட்கணக்கில் கண்ணிமைக்கும் நாழிகை.அநந்தன் ப்ரபோ அடியேனுக்கு சரணாகதியைப் பற்றி என்ன தெரியும்“ என்று கேட்க, எம்பெருமான்,\nராமாவதாரத்தில் காகாசுரன், விபீஷணன், ஸமுத்ரராஜன்; கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் போன்றோர் என்னை சரணடைந்து அவர்களைக் காப்பாற்றியது மறந்துவிட்டாயா நான் பகவத் கீதையில் கூறிய சரம-ஸ்லோகத்தின் பொருளையும் மக்களுக்கு உன் உபதேஸங்களாக எடுத்துக் கூறு, மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூற அநந்தன் பூலோகத்தில் பிறவி எடுக்கத் தயாரானார்.\nஸ்ரீஆளவந்தாரின் சிஷ்யர்களில் ஒருவரான, பெரிய திருமலை நம்பிகள் (ஸ்ரீசைலபூரணர்) என்பவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் பூமிபிராட்டி மற்றும் பெரியபிராட்டி. இவர்களில் மூத்த காந்திமதிஅம்மையார் (பூமிபிராட்டி), ஸ்ரீபெரும்பூதூரில் வாழ்ந்த கேஸவப்பெருமாளுக்கும், இளையவரான பெரியபிராட்டியை மதுரமங்கலம், கமலநயன பட்டர் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.பெரிய திருமலை நம்பிகள் திருமலைக்குச்சென்று வேங்கடமுடையானுக்கு கைங்கர்யம் செய்வதில் ஈடுபட்டார்.\n55.1. இராமாநுஜர் திருஅவதாரம் (1017)\nசிலகாலம் குழந்தைப்பேறு இல்லாது இருந்த கேஸவப்பெருமான்- காந்திமதிஅம்மையார் தம்பதிகள் பல திவ்யதேஸங்களுக்குச் சென்று சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி திருத்தலத்திற்கு வந்தனர். அங்கு பார்த்தசாரதி-வேதவல்லித்தாயாரை தரிசித்து தங்களுக்கு புத்ர பாக்யம் வேண்டி ஸ்ரீபெரும்பூதூர் திரும்பினர்.\nவேங்கட கிஷ்ணன் அருளால், காந்திமதி அம்மையார் கருவுற்றாள். கி.பி. 1017, பிங்கள ஆண்டு சித்திரை மாதம், சுக்ல பக்ஷ பஞ்சமி, திருவாதிரை திருநக்ஷத்திரத்தில் வியாழக்கிழமை அந்த தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.\nதம் சகோதரிக்குக் குழந்தை பிறந்திருக்கும் செய்தி அறிந்த பெரிய திருமலைநம்பிகள்(ஸ்ரீசைலபூரணர்), திருமலையிலிருந்து, ஸ்ரீபெரும்பூதூர் வந்தார். குழந்தையைப் பார்த்ததும் எம்பெருமானுக்குத் தொண்டு செய்யும் காந்தி குழந்தையின் முகத்தில் தெரிந்ததால் “இராமாநுஜன்” , “இளையாழ்வார் “ என்ற பெயரும் வைத்தார்கள்.\nமதுரமங்கலத்தில் கமலநயன பட்டர்-ஸ்ரீதேவி தம்பதிகளுக்கு குரோதன ஆண்டு தை மாதம், புனர்பூஸ நக்ஷத்திரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பெரிய திருமலை நம்பிகள், மதுரமங்கலம் கடாக்ஷித்து அதற்கு “ கோவிந்தபட்டர் “ என்று பெயர் சூட்டினார்.\nஇராமாநுஜர்16ம் வயதில் தனது தந்தையை இழந்தார். 17வது வயதில் தஞ்சம்மாளை தன் பார்யாளாக ஏற்றார்.\nகோவிந்தபட்டரும் வேத அத்யனம் பண்ணி ஸாமாந்ய சாஸ்திரங்களைக் கற்றார். பிறகு உரியகாலத்தில் திருமணமும் செய்து கொண்டார்.\nஇராமாநுஜர், திருப்புட்குழி யாதவப்ரகாசரிடம் வாசித்து வருவது கேட்டு கோவிந்தபட்டரும், அவரிடம் சென்று வாசிக்கத் தொடங்கினார்.\nஒருநாள் தம் குருவிற்கு, இராமாநுஜர் எண்ணைத்தேய்த்துக் கொண்டு இருந்தார், அச்சமயம், ஒரு சிஷ்யன் குருவிடம் “தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷீணி” என்ற ஸ்ருதி வாக்யத்திற்கு அர்த்தம் கேட்க, குரு,கபி=, குரங்கு, ஆஸம்=பின்பாகம், (குரங்கினுடைய பின்பாகத் தைப் போன்று சிவந்த கண்களையுடையவன் பகவான்) என்று பொருள் கூறினார்.\nஇதைக்கேட்ட ராமாநுஜரின் கண்ணீர் பெருகியது. குரு, காரணம் கேட்க, ராமாநுஜரும், ஸ்வாமி, உயர்ந்த எம்பெருமானின் திருக்கண்களைத் தாங்கள் குரங்கின் பின்பாகத்துடன் ஒப்பிடுவது சரியில்லை. நிறைய நீருள்ள தடாகத்தில், தண்டு பெருத்ததாய் ஸூர்ய கிரணத்தினால் மலர்ந்ததாய் இருக்கும் தாமரை மலர் போன்ற கண்களையுடையவன் பகவான் என்றே பொருள் கொள்ள வேண்டும். என்றார்.\nயாதவபிரகாஸரின் மனம் கொந்தளித்தது. தமக்குப் பிரியமான சில சீடர்களை அழைத்து, ராமாநுஜன் போக்கே சரியில்லை. அவனை இப்படியே விட்டால் நம் மதத்திற்குதான் ஆபத்து.ஆகவே அவன் கதையை முடித்துவிடவேண்டும்.\nநான் கங்கா யாத்திரைக்கு ஏற்பாடு செய்கிறேன். அங்கே கங்கையின் பிரவாகத்தில் அவனைத்தள்ளிவிட்டு, தவறி விழுந்து விட்டான் என்று சொல்லி விடலாம் “ என்றார். கள்ளம் கபடமறியாத இராமாநுஜரும், கோவிந்தனும் வர குருவும் சீடர்களும் வடதேஸ யாத்திரைக்குப் புறப்பட்டனர்.\nஒரு நாள் குருவும்-சீடர்களும் விந்திய மலைச்சாரலில் முன்னேறி கொண்டு இருக்க, இளையாழ்வாரும், பட்டரும் மிக பின் தங்கியிருந்தார்கள் கோவிந்தன் தன் அண்ணனிடம் குருவின் சூழ்ச்சியைப் பற்றி தெரிவித்து, அவரை அங்கிருந்து தப்பிப்போகச் செய்துவிட்டு தான் மட்டும் வேகமாகச் சென்று குருவின் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டார். இளையாழ்வாரும் தம் ஊர் நோக்கி திரும்பிச் செல்ல பயணமானார்.\nயாதவபிரகாஸரும் அவர் சிஷ்யர்களும், வேகுநேரமாகியும் இராமாநுஜர் காணாமல் போகவே, பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் இளயாழ்வார் கிடைக்கவில்லை. ஆகவே , ஏதாவது காட்டு-மிருகம், இராமாநுஜரைக் கொன்றுறிருக்கக்கூடும் என்ற முடிவிற்கு வந்தவர்களாக, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nதனியே இளையாழ்வார், பிரயாணம் செய்து களைத்து, அஸ்தமிக்கும் தருணத்தில் ஒருமரத்தடியில், அமர்ந்தார்.\nஒரு வில்லியும், வில்லிச்சியும் காஞ்சீபுரம் போய்க் கொண்டு இருக்கிறோம். எங்களுடன் வாருங்கள் என்றதும், இளையாழ்வார் பின்னே தொடர்ந்தார்.இரவு மூவரும், ஒருமரத்தடியில் தங்கினார்கள். பொழுது விடிந்தது.வில்லிச்சி தனக்கு தாகமாக இருக்கிறது என்று சொல்ல இளையாழ்வார் சாலையோரமிருந்த கிணற்றில் தண்ணீர் கொண்டு வந்தபோது அவர்களை அங்கு காணவில்லை. தலையை உயர்த்திப்-பார்த்தவருக்கு, புண்யகோடி விமானம் கண்களில் பட்டது. தாம் இப்போது இருப்பது காஞ்சீபுரம் தான், வந்த தம்பதிகள் பேரருளனான வரதராஜனும், பெருந்தேவித்தாயாருமே என்பது. எம்பெருமானின் கருணையை நினைந்து, நினைந்து மூர்ச்சையானார்.\nகோயிலுக்குச்சென்று பேரருளாளனை தரிசித்தார். அன்று முதல் தாம் அந்த திவ்ய தம்பதிகளுக்கு நீர் கொண்டு வந்த கிணற்றிலிருந்தே தீர்தம் கொண்டுவந்து, பேரருளாளனின் திருமஞ்சனத்திற்கு கைங்கர்யம் செய்யத் தொடங்கினார்.\nஇன்றும் அந்த சாலைக்கிணற்றிலிருந்துதான் பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டுவரப் படுகின்றது. அருகில் இராமாநுஜருக்கு சந்நிதியுள்ளது. பிரதி வருடமும், இயற்பா சாற்றுமுறைக்கு மறுநாள் அருளாளன் இந்த இளையாழ்வார் சந்நிக்கு எழுந்தருள, அவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அன்று எம்பெருமானும்-தாயாரும், வில்லி, வில்லிச்சியாக கையில் வில்லும், அம்பும் ஸமர்பித்து அலங்காரம் செய்யப்படுகின்றது.\nயாதவப்ரகாஸர் மந்திரசக்தியினால், கங்கையில் ஸ்நாநம் செய்த கோவிந்த பட்டரின், கையில் ஒரு சிவலிங்கத்தை வரவழைதர். நீ இதனை தினமும் பூஜித்து வா இன்று முதல் உன் பெயர் உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்று வாழ்த்னார் , தன் ஸ்ரீவைஷ்ணவ சீடன் ஒருவனை அத்வைதியாக மாற்றி விட்டோம் என்று மகிழ்ந்தார். கோவிந்தனும் சிவமதத்தைச் சேர்ந்தவராக மாறியதுடன் அந்த லிங்கத்தை தம் சொந்த ஊரான மதுர மங்கலத்தில் ப்ரதிஷ்டை செய்து பூஜித்து வரலானார். பின்பு காளஹஸ்தி சென்று காளஹஸ்திநாதனுக்கு சிவபூஜை செய்து வரலானார்.\nசீடர்களுடன் காஞ்சீபுரம் திரும்பிய யாதவப்ரகாஸர் இராமாநுஜரைக் கண்டு, ஆச்சர்யப் பட்டார். இராமநுஜர் முன் போல் அவரிடம் பாடம் கற்கச் சென்றார்.\nகாஞ்சி மன்னனின் மகளை ஒரு சமயம் ப்ரஹ்ம-ராக்ஷஸ் பற்றிக்கொண்டது. பலர் முயன்றும் அதை விரட்ட முடியவில்லை. சிலர் யாதவப்ரகாஸர் அதை விரட்டமுடியும் என்று கூற, மன்னன் ஆட்களை அனுப்பினான்.\nஅவர் அதை விரட்ட அது“ நீர் போன ஜன்மத்தில் மதுராந்தகம் ஏரியில் ஒரு உடும்பாக இருந்தீர். அங்கு வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள் உண்ட மிச்சத்தை நீ உண்டதால் இந்த ஜன்மாவில் பிறவியைப் பெற்றீர். நானோ போன ஜன்மாவில், ப்ராஹ்மண ஸ்ரேஸ்ஷடனாக இருந்தேன். ஒரு யாகம் செய்யும் போது நேர்ந்த சிறிய தவரினால் இதுபோல் மாறிவிட்டேன். ஆகவே நீ போகச்சொன்னால் போகமாட்டேன். உன் சீடரான இராமாநுஜர் சொன்னால் போவேன் என்றது. “ மன்னன் இளையாழ்வாரிடம் வேண்ட அவரும் இந்த பெண்ணை விட்டுச் சென்று விடு என உடனே அகன்றது.\nயாதவப்பிரகாஸர் உபநிஷத் வாக்யங்களுக்கு, அர்த்தம் சொல்லிக் கொண்டு இருந்தார். உபநிஷத் வாக்யத்திற்கு அத்வைத மதப்படி அர்த்தம் கூறினார். ஆனால் இளையாழ்வாரின் மனம் அதை ஒப்பவில்லை. அவர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின்படி, பொருள்கூற, குருவிற்கு கோபம் வந்தது.\nஇனி நீ உனக்கு உகந்த இடத்தைத் தேர்ந்து கொள் “ என்று கூறிவிடவே, இராமாநுஜரும் தம் வீட்டிற்குத் திரும்பினார். அவருடைய தாயாரும், பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிரு“ என்று கூறிவிடவே, இளையாழ்வாரும் தினம் சாலைக்கிணற்றிலிருந்து, பேரருளாளனுக்கு தீர்த்தம் கொண்டுவரும் கைங்கர்யத்தைச் செய்து கொண்டு வந்தார்.\nதிருகச்சி நம்பிகளைப் பற்றி கேள்வியுற்ற இராமாநுஜர், அவரைத்தம் இல்லத்திற்கு அழைத்து ஆஸனமிட்டு, தண்டன் சமர்ப்பித்து நம்பிகள் புறப்பட, அவரை வழியனுப்புவதற்காக, இராமாநுஜர், கொஞ்ச தூரம் அவரைப்பின் தொடர்ந்தார். ஆனால் அதற்குள் ராமாநுஜரின் மனைவி நம்பிகள் அமர்ந்திருந்த இடத்தை கோமயத்தால், சுத்தி செய்தாள். திரும்பி வந்த இளையாழ்வார், இதனால் கோபமுற்று தம் தேவிய��க் கோபித்துக்கொண்டார்\n`தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சிநம்பியை குருவாக ஏற்றுக்கொண்டவர்.\nஇராமானுஜருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.\nநாமே உயர்ந்த தத்துவம்-நாராயணனே பரம் பொருள்.\nசித்தாந்தம், ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.\nமோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம். சரணாகதியே மோட்சத்திற்கு வழி. சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.\nஅந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.\nசரீர முடிவில் மோட்சமுண்டு – பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.\nபெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.\nஇந்த “ஆறு வார்த்தைகளை” தாமே ஆசிரியர் போல இருந்து விளக்கினார் திருக்கச்சி நம்பிகள். நம்பிகள் மூலம் காஞ்சி தேவப்பெருமாளிடம் பெற்ற இந்த ஆறு வார்த்தைகள் தான் ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கைப் போக்கை தீர்மானித்தது. இவ்வாறு இராமானுஜர் என்ற மகானை உருவாக்கிக் கொடுத்ததில் எல்லாமாக இருந்தவர் திருக்கச்சி நம்பிகள்.\nஒருசமயம், சில ஸ்ரீவைஷ்ணவர்கள், ஸ்ரீரங்கம் சென்று, ஸ்ரீஆளவந்தாரை, தரிசித்தனர். இராமாநுஜரைப்பற்றி கூறினார்கள்.அவற்றைக் கேட்ட ஆளவந்தார் இராமாநுஜரைக்காண காஞ்சீபுரம் எழுந்தருளினார். திருக்கச்சி நம்பிகளும் அவரை எதிர்கொண்டு அழைத்து கோயிலுக்கு அழைத்துச் சென்று, பெருமாள் சேவை செய்து வைத்தார்.ஆளவந்தார், “ இராமாநுஜர் யார் “ என்றுகேட்க, நம்பியும், யாதவப்ரகாஸருடன் இருந்த சீடர்களில், அவர்தான் இராமாநுஜர் என்று கூற, ஆளவந்தாரும், இளையாழ்வாரை கண்குளிரக் கடாக்ஷித்தார்.\nஇந்த சமயத்தில், திருவரங்கத்தில், ஸ்ரீஆளவந்தாரின், திருமேனி தளர்ந்தது. இதைக்கேள்வி பட்டு ஸ்ரீவைஷ்ணவகள், காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் வந்தனர். அவர்களிடம் ஆளவந்தார், ராமாநுஜரைப்பற்றி விசாரிக்க அவர்கள், இளையாழ்வார் யாதவப்ரகாஸரிடமிருந்து, பிரிந்து வந்து விட்ட ந���கழ்ச்சியைச் சொல்ல, அதற்கு, ஆளவந்தார், “அடியேனுடைய ப்ரபத்தி வீண்போகவில்லை. “ என்று கூறி பெரிய நம்பிகளை அழைத்து, “ நீர் காஞ்சி சென்று இராமாநுஜரை இங்கு அழைத்துவாரும் “ என்று நியமித்தார்.\nஸ்ரீஆளவந்தாரின் முகத்தில் தெரிந்த கவலையை நோக்கிய சீடர்கள், உமது திருவுள்ளத்தில் என்ன குறை என்று கேட்க அவரும்,இராமாநுஜரைக் காணாத குறை; வ்யாஸ சூக்தத்திற்கு பாஷ்யம் செய்ய வேண்டும்; நம்மாழ்வாருடைய ஸ்ரீசூக்திகளுக்கு வியாக்யானம் செய்ய வேண்டும் என்ற கவலை என்று கூறியவர், மூன்று விரல்களை மூடிக்கொண்டார்.\nசீடர்கள், “ பெரியபெருமாள் உம் எண்ண-த்தை நிறைவேற்றி வைப்பார் “ என்று கூற, நாதமுனிகளின் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஸ்வீகரித்து கொண்டு திருநாட்டிற்கு எழுந்தருளினார்.\nஸ்ரீரங்கத்தை நெருங்கிய பெரிய நம்பிகளும், ராமாநுஜரும், “ஆளவந்தார் பரமபதித்து விட்டார் “ என்ற விஷயத்தைக் கேட்ட இருவரும், வாய்விட்டு அழுதனர்.\nஆளவந்தாரின் திருமேனியை தரிசித்தபோது, மூடியிருந்த மூன்று விரல்களைப்பார்த்து கேட்க, அருகிலிருந்தவர்கள், அவர் மனதிலிருந்த மூன்று கவலைகளைப் பற்றி விரிவாகக் கூற,“ஆளவந்தாரின் அநுக்ரஹத்திற்கு பாத்திரனான அடியேனைக்கொண்டு அம்மூன்று கைங்கர்யங்களையும் பேரருளாளன் பூர்த்தி செய்வான் என்று இராமாநுஜர் கூறிய மறுகணமே, ஆளவந்தாரின் மூடியிருந்த மூன்று விரல்களும் திறந்தன.\nபிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி,உரை எழுதுவது.\nவிஷ்ணுபுராணம் இயற்றிய பராசரர்; பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை அழியாத புகழுக்கு வழி கோலுவது;\nவேதத்தை தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் புகழ், உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது.Also please refer:-\nஆளவந்தாருக்குப்பின் மடாதிபதியாக பொருப்பேற்றுக்கொண்ட திருவரங்கர், இராமநுசரை அழைக்கும்படி வேண்டி, ஆனால் அவர் திருக்கச்சிநம்பிகளையும் பேரருளாணையும் பிரிய மனம் இல்லையனில் அவரை வர்புருத்தவேண்டாம் என கூறியனுப்பினார்.\nஏரிகாத்த கோதண்டராமன் சந்நிதி(துவயம் விளைந்த திருப்பதி)\nஅதே சமயம், பேரருளாளன் நியமனப்படி, இராமாநுஜரும், பெரிய நம்பிகளைக்காண ஸ்ரீரங்கத்திற்கு யாத்திரை மேற்க்கொண்டார்.இருவரும் மதுராந்தகத்தில் சந்தித்துக் கொண்டனர். இராமாநுஜர், பெரியநம்பிகளிடம், பேரர���ளாளன் நியமனத்தைக்கூறி, தண்டம் சமர்ப்பித்தார்.\nபெரியநம்பிகள்,ஏரிகாத்த கோதண்டராமன் சந்நிதியில், ஒரு மகிழ மரத்தின் அடியில் ராமாநுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளினார்.எல்லா மந்திரங்களையும், த்வயத்தின் அர்த்தத்தையும் உபதேஸித்தார்.ஆகவே இந்த க்ஷேத்திரத்தை துவயம் விளைந்த திருப்பதி என்று சொல்வார்கள். இந்தத்தலத்தில் ஆண்டாள் சந்நிதிக்கு பின்புறத்தில் மகிழ மரத்துடன் ஒரு மேடை இருக்கிறது. அங்குள்ள மதில் சுவரில், பஞ்ச ஸம்ஸ்காரம் நடைபெறும் காட்சி சித்திரமாகக்காணப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும், ஆவணிமாதம், சுக்ல பஞ்சமியில் பஞ்ச ஸம்ஸ்கார உத்ஸவம் நடைபெறுகிறது.\nஎம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு பின்பற்ற வேண்டிய ஐந்து சாதனைகள்- ஸம்ஸ்காரம்.\nஎம்பெருமானின் அடையாளமாகிற சங்க-சக்ரங்களை தரிப்பது.-தாப ஸம்ஸ்காரம்.\nஎம்பெருமானின் திருவடிகள் போல ஊர்த்வ புண்ட்ரத்தை (நெடுக்காக திருமண்காப்பு) தரிப்பது- புண்ட்ர ஸம்ஸ்காரம்.\nஎம்பெருமானது அடியார்களான ஆசார்யர்களின் திருநாமத்தை அவர்களின்- தாஸன் என்று சேர்த்துச் சொல்லுதல்-தாஸ ஸம்ஸ்காரம்.\nஎம்பெருமானுக்கும் நமக்கும் உண்டான உறவை உணர்த்தும் மந்த்ரத்தை அநுசரிதித்தல்-‘மந்த்ர ஸம்ஸ்காரம்.\nதனது தாஸத்வம் சித்திப்பதற்கு ஸ்ரீமந்நாராயணனை ஆராதித்தல்–யாக ஸம்ஸ்காரம்.\nஇந்த ஐந்து ஸம்ஸ்கரங்களும் எல்லா ஜீவாத்மாக்களும் அவசியம் பெற வேண்டிய ‘ஸ்ரீவைஷ்ணவ தீட்சை ஆகும். இந்த தீக்ஷை ஆத்மாவைப் பற்றியதே தவிர சரீரத்தைப் பற்றியது அல்ல. கர்மாக்களின் அடியாகவே சரீரங்கள் வேறுபடுகிறதேயொழிய ஆத்மாக்கள் எல்லாம் ஞானத்துக்கும் ஆநந்தத்திற்கும் இருப்பிடமாய் ஸ்வயம் ப்ரகாசமாய் எம்பெருமானுக்கு பத்நியாய் சேஷமாய் இருக்கிறது என்பதை வேதம் முதலான சாஸ்திரங்கள் உத்கோஷிக்கின்றன என்று பராசர பகவானும் அருளிச் செய்தார்.\n“தாப: புண்ட்ர ஸ்ததாநாம மந்த்ரோ யாகச்ச பஞ்சம:| அபீபரம ஸம்ஸ்காரா: பாரமைகாந்த்ய ஹேதவே:||\nஇப்படிப்பட்ட பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸ்ரீவைஷ்ணவ தீக்ஷை) என்னும் விஷயத்தை பராசர பகவான் முதலான பல பல ரிஷிகள், உபதேசித்துள்ளதில் மேற்சொன்னது புண்ட்ர ஸம்ஸ்காரம். ரிய\nஏரியில் பாஷ்யகாரர் படித்துறை என்று இராமாநுஜர், அனுஷ்டானம் செய்த இடமும் உள்ளது. பெரியவர்கள் தினமும், இவ்விடத்தில் தங்கள் நித்யகர��மாநுஷ்டானங்களை செய்து வருகிறார்கள்.\nஇந்த ஒரு தலத்தில்தான் இளையாழ்வார் க்ருஹஸ்தராக, வெள்ளை ஆடையுடன் சேவைசாதிக்கின்றார்.\nபராசரர் மற்றும் வேதவியாசர் பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் குழந்தைகளுக்கு இட்டார், இவர்களில் விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு எழுதிய விரிவான உரை இன்றும் பராசர பட்டரின் உரை என்று சிறந்து விளங்குகிறது.\nதன் சீடன் திருக்குருகைப்பிரான் மூலம் திருவாய்மொழிக்கு உரை படைத்து நம்மாழ்வாரின் பெயர் என்றும் ஓங்கி இருக்கும்படிச் செய்தார்.\nகாஞ்சிபுரத்தை அடைந்த ராமாநுஜர், தம் கிருஹத்தின் ஒருபாகத்தில், பெரியநம்பிகளை வசிக்கச்செய்தார். பகவத் ஆராதனத்திற்கு வேண்டிய த்ரவியங்களையும், நம்பிகளுக்கு சமர்பித்து,அவரிடத்தில் மிகுந்த பக்தியுடன் வ்யாஸ சூத்திரங்களையும் அதன் அர்த்த விசேஷங்களையும், திவ்யப்ரபந்த பாசுரங்களையும் கற்று வந்தார்.\nஒருநாள், இளையாழ்வாருக்கு எண்ணைத் தேய்க்க ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் வந்தார். அவர் தமக்கு மிக பசியாக இருக்கிறது என்று கூற, இராமாநுஜர் தம் தேவியிடம் அவருக்குச் சாப்பிட ஏதாவது உணவு தருமாறு கூற, அவர் தேவி, “இன்று கொடுப்பதற்கு ஒன்றுமில்லை“ என்று கூறிச் சென்றுவிட்டாள். பிறகு இராமாநுஜர், உள்ளேச் சென்று பார்த்தபோது, ஒருபாத்திரத்தில் உணவு இருப்பதைக் கண்டு, அதை அந்த வைஷ்ணவருக்குக் கொடுத்து பசியாறச் செய்ததுடன், தன் மனைவி பொய்சொன்னதற்காக அவளையும் கடிந்து கொண்டார்.\nபின்பொரு சமயம், இராமாநுஜர், ஸ்ரீபெரும்பூதூர் செல்ல நேரிட்டது. தம் ஆச்சார்யரிடம், நியமனம் பெற்று சென்றார். அப்போது கிணற்றடியில், ஜலம் தூக்கும்போது, இராமாநுஜர் தேவிக்கும், பெரியநம்பிகள் தேவிக்கும் அல்ப விஷயத்தில் சண்டை ஏற்பட்டது.\nஇதனையறிந்த பெரியநம்பிகள், அங்கு இனி இருப்பது உசிதமில்லை என்று எண்ணி, இராமாநுஜர் திரும்புவதற்கு முன்பு தன் தேவியுடன் ஸ்ரீரங்கம் திரும்பினார்.\nஸ்ரீபெரும்பூதூரிலிருந்து திரும்பிவந்த இராமாநுஜர் நடந்த விஷயங்களைக் கேள்வியுற்று, தம் மனைவியைக்கடிந்து“இனி நீ இங்கு வசிக்க வேண்டாம், உன் பிறந்தகம் போய்சேர் “ என்று நடந்த மூன்று தவருகளுக்காக, தேவிகளின் சொத்துக்கள் யாவற்றையும் கொடுத்து, அவளைப் பிறந்தகம் அனுப்பிவைத்தார்.\nஸன்யாஸம் மேற்கொள்வதே நல்லது, என்று எண்ணி பே��ருளாளனும், பேரவாவுடன் அர்ச்சகர் முகமாக,” யதிராஜன் “ என்ற திருநாமத்தைச் சாற்றினார்.\nபஞ்சசம்ஸ்காரத்தின் போது ‘முதலியாண்டான்’ எனும் திருநாமம் பெற்ற இராமனுஜரின் ‘தண்டு’ (திரிதண்டம்) எனவும், ‘பாதுகை’ என்றும் புகழப்பட்டார்.\nஇராமானுஜர் அவதரிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தைமாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் ஸ்ரீராமனின் அம்சமாய் அவதரித்தவர் பேரருளாளன் செல்வத்தின் மேல் விரக்தி ஏற்படுத்தி இராமனுஜரிடத்து சீடராக்கினார். பஞ்சசம்ஸ்காரத்தின் போது ‘கூரத்தாழ்வான்’ என்று திருநாமம் பெற்றார். இவர் இராமனுஜரின் இரண்டாவது சீடர். இவர்; இராமனுஜரின் ‘பவித்திரம்’ என்று புகழப்பட்டவர்.\nநடாதுராழ்வான் ஸ்ரீஇராமனுஜரின் ஸ்ரீபாஷ்ய வியாக்யானதிற்கு நியமிக்கப்பட்டவர்.\nஒருமுறை திருக்கச்சி நம்பியிடம் பெருமாள் தோன்றி, சன்னியாசம் பெற்ற ராமானுஜரை நல்ல ஒரு மடத்தில் வைத்து வேதம் கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படியே ராமானுஜருக்கு பல்வேறு வேதங்கள் கற்றுத்தரப்பட்டன.\nயதிராஜரான, இராமாநுஜர் நியமனப்படி, அநுஷ்டானங்களை செய்து கொண்டு வந்தவர் ஸ்ரீஆளவந்தாரின், நியமனப்படிக் காரியங்களை செய்துமுடிக்க உத்தேசித்தார். தமக்கு உதவியாக எண்ணி தம் சகோதரரான கோவிந்தபட்டர் நினைவு வந்தது. ஒருவரை திருமலைநம்பிகளிடம் அனுப்பி அவர் மூலமாக, அத்வைதியாக மாறிய கோவிந்தபட்டரை திருத்தி பணிகொள்ள வேணடுமாறு விண்ணப்பிக்கச் செய்தார்.\nயாதவப்ரகாஸரின் தாயார் பலர் ராமாநுஜருடைய வைபவத்தைக் கூற கேட்க, தன் மகனும் யதிராஜருக்கு சிஷ்யனாக வேண்டுமென எண்ணி இராமாநுஜரைப்போல, சிகை, திரிதண்டம், யஞ்ஞோபவீதம் ஆகியவைகளை ஸ்வீகரித்துக் கொள்வாயாக என்று கூறினார்.யாதவப்ரகாஸர் மனதிலும் பழய நிகழ்ச்சிகள் தோன்றலாயின.\nஇராமநுஜரிடம் சென்று அவரை சரணடையத் தமக்குத் தகுதியுண்டு என்று வருந்தியவரின் ஸ்வப்னத்தில், ராமாநுஜரை ஒரு முறை ப்ரதக்ஷிணம் செய்தாலே பலன் என்று பேரருளாளன் நியமிக்க, அவர் திருக்கச்சிநம்பிகளிடம் தாம் இரவுகண்ட கனவையும்கூறி, பேரருளாளன் திருவுள்ளத்தைக்கேட்டுத் தமக்குத் தெரிவிக்க வேண்டுமென்று ப்ரார்த்திக்க, அவரும் வரதன் இராமாநுஜரை ப்ரதக்ஷிணம் செய்தால் போதும் என்று கூற, யாதவப்ரகாஸரிடம் தெரிவிக்க, உடனே இராமாநுஜர் எழுந்தரு��ியிருக்கும் இடம் சென்று அவரை வலம் வந்து தெண்டம் சமர்பித்து “ என்னை உமதடிமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்“ என்று ப்ரார்த்திக்க, இராமாநுஜரும், யாதவப்ரகாஸருக்கு ஸாத்திர முறைப்படி செய்துவைத்து காஷாயம் ஆகியவைகளைத் தந்து கோவிந்தஜீயர் என்ற திருநாமத்தையும் இட்டு அருளினார்.\nதம்முடைய குருவிற்கே ஆசானாக ஆன இராமனுஜர். யதிகளுக்கெல்லாம் யதியாக விளங்கினார், யதிராஜா ஆனார்.\nகாஞ்சியில், யதிராஜர் தம்மிடம் வந்து சேர்ந்த, கூரத்தாழ்வான், முதலியாண்டான் முதலான சிஷ்யர்களுக்கு, மீமாம்ஸா, சாஸ்த்திரங்கள் இரண்டையும் உபதேஸித்துவந்தார். இதனைக்கேள்வியுற்ற ஸ்ரீரங்கத்து வைஷ்ணவர்கள் எல்லோரும் மிக சந்தோஷமடைந்தனர். ஆளவந்தாரின் சிஷ்யர்களான, பெரியநம்பிகள் முதலானோர் எல்லாம் ஆலோசித்து, ஸ்ரீராமாநுஜரைப் பெரியகோயிலுக்கு அழைத்துவந்து அங்கு நம் சம்பிரதாயங்களை ப்ரவசனம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டுமென்று நிச்சயித்து அதற்கு திருவரங்கப் பெருமாளரயரை வேண்டிக்கொள்ள அவரும் காஞ்சீபுரம் புறப்பட்டார்.\nகாஞ்சீபுரம் வரதன் மண்டபத்தில் எழுந்தருளியிருந்தான். அவரை சேவித்த அரையர் ஸ்ரீஆளவந்தார் அருளிச்செய்த ஸ்தோத்ர ரத்னத்தையும், ஆழ்வார்கள் பாசுரங்களையும் சொல்ல, வரதன் “ நீர் வேண்டுவது என்ன “ என்று அர்சகர்கள் மூலம் கேட்க, அரையர் “ ராமாநுஜரைத் தந்தருள வேண்டும் “ என்று விண்ணப்பிக்க, அருளாளனும் “ தந்தோம் “ என்று கூறி ராமாநுஜரை அழைத்து, “ திருவரங்கப் பெருமாள் அரையருடன் போங்கள் “ என்று நியமித்து அருளினார்.\n55.8.இராமாநுஜர் ஸ்ரீரங்கம் வந்து சேர்தல்- உடையவர்\nயதிராஜரும், பகவத் நியமனப்படி திருவரங்கம் செல்ல நிச்சயித்து, தாம் ஆராதித்து வரும் பேரருளாளப் பெருமாளையும், பகவத் ஆராதனத்திற்கு வேண்டியவைகளையும் செய்து தாம் மீண்டும் மடத்திற்குச் செல்லாமலே, தம் சீடர்களுடன் திருக்கச்சி நம்பிகள் வழியனுப்ப ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.\n உபயவிபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்கு அளித்தோம். இனி நம் கோயில் காரியங்களை எல்லாம் ஆராய்ந்து நடத்திவர வேண்டும். நீர் இனி நம் உடையவர் “ என்று அர்ச்சகர் முகமாக அருளினார். பிறகு பெரியபெருமாள் நியமனப்படி, அகளங்க நாட்டாழ்வான் என்பவரைத்தம் சீடராக ஆக்கி, அவர் மூலம், கோயில் கார்யங்களை நன்கு நடத்தி வந்தார்\nஸ்ரீரங்��ம் கோயிலில் பிராமணர்கள் மிகுந்த ஆசாரசீலராக காட்டிக்கொண்டதை இராமாநுஜர் கண்டித்தார். நீங்கள் அத்தனை உயர்ந்தவர்களாக இருந்தால் ஸ்ரீ ரங்கநாதனை நீங்கள் சேவிக்கக்கூடாது. அவருக்கு நிவேதனம் செய்யபடும் பிரசாதத்தையும் ஏற்கக்கூடாது. தீண்டப்படாதவரான திருப்பாணாழ்வாரை அவர் தம்முடன் இணைத்துக்கொண்டதால் உங்கள் நோக்கப்படி ரங்கநாதனும் தீட்டு உள்ளவர்தான். அவர் அருகே செல்லாதீர்கள் என்று கண்டித்தார்.\nதம் சகோதரர் கோவிந்தனைத் திருத்திப் பணிகொள்ளும்படி, திருமலை நம்பிகளிடம் அனுப்பிய ஸ்ரீவைஷ்ணவர்கள், திருமலை நம்பிகளிடம் சென்று நாங்கள் வந்த விஷயத்தைக்கூற, அவரும் காளஹஸ்திக்கு வர, உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்ற பெயருடன் விளங்கும் கோவிந்தபட்டரை வழியில் சந்தித்தனர்.\nஆளவந்தார் அருளிய “ ஸ்வாபாவிகாநவதிகாதி ஸயே சித்ருத்வம் “ என்ற ஸ்லோகத்தைச் சொல்ல நாயனாரும், மனம் சலித்தார். ஒரு மரத்தடியில், உட்கார்ந்து திருமலைநம்பிகள் எங்களுக்கு திருவாய்மொழி அர்த்தத்தைச் சொல்லிக்கொண்டு இருக்க, அங்கிருந்த நாயனாரும் புஷ்பம் பறிப்பதை நிறுத்திக்கொண்டு, பாசுர அர்த்தங்களைக்கேட்டார். நான்காம் பாட்டில், “ எம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே “ என்றுவர, இதனைக்கேட்ட நாயனாரும் கையில் வைத்திருந்தப் பூக்கூடையை விட்டெறிந்து “ தகாது, தகாது “ என்று திறவுகோலையும், மோதிரத்தையும் திருப்பித் தந்துவிட்டு, திருமலைநம்பிகள் பாதத்தில் விழுந்து, தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டினார்.\nஅவரை அழைத்துக்கொண்டு திருமலைக்கு வந்து, உபயநாதிகளையும், பஞ்ச ஸம்ஸ்காரத்தையும் செய்து வைத்து, ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களை உபதேஸித்து வருகிறார்.” என்று அவர்கள் கூறிமுடிக்க, அவற்றைக்கேட்ட இராமாநுஜர் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்.\nஉடையவர், பெரியநம்பிகளிடம்” ஸ்ரீஆளவந்தார் திருவடிகளில் சேவிக்காத குறை தீரத் தேவரீர் திருவடிகளை ஆச்ரயித்தேன். நீரே அர்த்த விசேஷங்களை அடியேனுக்கு அருளிச்செய்தருளவேண்டும்” என்று பிரார்த்திக்க, அவரும் சில நாட்கள் உபதேஸித்துவிட்டு திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சென்று திருமந்திரத்தையும், சரம ஸ்லோக அர்தங்களையும் கேட்டு அறிந்து கொள்ளச் சொன்னார்.\nபெரியநமபிகள் நியமனப்படி, உடையவர் தம்சீடர்களுடன் ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் தண்டனிட்டு, தம் விருப்பத்தை வெளியிட்டார். அவரும் மற்றொரு சமயம் உபதேஸிக்கின்றோம் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். ஸ்ரீஇராமாநுஜர் திரும்ப வந்தார். இதுபோன்று பதினேழு முறை திருக்கோட்டியூர் சென்று, நம்பிகளிடம் வேண்ட அவரும், பிறகு உபதேஸிக்கின்றோம் என்ற பதிலையே சொல்லி அனுப்பி வைத்தார்.\nபின்பு ஒருசமயம், திருக்கோட்டியூர் நம்பிகளே, ஒரு ஸ்ரீவைஷ்ணவரையனுப்பி, ராமாநுஜரை அழைத்து வரும்படிக்கூற, பெருமகிழ்ச்சியடைந்த யதிராஜரும், தம்முடன், கூரத்தாழ்வான், முதலியாண்டான் மற்றும் நடாதூர்ஆழ்வான் என்ற சீடர்களுடன் திருக்கோட்டியூர் சென்றார்.\nமற்றமூவரையும் வெளியில் இருக்கச் செய்துவிட்டு, தாம் மட்டுமே நம்பிகள் இல்லத்துள் சென்று, நின்றார். நம்பிகள், நாம் உபதேஸிக்கும் மந்த்ரார்த்தங்களை வேறு ஒருவருக்கும் உபதேஸிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உபதேஸித்து அருளினார்.\nமறுநாள் காலை , கூரத்தாழ்வான் மற்றும் பல சீடர்களுக்கு, தாம் கேட்டறிந்த ரகஸ்யார்த்தங்களை உபதேஸித்தார்.\nஇராமாநுஜர் திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி திருமந்திரத்தின் பொருளை இந்த உலகமே அறியும் படி உறக்க கூறினார்.\nஇதனைக் கேள்வியுற்ற நம்பிகள் ராமாநுஜரை அழைத்து, நாம் இந்த ரஹஸ்யார்த்தங்களை யாருக்கும் உபதேஸிக்கக்கூடாது என்று நியமித்தும் நீர் ஏன் கூறினீர் என்று கேட்க, யதிராஜரும், அடியேன் ஒருவன் மட்டும்தானே நரகம் செல்வேன். இந்த அர்த்த விசேஷத்தைக்கேட்ட ஆத்மகோடிகள் அனைவருமே உங்கள் திருவடி சம்பந்தத்தால் பரமபதம் அடைவார்களன்றோ என்று யதிராஜர் சொல்லக் கேட்ட நம்பிகள், உடையவர் உள்ளக்கருத்தைப் புரிந்து கொண்டு, மனமுகந்து, “ இத்தகய பரந்த எண்ணம் எமக்கில்லாமல் போயிற்றே “ என்று மனம் மிகவருந்தினார்.\nஇவர் எம்பெருமானாரே என்று நம்பிகள் அருளிச்செய்தார்.அன்று முதல், ராமாநுஜருக்கு, “ எம்பெருமானார் “ என்ற பெயரும், விசிஷ்டாத்வைத ஸித்தாந்த்திற்கு “ ராமாநுஜ சித்தாந்தம் “ என்ற பெயரும் வழங்கிவரலாயிற்று.\nபிறகு எம்பெருமானார், பெரியநம்பிகள் தெரிவித்தபடி, திருவரங்கப்பெருமாள் அரையரிடம், சென்று, அவருக்கு ஆறுமாத காலங்கள் கைங்கர்யங்களைச் செய்துகொண்டே திருவாய்மொழியையும் கற்றார்.\nஎம்பெருமான் க��தையின் முடிவில் சரமஸ்லோகத்தில் அருளிச்செய்த உபாயமான சரணாகதியை அனுஷ்டிக்கவேண்டும். இஹத்திலும், பரத்திலும் க்ஷேமத்தையளிக்க வல்லது ஆச்சார்யன் அநுக்ரஹம் ஒன்றே. “ இதற்கு உதாரணமாக விளங்கியவர் மதுரகவியாழ்வார் என்று எடுத்துக்கூறினார் . யதிராஜர் தம் ஆச்சார்யன் நியமனப்படி, திருமலையாண்டானிடம், திருவாய்மொழிக்கு அர்த்தம் பயின்றார்.\nஉடையவர் பெரியபெருமாள் நியமனப்படி, கோயில் கைங்கர்யத்தை, சிறந்த முறையில் நிர்வகித்துக் கொண்டு வந்தார். இருந்தபோதும், சில விரோதிகள் அவரைக் கொல்ல எண்ணி, அவர் உணவில் விஷம் கலந்திட திட்டமிட்டு, ஒரு கிருஹஸ்தரிடம் சொல்லி, அவருக்கு இடும் பிக்ஷையில் விஷம் கலக்கச் சொன்னார்கள். யதிராஜரின் பரம சிஷ்யையான அந்தப் பெண்மணி முதலில் மறுத்தாலும் பிறகு கணவனின் பயமுறுத்தலுக்கு அடி பணிந்தாள். தாம் இடும் அன்னத்தில் விஷம் கலந்து இட்டவள் உடனே கண்களில் நீர் மல்க அவரைத் தண்டனிட்டு விட்டு, கதறியபடியே வீட்டிற்குள் சென்றாள். ஒரு ஸந்யாசிக்குப் பிக்ஷை இட்ட பிறகு அவரை சேவிக்கக்கூடாது. அப்படி சேவித்துவிட்டால் அந்த ஸந்யாஸி அன்று உபவாஸம் இருக்கவேண்டும் என்பது நியதி.\nஅந்தப் பெண்மணியின் நடவடிக்கையைக் கண்ட யதிராஜர், காவேரிக்குச்சென்று, பிக்ஷை ப்ரஸாதத்தை ஆற்றுநீரில் சேர்த்துவிட்டு, பிக்ஷைவாங்கிய வஸ்த்ரத்தையும் உதறிக்கசக்கி எடுத்துக் கொண்டு, காவேரிக்கரையில் ஒருமரத்தடியில், மனவேதனையுடன் அமர்ந்தார். அவர் உதறிய வஸ்த்ரத்திலிருந்து கரையில் சிந்திய ப்ரஸாதத்தைச் சாப்பிட்ட காக்கை ஒன்று இறந்ததைக் கண்ட அவர் அன்று முதல் சிலநாட்களுக்கு உபவாசம் இருந்தார்.\nஅதனைக் கேள்வியுற்ற திருக்கோட்டியூர் நம்பிகள் திருவரங்கம் வந்து கிடாம்பியாச்சன் எனும் தன் சீடனை இராமானுசருக்கு உணவு சமைக்க நியமனம் செய்தருளினார்.\nராமநுஜர் ஸ்ரீஆளவந்தாரின் ஆசையை நிறைவேற்ற ஸ்ரீபாஷ்யம் அருளிச் செய்தார்.மேலும் வேதாந்தஸாரம், வேதாந்த தீபம் வேதாந்த ஸங்க்ரஹம், கீதாபாஷ்யம் ஆகியவற்றையும் அருளிச்செய்தார். பங்குனி உத்ரத் திருநாளில், ரங்கநாதனுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் கண்டருளியபோது, சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் ஆகியவற்றை அருளிச் செய்தார்.\nபிறகு கூரத்தாழ்வான், நடாதூராழ்வான், பிள்ளான் இவர்களின் விருப்பப்படி திவ்யதேஸம் தோறும் எம்பெருமான்களை சேவித்து இதர சமயத்தவர்களை வாதத்தில் ஜெயித்து தர்ஸன ஸ்தாபனம் செய்தருள யாத்ரை புறப்பட்டார்.\nதிருக்குடந்தை ஆரவாமுதனை மங்களாஸாஸனம் செய்த பிறகு, திருமாலிருஞ்சோலை, திருப்புல்லாணி முதலிய திவ்ய தேஸங்களுக்கு சென்று, திருக்குறுங்குடிக்கு எழுந்தருளினார். இந்த திவ்யதேஸத்து எம்பெருமானான, திருக்குறுங்ருடி நம்பியே ஒரு வைஷ்ணவராக வந்து, உடையவரிடம், மந்திரோபதேஸம் செய்ய வேண்டினார். யதிராஜரும், அவருக்கு, ஸமாச்ரயணம் பண்ணி திருமண்காப்புகளைச்சாற்றி, திருமந்திரத்தை உபதேஸித்து, “ ஸ்ரீவைஷ்ணவ நம்பி “ என்ற நாமத்தையும் சூட்டினார்.\nஅடுத்தகணம் அந்த ஸ்ரீவைஷ்ணவரைக் காணவில்லை மறுநாள், சந்நிக்கு அனைவரும், சென்றபோது, பெருமாள் நெற்றியில், உடையவர் முந்தினம் வைணவருக்கு சாற்றிய திருமண்காப்பைக் கண்டு, வந்தது இந்த எம்பெருமான்தான் என உணர்ந்து அதிசயத்தினர்.\nமலைநாட்டுத் திருப்பதிகளை மங்களாஸாஸனம் செய்த பிறகு இராமாநுஜர், வடதேஸ யாத்ரை புறப்பட்டார்.கோகுலம், ப்ருந்தாவனம், அயோத்தி, நைமிசாரண்யம், பதரி முதலிய திவ்ய தேஸங்களுக்கு சென்றார்.\nஅதன்பிறகு, ஸரஸ்வதீ வித்யா பீடத்திற்கு, எழுந்தருளினார். அப்போது ஸரஸ்வதிதேவியே, இவரை எதிர்கொண்டு அழைத்தாள். சங்கராதிகளைப்போல் இன்றி யதார்-த்தங்களைக்கொண்டு, வ்யாஸ ஸூக்தத்திற்கு நீர் பாஷ்யம் செய்ததினால், உமது பாஷ்யத்திற்கு“ ஸ்ரீபாஷ்யம் “என்ற பெயரும், அதனை இயற்றிய உமக்கு பாஷ்யகாரர் என்ற நாமத்தையும் சூட்டினோம் என்றாள்..\nபிறகு ஸரஸ்வதிதேவி, ஸ்ரீபாஷ்யத்தைத் தம் சிரஸ்ஸில் வைத்துக்கொண்டு, அந்த ஸ்ரீபாஷ்யத்தையும், தாம் ஆராதித்து வந்த, ஸ்ரீஹயக்ரீவர் விக்ரஹத்தையும், பாஷ்யகாரரிடம் கொடுத்து ஆசீர்வதித்தாள். உடையவர் அவற்றைப்பெற்றுக்கொண்டு, சந்தோஷத்துடன் இருப்பிடம் திரும்பினார். இதனைக் கேள்வியுற்ற அந்த தேசத்து அரசன் உடையவரை வந்து வணங்கிச் சென்றான். இதனால் பொறாமை கொண்ட சிலர், அவரை மாய்த்திட எண்ணினர். அதற்காக,அபிசார யாகம் செய்தனர். அது அவர்களுக்கே தீங்காய் முடிந்து, அவர்கள் பைத்தியம் பிடித்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு,திரியலானார்கள்.ஆனால் அரசனின் ப்ரார்த்தனைக்கு மதிப்பளித்து உடையவர், அவர்களையும் ரக்ஷிக்க, அவர்கள���ம் பழையபடியாகி, பாஷ்யகாரரின் திருவடி தொழுதனர்.\n55.12.அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான்\nவடமதுரை முதலிய இடங்களுக்குச்சென்று, கங்கையில் நீராடி, புருஷோத்தமம், ஸ்ரீகூர்மம், ஸிம்ஹாசலம், அஹோபிலம், முதலிய திவ்ய தேசங்களைத் தரிசித்துக்கொண்டு திருமலைக்கு வந்தார்.\nஅப்போது திருமலையில்,சைவர்கள் ஸ்ரீநிவாஸன் எங்களுக்கே சொந்தம், அவர்கள் எங்கள் தெய்வம், என்று பெரியதிருமலைநம்பிகளுடன் வாதிட்டு வந்த நேரம்.\nசிலர் சிவனுடைய சின்னங்களையே பெருமாள் தாங்கியிருக்கிறார் என்று வாதிட்டனர்.\nபாஷ்யகாரர் இன்றிரவு, உங்கள் தம்பிரான் சின்னங்களான சூலம், டமரு போன்றவைகளையும், எங்கள் எம்பெருமான், சின்னங்களான ஆழி, சங்கம் ஆகியவற்றையும் பெருமாள் சந்நதியில் வைத்து விட்டு கர்பக்ருஹத்தைப்பூட்டி, இருதரப்பினரும் காவல் காத்து வரவேண்டியது. மறுநாள் காலை ஸ்வாமி எந்தச் சின்னங்களைத் தாங்கி இருக்கிறாரோ அதனையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கூறினார்.\nஎல்லோரும் சம்மதிக்க அதுபோலவே செய்ய, இருதரப்பினரும் அன்று இரவு காவல் இருந்தனர். மறுநாள், ஸூர்யோதயம் ஆனதும், திருகாப்பு நீக்கி, உள்ளேச் சென்று சேவித்தனர். எம்பெருமான் வேங்கடவன் திருக்கரங்களில் சங்கும், சக்ரமும் ஜொலிக்க, கண்டு அனைவரும் வியந்தனர்.\n“மோட்சம் பெற வழிகாட்டுங்கள்” என்று கேட்ட மோர் விற்கும் இடையர் குலப்பெண்மணி. சிபாரிசு கடிதம் வாங்கிய மோர் விற்கும் பெண், திருமலை பெருமாளின் சன்னதி அர்ச்சகர்களிடம் ஓலையைக் கொடுத்தாள்.\nஇராமாநுஜர் எழுதிய ஓலை என்பதை அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பெருமாளின் திருமுன் சமர்ப்பித்தனர். பெருமாளே கைநீட்டி ஓலையை எடுத்துக் கொண்டு,””உனக்கு மோட்சம் கொடுத்தேன்” என்றார். அப்போது வானில் ஒரு பிரகாசமான விமானம் ஒன்று வந்தது. விஷ்ணுதூதர்கள் மோர் விற்கும் பெண்ணை ஏற்றிக் கொண்டு பரமபதம் கிளம்பிவிட்டனர்.\nபிறகு திருவேங்கடமுடையானின் திருவாராதனம் முன்போல நடைபெற ஏற்பாடு செய்த பிறகு திருவரங்கம் பெரிய கோயிலுக்குத் திரும்பினார்.\nஸ்ரீரங்கத்தில், இராமாநுஜர், ஸ்ரீபாஷ்யத்தைப் ப்ரவசனம் பண்ணிக்கொண்டிருந்த சமயம், சோழநாட்டரசன் மிக குரூரமாக ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான். அவன் சிவமதத்தைச் சேர்ந்தவன்.அவன் வைஷ்ணவ வித்வான்களிடமிருந்து, சிவனைவிட உய��்ந்தவர் கிடையாது என்று ஓலையில் எழுதி கையெழுத்துப் போடச் செய்தனர்.\nசில வைஷ்ணவர்கள், பணம், வீடு இவைகளுக்கு ஆசைப்பட்டும், மன்னனது இம்சை தாளாமலும் கையெழுத்து போட்டனர். இவனுடைய மந்திரியான நாலூரான், என்பவன் அரசனிடம்,இவர்கள் கையெழுத்து இடுவதனால் மட்டும், சிவன் பரதேவதையாகிவிட முடியாது ஸ்ரீரங்கத்தில் இருக்கும் இவர்கள் மதகுரு இராமாநுஜர் என்பவர் எழுதிக் கையெழுத்து இட்டால் மட்டுமே இவர்கள் ஒப்புவார்கள்,என்று கூற, அரசன், உடனே தன்ஆட்களையனுப்பி, ராமாநுஜரையும், அவர் சீடர்களை-யும் அழைத்து வரும்படி ஆணையிட்டான்.\nஅதிகாரிகள், ராமாநுஜரை அதற்குமுன் பார்த்ததில்லை. அவர்கள் வந்த நோக்கத்தையறிந்த கூரத்தாழ்வானும் மற்ற சீடர்களும், ராமாநுஜரை வற்புறுத்தி அவர் காஷாயத்தின் மேலேயே வெள்ளை வேட்டியை உடுக்கச்செய்து, அவருடன் சில சீடர்களையும் சேர்த்து மேல்நாட்டை நோக்கி பயணிக்க வைத்துவிட்டு, கூரத்தாழ்வான் காஷாயம் உடுத்திக்கொண்டு, தண்டம் ஏந்தி, பெரியநம்பிகளுடன், வந்திருந்த அதிகாரிகளுடன், சோழமன்னன் சபைக்கு தம்மையே இராமாநுஜர் என்று கூறிக்கொண்டு சென்றார்.\nசில அதிகாரிகள் இராமாநுஜர் செல்வதை அறிந்து, அவரைப்பின் தொடர, உடையவர், பிடிமணலை எடுத்து,“கொடுமை செய்யும் கூற்றமும் என்கோலாடி குறுகப்பெறாதடவரைதோள் சக்ரபாணீ சார்ங்கவிற்சேவகனே” என்று ஓதி, அவர்கள் வரும் வழிநெடுக கொட்டி சென்றார்.\nஅந்த மணலைமிதித்த அதிகாரிகள், மயங்கிவிழ, இராமாநுஜர் தம் சீடர்களுடன் மேல்நாட்டைநோக்கி நடந்து ஓர் இரவு நீலகிரி மலைச்சாரல் வந்து சேர்ந்தார்.\nமிதிலாபுரி, ஸ்ரீசாளக்ராமம் முதலிய இடங்களுக்கு எழுந்தருளினார். தம்திருவடிகளை ஆச்ரயித்தவர்களுக்கு, பஞ்ச சம்ஸ்காராதிகளைச் செய்வித்து விசிஷ்டாத்வைத க்ரந்தங்களை எல்லோருக்கும் உபதேஸித்தார். அவர்களில் மிகவும் முக்யமானவர் வடுகநம்பி என்பவர். பிறகு அங்கிருந்து, சிங்கபுரம் சென்றார். அங்கிருந்போது, சோழ மன்னன் கழுத்தில் புழுபுழுத்து, அவன் மாண்டான் என்ற செய்தி வந்தது.\nஉடையவர் இட்டுக்கொள்ளப் போதிய திருண்காப்பு, இல்லாமல் போகவே, அவர் கவலையுற்றார்.அன்று இரவு அவர் கனவில் திருநாராயணன் தோன்றி, யதுகிரியில் மகிழமரத்தின் அடியில் திருத்துழாய் செடியின்கீழ், பெரிய புற்று ஒன்று இருக்கின்றது. அதனுள் ந���ம் கோயில் கொண்டிருக்கின்றோம். திருமண்ணும் வேண்டிய அளவு கிட்டும். “ என்று கூற, மறுநாளே அவர் மன்னனிடம் தம் கனவைப் பற்றிக்கூறி, யதுகிரியை அடைந்து தாம்கனவில் கண்ட இடத்திற்குத் தேடிச் சென்றார்.\nஅங்கு புற்றை நீக்கிப் பார்த்ததும், அதனுள் ஒரு கோயில் தெரிந்தது. திருநாராயணனை வெளியில் கொணர்ந்து தாமும், சேவித்து, மன்னர் மற்றுமுள்ளவர்களையும் சேவிக்கச்செய்து மகிழ்ந்தார்.பிறகு திருமண் இருக்குமிடம் தேடிச்சென்று அதனை ஸ்வீகரித்துக்கொண்டு தாமும் சாற்றிக்கொண்டு, தம் ஆராதனப் பெருமாளுக்கும், திருநாராயணனுக்கும் சாற்றினார். யதுகிரிக்கு “ திருநாராயணபுரம் “ என்ற பெயரை வைத்து, தினமும், திருவாராதனமும் செய்ய ஏற்பாடு செய்தார். –\nஆனால் திருநாராயணனுக்கு உத்ஸவமூர்த்தியில்லையே என்று கவலைப்பட்ட எம்பெருமானார் ஸ்வப்னத்தில், திருநாராயணனேத் தோன்றி, நம்முடைய உத்ஸவர் ராமப்ரியர் இப்போது டில்லி பாதுஷா அரண்மனையில் இருக்கிறார் அங்கேச் சென்று, கொண்டுவாரும் என்று கூற, ராமாநுஜரும் டில்லிச் சென்றடைந்தார்.\nஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டுச் சென்ற போது டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரங்கநாதன் விக்கிரகத்தின் மீது பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்து அப்பெருமானிடமே அடைக்கலமாகிவிட்டாள்.\nவந்த காரியம் என்ன என்று பாதுஷா வினவ, அவரும் வந்தக் காரியத்தைச்-சொல்ல, நவாப் தான் கொள்ளையடித்து வந்த பொருள்களையெல்லாம் அவருக்குக் காண்பித்து, அதில் அவர் தேடிவந்த பொருள் இருந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினான்.\nஅதில் தாம் தேடிவந்த விக்ரஹம் இல்லை என்றதும், நவாப் தன் பெண், சிலவற்றை வைத்துக்கொண்டு விளையாடுவதாகக்கூறி, உடையவரை அந்தப்புரத்திற்கு அனுப்பி வைத்தான். எம்பெருமானார், அந்தப்ரத்தின் வாசலில் நின்று கொண்டு, எம் ராமப்ரியரே, எம் செல்லப்பிள்ளையே வாரும்“ என்று அழைத்த அடுத்த கணம், ஜல், ஜல் என்று சலங்கை ஒலிக்க ராமப்ரியரின் விக்ரஹம் அழகாக நடந்துவந்து, உடையவரின், துடையில் அமர்ந்தது. அந்தக் காட்சியைக் கண்ட நவாப் நெக்குருகிப் போனான்.\nதன் மகள் அந்தச்சிலையை விட்டு ஒரு க்ஷணமும் இருக்க மாட்டாள் என்ற காரணத்தால், மகளுக்குத் தெரியாமல் அந்த சிலையை உடையவருடன் பாதுகாப்பாக தம் நகர எல்லைவரை அனுப்பிவைக்க, இரா��ாநுஜர், விக்ரஹத்துடன் திருநாராயணபுரம் வந்து அதனை ப்ரதிஷ்டை செய்தார்.\nபாதுஷாவின் மகளும் பிரிவாற்றாமையால் பின்தொடர்ந்து அந்த ரங்கநாதனிடமே ஐக்கியமாகிவிட அப்பெண்ணுக்குத் துலுக்க நாச்சியார் என்றே பெயரிட்டு பெருமைபடுத்திப் போற்றித் துதித்தனர் வைணவர்கள். இந்நிகழ்வை நினைவுகூறும்முகத்தான் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் நடைபெறும்.\nஏகாதசி திருவிழா பகல்பத்துத் திருநாளிலே உற்சவப் பெருமாளான நம்பெருமாள் முஸ்லீம்இனத்தவரைப் போன்று லுங்கி வஸ்திரம் கட்டிக்கொண்டு இந்த துலுக்க நாச்சியாருக்கு காட்சி தரும் வழக்கம் இன்றும் நடந்துவருகிறது.\nஅவர் அதுநாள் வரை மறைந்து வாழ்வதற்கு உதவி புரிந்த ஹரிஜன மக்களுக்கு “திருக்குலத்தோர்“ என்று பெயர் சூட்டி, அவர்களையும், திருத்தேர் முதல், தீர்த்தவாரிவரை கோயிலில் அவர்கள் பெருமாளை தரிசிக்கவும், தீர்த்தம் பெற்றுக் கொள்ளவும் அநுமதித்து, அவர்களை கௌரவித்தார்.\n55.15.பெரிய நம்பிகள் திருநாடு அடைதல்\nதிருநாராயணபுரம் தலத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது ஸ்ரீரங்கத்திலிருந்து, வந்த ஒரு வைணவரிடம், கூரத்தாழ்வானும், பெரியநம்பிகளும் நலமா என்று கேட்க, அவர்,ஆழ்வானையும், பெரியநம்பிகளையும், சோழமன்னனின் ஆட்கள் சபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மன்னன் ஆழ்வானை “ சிவாத்பரதரம் நாஸ்தி “ என்று ஓலையில் எழுதிக் கையெழுத்திடச் சொன்னான். அவரோ, “ த்ரோணமஸ்தி தத: பரம் “ என்று எழுதினார். சிவம் என்றால், குறுணி. அதற்குமேல் அளவு த்ரோணம்பதக்கு உள்ளது என்று பொருள். இதனால் கோபமுற்ற சோழன், இந்த அந்தணர்களின் விழிகளைப் பறியுங்கள் என்று ஆணையிட்டான். ஆனால் கூரத்தாழ்வானோ “ சோழனே உம்மைப்பார்த்த இந்தக் கண்கள் இனி எமக்குத்தேவையில்லை“என்று கூறித் தாமேத்தன் விழிகளை பிடுங்கிக்கொண்டார்.\nபிறகு அவர்கள் பெரிய நம்பிகளின் கண்களையும் பிடுங்கிவிட்டனர். அந்த இருவரும் நம் மதத்திற்காக கண்களைக் கொடுத்தனர். அப்போது அருகிலிருந்த பெரியநம்பிகளின் மகள் அத்துழாய் அவர்கள் இருவரையும் அரசவையிலிருந்து, அழைத்துச் சென்றாள்.\nஇந்த வேதனை தாங்காத பெரியநம்பிகள் ஆழ்வான் மடியில் தலையையும், மகளின் மடியில் பாதங்களையும் வைத்து தன் ஆச்சார்யரான ஸ்ரீஆளவந்தாரின் திருவடிகளைத்தம் தலையில் வைத்துக் க���ண்டு திருநாட்டிற்கு எழுந்தருளினார் ”என்று நடந்து முடிந்தவற்றைக் கூற, எம்பெருமானார் மிகவும் மனம் வருந்தினார்.\nஆழ்வானுக்கும், நம்பிகளுக்கும் துரோகமிழைத்த சோழன் கழுத்தில், புண் உண்டாகி, புழுத்துப் புரண்டு மாண்டதையும் கூறினார்.\n55.16. இராமாநுஜர் ஸ்ரீரங்கம் திரும்பியது\nபன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, திருவரங்கம் திரும்பினார். பாஷ்யகாரர். கூரத்தாழ்வான் இல்லத்திற்குச் சென்ற யதிராஜர், அவரை அப்படியே வாரித்தழுவிக்கொண்டார்.\nஒரு சமயம், எம்பெருமானார், மதுராந்தம் வழியாக ஸ்ரீரங்கம் எழுந்தருளிய போது, அங்கு திவ்யப்ரபந்த காலக்ஷேபம் நடந்து கொண்டு இருந்தது.“நூறுதடா நிறை அக்காரவடிசல் சொன்னேன்“ என்ற ஆண்டாள் பாசுரம் வந்தது. உடனே அவர், கோதைப்ராட்டியின் திருவுள்ளத்தை நிறைவேற்ற,திருமாலிருஞ்சோலை சென்று நூறு தடா நிறைய அக்காரவடிசலை சமர்பித்தார்.\nஅங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார். வடபெருங்கோயிலுடையானை தரிசித்துவிட்டு, ஆண்டாள் சந்நிதிக்கு வந்தபோது, அர்ச்சகர் வாயிலாக ஆண்டாளே,“நம்கோயில்அண்ணன்“ என்று கொண்டாடப்பட்டு, மாலைமறியாதைகள் செய்து வைத்தனர்.\nசிலநாட்கள் கழித்து உடையவர், பெரிய பெருமாளை சேவித்து, மேல்வீடு பெற அநுக்ரஹிக்க வேண்டி ப்ரார்த்தித்தார். பெருமாளும் அவ்விதமே திருவுள்ளம் பற்றினார்.\nபிள்ளான், கிடாம்பியாச்சான், முதலியாண்டான், ஆழ்வார்கள் ஸ்வாமியின் விக்ரஹங்களையும் திருக்கோயில்கள் தோறும் ப்ரதிஷ்டைசெய்து, ஆராதிக்க நியமித்தருள வேண்டும் “என்று விண்ணப்பிக்க, அவரும் சம்மதித்து மூன்று விக்ரஹங்களை ஆலிங்கலித்து, கொடுக்க, அவற்றை ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்பூதூர், திரு நாராயணபுரம் ஆகிய மூன்று க்ஷேத்ரங்களில் தாம் முன்பே உகந்தளித்த சில விக்ரஹங்களோடு எழுந்தருளப்பண்ணி திருவாராதனம் செய்ய திருவுள்ளம் பற்றினார்.\nஸ்ரீஆளவந்தாரின் பாதுகைகளில் தீர்த்தம் சேர்த்து, அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தை தாமும் ஸ்வீகரித்துக் கொண்டு, சிஷ்யர்களுக்கும் அளித்தார். பிள்ளானையும், கிடாம்பியாச்சானையும் அருகில் வரவழைத்து, சில விசேஷ அர்த்தங்களை உபதேசித்து விட்டு, பிள்ளான் மடியில் திருமுடியும், ஆச்சான் மடியில் திருவடிகளையும் வைத்துக்கொண்டு, சயனித்தார்.\nபெரியதிருமலைநம்பிகளின் திருவடிகளை த்யானித்தப் படி��ே எம்பெருமானார் கி.பி.1137ல் திருநாடு எழுந்தருளினார். அவர் நியமனப்படியே, முதலியாண்டான் ஸ்ரீபெரும்பூதூரிலும், கிடாம்பியாச்சான், நல்லான் முதலானவர்கள் திருநாராயணபுரத்திலும், பிள்ளான் கோயிலிலும், நடாதூராழ்வான் பெருமாள் கோயிலிலும், உடையவர் திருவிக்ரஹங்களைத் திருப்ரதிஷ்டை செய்து வைத்தார்கள்.\nதமர் உகந்த திருமேனி (திருநாராயணபுரம்)\nமேல் கோட்டைத் திருநாராயணபுரத்தில் “தமர் உகந்த திருமேனி’, திருநாராயணபுரத்திலிருந்து இராமாநுஜர் விடைபெற்றபோது, அங்கிருந்த அடியார்கள் அவரைப் பிரிந்து வாழவேண்டுமே என வருந்தினார்கள். அப்போது இராமாநுஜர் தம்மைப் போல விக்கிரகம் ஒன்றை செய்வித்து, அதில் தம் சக்திகளை பிரதிஷ்டை செய்து, அவர்களிடம் அதை ஒப்படைத்து, ‘‘நான உங்களுடன் இருப்பதாக எண்ணி இந்த விக்கிரகத்தை கண்டு மன அமைதி பெறுங்கள்..’’ எனக் கூறி விடைபெற்றார்.\nதாம் உகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்)\nஸ்ரீபெரும்புதூரில் “தாம் உகந்த திருமேனி’யாக இராமாநுஜர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தனி சந்நிதி கொண்டிருக்கிறார். உடையவர் சந்நிதியில் மூலவர் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் இருக்கிறார். அந்த மூலவருக்கு இளையாழ்வார் என்ற திருப்பெயர்.\nஉடையவரின் விக்கிரகத்தில் முறைப்படி கண்களைத் திறக்கும்போது உளி கண்ணில்பட்டு ரத்தம் கசிந்தது. அதேசமயம் திருவரங்கத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்த உடையவரின் கண்களிலும் ரத்தம் வழிந்தது என்றும் ஒரு கருத்துண்டு. தம் விக்கிரகத்தை தான தழுவித் தந்ததால் ‘தான் உகந்த திருமேனி’ என்று வழங்கலாயிற்று.\nஸ்ரீரங்கத்தில் தானான திருமேனி சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமாதியான ஸ்ரீ ராமானுஜர், பத்மாசன திருக்கோலத்தில் மேலெழுந்து வந்ததாகும். குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைகளால் திருமேனியை பாதுகாத்து வருகிறார்கள்.\nஎம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே ராமானுஜருடைய திவ்ய மங்கள திருமேனியை பிரதிஷ்டை செய்தார்கள்.\nஅத்வைத தத்துவத்தை அறிமுகப்படுத்திய ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்திற்கும் துவைத தத்துவத்தை அறிமுகப்படுத்திய மாத்வாச்சாரியார் வாழ்ந்த காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் ஸ்ரீ ராமானுஜர்.\nஅடியேன் இங்கே வந்த பிற���ு, என்ன ஆகுமோத்தெரியவில்லையே என்றுகவலையுடன் கூற, அதற்கு எம்பெருமான், “ அநந்தா இனி நீ கலங்க வேண்டாம். நீர் விதைத்த விதை அவர்கள் மனதில் ஆழப்பதிந்திருக்கும். மேலும் அவ்வப்போது, வேதாந்ததேசிகன், மணவாளமாமுனிகள் போன்ற ஆச்சார்யர்களை அவதரிக்கவைத்து நீர் விதைத்த விதைக்கு நீர்வார்த்து நன்றாக தழைத்து வளரச்செய்வோம். நிச்சயம் உமது பணி கலிமுடியும்வரை ஜீவாத்மாக்களின் சிந்தைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். அவர்கள் இந்தப்பிறவியில் இல்லாவிடினும் அடுத்தப் பிறவியில் அதனைவுணர்ந்து, எம்மிடமே வந்துசேர்வார்கள். சோர்வுடன் வந்த நீர் சிறிதுநேரம் சயனியும்”\nவடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டிய நூல் அதைத்தவிர அவர் இயற்றியவை:\nவேதாந்த சங்கிரகம்-உபநிடத தத்துவங்களை விவரித்துச்சொல்கிறது.\nவேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம்-பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய உரைகள்.\nகீதா பாஷ்யம்- கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.\nநித்யக்கிரந்தங்கள். அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும்.\nசரணாகதி கத்யம்- பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது.\nஸ்ரீரங்க கத்யம்-ரங்கநாதப் பெருமானை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது.\nவைகுண்ட கத்யம்-வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது.\nபுருஷ குணங்கள் சிறந்தவரும்; ஜீவகாருண்யம், குரு பக்தி, வைராக்கியம், பகவத் பாகவத தொண்டு, பாண்டித்யம் பெற்றவரும்; நாலூரானும் நற்கதியடைய திருமாலிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டவருமான ராமானுஜரை வணங்கினால் கண் பார்வை கோளாறுகளும் விலகும்.\nஸ்ரீரங்கம் பங்குனி உத்திரத்தன்று சேர்த்தி.தாயாருடன் வருடத்திற்கு ஒருமுறை நம்பெருமாள் சேந்திருக்கும் நன்நாள். உடையவர் ஸ்ரீ இராமாநுஜர் சரணாகதி அடந்த நாள். அன்றைய தினம் தாயாரையும் நம்பெருமாளையும் ஒரு சேர பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nஸ்ரீராமர் காலத்தில் லக்ஷ்மணராக அவருடனே இருந்து உதவி புரிந்தவர்.\nஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் பலராமனாக கிருஷ்ணருக்கு உதவி புரிந்தார்.\nஇக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பெருமாளுக்கு தொண்டு செய்தார்.\nஆதிசேஷனின் அவதாரமாக பிறந்த இவரை வணங்கினால் ராகுவினால் ஏற்��டும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாறுகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்.\nதிருக்கச்சி நம்பிகள்– வரதராஜப்பெருமாளிடம் நேரடி உரையாடல்; ஸ்ரீ இராமானுஜருக்காக ஆறு வாக்கியங்களை வரதராஜரிடம் பெற்று அனைவரும் உய்ய வழங்கியவர்.\nபெரிய நம்பிகள் (மகாபூரணர்)-துவயம்-பஞ்ச ஸமம்ஸ்காரம்- வியாச சூத்திரம், திவ்யபிரபந்தங்கள்.\nஇளையாழ்வார் – பிறப்புப் பெயர் – பெரிய திருமலை நம்பிகள் இட்டது\nஇராமாநுஜர் (ராம+அனுஜர்=ராமனின் உடன் பிறந்தான்=இலக்குவன்)-பெரிய திருமலை நம்பிகள் தந்தது.\nபரதபுரீசர் – பெரிய திருமலை நம்பிகள் தந்தது\nயதிராசர் (யதி+ராசர்=முனிவர்க்கு அரசர்) – காஞ்சி வரதராஜப் பெருமாள் தந்தது\nஉடையவர் – ரங்கநாதனும், ரங்கநாயகியும் தம் சொத்தைத் தந்து, தந்தது.\nதேசிகேந்திரன் – திருமலை வேங்கடேசன் தந்தது.\nஸ்ரீ பாஷ்யகாரர் – சரஸ்வதி தேவி தந்தது\nதிருப்பாவை ஜீயர் – பெரிய நம்பிகள் தந்தது.\nஎம்பெருமானார் – திருக்கோட்டியூர் நம்பி தந்தது.\nநம் கோயில் அண்ணன் – வில்லிபுத்தூர் ஆண்டாள் தந்தது.\nசடகோபன் பொன்னடி – திருமலையாண்டான் தந்தது.\nலக்ஷ்மண முனி – திருவரங்கப் பெருமாள் அரையர் தந்தது\nஅப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான்-திருவேங்கட சம்பவம்\nHRE-45: தனியன்-ஶ்ரீசைலேச தயாபாத்ரம் & தனியன்கள்\nPosted by Prof. Dr. A. DAYALAN in ஆச்சாரியர்கள், ஆழ்வார்கள், இந்து மத சாரம், இந்து மதச்சாரம், Vainavam\nசிஷ்ய-லட்சணம், திவ்யபிரபந்தங்கள், மணவாள மாமுனிகள், ஶ்ரீசைலேச தயாபாத்ரம்\nஶ்ரீசைலேச தயாபாத்ரம்–அரங்கன் அருளிய தனியன்\nதனியன் திரு நாள்: ஆனி மூலம்\nதனியன் சமர்பித்து, மணவாள மாமுனிகளை குருவாய்க் கொண்ட ஆழகிய மணவாளன்-அரங்கநாதன்.\n2.அரங்கன் கேட்ட மணவாள மாமுனிகளின் உபன்யாசம்\nமணவாள மாமுனிகள், ஸ்ரீரங்க கோயில் நிர்வாகத்தை ஏற்று, ராமானுஜர் காலம் போன்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினார்.\nதன் ஆச்சாரியார் திருவாய் மொழி பிள்ளையின் ஆணையின் பேரில் ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ ராமானுஜர் விக்ரகத்தை நிறுவி ராமானுஜர் பற்றிய இருபது பாக்கள் கொண்ட யதிராஜ விம்சதி இயற்றினார் -அதனால் இவரை யதீந்த்ர ப்ரவநர் என போற்றப்பட்டார் .\nஸ்ரீ ரங்கநாதப் பெருமான் முன்னிலையில் -அவரது அவாவின் படி, ஓராண்டு காலம் (1430 AD) நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிக்��ு உபன்யாசம் நிகழ்த்தினார் .அந்த ஓராண்டு காலத்திற்கும் உபன்யாசம் தடைபடாமல் இருக்க கோயில் உத்சவங்கள் அனைத்தும் நிறுத்தப் பட்டிருந்தன.\nஓராண்டு கால இறுதி நாளன்று ஸ்ரீரங்கநாதரே ஓர் சிறுவன், வடிவில் வந்து மாமுனிகளின் திறமையை பாராட்டி “ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” என்ற புகழ் பெற்ற தனியனை வழங்கினார். இந்த தனியனே கோயில்களிலும், கோஷ்டிகளிலும் சேவிக்கப்படுகின்றது.\nதனியன் என்பது ஆழ்வார்கள்-ஆசார்யர்களைப் போற்றி சீடர்கள் இயற்றிப் பாடும் ஸ்தோத்ரம்.\nஆழ்வார்கள், ஆசார்யர்கள் இயற்றிய கிரந்தங்களை சேவிக்கும் முன், இந்த ஸ்தோத்ரத்தைச் சேவித்தே தொடங்க வேண்டும் என்பதால் தனியன் எனப்படுகிறது.\nஶ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதி குணார்ணவம்\nயதீந்திர ப்ரவணம், வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்→அரங்கன்\n“ஶ்ரீசைலேசர், என்ற திருவாய்மொழிப்பிள்ளை, ஆசார்யர்யின் எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும்,……………\nபக்தி, ஞானம், வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும்……….\nயதிராஜரான ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்தவருமான,……………..\nஅழகிய மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்”\nதனியனைப் பாடியவர்: ரங்கநாயகம் என்னும் சிறுவன் வடிவில் வந்த, சாட்சாத் ஶ்ரீரங்கநாதப் பெருமாளே.\nராமாவதாரத்தில் ஸ்ரீசைல மலையான, ரிஷ்யமுகப் பர்வதத்துக்கு அதிபதியாக, விளங்கிய மதங்க முனிவரின் தயைக்குப் பாத்திரமாக விளங்கியவன் சுக்ரீவன்.\nஆனால் அந்தச் சுக்ரீவனும், தகுந்த நேரத்தில் ஶ்ரீராமருக்கு உதவ வராததால், ஶ்ரீராமன் அவன் மேல் கோபப்பட நேர்ந்தது.\nஅந்தக் குறை தீர, இப்போது ஒரு சைலர் (திருவாய்மொழிப் பிள்ளை மற்றும் திரு”மலை”ஆழ்வார்) என்னும் ஆச்சாரியர் கருணைக்குப் பாத்திரமான மணவாளமாமுனிகளின் மேல் அன்பு கொண்டான்..\nராமராக அவதரித்து, தீபம்-சமுத்திர ராஜனிடம், இலங்கையைச் சென்றடைய கடல் நீரை வற்ற வேண்டியபோது திருப்புல்லாணிக் கரையில், தர்பசயண ராமராக, மூன்று நாட்களாகியும் அவன் வரவில்லையாகியதால் ராமருக்குக் கோபம் வந்து வில்லெடுத்ததும் ஓடோடி வந்து, ராமரிடம் சரணடைந்தான்.\nஆனால் எவ்விதக் குறையும் இல்லாத, நிறைகளே நிறைந்த மணவாள மாமுநிகளைச் சரணடைந்தான்.\nராமானுஜர், திருவேங்கடவனுக்கு, சங்கு, சக்கரம் வழங்கி, “அப்பனுக்குச் சங்காழி அளித்தர பெருமான்” என்று ஆசார்ய ஸ்தானத்தில் இருந்தார். அவர் ஐந்து ஆசார்யர்களின் பொங்கும் பரிவுடையவர், குணங்கள் நிறைந்த மகாசமுத்திரம். அப்படியிருக்க அவரை, ஆசார்யராக அரங்கன் வரிக்கவில்லை.\nஇராமானுஜ நூற்றந்தாதியைச் செவிமடுத்த அரங்கன், ராமானுஜர் காலத்திலேயே, “தன்னை யுற்று ஆடசெய்யும் தன்மையினோர்” என்ற பாசுரத்தின்படி, அவரை உற்று ஆட்செய்யும் தன்மையில் மிகச் சிறந்தவரான மாமுநிகளுக்காகக் காத்திருந்தார்.\nவந்தே ரம்ய ஜாமாதர முநிம்\nஎந்தக் குறையுமில்லாத, எதையும் எதிர்பார்க்காத அழகிய மணவாள மாமுனிவரை வணங்குகிறேன்\nஆதலால், மணவாள மாமுனிகளின் குண விசேஷங்கள். அப்படிப் பாடும் பொழுது அரங்கன் முற்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட சில ஏமாற்றங்களையும், இப்போது ஏற்பட்ட குறையொன்றுமில்லாத ஏற்றத்தையும் கூட்டிப் பாடியுள்ளார்:\nராமவதாரத்தில் விஸ்வாமித்திர முனிவரை குருவாக ஏற்றிருந்தாலும், அவருடைய முழு வரலாறைக் கேள்வியுற்ற ராமருக்கு, அவர் மேல் ஈடுபாடு குறைந்தது.\nகிருஷ்ணாவதாரத்தில் சாந்தீபினி முனிவரிடம், பயின்ற பின் அவர் குருதடசணையாக, பகவான் கிருஷ்ணரிடம் உயர்ந்த மோட்சத்தைக் கேட்கவில்லை. மாறாக என்றோ இறந்து போன தம் மகனை மீட்டுத்தர வேண்டுமென்ற ஒரு சாதாரண பலனைக் கேட்டுப் பெற்றார். எனவே கிருஷ்ணருக்கும் அவர் மேல் ஈடுபாடு குறைந்தது.\nஆனால் எந்தக் குறையுமில்லாத, எதையும் எதிர்பார்க்காத மாமுனிவர் ஒருவர் உண்டேல், அவர் அழகிய மணவாள மாமுனிவர் மட்டுமே; என்வே அவரை வணங்குகிறேன்\n6.ஶ்ரீசைலேச தயாபாத்ரம்-விளக்கம்-3:பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் வியாக்யானம்\nஇராமாவதாரத்தின்போது “சைலேச தயா பாத்ரன்” என்பவனிடம் இராமன் புகுந்தான். சைலம்=ரிஷ்யமுக மலை. அதன் அதிபதி மாதங்க மஹரிஷி. அவரது கருணையைப் பெற்றவன் சுக்ரீவன்.\nதனக்கு உதவும்படி இராமன் சுக்ரீவனிடம் புகுந்தாலும், சுக்ரீவன் தான் இராமனுக்குப் பட்ட கடனை அடைக்கவில்லை என்பதால், அவனை இராமன் கண்டிக்க வேண்டியதாயிற்று.\nஇது சரணாகதிக்கு விரோதமாக ஆனதால், சரணாகதி தவறியது என்று இராமன் வருத்தம் கொண்டான். இக்குறை தீர உயர்ந்த ஒரு ஆசார்யனிடம் சிஷ்யனாக இருப்பதே சிறந்தது என்று எண்ணினான்.\nதீபக்யாதி குணார்ணவம்– ஸமுத்ர ராஜன்\nஸமுத்ர ராஜனிடம் இராமன் அடைந்தான். ஆனால், அவன் இராமனின் சொற்களுக்கு ஏற்ற மதிப்பு அளிக்கவில்லை என்பதால், அவன் மீதும் இராமன் சீற்றம் கொள்ள வேண்டியதானது.\nஇராமாநுச நூற்றந்தாதியின் 97-ஆவது பாசுரமான – தன்னை உற்றச் செய்யும் தன்மையின் ஓர் – என்பதை திருவரங்கன் கேட்டான். இந்தப் பாசுரத்தில் எம்பெருமானாரின் சிஷ்யர்களின் மேன்மை கூறப்பட்டுள்ளது. இதனைக் கேட்டவுடன், எம்பெருமானாருக்கு சிஷ்யனாக இருப்பதைக் காட்டிலும், அவரது சிஷ்யனுக்கு சிஷ்யனாக இருப்பது மேலானது என்று முடிவு செய்தான்.\nவந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்–மணவாளமாமுனிகள்\nஸ்வாமி, மணவாளமாமுனிகள் விஷயத்தில் கடல் போன்ற ஞானம், அறிவு, பக்தி கொண்ட ஸ்வாமியிடம் சரணம் அடைந்தான்.\nஇராமனின் குருவான விச்வாமித்ரரின் குறைகளை நாம் அறிவோம்.\nகண்ணனின் குருவான ஸாந்தீபநி முனிவரும், குரு தக்ஷிணையாக தனது பிள்ளையைக் கேட்டாரே அன்றி, மோக்ஷம் கேட்கவில்லை.\nஆக தனது இரு குருவிடமும் எம்பெருமானுக்கு அந்த அளவு பிடிப்பு உண்டாகவில்லை.\nஎனவே குருவுக்கு இலக்கணமான ஒருவரைத் (மணவாளமாமுனிகள்) தேர்ந்தெடுத்தான்.\nஶ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதி குணார்ணவம்\nயதீந்திர ப்ரவணம், வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்\nஶ்ரீசைலேசர் (திருவாய்மொழிப்பிள்ளை), ஆசார்யர்யின் பாத்திரமான மணவாளமாமுனிகள்.\nசைலமலை (ரிஷ்யமுகப் பர்வதத்து) மதங்க முனிவரின் தயைக்குப் பாத்திரமான சுக்ரீவன்,\nபக்தி, ஞானம், வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்ற மணவாளமாமுனிகள்.\nஇராமனின் சொற்களுக்கு மதிப்பு அளிக்கா ஸமுத்ர ராஜன்\nயதிராஜரான ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்த மணவாளமாமுனிகள்.\nஇராமாநுஜருக்கு இருப்பதைக் காட்டிலும், அவரது சிஷ்யனுக்கு சிஷ்யனாக இருப்பது மேலானது.\nவந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்\nஎந்தக் குறையுமில்லாத, எதையும் எதிர்பார்க்காத மணவாள மாமுனிவரை வணங்குகிறேன்.\nகடல் போன்ற ஞானம், அறிவு, பக்தி , குணங்கள் நிறைந்த மணவாள மாமுனிவரிடம் சரணம்.\nசீடர் ஆசார்யருக்கு செய்ய வேண்டிய சிஷ்ய-லட்சணமான ஐந்து கடமைகளைச் செம்மையாக நடத்தி-நடத்தும் அரங்கன்:\n(ii) ஆசார்யன் கீர்த்தியை வையமெங்கும் பரப்புதல்:\nஎல்லா திவ்ய தேசங்களிலும், பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன்னும், சாறறு முறை முடிவிலும் தம் ஆசார்ய தனியனான ‘ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்” சேவிக்க வேண்டுமென்று நியமித்தா���்,\nமடங்கள், கூடங்கள், ஶ்ரீ வைஷ்ணவர்கள், பாகவதர்களின் இல்லங்களிலும் தினம் தோறும் முதலிலும், முடிவிலும் இந்தத் தனியன் சேவிக்கப் பட்டு வருகிறது.\n(iii) சீடனுக்கு தனக்கென்று இல்லை\nஎந்த உடமையும் (சொத்தும்) தனக்கென்று இல்லையென்றும், எல்லாம் ஆசார்யனுடையவே, தாம் அனுபவிப்பது அவர் கருணயால் கொடுத்தருளியதே என்ற நிஷ்டையில் இருக்க வேண்டும்.\nஎனவே தம் உடமைகளையெல்லாம் நிர்வகிக்கும், ஆதிசேஷனையே மாமுநிகளுக்குக் கொடுத்துவிட்டார் அரங்கன். அதனால் தான் மணவாள மாமுனிகள் எங்கும், எப்பொழுதும் சேஷபீடத்திலேயே எழுந்தருளியிருக்கிறார். ஆதிசேஷ அவதாரமாகிய ராமானுஜருக்கே இல்லாத சேஷாச-ஆனத்தை மாமுநிகளுக்குக் கொடுத்தருளினார்.\n(iv) ஆசார்யனுடைய திருநாமத்தை சீடன் தரிக்க வேண்டும்.\nஅரங்கனின் பெயரான அழகிய மணவாளன் என்னும் பெயரே, மாமுநிகளுக்கு அவர் பெற்றோரால் சூடப்பட்டது.\nமாமுநிகள் துறவறம் மேற்கொண்ட போது, சடகோப ஜீயர் என்னும் திருநாமத்தை ஏற்க விரும்பி அரங்கனிடம் வேண்ட, அரங்கன் அதை ஏற்காமல், பழைய நாமத்துடனே இருக்கும்படி அருளினார்.\nதம் ஆசார்யர் நாமம் அப்படியே இருந்தால் தான்,தாமும் ஆசார்யன் நாமத்துடன்(அழகிய மணவாளன்) என்று இருக்கு முடியும் என்று கருதியே இவ்வாறு அரங்கன் நியமனம் ஆயிற்று\n(v) ஆசார்யன் அவதார-திருநட்சித்திரத்தையும், பரமபத-திதியையும் சீடன் சிறப்பாக நடத்தி வைக்க வேண்டும்.\nஅரங்கன் இவ்விரண்டையும் செவ்வனே நடத்தி வருகிறார்.\nஇரண்டு நாட்களிலும் அரங்கன் பிரசாதங்கள், மாலை, மரியாதைகள் மாமுனிகள் சந்நிதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தீர்த்த திதியன்று, அரங்கனுக்கு திருவாராதனை செய்யும் அர்ச்சகரே, மாமுநிகளுக்கும் திருவாராதனை செய்கிறார். மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே, அரங்கனுக்கு உச்சிகால நைவேத்யம்.அன்று அரங்கன் சுருளமுது (வெற்றிலை) கண்டருளுவதில்லை.\nஅடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,\nசடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,\nமன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,\nஇவ்வாறாக குரு பரம்பரையின் முதல் ஆசார்யரான, ஶ்ரீமந் நாராயணனே, கடைசி ஆசார்யன் மணவாள மாமுநிகளுக்கு சீட்ரானதால் ஆதியும், அந்தமும் ஒன்றே என்றாயிற்று.\nஎனது குருவாகி-எனக்கு ஆழ்வார்-ஆச்சாரியர்களின் ஆர்வத்தை அளித்து, அதிகரித்த எனது குருவான ஞானச்சேரி-ஸ்ரீசதாசிவ பிரும்மேந்திரருக்கு சரணம்.\n9. ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பொது தனியன்கள்\nஸ்ரீ வேதாந்த தேசிகன் தனியன்\nராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்\nஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேஸிகம்.\nலக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்\nஅஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்.\nவ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே\nராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.\nமாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்\nஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்\nஆத்யஸ்ய ந:குலபதேர் வகுளா பிராமம்\nஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.\nஸ்ரீமத் பராங்குஸ முநிம் பரணதோஸ்மி நித்யம்.\n10. ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பொது தனியன்கள்\nஸ்ரீ மணவாள மாமுனிகள் தனியன்\nஸ்ரீஸைலேஸ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்\nயதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்.\nலஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்\nஅஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.\nவ்யாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேநே\nராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.\nமாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்-\nஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்\nஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.\nபக்தாங்க்ரிரேணு பரகால- யதீந்த்ர மிஸ்ராந்\nஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.\n(1 – 473) பெரியாழ்வார் திருமொழி (பெரியாழ்வார்)\n(474 – 503) திருப்பாவை (ஆண்டாள்)\n(504 – 646) நாச்சியார் திருமொழி (ஆண்டாள்)\n(647 – 751) பெருமாள் திருமொழி (குலசேகராழ்வார்)\n(752 – 871) திருச்சந்தவிருத்தம் (திருமழிசை ஆழ்வார்)\n(872 – 916) திருமாலை (தொண்டரடிப்பொடியாழ்வார்)\n(917 – 926) திருப்பள்ளியெழுச்சி (தொண்டரடிப்பொடியாழ்வார்)\n(927 – 936) அமலனாதிபிரான் (திருப்பாணாழ்வார்)\n(937 – 947) கண்ணிநுண் சிருதாம்பு (மதுரகவியாழ்வார்)\n(948 – 2031) பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)\n(2032 – 2051) திருக்குறுந்தாண்டகம் (திருமங்கையாழ்வார்)\n(2052 – 2081) திருநெடுந்தாண்டகம் (திருமங்கையாழ்வார்)\n(2082 – 2181) முதல் திருவந்தாதி (பொய்கையாழ்வார்)\n(2182 – 2281) இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாழ்வார்)\n(2282 – 2381) மூன்றாம் திருவந்தாதி (பேயாழ்வார்)\n(2382 – 2477) நான்முகன் திருவந்தாதி (திருமழிசை ஆழ்வார்)\n(2478 – 2577) திருவிருத்தம் (நம்மாழ்வார்)-ரிக் வேத சாராம்.\n(2578 – 2584) திருவாசிரியம் (நம்மாழ்வார்)-யசூர் வேத சாராம்.\n(2585 – 2671) பெரிய திருவந்தாதி (நம்மாழ்வார்)-அதர்வண வேத சாராம்\n(2672) திரு���ெழு கூற்றிருக்கை (திருமங்கையாழ்வார்)\n(2673 – 2710) சிறிய திருமடல் (திருமங்கையாழ்வார்)\n(2711 – 2790) பெரிய திருமடல் (திருமங்கையாழ்வார்)\n(2791 – 2898) இராமாநுச நூற்றந்தாதி (திருவரங்கத்தமுதனார்)\n(2899 – 4000) திருவாய்மொழி (நம்மாழ்வார்)-சாம வேத சாராம்\nதெளிவு குருவின் திருமேனி காண்டல்\nதெளிவு குருவின் திருநாமம் செப்பல்\nதெளவு குருவின் திருவார்த்தை கேட்டல்\nதெளிவு குருவுரு சிந்தித்தல் தானே\nHRE-31: தசாவதாரம் (5-வாமன அவதாரம்)\nஅதிதி, உலகளந்த பெருமாள், கச்யப்ப முனிவர், சுக்கிராச்சாரியார், திருஊரகம், திருக்கோவிலூர், திருவிக்ரமன், மகாபலிச்சக்கரவர்த்தி, மன்வந்தரம், வாமனன்\nதன்னோ வாமந ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)\nஐந்தாவது அவதாரம் வாமனன்: குள்ள மனித அவதாரம். மிருக சுபாவம் கொண்ட உருவத்தில் இருந்து புத்தி கூர்மை உள்ள மனித இனமாக மாறிய நிலையை உணர்த்துகிறது.\nமாசி பாத்ரபதே சுக்ல த்வாதஸ்யாம் வாமனோ விபு:\nஅதித்யாம் கஸ்யபாஜ் ஜக்ஞே நியந்தும் பலிமோஜசா\nசுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.\nதிருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமனன் அவதரித்ததும் அன்று தான் எனவும் குறிப்புகள் உள்ளன.\n***யுகங்கள் நான்கு (கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம்). கிருத யுகம்:17,28,600(4L) வருடங்கள், திரோதா யுகம்: 12,96,000(3L) வருடங்கள், துவாபர யுகம்: 8,64,000(2L) வருடங்கள்,கலியுகம்:4,32,000(L) வருடங்கள். இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர் யுகம்(10L) ஆகும்.\nஒரு சதுர் யுகம்- மகா யுகம் (10L) = 14 மன்வந்தரம்(14-மனு)-14 இந்திரன் (1-மன்வந்தரம் 71 சதுர்யுகங்கள்)-நடப்பு மன்வந்தரம்-7 வது மன்வந்தரத்தில் 28 வது சதுர்யுகம்- வைஸ்வத மன்வந்தரம் (வைஸ்வத மனு); அடுத்து 8-வது மன்வந்தரத்தில் மனு-சர்வாணி.\nஒவ்வொரு சதுர் யுகம் முடிந்து, முதல் யுகமான கிருத யுகம் தோன்றும். பகவான், பல சதுர் யுகங்களில், பல முறை அவதாரம் எடுத்து உள்ளார்.\nபரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்|\nதர்ம ஸம்ஸ்தா பநார்தாய ஸம்பவாமி யுகே யுகே || கீதை:4-8||\nஸாதூநாம் பரித்ராணாய = நல்லோரைக் காக்கவும்\nதுஷ்க்ருதாம் விநாஸாய ச = தீயன செய்வோரை அழிக்கவும்\nதர்ம ஸம்ஸ்தா பநார்தாய = அறத்தை நிலை நிறுத்தவும்\nயுகே யுகே ஸம்பவாமி = நான் யுகந்தோறும் பிறக்கிறேன்\n(ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் பலச்சுருதி-31; ஸ்ரீபகவானுவாச; p-53)\nநல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும், நான் யுகந்தோறும் பிறக்கிறேன்***.\n1000சதுர் யுகம்=10,000L=கல்பம் பிரம்மா பகல் முடிவு “பிரளையம்”\nஸஹஸ்ர யுக பர்யந்த மஹர்யத் ப்ரஹ்மணோ விது: |\nராத்ரிம் யுக ஸஹஸ்ராந்தாம் தேஹோராத்ர விதோ ஜநா: ||கீதை: 8- 17||\nப்ரஹ்மண: யத் அஹ: = பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ (அது)\nஸஹஸ்ர யுக பர்யந்தம் = ஆயிரம் யுகங்களைக் கொண்டது\nராத்ரிம் யுக ஸஹஸ்ராந்தரம் = இரவும் ஆயிரம் யுகங்களைக் கொண்டது என்று\nதே ஜநா: அஹோராத்ரவித: = அந்த மக்களே இரவு பகலின் தத்துவத்தை அறிந்தவர்கள்\nபிரம்மாவுக்கு ஆயிரம் சதுரயுகம் ஒரு பகல், ஆயிரம் சதுரயுகம் ஒரு இரவு. இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார்.\nபிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.\nஇந்திரனுடன் போர் செய்து பலி தோற்றான். மீண்டும் பலம் பெற்று எப்படியாவது தேவர்களை ஜெயிக்க வேண்டும் என பிருகு வம்சத்தில் தோன்றிய சுக்ராச்சாரியார் முதலிய அந்தணர்களை அணுகி ஆலோசனை செய்தான். அவர்கள் பலிச் சக்கரவர்த்தியிடம் விக்ரஜித் என்ற ஒரு பெரிய வேள்வியை நடத்தும்படி உபதேசம் செய்தார்கள். அவ்வாறு அவர் வேள்வி செய்யவே அதில் இருந்து ஓர் பொன் ரதம் வந்தது. அந்த ரதத்தில் கணக்கற்ற வில்லும், அம்பும், கவசமும் இருந்தன.\nஅச்சமயம் பலியினுடைய தாத்தாவாகிய பிரகலாதன் அவன் முன் தோன்றி அவனுக்கு என்றும் வாடாத தாமரை மலர் மாலையைக் கொடுத்தார். சுக்கிராச்சாரியார் ஒரு சங்கைக் கொடுத்தார். பலிச்சக்கரவர்த்தி வேள்விக்கு வந்திருந்த அந்தணர்களை வணங்கினான். சுக்கிராச்சாரியாருடைய ஆசியையும் பெற்றான். இரதத்தில் ஏறினான். கவசத்தைத் தரித்துக் கொண்டான். ஒரு கையில் வில்லையும், மறுகையில் சங்கையும் தாங்கிக் கொண்டான். அசுர சேனைகள் புடைசூழ தேவலோகம் சென்றான். அமரர் உலகத் தலைநகர் ஆன அமராவதியை முற்றுகையிட்டான். அமராவதிப் பட்டணம் தனக்கு உடைமை ஆயிற்று என்ற உற்சாகத்தில் அசுரப்படைகளுடன் பலி இந்திரப்பட்டணத்தைத் தாக்கினான். இந்திரனுக்கு அச்சம் ஏற்பட்டது. உடனே குல பிரகஸ்பதியாகிய வியாழ பகவானைப் கலந்து ஆலோசித்தான்.\n பலி முன்பைவிட அதிக பராக்கிரமத்துடன் அசுர சேனைகளைத் திரட்டிக் கொண்டு நம்மை முற்றுகையிட்டிருக்கிறான். அவன் செய்த வேள்வியின் ஓம குண்டத்திலிருந்து தோன்றிய ரதத்தில் ஏறி வந்திருப்பதைப் பார்த்தால் நாம் அவனை ஜெயிக்க முடியாது என்றார்.\nபலிச் சக்கரவர்த்தியை இந்த நிலையில் மோதுவது என்பது உகந்தது அல்ல. அவன் பிருகு வம்சத்து மகரிஷியின் பரிபூரண ஆசியைப் பெற்று வந்திருக்கிறான். நீங்கள் எல்லோரும் சுவர்க்கத்தை விட்டுப் போய் விடுங்கள். அவனுக்கு எப்படியாவது சொர்க்கத்தை தான் கட்டி ஆள வேண்டும் என்ற ஆசை. அந்தக் குறிக்கோளை அவன் அடைவது உறுதி. இருந்தாலும் காலப்போக்கில் அவனே தன்னை அழித்துக்கொள்வான். எந்த மகரிஷிகளினால் அளப்பரிய பலத்தைப் பெற்றானோ அந்த மகரிஷிகளுக்கு அர்ப்பணம் செய்து, அவர்களாலேயே அவன் அழிவைத் தேடிக் கொள்வான். கவலை வேண்டாம். நீயும், உன் ஆட்களும் ஸ்ரீமந்நாராயணனைத் தேடி சரண் அடையுங்கள். அவர்தான் பலிக்கு அழிவைத் தரக்கூடியவர் என்று பிரகஸ்பதி அறிவுரை செய்தார்.\nஇந்திரன் தேவர்களுடன் தேவலோகத்தை விட்டு வெளியேறினான். அசுரருக்குத் தெரியாத இடம் ஒன்றில் போய் மறைந்து கொண்டான். பலி இதனால் தேவலோகத்தை எளிதில் கைப்பற்றினான். அமராவதியிலேயே தங்கி மூன்று உலகங்களையும் கட்டி ஆண்டான். தவிர அந்தணர்களும் மகரிஷிகளும் தத்தம் கர்மாவை குறைவின்றி நடத்திக் கொள்ளவும் பலி வழி செய்து கொடுத்தான். அதனால் ஜீவராசிகளும் அவனைப் போற்றிப் புகழ்ந்தன.\nபிருகு வம்ச அந்தணர்கள் தங்கள் சீடனுக்கு வந்த இந்திர பதவியைப் பார்த்து மகிழ்ந்தனர். அவன் இந்தப் பதவியில் இருந்து நழுவாமல் இருக்கும்படியாக நூறு அசுவமேத யாகங்களைச் செய்யுமாறு அவனிடம் கூறினார்கள். பலியும் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். இதனால் மூவுலகிலும் இவன் புகழ் ஓங்கி நின்றது.\nதேவர்கள் தட்சன் மகளாகிய அதிதி என்பவளுக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவர்கள். இதனால் தன் மக்களுக்கு ஏற்பட்ட, இழி நிலை வாழ்க்கையை எண்ணி அதிதி மிகவும் வருந்தினாள். கஷ்யப்பரை நோக்கி, தேவர்களும் அசுரர்களும் உமது புத்திரர்கள். தேவலோகத்தில் எனது புத்திரர்களான தேவர்கள் பதவி, சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பழைய நிலையை அ���ைய என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுங்கள் என்றார்.\nநீ பரந்தாமனை தியானம் செய். அவர் உனக்கு வழியைத் தந்தருள்வார். பரந்தாமனை அடைய பயோவ் விரதம் எனப்படும் விரதத்தை பங்குனி மாதம் சுக்லபட்சம் பிரதமை திதி வரும் நாளில் ஆரம்பித்து தொடர்ந்து பன்னிரெண்டு நாள்கள் கடைபிடித்து ஸ்ரீஹரி நாராயணனை சந்தோஷப்படுத்துவாயாக என்றார் கச்யபர். அதிதியும் அதை மேற்கொண்டாள். விரதத்தை தவறாமல் கடைபிடித்தாள். கடைசி நாள் அன்று பகவான் சங்கு சக்ரதாரியாக அவளுக்கு காட்சி கொடுத்தார். அப்போது அவள் மனம் மிக மகிழ்ந்தது.\n உன் விரதத்தை கண்டு மகிழ்ந்தேன். இப்போது உன் தேவகுமாரர்கள் பதவியிழந்து, நின்கின்றனர். அவர்களை மீண்டும் சொர்க்க லோக ஆட்சிக்கு ஆளாக்க வேண்டும். உன் புதல்வன் தேவேந்திரன் மீண்டும் அமராவதி நகரில் ஆட்சி செய்ய வேண்டும் என நீ ஆசைப்படுகிறாய். ஆனால் தற்சமயம் அது இயலாது. அசுரர்கள் யாரும் வெல்ல முடியாதபடி பராக்கிரமம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் நல்ல காலம், அந்தணர்கள் பராமரிப்பில் ஆட்சி நடத்தி வருகிறார்கள். எனவே போர் செய்து பயன்பெற முடியாது. ஆயினும் நீ என்னை வழிபட்டதற்குரிய பலன் உனக்கு நிச்சயம் உண்டு. ஆகவே உன் விருப்பத்தை வேறொரு விதத்தில் நிறைவேற்றித் தருகிறேன். நானே உனக்குப் புத்திரனாகப் பிறக்கவேண்டும் என்று மனத்திலே எண்ணி தியானம் செய். அதன்படியே பிறந்து தேவர்களை நான் காப்பாற்றுகிறேன் உன் ஆசை நிறைவேறும்.\nஅதிதியும் பகவான் திருவார்த்தைப்படி, தனக்கு திருமாலே மகனாகப் பிறக்க வேண்டும் என்று எண்ணி மகிழ்ந்தாள். வரம் கொடுத்தது போல பரந்தாமனும் அவளுடைய கர்ப்பத்தை அடைந்தார். புரட்டாசி மாதம், சுக்கில பட்சம், திருவோண (சிரவண) நட்சத்திரத்தில் முதல் அம்சமான அபிஜித் பாதத்தில், சூரியன் நடுப்பகலில் பிரகாசிக்கும் சமயம் பரந்தாமன் கச்யபர் அதிதியிடம் புத்திரராக அவதாரம் செய்தார். இதற்குப் பெரியோர் விஜய துவாதசி என்று பெயர் இட்டனர்.\nசியாமள மேனி, கிரீடம், மகர குண்டலங்கள், சங்கு சக்கரம், கதை, தாமரை தாங்கிய நான்கு கரங்கள், ஸ்ரீவத்சம், கைவளை, தோள்வளை, இடையிலே மேகலை, மஞ்சள் பட்டாடை, வண்டு சூழ் வனமாலையும், கௌஸ்தூப மணியும், திருவலங்கார பூஷிதராகப் பெருமாள் காட்சி கொடுத்தார். பெற்றோர்கள் முன்பு இப்படிக் காட்சிக் கொடு���்த பெருமாள், தன் உருவத்தைக் குட்டையான ஓர் அந்தணச் சிறுவனாக மாற்றி விட்டார்.\nஅதிதியும், கச்யபரும் பல மகரிஷிகளை அழைத்து வரச்செய்து வைதீக கர்மாக்களைச் செய்து வாமனன் என்று பெயரிட்டனர்.\nமகரிஷிகள் பெருமானுக்கு உபநயனம் செய்து வைத்தார்கள். அச்சமயம் கதிரவனே அவருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்தான். பிரகஸ்பதி பிரம்ம சூத்திரத்தை (பூணூலை) கொடுத்தார். கச்யபர் முஞ்சியைக் (தர்ப்பை அரை ஞாண் கயிறு) கொடுத்தார். பூமாதேவி கிருஷ்ணா ஜனத்தை (மான் தோலை) கொடுத்தாள். சந்திரன் தண்டத்தை அளித்தான். அதிதி கௌபீனம் கொடுத்தாள். பிரம்மா கமண்டலம் வழங்கினார். குபேரன் பிச்சை பாத்திரம் கொடுத்தான். பார்வதி தேவி அதில் முதல் பிச்சை ஈந்தாள்.\nஇவ்வாறு நிகரற்ற பேரும் புகழும் பெற்ற அந்தணச் சிறுவன் தனது வைதீக கர்மாக்களைத் தவறாது செய்து வந்தான். நர்மதா நதியின் வடகரையில் பலிச்சக்கரவர்த்தி ஒரு பெரிய யாகசாலை அமைத்தான். அந்த வேள்விக்கு மகரிஷிகளை எல்லாம் வரவழைத்திருந்தான். வாமனர் தன் பெற்றோரிடம் அந்த யாக சாலைக்குத் தான் போக வேண்டும் என்று அனுமதி கேட்டார். அவர்கள் அனுமதி தந்து ஆசி கூறி வழியனுப்பி வைத்தனர்.\n தாங்கள் இந்த யாகசாலைக்கு எழுந்தருளியது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு ஏதாவது தேவை என்றால் அதை அடியேன் தர சித்தமாக இருக்கிறேன். தாங்கள் தம் தேவைகளைப் பெற்று மேலும் என்னை கிருதார்த்தன் ஆக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். பலியின் பிரார்த்தனையைக் கேட்ட பகவான், அசுரேந்திரா நீயோ பரம பாகவதனான பிரகலாதன் வம்சத்தில் பிறந்தவன். அதனால் உனக்குக் கிடைக்காத சம்பத்தே இல்லை. மேலும் நீயோ மகரிஷிகளை மதித்து அவர்கள் வார்த்தைகளைத் தட்டாமல் கேட்டு அவர்கள் வழி நடக்கிறாய். அந்தணர்களுக்கு ஆவன செய்து ஆதரிக்கிறாய். இப்படிப்பட்ட உனக்கு என்ன குறை இருக்கப் போகிறது\nநான் உன்னிடம் விரும்புவது எல்லாம் எனது கால் அடியினால் மூன்றடி நிலமே. அதற்கு மேலே எனக்கு எதுவும் தேவை இல்லை. ஆக எனக்குத்தேவையான அந்த மூன்றடி நிலத்தைப் பெற்றுப் போகவே வந்திருக்கிறேன் என்றார்.\n தாங்களோ மிகவும் இளைய வயதினராகத் திகழ்கிறீர். பிரம்மச்சர்யத்தைக் கடைபிடிக்கும் உங்களுக்குப் பகவானைத் தியானிக்கச் சௌகர்யமாக நிறைய மலர்கள் பூத்து குலுங்கும் பூந்தோட்டத���துடன் கூடிய பெரிய நிலத்தையே தருகிறேன், என்றான் பலிச்சக்கரவர்த்தி. அசுர சிரேஷ்டனே நீ கூறிய வார்த்தைகளால் நான் மிகவும் திருப்தி பெற்றேன். ஆனால் எனக்கு நான் கேட்கும் மூன்றடி நிலம் மட்டும் போதும், வேறெதும் தேவையில்லை என்றார்.\nபலிச்சக்கரவர்த்தி அவரை வணங்கி தங்கள் விருப்பப்படியே தருகிறேன் என்று சொல்லிவிட்டு வாமனருக்கு தானம் செய்வதற்கு நீர் நிறைந்திருக்கும் கிண்டியை கையில் எடுத்தான்.\nஅந்நேரம் இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சுக்கிராச்சாரியார், பலியே இதோ இங்கே குள்ளமான உருவில் வந்து நிற்பது ஸ்ரீமந்நாராயணனே. அவர் தேவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்திருக்கிறார். அவசரப்படாமல் சற்று நிதானமாகவே செய். நீ செய்யப் போகும் காரியத்தால் உனக்கு மட்டும் அல்ல, உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் உன்னை நம்பி இருக்கிற அசுரர்கள் அனைவருக்கும் அழிவு வந்திருக்கிறது என்பதை மறந்துவிடாதே.வாக்கு கொடுத்த விட்டோமே, அதை நிறைவேற்ற வேண்டுமே என்ற தயக்கம் வேண்டாம். ஒரு சில இக்கட்டான நிலையில் வாக்குத் தவறுவதை சாஸ்திரங்கள் சம்மதிக்கின்றன.\nஅதுமட்டுமல்ல ஒருவர் பிரம்மச்சர்ய விரதம் பூண்டு பிறர் பொருளுக்கு ஆசைப்படும் போது நீ பொய் பேசுவது தவறில்லை. ஆகவே உன் வாக்குறுதியை மறந்து விடுவாயாக என்று விளக்கமாக சுக்கிராச்சாரியார் எடுத்து உரைத்தார்.\n நான் வாக்குத் தவறினால் பரமபாகவதனான என் பாட்டன் பிரகலாதனுக்கு அல்லவா இழிவு. தானம் செய்வதினால் நான் அனைத்தையும் இழந்தாலும் சரி, ஓர் அந்தணனுக்கு அளித்த பிராமணத்தை ஒரு போதும் நான் மீற மாட்டேன். வந்திருப்பது பரந்தாமனே என்று சொன்னீர்கள். பகவானே வந்து யாசிக்கிறான் என்றால் அது என் குலத்துக்கு ஏற்பட்ட பெருமையாகவே நினைக்கிறேன். அவருக்குத் தானம் கொடுப்பதால் வரும் விளைவு எதுவாயினும் நான் ஏற்றுக் கொள்ள சித்தமாகி விட்டேன். நான் கொடுத்த வாக்குறுதியை மீறப் போவதில்லை\nபலி தன் மனைவியை அழைத்து வாமனருக்கு நீர் வார்த்துக் கொடுக்கத் தயார் ஆனான். பிறகு வாமனருடைய திருப்பாதமலர்களைக் கழுவுவதற்கு ஒரு ஆசனத்தில் அமர்த்தினான். பலியின் மனைவி விந்தியாவளி நீர் முகர்ந்து கொடுத்தாள்.\nஅறுகம்புல்லும் & சுக்கிராச்சாரியாரின் கண்ணும்\nநிலத்தை தானம் செய்யும் பொருட்டு தா��ை வார்த்துக் கொடுப்பதற்காக கிண்டிச் செம்பை எடுத்தான். அது சமயம் தன் அறிவுரையை ஏற்காமல் பலி தாரை வார்த்துக் கொடுத்து ஏமாந்து விடப் போகிறானே என்று எண்ணிய சுக்கிராச்சாரியார் வண்டு உருவெடுத்து செம்பினுள் நுழைந்து நீர்த்துவாரத்தை அடைத்துக் கொண்டார். செம்பிலிருந்து நீர் வரவில்லை. இதை உணர்ந்த பகவான் அறுகம்புல் ஒன்றினால் துவாரத்தில் குத்தினார். அந்த அறுகம்புல் துவாரத்தை அடைத்துக் கொண்டிருந்த சுக்கிராச்சாரியாரின் கண்களில் ஒன்றைக் குருடாக்கியது. கிண்டிச் செம்பிலிருந்து நீர் வெளி வந்தது. மனைவி நீர் வார்க்க மகாபலி தாரை வார்த்தான்.\nஅசுரகுரு,சுக்ராச்சாரியார் பலி தானம் கொடுப்பதை தடுத்ததிற்க்கு, பகவான் பதில் ஏதும் சொல்லில்லை,மாறாக தான் செய்ய வேண்டியதைதான் செய்தார். பிறர், தானம் கொடுப்பதை தடுப்பது இறைவனுக்கே பொருக்காது.\n உம் காலடி அளவில் மூன்று அடிநிலங்களை உமக்குத் தானம் செய்கிறேன் என்று தெரிவித்தான். வாமன மூர்த்தியாகிய பகவான் முகம் மலர்ந்தபடி தன் இருக்கையிலிருந்து எழுந்தார். அப்போது அவருடைய உருவம் வானளாவி நின்றது. அவருடைய திருமேனி எங்கும் நீக்கமற நிறைந்து நின்றது. விண்ணும், மண்ணும், திசைகளும், மற்ற உலகங்களும் எழுகடலும் அத்தனையும் அவரிடம் அடங்கி இருந்தன. இதைக்கண்ட அசுரேந்திரன் பிரமித்து நின்றான். இத்துடன் ஸ்ரீஹரியாகிய வாமனரின் ஒரு கையில் சுதர்சனச் சக்கரம் சுழன்றது. மற்றொரு கையில் சாரங்கம் என்ற வில்லும், இன்னொரு கையில் கௌமோதகி என்ற கதையும் வேறொரு கையில் வித்யாதரம் என்ற வாளும் பிடித்து நின்றிருந்தார். தேவர்களும், முனிவர்களும் பகவானுடைய திவ்ய தரிசனத்தைக் கண்டு அவரைத் துதி பாடி வணங்கினார்கள். வானளாவ நின்ற வாமனர் ஒரு காலால் பூமியை அளந்தார். மற்றொரு காலால் வானத்தை அளந்தார்.\nஇரண்டாவது அடியால் விண்ணுலகை அளக்கும்போது அந்த பாதத்திற்கு பிரும்மா அபிஷேகம் செய்த தண்ணீரே ஆகாச கங்கை நதி ஆயிற்று.\nஇஷ்ஷவாகு வம்சத்து ஸ்ரீ ராமபிரானின் முன்னோரான பகீரதன் என்ற அரசன், தன்னுடைய முன்னோர்களின் சாபத்தைப் போக்கி அவர்களது ஆத்மா முக்தி அடைய, கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்தான். கங்கையின் வேகத்தை தணிக்க பரம்மசிவனை தியானித்து தபமிருக்க அவர் அதை தன்னுடைய ஜடையில் தாங்கி அதை ஆறு பிரிவாகப் பிரித்து, ஆறு நதியாக பூமிக்கு அனுப்பினாராம்.\nமீண்டும் தன் உடலைக் குறுக்கி வாமனராக நின்று, மூன்றாவது அடி வைக்க இடம் ஏது\nமூன்றாம் அடிக்குத் என் சிரசின் மீது தாங்கள் காலடியை வைக்கலாம். அதனால் ஏற்படும் எந்த விளைவுகளையும் நான் ஏற்றுக் கொள்ள சித்தமாகவே இருக்கிறேன். இச்சமயம் வருண பாசத்தால் பலி கட்டுப்பட்டான். அங்கே பிரகலாதன் வந்தான். பலி தன் தலையைத் தாழ்த்தி தன் பாட்டனாகிய பிரகலாதனுக்கு அஞ்சலி செலுத்தினான்.\nபிரகலாதன் பேரன் பலிக்கு ஆசி கூறிவிட்டு மகாவிஷ்ணுவிடம், பிரபோ மகாபலிக்கு இந்திரபதவியை அளித்தவரும் தாங்களே, இப்போது அதைப் பரித்துக் கொண்டதும் தாங்களே. இவை அனைத்தும் உங்கள் திருவிளையாடல்கள். அனைத்தும் நன்மைக்கே என்பது எனது கொள்கை. மகாபலியின் மனைவியும் அறிவிலிகளாக இருந்தத் தங்களைக் காத்தருள வேண்டினாள். பிரம்மாவும், தயாநிதியே தாங்கள் கருணை கூர்ந்து பலியின் விஷயத்தில் அவனுக்குப் பரிபூரண அனுக்கிரகத்தைத் தந்தருள பிரார்த்திக்கிறேன்.\nபகவான் திருவாய் மலர்ந்து பிரம்மதேவனே என்னைச் சரணடைந்தவர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். இங்கே பலி தான் செய்யப்போகும் தான தர்மத்தால் தனக்குப் பதவி பறிபோகும், துன்பம் வரும் என்று அவனுடைய குலகுரு சுக்கிராச்சாரியார் சொல்லியும், தடுத்து நிறுத்த முயன்றும் பலி தன் உறுதியைக் கைவிடவில்லை. எனது மாயைகளைத் தேவர்களும், முனிவர்களும்கூடத் தாண்டுவது அரிது. ஆக அவர்களாலும் அடைய முடியாத சிரேயஸ்ஸை பலி அடைந்து விட்டான்.\nதசாவதாரங்களில் உத்தம அவதாரம் என்ற ஏற்றம் பெற்றது வாமன அவதாரம். மற்ற அவதாரங்களில் அசுரர்களை வதம் செய்யும் பகவான், இதில் மட்டும் யாரையும் கொல்லவில்லை. மாறாக, மகாபலியின் ஆணவத்தைப் போக்கி பிறவாநிலை அளித்தார்.\nநெடுமால் என்று பெயருக்கேற்ப நெடியவனாக வளர்ந்து மண்ணுலகையும், விண்ணுலகையும் திருவடியால் அளந்தார்.\nமூன்றடியும் அளந்த பிறகு, இன்னும் ஒற்றை விரலை ஒற்றை விரலை நீட்டிக் கொண்டிருக்கிறார் அன்று நீட்டியது மகாபலியிடம் கடைசி அடி நிலத்தைக் கேட்பதற்காக. இன்று நீட்டியிருப்பது ஆணவத்தை விடுத்து, அவரிடம் நம்மைச் சரணடையச் செய்வதற்காக\nஅடுத்து வரும் சார்வாணி மனுவந்திரத்திலே பலியே இந்திரனாக விளங்கப் போகிறான். அதுவரை சுதல லோகத்தில் சகல சம்பத்துக���ும் பெற்று பலி அங்கு இருந்து வரட்டும் என்றார்.\nசுக்கிராச்சாரியாரை அழைத்த பகவான், ஆச்சாரியாரே யாகத்தைப் பூர்த்தி செய்யாதவன் பாவத்தை அடைவான் என்பதை நீர் அறிவீர். ஆகவே பலியின் யாகத்தைப் பூர்த்தி செய்யவும் என ஆணையிட்டார். பின்னர் வருண பாசத்தால் கட்டுண்டிருந்த பலியை விடுவித்தார். பகவானுடைய ஆணைப்படி சுக்கிராச்சாரியாரும் யாகத்தைப் பூர்த்தி செய்தார். யாகம் நிறைவேறியதும் பலி எல்லோருக்கும் அஞ்சலி செய்தான். அனைவரும் அவனைப் பாராட்டினார்கள். அடுத்து பிரகலாதனோடும் தன் உற்றார் உறவினரோடும் சுதல லோகத்திற்குப் பலி போனான்.\nஎன்ன இது மாயம் என் அப்பன் அறிந்திலன்;\nமுன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன;\nமன்னு நமுசியை வானில் சுழற்றிய\nதிரிவிக்கிரமனாய் வளர்ந்து, அளக்கும்போது, அவன் மகன் நமுசி, “என் தந்தை உன் மாயச்செயலை அறியவில்லை. ஆகவே நீ முன்பு வந்த வடிவிலேயே அளப்பாய்” என்றவுடனே அவனை ஆகாயத்திலே சுழற்றி எறிந்தாயே திருமுடி சூடிய திருவேங்கடவாணனே\nவாமனரை, ஓங்கி உலகளந்த உத்தமன் என்று போற்றியிருக்கிறாள்.\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி\nநாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்\nதீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து\nஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள\nபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப\nதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி\nவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்\nநீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் (திருப்பாவை-3)\nஅன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி\nசென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி\nபொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி\nகன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி\nகுன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி\nவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி\nஎன்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான்\nஇன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்\nதிருக்கோவிலூர் (முதல் ஆழ்வார்கள் வைபவம்): திருவிக்கிரமசுவாமி திருக்கோயில்,விழுப்புரம் மாவட்டம். பூங்கோவல் நாச்சியார்\nதனித்தனியாக தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்கு சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன்.\nபொய்கையார் பூமியாகிற தகழியில்(அகல்) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார்.\nபூதத்தார் அன்பாகிய தகழியில்(அகல்) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார்.\nஇவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் பேயாழ்வார் கண்டார்.\nபின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.\nதிருஊரகம்: காஞ்சிபுரம் நகரில்,காமாட்சி அம்மன் ஆலயத்துக்கு அருகேயே அமைந்துள்ள ஆலயம்.\nமூலவர் – உலகளந்த பெருமாள், திருவிக்கிரமன் (மேற்கு).\nபெருமாளின் பாதம் பட்டு பாதாள லோகம் வந்த மகாபலி சக்கரவர்த்தி, பாதாள லோகத்திலேயே உலகளந்த கோலம் காட்ட வேண்டி பெருமாளை குறித்து, கடும் தவம் இருந்தான். இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், அவனுக்கு இத்தலத்தில் உலகளந்த திருக்கோலத்தை காட்டினார்.\nதிருஊரகத்துக்குள்ளேயே திருநீரகம், திருக்காரகம், திருக்கார்வானம் என 3 திருப்பதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 4 திருத்தலங்கள் உள்ளன.\nHRE-24: தசாவதாரம் (1.மச்ச அவதாரம்):19-9-2015\nHRE-25: தசாவதாரம் (2.கூர்ம அவதாரம்): 26-9-2015\nHRE-26: தசாவதாரம்(3.வராக அவதாரம்): 3-10-2015\nHRE-28:தசாவதாரம் (4.நரசிம்ம அவதாரம்): 10-10-2015\nHRE-31: தசாவதாரம் (5-வாமன அவதாரம்):17-10-2015\nHRE-42: தசாவதாரம் (6.பரசுராம அவதாரம்)\nHRE-46: தசாவதாரம் (7.ராம அவதாரம்)\nHRE-47: ஆஞ்சநேயன் (சிறியத் திருவடி)\nHRE-48 : தசாவதாரம் (8.பலராம அவதாரம்)\nHRE- 49 : தசாவதாரம் (9.கிருஷ்ண அவதாரம்)\nHRE-18:குலசேகர ஆழ்வார் (குலசேகர பெருமாள்)\nPosted by Prof. Dr. A. DAYALAN in ஆச்சாரியர்கள், இந்து மத சாரம், இந்து மதச்சாரம், வைணவம், Vainavam\nஆழ்வார்கள், இந்து சமைய சாரம், இந்து சமைய சாரம்சம், குலசேகரப்படி, திடவிரதன், ராம நாம மகிமை, ஸ்ரீகௌஸ்துபாம்ஸம்\nஸ்ரீகௌஸ்துப அம்சம் (மாசி சுக்ல பட்ச துவாதசி புனர்பூசம்)\nகுலசேகர ஆழ்வார், சேர மன்னரும் சந்திர குலத்தவருமான, திருடவிரதற்கு மகனாக,கொல்லி நகரில் (திருவஞ்சிக்களம்(கேரளம், (திருச்சூர் அருகில்) பிரபவ வருடம் ( 750 – 780AD) மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் (பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்) பிறந்தார்.\nகுலசேகர ஆழ்வார் நால���வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். தனதாட்சிக்குட்பட்ட தமிழ் மண்டலங்களான திருவிதாங்கூர் , குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் தரிசித்துள்ளார்.\nஇவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் ‘குலசேகரப் பெருமாள்’ என்றே பெயர் வழங்கலாயிற்று.\n‘சிங்க மராத்தியர்தம் கவிதைக் கொண்டு, சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்‘ என்னும் பாடலுக்கேற்ப்ப அங்கு யானைத்தந்தம் மட்டுமல்ல மாலின் மாலையாய் ஒரு மன்னவன் குலசேகரப் பெருமாள் அவதரித்துள்ளார்.\nகுலசேகர பெருமாள் சாதாரண மாந்தராய் மண்ணில் பிறக்கவில்லை. அவர் மூவேந்தர்களில் ஒருவரான சேரப் பேரரசின் செல்வக் குமரனாய் அவதரித்தார். அரச குடும்பத்தில் பிறந்த இவர், மன்னனாய், மண்ணைக் கைப்பற்றி வாழாமல், மாலவனின் மனதைக் கைப்பற்ற எண்ணி வாழ்ந்த உத்தமர்.\nபாலகனாய் இருந்த காலத்திலே இவர் வேதங்கள், வெவ்வேறு மொழிகள் என்று கல்விகேள்விகளில் சிறந்து விளங்கியதோடல்லாமல், வாள் வீச்சு, அம்பெய்தல், குதிரையேற்றம், யானை ஏற்றம், தேரோட்டல், கதை, கம்பு, சிம்பு என்று அனைத்திலும் அவர் வல்லவராய் இருந்தார். உரிய காலத்தில் அரச பதவியேற்ற இவர், செவ்வனே அரசாட்சி நடத்தி அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றார். முகிலும் மாதம் மும்மாரி மாறாமல் பெய்து எல்லா நலமும், வளமும், செல்வமும் பெற்று சேரநாடு பொன்விளையும் பூமியாய் பொலிவுற்று விளங்கியது.\nஇவர் போர்க்களத்தில் சென்றால், வாகை மாலையன்றி வேறு எதையும் சூடமாட்டார். தன் தோள் வலிமையாலும், அறிவுக்கூர்மையினாலும், ஸ்ரீரங்கநாதரின் அருளினாலும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். அவரது திறமையையும், பேராண்மையையும் கண்டு, பாண்டிய மன்னன் தன் மகளை அவருக்கு மணம் செய்து வைத்தார்.\nமன்னன் குலசேகரருக்கு ஒரு ஆண்மகவும், பெண்பிள்ளை ஒன்றும் பிறந்தது. தன் மகனுக்கு திடவிரதன் என்று தன் தந்தையாரின் பெயரையேச் சூட்டினார். இவ்வாறு வீட்டையும், நாட்டையும் கருத்துடன் ஆண்டு வந்த குலசேகரருக்கு, போரில் பல உயிர்கள் இறப்பது அவருக்கு வெறுப்பை உருவாக்க ஆரம்பித்தது. அதனால், நாளாக நாளாக அரச வாழ்வில் விருப்பங்குறைய ஆரம்பித்தது.\nஎம்பிரான் இராமராசனின் வாழ்வியலிலும், மழலைக்கண்ணனின் கள்ளக் குறும்புக் கதைகளிலும் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்.\nஒவ்வொரு நாளும் பண்டிதர்களை அழைத்து, எம்பிரான் இராமனின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதில் தம்பி இலக்குவனனை சீதாப் பிராட்டிக்குக் காவல் வைத்து விட்டு, அசுரர்களை எதிர்க்கத் தனியே சென்றார், இராமர் என்று சொல்லக்கேட்டார். இதைக்கேட்ட, குலசேகரர், தனியே இருக்கும் இராம்பிரானுக்கு அசுரர்களால் ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சி, தன் நால்வகைப்படைகளையும் இராமபிராணுக்குத் துணையாய் அனுப்ப எத்தனித்தார். அப்பொழுது, அந்த பண்டிதர், இராமர் ஒருவரேத் தனியாய் அவர்களை எல்லாம் வென்றுவிட்டார், என்று கூறி சமாதானப் படுத்தினார்.\nஅவரது பற்றும் பக்தியும் இத்துடன் நின்று விடவில்லை. அவர் இராமபிரானுக்காக ஒரு பொற்சிலையை நிர்மாணித்து, அதை தினமும் வழிபட்டு வந்தார்.\nமன்னனின் நிலையை அறிந்த அவரது அமைச்சர்கள், இந்நிலை நீடித்தால், நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்று எண்ணி, அவருக்கு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மேலும், விஷ்ணு பக்தர்கள் மேலும் இருந்த மதிப்பையும் மரியாதையையும் அகற்றுவதற்கு ஒரு ஏற்பாடு செய்தனர்.\nஅரன்மனையுள் அரசன் வணங்கும் பெருமாளின் திருவாபரணப்பெட்டியில் இருந்தவற்றுள் மிக அழகான ஒரு நவரத்தின மாலையை எடுத்து மறைத்து அரசனிடம் ஆபரணத்தைத் திருடியது விஷ்ணு பக்தர்கள் தான் என்று பழி சுமத்தினர்\nஇதைக்கேட்ட குலசேகரர், செந்தனலில் தன்னைச் சுட்டது போல் துடித்தார். ஒருநாளும் எம்பிரானின் பக்தர்கள் , வெறும் பொன், பொருள் மீது பற்று கொண்டவர்கள் அல்ல, என்று அவர் தீவிரமாக நம்பினார்.\nஒரு குடத்தினுள் நச்சுப் பாம்பொன்றை இட்டு மூடினர். அடியவர் தாம் குற்றம அற்றவர் எனில் அக் குடத்தில் கை விட்டு மீள வேண்டும் என்றனர். அரசரோ அடியவரைத் தடுத்து அவர்கள் சார்பாக “பேரனன்பர் கொள்ளார்” என்று கூறி கோவிந்தனை வேண்டிக் குடத்தில் கை விட்டு வெற்றிகரமாக மீண்டார். அமைச்சர்கள் மனம் வருந்தி மன்னன் தாள் பணிந்து நவரத்தின மாலையை சமர்ப்பித்து மன்னிக்க வேண்டினர்.\nஇதனால் ம��ம் நொந்த குலசேகரரும், தன் ஆட்சிப்பொறுப்பை மகன் திடவிரதனிடம் ஒப்படைத்து விட்டு, அடியாரை மதிக்காத, மக்களிடையே வாழ விருப்பற்ரவராய்“ஆனான செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று தன் விருப்பத்திற்குரிய அடியார் குழாத்தோடு திருவரங்கம் சென்றடைந்து, அடியவர் குழாத்தொடு, அணியரங்கத்தம்மானுக்கு பணி செய்து, 105 பாசுரங்களைக் கொண்டத பெருமாள் திருமொழி என்ற திவ்யப்ரபந்தத்தை பாடியருளினார்.\nஇராமபிரானின் பல்வேறு புனிதத்தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு பாடல்கள் பாடினார்.\nஇராமபிரானைப் போலவே இவரும் திருவரங்க பெருமானை வழிபட்டார். இராமபிரானைப் பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமானை பெரிய பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமான் வீற்றிருந்த திருக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு, பெருமாளை மட்டுமே இவர் வணங்கியதால் குலசேகரப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார். குலசேகரப் பெருமாள், பெருமாள் மீது பக்திச்சுவைச் சொட்ட பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி ஆகும்.\nகுலசேகர ஆழ்வார் வணங்கிய திருத்தலங்கள்\nதிருவரங்கம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு,திருஅயோத்தி, திருக்கண்ணபுரம்,திருசித்திரக்கூடம்.\nதிருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பெருமாள் திருமொழியில் 31 பாசுரங்கள் பாடியருளினார். இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.\nபெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இதனிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி உள்ள அத்தனை தமிழ்த்தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காகப் பாடியிருக்கக்கூடிய பாடல்:\nமன்னு புகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே\nதென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்\nகன்னி நன்மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே\nதிருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்:\nஇதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்ப���ிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.\nஇவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.\nதிருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்குகிறது. குலசேகராழ்வாரால் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே\nபல திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக மன்னார்கோயில் திருத்தலம் வந்தார் குலசேகரர். அங்கே பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்வெய்தி அங்கேயே முக்தியடைந்தார். அங்கே அவருக்கு தனி சந்நிதியும் இருக்கிறது. இந்தத் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.\nகுலசேகர ஆழ்வாரின் பிரபந்தப் பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என்று 105 பாடல்கள். ராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள்.\nதொடர்ந்து அரங்கன் அடியாரின் அடிமைத் திறத்தில் ஈடுபட்டும், அரங்கன் அடியாராய் உலகத்தாரொடும் பொருந்தாமல் தனித்திருக்கும் தன்மையுமாய் பத்துப் பத்துப் பாசுரங்கள் பாடுகிறார். இப்படி முப்பது பாசுரங்கள் அரங்கனைப் பாடிவிட்டு, பின்னர் திருவேங்கடமுடையான் பக்கலுக்குச் செல்கிறார் குலசேகராழ்வார்.\nஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ\nவான்ஆளும் செல்வமும் மண்ணரசும் நான்வேண்டேன்\nதேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்\nமீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே\nநான் தேவலோகத்திலே அரசனாக இந்திரனாக வாழ்ந்து அனுபவிக்கும் இந்திரபோகத்தை விரும்பவில்லை. இவ்வுலகம் முழுவதையும் ஆண்டு இன்பமடையும் அரசபோகத்தையும் விரும்பவில்லை. இத்தகைய இன்பங்கள் எல்லாவற்றையும்விட திருவேங்கடமலையில் உள்ள நீர்ச்சுனையில் ஒரு மீனாகப் பிறந்து திருவேங்கடமலையை விட்டுப் பிரியாமல் வாழவே விரும்புகிறேன் என்று வேண்டுகிறார்.\nமனவுறுதியை நமக்கு அளிக்க குலசேகராழ்வார் இந���தப் பத்துப் பாசுரத்தில் நமக்கு ஒரு வழியைச் சொல்கிறார்.\nவாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்\nமாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்\nமீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ\nஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே\nமருத்துவன் கத்தியால் அறுத்து சூடு போட்டாலும், அவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றுகிறவன் என்பதால், நோயாளி அந்த மருத்துவனை விரும்புகிறான். அதுபோல், வித்துவக்கோட்டம்மானே, நீ மாயத்தால் மீளமுடியாத துயரினைத் தந்தாலும், அது எனக்குச் செய்யும் நன்மையே எனக் கருதி, உன் அருளையே எதிர் நோக்கிக் காத்திருப்பேன் என்கிறார்.\nஅஞ்சனமா மலைப்பிறவி ஆதரித்தன் வாழியே\nஅணியரங்கர் மணத்தூணை யமர்ந்த செல்வன் வாழியே\nவஞ்சிநக ரந்தன்னை வாழ்வித்தான் வாழியே\nமாசிதனிபற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே\nஅஞ்சலெனக் குடப்பாம்பில் கையிட்டான் வாழியே\nஅநவாத மிராமகதை யகமகிழ்வான் வாழியே\nசெஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழிய\nசேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே\nHRE-5: ஆழ்வார்கள் & நாலாயிர–திவ்ய பிரபந்தங்கள்:\nHRE-7: திவ்யபிரபந்த பாடல் வரிசை\nHRE-36: திருமழிசையாழ்வார் (சிவவாக்கியர், பக்திசரர்)\nஇந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி\nPosted by Prof. Dr. A. DAYALAN in ஆச்சாரியர்கள், இந்து மத சாரம், இந்து மதச்சாரம், வைணவம், Vainavam\nஆழ்வார் திருநகரி, ஆழ்வார்கள், ஆழ்வார்க்கடியன், கண்ணி நுண் சிறுத்தாம்பு, திவ்யபிரபந்தங்கள், நம்மாழ்வார், நாதமுனிகள், பாகவத பக்தி, புளியமரம்\nபாண்டிய நாட்டில் திருக்கோளூரில் கி.பி. 8 ம் நூற்றாண்டு (745 – 805 AD) ஈசுவர ஆண்டு சித்திரைத் திங்கள் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வெள்ளிக்கிழமையன்று சித்திரை நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாய் மதுரகவியாழ்வார் திருவவதரித்தருளினார்.\nஇவர்தம் சிறுவயதிலேயே சிறந்த பாடல்கள் இயற்றவும், கேட்போரின் செவியும் மனமும் குளிரும் வண்ணம் இனிய பாடல்களைத் தன் மதுரமான குரலில் பாடவும் வல்லவர்.\nநிலையற்ற இப்பூலோக வாழ்வின் மீது பற்றின்றி, எம்பெருமானின் திருப்பாதத்தைத் தேடிப் புனித யாத்திரை மேற்கொண்டு, அனைத்து திருத்தலங்களுக்கும் சென்றார்.\nகயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை சென்று ஸ்ரீமன், நாராயணனைத் தரிசித்து, இறுதியாக அயோத்யாவை அடைந்தார். அங்கு அவர் தம் திருப்பயணத்தை முடித்துவிட்டு, தாம் பிறந்த ஊருக்கு வர புறப்பட்ட போதுதான், நம்மாழ்வாரிடம் அவரை அழைத்துச் சென்ற அந்த பேரொளியைக் கண்டார்.\nஅயோத்தியில் தங்கியிருந்தபோது தெற்கே ஒரு பேரொளியைக் காணுற்று வியப்படைந்தார். மறுநாளிரவிலும் அதே ஒளி அவ்வாறே தோன்றிற்று. மதுரகவிகள் ‘தெற்கே ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது; அதைச் சென்று காணவேண்டும்’ என்று தீர்மானித்து தெற்கு நோக்கிப் புறப்பட்டார். அவ்வொளி தோன்றிய இடமாகிய திருக்குருகூரை அடைந்தார்.\nஆழ்வார் திருநகரி வந்தவுடன் அந்த ஜோதியைக் காணாத ஆழ்வார், அந்த ஊர் மக்களிடம் இந்த ஊரின் சிறப்பு என்ன எனக் கேட்டார். ஊர் மக்களும், அந்த ஊர் புளிய மரத்தின் கீழ் பத்மாசனத்தில் சின் முத்திரையோடு அமர்ந்திருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி கூறினார்கள்.\nபுளியமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த அவ்வொளியாகிய நம்மாழ்வாரை சமாதியிலிருக்கக் கண்டார். முதலில் ஒரு பெரிய கல்லை கீழே போட்டு அந்த சத்தத்தினால் அவர் சமாதியைக் கலைத்தார். மேலும் அவர் நிலையை அறிய விரும்பி, உடம்பில் ஆத்மா வந்து புகுந்து எதனைஅனுபவித்து எங்கே இருக்கும் \n“செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும்\n“அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று விடை வந்தது.\nபிறந்தது முதல் பெற்றவர்களிடம்கூட பேசாத நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரிடம் அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்று பதில் உரைத்தார்.\nஇந்த வினா-விடை இரண்டிலும் தத்துவம் புதைந்துள்ளது. ‘சூட்சுமமாயிருக்கும் ஜீவன் பிறப்பெடுத்தால் அதன் வாழ்வு எப்படி இருக்கும்’ என்பது கேள்வி. ‘தன் புண்யபாவங்களின் பயன்களை நுகர்வதே அதன் வாழ்க்கையாக இருக்கும்’ என்பதே விடை.\nமதுரகவிகள் அக்கணமே அவரை தன் ஆசாரியராக வரித்தார். நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறியவேண்டிய யோக இரகசிய உண்மைகளையும் சீடனுக்கு உபதேசித்தார்.\nசிறந்த குரு பக்திக்கு, மதுரகவியாழ்வாரே சிறந்த எடுத்துக்காட்டு . ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே‘ என்று இருந்தவர் நம்மாழ்வார். ஆனால் மதுரகவியாழ்வாருக்கு எல்லாமும் நம் நம்மாழ்வாரே ஆவார். மதுரகவியாழ்வார், கடவுள் மேல் கொண்ட பக்தியைக் காட்டிலும், தன் குரு மேல் கொண்ட பக்தியே அதிகம்.\nநாளடைவில் நம்மாழ்வார் தமக்கு செய்த மாபெரும் அனுக்ரஹத்தை நினைந்து உருகி அவரைக் குறித்து பதினோரு பாசுரங்களால் ஆன ஒரு பாமாலை இயற்றினார். அப்பாமாலையின் முதற்பா, “கண்ணிநுண் சிறுத்தாம்பு“ என்று தொடங்குவதால் அதற்கு “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்பது பெயராயிற்று.\nகண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்\nபண்ணி யபெரு மாயன்என் னப்பனில்\nநண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்\nஅண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே….1\nமுடிகளையுடைத்தாய் நுட்பமாய் கயிற்றினால் யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட விசேஷ ஆச்சரிய சக்தியுக்தனாய் எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனை விட்டு கிட்டி ஆச்ரயித்து தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு நிர்வாஹகாரன ஆழ்வார் என்று சொன்னால். பரமபோக்யமாயிருக்கும் என் ஒருவனுடைய நாவுக்கே அம்ருதம் ஊறா நிற்கும்.\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வாரைப் பற்றி அமைந்த இந்த 11 பாடல்களும் இறைவனைக் குறிப்பவை அல்ல. இந்த கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் பாடல்தான், அந்த 4000 திவ்ய பிரபந்த பாடல்கள் என்னும் பொக்கிஷத்திற்கான திறவுகோல் ஆகும்.\nநம்மாழ்வாரை நாம் அழைக்கும், ‘வேதம் தமிழ் செய்த மாறன்‘ என்னும் பெயர் மதுரகவியாழ்வார் அளித்ததே அதோடு ‘அளவில்லா ஞானத்து ஆசிரியர்‘ என்றும் தம் குருவை மதுரகவியாழ்வார் அழைத்தார்.\nதம் குருவுக்காக அவர் ஒரு விக்ரகம் செய்து, அவருக்கு அணுதினமும் அபிஷேகம், ஆராதணை செய்து வணங்க வேண்டுமென்று எண்ணி, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி ஒரு விக்ரகமும் செய்தார்.\nநம்மாழ்வார், மதுரகவியாழ்வாரிடத்தில் கனவில் தோன்றி, ‘இவ்விக்ரகம் தன்னுடையது அல்லவென்றும், இது பின்னாளில் வரப்போகும் ஸ்வாமி ராமானுஜரின் (பவிஷ்யத் ஆச்சார்யார்) விக்ரகம் என்று கூறினார். அதன் பிறகு, நம்மாழ்வாருக்குத் தனியாகப் புது விக்ரகம் செய்தார்.\nநம்மாழ்வார் காலத்துக்குப் பின் ��வரது விக்ரகத்தை ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளச் செய்தார்.இவை இரண்டும் இன்னும் இருக்கின்றன.அதனால் மதுரகவியாழ்வார், ஆழ்வார்க்கடியன் என்று அழைக்கப்படுகிறார்.\nவைணவ சம்பிரதாயத்தில் ஆச்சாரியனுக்கே முதலிடம். அப்படி ஆச்சாரியனான நம்மாழ்வாரைப் போற்றித் துதித்தவர் மதுரகவி ஆழ்வார். தூணிலும் துரும்பிலும் வியாபித்திருந்த பெருமாளை ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’, என்று துதித்திருந்தவர் நம்மாழ்வார்.\nநம்மாழ்வாருக்குக் கண்ணன் உயிர் தெய்வம் என்றால், மதுரகவி ஆழ்வாருக்கோ நம்மாழ்வாரே உயிர். ஸ்ரீபிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார் போன்ற பெரியவர்கள், பகவத் பக்திகூட வந்துவிடும், பாகவத பக்தி வருதல் அபூர்வம் என்று குறிப்பிட்டுச் சொல்வார்கள்.\nஅன்பன் தன்னை அடைந்தவர் கட்கு எல்லாம்\nஅன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு\nஅன்பனாய் மதுர கவி சொன்ன சொல்\nநம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –11\nஇப்பாசுரத்தில் மதுரகவி ஆழ்வார் அன்பன் என்ற சொல்லை மூன்று முறை பயன்படுத்தியிருக்கிறார். மூன்று இடங்களிலும் மூன்று வெவ்வேறு பொருள்களை இந்தச் சொல் தருகிறது. முதல் அன்பன் என்ற சொல்லுக்குப் பொருள் கருணை. இரண்டாம் அன்பன் என்பது ஆச்சார்யன் பெயர் (அதாவது தென் குருகூர் நம்பியான நம்மாழ்வார்). மூன்றாம் அன்பனுக்குப் பொருள் அடியவன், அதாவது தன்னையே சொல்லிக்கொள்கிறார்.\nமதுரகவி, ஆழ்வார் தம் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும் பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி உயர்வுற்றார்.\nநம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின்னர், அவருடைய அர்ச்சை வடிவ உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்து போற்றி வந்தார்.\nமதுரகவியார், நம்மாழ்வாருக்கு நித்திய நைமித்திக விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திரு விழாக்களில் வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்; திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்; அளவிலா ஞானத்து ஆசிரியர் வந்தார் என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார்.\nஇதனைக் கேள்வியுற்ற மதுரைச் சங்கத்தாரது மாணாக்கர்கள் எதிரில் வந்து, ”உங்கள் ஆழ்வார் பக்தரே அன்றி பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை ���ேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ” என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்துரைத்தனர்.\nஅதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி, ”இவர்களின் கர்வம் பங்கமாகும்படி தேவரீர் செய்தருள வேண்டும்” என்று நம்மாழ்வாரைத் துதித்தார்.\nநம்மாழ்வாரும் ஒரு கிழ வடிவம் ஏந்தி , திருவாய்மொழியில் ‘கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே’ என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதி , சங்கப் பலகையின் மீது வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும் என்று கூறியருளினார்.\nசங்கப் பலகையில் ஒரு முனையில் கண்ணன் கழலிணை பாசுரம் எழுதி வைத்த நறுக்கு ஓலை வைக்கப்பட்டது. மறுமுனையில் புலவர்கள் ஏறி அமர்ந்தனர். சங்கப் பலகை, பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக் கொன்டு மிதந்தது.\nநீரில் விழுந்து எழுந்து, நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள், வேதம், வேதத்தின் முடிவுப் பொருட்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய திறனைத் தெரிந்து செருக்கு அழிந்தனர். மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து நம்மாழ்வாரின் விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் சிறப்பாக நடத்தி வந்தனர்.\nதொடர்ந்து, மதுரகவியாழ்வார் தமது குருவாகிய நம்மாழ்வாருக்கு பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருட்களைப் பலரும் உணரும்படி உரைத்து சிலகாலம் எழுந்தருளியிருந்து பின்பு பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.\nமதுரகவிகளை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணம், அவர் நம்மாழ்வாரின் பிரதம சீடராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தினார் என்பதோடு, அதைப் பரப்பி ஒழுங்காகப் பாராயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தார் என்பதனால்தான்\nமதுரகவியாரும், நம்மாழ்வாரின் அருளிச்செயல்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்று நான்கு பிரபந்தங்களை ஓலைகளில் எழுதினார். இவை நான்கும் வேத சாரமாக கருதப்படுகின்���ன.\n“மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்\n`நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்”\nஎன்பது மதுரகவி ஆழ்வார் வாக்கு.\nமதுரகவியாருக்கு பிறகு நம்மாழ்வாரின் பாசுரங்களை இவரது சீடர்கள் அனுசந்தித்து வந்தார்கள். எனினும் நாளடைவில் அவை வழக்கில் காணாமல் போயின.\nஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் தோன்றிய முதல் வைணவ ஆச்சாரியாரான நாதமுனிகள் (ஸ்ரீ ராமானுஜருக்கு முற்பட்டவர்) ஒரு சமயம் கும்பகோணம் நகரில் அமைந்த ஸ்ரீ ஆராவமுதப் பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்தபோது பக்தர்கள் சிலர் நம்மாழ்வார் திருவாய்மொழிப்பதிகம் ஒன்றை ஓதியதைக் கேட்டார். அப்பதிகத்தின் இறுதியில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்று அமைந்ததைக் கேட்டு, மீதியுள்ள 990 பாசுரங்களை அறிவீரா என்று வினவ, அந்த பக்தர்களோ இந்த ஒரு பதிகத்தை மட்டுமே செவிவழியாக அறிந்து ஓதி வருகிறோம் என்று பதில் கொடுத்தனர்.\nநம்மாழ்வாரின் அவதாரத் தலமாகிய ஆழ்வார் திருநகரிக்கே சென்று அறிந்து வர எண்ணி, அங்கு சென்றார் நாதமுனிகள்.\nஅந்தத்தலத்து வைணவர்களோ, நம்மாழ்வாரின் சீடராகிய மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணிநுண்சிறுத்தாம்புப் பதிகத்தின் பெருமையைக் கூற, நாதமுனிகளும் அந்தப் (பதினோரு பாசுரங்கள்) மட்டும் அறிந்து கொண்டு பதிகத்தை இடைவிடாது பன்னீராயிரம் முறை ஓதினார்.\nஇதனால் மகிழ்ந்து காட்சியளித்த நம்மாழ்வார், தமது திருவாய்மொழிப்பாசுரங்கள் ஆயிரம் மட்டுமின்றி, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்குப் போதிக்க, நம்மாழ்வார் அருளினைப் பெற்று திவ்ய பிரபந்தத்தை மீட்டார் , அவர் மூலமே திவ்வியப் பிரபந்தம் தமிழ் மக்களைச் சென்றடைந்தது.\nஇவ்வாறு மதுரகவியாழ்வாரின் குருபக்தி, அவரையும் ஆழ்வார் ஆக்கி, நம் அனைவரையும் ஆழ்வார் பாசுரங்களை ஆழ்ந்து அனுபவிக்க வைத்த திறம் பெருமையிலும் பெருமை மிக்கதாகும்.\nஆச்சார்யனுடைய கைங்கர்யமே பரமபதத்திலும் பேறு அளிப்பதாகும். அந்த ஆச்சார்யன் மீது கொள்ளும் பக்தியே அதைப் பெறுவதற்கான வழியும் ஆகும் என்பதுதான் கண்ணிநுண் சிறுத்தாம்பு அளிக்கும் விளக்கமாகும்.\nமதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர்.\nஅதாவது, ஆச்சார்ய பக்தியும், பெருமானிடத்தில் உள்ள பக்தியும் படிக்கட்டுகளாக் கருதினால், பெ���ுமான் மீது கொண்ட பக்தி என்பது முதல் படியாகும், ஆச்சார்ய பக்தி இரண்டாவதுப் படியாகும்.\nஒருவேளை பெருமானிடத்தில் உள்ள பக்தி குறைந்து அப் படிக்கட்டில் இருந்து தவறினால், சம்சாரம் என்னும் கடலில் விழுந்து விடுவோம். ஆச்சார்ய பக்தி என்னும் படியில் இருந்து தவறினால், அடுத்தப்படியான பெருமானின் மீது கொண்ட பக்தி காப்பாற்றி விடும்.\nHRE-5: ஆழ்வார்கள் & நாலாயிர–திவ்ய பிரபந்தங்கள்:\nHRE-7: திவ்யபிரபந்த பாடல் வரிசை\nHRE-36: திருமழிசையாழ்வார் (சிவவாக்கியர், பக்திசரர்)\nஇந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி\nPosted by Prof. Dr. A. DAYALAN in ஆச்சாரியர்கள், இந்து மதச்சாரம், வைணவம், Vainavam\nஆழ்வார் திருவடி தொழுதல் நம்மாழ்வார் மோட்ச வைபவம், ஆழ்வார்கள், கண்ணிநுண்சிறுதாம்பு, சடகோபன், சடகோபரந்தாதி, திருப்புளிய மர வரலாறு, திருவாய்மொழி, திருவாய்மொழி சிறப்பு, திருவாய்மொழி நூற்றந்தாதி, நம்மாழ்வார் மோட்ச வைபவம், நாதமுனிகள், பராங்குசநாயகி, பராங்குசன், மதுர கவியாழ்வார்., மாறன், வேதம் தமிழ் செய்த மாறன்\n16.1. ஆழ்வார் & ஆச்சாரியர்களின் வரிசை\n1.திருமால், 2. திருமகள், 3. சேனை முதலியார்,\n4. நம்மாழ்வார்,5.பெரியாழ்வார்………….. மற்ற ஆழ்வாரகள்\n1.திருமால், 2. திருமகள், 3. சேனை முதலியார்,\n4. நம்மாழ்வார், 5.நாதமுனிகள், 6. உய்யக்கொண்டார்,\n7. மணக்கால் நம்பி, 8. ஆளவந்தார், 9.பெரியநம்பி,\n10. இராமாநுசர், 11.எம்பார், 12.பட்டர், 13.நாஞ்சீயர், 14.நம்பிள்ளை, 15.வடக்கு திருவீதிப்பிள்ளை, 16.பிள்ளை லோகாச்சாரியார், 17.திருவாய்மொழிப்பிள்ளை and 18.மணவாள மாமுனிகள்.\nமுதல் மூவரும் பரமபதத்தைச் சார்ந்தவர்கள். புவியைச் சார்ந்த ஆழ்வார்கள் ஆச்சாரியர்களின் பட்டியலில் நம்மாழ்வாரே முதல் ஆழ்வாராக ஆச்சாரியராக அமைந்துள்ளார்.\nவைணவப் பெரியார்கள் ஆழ்வார்கள் , ஆச்சாரியர்கள் என இரு திறத்தினராக வகுத்துள்ளளார்கள்.\nநம்மாழ்வார், ஆழ்வார்களுள் அவயவி (உறுப்பி) எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்றும் கூறுவார்.\nஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார்.\nஅந்த வகையில், பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.\nநம்மாழ்வார் தகப்பனார் காரியார். காரியாரது தகப்பனாராகிய பொற்காரியார் திருவண்பரிசாரத்தில் வாழ்ந்த, வேளாளர் குலச் செல்வரும் ஆகிய திருவாழ் மார்பரது அருந்தவச் செல்வியாகிய உடையநங்கையாரைக் காரியாருக்கு இல்வாழ்க்கைத் துணைவியாக்கினார்.\nகற்புடை நல்லாளும், கணவனைத் தொழுதேத்தும் பெண்பாலும் ஆகிய உடையநங்கையார், தம் கணவராகிய காரியாருடன் திருக்குறுங்குடியை அடைந்து, அப்பதியில் எழுந்தருளியிருக்கும் நம்பியைச் சேவித்து வணங்கி, ‘மக்கட் பேறு உண்டாகும்படி எம்பெருமான் அருள் புரிய வேண்டும்’ என வேண்டினார். அதனால் உதித்த புதல்வரே உண்மைப்பொருள் உணர்த்திய செம்மலாம் நம்மாழ்வார்.\nநம்மாழ்வார், ஆழ்வார் திருநகரி (திருக்குருகூரில்) கலி பிறந்த 43 வது நாளில், காரியார் மற்றும் உடைய நங்கைக்கு, திரு மகனாராக, வேளாளர் குலத்தில் பிரமாதி ஆண்டு, வைகாசித் திங்கள், பன்னிரண்டாம் நாள், பௌர்ணமி திதியில், வெள்ளிக்கிழமை, விசாக நட்சத்திரத்தில், கடக லக்னத்தில், விஷ்வக்ஸேனரின் அம்சமாக , அவதரித்து அருளினார்.\n16.4.குரு ஸ்தலமாக விளங்கும் ஆழ்வார் திருநகரி\nஇறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான்\nதல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை\nஆழ்வார் திருநகரி தலத்திற்கு முன்னொரு காலத்தில் குருகூர் என்னும் பெயரே மிகவும் பிரசித்திபெற்றதாக இருந்தது. ஒரு சமயம் பிரம்மா திருமாலை நோக்கி பூவுலகில் தவம் செய்வதற்கு ஒரு சிறந்த இடத்தை தெரிவிக்க வேண்டுமென வேண்ட, திருமால் தாமிரபரணியாற்றங்கரையில் ஆதிபுரி என்ற இனியதோர் இடத்தை படைத்து ஆதிப்பிரான் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளோம். மனதுக்கினிய ரம்யமான சோலைகளும் வாவிகளும் சூழ்ந்த அந்த இடத்தில் சென்று தவம் செய் என்றார்.\nதிருமாலை ஆதிநாதனாகக் கொண்டு கடுந்தவமியற்றிய பிரம்மாவுக்கு திருமாலே குருவாக உபதேசித்ததால் மகிழ்ந்த பிரம்மன்“குருகாத்தர மதர்ச்சனம்” என்றருளியதால் அதன் நினைவாக இவ்வூர்க்கு குருகூர் என்ற பெயர்.\nஇவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை “மாறன்” என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் “சட” எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் “சடகோபன்” என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் “பராங்குசன்” என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது “பராங்குசநாயகி” என்றும் அழைக்கப்படுகிறார்.\nஇறைவன் முன் குழந்தையைக் கிடத்தி, அதற்கு ‘மாறன்‘ என்னும் திருநாமத்தைச் சூட்டி, அப்பெருமானைச் சேவித்து வணங்கிப் போற்றிக் குழந்தைக்கு அருள் புரிய வேண்டினார்கள்.அக்குழந்தை தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரப்பொந்தில் தியான நிலையிலேயே அமர்ந்து கொண்டது.\nஆழ்வார் அவதரித்தற்கு முன்னதாக ஆதிசேடன் அப்பதியின் திருக்கோயிலின்கண் ஒரு புளிய மரமாய்த் தோன்றி விளங்கலானான். உலகம் உய்ய அவதரித்த ஆழ்வாருக்குத் திருமகள் நாதன் ஞானமாகிய அமுதத்தை ஊட்டியருளிச் சென்றனன். அதனால் ஆழ்வார் உலகத்தில் பிறக்கும் குழந்தைகளின் செயலினின்றும் வேறுபட்ட நிலையில் வைகுந்தவாசனின் திருவடிகளையே தமது திருவுள்ளத்தில் கொண்டிருப்பாராயினார். இதனை அறியாத பெற்றோர்களின் வருத்தம் எல்லை கடந்ததாயிற்று.\nவைகுந்தத்த இறைவன் சேனை முதலியாரை நோக்கி, ‘மாறானாகிய நம்மாழ்வாருக்கு உண்மைப் பொருள்களை யெல்லாம் உபதேசித்து வருவீராக’ எனப் பணிக்க, அங்ஙனமே அவர் திருக்குருகூருக்குச் சென்று பிறர் அறியாதபடி ஆழ்வாருக்குத் தத்துவப் பொருள்களை உபதேசிக்க, ஆழ்வார் அக்கோயிலின் கண் உள்ள புளிய மரத்தின் அடியிலே பதினாறு ஆண்டுகள் வரையிலும் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.\nவட நாட்டில், அயோத்தியில், மதுர கவியாழ்வார் தங்கி இருக்கையில் ஒரு புது விதமான பேரொளியைக் கண்டார். அவ்வொளி, தென்திசையில் இருந்து வருகிறது என்பதை அறிந்து, தென்னகத்தை நோக்கிப் பயணித்தார்.\nதமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கத்திலுள்ள கோவிலிலிருந்து அந்த ஒளி வருகிறது என்று எண்ணி, மதுரகவியாழ்வார், திருவரங்கத்தை அடைந்தார். ஆனால், அந்த ஒளி மேலும் தென்திசையில் இருந்து வந்தது. எனவே, அவ்வொளி வந்த திசையை நோக்கிச் சென்ற போது, அது நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரத்தை அவருக்குக் காட்டியது.\nமதுரகவியார், ஆழ்வாரை நோக்கி, ‘உயிரற்றதாகிய பிரகிருதியினால் ஆகிய உடம்பில் அணு வடிவாயுள்ள ஆன்மா புகுந்தால் எதனை அனுபவித்துக்கொண்டு எவ்விடத்தில் இன்பம் உண்டென்று எண்ணியிருக்கும்’ என்ற பொருள் அடங்கிய, “செத்தத்தின் வயிற்றிற் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்’ என்ற பொருள் அடங்கிய, “செத்தத்தின் வயிற்றிற் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்\nஅதற்கு ஆழ்வார், “அந்த உடலின் தொடர்பினால் ஆகும் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் இவ்வைந்தினால் வரும் இன்ப துன்பங்களை அநுபவித்துக்கொண்டு அவ்விடத்திலேயே ‘இன்புற்றேன்; இளைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டே கிடக்கும்” என்ற பொருள் அடங்கும்படி, “அத்தை தின்று அங்கே கிடக்கும்”என்று திருவாய்மலர்ந்தருளினார்.\nஅதாவது, செத்தது என்பது உடல்; சிறியது என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும். என்று, அந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.\nபிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அந்த உடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்ப மட்டுமே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞ்ஞானத்தை உணர்வதென்பது அந்த உடம்புடன் சம்மந்தப்பட்ட குணநலன்களையும் சார்ந்தது.\nமுக்தி அடைவதற்கு, ஆன்மாவுக்கு கிடைக்கும் கூடும் முக்கியமாகிறது ஆன்மா உய்வுற ஒரு ஜென்மமும் ஆகலாம், பல ஜென்மங்களும் ஆகலாம் ஆன்மா உய்வுற ஒரு ஜென்மமும் ஆகலாம், பல ஜென்மங்களும் ஆகலாம் இங்கே, உடல் ‘செத்தது’ ஆகவும், ஆன்மா ‘சிறியது’ ஆகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.என்று சொன்ன ,நம்மாழ்வாரின் அந்த பதிலைக் கேட்ட கணத்திலிருந்து, மதுரகவி அங்கேயே தங்கி, நம்மாழ்வாரின் பிரதான சீடராகி, அவருடைய திருவடிகளிலே தம்முடைய முடியுற வணங்கிக் கைகூப்பி, நின்று, “அன்புடையீர், அடியேனை ஆட்கொண்டருள்வீர்”என்று வேண்டினார்.\nநம்மாழ்வார் மதுரகவியாரைப் பார்த்து, “நாம் பகவானை அனுபவித்து அருளிச் செய்யும் திவ்யப்பாசுரங்களை பட்டோலையில் பதிவு செய்ய வேண்டும் எனத் திருவாய்மலர்ந்தருள, மதுரகவியாரும் பட்டோலையை அலங்கரிக்க, நம்மாழ்வாரும் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகளை அருளினார்.\nஆனால், அதற்கு பிறகும் கூட, நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.எம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார், அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதா, என்ன நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின.\nநாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,\nதிருவிருத்தம்-100 பாசுரங்கள் (ரிக் வேத சாராம்)\nதிருவாசிரியம்-7 பாடல்கள் (யசூர் வேத சாராம்)\nபெரிய திருவந்தாதி–87 பாடல்கள் (அதர்வண வேத சாராம்)\nதிருவாய்மொழி-1102 பாடல்கள் (சாம வேத சாராம்)\nஇவ்வாறு, ரிக், யசூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார், ‘வேதம் தமிழ் செய்த மாறன்‘ என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் வைத்து பாடினார், ஆழ்வாரகளில், மிக அதிகமாக 1296 பாசுரங்களை அருளிச் செய்தார்.\nமயர்வற மதிநலம் அருளினன் யவனவன்\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்\nதுயரறு சுடரடி தொழுதெழென் மனனே.\nஉலகு உய்யச் பாமாலைகளால் பரந்தாமனைப் பாடிய நம்மாழ்வார் , திருப்புளியடியில் முப்பத்தோராண்டு எழுந்தருளியிருந்தார்.\nவைணவர்களின் தமிழ் வேதமாகிய நாலாயிரத்துள் முதல் மூன்றும் மூன்றாம் ஆயிரத்துள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. திருவாய்மொழி நான்காம் ஆயிரமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.\nநம்மாழ்வார் அருளிச்செய���த திருவாய்மொழி (தெய்வப் பேச்சு, “பகவத் விஷயம்“) என்று அழைக்கப் படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவாய்மொழிக்கு மிக உயரிய இடம் தரப்பட்டுள்ளதற்கு, இராமனுசரும், அவருக்கு பின்னால் வந்த வேதாந்த தேசிகரும், மணவாள மாமுனிகளும் போற்றினாரகள். இராமானுசரின் முதன்மைச் சீடரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு உரை எழுதியுள்ளார்.\nவியாசாவதாரம் எடுத்துப் பிரம்ம சூத்திரங்களை இயற்றிய இறைவனே நம்மாழ்வாராக அவதரித்துத் அந்தப் பிரம்ம சூத்திரத்தினுடையவும், வேத வாக்கியங்களினுடையவும் அர்த்தங்களை விளக்க வேண்டி திருவாய்மொழியை அருளிச் செய்ததாக வைணவர்கள் நம்புகின்றனர். ‘மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ்’ என்று நாதமுனி குறிப்பிடுவதை வைத்து இவ்வாழ்வார் பாண்டிய மரபினர் என்று கூற முடியும்.\n“குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும்\nசிறுமுனிவன் வாய் மொழியின் சேய்”\nஎன்று வள்ளுவர், நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து, கூறியதாகச் சொல்லப்படுகிறது. மாறன், இப்படி இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசலைத் திறந்து நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.\nநம்மாழ்வாரிடம் பட்டோலையை அலங்கரித்த மதுரகவி ஆழ்வார் வைகுந்தநாதனைப் பாடாமல் மதுரமானதும், அன்பு நிறையப் பெற்றதுமான,”கண்ணிநுண் சிறுத்தாம்பு“ என்று தொடங்கும், பதினொரு பாசுரங்களால் நம்மாழ்வாரைப் பாடியுள்ளார்.\nநூல் இயற்றப் புகுவோர் முதலில் விநாயகருக்கு வணக்கம் கூறுதலைப் போன்று, நம்மாழ்வாருக்கு வணக்கம் கூறுதல் மரபாயிற்று.\nஇதனால்தான், கம்பர் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும்போது, ‘நம் சடகோபனைப் (நம்மாழ்வார்) பாடினாயோ‘ என்று கேட்டாராம் பெருமாள். கம்பர் உடனடியாக நம்மாழ்வாரைப் போற்றி, ‘சடகோபரந்தாதி‘ பாடினார்.\nநம்மாழ்வாரையே தெய்வமாகப் போற்றிய “மதுர கவி ஆழ்வார்”, ‘தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே’ என்று ‘எனக்கு வேறு எந்தத் தெய்வமும் தேவை இல்லை. குருகூர் நம்பியான நம்மாழ்வாரின் பெயரைச் சொன்னபடியே இருப்பேன்’ என்று சொல்கிறார்.\nதிருமால் கோவில்களில் ��ஸ்ரீ சடாரி’ என்னும் திருமால் பாதங்கள் சடகோபன் (நம்மாழ்வார்) என்றே வழங்கப்படுகின்றன.\n1. திருவரங்கம், 2. திருப்பேர்நகர், 3. கும்பகோணம், 4. திருவிண்ணகர், 5. திருக்கண்ணபுரம், 6. திருமாலிருஞ்சோலைலை, 7. திருமோகூர், 8. திருக்குருகூர், 9. ஆழ்வார் திருநகரி, 10. ஸ்ரீவரமங்கை, 11. திருப்புளிங்குடி, 12. திருப்பேரை, 13. ஸ்ரீவைகுந்தம், 14. வரகுணமங்கை, 15. பெருங்குளம், 16. திருக்குறுங்குடி, 17.திருக்கோவலூர்,18. திருவநந்தபுரம்,19. திருவண்பரிசாரம், 20. திருக்காட்கரை, 21. திருமூழிக்களம், 22. திருப்புலியூர், 23. திருச்செங்குன்றூர், 24. திருநாவாய், 25. திருவல்லவாழ், 26. திருவண்வண்டூர், 27. திருவட்டாறு, 28. திருக்கடித்தானம், 29. திருவாறன்விளை, 30. திருவேங்கடம், 31. திருவயோத்தி, 32. துவாரகை, 33. வடமதுரை, 34. திருப்பாற்கடல், 35. பரமபதம்.\nஸ்ரீராமர் தனது அவதாரப் பயனை உலகத்திற்கு வழங்கி வைகுண்டம் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அயோத்தியில் ஸ்ரீராமரைக் காண எமதர்மராஜா வந்திருந்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என ராமர், இலக்குவனுக்கு ஆணையிட்டார்.\nஅந்த சமயத்தில், துர்வாச முனிவர் அங்கு வர, அவரது கோபத்தை அறிந்த இலக்குவன், ராமரது ஆணையை மீறி முனிவரை உள்ளே விட்டான். ராமன் முனிவரை நல்ல விதமாக உபசரித்து வழியனுப்பி தனது பேச்சை மீறிய இலக்குவன் மீது கோபம் கொண்டார். எமதர்மராஜரும் சென்றபின், இலக்குவனைப் பார்த்து “நீ அசையாப் பொருளாக ஆவாயாக” என சாபமிட்டார்.\nஇலக்குவன் தன் சகோதரனிடம் மன்னிப்பு கோரினார். மனமிரங்கிய ராமர், நான் அளித்த சாபம் நடந்தே தீரும் எனக் கூறினார். உனக்கு மட்டுமல்ல, இந்தப் பிறவியில் நிரபராதியும், கர்ப்பிணியுமான சீதா தேவியை காட்டுக்கு அனுப்பிய காரணத்தால் நான், “உறங்காப் புளியாக, அசையாப் பொருளாக மாறப் போகும் உன் அருகிலேயே, ஐம்புலன்களையும் வென்ற பிரம்மச்சாரியாக சடகோபன் என்ற பெயருடன் அவதரிக்கப் போகிறேன்” எனக் கூறினார்.\nகற்பக விருட்சம் போல் இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது. உறங்காமல் இவ்வுலகைக் காக்கும். இந்த உறங்காப் புளியமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருபோதும் பழுத்ததில்லை.\nபல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்த��� இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம், சுமார் 5100 ஆண்டுகள் பழைமை உடையது. ஆனால் இன்றும் செழுமையுடன் உள்ளது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த மரத்தினைச் சுற்றி 36 திருக்கோயில்களின் பெருமாள் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால், இங்கு வந்து வழிபட 36 திவ்விய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.\nஆழ்வார் திருநகரி தலம்-திருப்புளிய மரம்\nகம்பர், ராமானுஜர் வழிபட்ட, இந்த குருகூர் ஸ்தலம், மணவாள மாமுனிகள் அவதரித்த தலமும் ஆகும்.\nஇந்தக் கோவிலில் ஆதிசேஷனே (இலக்குவனன்), புளியமரமாக வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு ‘சேஷ-ஷேத்திரம்‘ என்று பெயர். நாகதோஷம் உள்ளவர்கள் இத்தல பெருமாள், நாச்சியார்கள், கருடன், நம்மாழ்வார் மற்றும் இத்தல புளிய மரத்துக்கு நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால், நாக தோஷங்கள் உனடியாக விலகும்.\n****திருப்பதி ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்***.\nஎனக்கு பக்தி ஒன்றும் இல்லை. உலக பற்று ஒன்றும் விடவில்லை. கண்ணா, உன்னை எப்படி வணங்க வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது. எல்லோரும் செய்கிறார்களே என்று நானும் உன்னை புகழ்ந்தேன். என்ன ஆச்சரியம், என் பொய்யான பக்தியைக் கூட உண்மை என்று கொண்டு எனக்கு நீ அருள் புரிந்தாய். உன் அருளைப் பெற்று விட்டேன். இனி மேல் நீ என்னை விட்டு போவதானால் போய் கொள். எனக்கு ஒன்றும் கவலை இல்லை. ஆனால், உன்னால் போக முடியாதே என்று ஆனந்தத்தில் மிதக்கிறார் அவர்.\nகையார் சக்கரத்து என் மாணிக்கமே என்றென்று,\nபொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி,\nமெய்யே பெற்று ஒழிந்தேன் , விதிவாய்கு இன்று காப்பார் யார் ,\nஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே.\nபொருள் : கையில் சக்கரத்தைக் கொண்ட என் கரு மாணிக்கமே என்று என்று பொய்யாகச் சொல்லி உலக விஷயங்களில் மூழ்கி இருந்தாலும், உண்மையான உன்னை பெற்றேன் உன் அருள் பெறுவதை யார் தடுக்க முடியும். ஐயோ கண்ணபிரான் நீ என்னை விட்டுப் போய் விடுவாயா \nபொய்யாகவேனும் பக்தி செய்தால்.நாளடைவில் அதுவே உண்மையாக மாறிப் போகும். விரும்பாமல் சாப்பிட்டாலும் லட்டு இனிக்கத்தானே செய்கிறது.\n16.14.நாதமுனிகளின் தமிழ்த் தொண்டு(Please refer Article HRE-10)\nமதுரகவி ஆழ்வாரின் காலத்திற்குப் பிறகு நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களும் எங்கு போனதென்று தெரியவில்லை.\nநாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை நாதமுனிகளுக்கு, நம்மாழ்வாரே பிரத்யட்சமாகி அனைத்து பாக்களையும் அருள, நாதமுனிகள் அவற்றை ஏட்டில் எழுதித் தொகுத்தார்\nகடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வீரநாராயணபுரம் என்று அழைக்கப்படும் காட்டுமன்னார் கோயில் என்ற ஊரில் அவதரித்த நாதமுனிகள் என்ற வைணவ ஆச்சாரியாரின் பெரும் முயற்சியால் அனைத்து நாலாயிர திவ்வியபிரபந்த பாடல்களும் கிடைக்கப் பெற்றன. அவரது சீரிய தொண்டினால் நாடெங்கும் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் பரவின.\nஅரங்கனே ஓராண்டு காலம் அமர்ந்து கேட்டது.\nதிருவாய்மொழி சாம வேத சாராம் & துவைய மந்திரத்தின் பொருளை உணர்த்துவது.\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நான்காவது ஆயிரமாக அமைந்தது. 1102 பாசுரங்களைக் கொண்டது (S.No:2675-3776)\nஅனைத்து திருவாய்மொழி பாசுரங்களும் திருவந்தாதிகளாக அமைந்தது.\nபத்து பத்து (100 பதிகங்கள்) என ஒவ்வொரு பத்திலும் (பதிகத்திலும்) 11 பாசுரங்கள் கொண்டது (10 x 10 x 11 = 1100).\nஇரண்டாம் பத்து எழாம் திருமொழியில் (2.7) மட்டும் 13 பாசுரங்கள் என இரண்டு பாசுரங்கள் அதிகமாக அமைந்துள்ளது.\nஆக திருவாய்மொழி பாசுரங்கள் மொத்தம் 1102.\nஉயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்\nமயர்வற மதிநலம் அருளினன் யவனவன்\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்\nதுயரறு சுடரடி தொழுதெழென் மனனே.\nதிருவாய்மொழி நிறைவு பாசுரம் (1102)\nஅவாவறச் சூழரியை அயனை அரனை அலற்றி\nஅவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன\nஅவாவிலந் தாதிகளால் இவையா யிரமும் முடிந்த\nஅவாவிலந் தாதியிப் பத்தறிந் தார்பிறந் தாருயர்ந்தே.\nதிருவாய்மொழி வீதிகளில் ஓதி செல்லாமல் ஓரிடத்தில் அமர்ந்து ஓதக்கூடியது.\nநம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் உள்ள ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் பதினைந்தாம் நூற்றாண்டு மணவாள மாமுனிகள் பாடிய நூற்றந்தாதியில் உள்ளன.\nஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி நூல் நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது.\nமுனியே. நான்முக னே.முக்கண் ணப்பா என் பொல்லாக்\nகனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே. என்கள்வா\nதனியேன் ஆருயிரே. என் தலை மிசையாய் ���ந்திட்டு\nஇனிநான் போகலொட் டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே\nஅவாவறச் சூழரியை அயனை அரனை அலற்றி\nஅவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன\nஅவாவிலந் தாதிகளால் இவையா யிரமும் முடிந்த\nஅவாவிலந் தாதியிப் பத்தறிந் தார்பிறந் தாருயர்ந்தே\nமுனி மாறன் முன்புரைசெய் முற்றின்பம் நீங்கித்\nபரமபத்தி யால்நைந்து பங்கயத்தாள் கோனை\nஅடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,\nசடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,\nமன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,\nபெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தொடங்கி இராப்பத்து என்னும் உற்சவம் நடக்கும். பத்து நாள் விழா. பத்தாவது நாள் நம்மாழ்வார் மோட்சத்துடன் முடியும்.\nமோட்சத்துக்காக வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் பரம பத வாசல் திறப்பு விழா என்னும் சம்பிரதாயத்தின் மூலம் காட்டுகிறார்கள்.\nராப்பத்து பத்து நாளும் இரவு நேரக்கோலாகலங்கள் நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் ஓதப்படுகின்றன.\nஅதன் பின்னர் நம்மாழ்வார் மோட்சம் இறுதி நாளில் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுச நூற்றந்தாதியும் ஓதப்படுகின்றன.\nதிருமங்கையாழ்வார் காலத்தில் அரங்கனின் திருவோலை ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பப்பட்டு அங்கே மதுரகவி ஆழ்வாரால் நிலைநிறுத்தப்பட்ட நம்மாழ்வாரின் திருமுன்பு அவ்வோலை படிக்கப்படும்.\nநம்மாழ்வார் அங்கிருந்து வந்து திருவரங்கத்தில் இத்திருவிழா முழுதும் அரங்கனுடன் வீற்றிருந்து பின் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.\nஆளவந்தாருக்குப் பிறகு இராமானுசர் திருவரங்கன் திருக்கோயிலிலேயே நம்மாழ்வாரை எழுந்தருளிவித்தார்.\nநம்மாழ்வாரும் அரங்கனுமாய் அமர்ந்து இவ்விழாவை நடத்தும்படி செய்தார். அப்போதிலிருந்து அரங்கனின் திருவோலை திருவரங்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் திருமுன்பே படிக்கப் பட்டு திருவிழா தொடங்குகிறது.\nஅரங்கன் திருமாமணி மண்டபத்தில் இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம்\nதிருநாட்கள் அனைத்திலும் முக்கியமான திருநாள் இதுதான் இதை ‘ஆழ்வார் திருவடி தொழுதல்’ என்று போற்றுவார்கள். அரங்கன் எப்போதும் இரவில், வெளி மண்டபங்களில் எங்கும் தங��குவதே இல்லை. எந்நேரமானலும் மூலஸ்தானம் திரும்பிவிடுவார். இந்த ஒரு திருநாளில் மட்டும் 10-ம் திருநாள் தீர்த்தவாரி முடிந்து வந்தவர், ‘ஆழ்வார் மோட்சம்’ வைபவத்துக்காக, திருமாமணி மண்டபத்திலேயே இராத்தங்கி நம்மாழ்வாருக்கு மோட்சம் தருகிறார்.\n11-ம் நாள் விடியற்காலை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தலங் களில், நம்மாழ்வாரை ஏந்திய அரையர் ‘சூழ்விசும்பணி முகில்’ எனும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடிக் கொண்டுவர, அரங்கனின் திருவடியில் நம்மாழ்வாரின் திரு முகம் பதியும்படி, எழுந்தருளச் செய்வார்கள். அப்போது, ‘ முனியே.. நான்முகனே..’ என்கிற கடைசி திருவாய்மொழியை, அதீத உயிர்ப்புடனும் ஆழ்வார் நம்மை விட்டுப் பிரிகிறாரே என்ற உள்ளத் தவிப்புடனும் அரையர்கள் கதற, ஆழ்வாரின் சிரம் மீது திருத்துழாய் சமர்ப்பித்துக் கொண்டே இருப்பார்கள் அர்ச்சகர்கள்.\nநம்பெருமாள், நம்மாழ்வார் ஆகிய இருவரும் அர்ச்சா ரூபமாக இருந்தாலும் இருவரின் திருமேனியிலும் ஒரு தெய்வீக சிலிர்ப்பையும், நம்மாழ்வாரிடம் தெய்விகமான, அமைதியான, அழகு ததும்புகிற பொலிவையும், அரங்கனிடம் பெரும் வாட்டத்தையும் அப்போது கண்டு உணரலாம்\nஅரங்கனையும் ஆழ்வாரையும் காணக் காண ஒரு பரவசம், மெய்சிலிர்ப்பு, உயிரோட்டம், அசாத்திய அதிர்வு. இருவரின் உணர்வு பூர்வமான திருவுள்ளப் பரிமாற்றத்தை அர்ச்சையிலும் காண்பது என்பது அரிது. இந்த அரிய நிகழ்வை உளப் பூர்வமாக பலர் கண்ணீர் கசிய தரிசிக்கலாம்\nஇராப்பத்தின் நிறை நாள் நம்மாழ்வார் மோட்சம். பத்து நாட்களாக சொர்க்க வாசலில் நின்று இறைவன் தாளடி அடைய வேண்டும் என்று கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்று ஒன்றுமோராயிரம் உள்ளுவார்ர்க்கு உம்பரூரே என்று இன் தமிழ் ஆயிரம் பாடிய நம்மாழ்வாருக்கு வைகுந்தப் பேற்றை எம்பெருமான் வழங்குகின்றார்.\nஅரங்கன் ஆழ்வாரைத் திருப்பித் தரும் வைபவம்\nஇராப்பத்தின் ஒவ்வொருநாளும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் நம்மாழ்வார் சரணாகதியின் மூலம் எம்பெருமான் திருவடி அடைகின்றார். பின் உலகில் உள்ளோர் எல்லோரும் தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அவ்வாறே பெருமாள் அனுகிரகிக்க ஆழ்வாரை திருப்பி தருவதாக ஐதீகம்.\nஇராப்பத்தில் தினமும் நடைபெறுவது போல எம்பெருமான் புறப்ப���டு கண்டருளி, சொர்க்க வாசல் சேவை தந்தருளி இராஜ நடை, சிம்ம நடை, நாக நடை, காவடி சிந்து கண்டருளி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுகின்றார். ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கு அருளப்பாடு ஆகி, சாற்று முறை துவங்குகின்றது.\nஅடைந்தார்க்குத் தானே துணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமாளைச் சரணமடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச் செய்த\nதோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்\nஎன்னும் பாசுரத்துடன் சாற்று முறை துவங்குகின்றது.\nபிணியொன்றும் சாரா பிறவி கொடுத்தருளும்\nஎன்று எம்பெருமானிடம் பக்தியுடையவர்கள் செய்ய வேண்டிய செயல்களை கூறிய பாசுரங்கள் சேவித்து எட்டாம் திருவாய் மொழி வரை சேவித்து நிறுத்துகின்றனர்,\nநம்மாழ்வாரை ஆட்கொள்ள எம்பருமான் திருவுள்ளம் கொண்டபடியால் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் திறக்கின்றன, அதை உணர்த்தும் வகையில் இதுவரை ஆஸ்தானத்தில் எழுந்தருளி இருந்த ஆழ்வாரை எம்பெருமானின் திருமுன்னே ஏழப்பண்ணுகின்றனர் பட்டர்கள் குழந்தையைப் போல கைத்தல சேவையினால்.\nநனி சிறந்த அறிவு பெற்ற ஆழ்வார் திருநாட்டுக்குச் சென்ற போது\nபூரணபொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்\nவைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று\nவைகுந்தம் புகுவது மண்னவர் விதியே\nவிதிவகை புகுந்தனரென்று நல் வேதியர்\nபதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்\nநிதியும் நற்சுண்ணமும் நிறை குடவிளக்கமும்\nஇந்த பாசுரங்கள் எல்லாம் வெகு மெதுவாக சேவிக்கப்படுகின்றது. பத்தாம் திருவாய்மொழி துவங்குகின்றது.\nகனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா\nஎன்று மூவருள் முதல்வராகிய மூர்த்தியாகிய கருமாணிக்கத்தின் பொற் பாத்ங்களை பற்றிக் கொண்டு ஒன்றும் மாயம் செய்யாதே மணிவண்ணா என்று சேவிக்கின்றார். இத்திருவாய்மொழியின் எட்டு பாசுரங்கள் சேவித்த பின் நம்மாழ்வார் திருவடி தொழல் மற்றும் நம்மாழ்வார் மோட்சம் துவங்குகின்றது.\nபட்டர்கள் ஆழ்வாரை பெருமாளை கையில் தாங்கிச் சென்று பெருமாளை சுற்றி வந்து ஆழ்வாரை பெருமாளின் திருப்பாத கமலங்களிலே சேர்ப்பித்து சிறிது சிறிதாக திருத்துழாயினால் ஆழ்வார் முழுதும் மறையும் வண்ணம் சூடுகிறனர். சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்படுகின்றார்.\nநம்மாழ்வார் மோட்சம் (திருத்���ுழாயால் ஆழ்வார் மூடப்படல்)\nசூழ்ந்த கன்றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பாழேயோ\nசூழ்ந்ததனில் பெரிய பரநன் மலர் சோதீயோ\nசூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞானவின்பமேயோ\nசூழ்ந்ததனில் பெரிய என்னவாவறச் சூழ்ந்தாயே\nஅவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன\nஎன்னும் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஆசைகளை விட்டு எம்பெருமானிடம் சரணாகதி செய்து நம்மாழ்வார் திருநாட்டிற்க்கு ஏகி விட்டார்.\nஆனால் இப்பூவுலகில் மானிடர்களை நல் வழிப்படுத்த ஆழ்வாரை திருப்பித்தர பட்டர் பெருமான் விண்ணப்பம் செய்கின்றார். பட்டரின் விண்ணப்பத்தை ஏற்று பெருமாளும் நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம் தந்தோம் என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார். பின் திருத்துழாய் நீக்கப்பட்டு நம்மாழ்வார் மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகின்றார். பின் பெருமாளுக்கும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் தீபாராதணை, பின் தீர்த்த பிரசாத விநியோகம், திருத்துழாய் பிரசாதம் வினியோகிக்கப் படுகின்றது. எல்லா வைணவத்தலங்களிலும் ஆழ்வார் திருவடி தொழல் உற்சவம் நடைபெறுகின்றது.\nபன்னிரு ஆழ்வார்கள் (HRE Links)\nHRE-5: ஆழ்வார்கள் & நாலாயிர–திவ்ய பிரபந்தங்கள்:\nHRE-7: திவ்யபிரபந்த பாடல் வரிசை\nHRE-36: திருமழிசையாழ்வார் (சிவவாக்கியர், பக்திசரர்)\nஇந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி\nPosted by Prof. Dr. A. DAYALAN in ஆச்சாரியர்கள், இந்து மத சாரம், இந்து மதச்சாரம், வைணவம், Vainavam\nஆக்கியாழ்வான், ஆளவந்தார், குருகை காவலப்பன், தூதுவளைக் கீரை, மணக்கால் நம்பி, யமுனைத்துறைவன், வைணவ ஆச்சாரியர்கள்\nதிருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் சார்ங்கபாணி என்ற ஆராவாமுதன் வழிவகுக்க, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை “தேடி-கிடைக்கப்பெற்று” நாட்டிற்களித்தவர் நாதமுனிகள். இவருடைய பேரன் ஆளவந்தார். இருவரும் காட்டுமன்னார் குடியில் (வீரநாராயணபுரத்தில்) அவதரித்தவர்கள். ஈசுவரமுனிக்கு மகனாக கிபி.912 ஆம் ஆண்டு ஆடிமாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார்.\nHRE-10: நாதமுனிகள்:(பூவுலக முதல் ஆச்சாரியர்-ஆளவந்தாரின் பாட்டனார்)\nவைணவ ஆச்சாரியர் , நாதமுனிகளின் சீடரான மணக்கால் நம்பி, ஈசுவரமுனியின் மகனுக்கு யமுனைத்துறைவன் என பெயர் சூட்டினார். மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர்\nயமுனைத்துறைவன் என்ற ஆளவந்தார். இராமானுசரின் முதன்மை குரு. திருமலையில் திருவேங்கடவன் பூமாலைகளை சேர்த்துவைக்கும் இடம் இவருடைய பெயரால் யமுனாத்துறை என்று அழைக்கப்படுகிறது.\nநாதமுனிகள், தன் மகன் ஈசுரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி, வைணவத் திருமறையெழுத்துக் காப்புப் புகட்டுமாறு தன் மாணாக்கர் உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டு, திருநாடு சென்றார். அந்தப் பணியை உய்யக்கொண்டார், தன் மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்துவிட்டுக் காலமானார். மணக்கால் நம்பி ஈசுவரமுனியின் மகனுக்கு முறைப்படி யமுனைத்துறைவன் எனப் பெயர்சூட்டி வாழ்த்தினார்.\nமகாபாஷ்ய பட்டரிடம் யமுனைத்துறைவன் பால கல்வி பயின்று வந்த காலத்து, பட்டருக்கு அரசவையிலிருந்து ஒர் ஓலை வந்தது. அதில் பாஷ்ய பட்டர் ஆக்கியாழ்வானை வாதில்வெல்ல வேண்டும் இல்லையேல் தோல்வியை ஒப்புக்கொண்டு கப்பம் கட்டவேண்டும் என எழுதப்பட்டிருந்தது.\nஆக்கியாழ்வான் முன்னமே பலமுறை இவ்வாறு பலரை வென்று தனக்கு அடிமையென எழுதி வாங்கிக்கொண்டு அவர்களிடம் கப்பம் பெறுவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தான். அவ்வண்ணமே வந்த கடிதத்தை கண்ணுற்று வருத்தம் கொண்ட மகாபாஷ்ய பட்டரின் வருத்தம் தீரும் வண்ணம், யமுனைத்துறைவன், தான் தன் குருவுக்கு பதிலாக அச்சவாலை ஏற்பதாக அரசவைக்கு மறுவோலை அனுப்பினார்.\nஅவையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவனுக்கும் இடையே சொற்போர் நடந்தது. அரசி, சிறுபிள்ளையாக அமர்ந்திருந்த யமுனைத்துறைவன் , “ஆணவம் கொண்ட ஆக்கியாழ்வானை வெல்வார்” என்று கூறினார். அரசன் ஆக்கியாழ்வான் தோற்றால், தன் நாட்டில் பாதியை யமுனைத்துறைவனுக்குக் தருவதாக கூறினான். அரசி இப்பிள்ளை தோற்றால் நான் பட்டத்தரசி நிலையைவிட்டு சேடிப்பெண்ணாக சேவை செய்வேன் என்றாள்.\nசொற்போரில் ஆக்கியாழ்வான் கேட்ட அத்தனை வினாக்களுக்கும் விடை பகன்ற யமுனைத்துறைவன், இம்முறை தாம் மூன்றே கூற்றுகளை கூறுவதாகவும் அவற்றை மறுத்தால் தான் தோற்றதாகவும் ஒப்புக்கொள்வதாக யமுனைத்துறைவன் சவால் அ��ிவித்து,\n“ஆக்கியாழ்வான் தாய் மலடி அல்லள்”\nஎன்று கூறி மறுக்கச் சொன்னார்.\nஆக்கியாழ்வானால் மறுக்க முடியவில்லை. இக்கூற்றை யமுனைத்துறைவன் மறுத்து மெய்ப்பிக்க முடியுமோ என்று அரசன் வேண்ட, யமுனைத்துறைவன் பின்வருமாறு மறுத்தார்.\nஆக்கியாழ்வான் தன் தாய்க்கு ஒரே மகன். ஒருமரம் தோப்பாகாது. அதுபோல ஒருபிள்ளை பெற்றவள், சாத்திரப்படி மலடி.\nஅரசன் தர்மவானாக இருந்தாலும் தன் குடிமக்கள் செய்த பாவங்கள் யாவும் அறநெறிப்படி அரசனையே சாரும். ஆகையால் இந்த அரசன் அறநெறியாளன் அல்லன்.\nஒவ்வொரு திருமண வைபவங்களிலும் மண மகன் சொல்லும் தோத்திரங்களில் ஒன்று “இவளை சந்திரன், கந்தர்வன் மற்றும் அக்னி ஆகிய தேவர்களிடம் இருந்து பெறுகிறேன்” என்ப தாகும். மக்கட்செல்வம், செல்வம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இத்தேவதைகளின் ஆசிபெறுவதற்காக சொல்லப்படுவது. அவ்வாறெனில் இவ்வாக்கியப்படி ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் இந்நிலவுலகில் வாய்க்கும் கணவன் என்பவன் நான்காமவனாக கருதப்படுவான். இதற்கு உட்பட்ட இவ்வரசியும் அரசனிடம் மட்டுமே தொடர்புடையவள் அல்லள்.\nஇவற்றை செவிமடுத்த அரசி மிக்க மகிழ்ச்சிக்கொண்டு அந்த ஞானக்குழந்தை முன் மண்டியிட்டு நீர் எம்மை ஆளவந்தவரோ என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். அரசன் தான் கூறியபடி வென்ற யமுனைத்துறைவனுக்குத் தன் நாட்டில் பாதியைத் தந்தான். அன்றிலிருந்து அரசியின் வாக்குப்படி யமுனைத்துறைவன், ஆளவந்தார் எனும் பெயரோடு அரசாட்சி செய்துவந்தார்.\nஆளவந்தார், அரசப் போகத்தில் திளைத்து வழி பிறழ்வதை உணர்ந்து வருத்தமுற்ற மணக்கால் நம்பி, தன் குரு, நாதமுனிகள் ஆணைப்படி ஆளவந்தாரை நல்வழிப்படுத்த அரசவைக்கு செல்லமுயன்றார். சாமான்யராக தென்பட்ட நம்பிகளை காவலர்கள் அனுமதிக்கவில்லை. ஆளவந்தாரை எவ்வாறாயினும் காணவிரும்பிய நம்பிகள் ஒரு திட்டமிட்டார்.\nஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளவர். அதனால், ஆளவந்தாரின் சமையற்கூடத்தில் பணிசெய்யும் சமயற்காரனிடம் நட்புக்கொண்டு அவன் வாயிலாக தூதுவளைக் கீரையை ஆளவந்தாரின் சமையற்கூடத்திற்கு தினமும் வழங்கிகொண்டிருந்தார். பிறகு நிறுத்திக்கொண்டார்.\nகீரையை உணவில் காணாத ஆளவந்தார் சமைப்பவர்களை கேட்க, அவர்கள் ஒரு பெரியவர் தினமும் வந்து கொடுத்துக் கொண்டிருந்ததையும் தற்போது அவர் வராததையும் கூறினர். ஆளவந்தார் அப்பெரியவரை தம்மிடம் அழைத்துவருமாறு பணிக்க, சேவகர்களும் அவ்வாறே செய்தனர்.\nமணக்கால் நம்பியை நேரில்கண்ட ஆளவந்தார், “உமக்கு என்ன வேண்டும்” என வினவினார். நம்பி ” கொள்ள வரவில்லை, கொடுக்க கொடுக்க வந்துள்ளேன்” என்று கூறினார். ஆளவந்தார் தருமாறு வேண்ட, நம்பி அவருக்குக் கீதை, திருவெழுத்து முதலானவற்றைப் புகட்டினார்.\nநாதமுனிகள் குருகை காவலப்பனுக்கு அட்டாங்க யோக பயிற்சி அளித்தார். தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கப்போகும் மகனுக்கு அட்டாங்க யோகப் பயிற்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டு காலமானார். ஈசுவரமுனிக்குப் பிறந்த குழந்தைக்கு மணக்கால் நம்பி யமுனைத்துறைவன் எனப் பெயர் சுட்டி, எட்டெழுத்து மந்திரத்தைப் புகட்டினார். அட்டாங்க யோக மறையைக் குருகை காவலப்பனிடம் கற்றுத் தெளியுமாறு அறிவுறுத்தினார்.\nஆளவந்தார் குருகை காவலப்பனை வேண்டியபோது, வேறொரு நாளில் வரும்படி எழுதி ஓலை ஒன்றைக் கொடுத்து பின்னொரு நாளில் படிக்கும்படி கூறி அனுப்பிவிட்டார். ஆளவந்தார் காஞ்சிபுரத்தில் சிலநாள் தங்கி திருவரங்கம் வந்து ஓலை பார்த்தபோது, குருகை காவலப்பன் பரமபதம் அடைந்தார்.\nஒரு முறை ஆளவந்தார் , காஞ்சிபுரம் வந்தபோது, யாதவப்பிரகாசரின் சீடராய் விளங்கிய ராமானுஜரை திருக்கச்சி நம்பி மூலம் அறிந்து, இவரே ‘‘முதல்வன் பிற்காலத்தில் வைணவத்தின் சிறப்பினை பெருக்குவார்’’ என்று ஆசி வழங்கினார்.\nஆளவந்தார் , தமது முடிவுநாள் நெருங்கும்போது தமது மாணவர் பெரிய நம்பியை அனுப்பி இராமானுசரை அழைத்துவரச் சொன்னார். ஆனால், இராமானுசர் வருவதற்கு முன்னர் ஆளவந்தார் திருநாடு எழுந்தருளினார்.\nபெரிய நம்பி(மகாபூரணர்) ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய், அவருக்கு அடுத்தபடியாக ஆச்சாரியானாக மடத்தை அலங்கரித்தவர். இராமானுசரின் ஆச்சாரியர்களில் ஒருவர்.\nஆளவந்தாரின் பூதவுடலில் மூன்று விரல்கள் மடிந்து இருந்ததைக் கண்டு அங்கு கூடியிருந்தவர்களிடம், ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று ஆசைகள் பற்றி அறிந்து, ‘அவரது அருளாலே அந்த ஆசைகளை அடியேன் நிறைவேற்றுவேன்’ என்று சூளுரைத்தார், இராமானுசர். உறுதி எடுத்துக்கொண்ட உடனே ஆளவந்தாரின் மடிந்த விரல்கள் நீண்டு ராமானுஜருக்கு ஆசி வழங்கின.\nபிரம்ம சூத்திரத்திற்க�� விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஒரு உரை எழுதுவது;\nவிஷ்ணுபுராணம் இயற்றிய பராசரர் மற்றும் பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவது;\nவேதத்தை அழகுத்தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் பெயர், உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது.\nராமானுஜர், அதன்படியே வியாஸ சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதினார். நம்மாழ்வார் திருவாய் மொழிக்கு விரிவுரை அளித்தார். முதன் முதலில் வைணவ சம்பிரதாயத்தில் ஸ்லோகங்களை செய்தார். பராசரர் மற்றும் வேதவியாசர் பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் குழந்தைகளுக்கு இட்டார். இவர்களில், விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு எழுதிய விரிவான உரை இன்றும் பராசர பட்டரின் உரை என்று சிறந்து விளங்குகிறது.\nஇவர்களில் சிலர் பகவத் ராமானுஜருக்கே ஆசார்யர்களாய் விளங்கினார்கள்.\nஆளவந்தார் செய்த வடமொழி நூல்கள்\nHRE-10: நாதமுனிகள்:(பூவுலக முதல் ஆச்சாரியர்-ஆளவந்தாரின் பாட்டனார்)\nஇந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி\nHRE-63: நாயன்மார் மற்றும் தொகையடியார்\nHRE-22:பிரசித்தி பெற… on இந்து மதச் சாரம்(HRE):Hindu Re…\nHRE-52: குருஷேத்திரம… on இந்து மதச் சாரம்(HRE):Hindu Re…\nHRE-22:பிரசித்தி பெற… on இந்து மதச் சாரம்(HRE):Hindu Re…\nHRE-52: குருஷேத்திரம… on இந்து மதச் சாரம்(HRE):Hindu Re…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2014/01/blog-post_27.html", "date_download": "2018-05-22T08:11:58Z", "digest": "sha1:KMADINBZGG5NSC6Z3RVDE7V3BTQWQG6F", "length": 8991, "nlines": 278, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: உனதருளால் ஆகாததும் உண்டோ?", "raw_content": "\nசுப்பு தாத்தா மனமுருகிப் பாடியிருப்பதைக் கேட்டு நாமும் உருகுவோம்... மிக்க நன்றி தாத்தா\nஉனதருளால் எனை நனைக்க வேண்டும், உன்\nதிருவடி என் தலை பதிக்க வேண்டும்\nவழி தவறிய பறவை என நான் தவிக்கிறேன்\nவழி காட்ட உன்னை வேண்டிப் பரி தவிக்கிறேன்\nஅருள் பெருகும் எழில் விழியால் என்னைப் பாரம்மா\nஇருள் நீக்கி வழி காட்டி வலி தீரம்மா\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nஅருமை... அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்...\n\"உனதருளால் எனை நனைக்க வேண்டும், உன்\nதிருவடி என் தலை பதிக்க வேண்டும்\nவழி தவறிய பறவை என நான் தவிக்கிறேன்\nவழி காட்ட உன்னை வேண்டிப் பரி தவிக்கிறேன்\nஅருள் பெருகும் எழில் விழியால் என்னைப் பாரம்மா\nஇருள் நீக்கி வழி காட்டி வலி தீரம்மா\nகுயில் பாட்டும் ரெம்ம்ப அருமை ( மறந்திட்டன் கமெண்ட் பண்ண )\nஇருள் நீக்கி வழி காட்டி வலி தீரம்மா\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=676a312ca5017765f4494d936616f5c0", "date_download": "2018-05-22T08:14:44Z", "digest": "sha1:NBW3UD6K5YVLAANU5ZY56ME7LHXRJYJH", "length": 32244, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும் உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தா���்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனி��வன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் ���ருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=1894", "date_download": "2018-05-22T08:39:48Z", "digest": "sha1:X7GR247U463P65WBNLDFCZKFPHTJTI2H", "length": 9983, "nlines": 119, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆசிரியரிடமிருந்து… |", "raw_content": "\nதம்முடைய சொந்த இரத்தத்தை நமக்காகச் சிந்தி, உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.\nஇதுவரையிலும் தேவன் நம்மை நடத்திவந்த எல்லா பாதைகளுக்காகவும். இவ்வூழியத்தின் மூலம் தேவன் செய்த மகத்தான கிரியைகளுக்காகவும் அவரை ஸ்தோத்திரிக்கிறோம். சத்தியவசன வானொலி நிகழ்ச்சி, தொலைகாட்சி நிகழ்ச்சி, பத்திரிக்கை ஊழியம் இவற்றின் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும், கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவிக்க மறவாதிருங்கள்.\nஜூன் மாதத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் காலை 5.30 மணிக்கு பொதிகையில் மற்றுமொரு சத்தியவசன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். வருகிற நவம்பர் மாதத்திலிருந்து ஃபீபா வானொலி நிலையத்தார் ஒலிபரப்பை சிற்றலை வரிசையிலிருந்து (SW) மத்திய அலைவரிசைக்கு (MW) மாற்ற இருப்பதாகவும், சத்தியவசன நிகழ்ச்சிகள் மாலையில் (7 – 7.15) ஒலிபரப்பாகும் என அறிவித்துள்ளார்கள். இந்த நேரம் மற்றும் அலைவரிசை மாற்றத்தினிமித்தம் தொடர்ந்து வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்புவதைக் குறித்து சரியான முடிவு எடுக்க ஜெபித்து வருகிறோம். சத்தியவசன நேயர்களும். ஆதரவாளர்களும் எங்களோடு இணைந்து இந்த காரியங்களுக்காக ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம்.\nநாங்கள் முன்பு அறிவித்திருந்தபடியே செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் வேலூரிலும், 21 ஆம் தேதி ஒட்டன்சத்திரம் CFH சிற்றாலயத்திலும் சத்தியவசன ஆவிக்குரியக் கூட்டங்கள் ஆசீர்வாதமாக நடைபெற தேவன் கிருபை செய்தார். இக்கூட்டங்களில் சகோதரி சாந்திபொன்னு அவர்களை தேவன் வல்லமையாய் எடுத்து உபயோகித்தார்.\nஇவ்விதழில் நல்ல சமாரியன் உவமையை மையமாக வைத்து சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் எழுதிய சிறப்புச் செய்தி நம் அனைவரையும் தெளிவடையச் செய்கிறதாயிருக்கிறது. Dr.உட்ரோகுரோல் அவர்கள் யகாசியேலை��் குறித்து அளித்த செய்தியின் தொடர்ச்சி இவ்விதழில் இடம் பெற்றுள்ளது. இச்செய்தி நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைப் போராட்டங்களில் நம்மை உற்சாகப்படுத்துகிறதாயும், தைரியப்படுத்துகிறதாயுமிருக்கிறது. காயீன் ஆபேல் இவர்களது பலிகளை மையமாக வைத்து சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதிய பாவத்தின் நுழைவாயில் என்ற செய்தி நம்மை உணர்வடையச் செய்கிறதாயிருக்கிறது. வழக்கம்போல் வெளிவரும் தொடர்செய்திகளும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் தங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.in/2010/08/blog-post_25.html", "date_download": "2018-05-22T08:05:10Z", "digest": "sha1:CWG6DXERP2XXQNK5OFVIPVV2G4NFBGAV", "length": 35439, "nlines": 333, "source_domain": "sirippupolice.blogspot.in", "title": "சிரிப்பு போலீஸ்: கல்லூரி", "raw_content": "\nநம்ம இம்சை அரசன் பாபு போன பதிவுல கல்லூரியை பத்தி எழுத சொல்லி என்னை மாட்டி விட்டுட்டார். நான் பி.எஸ்.சி முதல் வருஷம் சேரும்போதுதான் எங்கள் கல்லூரி Co-Education ஆக மாறியது. நாங்கள்தான் முதல் Batch.\nகல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட பேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க பசங்களோட பேசக் கூடாது. கல்லூரியில் மட்டும் இல்லை. உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் அப்படிதான். ஊர்ல எங்கயாவது இது நம்ம கிளாஸ்மெட் தானன்னு நினைச்சு எந்த பொண்ணுகிட்டயாவது பேசுனா அவ்ளோதான்.\nநிறைய ஸ்பை ஊருக்குள்ள அலையும். ஏதாச்சும் ஒண்ணு கரெக்டா கல்லூரில போட்டு கொடுத்துடும். அப்புறம் Apology, Suspend, Parents meeting அப்டின்னு சொல்லி உயிரை எடுத்துடுவாங்க. கேட்டா Security யாம். இதுக்காகவே பொண்ணுங்க இருக்குற பக்கம் போறதே இல்லை.\nThis rules is only applicable for regular students(Govt fees students). Self finance பசங்களுக்கு வார்னிங் மட்டும்தான். Suspend பண்ணினா கல்லூரிக்கு வருமானம் போயிடுமே. அப்புறம் அவங்க பாவம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க. ஏன் Self finance பசங்களுக்கு மட்டும் அந்த rule கிடையாது அவங்க கிட்ட பேசினா மட்டும் Security பிரச்சனை வராதா\nCo-Education எதுக்குன்னு இவங்க எப்ப புரிஞ்சிக்க போறாங்களோ. படிக்கும்போது பசங்களோட ஐடியா ஒரு மாதிரியும் பொண்ணுங்களோட ஐடியா ஒருமாதிரியும் இருக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் கேட்டு தெரிஞ்சிக்கலாம். இரு பாலருக்கும் எதிர் பாலர் கூட பேசுற கூச்சம் குறையும்.\nஇவ்ளோ ரூல்ஸ் போட்டு கல்லூரி நடத���துறதுக்கு எதுக்கு Co-Education. Boys or Girls college நடத்த வேண்டியதுதான பசங்களுக்கு கல்லூரி பேருந்து கிடையாது. டப்பா அரசு பேருந்துதான். ஆனா பொண்ணுங்க கல்லூரி பேருந்துல சொகுசா வரலாம். வரலாம் என்ன வரலாம். கண்டிப்பா வரணும். நாங்க மட்டும் என்ன ஓசிலையா படிக்கிறோம்\nஇதை கேக்குறதுக்கு ரமணா மாதிரி யாருமே இல்லியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:21\nஇவரு சொல்றத யாரும் நம்பாதீங்க மக்களே :)\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:24\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:25\nஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…\n/// கல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட பேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க பசங்களோட பேசக் கூடாது. ///\nஅப்பரம் எதுக்கு காலேஜ் போகனும் :)\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:33\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…\n////கல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட பேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க பசங்களோட பேசக் கூடாது. ///////\nஇது என்ன தல சின்னப் புள்ளத் தனமாவுள இருக்கு\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:34\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:35\nஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…\nதல பொண்ணுங்க இல்லாம இருந்தா பிரச்சன கிடையாது,பக்கத்துலயே உட்கார்ந்துகிட்டு பேசலனா எப்டி இருக்கும்\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:36\nஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…\n/// இதுக்காகவே பொண்ணுங்க இருக்குற பக்கம் போறதே இல்லை. ///\nஒரு பொண்ணுகிட்ட பேசி உங்களுக்கு S.O கொடுத்ததை பத்தி இங்க சொல்லவே இல்ல \n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:39\nஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…\nசரி நானும் எங்க கல்லூரிய பத்தி எழுதனும்னு நினச்சிகிட்டு இருந்தேன்\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:03\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:48\n//இதுக்காகவே பொண்ணுங்க இருக்குற பக்கம் போறதே இல்லை.//\n இம்சை அரசன் ப்ளக்ல இப்படி வாக்குமுலம் கொடுத்து இருக்க...\nநான் படிக்கும்போது எத்தன தடவை கூப்பிட்டு வர சொல்லிருப்பாங்க. நாங்க தில்லா பொண்ணுங்களோட தில் படத்துக்கு போனோமே....\nபேசாமதான் சினிமா கூட்டி போனியா\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:53\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:55\n//படிக்கும்போது பசங்களோட ஐடியா ஒரு மாதிரியும் பொண்ணுங்களோட ஐடியா ஒருமாதிரியும் இருக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் கேட்டு தெரிஞ்சிக்கலாம்.//\nஅட்றா அட்றா... என்னா ஒரு காருத்து மழைமா... பசங்க படிக்கவே ம��ட்டோம். பொண்ணுங்க நோட்ஸா எழுதி தள்வாளுங்க..கேள்வி கேட்டா நீ டிச்சர் மூஞ்சி மொறச்சி பாத்து முழிப்ப.. அது மேட்டுவலை பாத்து முழிக்கும். இதுல என்ன கருத்து பரிமாற்றம்\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 12:04\nஇதை கேக்குறதுக்கு ரமணா மாதிரி யாருமே இல்லியா\n இதோ நாளைக்கே அதானே உங்கள் வேலை.....:-)\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 12:54\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 5:56\n//கல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட பேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க பசங்களோட பேசக் கூடாது. //\nஆமா ஆமா ஒன்லி SMS ;)\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 6:11\n///இவ்ளோ ரூல்ஸ் போட்டு கல்லூரி நடத்துறதுக்கு எதுக்கு Co-Education. Boys or Girls college நடத்த வேண்டியதுதான\n காலம் மாறும். நாம அப்போ திரும்பவும் காலேஜில சேர்ந்து படிச்சிகலாம். என்ன சரியா\nஏன் நம்ப பக்கம் உங்களை காணல. நம்ப பக்கம் உங்களுக்கு நேரம் இருக்கும் போது வாங்க\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 6:34\n//இவ்ளோ ரூல்ஸ் போட்டு கல்லூரி நடத்துறதுக்கு எதுக்கு Co-Education. Boys or Girls college நடத்த வேண்டியதுதான\nBoys ஒன்லி காலேஜ் நடத்தினா ஃபைன் கட்டணும்.\n//பசங்களுக்கு கல்லூரி பேருந்து கிடையாது. டப்பா அரசு பேருந்துதான். ஆனா பொண்ணுங்க கல்லூரி பேருந்துல சொகுசா வரலாம்.//\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 6:35\n// கல்லூரியில் பசங்க யாரும் பொண்ணுங்களோட\nபேசக் கூடாது. அதே மாதிரி பொண்ணுங்க\nபசங்களோட பேசக் கூடாது. //\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:56\n// நம்ம இம்சை அரசன் பாபு போன பதிவுல கல்லூரியை பத்தி எழுத சொல்லி என்னை மாட்டி விட்டுட்டார்.//\nரொம்ப பெருமையா இருக்கு ரமேஷ்\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 9:32\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 9:35\n இம்சை அரசன் ப்ளக்ல இப்படி வாக்குமுலம் கொடுத்து இருக்க...//\nவிடாத மக்கா இந்த ஆட பிடிச்சு வெட்டனும்\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 9:37\n//அட்றா அட்றா... என்னா ஒரு காருத்து மழைமா... பசங்க படிக்கவே மாட்டோம். பொண்ணுங்க நோட்ஸா எழுதி தள்வாளுங்க..கேள்வி கேட்டா நீ டிச்சர் மூஞ்சி மொறச்சி பாத்து முழிப்ப.. அது மேட்டுவலை பாத்து முழிக்கும். இதுல என்ன கருத்து பரிமாற்றம்\nஅது அந்த காலம் மக்கா இந்த காலத்துல பசங்க கேள்வி கேட்டா டீச்சர் மோட்டு வலை பார்த்துட்டு நிக்கிறாங்க\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 9:40\nபொன்னுங்களோட பேச முடியாத வியித்தெரிச்சலை self finance பசங்க மேல காட்டுறீங்க. ரைட்டு\n25 ஆகஸ்ட், 2010 ’அன்ற��’ பிற்பகல் 9:45\nநாமளும் ரமணா மாதிரி ஒரு சங்கம் ஆரம்பிச்சுடலாமா\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 10:10\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n@ சீமான்கனி வாங்க பாஸ்\n@ ராம்ஸ் அப்புறம் உன்னை பத்தின உண்மைகளை ஒரு பதிவா போட வேண்டிதிருக்கும். பாத்துக்கோ..\n//அப்பரம் எதுக்கு காலேஜ் போகனும் :)//\n//இது என்ன தல சின்னப் புள்ளத் தனமாவுள இருக்கு //\n@ பனங்காட்டு நரி வா ராசா உன்னைத்தான் தேடிட்டு இருக்கேன்..\n//ஒரு பொண்ணுகிட்ட பேசி உங்களுக்கு S.O கொடுத்ததை பத்தி இங்க சொல்லவே இல்ல \nநோ நோ பொது இடத்துல ... வேணாம் ஜில்லு...சீக்கிரம் உன் கல்லோரியப் பத்தி பதிவு போடு.\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 10:29\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//நான் படிக்கும்போது எத்தன தடவை கூப்பிட்டு வர சொல்லிருப்பாங்க. நாங்க தில்லா பொண்ணுங்களோட தில் படத்துக்கு போனோமே....\nபேசாமதான் சினிமா கூட்டி போனியா\n@ டெரர் இதெல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சிக்கோ. மிச்சதெல்லாம் மறந்துடு....\n//அட்றா அட்றா... என்னா ஒரு காருத்து மழைமா... பசங்க படிக்கவே மாட்டோம். பொண்ணுங்க நோட்ஸா எழுதி தள்வாளுங்க..கேள்வி கேட்டா நீ டிச்சர் மூஞ்சி மொறச்சி பாத்து முழிப்ப.. அது மேட்டுவலை பாத்து முழிக்கும். இதுல என்ன கருத்து பரிமாற்றம்\nநீ உன் டென்த் எக்ஸாம் ல முன்னாடி உள்ள 8th பொண்ண பாத்து எழுதி பெயிலானவன்தான...\n@ கலாநேசன் மாமூல்தான கொடுத்துடலாம்..\n//ஆமா ஆமா ஒன்லி SMS //\nBalaji saravana அப்பெல்லாம் மொபைல் கிடையாதுங்க...\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 10:32\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//ஏன் நம்ப பக்கம் உங்களை காணல. நம்ப பக்கம் உங்களுக்கு நேரம் இருக்கும் போது வாங்க\n@ என்னது நானு யாராஎன்ன தலை போதைல இருக்கியா. வந்து கமெண்ட் போட்டனே...\n@ வாங்க முகிலன். ஊருக்குள்ள இப்படிதான் சொல்லிட்டு அலையிரீங்களோ\n@ வெங்கட் என்ன தலை கூட படிச்ச உங்களுக்கு தெரியாதா என்ன\n//ரொம்ப பெருமையா இருக்கு ரமேஷ்\nஎன்னை ரொம்ப புகழாத பாபு...\n//விடாத மக்கா இந்த ஆட பிடிச்சு வெட்டனும்//\nவாய்யா உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன்...\n//பொன்னுங்களோட பேச முடியாத வியித்தெரிச்சலை self finance பசங்க மேல காட்டுறீங்க. ரைட்டு//\n@ அருண் என்ன பண்றது.. ஸ்டமக் பர்னிங்\n@ கவிதை காதலன் கண்டிப்பா எப்போ எப்போ\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 10:36\n//Co-Education எதுக்குன்னு இவங்க எப்ப புரிஞ்சிக்க போறாங்களோ. ///\n���த அவங்க புரிஞ்சிருந்தா... காலேஜ் படிக்கும்போதே ஒரு கிகர தேத்தி இன்னேரம்...உம்பய்யன் கேலேஜ் போயிருப்பான்....\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 11:26\n///இதை கேக்குறதுக்கு ரமணா மாதிரி யாருமே இல்லியா\nகிக்கி கிக்கி கிக்கி கிக்கி கிக்கி கிக்கி...\nகெக்கே கெக்கே கெக்கே கெக்கே கெக்கே ...\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 11:33\n// வெங்கட் என்ன தலை கூட படிச்ச\nநான் தான்பா அந்த டுடோரியல்\n26 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 12:41\nசிரிப்பு போலீசுக்குள்ளே இப்படி ஒரு சோகமா....\n'வை ப்ளட் சேம் ப்ளட் \"\n26 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:09\nஎலேய்...ங்கொய்யாலே...ஒலுங்கா ஒரு பதிவ போடுலே...., சும்மா மொக்கை போட்டிட்டே இருந்தே....சங்குதாம்லே உனக்கு...\n26 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:46\nபொண்ணுங்க கிட்ட பழக முடியலைனு நீங்க எந்த அளவுக்கு நொந்துபோய்ருக்கீங்கனு புரியுது..\n26 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 2:13\nநான் படிச்ச காலேஜ்ல இன்னும் மோசம் ரமேஷ்...காலேஜ் காரிடார் நடுவுல ஒரு வெள்ளைக்கோடு போட்டு வெச்சிருப்பாங்க....பொண்ணுங்கள்லாம்...இடது புறமாவேதான் போகனும்..பசங்கல்லாம்...வலது புறமாதான்..அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கறீங்க...(ஓ நானாத்தான் சொல்றனோ\n26 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 3:03\nபோலீஸ்கார் போலீஸ்கார், இப்பிடி ஒரு காலேஜ்ல படிச்சிட்டு....பின்ன எப்பிடி......\n26 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:15\nபோலீஸ்கார் போலீஸ்கார், இப்பிடி ஒரு காலேஜ்ல படிச்சிட்டு....பின்ன எப்பிடி......\n26 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:16\nயோவ் மறுபடி ஏன்யா மாடரேசன் போட்டிருக்கே எவனாவது உண்மைய லீக் பண்ணீட்டானா\n26 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:18\nஅப்போ காலேசு வரைக்கும் படிச்சிருக்கீரு, அதுவும் புள்ளைகளோட சேர்ந்து படிக்கிற காலேசுல\n26 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:20\nயோவ் என்னய்யா நான் பாட்டுக்கு கமென்ட் அடிச்சிக்கிட்டு இருக்கேன், எல்லாம் கெணத்துல போட்ட கல்லு மாதிரி கெடக்கு சீக்கிரம் எந்திரிச்சி வந்து பப்ளிஷ் பண்ணுய்யா\n26 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:21\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\n//நான் படிச்ச காலேஜ்ல இன்னும் மோசம் ரமேஷ்...காலேஜ் காரிடார் நடுவுல ஒரு வெள்ளைக்கோடு போட்டு வெச்சிருப்பாங்க....பொண்ணுங்கள்லாம்...இடது புறமாவேதான் போகனும்..பசங்கல்லாம்...வலது புறமாதான்..அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கறீங்க...(ஓ நானாத்தான் சொல்றனோ\n@ வாங்க ரமேஷ் same blood தான்..\n//அப்போ காலேசு வரைக்கும் படிச்சிருக்கீரு, அதுவும் புள்ளைகளோட சேர்ந்து படிக்கிற காலேசுல\n26 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 7:18\nஅட பாவமே .. இப்படியெல்லாமா இருக்காங்க..\nசரி விடுங்க .. இனி என்ன பண்ணுறது ..\n//ஏன் Self finance பசங்களுக்கு மட்டும் அந்த rule கிடையாது அவங்க கிட்ட பேசினா மட்டும் Security பிரச்சனை வராதா அவங்க கிட்ட பேசினா மட்டும் Security பிரச்சனை வராதா\nபோலீஸ் காரர் விசாரனைய ஆரம்பிச்சுட்டார் ...\n27 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:54\n///விடாத மக்கா இந்த ஆட பிடிச்சு வெட்டனும்///\nஐயோ இன்னிக்கு வெள்ளிக்கிழமை ..\nவேண்டாம்க.. தெய்வகுத்தம் ஆகிடும் ..\n27 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 2:00\nஅட போங்க அண்ணா ..\nசும்மா ரீல் விட்டுட்டு இருக்காரு . அதைய நம்பிக்கிட்டு ..\n27 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 2:03\n///எலேய்...ங்கொய்யாலே...ஒலுங்கா ஒரு பதிவ போடுலே...., சும்மா மொக்கை போட்டிட்டே இருந்தே....சங்குதாம்லே உனக்கு...\nஅண்ணே ஒழுங்கா எழுதுங்க ... ஒலுங்கா எழுதாதீங்க.. நீங்க காசு குடுங்க .. அப்புறம் அவரு சும்மா மொக்கை போடுறமாதிரி ஆகதுள்ள ..\n27 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 2:05\nஎலேய் அந்த மூணு பேருக்காக moon வரைக்கும் போவேன்னு சொன்னவன் தானடா நீ .....\n7 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nபன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://synapse-junctionofthoughts.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-05-22T08:20:31Z", "digest": "sha1:OXOLYA7VPU3EJFRI763O7JFN26I4FQK2", "length": 6874, "nlines": 61, "source_domain": "synapse-junctionofthoughts.blogspot.com", "title": "Synapse!!!: போகன்வில்லா", "raw_content": "\nஎன் டைரி. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் கொசுவத்தி, கொஞ்சம் டைம் பாஸ், கொஞ்சம் ஜாலி. அறிவுபூர்வமா எதையாவது எதிர்பார்த்தா, போங்க போங்க\n\"கள்ளத்தனம் ஏதுமில்லா புன்னகையோ போகன்வில்லா\"\nஇது எந்த பாட்டுல வர்ற வரிகள்\nBy the way, போகன்வில்லான்னா \"காகிதப்பூ\" தானே இது என்ன உருவகம் பெயரிலேயே பூவை வைத்து இருக்கும், கவிஞருக்கு, அந்த 'சூப்பர்' சிரிப்புக்கு உவமை சொல்ல காகிதப்பூ தான் கிடைத்ததா 'botanical' பெயரை வைத்து உவமை சொல்லிட்டா \"ஆஹா நல்ல lyrics' என்று சொல்லிடுவோமா 'botanical' பெயரை வைத்து உவமை சொல்லிட்டா \"ஆஹா நல்ல lyrics' என்று சொல்லிடுவோமா \"இல்ல இல்ல காகிதப்பூ ன்னா வாடாம, கலர் மாறாம இருக்கும்\" அப்டின்னு ஏதாவது விளக்கம் இருந்தா, பின்னூட்டத்தில் சொல்லுங்க.\nசக்கை போடு போட்ட, 'வசீகரா உன் நெஞ்சினிக்க', 'பார்த்த முதல் நாளே', பாடல் வரிகள் முதல் தடவை கேட்ட பொழுது என்னை சிரிக்க வைத்தது,\nஅடுத்து அடுத்து கேக்கும் போது எரிச்சல் ஊட்டியது. மக்கா பாடுறீங்களா\nவசீகரமா மொத்த பாட்டிலும் 'முடிவிலி' என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டும் பிடித்தது. அதுவும் \"பாரதியார்\" கிட்ட சுட்டதுன்னு யாரோ சொன்னாங்க. அப்படியா\nஹாரிஸ்,பாம்பே ஜெயஸ்ரீ, மாதவன், கமல் களால், அந்த பாட்டுகள் பிழைத்தன ன்னு நான் நெனைக்குறேன். அப்போ உன்னி மேனன் ன்னு கேக்குறவங்களுக்கு....மன்னிக்கவும், எனக்கு அவர் ஏதோ \"விதியே\" ன்னு பாடற மாறி தான் இருக்கும்.\nஹரிஹரன், மதுபாலகிருஷ்ணன் போன்ற (மலையாளக் ) குரல்களில் பொங்கி வழியும்\nfeel(உபயம்: சூப்பர் சிங்கர் :-) ), உன்னியிடம் missing என்று எனக்கு வருத்தம் உண்டு. மாற்றுக்கருத்து இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.\nசரி போகன்வில்லாவுக்கே வருவோம். இணைய நண்பர் ஒருவர், திரைப்படங்கள், பாடல்கள் குறித்து பொதுவாக நல்ல ரசனை உடையவர்() , மேல சொன்ன அந்த போகன்வில்லா பாட்டை கேட்டு, \"ஆஹா, வைரமுத்து மாதிரி பாட்டு எழுத வந்தாச்சு இன்னொருத்தர்\" ன்னு என்கிட்டே பெரிய பிட்டை போட்டார்.\n'என்ன கொடுமை இது 'க....\n'என் பாடல்களில் தமிழ் வார்த்தைகள் மட்டும் தான் பயன்படுத்துவேன்' என்கிற அந்த அழகான பிடிவாதம் ரொம்ப பிடித்து இருக்கிறது. ஆண் கவிஞர்கள் மட்டுமே ஆண்டு கொண்டு இருக்கும் தமிழ் திரை உலகில், தனக்கு ஒரு சிம்மாசனம் போட்டுவைத்து இருக்கும் கம்பீரம�� பிரம்மிக்க வைக்கிறது.ஆனாலும், \"as a lyricist, we expect more from you Madam\".\nபின்குறிப்பு: புன்னகை குறித்தது ஒரு நல்ல lyrics கேக்க வேணும்னா, இருவர் படத்துல வராத, CD ல மட்டும் இருக்குற பாட்டு, \"பூங்கொடியின் புன்னகை\" . P.சுசீலா அவர்கள் பாடிருப்பாங்க, கேட்டு பாருங்க.\n\" \"நாலரை பால் குடுக்குறவங்க தான் அர்ஜுன் அம்மா\" ஆனா நான், பால் குடிக்க மாட்டேன்னு அடம் புடிக்குற ஒரு அர்ஜுனோட அம்மா 13 Aug 2012லிருந்து அஞ்சலி அம்மாவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-05-22T08:20:42Z", "digest": "sha1:C3W7YM65QGSLCA2VB2MZJDDRW4KEASNC", "length": 6008, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "ஈபிள் கோபுரம் பிரான்ஸ் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஈபிள் கோபுரம் பாரீஸ் நகரத்தின் அலங்காரச் சின்னம்\nஈபிள் கோபுரம் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் அமைந்துள்ளது, இந்தக் கோபுரம். 1889-ம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான பொருட்காட்சிக்காக உருவாக்கப்பட்டது. இதை வடிவமைத்தவர், அலெக்சாண்டிரே கஸ்டாவ் ஈபிள். ஆயிரம் அடி உயரமுடைய ......[Read More…]\nApril,26,11, —\t—\tஅலங்காரச், ஈபிள், ஈபிள் கோபுரம் பிரான்ஸ், கோபுரம், சின்னம், நகரத்தின், நாட்டின், பாரீசில் நடைபெற்ற, பாரீஸ், பொருட்காட்சிக்காக உருவாக்கப்பட்டது, மிகப் பிரமாண்டமான\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்��ியாகவும் செயல்படுகிறது.\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2014/05/30/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-2/", "date_download": "2018-05-22T08:10:31Z", "digest": "sha1:PXMQAVLIAHQMZJ7FK5JXLCXTFC54PRY3", "length": 24498, "nlines": 191, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக தேர்தல் தேதி அறிவிப்பு – அல்ஹம்துலில்லாஹ் | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nகோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக தேர்தல் தேதி அறிவிப்பு – அல்ஹம்துலில்லாஹ்\nஇன்று (30 -05-2014 ) ஊர் நிர்வாக போர்டில் கோட்டகுப்பம் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக குழு தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியலை ஒட்டிவிட்டு, அதிரடியாக தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளது வக்பு போர்டு. தேர்தல் தேதியை அறிவிக்காமல் தள்ளிபோட்டுகொண்டே போன வக்பு போர்டின் இந்த அறிவிப்பால் ஜமாத்தார்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதன் விபரம் கீழே:\n03-06-2014 – வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்\n05-06-2014 – வேட்பு மனு பரிசீலனை, அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n06-06-2014 – வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்\n06-06-2014 – இறுதி வேட்பாளர் பட்டியல், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குதல்\n15-06-2014 – காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ரகசிய வாக்கெடுப்பு\n15-06-2014 – அன்றே வாக்கு எண்ணி முடிவு அறிவித்தல்\nஅல்லாஹ்வின் உதவியால் ஜமாத்தார்கள் விருப்பபடியே ரகசிய வாக்கெடுப்புக்கு தேதி அறிவித்தாயிற்று. இன்ஷா அல்லாஹ் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அல்லாஹ்விற்கு மட்டுமே பயப்பட்டு ஊரின் நலனில் அக்கறை கொண்டு தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டு கொள்கிறோம்.\n1. 24 நபர் கொண்ட நிர்வாகத்திற்கான தேர்தல் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைப்பெறும்.\n2. இறுதி வாக்களர் பட்டியலில் இடம் பெற்ற வாக்காளர் மட்டுமே தேர்தலில் போட்டியிட தகுதி உடையவர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவா��்கள்.\n3. 10000/-ரூபாய் (பத்தாயிரம் மட்டும்) வேட்பு மனு கட்டணமாக ரொக்கமாக தேர்தல் அதிகாரியிடம் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள்.இடம்.மற்றும் நேரத்தில் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.\n4. வேட்புமனுவை குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்திற்குள் திரும்ப பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வேட்புமனு கட்டணம் திரும்ப கொடுக்கப்படும். மற்றவர்களுக்கு வேட்பு மனுகட்டணம் எக்காரணத்தை கொண்டும் திரும்ப கொடுக்கப்படமாட்டாது.\n5. வேட்பு மாதிரி படிவம் பள்ளிவாசல் தகவல் பலகையிலும் தேர்தல் அலுவலரிடம் அவரது அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளவும்.\n6. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் மேற்ப்படி வக்பிற்கு சொந்தமான சொத்துகளில் வக்பு வாரிய சிறப்புத் தீர்மானம் எண் 11788/பொது/C3/07 நாள்:18.08.2008ன் படி தான்.தனது தாய்.தந்தை.மனைவி. மனைவிகளின்.மகன்.மகள். மற்றும் வாடகை தாரராகவோ குத்தகை தாரராகவோ இருந்தல் கூடாது.மேலும் வேட்பாளர் குற்றவியல் சட்டப்படி தண்டனை பெற்றவராகவோ அல்லது இன்சால்வன் சி பெற்றவராகவோ இருத்தல்கூடாது.\n7. மேலும் வேட்பாளர் குற்றவியல் தண்டனை பெற்றவராகவோ அல்லது இன்சல்வன்சி (திவால் ) பெற்றவர் இருக்க கூடாது.\n8. வாக்ப் சட்டம் 1995 பிரிவு 64 (8) படி தமிழ்நாடு வக்ப் வாரியத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முத்தவல்லி அல்லது நிர்வாககுழு உறுபினர்கள் நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அந்த வக்ப் நிர்வாகத்துக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியற்றவர் ஆகிறார். அதன்படி வக்ப் வாரியத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மேற்குறிப்பிட்ட காலமான 5 ஆண்டுகளுக்குள் இருப்பின் இத்தேர்தலில் போட்டியிட இயலாது.\n9. ஒவ்வொரு வக்காளரும் ஒரு வாக்கு சீட்டில் 24 நபர்களுக்கு வாக்களிக்கவேண்டும். அதற்குமேல் வாக்களித்தால் அந்த வாக்கு சீட்டு செல்லாது. வேட்பாளராக போட்டியிடுபவர். மாற்றொரு வேட்பாளருக்கு முன் மொழியவோ அல்லது வழி மொழியவோ கூடாது.\n10. பிறர் ஒரு வேட்பாளருக்கு முன் மொழிந்தால் அவரே வேறு ஒரு வேட்பாளருக்கு வழி மொழியாலாம்.ஆனால் ஒருவரே இருமுறை முன் மொழியவோ வழி மொழியவோ கூடாது. அப்படி இருந்தால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்படும்.\n11. வேட்புமனு தாக்கல் வேட்புமனு பரிசிலனை வேட்புமனு திரும்ப பெறுதல் மற்றும் எண்கள் ஒதுக்குதல். ஆகியவைகள��க்கு வேட்பாளர்கள் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள.நாள்.இடம். மற்றும் நேரத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும்.\n12. தேர்தல் விதிமுறைகள் மற்றும் தேர்தல் சம்பந்தமான எழும் அனைத்து பிரசனைகளுக்கும் வக்பு கண்காணிப்பாளர்/தேர்தல் அதிகாரி அவர்களின் முடிவே இறுதியானது.\n13. தேர்தல் வாக்குபதிவின் போதும் வாக்குகள் எண்ணிக்கையில் போதும் வேட்பாளர்களின்அத்தாட்சி பெற்ற முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.\n14. தேர்தல் வாக்குச்சாவடியில் வாக்கு அளிக்க வரும் போது. தேர்தல் ஆணையம் கூறிய 14 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் (Original)கண்டிப்பாக கொண்டுவரவேண்டும்.\n15. தேர்தலின் பொது ஒரு வாக்கு சாவடிக்கு வேட்பாளர் தலா ஒரு முகவர் (AGENT) மாற்று முகவர் ஒருவரை நியமிதுகொள்ள அனுமதி உண்டு.\n16. முத்திரை இரண்டு சின்னகளுக்கு மத்தியில் வைத்திருந்தால் அந்த வாக்கு செல்லாது.\n512, காந்தி ரோடு, பண்ருட்டி – 607106.\nகோட்டக்குப்பத்தில் அடை மழை →\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ள��கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kaja2.html", "date_download": "2018-05-22T07:51:06Z", "digest": "sha1:JLVDF3RFXGGPQJ6IQMGPRTIMQMQNMUKE", "length": 25172, "nlines": 134, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தற்கொலை முயற்சி: கமிஷனரிடம் காஜா விளக்கம் பைனான்சியர் ஏமாற்றி விட்ட காரணத்தால்தான் தற்கொலைக்கு முயன்றேன் என தயாரிப்பாளர் காஜா மைதீன் சென்னைமாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.சமீபத்தில் காஜா மைதீனும் அவரது மனைவி நடிகை ஆம்னியும் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றனர். தீவிரசிகிச்சைக்குப் பின்னர் காஜா மைதீன் பிழைத்துக் கொண்டார். இது குறித்து சில நாட்களுக்கு முன்பு காஜா மைதீன் கூறுகையில், நடிகர் அஜீத் கொடுத்த தொந்தரவுகள், ஏற்படுத்திய சிக்கல்கள்மற்றும் பைனான்சியர் ஒருவர் தனது சொத்துக்களை அபகரித்தது ஆகிய காரணங்களால் தான் தற்கொலை முயற்சியில்ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந் நிலையில், காஜா மைதீன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு தனது வக்கீலுடன்வந்தார். ஆணையர் நடராஜை சந்தித்துப் பேசினார். பின்னர் அவரிடம் ஒரு மனுவையும் அளித்தார்.அதன் பிறகு வெளியில் வந்த காஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்கொலைக்கு முயன்றது சட்டப்படி குற்றமாகும்.எனவே எனது செயலுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். அதனால்தான் ஆணையரை சந்தித்து விளக்கம்அளித்தேன்.நான் நாகா என்ற பைனான்சியரிடம் ரூ. 20 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். இதற்கு அடமானமாக எனது போரூர் வீட்டுப்பத்திரத்தை அவரிடம் கொடுத்திருந்தேன். அத்தோடு ரூ. 2 கோடி பணத்தையும் கொடுத்து வைத்திருந்தேன்.ஆனால் அந்த பைனான்சியர் எனது வீட்டுப் பத்திரத்தை திருத்தி அவரது மனைவி பெயரில் மாற்றி எழுதிக் கொண்டார்.அத்தோடு நான் கொடுத்து வைத்திருந்த பணத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்குஆளானேன். இதன் காரணமாகவே தற்கொலைக்கு முயன்றேன்.இவை அனைத்தையும் ஆணையரிடம் விளக்கி பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன். கண்டிப்பாகநடவடிக்கை எடுப்பதாகவும், இனிமேல் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர் அறிவுரை கூறினார். நான் வேறு யார் மீதும், எந்த நடிகர் மீதும் புகார் கூறவில்லை. வேறு யாரையும் நான் குற்றம் சாட்டவில்லை என்றார் காஜாமைதீன்.காஜா மைதீன் கொடுத்துள்ள மனுவைக் கொண்டு சம்பந்தப்பட்ட பைனான்சியர் மீது கந்து வட்டித் தடுப்புச் சட்டத்தின் கீழ்போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. | Kaja Moideen meet police commissioner - Tamil Filmibeat", "raw_content": "\n» தற்கொலை முயற்சி: கமிஷனரிடம் காஜா விளக்கம் பைனான்சியர் ஏமாற்றி விட்ட காரணத்தால்தான் தற்கொலைக்கு முயன்றேன் என தயாரிப்பாளர் காஜா மைதீன் சென்னைமாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.சமீபத்தில் காஜா மைதீனும் அவரது மனைவி நடிகை ஆம்னியும் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றனர். தீவிரசிகிச்சைக்குப் பின்னர் காஜா மைதீன் பிழைத்துக் கொண்டார். இது குறித்து சில நாட்களுக்கு முன்பு காஜா மைதீன் கூறுகையில், நடிகர் அஜீத் கொடுத்த தொந்தரவுகள், ஏற்படுத்திய சிக்கல்கள்மற்றும் பைனான்சியர் ஒருவர் தனது சொத்துக்களை அபகரித்தது ஆகிய காரணங்களால் தான் தற்கொலை முயற்சியில்ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந் நிலையில், காஜா மைதீன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு தனது வக்கீலுடன்வந்தார். ஆணையர் நடராஜை சந்தித்துப் பேசினார். பின்னர் அவரிடம் ஒரு மனுவையும் அளித்தார்.அதன் பிறகு வெளியில் வந்த காஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்கொலைக்கு முயன்றது சட்டப்படி குற்றமாகும்.எனவே எனது செயலுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். அதனால்தான் ஆணையரை சந்தித்து விளக்கம்அளித்தேன்.நான் நாகா என்ற பைனான்சியரிடம் ரூ. 20 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். இதற்கு அடமானமாக எனது போரூர் வீட்டுப்பத்திரத்தை அவரிடம் கொடுத்திருந்தேன். அத்தோடு ரூ. 2 கோடி பணத்தையும் கொடுத்து வைத்திருந்தேன்.ஆனால் அந்த பைனான்சியர் எனது வீட்டுப் பத்திரத்தை திருத்தி அவரது மனைவி பெயரில் மாற்றி எழுதிக் கொண்டார்.அத்தோடு நான் கொடுத்து வைத்திருந்த பணத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்குஆளானேன். இதன் காரணமாகவே தற்கொலைக்கு முயன்றேன்.இவை அனைத்தையும் ஆணையரிடம் விளக்கி பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன். கண்டிப்பாகநடவடிக்கை எடுப்பதாகவும், இனிமேல் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர் அறிவுரை கூறினார். நான் வேறு யார் மீதும், எந்த நடிகர் மீதும் புகார் கூறவில்லை. வேறு யாரையும் நான் குற்றம் சாட்டவில்லை என்றார் காஜாமைதீன்.காஜா மைதீன் கொடுத்துள்ள மனுவைக் கொண்டு சம்பந்தப்பட்ட பைனான்சியர் மீது கந்து வட்டித் தடுப்புச் சட்டத்தின் கீழ்போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்கொலை முயற்சி: கமிஷனரிடம் காஜா விளக்கம் பைனான்சியர் ஏமாற்றி விட்ட காரணத்தால்தான் தற்கொலைக்கு முயன்றேன் என தயாரிப்பாளர் காஜா மைதீன் சென்னைமாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.சமீபத்தில் காஜா மைதீனும் அவரது மனைவி நடிகை ஆம்னியும் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றனர். தீவிரசிகிச்சைக்குப் பின்னர் காஜா மைத���ன் பிழைத்துக் கொண்டார். இது குறித்து சில நாட்களுக்கு முன்பு காஜா மைதீன் கூறுகையில், நடிகர் அஜீத் கொடுத்த தொந்தரவுகள், ஏற்படுத்திய சிக்கல்கள்மற்றும் பைனான்சியர் ஒருவர் தனது சொத்துக்களை அபகரித்தது ஆகிய காரணங்களால் தான் தற்கொலை முயற்சியில்ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந் நிலையில், காஜா மைதீன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு தனது வக்கீலுடன்வந்தார். ஆணையர் நடராஜை சந்தித்துப் பேசினார். பின்னர் அவரிடம் ஒரு மனுவையும் அளித்தார்.அதன் பிறகு வெளியில் வந்த காஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்கொலைக்கு முயன்றது சட்டப்படி குற்றமாகும்.எனவே எனது செயலுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். அதனால்தான் ஆணையரை சந்தித்து விளக்கம்அளித்தேன்.நான் நாகா என்ற பைனான்சியரிடம் ரூ. 20 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். இதற்கு அடமானமாக எனது போரூர் வீட்டுப்பத்திரத்தை அவரிடம் கொடுத்திருந்தேன். அத்தோடு ரூ. 2 கோடி பணத்தையும் கொடுத்து வைத்திருந்தேன்.ஆனால் அந்த பைனான்சியர் எனது வீட்டுப் பத்திரத்தை திருத்தி அவரது மனைவி பெயரில் மாற்றி எழுதிக் கொண்டார்.அத்தோடு நான் கொடுத்து வைத்திருந்த பணத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்குஆளானேன். இதன் காரணமாகவே தற்கொலைக்கு முயன்றேன்.இவை அனைத்தையும் ஆணையரிடம் விளக்கி பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன். கண்டிப்பாகநடவடிக்கை எடுப்பதாகவும், இனிமேல் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர் அறிவுரை கூறினார். நான் வேறு யார் மீதும், எந்த நடிகர் மீதும் புகார் கூறவில்லை. வேறு யாரையும் நான் குற்றம் சாட்டவில்லை என்றார் காஜாமைதீன்.காஜா மைதீன் கொடுத்துள்ள மனுவைக் கொண்டு சம்பந்தப்பட்ட பைனான்சியர் மீது கந்து வட்டித் தடுப்புச் சட்டத்தின் கீழ்போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபைனான்சியர் ஏமாற்றி விட்ட காரணத்தால்தான் தற்கொலைக்கு முயன்றேன் என தயாரிப்பாளர் காஜா மைதீன் சென்னைமாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.\nசமீபத்தில் காஜா மைதீனும் அவரது மனைவி நடிகை ஆம்னியும் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றனர். தீவிரசிகிச்சைக்கு���் பின்னர் காஜா மைதீன் பிழைத்துக் கொண்டார்.\nஇது குறித்து சில நாட்களுக்கு முன்பு காஜா மைதீன் கூறுகையில், நடிகர் அஜீத் கொடுத்த தொந்தரவுகள், ஏற்படுத்திய சிக்கல்கள்மற்றும் பைனான்சியர் ஒருவர் தனது சொத்துக்களை அபகரித்தது ஆகிய காரணங்களால் தான் தற்கொலை முயற்சியில்ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந் நிலையில், காஜா மைதீன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு தனது வக்கீலுடன்வந்தார். ஆணையர் நடராஜை சந்தித்துப் பேசினார். பின்னர் அவரிடம் ஒரு மனுவையும் அளித்தார்.\nஅதன் பிறகு வெளியில் வந்த காஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்கொலைக்கு முயன்றது சட்டப்படி குற்றமாகும்.எனவே எனது செயலுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். அதனால்தான் ஆணையரை சந்தித்து விளக்கம்அளித்தேன்.\nநான் நாகா என்ற பைனான்சியரிடம் ரூ. 20 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். இதற்கு அடமானமாக எனது போரூர் வீட்டுப்பத்திரத்தை அவரிடம் கொடுத்திருந்தேன். அத்தோடு ரூ. 2 கோடி பணத்தையும் கொடுத்து வைத்திருந்தேன்.\nஆனால் அந்த பைனான்சியர் எனது வீட்டுப் பத்திரத்தை திருத்தி அவரது மனைவி பெயரில் மாற்றி எழுதிக் கொண்டார்.அத்தோடு நான் கொடுத்து வைத்திருந்த பணத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்குஆளானேன். இதன் காரணமாகவே தற்கொலைக்கு முயன்றேன்.\nஇவை அனைத்தையும் ஆணையரிடம் விளக்கி பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன். கண்டிப்பாகநடவடிக்கை எடுப்பதாகவும், இனிமேல் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர் அறிவுரை கூறினார்.\nநான் வேறு யார் மீதும், எந்த நடிகர் மீதும் புகார் கூறவில்லை. வேறு யாரையும் நான் குற்றம் சாட்டவில்லை என்றார் காஜாமைதீன்.\nகாஜா மைதீன் கொடுத்துள்ள மனுவைக் கொண்டு சம்பந்தப்பட்ட பைனான்சியர் மீது கந்து வட்டித் தடுப்புச் சட்டத்தின் கீழ்போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமீண்டும் படம் இயக்கும் தனுஷ்: ஹீரோ யார் தெரியுமா\nமலர் டீச்சர் ஆளுக்காக ஐயர் ஆத்து பெண்ணாக மாறும் நயன்தாரா\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகால��� 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2015/05/blog-post_18.html", "date_download": "2018-05-22T07:59:55Z", "digest": "sha1:LMDCXRBVC6CFCUTWM5OYXZMYD3HOQTD2", "length": 9059, "nlines": 283, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: தோளிலொரு பச்சைக்கிளி", "raw_content": "\nதர்பாரி கானடா ராகத்தில் சுப்பு தாத்தா இனிமையாகப் பாடியதை நீங்களும் கேட்டு ரசியுங்கள்\nதோளிலொரு பச்சைக் கிளி தொத்தியிருக்கும், அவள்\nதுவண்ட இடை வளைந்து நெளிந்து குழைந்திருக்கும்\nசொக்கன் முகம் கண்ட விழி சொக்கியிருக்கும், அவள்\nபக்கம் வந்தால் வினைகளெல்லாம் விலகி நிற்கும்\nவைகை நதி ஓடுகின்ற மதுரை நகரிலே, எழில்\nமங்கை மீனாள் அவதரித்தாள் கருணையினாலே\nதிசைகளெல்லாம் வென்று வந்தாள் வீரத்தினாலே, அந்தத்\nதிகம்பரனை வென்று வந்தாள் இதயத்தினாலே\nபக்தரெல்லாம் பணிந்திடுவார் பக்தியினாலே, அந்த\nபக்தரை அவள் காத்திடுவாள் பார்வையினாலே\nபித்துக் கொண்டு பாதங்களைப் பற்றிக் கொண்டாலே, நமைச்\nசற்றும் வில காதிருப்பாள் பிரியத்தினாலே\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nதிண்டுக்கல் தனபாலன் May 18, 2015 at 10:08 PM\n\"பக்தரெல்லாம் பணிந்திடுவார் பக்தியினாலே, அந்த\nபக்தரை அவள் காத்திடுவாள் பார்வையினாலே\nபித்துக் கொண்டு பாதங்களைப் பற்றிக் கொண்டாலே, நமைச்\nசற்றும் வில காதிருப்பாள் பிரியத்தினாலே\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2013/09/blog-post_16.html", "date_download": "2018-05-22T08:09:59Z", "digest": "sha1:6MINHXQ3GDQJCZK6PHBLBPVLPEMWZ64R", "length": 15182, "nlines": 267, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "நெய்தல் ~ பூந்தளிர்", "raw_content": "\nஒரு விஷயம் நமக்குப் பிடித்துவிட்டால், திரும்பத் திரும்ப செய்வோமே இப்ப தீஷுவிற்கு பிடித்திருப்பது ��- நெய்தல் (Weaving). என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். பேப்பர் கூடை நெய்யலாம். சற்று வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன்.\n1. ஒரு இன்ச் அகலமான பேப்பர்\n1. நெய்தல் செய்வது போல் மேலே கீழே என்று பேப்பரை கோர்க்க வேண்டும். செய்முறை இங்கு உள்ளது.\n2.கூடை போல் செய்வதற்கு, அடிப்பகுதி(Base) முடித்தவுடன் பேப்பரை மேல் நோக்கி மடித்து விடவேண்டும். நாங்கள் ஐந்து பேப்பர்கள் குறுக்கவும் நெடுக்கவும் வைத்து அடிப்பகுதி செய்தோம். முடித்தவுடன் மேல் நோக்கி பேப்பரை மடித்து, சுற்றி பகுதி நெய்தோம். எளிதாக நெய்வதற்காக ஆங்காங்கே ஒட்டினோம்.\n3. கூடை சிறிது லூசாக இருந்தது. மற்றபடி தீஷுவிற்கு இது ஒரு புதிய முயற்சி.\nடிஸ்கி : தறி முறையில் செய்த புதிய பாய். இந்த முறை மிகவும் நன்றாக வந்திருக்கிறது.\nLabels: அனுபவம், ஏழு வ‌ய‌து, செய்முறை\nபாய் சூப்பர்...கலர்ஃபுல்லா இருக்குங்க. கூடையும் நல்லா இருக்கு. எனக்குமே பார்க்கையில் செய்து பார்க்கலாம் போல கை துறுதுறுக்குது\nபொறுமையாகச் செய்த தீஷு-வுக்கு பாராட்டுக்கள்\nஆஹா அழகு தியானா..தீக்ஷுவிற்கு என் பாராட்டை தெரிவித்துவிடு :)\nநல்லா இருக்கு உங்களுடைய முயற்சிகள்.... தொடரட்டும்.\nஅருமையாக செய்து இருக்கிறாள் தீஷு.\nதீஷுவுக்கும் அவளை எல்லாவிதத்திலும் உற்சாகப்படுத்தும் உங்களுக்கும் பாராட்டுக்கள் நன்றாக நெய்திருக்கிறாள் குழந்தை. அவளுக்கு வாழ்த்துக்கள்.\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர��� விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nநேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்...\nஅமெரிக்க எலிமண்டரிப் பள்ளி மாணவர்களுக்கானக் கணிதப்...\nஎங்கள் பச்சைக் களிமண் பிள்ளையார்\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-2/", "date_download": "2018-05-22T08:04:07Z", "digest": "sha1:PLCNS4IUZGQIRPJU5S66YRS7UBZ43VSW", "length": 11428, "nlines": 189, "source_domain": "puthisali.com", "title": "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome கதை ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\nPosted in கதை, புத்திசாலி. Tagged as Tamil stories, Tamil story, அறிவாளி, கதை, கதைகள், புத்திசாலி, பொன்மொழி\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/history.php?page=230", "date_download": "2018-05-22T07:43:41Z", "digest": "sha1:JEBM764ZYWFJU2B3E2CFDSYDW6OO7HPF", "length": 8777, "nlines": 24, "source_domain": "tamililquran.org", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபடையை ஒழுங்குபடுத்துதல் - இரவைக் கழித்தல்\nபின்பு நபி (ஸல்) தனது படையை ஒழுங்குபடுத்தினார்கள். போர் நடக்கக்கூடிய மைதானத்தில் நடந்து சென்று “இன்ஷா அல்லாஹ் நாளை இன்னார் கொல்லப்படும் இடம் இது... இன்ஷா அல்லாஹ் நாளை இன்னார் கொல்லப்படும் இடம் இது... இன்ஷா அல்லாஹ் நாளை இன்னார் கொல்லப்படும் இடம் இது... என்று தங்களது விரலால் சுட்டிக் காட்டினார்கள். பின்பு நபி (ஸல்) அங்குள்ள ஒரு மரத்தருகில் தொழுதவர்களாக இரவைக் கழித்தார்கள். முஸ்லிம்களும் மிகுந்த நம்பிக்கையுடனும் மன அமைதியுடனும் காலையில் தங்கள் இறைவனின் நற்செய்திகளைக் கண்கூடாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆதரவுடன் இரவைக் கழித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி)\n உங்கள் மனம்) சாந்தியடைந்தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களைப் சூழ்ந்து கொள்ளும்படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள் அன்றி (அதுசமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான். (அல்குர்ஆன் 8:11)\nஅது ஹிஜ்ரி 2, ரமழான் மாதம் பிறை 17 வெள்ளிக்கிழமை இரவாக இருந்தது. இதே மாதம் பிறை 8 அல்லது 12ல் இந்தப் படை மதீனாவிலிருந்து பத்ரை நோக்கி புறப்பட்டது.\nபோர்க்களத்தில் மக்கா படையில் பிளவு ஏற்படுதல்\nகுறைஷிகள் பத்ர் பள்ளத்தாக்கின் மேற்பகுதியில் தங்களது கூடாரங்களை அமைத்து இரவைக் கழித்தனர். காலை விடிந்தவுடன் தங்களது படைகளுடன் பத்ர் பள்ளத்தாக்கருகில் உள்ள மணல் முகட்டுக்கருகில் வந்தனர். அவர்களில் சிலர் நபி (ஸல்) ஏற்படுத்தியிருந்த நீர் தடாகத்தில் நீர் அருந்த வந்தனர். அப்போது நபி (ஸல்) தோழர்களிடம் “அவர்களை விட்டு விடுங்கள்” என்றார்கள். அவர்களில் யாரெல்லாம் நீர் அருந்தினார்களோ அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். ஆனால், ஹக்கீம் இப்னு ஸாமைத் தவிர. இவர் போரில் கொல்லப்பட வில்லை. பிறகு இவர் இஸ்லாமை ஏற்று சிறந்த முஸ்லிமாக விளங்கினார். அவர் சத்தியம் செய்ய அவசியம் ஏற்பட்டால் “பத்ர் போரில் என்னைக் காப்பாற்றியவன் மீது சத்தியமாக” என்று கூறுவார். அதாவது தன்னுடன் நீர் அருந்திய அனைவரும் கொல்லப்பட்டு விட, தான் மட்டும் அல்லாஹ்வின் அருளால் தப்பித்ததை நினைத்து இவ்வாறு கூறுவார்.\nகுறைஷிகள் சூழ்நிலைகளைப் பார்த்து சற்று நிம்மதியடைந்த பிறகு உமைர் இப்னு வஹ்பு ஜுமயை முஸ்லிம்களின் பலத்தை அறிந்து வர அனுப்பினர். உமைர் தனது குதிரையில் முஸ்லிம் ராணுவத்தை நோட்டமிட்டு குறைஷிகளிடம் திரும்பி, “அவர்கள் ஏறக்குறைய முன்னூறு நபர்கள் இருக்கலாம் இருப்பினும் எனக்கு அவகாசம் கொடுங்கள் நான் வேறு எங்காவது படை மறைந்திருக்கிறதா அல்லது அவர்களுக்கு உதவிக்காக வேறு படை ஏதும் வருகிறதா எனப் பார்த்து வருகிறேன்” என்றார்.\nபத்ர் பள்ளத்தாக்கில் மிக நீண்ட தூரம் வரை நோட்டமிட்டும் எதையும் பார்க்காததால், குறைஷிகளிடம் திரும்பி “நான் எதையும் பார்க்கவில்லை. ஆனால், குறைஷிக் கூட்டமே மரணங்களைச் சுமந்து வரும் சோதனைகள் என் கண் முன் தெரிகின்றன. மதீனாவின் ஒட்டகங்கள் வெறும் மரணத்தைத்தான் சுமந்து வந்திருக்கின்றன. வந்திருக்கும் கூட்டத்திற்கு வாளைத் தவிர வேறெந்த பாதுகாப்பும் இல்லை. அவர்களில் ஒருவர் கொலை செய்யப்படுவதற்கு முன் உங்களில் ஒருவரைக் கொலை செய்யாமல் அவர் இறக்க மாட்டார். உங்களில் அவ்வளவு பெரிய எண்ணிக்கைகளை அவர்கள் கொன்றால், அதற்குப் பிறகு நீங்கள் வாழ்ந்துதான் என்ன பயனிருக்கிறது மரணங்களைச் சுமந்து வரும் சோதனைகள் என் கண் முன் தெரிகின்றன. மதீனாவின் ஒட்டகங்கள் வெறும் மரணத்தைத்தான் சுமந்து வந்திருக்கின்றன. வந்திருக்கும் கூட்டத்திற்கு வாளைத் தவிர வேறெந்த பாதுகாப்பும் இல்லை. அவர்களில் ஒருவர் கொலை செய்யப்படுவதற்கு முன் உங்களில் ஒருவரைக் கொலை செய்யாமல் அவர் இறக்க மாட்டார். உங்களில் அவ்வளவு பெரிய எண்ணிக்கைகளை அவர்கள் கொன்றால், அதற்குப் பிறகு நீங்கள் வாழ்ந்துதான் என்ன பயனிருக்கிறது எனவே, நன்கு யோசித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/7899-30-5", "date_download": "2018-05-22T08:17:54Z", "digest": "sha1:FCBKWN6YTACCDR6VKMSX4MZCLXLFUAX3", "length": 5968, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "லண்டன் அடுக்கு மாடி வீடு குடியிருப்பில் பாரிய தீ : 30 பேர் பலி", "raw_content": "\nலண்டன் அடுக்கு மாடி வீடு குடியிருப்பில் பாரிய தீ : 30 பேர் பலி\nPrevious Article வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டு கோமாநிலையில் அமெரிக்கா திரும்பிய சுற்றுலா மாணவர்\nNext Article ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவன்லி கைது எதிரொலி : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானவர்கள் கைது\nலண்டனின் கிரீன்ஃபெல் டவர் அடுக்கு மாடி வீடு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு வீதம் 60 வரை உயர வாய்ப்பு இருப்பதாக தீயணைப்பு படையினர் கவலை வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த பலர் முற்றுமுழுதாக தீக்கு இரையாகியுள்ளதால் அடையாளங்காணப்பட முடியாத நிலையில் உள்ளனர்.\nஇத்தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. கட்டிடம் முழுமையாக தீயில் எரிந்துள்ளது. இங்கிலாந்து பிரதமர், இளவரசர் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.\nPrevious Article வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டு கோமாநிலையில் அமெரிக்கா திரும்பிய சுற்றுலா மாணவர்\nNext Article ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவன்லி கைது எதிரொலி : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1958904", "date_download": "2018-05-22T07:55:02Z", "digest": "sha1:FNANHJUPSOIVY2APXOEZ42KIOLQZ5OC5", "length": 15629, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "நாளை மயான கொள்ளை: போக்குவரத்து மாற்றம்| Dinamalar", "raw_content": "\nநாளை மயான கொள்ளை: போக்குவரத்து மாற்றம்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், நாளை, மயான கொள்ளை நடக்கிறது. இதற்காக, பெரிய காஞ்சிபுரம் மார்க்கெட் சாலை, செங்கழுநீரோடை வீதி, கிழக்கு ராஜ வீதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.காஞ்சிபுரத்தில், ஆண்டுதோறும் சிவராத்திரி விழா முடிந்த பின் வரும், அமாவாசை அன்று, மயான கொள்ளை விழா வெகு விமரிசையாக நடைபெறும்.இந்த விழாவில், பெரிய காஞ்சிபுரம் மார்க்கெட், கம்மாளத்தெரு, பெருமாள் நாயக்கர் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சுற்று வட்டார பக்தர்கள் விரதம் இருப்பர். பல வேடமணிந்து, அலகு குத்தி, மயானம் வரை ஊர்வலமாக செல்வர்.அங்காள பரமேஸ்வரி அம்மன், மலர் அலங்காரத்தில் ஊர்வலம���க செல்வார்.நிகழ்ச்சியை காண, காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருவர். இந்த ஊர்வலம், நாளை மாலை, 3:00 மணிக்கு மேல் துவங்குகிறது.மூன்று பிரிவாக நடக்கும் இந்த ஊர்வலத்தில் ஒன்று, பழைய ரயில் நிலைய சுடுகாட்டை சென்றடையும். மற்ற இரு ஊர்வலமும், தாயார் குளம் சுடுகாட்டை சென்றடையும்.விழாவிற்காக, கிழக்கு ராஜவீதி சாலை மற்றும் செங்கழுநீரோடை வீதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.கூட்டத்தை கண்காணிக்க, 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட இருப்பதாக, போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநிபா வைரஸ்: பாதிப்பை தடுப்பது எப்படி\nகவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி மே 22,2018 38\nஇன்றைய(மே-22) விலை: பெட்ரோல் ரூ.79.79, டீசல் ரூ.71.87 மே 22,2018 24\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ., மே 22,2018 63\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/71-198959", "date_download": "2018-05-22T08:21:48Z", "digest": "sha1:34NHC6T2AHIUL3WAMR55JIKF6I76CH36", "length": 8003, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘வழிவிட ஆராய்கிறேன்’", "raw_content": "2018 மே 22, செவ்வாய்க்கிழமை\nவடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என உத்தரவாதம் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில், மேற்படி இரு அமைச்சர்களும் தொடர்ந்து தங்களின் கடமைகளை செய்வதற்கான வழிவகைகளை செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக தீர்வினை காண்பதற்காக, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை இருவரும் இணைந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரை நேற்று திங்கட்கிழமை (19) காலை தனிதனியாக சந்தித்தனர்.\nஇந்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,\nவடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் அதற்காக அவர்களுடன் பேசுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், மற்றும் மத தலைவர்கள் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.\nஅதனடிப்படையில் மேற்படி இரு அமைச்சர்களும் தொடர்ந்து தங்களின் கடமைகளை செய்வதற்கான வழிவகைகளை செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறேன்.\nஇதனடிப்படையில் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் பல்வேறு தரப்பினருடனும் இணைந்த வகையில் தொடர்ந்து எடுத்து வருகின்றோம்.\nஎன்னை சந்தித்து பேசிய மத தலைவர்கள் பிரதானமாக தற்போதைய நிலையில் தமிழர்களுக்கிடையில் பிளவுகள் தேவையற்றவை என்பதுடன் பிளவுகள் நல்லதல்ல எனவும் கூறியிருக்கின்றார்கள்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/04/22/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-ndb-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-22T08:43:54Z", "digest": "sha1:QV2V632JAKLTKX4BB5TJUUZ5BVPHJVUI", "length": 12438, "nlines": 117, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாக NDB தெரிவு | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஇலங்கையின் மிகச்சிறந்த வங்கியாக NDB தெரிவு\nகுளோபல் பினான்ஸ் சஞ்சிகையினால் (Global Finance Magazine) முன்னெடுக்கப்படும் 25வது ஆசிய பசுபிக் வருடாந்த மிகச்சிறந்த வங்கி விருது நிகழ்வில் NDB ஆனது ‘இலங்கையின் மிகச்சிறந்த வங்கி’ (Best Bank in Sri Lanka) ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது.\n���ந்த விருதானது, சொத்து வளர்ச்சி, இலாபத்தன்மை, பூகோள ரீதியான அடைவு, வினைத்திறன்மிகு உறவாடல்கள், புதிய வணிக மேம்பாடுகள் மற்றும் புத்தாக்க சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, குளோபல் பினான்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர்களால் வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த இந்த விருதுக்கான அளவுகோல் மதிப்பீடுகள், உரிமைமுதல் மதிப்பாளர்கள், கடன் தரப்படுத்தல் மதிப்பாய்வாளர்கள், வங்கி ஆலோசகர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துகளும் உள்ளடங்கியே தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகுளோபல் பினான்ஸ் சஞ்சிகையினது, வங்கியியல் மற்றும் நிதித்துறையில் உலகளாவிய முன்னணி வெளியீடாக விளங்குகின்றது.\nசர்வதேச ரீதியிலான பல்வேறு வங்கிகள், இந்த சஞ்சிகை அளிக்கும் ‘மிகச்சிறந்த வங்கி’ விருதினை பெறும் வகையில் ஆர்வத்துடன் போட்டியிடுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஇந்த விருது குறித்து கருத்துரைத்த NDB பிரதம நிறைவேற்று அதிகாரி டிமந்த செனவிரட்ண “கெளரவ மிகுந்த ‘மிகச்சிறந்த இலங்கை வங்கி’ என்ற விருதினை பெற்றுக்கொண்டமை எமக்கு மிகுந்த பெருமையை தருகின்றது.\nசர்வதேச ரீதியில் உன்னத கெளரவமிகுந்த வங்கியியல் மற்றும் நிதி சார் வெளியீடாக விளங்கும், ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் குளோபல் பினான்ஸ் சஞ்சிகையினால் அளிக்கப்படும் உலகளாவிய அங்கீகாரத்தினை அளிக்கும் இந்த விருதானது, எமக்கு மிகுந்த சிறப்பினை ஈட்டித்தந்துள்ளது.\nஇரண்டாவது தடவையாக இந்த பெருமை மிகு விருதினை பெற்றுக்கொள்கின்றது. இதற்கு முன்னால் 2015 ஆம் ஆண்டில் இந்த விருதினை ஈட்டியமை குறிப்பிடத்தக்கது.”\nDIMO வின் ரஞ்சித் பண்டிதகேவுக்கு ஜேர்மனியின் அதிசிறந்த விருது\nஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் சிறப்பு ஆணை விருதானது (Order of Merit) ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து ஒருவருக்கு...\nஇலங்கையின் முதலாவது வேலைத்தளமாக CBL தெரிவு\nCBL (சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட்), 2018 ஆம் ஆண்டில் மிக முக்கிய விருதான Great Place to Work® சான்றிதழைப் பெற்றுள்ளது. பிரதம...\nவீரவில 'வில்லா சபாரி' ஹோட்டலுக்கு சுற்றுலாத்துறையின் தங்கவிருது\nமேல் மாகாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா விருதுகள் - 2018 விருது வழங்கும் விழாவில் வீரவில வில்லா சபாரி...\nவெல்வெட்டின் மாபெரும் பரிசான AXIA கார்வென்ற ப���.பீ.சுரங்க\nவெல்வெட் அழகு சவர்க்காரத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஊக்குவிப்பு போட்டியின் மாபெரும் பரிசான Perodua Axia காரை, ஊவா...\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம்\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு, இந்தோனேசியாவில் இருந்தான மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல்...\nஇலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை\n“உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில்...\nஇலங்கை அரசும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம்\nபோதிய இட வசதிகள் இன்மையால் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்கள் பண வசதியின்றி...\nஅறுபதுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து பெரிய...\nஅபாயத்தை எதிர்கொள்ளும் இலங்கைப் பொருளாதாரம்\nபன். பாலா'இலங்கைத் தேயிலைக்கென்று ஒரு வரலாற்றுப் பாரம்பரியம்...\nஏழைகளின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி உதவி செய்வேன்\nபசறைத் தேர்தல் தொகுதியில் உள்ள மூவின மக்களையும் அரவணைத்து...\nஇனிய குரலில் கூவியவாறேகூட்டை விட்டுபறக்கும் வரைகட்டிக்...\nஎன்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்\nசு.க செயலாளர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் மாற்றம்\nஇலங்கை அரசும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம்\nஇலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம்\nதற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியகாரர்கள் மறந்து விட்ட உமறுப்புலவரின் வாரிசு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaverikkarai.wordpress.com/2016/02/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-05-22T07:40:13Z", "digest": "sha1:4W3L4AGKATRIG4WZ6LTKKIMGH4C26VQV", "length": 7308, "nlines": 203, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "பாவம் அன்புமணி | kaverikkarai", "raw_content": "\nபாவம் அன்புமணி, பிரச்சா���ப்படத்தில் கூட அன்புமணிக்கு முதல்வராக நடிக்க மனம் இல்லை. முதல்வராக ஆனதும் உங்கள் குறைகளை தீர்க்கிறேன் என்கிறார். யாராவது,அன்புமணியை முதல்வராக நடிக்கவைத்து, ஒரு படம் எடுத்து அவர் குறையை தீருங்கள்.\n« மந்திரி பதவியை மாசு படுத்திய ரமணாவுக்கு தகுந்த தண்டனை அளித்தார் அம்மா.எஸ்.வி.ரமணி.\nஅம்மாவின் உள்ளம ஏழைகளின் துயரத்தை நன்கு அறியும் »\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T07:53:30Z", "digest": "sha1:CZYCEUMQFUZDXTCV7NQRFYLEJYYA45ON", "length": 4845, "nlines": 69, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:பேச்சுப் பக்கம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎந்த ஒரு கட்டுரை (அல்லது பக்கத்தைக்) குறித்த உங்கள் கருத்துக்களையும் அந்த கட்டுரையின் உரையாடல் பக்கங்களில் (பேச்சுப் பக்கங்களில்) பதிவு செய்யலாம். குறிப்பிட்ட பயனருடன் உரையாட விரும்பினால் அவரின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.\nபேச்சுப் பக்கங்களில் மறக்காமல் உங்கள் கையொப்பத்தையும் ���திவு செய்யுங்கள்.\nஎப்படி பேச்சுப் பக்கங்களில் நேரத்துடன் கூடிய கையெழுத்து இடுவது\nWikiquette - விக்கி நற்பழக்கவழக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 மே 2010, 05:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%92%8C", "date_download": "2018-05-22T07:53:46Z", "digest": "sha1:N2VXIGMRFGJKQRVBCC24QP5O7N7JNLIL", "length": 4791, "nlines": 111, "source_domain": "ta.wiktionary.org", "title": "和 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் ---和--- (ஆங்கில மூலம் - to blend; and) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/samsung-55ju6470-139-cm-55-inch-uhd-4k-flat-smart-tv-black-price-pr0XlU.html", "date_download": "2018-05-22T08:25:46Z", "digest": "sha1:BPTUPZHTSUJVRHOSI2LM5JXM4625OPUZ", "length": 17683, "nlines": 367, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக்\nசாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக்\nசாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக் சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nசாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 1,49,994))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 139 cm\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 pixels\nகான்ட்ராஸ்ட் ரேடியோ Mega Contrast\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் DTS\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் AVI\nஇதர பிட்டுறேஸ் Clear Motion Rate\nசாம்சங் ௫௫ஜூ௬௪௭௦ 139 கிம் 55 இன்ச் உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realsanthanamfanz.blogspot.com/2012/06/blog-post_18.html", "date_download": "2018-05-22T07:51:47Z", "digest": "sha1:RY6GA5564WSI7H75UBWZEQ7AU7F5ELI5", "length": 28001, "nlines": 136, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: ஏ. ஆர். ரஹ்மான் - ஒரு ஆச்சர்யம் (பகுதி இரண்டு)", "raw_content": "\nஏ. ஆர். ரஹ்மான் - ஒரு ஆச்சர்யம் (பகுதி இரண்டு)\nஏ ஆர் ரஹ்மான் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என ஆரம்பித்து, அது எங்கோ சென்று அவரது பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல்களின் தொகுப்பாக அந்தக் கட்டுரை முடிந்து போனது. ஓர் இரு நாட்கள் கழித்து அந்த கட்டுரையை படித்தபோது எதற்கும் பயனற்ற ஒன்றாகவே அது தோன்றியது. எழுத ஆரம்பித்த நோக்கத்தை சரி செய்து கொள்ள மறுபடியும் அதன் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன். (முதல் பாகத்தை படிக்காதவர்கள் அதை படிக்கத்தேவயில்லை என ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்)\nசமீபத்தில் ரஹ்மான் அவர்களது ஒரு பழைய செவ்வியை யூடியூபில் பார்க்க முடிந்தது. 1995 இல் திரு பி ஹெச் அப்துல் ஹமீதினால் எடுக்கப்பட்ட செவ்வி, என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இருபத்தி ஆறு அல்லது இருபத்தி எழு வயதே நிரம்பிய ரஹ்மானின் முதிர்ச்சியும் இசை, சமூகம் தொடர்பான அவரது பார்வையும் என்னை வெகுவாக பாதித்தது. தமிழ் திரையிசை ரசிகர்கள் மத்தியில் ரஹ்மான் மிகவும் பிரபலம் அடைந்த காலம் அது, அந்த இளம் வயதில் கிட்டிய அதிகப்படியான பிரபல்யத்தையும் நட்ச்சத்திர அந்தஸ்தையும் ரஹ்மான் கையாண்ட விதம் அவர் மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தியது. தமிழ் திரையிசையை புரட்டிப்போட்ட ஒரு இசை சக்கரவர்த்தியாக ரசிகர்கள் அவரை கொண்டாடியபோது அவரது அடக்கமும், அவரது இசை முன்னோடிகள் மீது அவர் கொண்டிருந்த மரியாதையும் வியக்கவைத்தது. இன்று ரஹ்மானின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிப்போன இந்த குணவியல்புகள் அவரது சிறு வயது முதல்கொண்டே அவரிடம் இருந்துவந்தது என்பது ஆச்சரியம் தந்தது.\nதனது பதின் மூன்றாம் வயதுமுதல் குடும்ப பாரத்தை சுமக்கத்தொடங்கிய ரஹ்மான், குழைந்தைப் பருவம் தனக்கு கிட்டவில்லை என்பதை சமித்திய செவ்வி ஒன்றில் கூறியிருந்தார். சிறு வயது முதல் பெரியவர்களுடன் பழகியதும் குடும்பப் பாரம், தொழில்சிந்தனை என்பனவும் தன்னை முதிர்ச்சிப்படுத்தியதாக கூறியிருந்தார். ஒரு சாதாரண சிறுவன் அனுபவிக்க நினைக்கும் எந்த கேளிக்கையும் இவரது வாழ்வில் இருந்ததில்லை, குழந்தை பருவத்தை முற்றிலும் தொலை��்துவிட்ட ஒரு வாழ்க்கை, அந்த ஏக்கத்தை முழுவதும் தனது இசையில் செலுத்தியிருக்கிறார் என்பதற்கு இவர் உருவாக்கிய இசையே சாட்சி. தாயார் மீது அதீத பாசம் கொண்டிருக்கும் ரஹ்மானின் தாலாட்டு இசையில் அந்த பாசம் மேலோங்கித் தெரியும். \"என்னாத்தா பொன்னாத்தா\", \"அழகு நிலவே\", \"உயிரும் நீயே\" போன்ற பாடல்கள் அந்த பாசத்தின் வெளிப்பாடாகவே தோன்றும்.\nரஹ்மானிடம் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்த ஒரு விடயம், தனது இசைப் பயணத்தின் ஏற்ற இறக்கங்களை அவர் கையாண்ட விதம். ரோஜா என்ற இசையினை வழங்கி தனது முதல் திரைப்படத்திலேயே தேசியவிருத்தையும் பெற்ற ரஹ்மான், ரோஜாவின் பிற்பாடு தன்னிடம் எந்த இசையுமே எஞ்சியிருக்கவில்லை என நினைத்ததாக கூறுகிறார். தன்னால் ஒரு இசையமைப்பாளராக நிலைத்திருக்க முடியாது என எண்ணியதாக கூறுகிறார். அந்த ஒரு நிலைமை ஒவ்வொரு படைப்பாளியின் வாழ்விலும் ஏற்படக்கூடியது, படைப்பு வறட்சி ஏற்பட்ட பின்னர் அதிலிருந்து மீண்டு வருவதென்பது சாதாரண விடயமில்லை, ரஹ்மான் இதனை ஒருதடவயல்ல இரு தடவைகள் செய்தது காட்டியிருக்கிறார். ஒவ்வொரு தடவையும் முன்பை விட வீரியத்துடனும் வீச்சத்துடனும் இருக்கிறது அவரது எழுச்சி. ரோஜாவில் அனைவரது கவனத்தையும் கவர்ந்த ரஹ்மான், அதன் பின்னர் வந்த திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையிசையின் ஒட்டுமொத்த அடையாளமாக மாறினார். இரண்டாயிரத்திற்கு பிற்பட்ட காலத்தில் மறுபடியும் ஒரு வறட்சியை எதிர்கொண்ட ரஹ்மான், மீள வந்தபோது முழு இந்தியாவினதுமே திரையிசை அடையாளமாக இனம்காணப்பட்டார்.\nரஹ்மானின் வலக்கரமாக இருந்த சாஹுல் ஹமீதின் மரணத்தின் பின்னர் ரஹ்மான் இனி இல்லை என்றே பலரும் எண்ணினார்கள், அதையும் தகர்த்து ஹிந்தி திரையுலகத்தில் கால் பதித்தார் ரஹ்மான். தனது ஆஸ்தான சவுண்ட் இஞ்சினியர் ஸ்ரீதர் அவர்களது மரணத்தின் பின்னர் ரஹ்மானது இசை எவ்வாறு ஒலிக்கப்போகிறது என பலரும் எதிர்பார்த்தபோது விண்ணைத்தாண்டி வருவாயா, எந்திரன் போன்ற ஹை டெக் இசையினை வழங்கினார். சிறு வயதிலிருந்தே இழப்புக்களை சந்தித்து வந்த ரஹ்மானுக்கு இழப்புக்களில் இருந்து மீண்டு வருவது எவ்வாறு என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. வாழ்க்கை மீது அவருக்கு இருந்த அலாதியான புரிதலே இதை சாத்தியமாக்கியது எனலாம்.\nசமுதாயம் தொடர்பான ரஹ்மானது ��ார்வை மிகவும் ஆழமானது. இசை என்பதில் நல்ல இசை மோசமான இசை என இரு வகை இருப்பதாக ரஹ்மான் கூறுகிறார். ஒரு இசையினை கேட்டபின்னர் அது உங்களுக்கு மன அமைதியை அல்லது உற்சாகத்தை தருகிறது எனில் அது நல்ல இசை, அதுவே மனிதனது கறுப்புப் பக்கத்தை தூண்டிவிடும் எனில் அது மோசமான இசை என்பதே ரஹ்மான் கூறுவது. ரஹ்மான் எப்போதும் நல்ல இசையினை வழங்குவதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார் என்பது எனது ஆழமான நம்பிக்கை. அன்றாடம் வாழ்கையில் காணப்படும் அம்சங்கள் சமூக நலன் சார்ந்ததாக மாறவேண்டும் என்பது ரஹ்மானது கருத்து. பத்திரிகைகள் விறுவிறுப்பான செய்திகளுக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்துக்கள், கிசுகிசுக்கள் போன்ற சென்சேஷனல் விடயங்களுக்கும், அதிக முக்கியத்துவம் குடுப்பதை கடுமையாக கண்டிக்கிறார். 1950இல் இருந்ததிலிருந்து 2010இல் குற்றங்கள் அதிகளவில் அதிகரிக்கவில்லை என்பது ரஹ்மானது கருத்து. ஊடகங்களில் முன்னிறுத்தப்படும் செய்த்திகளின் அடிப்படையிலேயே அவ்வாறான ஒரு உலகம் கட்டமைக்கப் படுவதாக அவர் நினைக்கிறார்.\nநவீன வீடியோ கேம்களில் விபத்து ஏற்படுத்துவதும் ரத்தக்காயம் ஏற்பட வைப்பதும் ஒரு சென்சேஷன் ஆக மாறி விட்டிருப்பதையும் கண்டிக்கிறார். என் குழந்தைகளுக்கு அவ்வாறான கேம்களை விளையாட அனுமதிக்க மாட்டேன் என ரஹ்மான் கூறுகிறார். (இந்த கூற்று இன்சைட் மேன் படத்தில் ஒரு காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும், அந்த படத்தில் ஆரம்ப மற்றும் இறுதி இசையாக ரஹ்மானது தைய தையா இடம்பெற்றிருக்கும் என்பதும் கூடுதல் தகவல்). ரஹ்மான் ஒருபோதும் தனது அடையாளத்தை விட்டுக்கொடுத்ததில்லை. எங்கே சென்றாலும் தான் தமிழன் என்பதிலும் இந்தியன் என்பதிளிலும் அலாதி பெருமை கொண்டிருக்கக்கூடியவர். அவரை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியக்கூடிய ஒரு விடயம், உடலலங்காரங்களிலோ சிகை அலங்காரத்திலோ அதிக கவனம் செலுத்தாத ரஹ்மான் சமீபத்தில் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு இருக்கிறார். இது பற்றி ஒரு செவ்வியில் என்னை ஒரு இந்தியனாக உலகம் பார்க்கும்போது நான் இவற்றில் கவனம் செலுத்தவேண்டி இருக்கிறது என கூறுகிறார்.\nமனித உறவுகள் பற்றி ரஹ்மானின் முகநூலில் பதியப்பட்ட ஒரு செய்தி பின்வருமாறு விரிகிறது \"ஒருபோதும் அவசராட்டு முடிவுகளை எடுக்காதீர்க��், குறிப்பாக மனிதர்களை பற்றி. எப்போதும் ஒருவிடயத்திற்கு இன்னொரு பக்கமும் இருக்கும், ஒரு நல்ல பக்கம். நாம் எப்போதும் ஒரு மனிதரையோ, இடத்தையோ, கலை வடிவத்தையோ அல்லது ஒருநிறுவனத்தையோ அதன் அழகையும் பெறுமதியையும் பார்பதற்கான வழிமுறையை தேடிக்கொள்ளவேண்டும். நாம் ஒவ்வொருவரதும் பிரச்சினையில் பாதியாவது நாம் இன்னொருவர்வர் பற்றி அவசர முடிவுகளை எடுக்கதிருப்பதனால் தீர்த்துக்கொள்ளலாம்\" கேளிக்கை வணிகத்தில் இருக்கும் எவரிடமும் ரஹ்மானிடம் இருக்கும் நுண்ணியமான சமுதாய பார்வையினை நான் பார்த்ததில்லை.\nரஹ்மான் அவர்கள் நேரத்தை எவ்வாறு திட்டமிட்டு செலவழிக்கிறார் என்பது தொடர்பான ஒரு செவ்வியை கட்டுரை வடிவில் மிகச் சமீபத்தில் படிக்கக் கிடைத்தது. இருபது நிமிடங்களுக்கு மேல் அவர் எந்த ஒரு விடயத்திலும் தேங்கி இருப்பதில்லை என ரஹ்மான் கூறுகிறார். படைப்பாளியாக ஒரு விடயம் சரியாக அமையாதபோது நாள் கணக்கில் அதில் தேங்கியிருக்கும் மனிதர்கள் பலரை பார்த்திருக்கிறோம், அவ்வாறு தேங்கி இருப்பது ஒரு வகையான வலிந்து திணிக்கப்பட்ட படைப்பினையே தரும் எனவும் அழகியலுக்கு ஒத்துவராது எனவும் அவர் கூறுகிறார். இருபது நிமிட வேலை பின்னர் சிறிதாக ஒரு இடைவேளை என்பது அவரது பாணி. ஒரு பரபரப்பான இசையமைப்பாளராக ரஹ்மான் குடும்பத்துக்காக எவ்வாறு நேரம் ஒதுக்குகிறார் என்கிற ஒரு கேள்விக்கு ரஹ்மான் அளித்த பதிலே என்னை மிகவும் ஆச்சரியப் பட வைத்தது.\nஒரே சமயத்தில் இசையிலும் குடும்பத்திலும் ஒரே அளவான கவனம் செலுத்துவது தனக்கு சாத்தியமானதல்ல என்கிறார். 2011 இல் தனது ஓய்வுக்கான காரணமும் அதுதான் என்கிறார் ரஹ்மான். தனது மகளுக்கு இருதய சத்திர சிகிச்சை செய்யப்பட்டதாகவும் மகளுக்காக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காகவுமே இசையினை தள்ளி வைத்ததாக ரஹ்மான் கூறுகிறார். இன்றைய நிலையில் தொட்டதெல்லாம் பொன்னாகும் அளவு போர்மில் இருக்கும் ரஹ்மான் குழந்தைக்காக தனது இசையை ஒத்திவைத்தது சாதாரணமாக தோன்றினாலும் அந்த நிலையை அடைய எவ்வளவு பக்குவம் வேண்டும் என்பது பணத்துக்கும் புகழுக்குமாக வாழ்கையை தொலைத்துவிட்ட மனிதர்களை அண்றாடம் சந்திக்கும் பலருக்கு தெரிந்திருக்கும்.\nநல்ல கணவராக, நல்ல தந்தையாக, நல்ல மகனாக, நல்ல குடிமகனாக ரஹ்மானின் அனைத்த��� பரிணாமங்களும் எப்போதும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்திக்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எப்பொழுதும் அவருடன் ஒன்றியிருக்கும் அந்த வசீகர புன்னகையும்.\nடிஸ்கி: ரஹ்மானை பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்க்கு ஒரு முடிவு கிட்டாது போலும். எனவே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். நேரம் கிட்டினால் கண்டிப்பாக ரஹ்மானின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட மயாமி பல்கலைக்கழக டாக்டர் பட்ட ஏற்புரையை இங்கு கிளிக்கி படிக்கவும்.\nபன்னிக்குட்டி ராம்சாமி June 18, 2012 at 5:27 PM\nரஹ்மானைப்பத்தி நல்லா சிலாகித்து எழுதி இருக்கீங்க. அருமையான நேரேசன். குட் போஸ்ட்\n//இருபது வினாடிகளுக்கு மேல் அவர் எந்த ஒரு விடயத்திலும் தேங்கி இருப்பதில்லை என ரஹ்மான் கூறுகிறார். /\nஇருபது நிமிடங்கள் என்று நினைக்கிறேன்\n//இருபது வினாடிகளுக்கு மேல் அவர் எந்த ஒரு விடயத்திலும் தேங்கி இருப்பதில்லை என ரஹ்மான் கூறுகிறார். /\nஇருபது நிமிடங்கள் என்று நினைக்கிறேன்//\nபன்னிக்குட்டி ராம்சாமி18 June 2012 5:27 PM\n//ரஹ்மானைப்பத்தி நல்லா சிலாகித்து எழுதி இருக்கீங்க. அருமையான நேரேசன். குட் போஸ்ட்\nஎனக்கு ரொம்ப பிடித்தவரை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி தலைவா.\nஆஸ்கார் வாங்கியபின் அவர் கொடுத்த பேட்டியும் முக்கியமானது. ’என் முன் இரு வழிகள் இருந்தன..ஒன்று அன்பின் வழி. மற்றது வெறுப்பின் வழி..நான் அன்பின் வழியை தேர்ந்தெடுத்தேன்.’ என்றார்..எவ்வளவு பெரிய விஷயம் அது\nஒரு கோடி உங்களுக்கே - ஆரியாவும் சந்தானமும் (Part I...\nஏ. ஆர். ரஹ்மான் - ஒரு ஆச்சர்யம் (பகுதி இரண்டு)\nஏ ஆர் ரஹ்மான் - ஒரு ஆச்சரியம்\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20171212", "date_download": "2018-05-22T08:52:15Z", "digest": "sha1:4P5ANYVRA6IWH362XZJX5FV5FFS7JZ7N", "length": 12090, "nlines": 125, "source_domain": "sathiyavasanam.in", "title": "12 | December | 2017 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2017 டிசம்பர் 12 செவ்வாய்\n… இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். (1 கொரி.15:57)\nவேதவாசிப்பு: ஒசியா. 12-14 | வெளிப்படுத்தல்.3\nஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 12 செவ்வாய்\nசத்தியவசன இலக்கிய ஊழியங்களை ஆசீர்வதித்த கர்த்தர் மறு அச்சுப் பதிப்பு செய்யப்படவேண்டிய புத்தகங்களுக்கான தேவைகளைச் சந்தித்திடவும், சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் மாத இதழ்கள் குறித்த காலத்தில் பங்காளர்களுக்கு அனுப்பப்படுவதற்கான கிருபைகளைத் தந்தருளவும் பாரத்துடன் ஜெபிப்போம்.\nதியானம்: 2017 டிசம்பர் 12 செவ்வாய்; வேத வாசிப்பு: யோவான் 17:6-19\n“நான் உலகத்தான் அல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல” (யோவான் 17:16).\nஇந்நாட்களில் கிறிஸ்து பிறப்பு கிறிஸ்தவர்களால் மாத்திரமல்ல, உலகம் முழுவதினாலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கிறிஸ்து பிறப்பின் அர்த்தமானது உலகம் முழுவதுக்கும் அறிவிக்கப்படவில்லை. பிறப்பின் அர்த்தம் தெரியாதோரின் கொண்டாட்டத்துக்கும், கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் நினைவுகூரும் கிறிஸ்து பிறப்பின் கொண்டாட்டத்துக்கும் என்ன வித்தியாசம் உலகத்தார் அர்த்தம் அறியாமல் கொண்டாடுகிறார்கள்; நாமோ அர்த்தம் அறிந்தும் அதை அசட்டை செய்து, உலகத்தோடு ஒத்து ஓடுகிறோம். இதிலே யார் பரிதாபத்திற்குரியவர்கள்\nகிறிஸ்துவும் இவ்வுலகத்தில் பிறந்து வாழ்ந்து மரித்து உயிர்த்தவரே. ஆனாலும், தாம் உலகத்தானல்ல என்று சொல்லுகிறார். காரணம் என்ன அவர் உலகத்தில் வாழ்ந்திருந்தாலும், அந்த வாழ்வின் நோக்கம், பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதும், பிதாவுக்குப் பிரியமாய் வாழுவதுமேயாகும். இயேசு ஒருபோதும் உலகத்துக்கு ஒத்த வேஷம் போடவில்லை. எப்போதுமே தாம் வந்த நோக்கத்திலும், பாவக்கட்டுகளிலும் வியாதியின் அவஸ்தையிலும் இருந்த மக்களை விடுவிப்பதிலும், வார்த்தையைத் திடமாகப் பிரசங்கிப்பதிலுமே ஈடுபட்டிருந்தார். தேவனுடைய ராஜ்யமே அவருடைய மூச்சாயிருந்தது.\nகிறிஸ்துவின் நாமத்தைத் தரித்தவர்களாய் வாழுகின்ற நாம், அவரது பரிசுத்த நாமத்துக்கு எந்நேரத்திலும் இழுக்கு வராமல் வாழவேண்டுமல்லவா அவரது பிறப்பை நினைவுகூரும்போதும் இதை நாம் நினைவிற்கொண்டவர்களாய் நமது கொண்டாட்டங்கள் நடவடிக்கைகளை சரிவரத் திட்டமிட வேண்டியது அவசியம். நமது கொண்டாட்டங்கள் மற்றவர்களுக்கு கிறிஸ்து பிறப்பின் அர்த்தத்தையும் சந்தோஷத்தையும் புரியவைக்கும்படியாக இருக்கவேண்டுமே தவிர, வெறுப்பூட்டும்படியாக அமைந்துவிடக்கூடாது.\nகொண்டாட்டங்களும் குதூகலங்களும் வாழ்வல்ல; நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியையும் உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. நாம் உலகத்தில்தான் வாழுகிறோம்; வாழவேண்டும். அதற்காக உலகத்தோடு ஒத்தவர்களாய் வாழுவோமானால், நமது வாழ்வின் நோக்கத்தையே இழந்துவிடுவோம். நாம் இவ்வுலகில் வெறும் நாடோடிகள்; பரதேசிகள். நமது நித்தியமான பரம வீட்டிற்குச் செல்லுவதற்கு நம்மை ஆயத்தப்படுத்துவதோடு, பிறரையும் ஆயத்தப்படுத்தவேண்டிய மேன்மையான பொறுப்புள்ளவர்கள். அதை நினைந்து கிறிஸ்துவின் பிள்ளைகளாய் அவருக்கே சாட்சியாய் வாழுவோமாக.\n“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2).\nஜெபம்: அன்பின் தேவனே, நான் இவ்வுலகத்துக்கு உரியவனல்ல, உமக்கு உரியவன். நான் இவ்வுலகில் கிறிஸ்துவுக்கு சாட்சியாய் வாழ உதவியருளும். ஆமென்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=18582", "date_download": "2018-05-22T08:27:24Z", "digest": "sha1:5LA2FLYTACBYU25ZB7TRCFLAZCSRJWPG", "length": 7715, "nlines": 119, "source_domain": "sathiyavasanam.in", "title": "வாசகர்கள் பேசுகிறார்கள் |", "raw_content": "\n1. அனுதினமும் கிறிஸ்துவுடன் எல்லா தியானங்களும் சிறப்பாகவும் ஆசீர்வாதமாகவும் உள்ளன. தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், விசுவாசத்தை எப்படிக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதை தினமும் வாசித்து பயன் அடைகிறேன். வேத வினா-விடை பதில் எழுதுவதில் ஆர்வமுள்ளவனாக இருக்கிறேன். அதன்மூலம் வேதத்தின் இரகசியங்களை அறிந்துகொள்கிறேன். அது விசுவாசத்தைப் பெலப்படுத்தவும், நல்வழிகாட்டவும், அதில் நடக்கவும் செய்கிறது. மிக்க நன்றி.\n2. தாங்கள் அனுப்பும் எல்லா புத்தகங்களையும் நான் பல ஆண்டுகளாக படித்து பயனடைந்து வருகிறேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற மாத இதழ் ஒவ்வொரு நாளும் படிக்கும்போது ஆத்துமத்திற��கு அதிக பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது.\n3. உங்கள் யாவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்கள். தாங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தினசரி வேதவசனங்கள் மிகவும் அன்பானதாகவும் சோர்ந்துபோன போதெல்லாம் உயிர்ப்பிக்கின்றதாகவும் உள்ளது. எங்கள் வயோதிப காலத்தில் தைரியம் மட்டும் அல்லாமல் தேவனோடு இணைந்து வாழ உதவி செய்கிறது. மன சோர்வினால் உடல்நலம் குன்றி இருந்த என் மனைவி தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். அநேகருடைய ஜெபங்கள் கேட்கப்பட்டு வருகிறது.\n4. தங்கள் ஊழியங்களுக்காக தினமும் ஜெபிக்கிறோம். நீங்கள் அனுப்பிவைக்கும் புத்தகங்கள் எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிக பயனுள்ளதாக உள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஜெபக்குறிப்புகள் அனைத்திற்காகவும் ஜெபிக்கிறோம்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-05-22T08:13:41Z", "digest": "sha1:FLDSXWEWS727MKS3WCSJMCASQQXIYXG2", "length": 5473, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "உலக வேலை வாய்ப்பு சந்தை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஉலக வேலை வாய்ப்பு சந்தை\nஉலக வேலை வாய்ப்பு சந்தையை கைப்பற்றும் வகையில் சீனா மிகப்பெரிய நடவடிக்கை\nஉலக வேலை வாய்ப்பு சந்தையை கைப்பற்றும் வகையில் சீனா மிகப்பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் நம் நாட்டு இளைஞர்களை இதில் காண முடியவில்லை என குஜராத் முதல்வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி ......[Read More…]\nFebruary,25,14, —\t—\tஉலக வேலை வாய்ப்பு சந்தை, நரேந்திர மோடி\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென���� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanavilmadasamy.blogspot.com/2012/10/", "date_download": "2018-05-22T08:15:22Z", "digest": "sha1:TTQDGM7I26ANHO2HQZIX6KLDA5CTQPMT", "length": 30339, "nlines": 200, "source_domain": "vaanavilmadasamy.blogspot.com", "title": "October 2012 - வானவில்", "raw_content": "\nகரகாட்டக்காரனை ரீமேக் செய்யும் கெளதம் மேனன் \n நம்ம (கி)ராமராஜன் அண்ணன், ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் படத்துல நடிக்கி...\nகௌதம் மேனனுக்கும் பாலாவுக்கும் என்ன வித்தியாசம்\n இந்த பதிவு நான் ரசித்த நகைச்சுவை துணுக்குகள் மற்றும் நானே சிந்தித்த ...\nபரதேசி படத்தில் ஏன் இல்லை இளையராஜா \n சமீபத்தில் வெளிவந்திருக்கும் பரதேசி படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாக பத்திரிக்கை வழியாகவும் பதிவுகள...\nதவிர்க்கப்பட வேண்டிய நோய்த்தன்மை உடைய 10 உணவுகள்...\nஆரோக்கிய பழக்கங்கள் தொடர்பதிவு -2\nகரகாட்டக்காரனை ரீமேக் செய்யும் கெளதம் மேனன் \nஅன்றாட வாழ்க்கைக்கு தேவையான 10 ஆரோக்கிய கட்டளைகள் ...\nநகைச்சுவை ( 17 )\nஅனுபவம் ( 14 )\nசினிமா ( 14 )\nகட்டுரை ( 13 )\nஉடல்நலம் ( 6 )\nகவிதை ( 6 )\nசுஜாதா சார் ( 4 )\nஅரசியல் ( 3 )\nபதிவர் சந்திப்பு ( 3 )\nசிறுகதை ( 2 )\nபடைப்பு ( 2 )\nவடிவேல் ( 2 )\nஇளையராஜா ( 1 )\nஎனது கீச்சுகள் ( 1 )\nஎன்னைப்பற்றி ( 1 )\nஓட்டு ( 1 )\nகல்லூரி பகிர்வு ( 1 )\nகாதல் சொதப்பல் ( 1 )\nசிவகாசி ( 1 )\nசிவாஜி ( 1 )\nதமிழ் பேராசிரியர் ( 1 )\nதிரைப்பட பாடல்கள் ( 1 )\nபராசக்தி சிவாஜி கணேசன் ( 1 )\nரஜினி ( 1 )\nவிஜய் ( 1 )\nவீர பாண்டிய கட்ட பொம்மன் ( 1 )\nதவிர்க்கப்பட வேண்டிய நோய்த்தன்மை உடைய 10 உணவுகள் \nஆரோக்கிய வாழ்க்கை என்பது நீங்கள் தேர்வு செய்வது .நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவை சார்ந்திருக்கிறது . நம் சொந்த ஆரோக்கியமானது ஆழ்ந்த தாக்கம் உடையது . உணவு ,உயிர்ச்சத்து இவற்றின் அடிப்படடைக் கொள்கைகளை புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கிய வாழ்வின் உச்ச சக்தியை பெறமுடியும் . ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நம் உணவு பழக்கத்திலுள்ள நோய்த்தன்மை உள்ள உணவுகளை சிறிது கவனத்திற்கு கொண்டுவருவோம் .\nஆரோக்கிய பழக்கங்கள் தொடர்பதிவு -2\nஆரோக்கிய பழக்கங்கள் தொடர்பதிவு அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும் என நினைக்கிறேன் . இந்த பதிவில் அதையே தொடர்கிறேன் .\nஆரோக்கிய பழக்கங்கள் தொடர்பதிவு-1 படிக்க இங்கே கிளிக் செய்யவும் .\nகரகாட்டக்காரனை ரீமேக் செய்யும் கெளதம் மேனன் \nநம்ம (கி)ராமராஜன் அண்ணன், ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் படத்துல நடிக்கிறார் என்னங்க Shocking ஆ இருக்கா என்னங்க Shocking ஆ இருக்கா எனக்கும்தான் கீழ படிச்சு பாருங்க அப்படியே காமெடியாவும் இருக்கும். ஒன்னும் இல்லைங்க அதாவது கரகாட்டக்காரன் படத்த கெளதம் ரீ மேக் பண்ணுனா எப்படி இருக்கும்னு ஒரு சிறு கற்பனை மனதில் தோன்றியது . ரெண்டே ரெண்டு சீன் தான் எழுதி இருக்கேன் . படிச்சுட்டு நல்லா இருந்தா சொல்லுங்க \nகாட்சி :ராமராஜன் முதன் முதலா கரகம் ஆடியதை கண்டு அவருக்கு ஷண்முக சுந்தரம் மரியாதை செய்து வீட்டிற்கு காப்பி சாப்பிட அழைக்கும் காட்சி\n இந்த மாலைய உங்க எல்லார் சார்பிலையும் இத நான் அவருக்கு போடுறேன் தம்பி நல்லா ஆடுனீங்க தம்பி well done \n வெளியூர் ஆட்டகாரன உள்ளூர் ஆட்டக்காரன் மதிக்குறதுதாங்க மரியாதை \nஅவர் சென்ற உடன் தர்மகர்த்தா சந்தான பாரதி ராமரஜனுக்கு மரியாதையை செய்ய வருகிறார் .\nசந்திர சேகர் : Sir வாட் இஸ் திஸ் \nகனகா (ராமராஜனை பார்த்து ):Hey Man \nராமராஜன்: competition எல்லாம் எனக்கு கமர்கட்டு சாப்புடுறமாதிரி எங்க வச்சுக்கலாம் \nகனகா : எங்க வேணாலும் \nராமராஜன் : அப்ப ready ங்குற \nவிருந்து சாப்பிட போகும் காட்சி\n ( ராம ராஜன் நெஞ்சில் கைவைத்து) இங்க என்ன சொல்லுது காமாட்சி \n அவ கண்ணு வழியா என்ன பார்க்கணும் போல இருக்கு \nச. சுந்தரம் : தம்பி \nகௌண்டமணி: தம்பி அதெல்லாம் சாபிடுறது இல்ல நீங்க எங்களுக்கு மட்டும் சொல்லுங்க நீங்க எங்களுக்கு மட்டும் சொல்லுங்க தம்பிக்கு ஒரு பீர் சொல்லுங்க தம்பிக்கு ஒரு பீர் சொல்லுங்க ச்ச \nச.சுந்தரம் : எம்மா காமாட்சி தம்பிக்கு மோர் கொண்டு வா \nஅப்போது ராமராஜன் கனகாவிடம் : I am crazy about you \n நீங்க சின்ன வயசுல இருந்தே ஆடுறீங்க போல \nச. சுந்தரம் : நோ பார்த்தது இல்ல ஆனா நிறைய கேள்விபட்டுருக்கேன் பார்த்தது இல்ல ஆனா நிறைய கேள்விபட்டுருக்கேன் சரி தம்பி நீங்க சாப்பிட்டுகிட்டு இருங்க நான் ப���யிட்டு வர்றேன் \nஅவர் போனவுடன் நம்ம அண்ணன் கிராமராஜன் காமாட்சி (கனகா ) மேல லவ்வு வந்து பாட்டு பாட ஆரம்பிக்கிறாரு. கீழே சொடுக்குங்க அந்த அழகான பாட்ட பார்க்குறதுக்கு \nஎன்னடா கரகாட்டக்காரன் பாட்ட போடுறதுக்கு வில்லுபாட்டுகாரன் பாட்ட போடுரான்னு பாக்குறீங்களா அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க இந்த பாட்ட பாத்ததுக்கப்புறம் தான் எனக்கு இந்த பதிவு யோசனையே வந்தது அப்புறம் பாதி வசனம் ஆங்கிலத்துல வருதேன்னு குழம்பாதீங்க அப்புறம் பாதி வசனம் ஆங்கிலத்துல வருதேன்னு குழம்பாதீங்க நம்ம கெளதம் படம் அப்படித்தானே பாதி இங்கிலீஷ் பாதி தமிழ்னு எடுப்பார் நம்ம கெளதம் படம் அப்படித்தானே பாதி இங்கிலீஷ் பாதி தமிழ்னு எடுப்பார் மறக்காம கருத்துரைக்கவும் பிடித்திருந்தால் ஓட்டு போட்டு அதிகம் பேர் படிக்க பரிந்துரை செய்யவும் \nLabels: சினிமா , நகைச்சுவை\nசென்ற பதிவில் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான 10 ஆரோக்கிய கட்டளைகள் பற்றி தெரிந்து கொண்டீர்களா இப்போது ஆரோக்கிய பழக்கங்களை பற்றி தெரிந்து கொள்வோம் .\nஅன்றாட வாழ்க்கைக்கு தேவையான 10 ஆரோக்கிய கட்டளைகள் \nஇன்றைய உலகில் நாம் அனைவரும் எந்திரம் போல சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருக்கிறோம் . ஆனால் ஆரோக்யமாக இயங்கி கொண்டிருக்கிறோமா என்றால் மௌனம் தான் பதில். அதற்காகவே இந்த பதிவு. நண்பர் ஒருவர் துண்டு பிரசுரம் ஒன்றை என்னிடம் காண்பித்தார் . அதில் உள்ள தகவல்களை அப்படியே உங்களுக்கு அளிக்கிறேன் இதில் வரும் ஆலோசனைகள் எதுவும் எனது சொந்த கருத்துக்கள் கிடையாது. பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅப்பாவும் நானும் தொடர்பதிவு எனக்கு பழைய நினைவுகளை மீட்டுத்தருகிறது . பதிவர்கள் மற்றும் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுத்தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.இனி இந்த பதிவில் தொடர்வோம் \nஒரு ஞாயிற்று கிழமை . ஏழாம் வகுப்பு படித்துகொண்டிருந்த நான் சாவகாசமாக தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த அப்பாவிடம், காதல் என்றால் என்ன என கேட்டேன் சமையல் அறையிலிருந்த என் அம்மா தோசை கரண்டியோடு அடிக்க வந்துவிட்டார் அதை தடுத்து நிறுத்திய அப்பா, அம்மாவிடம் \" இதுல என்ன தப்பு இருக்கு\" நம்மகிட்ட கேட்காம யார்கிட்ட போய் கேட்பான் அதை தடுத்து நிறுத்திய அப்பா, அம்மாவிடம் \" இதுல என்ன தப்பு இருக���கு\" நம்மகிட்ட கேட்காம யார்கிட்ட போய் கேட்பான் என கூறி அம்மாவை அனுப்பிவைத்தார் . பின் என்னிடம் , உனக்கு அம்மாவை பிடிக்குமா என கூறி அம்மாவை அனுப்பிவைத்தார் . பின் என்னிடம் , உனக்கு அம்மாவை பிடிக்குமா அப்பாவை பிடிக்குமா என கேட்டார் . ரெண்டு பேரையுமே என்றேன் நான் . அவர் விடாமல் , யாரை அதிகமாக பிடிக்கும் என்றார் . இப்போது சற்று நேரம் யோசித்துவிட்டு \"அம்மா \" என்றேன் . இதுதான் காதல் என்றார் . புரியவில்லை என்றேன் . ஒருவர் மீது அளவு கடந்த நேசம் வைப்பதற்கு பெயர்தான் காதல் என்றார் என்றேன் நான் . அவர் விடாமல் , யாரை அதிகமாக பிடிக்கும் என்றார் . இப்போது சற்று நேரம் யோசித்துவிட்டு \"அம்மா \" என்றேன் . இதுதான் காதல் என்றார் . புரியவில்லை என்றேன் . ஒருவர் மீது அளவு கடந்த நேசம் வைப்பதற்கு பெயர்தான் காதல் என்றார் எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு அழகாக சொல்லி புரியவைத்துவிட்டார் எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு அழகாக சொல்லி புரியவைத்துவிட்டார் அன்றிலிருந்து எனக்கு அப்பாவின் மீது அளவுகடந்த நேசம் வந்துவிட்டது அன்றிலிருந்து எனக்கு அப்பாவின் மீது அளவுகடந்த நேசம் வந்துவிட்டது மன்னிக்கவும் , காதல் வந்துவிட்டது \nசென்னைக்கு வந்த புதிதில் வியாபாரம் சுமாராக இருந்ததால் அப்பா ஒரு சிறிய ஒண்டி குடுத்தனம் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு பார்த்து எங்களை குடியமர்த்தினார் . பின்னர் உறவினர் ஒருவர் எங்கள் தெருவுக்கு அடுத்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி எங்களுக்கு வாடகைக்கு விட்டார். அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீட்டிலும் கணவன் மனைவி அனைவரும் நன்கு படித்து வேலைக்கு செல்பவர்கள் இதை கவனித்த நான் ஒரு நாள் அப்பாவிடம் , நம்ம அடுக்கு மாடி குடியிருப்புல நம்ம அம்மா மட்டும்தான் படிக்கலப்பா இதை கவனித்த நான் ஒரு நாள் அப்பாவிடம் , நம்ம அடுக்கு மாடி குடியிருப்புல நம்ம அம்மா மட்டும்தான் படிக்கலப்பா என்றேன் . பொளேரென அடி விழுந்தது என் கன்னத்தில் என்றேன் . பொளேரென அடி விழுந்தது என் கன்னத்தில் அப்பாவேதான் \n ரொம்ப படிசுட்டோம்னு திமிரா உனக்கு அம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேள் அம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேள் என்றார்.மன்னிப்பு கேட்டேன் நான் செய்த தவறுக்கு வெட்கி தலைகுனிந்தேன் யாரையும் தரகுறைவா பேசக்க���டாது நீ அவங்க வயித்துல இருந்துதான் வந்த அத மறந்துறாத என்றார் . அவர் பேச பேச என் மண்டையில் சம்மட்டியில் அடித்தது போல் இருந்தது. எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டோம் என அன்று தான் உரைத்தது. அந்த நிகழ்வுக்கு பிறகு இன்றளவும் அவர் சொன்ன வார்த்தைகளை காப்பாற்றி வருகின்றேன் .\nஒரு நாள் எங்கள் வீட்டிற்கு ஊரிலிருந்து ஒரு உறவினர் வந்திருந்தார் அவர் ஒரு ஆசிரியர் எனது மகனை பார்த்து உன் பெயர் என்ன என்ன படிக்கிறாய் தொலைகாட்சியில் சிறுவருக்கான அந்த அலைவரிசையை பார்ப்பதில் ஆர்வம் காட்டிகொண்டிருந்தான் அவர் என்னை பார்த்து , பையன வெளியில கூட்டிட்டு போறதில்லையா அவர் என்னை பார்த்து , பையன வெளியில கூட்டிட்டு போறதில்லையா என கேட்டார் நான் இல்லை என்பது போல் தலை அசைத்தேன் அவர், நம்ம ஊர்னா தெருவில இருக்குற பசங்க கூட விளையாடலாம். இங்க எங்க முடியுது. பூட்டி வச்ச இரும்பு கம்பிக்கு உள்ளதான் இருக்க வேண்டி இருக்கு என சொல்லி பின் சிறிது நேரத்தில் சென்று விட்டார் அவர், நம்ம ஊர்னா தெருவில இருக்குற பசங்க கூட விளையாடலாம். இங்க எங்க முடியுது. பூட்டி வச்ச இரும்பு கம்பிக்கு உள்ளதான் இருக்க வேண்டி இருக்கு என சொல்லி பின் சிறிது நேரத்தில் சென்று விட்டார் அவர் சென்றவுடன் எனது சிறுவயது ஞாபகங்கள் என்னை என் ஊருக்கு அழைத்து சென்றது அவர் சென்றவுடன் எனது சிறுவயது ஞாபகங்கள் என்னை என் ஊருக்கு அழைத்து சென்றது அதை பற்றிய ஒரு பதிவு இது \nகிராமத்தில் நான் சிறுவனாக இருந்த பொது பள்ளியில் இருந்து நேராக வீட்டுக்கு வந்த உடன் பையை ஒரு மூலையில் போட்டுவிட்டு தோப்பிற்கு விளையாட சென்று விடுவேன் நிறைய விளையாட்டுக்கள் விளையாடுவோம் ஓடிபிடிப்பது, மறைந்து விளையாடுவது , உப்புமூட்டை , மணலில் வீடு கட்டுவது , கோலி , பல்லாங்குழி, திருடன் -போலீஸ் ,பரம பதம், கண்ணாமூச்சி , சிறிய சாமான்களை வைத்து சோறு பொங்குதல் , போன்ற பல விளையாட்டுக்கள் விளையாடுவோம். இதில் ஒவ்வொரு விளையாட்டும் நம் வாழ்க்கையின் ஒரு உணர்வை வெளிபடுத்தும் . ஓடிபிடிப்பது - ஓட்ட பயிற்சி , உப்புமூட்டை - வலிமை சேர்க்கும் , மணல் வீடு - சோறு பொங்குதல் போன்றவை சிறுவர்களுக்குள்ள ஒற்றுமையை உணர்த்தும், பல்லாங்குழி - சேமிப்பு மற்றும் எண் கணக்கின் அவசியத்தை உணர்த்தும் , . மேலும் இரவில் ஒரு விளையா���்டு விளையாடுவோம் அதன் பெயர் கூட்டாஞ்சோறு அதாவது ஒவ்வொருவரும் தத்தம் அவரது வீட்டில் செய்த உணவை, அனைவரும் எடுத்துகொண்டு யாருடைய வீட்டிலாவது வைத்து பகிர்ந்து உண்ண வேண்டும் தினம் ஒரு வீடு வீதம் , ஒவ்வொரு வீடாக சென்று சாப்பிட வேண்டும் தினம் ஒரு வீடு வீதம் , ஒவ்வொரு வீடாக சென்று சாப்பிட வேண்டும் இந்த விளையாட்டில் விட்டுகொடுத்தல் , சகோதரத்துவம் , போன்ற பண்புகளை வளர்க்கும் \nஇன்னொரு விளையாட்டு உங்களுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியாது அதன் பெயர் படப்பெட்டி அதாவது ஒரு கட்டத்தில் தமிழ் படங்களை எழுதி அதை கோடு போட்டு பிரித்து அதில் சுமார் 30 முதல் 40 படங்கள் எழுதி வைத்திருப்பார்கள் . பைனான்சியர் ஒருவர் இருப்பார் , அவரிடம் காசு கொடுத்து ஒரு படம் வாங்கி கொள்ளவேண்டியது பரம பதம் போல கட்டையை உருட்ட வேண்டும் . நான்கு பேர் விளையாடும் அந்த ஆட்டத்தில், காசு கொடுத்து வாங்கிய உங்கள் படத்தின் கட்டத்தில் மேல் நின்று விட்டால் அதற்க்கு காசு கொடுக்க வேண்டும் பரம பதம் போல கட்டையை உருட்ட வேண்டும் . நான்கு பேர் விளையாடும் அந்த ஆட்டத்தில், காசு கொடுத்து வாங்கிய உங்கள் படத்தின் கட்டத்தில் மேல் நின்று விட்டால் அதற்க்கு காசு கொடுக்க வேண்டும் பணத்திற்காக சிகரெட் அட்டைகள் பயன்படுத்துவோம். இதைத்தான் பேங்க் கேம் என சீனாகாரன் நம்மை ஏமாற்றுகிறான்\nஇவ்வாரான விளையாட்டுக்கள் இப்போது அழிய காரணம் புத்தகசுமை,நேரமின்மை , நகரமயமாதல், சிறுவர்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசை என நிறைய வந்தபின் தான் இப்போது எனது மகன் பள்ளி விட்டவுடன் குழந்தைகளுக்கான அலைவரிசை , வீட்டு பாடம் , சாப்பாடு , தூக்கம் என அவன் வாழ்க்கையே மாறிக்கிடக்கிறது இப்போது எனது மகன் பள்ளி விட்டவுடன் குழந்தைகளுக்கான அலைவரிசை , வீட்டு பாடம் , சாப்பாடு , தூக்கம் என அவன் வாழ்க்கையே மாறிக்கிடக்கிறது இதற்க்கு பின்னால் வரும் தலைமுறையை நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=677&ncat=4", "date_download": "2018-05-22T07:51:41Z", "digest": "sha1:UXJPHTWNA5KIT4WOWPJR6UOGK6B7LVMJ", "length": 29602, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "லேப் டாப், நெட்புக் அல்லது ஸ்மார்ட் போன் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்���்யூட்டர் மலர்\nலேப் டாப், நெட்புக் அல்லது ஸ்மார்ட் போன்\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ., மே 22,2018\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மே 22,2018\nஸ்டாலின் மீது சிறிய கட்சிகள் அதிருப்தி மே 22,2018\nஅரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ் மே 22,2018\nகவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி மே 22,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபெர்சனல் கம்ப்யூட்டிங் உலகம் மாறி வருகிறது. இப்போது நமக்குக் கிடைக்கும் விற்பனை அறிக்கைகளை வைத்துப் பார்க்கையில், டெஸ்க் டாப் விற்பனை பின்னுக்குச் செல்கிறது. லேப்டாப் அதன் இடத்தைப் பிடித்துள்ளது. கம்ப்யூட்டர் என்றால் அது லேப்டாப் தான் என்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே வகையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விற்பனையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எடுத்துச் செல்ல எளிதாக இருப்பதாலும், விலை குறைந்து இருப்பதாலும், கம்ப்யூட்டர் செயல்பாட்டு எதிர்பார்ப்பில் சிலவற்றை தியாகம் செய்து, மக்கள் நெட்புக் கம்ப்யூட்டரினைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றனர்.\nஇவை எல்லாவற்றைக் காட்டிலும், இவற்றின் இடத்தை ஸ்மார்ட் போன்கள் பிடித்து வருகின்றன. இவற்றின் இயக்கம் முற்றிலும் ஒரு கம்ப்யூட்டர் போலவே இருப்பதால், கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனாலேயே இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள், பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை, ஸ்மார்ட் போனுக்கு இணைவாக உருவாக்கி வெளியிட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்துபவருக்குப் பணம் செலவானாலும், நேரத்தின் அருமை கருதி, பலரும் ஸ்மார்ட் போன்களைக் கம்ப்யூட்டரின் இடத்தில் பயன்படுத்தத் தொடங்கி வருகின்றனர்.\nஇந்த மூன்று சாதனங்களுக்குமான விற்பனை விலையில் வேறுபாடு அப்படி ஒன்றும் அதிக அளவில் வித்தியாசமானதாக இல்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆஹா இப்படிச் சொன்னால் எப்படி எதனை நாங்கள் வாங்க வேண்டும் எனப் பட்டியலிட்டால் தானே, ஒரு முடிவு எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறீர்களா இதோ நம் வேலை அடிப்படையில் இவற்றின் நிறை, குறைகளைப் பார்க்கலாம். இவை எல்லாமே மொபைல் சாதனங்கள் என்ற அடிப்படையில் வருகின்றன. கைகளில் எடுத்துச் சென்று, எந்த இடத்திலும் நம் கம்ப்யூட்டர�� வேலைகளை நாம் மேற்கொள்ள முடியும்.\n1. நிறுவன, அலுவலக வேலைகள்: நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள நிறுவன, அலுவலக வேலைகளுக்கு நீங்கள் கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்துகிறீர்களா பெரிய வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஒர்க் ஷீட்கள், மல்ட்டிமீடியா காட்சித் தொகுப்புகள், உங்கள் நிறுவனத்திற்கென அமைத்துத் தரப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம்கள் ஆகியன உங்கள் பணியை நிர்ணயம் செய்கின்றனவா பெரிய வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஒர்க் ஷீட்கள், மல்ட்டிமீடியா காட்சித் தொகுப்புகள், உங்கள் நிறுவனத்திற்கென அமைத்துத் தரப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம்கள் ஆகியன உங்கள் பணியை நிர்ணயம் செய்கின்றனவா இந்த சாதனங்கள் உங்களுக்கு எப்படி பயன்படும் என்று பார்க்கலாம்\nஇத்தகைய வேலைகளுக்கு ஒரு முழுமையான லேப்டாப்தான் சிறந்த தேர்வாக அமையும். அதிக சக்தியுடன் கூடிய சி.பி.யு., ராம் மெமரி, எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருந்து இடர்களைத் தாங்கும் சக்தி லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கே உள்ளது. ஆனால் ஒரு நல்ல பிசினஸ் லேப்டாப், மற்ற இரண்டு சாதனங்களின் விலையைக் காட்டிலும் இரு மடங்காக இருக்கும்.\nஇந்த வகையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் கொஞ்சம் இடவசதி குறைவான கீ போர்ட், திரை மற்றும் திறன் குறைந்த சிபியு, ராம் மெமரி, அலுவலகப் பயன்பாட்டிற்கு இதனைத் தேர்ந்தெடுக்கத் தடையாய் உள்ளன. இத்தகைய வேலைகளில் ஈடுபடுவோருக்கு ஸ்மார்ட் போன் ஒன்று நிச்சயம் தேவையாய் இருக்கும். ஆனால் அது லேப்டாப் கம்ப்யூட்டரில் கிடைக்கும் வேகத்தினைத் தருவதில் இன்னும் பின்தங்கியே உள்ளது. எனவே இந்த பணியில் ஈடுபடுபவர்கள், நல்ல திறன் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றையும், ஸ்மார்ட் போன் ஒன்றையும் தங்களுக்கென வாங்கிக் கொள்ளலாம்.\n2. வீடுகளிலும் மாணவர்களிடமும்: பெரிய அளவில் நிறுவன வேலைகள் இல்லாதவரா மாணவரா இந்த இருவகையினரும் வெளியே அலைந்து திரிந்து தங்கள் நாளைக் கழிப்பவர் என்றாலும், ஒரு நிறுவன ஊழியர் அளவிற்குக் கம்ப்யூட்டர் தேவை இருக்காது. குறிப்பாக மாணவர்களுக்கு நோட்ஸ் எடுக்க, இணையம் பார்க்க, பிரசன்டேஷன் காட்சிகள் அமைக்க, கட்டுரைகளை எழுத எனப் பல கல்வி சார்ந்த வேலைகளைத் தாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் சற்று ��னமான தாகவும், புத்தகங்கள் மற்றும் பைகளுடன் தூக்கிச் செல்லச் சற்று சிரமமானதாகவும் இருக்கும். எனவே இவர்கள் நெட்புக் கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் திரை, கீ போர்டு இவர்களின் வேலையை அவ்வளவாகப் பாதிக்காது. ஏனென்றால் இவர்களின் பணி சற்றுப் பொறுமையாக மேற்கொள்ளும் வகையில் அமையும். இவர்களுக்கு ஸ்மார்ட் போன் நல்ல துணைவனாக இருந்தாலும், கற்பனை மற்றும் உழைப்பின் அடிப்படையில் அமைக்கப்படும் திட்டங்களுக்கு அது உதவாது.\n3. இணைய உலா வர: இணையத்தில் எதனையேனும் திடீர் திடீரெனப் பார்க்க வேண்டியதிருக்கும். யாரேனும் நண்பர் போன் செய்து, உனக்கு ஒரு பைல் அனுப்பி உள்ளேன். பார்த்து உடன் பதில் அனுப்பு என்பார். அல்லது இந்த இணைய தளத்தில் புதிதாக ஒன்றின் விலை வந்துள்ளது. வாங்கி மாற்றிவிடலாமா என்பார். அப்போது நீங்கள் வீட்டில் இருந்து வெளியே இருக்கலாம். இணையத் தொடர்பிற்கென லேப் டாப் கம்ப்யூட்டரைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா என்பார். அப்போது நீங்கள் வீட்டில் இருந்து வெளியே இருக்கலாம். இணையத் தொடர்பிற்கென லேப் டாப் கம்ப்யூட்டரைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா இணைய உலா மேற்கொள்ள, நெட்புக் கம்ப்யூட்டர்கள் லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்டதாக அமையும். ஆனால் ஸ்மார்ட் போன்கள், நெட்புக் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் கூடுதலாகப் பயன்களைத் தரும். இவை எப்போதும் இணையத் தொடர்பினை மேற்கொள்ளத் தயாராய் இருக்கும். எனவே இதற்கு ஸ்மார்ட் போன் தான் சிறந்தது.\n6.சமுதாயத் தளங்கள் தொடர்பு: சோஷியல் நெட்வொர்க் என்னும் இணையத் தொடர்புகளை மேற்கொள்வது, தற்போது பெரும்பாலோரால் மேற்கொள்ளப்படும் தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. தங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருந்து கொண்டு, நிகழ்வுகளை அவ்வப்போது மேம்படுத்த, இந்த சமுதாய தளங்கள் உதவுகின்றன. இந்த வகையில் ட்விட்டர், பேஸ்புக், லிங்க்டு இன் மற்றும் போர் ஸ்குயர் போன்ற தளங்கள் இயங்குகின்றன. இதற்கு மிகவும் உதவுவதும் பயன்படுவதும் ஸ்மார்ட் போன்களாகும். லேப்டாப் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விரைவாக விரித்து இயக்குவதில் இதில் பின்வாங்குகின்றன. ஆனால் போட்டோக்களை அனுப்ப, அவற்றை எடிட் செய்திட, ரியல் டைம் சேட் செய்த��ட, ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும் நெட்புக் கம்ப்யூட்டர்களே கை கொடுக்கின்றன. எனவே இந்த தேவைகளுக்கும் நெட்புக் கம்ப்யூட்டர்களே நமக்குச் சிறந்த சாதனமாக உள்ளன.\nமேலே கூறப்பட்ட தேவைகள் அனைத்துமே பலருக்கு இருக்கலாம். எந்த வகை தேவைகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கணக்கிட்டு அதற்கான சாதனத்தை வாங்குவதே சிறந்தது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇணைய ஆபீஸ் அப்ளிக்கேஷன் ரெடி\nகூகுள் குரோம் ஷார்ட் கட் கீகள்\nபயன்படுத்த மட்டும் கட்டணம் : அடோப்\nகம்ப்யூட்டருக்குப் புதியவரா - பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்துவது எப்படி \nகம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்\nஇந்த வார டவுண்லோட் - தொல்லை தரும் டச் பேட்\nகீ போர்டு / மவுஸ் லாக்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\n பிக்ஸ் செய்வது என்றால் என்ன அதை சரி செய்யா விட்டால் என்ன ஆகும் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்த��� வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1958905", "date_download": "2018-05-22T07:50:59Z", "digest": "sha1:SVADVZNO3YYFW7IOLIIDPTXBMT46Y5XI", "length": 20906, "nlines": 339, "source_domain": "www.dinamalar.com", "title": "Punjab minister flips coin to decide lecturers' posting order, literally | பூவா தலையா போட்டு பேராசிரியர் பணி நியமனம் செய்த அமைச்சர்| Dinamalar", "raw_content": "\nபூவா தலையா போட்டு பேராசிரியர் பணி நியமனம் செய்த அமைச்சர்\nசண்டிகர்: பஞ்சாபில் பேராசிரியர் பதவிக்கு நாணயத்தை சுண்டி பூவா,தலையா போட்டு ஆட்களை நியமித்த சம்பவம் நடந்தது.\nபஞ்சாப் மாநிலத்தில் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றிற்கு மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் பணி நியமனத்திற்கு பஞ்சாப் அரசு தேர்வாணையத்தின் மூலம் 37 பேர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்றவர்கள் அவரவர் இடங்களில் பணியை துவக்கினர். காத்திருந்த பட்டியலில் உள்ளஇரண்டு பேர் மட்டும் ஒரே இடத்திற்கு போட்டி போட்டனர்.தகவலறிந்த அம்மாநில தொழில்நுட்ப கல்வி அமைச்சர் சரண்ஜித்சிங், என்பவர் ஒரு இடத்திற்கு போட்டி போடும் இரு மனு தாரர்களையும் அழைத்து நாணயத்தை சுண்டி பூவா தலையா போட்டு பார்த்து தேர்வு செய்தார். அமைச்சரின் இந்த செயல் குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.\nடாஸ் போட்ட மந்திரிக்கு சிக்கல்\nRelated Tags தொழில்நுட்ப கல்வி அமைச்சர் ... பேராசிரியர் நியமனம் பூவா தலையா பஞ்சாப��� மாநிலம் தொழில்நுட்ப கல்லூரி பஞ்சாப் அரசு தேர்வாணையம் Punjab State Technical College Punjab Government Examination Technical Education Saranjit Singh\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகரகாட்டமாடுகிறார், பேராசிரியர் மலைச்சாமி ஜனவரி 17,2018 4\nதல வரலாறுகளை தேடும் பேராசிரியர்கள் ஜனவரி 21,2018\n2016ல் பணி நியமனம் பெற்ற பேராசிரியர்களுக்கு ... பிப்ரவரி 07,2018\nபல்கலை பணியிடங்களுக்கு பேரம் பேசிய பேராசிரியர்கள்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅமைச்சர் (வேலைக்கு விண்ணப்பித்தவர்களை பார்த்து ) ஏய் இங்க வா. என்ன படிச்சிருக்க வேலைக்கு விண்ணப்பித்த முதல் நபர்: BA . அடுத்த நபரை பார்த்து அமைச்சர்: நீ இங்க வா. என்ன படிச்சிருக்க. வேலைக்கு விண்ணப்பித்த இரண்டாம் நபர்: SSLC . உடனே அமைச்சர்: நீ அவனைவிட ரெண்டெழுத்து அதிகமா படிச்சிருக்க உனக்கு பணி ஆணை இந்த கையில் பிடி. குடி இருந்த மக்கள்: ங்கே.......\nபஞ்சாப் மாநில தொழில் நுட்ப கல்வி அமைச்சர் சரன்ஜித் சிங் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இருவரில் ஒருவரை பூவை,தலையா போட்டு பார்த்து வேலைக்கு எடுத்தது குற்றமே.அந்த இருவரில் ஒருவர் மட்டுமே \"அடுத்த\" சீனியராக அதாவது 38 -வது ஆளாக இருந்திருப்பார்.அவரைத்தான் தேர்வு செய்திருக்க வேண்டும்.தமிழ் நாட்டில் என்றால் அதிக பணம் கொடுப்பவர்களுக்கு \"ஆட்டோமேட்டிக்\"-க்காக போயிருக்கும்.இந்த பிரச்சினை எழுந்திருக்காது.\nமிக்க மகிழ்ச்சி விளங்கிடும்,அடுத்தக முறை மக்கள் இப்படியே பூவா தலையைனு பார்த்தல்\nதங்கை ராஜா - tcmtnland,இந்தியா\nஅரசாங்க வேலைன்னா சும்மாவா..... அதிர்ஷ்டமும் வேண்டும்.\nதேச நேசன் - Chennai,இந்தியா\nஇந்த நாட்டில் ஊழல் பண்ணி காசை வாங்கி ஒருவருக்கு உதவி செய்வதற்கு பதில் , இது பரவாயில்லை என்று நினைக்க தோணுது .\nஇந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.வெளிப்படையான இந்த அணுகுமுறை உழலை விட சிறந்தது....\nபிங்கி பிங்கி பாங்கி கூட போட்டுப் பார்க்கலாம்.\nபணம் வாங்கிகொண்டு ஆர்டர் போட்டால் நல்லது . பூவா தலையா போட்டு ஆர்டர் போட்டால் தப்பா\nபூவா தலையா போட்டதுல ஜெயிச்சவரு அனுமன் ஸ்தோத்திரம் சொல்லிட்டு வந்திருப்பாரோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வ���ண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/internet-blogs/1290046-goldtamil-blog/22351498-manavarukku-ru1-latcam-ilappitu-valanka-ventum-racipuram-pallikku-aikorttu-uttaravu", "date_download": "2018-05-22T08:17:42Z", "digest": "sha1:OKGI2JCMT5QS2DU7RTUL3ITLQNO4BAFP", "length": 9381, "nlines": 88, "source_domain": "www.blogarama.com", "title": "மாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராசிபுரம் பள்ளிக்கு ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nமாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராசிபுரம் பள்ளிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nமாற்றுச்சான்றிதழ் வழங்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ராசிபுரம் பள்ளி நிர்வாகம் ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 முடித்த கார்த்திக் என்ற மாணவரின் தந்தை மணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-\nபிளஸ்-2 படிப்புக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.11 ஆயிரத்து 600 மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ராசிபுரம் தனியார் பள்ளி நிர்வாகம் சட்ட விரோதமாக ரூ.75 ஆயிரம் வசூலித்தது. இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்தேன்.\nஇதனால் எனது மகனின் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழை பள்ளி நிர்வாகம் வழங்க மறுத்து விட்டது. இதன்காரணமாக எனது மகனின் உயர்கல்வி படிப்பு ஓராண்டு வீணாகி விட்டது. எனவே, மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-\nஇந்த வழக்கு சம்பந்தமாக பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியும் பள்ளி நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. ஐகோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே பள்ளி நிர்வாகம் உதாசீனப்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது.\nஅரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை மனுதாரரிடம் இருந்து பள்ளி நிர்வாகம் வசூலித்துள்ளது. சான்றிதழ்களை வழங்க மறுப்பதற்கான காரணத்தை கூற முடியாத காரணத்தால் தான் ஐகோர்ட்டு அனுப்பிய நோட்டீசுக்கு பள்ளி நிர்வாகம் பதில் அளிக்காமல் இருப்பது தெரிகிறது. இதில் இருந்தே பள்ளி நிர்வாகம் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு இருப்பது ஊர்ஜிதமாகிறது.\nஎனவே, மாணவரின் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழை 2 வாரத்துக்குள் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பெற்று மாணவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் முதன்மை கல்வி அதிகாரி ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.\nமாணவரின் ஓராண்டு உயர்கல்வி படிப்பு வீணாக காரணமாக இருந்த பள்ளி நிர்வாகம் மாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் ஐகோர்ட்டு நோட்டீசுக்கு பதில் அளிக்காமல் புறக்கணித்ததால், பள்ளி நிர்வாகத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.\nஇந்த தொகையை சென்னை அடையாறில் உள்ள அவ்வை இல்லத்திற்கு வழங்க வேண்டும். மொத்தம் ரூ.2 லட்சத்தை பள்ளி நிர்வாகம் 2 வாரத்துக்குள் செலுத்த தவறினால் ராசிபுரம் தாசில்தார் பள்ளிக்கு சொந்தமான பொருட்களை ஏலம் விட்டு தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.\nமாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராசிபுரம் பள்ளிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=136&catid=3", "date_download": "2018-05-22T08:12:00Z", "digest": "sha1:OM2QBWYCBF7NWY23NBXYW3OFKNOBQEP2", "length": 16471, "nlines": 198, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n1 ஆண்டு XNUM மாதத்திற்கு முன்பு #488 by Penzoil3\nபதிவுசெய்யப்பட்டது எல்லா இறக்கங்களையும் நேரம். இலவச பதிவிறக்கங்களை அனைத்து நேரம் வெளியே. நான் மாதங்களுக்கு எதையும் பதிவிறக்க முடியவில்லை\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 42\n1 ஆண்டு XNUM மாதத்திற்கு முன்பு #489 by Dariussssss\nஎவ்வளவு காலம் நீங்கள் என்று பிரச்சனை\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை ��ருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 42\n1 ஆண்டு XNUM மாதத்திற்கு முன்பு #490 by Dariussssss\nநீங்கள் உங்கள் உலாவியில் நிறுவப்பட்ட எந்த ஸ்கிரிப்ட் தடுப்பு விஷயம் இருக்கிறதா\nஉங்கள் இணைய இணைப்பைச் சரிபார்த்து, அது இந்த வழி மிகவும் மெதுவாக இருக்கலாம்.\nநான் எந்த பிரச்சனையும் இல்லாமல் எதையும் பதிவிறக்க முடியும், அதனால் நான் பிரச்சினை உங்கள் பக்கம்தான் உள்ளது நினைக்கிறேன்.\nஎங்களுக்கு இன்னும் தகவலை வழங்கத் முயற்சி.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n1 ஆண்டு XNUM மாதத்திற்கு முன்பு #491 by Penzoil3\nநான் பல மாதங்களாக கூறியதுபோல். நான் RIKOOOO முன் தொடர்பு கொள்ள attemptede, ஆல் ஐ காட் எங்கள் சர்வர்கள் நலம் கீ இருந்தது. நான் ஒரு பதிவிறக்கம், இலவச அல்லது உறுப்பினராக பதிவிறக்கங்கள்ஆகிய பெற முடியும் முன் எல்லாம் முறை.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 20\n1 ஆண்டு XNUM மாதத்திற்கு முன்பு - 1 ஆண்டு XNUM மாதத்திற்கு முன்பு #492 by rikoooo\nஎங்கள் FAQ வில் எங்கள் இறக்கம் துறைமுக 8080 பதிலாக துறைமுக 80 இன் வழங்கப்படும் என்று நாம் விளக்கினோம். எனவே, உங்கள் போர்ட்டை 8080 உங்கள் தீச்சுவர் தடுத்துள்ளது Simviation.com இருந்து ஏதாவது பதிவிறக்க, ஏன் முயற்சி செய்ய வேண்டும் என்றால் Simpliest வழி தெரிந்து கொள்ள simviation என்றால் அது simviation மற்றும் Rikoooo வேலை இல்லை, தங்கள் இறக்கம் அதே துறைமுக பயன்படுத்த ஏனெனில் அது உங்கள் ஃபயர்வாலானது போர்ட் 100 தடுக்க, 8080% உறுதி தான். நீங்கள் உங்கள் ஃபயர்வால் ஒரு ஆட்சி சேர்ப்பதன் மூலம் துறைமுக 8080 டிசிபி / யுடிபி திறக்க வேண்டும்.\nபின்னர் ஒவ்வொரு பதிவிறக்கம் எங்கள் வலைத்தளத்தில் மற்றும் கூட பல வலைத்தளங்களில் தொடர்ந்து செயல்படுவேன்.\nஎரிக் - பொது நிர்வாகி - உதவ எப்போதும் மகிழ்ச்சியாக\nகடைசியாக திருத்தம்: 1 ஆண்டு 1 மாதம் முன்பு மூலம் rikoooo.\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: Gh0stRider203\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n10 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #700 by Penzoil3\nஇந்த சிக்கலை வேறு யாராவது செய்தால், அவற்றின் மோடம் ஃபயர்வால் அமைப்புகளை இயல்புநிலைக்கு மீட்டமைக்க சொல்லுங்கள். என் பிரச்சனை சுயமரியாதை.\nதயவு செய்து உள் நுழை or ஒ���ு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.191 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2010/12/", "date_download": "2018-05-22T07:46:18Z", "digest": "sha1:FE4BTJNNQKBO2UX66BOXBYQLAE254XCD", "length": 93602, "nlines": 347, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: December 2010", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஇந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்\nநாம் ஒவ்வொருவரும் பணம் சம்பாதிப்பதார்க்காக எவ்வளவு கஷ்டபடுகிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரியும் ... நாம் செய்யும் பணிக்காக தூக்கத்தை துறந்து , சாப்பாட்டை துறந்து , குடும்பத்தை மறந்து , யார் யாரிடமோ திட்டு வாங்கி , யார் யாருக்கோ தன்மான��்தை விட்டு சொம்பு தூக்கி இப்படி நமக்காகவும் நம் குடும்பத்துக்காகவும் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடுபட்டு கொண்டிருக்கிறோம்... இவ்வளவு கஷ்டபட்டு சம்பாதித்தாலும் அதில் வரும் கணிசமான தொகையை நம் நாட்டிற்க்காய் வரி பணமாக கொடுக்கிறோம் .. வாங்கும் சம்பளம் தொடங்கி வண்டிக்கு போடும் பெட்ரோல் வரைக்கும் நிறைய பணம் வரியாக கட்டி கொண்டு இருக்கிறோம் .. எல்லாம் எதற்க்காக நம்மை போல நம் சமூதாயமும் முன்னேற வேண்டும் என்பதற்காக மட்டுமே ... நாம் வரி கட்டினால்தான் நம் ஊருக்கு ரோடு போட முடியும் ... நாம் வரி கட்டினால்தான் நம் ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு மதியம் இலவசமாக சத்துணவு போட முடியும் ... நாம் வரி கட்டினால்தான் குடிநீர் வினியோகம் சிறப்பாக நடக்கும் .. இப்படி நமக்கான வசதி வாய்ப்புகள் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டும் என்றுதானே வரி கட்டி கொண்டு இருக்கிறோம் ...\nஆனால் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா ... நாம் இரவும் பகலும் கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை சில மொள்ளமாரி முடிச்சவிக்கி நாதாரி முண்டங்கள் அரசியல் , பதவி என்ற பெயரில் மொத்தமாக கொள்ளை அடித்து போகிறார்களே ... நாம் கட்டிய வரிப்பணம் முழுவதும் அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் சொகுசு வாழ்க்கை வாழ பயன்பட போகிறதே ... இங்கே நாம் குண்டும் குழியுமான சாலையில் பயணித்து சம்பாத்தித்த காசை வைத்து அந்த நாதாரி முண்டங்கள் சொந்தமாக சொகுசு வானூர்திகள் வாங்கி பயணம் செய்கிறார்களே ... சரி போகிறது இந்த பிணம் தின்னி கழுகுகள் அவர்கள் தின்றது போக மீதி இருக்கும் சொற்ப பணத்தையாவது ஒழுங்காக மக்கள் தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்களா\nஅவர்கள் கொண்டு வரும் திட்டங்களை எல்லாம் பாருங்கள் மக்களுக்கு பயன்படுகிறதோ இல்லையோ , அவர்கள் நம்மிடம் இருக்கும் மீதி பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து லவட்டி கொண்டு போக நன்றாக பயன்படுகின்றன ... ஒரு சின்ன உதாரணம் , ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் ... மேலோட்டமாக பார்த்தால் அது ஏழைகளுக்கான திட்டமாக தெரியும் , ஆனால் உண்மையில் அது பயன்படுவது கொழுத்த முதலாளிகளுக்கே ... அந்த ஒரு ரூபாய் அரிசியை மக்களை ஏமாற்றி கொஞ்சம் அதிக விலை கொடுத்து(மூன்று முதல் ஐந்து ரூபாய் ) வாங்கி , அதையே திரும்பி மக்களிடம் இன்னும் அதிக விலைக்கு விர்க்கிறார்கள் ... இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கி அதையே கொஞ்சம் பாலிஷ் செய்து இருபது ரூபாய்க்கு விர்க்கிறான் ... பெரிய பெரிய ஹோட்டல் முதலாளிகளுக்கெல்லாம் இந்த ஒரு ரூபாய் அரிசி பெரிய வரபிரசாதம் ... இப்படி வெறும் ஒரு ரூபாய் செலவு பண்ணி நம் காசு பதினெட்டு ரூபாய்யை நம்மிடம் இருந்து பறித்து அவர்கள் தங்கள் சொத்தில் சேர்த்து கொள்கிறார்கள் ... வரி பணம் கட்டுவதோடு இல்லாமல் இப்படி பொருட்களை நமக்கே தெரியாமல் அதிக விலை கொடுத்து வாங்கி நம் காசை நாமே அவர்களுக்கு தூர்வாரி கொண்டு இருக்கிறோம் ...\nஇன்னொரு திட்டம் இருநூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் ... இந்த திட்டத்தில் பயன் பெரும் கிராம மக்கள் அனைவரும் மறைமுகமாக ஏதோ ஒரு முதலாளிக்குதான் அரசாங்கத்தின் செலவில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .... எங்கள் ஊரில் சமீபத்தில் இப்படி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் மக்கள் சாலை பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர் ... அந்த சாலை போடுவதர்க்கு அரசாங்கம் ஒரு தனியார் நிறுவனத்திர்க்கு டெண்டர் விட்டு இருந்தது ... அவன் செய்ய வேண்டிய வேலை ... வேலை செய்பவர்களுக்கு அவன்தான் காசு தர வேண்டும் ஆனால் அரசாங்கத்தின் செலவில் அதாவது நம் வரி பணத்தில் இருந்து அவர்களுக்கு சம்பளம் தந்து கொண்டு இருந்தார்கள் இந்த திட்டத்தின் மூலம் ... சரி அப்படியாவது அவனுக்கு டெண்டர் காசு கம்மியாகிறதா என்று பார்த்தால் அவன் இதற்க்கு முன்னர் எவ்வளவு சொல்லி இருந்தானோ அதே காசுதான் ... அதாவது இந்த கூலி தொழிலாளிகளுக்கும் அவனே சம்பளம் தருவதை போல கணக்கு காட்டுகிறார்கள் .. எல்லாம் யார் பணம் நீங்களும் நானும் கஷ்டபட்டு சம்பாதித்த காசு ... நம் காசில் நாம் போயி வர ரோடு போடுவதில் கூட ஏதோ ஒரு நாதாரி நம் காசை பிடுங்கி தின்கிறான் ...\nஇன்று செல்போனே பயன்படுத்தாத ஆளே கிடையாது .. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது செல்லில் பேசுகிறோம் ... லோக்கல் கால் என்றாள் அம்பது பைசா , STD என்றாள் ஒரு ரூபாய் .. வெளிநாடுகளுக்கு என்றாள் ஐந்து ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள் ... சரி இவர்களுக்கு அப்படி என்ன செலவு இருக்கிறது ... நாம் கொடுக்கும் வரிபணத்தில் அரசாங்கம் செயர்க்கை கோள் ஒன்றை செய்து விண்ணில் ஏவுகிறது ... அதில் இங்கு இருக்கும் செல் கம்பனிகள் ஏலத்தில் அவர்களுக்க��� தேவையான அலைவரிசையை வாங்கி கொள்கிறார்கள் ... அந்த ஏல தொகைதான் அவர்கள் போடும் முதல்... அதை தவிர்த்து ஊர் ஊருக்கு டவர் அமைத்தல் , அதை பராமரித்தல் என்று சில செலவுகள் உண்டு ... ஆனால் இது எல்லாம் இவர்கள் சம்பாதிக்கும் பணதிர்க்கு முன்னாள் பிஸ்கோத்து காசு ...\nஅரசாங்கம் அந்த ஏலத்தை மட்டும் எந்தவிதமான ஊழலும் இல்லாமல் நேர்மையாக நடத்தி இருந்தால் இன்று லோக்கல் கட்டணம் வெறும் ஒரு பைசாவாக இருந்திருக்கும் , STD பத்து பைசாவில் பேசி இருக்கலாம் ... இன்று மாதம் ஆயிரம் ரூபாய் மொபைல் பில் கட்டும் ஒருவர் வெறும் நூறு ரூபாய்க்குள் முடித்து கொள்ளலாம் ... ஆனால் இவர்கள் அநியாய விலைக்கு ஏலம் விட , அதை எடுத்த முதலாளிகள் அந்த காசை நம்மிடம் கறந்து விடுகின்றனர் ..ஆக மொத்தம் அந்த செயற்கை கோள் தாயாரிக்கபட்டதும் நம் காசில் ... அது விண்ணில் ஏவபட்டதும் நம் காசில்...ஆனால் அதை பயன்படுத்த நாம் அநியாய விலை கொடுக்க வேண்டி இருக்கிறது ... அதை பயன்படுத்தி எவன் எவனோ சம்பாதிக்கிறான் ..\nநீங்கள் ஒரு பசு மாட்டை உங்கள் சொந்த பணத்தில் வாங்கி , அதர்க்கு நல்ல தீவனம் போட்டு வளர்க்கிறீர்கள் ... அந்த மாட்டில் பால் கரக்க ஒரு வேலை ஆளை நியமனம் செய்கிறீர்கள் .. அவன் உங்கள் மாட்டிலேயே பால் கறந்து உங்களிடமே அதை ஐந்து மடங்கு விலைக்கு விற்றால் என்ன செய்வீர்கள் போடா நாயே என்று அவனை அடித்து விரட்ட மாட்டீர்கள் .. நான் மேலே சொன்ன விஷயமும் கிட்டதட்ட இதே மாதிரிதான் ஆனால் இங்கே நாம் வெறுமனே கைகட்டி வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும் ...\nநம்மை சொல்லி குற்றம் இல்லை .. முதலில் வீடு கட்டுவதில் ஊழல் என்றார்கள் , அந்த பிரசனை முடிவதற்க்குள் பீரங்கி வாங்கியதில் ஊழல் என்றார்கள் , சரி இதிலாவது ஏதாவது தண்டனை வாங்கி தருவார்கள் என்று நினைத்து முடிப்பதற்க்குள் காமென்வெல்த் போட்டிகளில் ஊழல் என்றார்கள் , அடுத்து அதை விட பெரிய அளவில் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வந்து விட்டது ..\nகாய்ச்சல் அடிக்கிறது என்று ஊசி போட போனவனை டாக்டர் பரிசோதித்து விட்டு உனக்கு டைபாய்டு என்று சொல்ல , அதர்க்கு ட்ரீட்மெண்ட் எடுக்க அதை விட பெரிய டாக்டரிடம் போனால் அவர் பரிசோதித்து விட்டு உனக்கு கேன்சர் என்று சொல்ல , சரி என்று கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்டிடம் ட்ரீட்மெண்ட் எடுக்க போயி அவர் தம்பி உனக்கு எய்ட்ஸ் என்று குண்டை தூக்கி போட்டால் அவன் சாகுறது சாக போறோம் இருக்குற வரை எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக வாழுவோம் என்ற மனநிலைக்கு வந்து விடுவான் ... நம் அரசியல்வாதிகள் இன்று நம்மை இந்த மனநிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள் ... ஊழலை சகித்து வாழ கற்று கொண்டு விட்டோம் நாம் ...\nசரி இதற்க்கு தீர்வே கிடையாதா என்றாள் கண்டிப்பாக இருக்கும் ... பெரிய பெரிய சர்வாதிகாரிகளையே மண்ணோடு மண்ணாக மக்கி போக செய்யும் வல்லமை படைத்தது காலம் ... இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் ... ஆனால் அது ஒரே நாளில் நடந்து விடாது .. மக்கள் மத்தியில் ஏதோ ஒரு புரட்சி வெடிக்கும் , எல்லாமும் மாறும் ... புரட்சி ஒரு காட்டு தீயை போன்றது ... காட்டை சாம்பலாக்கும் தீயை போல ஒரு நாட்டையே மாற்றி போடும் சக்தி அதர்க்கு உண்டு .. அந்த காட்டு தீ தொடங்குவது ஒரு சின்ன பொறியில்தான் ... அதே போல் புரட்சியும் ஏதோ ஒரு சின்ன பொறியில்தான் தொடங்கும் ...நாம் காலகட்டத்தில் அந்த சின்ன பொறியையாவது இந்த சமூகத்தில் உண்டாக்குவோம் ... நம் சந்ததிகள் அதை அழிக்கும் அனலாக மாற்றி காட்டுவார்கள்...\nஅவர்கள் காலத்திலாவது இந்தியா உண்மையான ஜனநாயக நாடாக இருக்கட்டும் ...\nமன்மதன் அம்பு - என்னாச்சு கமல்\nமன்னாரு மதன் அம்புஜஸ்ரீ இந்த மூன்று பேருக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டமே படம் ... பொதுவாக கமல் படங்கள் ஒன்று ஹெய்ராம் மகாநதி போல ரொம்ப சீரியஸாக இருக்கும் இல்லை காதலா காதலா , பஞ்சதந்திரம் போல முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும் ... இந்த படம் கடவுள் பாதி மிருகம் பாதி போல சீரியஸ் பாதி காமெடி பாதி கலந்து வந்திருக்கிறது ...\nபடத்தின் கதை ரொம்ப சிம்பிள் .. திரிஷாவால் கமல் தன் மனைவியை இழக்கிறார் .. கமலால் த்ரிஷா தன் காதலன் மாதவனை விட்டு பிரிக்கிறார் .. கடைசியில் இருவரும் இணைகிறார்கள் ... இதுதான் கதை ... முதல் பாதியில் திரைக்கதையில் பட்டைய கிளப்பிய கமல் இரண்டாம் பாதியில் காமெடியில் ஒளிந்து கொள்ளுகிறார் ... இரண்டுமே தனித்தனியாக நன்றாக வந்திருக்கிறது ... ஆனால் மொத்தமாக ஒரு படமாக பார்க்கும் போது ரொம்ப இடிக்கிறது...\nகமல் “ the show stealer” , அளப்பரையாய் அறிமுகம் ஆகும் முதல் காட்சியில் இருந்து கடைசியில் திரிஷாவை கட்டி பிடிக்கும் கிளைமாக்ஸ் காட்சி வரைக்கும் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் ... நடிப்பிலும் , காமெடியிலும் ... அதுவும் மாதவன��� அவரை ஏமாற்றிய பின்னர் போனில் திரிஷாவை பற்றி பொய் சொல்ல ஆரம்பிக்கும் காட்சியில் அவரின் பாடி லாங்குவேஜ் பிரமாதம் ... தியேட்டரில் விசில் பறக்கிறது ... சில காட்சிகளில் அவரின் நடிப்பு தேவை இல்லாமல் திணிக்கபட்ட்டது போல தனியாக தெரிவதை தவிர்த்திருக்கலாம் . மற்றபடி கமல் அவர் ரசிகர்களை ஏமாற்றவில்லை ...\nத்ரிஷா, அம்மணிக்கு படத்தில் அருமையான கேரக்டர் .. எனக்கும் நடிக்க தெரியும் என்று நிரூபித்து இருக்கிறார் பல இடங்களில் .. மாதவனுடன் காருக்குள் சண்டை போடும் இடம் டாப் கிளாஸ் ... நெஞ்சில் குத்தி இருக்கும் டாட்டூஸ் தெரிய வேண்டும் என்பதற்க்காகவே படம் முழுவதும் கவர்ச்சியான உடையிலேயே வருகிறார் .. டாட்டூஸை கண்டுபிடித்த மகாராசன் யாரோ\nமாதவன் , படத்தில் டம்மி பீஷாக வருகிறார் .. தண்ணி அடித்து விட்டு கமலுடனும் திரிஷாவுடனும் போனில் பேசுவதோடு அவர் வேலை முடிந்து விடுகிறது ... அவர் கதாபாத்திரம்தான் அப்படி டம்மியாக்க பட்டு இருக்கிறது ஆனால் நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார் ... ஆனால் ரன் படத்தில் நடித்த மாதவ்ன் இந்த படத்தை பார்த்தால் தூக்கில் தொங்குவதை தவிர வேறு வழி இல்லை .. எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்க\nபடத்தில் நடிப்பில் கமலை அப்பப்ப ஓவர்டேக் பண்ணும் இன்னொருவர் சங்கீதா ... தன் மகன் தூங்கி விட்டானா இல்லையா என்பதை அவர் கண்டுபிடிக்கும் டிரிக் சூப்பர்.... அவர் பேசும் வசனங்கள் ஷார்ப் ... ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார் ...\nபடத்தில் ஒளிப்பதிவு அருமை .. புதியவராம் நம்ம முடியவில்லை ... கொடைக்கானல் மலை காட்சிகளும் , கப்பல் காட்சிகளும் கண்ணுக்கு குளிர்ச்சி ... கமலுக்கு முகத்தில் முதுமை எட்டி பார்ப்பதை இவர் பல காட்சிகளில் தன் கேமரா கோணங்களால் நம் பார்வையில் இருந்து மறைத்திருக்கிறார் ... the best work of this film …\nபடத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அந்த பிளாஷ்பேக்கில் வரும் பாடல் ... அதை படமாக்கி இருக்கும் விதம் அருமை .. கமலின் மனைவி சாவதில் ஆரம்பிக்கும் பாடல் கமல் அவரை முதன் முதலாய் பார்க்கும் அந்த நொடியோடு முடிகிறது .... கமலின் சிறந்த பாடல்களில் இது கண்டிப்பாக இடம் பெரும்\nவசனம் பக்கா ... போய் படத்தில் பாருங்கள் ... சிரிக்கவும் வைக்கிறது .. சிந்திக்கவும் வைக்கிறது ... அதே போல காமெடி காட்சிகள் மிகவும் அருமையாக வந்திருக்கிறது ... மாதவன் ஒவ்வொரு முறையும் குடித்து விட்டு அடிக்கும் லூட்டிகள் வயிறு குழுங்க சிரிக்க வைக்கிறது ... அதுவும் கடைசி அரைமணி நேர படம் அக்மார்க் கமல் கே.எஸ்.கூட்டணி காமெடி கதம்பம் ...\nஆனால் படத்தின் பெரிய குறையே கதைதான் ... கிளைமாக்ஸில் கதை அந்த நதியில் ஓட்டை விழுந்த படகு போல மொத்தமாக மூழ்கி விடுகிறது ... இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் ... கமலின் மற்ற காமெடி படங்களில் இருக்கும் ஏதோ ஒன்று இதில் குறைகிறது .. அது படத்தின் அடிநாதமாக வரும் கதை கரு .. பஞ்சதந்திரத்தில் தன் நண்பர்களுக்காக பழிகளை தாங்கி கொள்ளும் கமல் , கடைசியில் சிம்ரன் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது தன்னை தப்பாக பேசும் அந்த நண்பர்களின் குடும்பத்தாருடன் அவர் பேசும் காட்சி ... அதுவரை படத்தில் வந்த காமெடி ட்ரீட்மெண்டை தாண்டி நம் மனதில் ஒரு சின்ன வலியை உண்டு பண்ணும் ... அதே போல பம்மல் கே சம்பந்தம் படத்தின் கடைசி அரைமணி நேரம் சிம்ரனால் ஏமாற்றபட்ட கமலின் மேல் நமக்கு பரிதாபம் வரும் ... ஆனால் இதை போன்ற மனதை தொடும் எந்த விஷயமும் படத்தின் கதையில் இல்லை .. மும்பை எக்ஸ்பிரஸ் படம் பெரும் தோல்வியை சந்தித்ததிர்க்கும் காரணம் இதுதான் ... ஆனால் மன்மதன் அம்பு அந்த அளவிர்க்கு பெரிய தோல்வியை சாந்திக்காது என்றாலும் கமலின் சறுக்கிய படங்களில் இடம் பெற வாய்ப்பு நிறையவே உண்டு ...\nமொத்தத்தில் கமல் என்னை போன்ற அவர் ரசிகர்களை இந்த படத்தில் கொஞ்சம் ஏமாற்றி விட்டார் ... நடிகனாக என்னை பிரமிக்க வைத்த கமல் இந்த படத்தில் திரைக்கதை ஆசிரியராக கொஞ்சம் சறுக்கியே இருக்கிறார் ...\nமன்மதன் அம்பு : முனை மழுங்கிவிட்டது...\nடிஸ்க்கி : தியேட்டர் இடைவேளையில் இரண்டு பேர் பேசி கொண்டு இருந்தார்கள் “காலையில காய்கறி வாங்கிட்டு மெத்துக்கு போவான் .. சாயாங்காலம் திரும்பி வீட்டுக்கு போவான் ... இத வச்சி ஒரு படம் எடுக்க இவராள மட்டும்தான் முடியும் “ அந்த இன்னொருவர் “ ஆனா அதுளையும் ஒரு மெசேஜ் இருந்ததுல ... பொறுமையா பாக்கணும்யா ... நல்லா இருக்கும் “\nஅந்த இருவர் முண்டா பனியனும் பட்டாபட்டி தெரிய கைலியை தூக்கி கட்டி கொண்டு வாயில் பீடியை வலித்து கொண்டு இருந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் ... எம்ஜிஆர் ராலும் , சிவாஜியாலும் , ரஜினியாலும் ஒரு காலத்தில் கமலாலும் மசாலா உருண்டைகள் வலுக்கட்டாயமாக திணிக்கபட்டு சினிமா என்றாலே மசாலாதான் என்று புத்தியில் திணிக்கபட்ட கோடானுகோடி சாதாரண தமிழனின் பிரதிநிதிகள் அவர்கள் ... அவர்களின் இந்த பேச்சை கேட்ட போது கமல் கொஞ்சம் கொஞ்சமாக தன் முயற்சியில் வெற்றி பெற்று கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது ...\n2010 தமிழ் சினிமா - கோவா முதல் காவலன் வரை ஒரு பார்வை\nஆமா இவரு பெரிய மணிரத்தினம் இருபத்தினாலு மணிநேரமும் சினிமாவ பத்தியே யோசிச்சிக்கிட்டு சினிமாவிலேயே வாழ்ந்துக்கிட்டு இருக்காரு நானும் சினிமாவும் அப்படின்னு கட்டுரை எழுத வந்துட்டாறு என்று நீங்கள் திட்டுவது புரியிது ... சினிமாவுக்கும் எனக்கும் நேரடியான தொடர்புகள் எதுவும் இல்லை என்றாலும் சினிமாவை வாழ வைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் இந்த வருடம் நான் பார்த்த சினிமாக்களை பற்றி ஒரு சின்ன பார்வைதான் இந்த பதிவு ...\nஅதுக்கு முன்னாடி நீங்க இந்த வருஷம் எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருந்திருக்கீங்கண்ணு டெஸ்ட் பண்ண ஒரு சின்ன க்விஸ் ... ரெண்டே ரெண்டு கேள்விதான் ... நீங்க நல்லவரா , ரொம்ப ரொம்ப நல்லவரா இல்ல கெட்டவராண்ணு நான் சொல்லுறேன்.. ஆனா ஒண்ணு பிட் அடிக்காம எக்ஸாம் எழுதனும் , அப்பதான் என்னால கரெக்டா சொல்ல முடியும் ...\nபாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஷகீலா ஆண்டி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன\nநித்தி ரஞ்சி விடியோவில் ரஞ்சி அணிந்திருந்த செருப்பின் நிறம் என்ன\nமேல இருக்கிற ரெண்டு கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சாசா வெயிட் வெயிட் அவசரபடக்கூடாது முடிவை நான் பதிவோட கடைசியில சொல்லுறேன் ... அதுவரைக்கும் இந்த மொக்கையை கொஞ்சம் படிங்க\n2010இல் நான் ரசித்த சிறந்த ஐந்து படங்கள் :\n2010ல நான் மொத்தம் 32 படம் தியேட்டர்ல போய் பாத்திருக்கேன் ... இதுல நான் மிகவும் ரசித்த ஐந்து படங்கள் அதே வரிசையில் ( இது என்னுடய பார்வையில் மட்டுமே )\nகளவாணி – இந்த வருசத்தின் மிக சிறந்த பொழுதுபோக்கு படம் இதுதான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் – சென்டிமெண்ட் ஹீரோயிசம் என்று எந்த தலைவலியும் இல்லாமல் முழுக்க முழுக்க சிரிக்க வைத்த படம்\nமைனா – எந்த இடத்திலும் போர் அடிக்காத திரைக்கதை\nஎந்திரன் – ரஜினியின் வில்லத்தனம்\nஆயிரத்தில் ஒருவன் – விறுவிறுப்பான முதல்பாதி மட்டும்\nசென்ற வருடம் நான் அதிகமுறை தியேட்டரில் பார்த்த படம் அசல் , மொத்தம் ஐந்து முறை . முதல் இரண்டு தடவை தலைக்காக மட்டும் .. அடுத்த இரண்டு தடவை தலைக்காக மட்டும் கடைசி ஒருமுறையும் தலைக்காக மட்டும் .... (படம் எங்கள் ஊரில் இருபது நாட்கள் மட்டுமே ஓடியது என்பது குறிப்பிடதக்கது)\nஅதற்க்கு அடுத்து நான் இரண்டு முறை பார்த்த படம் களவாணி .. எந்திரன் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததால் ஒரு முறையோடு நிறுத்தி கொண்டேன் ... இல்லை என்றால் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்திருப்பேன் ...\nதியேட்டரில் சென்று பார்க்க முடியாமல் தவற விட்ட நல்ல படம் நான் மகான் அல்ல\nதியேட்டரில் சென்று பார்க்காமல் தப்பிய மொக்கை படங்கள் ஆறுமுகம் , தம்பிக்கு இந்த ஊரு , தீராத விளையாட்டு பிள்ளை, கோவா , காதல் சொல்ல வந்தேன்\nமூன்று மணிநேரம் தியேட்டரில் கதற கதற அடிவாங்கிய படங்கள்\nசுறா – உயிர் பொழச்சது தமன்னா புண்ணியம்\nபையா – பாட்டு மட்டும் இல்லைனா படம் வடக்குபட்டி ராமசாமி காசு ஊதான்...\nதில்லாலங்கடி – வடிவேலு மட்டும் இல்லைனா இந்த படம் ஜெயம் ரவியின் கேரீயரில் மிகப்பெரிய ஊத்தாக அமைந்திருக்கும்\nமதராசபட்டினம் – டைட்டானிக்க ஏற்கனவே நான் பத்து தடவைக்கு மேல பாத்துட்டேன் அதனால இந்த படம் பாக்கும் போது பயங்கர தலைவலி ...\nகுட்டி – இப்படி ஒரு கதைய ரீமேக் பண்ணுற தைரியம் தனுசுக்கு மட்டும்தான் வரும் .. வளர்ந்த இடம் அப்படி ... நான் இண்டர்வெல் விட்டதும் எழுந்திருச்சி வெளிய வந்த ஒரே படம் இதுதான் ...\nமாத்தியோசி – தயாரிப்பாளர் அவ்வளவு காச எங்கையில கொடுத்திருந்தாக்கூட இதவிட நல்ல படம் எடுத்து கொடுத்திருப்பேன் .. அந்த அளவுக்கு மட்டமான படம்\nசென்ற வருடம் வந்த படங்களில் நான் ரசித்த இரண்டு பாடல்கள்\nகாதல் அணுக்கள் – எந்திரன்\nஷங்கர் சொல்லியதை போலவே ரொம்பவே பிரீஷியான பாடல். இதில் ரஜினி ஒரு சிவப்பு கலர் டி ஷர்ட் போட்டு நடந்து வரும் சீன் செம மாஸ் ...\nயுவன் சங்கர் ராஜாவின் தி பெஸ்ட் பாடல் இது ... காதலர்களுக்கான உண்மையான பாடல் இது ...\nவிஷுவலில் என்னை கவர்ந்த பாடல் விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் மன்னிப்பாயா பாடல் , அந்த ஆற்றங்கரை வீடும் , இரவில் ஒளிரும் மின் விளக்குகளும் , பவுர்ணமி இரவில் படகு சவாரியும் அதைவிட பட்டு சேலையில் தேவதை போல பளபளக்கும் திரிஷாவும் (திரிஷா இப்ப எல்லாம் ரொம்ப அழகாய்கிட்டே போறாங்க என்ன ரகசியம்னே தெரியல) என ஒட்டுமொத்த���ாக என் மனதை மொத்தமாக அள்ளிய பாடல் இது ...\nவருஷம் முடியபோகுது ஆளாளுக்கு விருது குடுக்க ஆரம்பிச்சிடுவாணுக, இதோ என்னுடய பங்குக்கு நானும் இவங்களுக்கெல்லாம் விருது கொடுக்க போறேன்\n“அஞ்சா நெஞ்சன்” விருது – சக்தி சிதம்பரம் (பெருந்தலைகள் எல்லாம் கவுக்க பாக்குற , வரிசையா மண்ண கவ்விக்கிட்டு இருக்கிற தளபதி நடிச்ச காவலன் படத்த தைரியமா காசு கொடுத்து வாங்கி இப்ப படத்த ரிலீஸ் பண்ண போராடுற தைரியத்துக்காக )\n“நினைத்ததை முடிப்பவன்” விருது – ரஜினிகாந்த் (ஐஸ்வர்யா ராயுடன் நடித்தே ஆக வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றி கொண்டதால் )\n“வெள்ளி விழா நாயகன்” விருது – “இளையதளபதி டாக்டர் விஜய் (அவர் நடித்த ஜோஸ் ஆளுக்காஸ் விளம்பரம் நூற்றி அம்பது நாட்களை தாண்டி இன்னமும் திரையரங்குகளில் தூக்கபடாமல் ஓடிக்கொண்டிருப்பதால்)\n“நான் உண்மையிலேயே ஏழைங்கோ” விருது – கருணாநிதி (அவர் காட்டிய சொத்து கணக்கு விபரத்திற்க்காக )\n“நானும் ரௌடிதான்” விருது – ஜாக்குவார் தங்கம் (அஜித் ரஜினிக்கு எதிராக வாய்சவாடல் விட்டதால் )\n“எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் ” விருது- விக்ரம் (கந்தசாமி , ராவணன் என்று அடி மேல் அடி வாங்கியதால் )\nகண்டிப்பா சிறந்த நடிகன் அப்படின்னு இந்த வருசத்துல சொல்லணும்னா நந்தலாலாவில் வந்த அந்த சின்ன பையானத்தான் நான் சொல்லுவேன் ... மிகைபடுத்தபடாத நடிப்பை அவனிடம் இருந்த வாங்கிய மிஷ்கினை பாராட்டலாம்...\nஅதே மாதிரி சிறந்த இயக்குனர்னா அது என்னை பொறுத்தவரை களவாணி இயக்கிய சற்குணம்தான் ... நான் கொஞ்சம் கூட சலிப்படையாம இந்த வருடம் பார்த்த ஒரே ஒரு திரைபடத்தை அவர் இயக்கியதால் அவரை நான் சொல்லுவதே முறை ... இவரின் அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பாக்கிறேன் .. சொதப்பாமல் இருந்தால் சரி...\nசிறந்த இசை என்றாள் ஏஆர். ரகுமான் அவர்கள்தான் .. வழக்கம் போல இந்த வருசமும் இசை அமைத்த எல்லா பாடல்களும் ஹிட் ... அப்ப அவரைதான சொல்ல வேண்டும் சிறந்த இசையமைப்பாளர் என்று ...\nசிறந்த காமெடினா அது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல சந்தானம் பண்ணுனதுதான் ....\nஇந்த வருடம் பதிவுலகில் நான் அதிகம் காண்டாகிய ஒரு விஷயம் சில அதிமேதாவிகள் எழுதும் சினிமா விமர்சனங்கள்தான் ...\nசினிமா விமர்சசனம் எழுதும் பதிவர்களே , நீங்க காசு கொடுத்து பாக்குற சினிமாவ விமர்சனம் பண்ண உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு ,, ஆனா சில பேர் சினிமா விமர்சனம் எழுதுரேங்கிர பேருள கொஞ்சம் அதிகமாகவே அந்த படத்தை டெமேஜ் பண்ணி எழுதுராங்களோண்ணு தோணுது ... ஒரு படத்த விமர்சனம் பண்ணும் போது படத்துல இருக்கிற குறைகளை சொல்லலாம் தப்பே இல்ல ஆனால் இவனேல்லாம் ஒரு இயக்குனரா நீயெல்லாம் எதுக்கு நடிக்கிற ... என்று வரம்பு மீறி எழுதுவதெல்லாம் ரொம்ப ஓவர் ... சிறந்த விமர்சனம் அந்த படங்களின் நிறை குறைகளை அலசுவதுதான் என்று நான் எண்ணுகிறேன் ... அதை விட்டு விட்டு உங்கள் அதிமேதாவிதனத்தை அதில் காட்டுவதை தவிர்க்கலாமே ... ஒரு பேச்சுக்கு நீங்க எழுதிக்கிட்டு இருக்கிற பிளாக்க யாராவது இப்படி ரொம்ப மோசமா விமர்சனம் செஞ்சா உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும் நீயெல்லாம் எதுக்கு நடிக்கிற ... என்று வரம்பு மீறி எழுதுவதெல்லாம் ரொம்ப ஓவர் ... சிறந்த விமர்சனம் அந்த படங்களின் நிறை குறைகளை அலசுவதுதான் என்று நான் எண்ணுகிறேன் ... அதை விட்டு விட்டு உங்கள் அதிமேதாவிதனத்தை அதில் காட்டுவதை தவிர்க்கலாமே ... ஒரு பேச்சுக்கு நீங்க எழுதிக்கிட்டு இருக்கிற பிளாக்க யாராவது இப்படி ரொம்ப மோசமா விமர்சனம் செஞ்சா உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும் சந்தானம் பாணியில சொல்லணும்னா ஓசியில அஞ்சுபைசா செலவில்லாம பதிவு எழுதிர நமக்கே இவ்வளவு அடப்பு இருந்ததுனா , கோடி கோடியா செலவு பண்ணி படம் எடுக்கிற அவனுகளுக்கு எவ்வளவு இருக்கும் ... நான் எல்லா படங்களையும் நல்லாவிதமா எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை .. படம் பற்றிய உண்மையை அப்படியே எழுதலாம் தப்பில்லை ஆனால் நாலு பேரு அதிகமா உங்க பதிவை படிக்க வேண்டும் என்பதற்காக வரம்பு மீறி விமர்சனம் செய்வதை தவிர்க்கலாமே ... (அதே சமயம் சினிமாவை தவறாக பயன்படுத்த நினைக்கும் சிலரை ஓட ஓட அடிக்கலாம் தப்பே இல்லை ...)\nஇந்த வருடம் சோகமயமான வருஷமா அமைந்தது நம்ம இளைய தளபதி ரசிகர்களுக்குதான், சுரா என்று ஒரே ஒரு படம்தான் தளபதிக்கு , அதுவும் மரண அடி வாங்கி விட்டது ... அதுகூட பரவா இல்லை , அடுத்து அவர் எடுத்து முடித்து ஒரு படம் பல மாதங்களாய் ரிலீஸ் ஆக தியேட்டர் கிடைக்காமல் பெட்டியில் உறங்கி கொண்டு இருக்கிறது ... அவர் ரசிகர்கள் நிதிகள் எல்லாம் சேர்ந்து விஜய்க்கு எதிராக சதி பண்ணுகிறார்கள் என்று கலாநிதியையும் , உதயநிதியையும் குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள் ... ஒரு காலத்தில் இதே நிதிகளை பயன்படுத்தி அஜித் படங்களுக்கு எதிராக விஜையின் அப்பா சதி பண்ணி கொண்டிருக்கிறார் என்று அவர் ரசிகர்கள் கூறியபோது தளபதியின் ரசிகர்கள் ஒரு பாடலை பாடி காட்டுவார்கள் ... இன்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் இந்த குற்றசாட்டுக்கும் அதே பாடல்தான் பதில் ...\nஎன்ன பண்ண விஜய் ...”வினை விதைத்தவன் வினை அறுப்பாண்ணு” பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க...\nசரி சரி நாம கேள்வி பதில் மேட்டருக்கு வருவோம் ... சரியான பதில்கள் பரிமளா , செறுப்பே அணியவில்லை .. ரெண்டு கேள்விக்கும் பிட்டு கிட்டு அடிக்காம சரியா பதில் சொன்னவங்க உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லவங்களாத்தான் இருப்பீங்க ... பின்ன ரஞ்சி நித்தி விடியோவில பார்த்து மகிழ எவ்வளவோ குஜால் மேட்டர்கள் இருக்கும்போது ரஞ்சிதா போட்டிருந்த செருப்ப பாத்தவங்க உண்மையிலேயே நல்லவங்களாத்தான் இருப்பீங்க .. ஆனா இன்னும் கொஞ்சம் நீங்க வளரனும் பாஸ் ... உலகம் எங்கையோ போய்கிட்டு இருக்கு பாஸ் ... இப்படி அப்பாவியா இருந்தீங்கன்னா பயபுள்ளைக ஏமாத்திடுவாணுக ...\nதீயா வேல பாக்கணும் பாஸ் ...\nஅட்வான்ஸ் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் வாழ்த்துக்கள்\nLabels: களவாணி, சினிமா, தல, மொக்கை, விஜய்\nமிகவும் சாதாரண பழி வாங்கும் கதை ஆனால் அதை எடுத்த விதத்தில் மீண்டும் ஒருமுறை ஜெயித்திருக்கிறார் சசிகுமார் .. இந்த படத்தை நான் முதல்நாளே பார்க்க காரணம் இது சுப்ரமணியபுரம் எடுத்த இயக்குனரின் படம் என்பதால்தான் ... அந்த படம் போன்று இதிலும் ஏதாவது ஒரு ஷாக்கிங் ட்ரீட்மெண்ட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் எல்லாம் படத்திர்க்கு செல்லவில்லை , அது ஒருவகையில் தமிழ் சினிமாவில் உட்சபட்ச படைப்பு அதை போன்ற ஒருபடத்தை சசிகுமாரால்கூட இன்னொரு முறை தர முடியாது என்பது எனக்கு நன்றாக புரிந்திருந்ததால் நான் அந்த எதிர்பார்பில் செல்லவில்லை ... ஆனால் ஏதாவது ஒருவகையில் வித்தியாசமான ஒரு உணர்வை இந்த படம் தரும் என்ற நம்பிக்கை இருந்தது .. அதனால்தான் ஒரு நல்ல படைப்பை எதிர்பார்த்து சென்றேன் .. இந்த முறை சசிகுமார் பிரமிக்கவைக்கவில்லை என்றாலும் ஏமாற்றவில்லை ...\n1980 களில் வாழ்ந்த கீழ்தட்டு கிராம இளைங்கர்களின் வாழ்வையும் ,அவர்களை சீரழித்த கீழ்மட்ட அரசியலையும் சுப்ரமணியபுரத்தில் காட்டிய சசி இந்த முறை எடுத��திருப்பது 2010இல் சென்னை போன்ற ஒரு மெட்ரோபாலிட்டன் நகரத்தில் வாழும் இளைங்கற்களை, அவர்களின் கலாச்சாரத்தை , கோடிகள் புழங்கும் மேல்மட்ட அரசியலை பற்றி ...\nஒரு பெரிய அரசியல்வாதியின் மகன் மற்றும் அவனின் நண்பர்கள் செய்யும் தவறினால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் கதை ... வைபவ் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சக்தி என்று தன்னை அடையாளபடுத்தி இருக்கும் ஒரு பெரிய அரசியல்வாதியின் பையன் ... அவருக்கு மூன்று நெருங்கிய நண்பர்கள் ... அவர்களின் பொழுதுபோக்கே பப்புகளில் தண்ணி அடிப்பது பெண்களுடன் படுக்கையை பகிர்வது ... வைபவிர்க்கு ஒரு பெண்ணின் மேல் காதல் வருகிறது ... அவள் விஜய் மல்லையா போன்ற ஒரு பெரிய பிசினஸ்மெனின் ஒரே மகள்... அவர் இந்த கல்யாணதிர்க்கு சம்மதிக்க மறுக்கிறார் ... வைபவின் தந்தை எப்படியாவது மகனுக்கு அவளை கல்யாணம் பண்ணி சொத்துக்களை எல்லாம் சுருட்ட வேண்டும் என்று அந்த பெண்ணிடம் நல்லவர் போல நடித்து அவளை தற்கொலைக்கு முயற்ச்சி செய்ய வைத்து அவள் அப்பாவின் மனதை மாற்றி கல்யாணத்திர்க்கு சம்மதிக்க வைக்கிறார் ... இந்நிலையில் வைபவை யாரோ கடத்தி கொண்டு போயி விடுகிறார்கள் ... அது யார் வைபவ் என்ன ஆனார் என்பதே மீதி கதை ...\nகதாநாயகன் என்று ஒருவர் இல்லாமல் வந்திருக்கும் தமிழ் படம்... ஆனால் ஈசன் என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம் படத்தில் இருக்கிறார் ... படத்தின் மிக பெரிய பலமும் இந்த கதாபாத்திரமே .... அந்த கதாபாத்திரத்தை பற்றி சொன்னால் படம் பார்க்கும் உங்களுக்கு சுவாரஷ்யம் போய் விடும் .. எனவே படத்தில் பார்த்து கொள்ளுங்கள் ...\nசமுத்திரக்கனி சங்கையா என்னும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் ... படம் முழுவதும் இவர் வருகிறார் ஆனால் இவரை கதாநாயகன் என்று சொல்ல முடியாது ... இவர் கதாபாத்திரம் கொஞ்சம் குழப்பமான வகையில் இருக்கிறது படத்தில் ... ஒரு காட்சியில் அரசியல்வாதிகளை மிரட்டுகிறார் ஆனால் அடுத்த காட்சியிலேயே தன் மேலதிகாரி அறிவுரை வழங்கியதும் அடங்கிபோகிறார்... இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்... ஆனால் நடிப்பில் குறை சொல்லமுடியாத அளவுக்கு நன்றாகவே செய்திருக்கிறார் .....\nவைபவ் முதல் பாதி படம் இவரை சுற்றியே செல்கிறது ஆனால் இரண்டாம் பாதியில் கொஞ்சநேரம் மட்டுமே வருகிறார் ...\nநாடோடிகள் அபிநயா இரண்டாம் பாதியில் வருகிறா���் ... வழக்கமாக தமிழ் சினிமாவில் பழிவாங்கும் கதை என்றால் ஒரு பிளாஷ்பேக் இருக்கும் அல்லவா அப்படி ஒரு பிளாஷ்பேக்கில்தான் அம்மணி வருகிறார் ... பாலியல் பலாத்காரம் செய்யபட்ட ஒரு பெண்ணின் உடல் வலிகளை அற்புதமாக வெளிபடுத்தி இருக்கிறார் நடிப்பில் ... welldone ….\nபடம் முழுவதும் காட்சி அமைப்புகளில் சின்ன சின்ன சுவாரஷ்யங்களை கொடுத்து கொண்டே இருக்கிறார் இயக்குனர் ... தொழிலதிபர் தன் மகள் ஒரு அரசியல்வாதியின் பையனை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் வைபவை தன் கஷ்டடியில் கொண்டுவந்து அந்த அரசியல்வாதியை மிரட்டுவது , அடுத்த காட்சியிலேயே அந்த பெண்ணை அரசியல்வாதி தன்னுடய வீட்டுக்கு அழைத்து வர வைத்து அந்த தொழில் அதிபரை மிரட்டும் காட்சி ஒரு உதாரணம்... இதை போல அட போட வைக்கிற பல காட்சிகள் படம் முழுவதும் இருப்பதுதான் படத்தின் பெரிய பிளஸ் ...\nஅதே போல வசனம் படத்தின் இன்னொரு பலம்... சசியின் நக்கலும் நையாண்டியும் வசனத்தில் பளிச்சிடுகிறது ... இசை ஜேம்ஸ் வசந்தன் பின்னணி இசையில் கோட்டை விட்டாலும் பாடல்களில் அள்ளுகிறார் .. கடற்கரையில் நைட் எஃபக்டில் எடுக்க பட்டிருக்கும் விலைமாதர்களை பற்றிய பாடல் காரமான ஊறுகாய் என்றால் பிளாஷ்பேக்கில் வரும் குடும்ப பாடல் அம்மா கையால் சாப்பிடும் ருசியான தயிர் சாதம் ... பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மிரட்டி இருந்திருக்கலாம் ...\nபடத்தில் இடைவேளை விடும் போது நமக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு உருவாகிறது யார் இந்த ஈசன் என்று ... அப்பொழுதுதான் ஈசன் கதாபாத்திரம் படத்தில் நுழைகிறது... படம் பார்க்கும் அனைவரையும் சமுத்திரக்கனிதான் அந்த ஈசன் என்று நினைக்க வைக்கும் அளவிர்க்கு முதல் பாதியில் திரைக்கதை அமைத்து இருப்பது சசியின் புத்திசாலிதனம்...\nபடத்தின் பெரிய பலவீனம் படத்தின் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாதது ... அதனாலயே படம் முடியும் போது நமக்கு ஏதோ இரண்டு படங்கள் பார்த்தை போன்ற உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை ... குறிப்பாக வைபவிர்க்கு காதல் வருவதும் அவருக்கு திருமணம் நிச்சயமாவதும் எதர்க்காக படத்தில் வருகிறது என்றே தெரியவில்லை ... அதே போல ஒரு ஆஸ்பத்திரியில் இருக்கும் மெயில் செர்வரை ஹேக் பண்ணி அதில் இருக்கும் மெயிலை modify பண்ணுவது எல்லாம் காதில் பூ சுற்றும் வேல��� ...\nஒரு டிராக்கில் பார்ட்டி என்ற பெயரில் இன்று நம் நாட்டில் நடக்கும் கூத்துகளையும் அதனால் அப்பாவி பெண்கள் எப்படி எல்லாம் பாதிக்க படுகிறார்கள் , அவர்களின் குடும்பம் எப்படி சீரழிகிறது என்பதையும், இன்னொரு டிராக்கில் இன்றய அரசியல்வாதிகளும் பெரிய பெரிய பிசினஸ் மக்னெட்டுகளும் எப்படி எல்லாம் ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள் என்பதையும் அப்பட்டமாய் காட்டி இருப்பதற்காகவே சசிக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் ...\nகுறைகளை எல்லாம் தவிர்த்து பார்த்தால் இந்த ஈசன் இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சி என்று நம்மை கண்டிப்பாக நினைக்க வைக்கும் ....\nமுதல் படத்தில் மிக பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர்கள் , இரண்டாம் படம் எடுப்பது என்பது அந்தரத்தில் கம்பியில் நடப்பதை போன்றது .. கொஞ்சம் தவறினாலும் மண்ணை கவ்வ வேண்டியதுதான்... ஆனால் சசி இதில் ஜெயித்து விட்டார் என்றே நினைக்கிறேன்....\nகொஞ்சம் ஆணிகள் அதிகமாக இருப்பதால் புதுசா யோசிச்சி பதிவு எழுத நேரம் இல்ல .. அதான் கொஞ்சம் பழைய சரக்கு ... கவிதை என்ற பெயரில் நான் போட்டிருக்கும் மொக்கைகளை படித்துவிட்டு என்னை அடிக்க வேண்டும் என்று தோன்றினால் இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருக்கவும் .. புதிய பதிவோடு வருகிறேன் அங்கே வைத்து கும்மவும் .\nஎன்னை ஊர் கிறுக்கன் என்றது...\nமண்ணும் உயிர் பெரும் என்று...\nஉலகில் உள்ள சில புனிதமான உணர்வுகளில் காதலும் ஒன்று.... எவராலும் மாற்ற முடியாத பல விசயங்களை நொடியில் மாற்றி போடும் சக்தி அதற்க்கு உண்டு. எதோ ஒருவகையில் பண்டமாற்று முறையை போல் மாறி விட்ட பல உறவுகளுக்கு நடுவே எதையும் எதிர்பார்க்காமல் எல்லாமும் தரும் உறவு அது. மனதோடு மனது உரசினால் வரும் தீ அது. காம தீயை அடக்கும் குளிர்ச்சியும் அதே, அவள் தரும் உதட்டு முத்தம் என்றுமே காம தீயை உருவாக்குவதில்லை , அது காதல் தீயவே மேலும் கொழுந்து விட்டு எரிய செய்யும் நம் மனதிற்குள். காதல் செய்தால் பெண்களை அவர் உணர்வுகளை மதிக்கும் குணம் நம்முள் வந்து விடும்.\nபெண்கள் மனம் ஒரு புரியாத புதிர், அதை புரிந்து கொள்ள ஒரே வழி காதல்.... ஆண்கள் மனம் சீறி பாயும் காட்டாறு, அதை ஒழுங்கு படுத்தும் ஒரே வழி காதல்....\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் ��ாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் ச���ணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/ajith-and-helipcopter/jK8FRIW.html", "date_download": "2018-05-22T08:15:03Z", "digest": "sha1:YIRNWHCPUA5C3BM5PQ33TZNQPYXCP4EW", "length": 5912, "nlines": 81, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஹெலிகாப்டருடன் அஜித் நிற்கும் விவேகம் புதிய புகைப்படம் உள்ளே!", "raw_content": "\nஹெலிகாப்டருடன் அஜித் நிற்கும் விவேகம் புதிய புகைப்படம் உள்ளே\nவீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம்.\nஇப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.\nசத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nஇதன் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் பல்கேரியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் வியாழக்கிழமை சென்டிமென்ட்டாக இப்படத்தின் புதிய புகைப்படம் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் போஸ்டருக்கு பதிலாக ஹெலிகாப்டருடன் அஜித் நிற்பது போன்ற புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது.\nஇனி அந்த தப்பை செய்ய மாட்டேன் - உறுதியளித்த சிம்பு.\nஆர் ஜே பாலாஜியை அரசியல்வாதியாக்கிய LKG.\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nயாருக்காகவும் பயந்து நுங்கம்பாக்கம் படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் - விஷால் பேச்சு\nசாமி 2வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத் - காத்திருக்கும் கொண்டாட்டம்.\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- \" செம \" உயர்வு.\nஇனி அந்த தப்பை செய்ய மாட்டேன் - உறுதியளித்த சிம்பு.\nஆர் ஜே பாலாஜியை அரசியல்வாதியாக்கிய LKG.\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nயாருக்காகவும் பயந்து நுங்கம்பாக்கம் படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் - விஷால் பேச்சு\nசாமி 2வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத் - காத்திருக்கும் கொண்டாட்டம்.\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- \" செம \" உயர்வு.\nஇனி அந்த தப்பை செய்ய மாட்டேன் - உறுதியளித்த சிம்பு.\nஆர் ஜே பாலாஜியை அரசியல்வாதியாக்கிய LKG.\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nயாருக்காகவும் பயந்து நுங்கம்பாக்கம் படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் - விஷால் பேச்சு\nசாமி 2வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத் - காத்திருக்கும் கொண்டாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/02/11/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-05-22T08:37:46Z", "digest": "sha1:PIWYCSTHRYYCMY5BEMSSZVJZJ4I56X32", "length": 36190, "nlines": 127, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தந்தியில்லா வீணை | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nநேர்முகப் பரீட்சைக்குச் சென்று வீட்டுக்கு வந்த கார்த்திகா, அத்தாட்சிப் பத்திரங்கள் அடங்கிய 'பைலை' மேசைமீது எறிந்துவிட்டுக் குமுறிக்குமுறி அழத் தொடங்கினாள். மகள் தேம்பி அழும் நிலையைக் கண்ட சாரதாவுக்கு எல்லாமே புரிந்தது. ஆமாம், இன்றும் வழக்கம்போல்தான் நடந்திருக்கும். எல்லாம் பார்த்துவிட்டுச் சான்றிதழ்களும், கோப்புகளும் தகுதியாகவே உள்ளன. ஆனால், பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் தந்தையின் பெயர் இல்லாமல் இடைவெளியாக இருக்கிறபடியால், வேலையில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று கூறி திருப்பியனுப்பியிருப்பார்கள். பாவம் இவள் யாரோ செய்த தப்புக்கு இவளே தண்டனை அனுபவிக்கிறாள். வீணைக்குத் தெரியாதுதானே தன்னை செய்தவன் யாரென்று. தாய் சாரதா, மகள் கார்த்திகா அழுவதைக் கண்டும் அவள் அருகில் சென்று ஆறுதல் கூட சொல்ல முடியாமல் மௌனமாக அவளும் அழுதாள்.\nநான் இளமையில் அறியாமலும் என் பருவ உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமலும் செய்துவிட்ட ஒரு தவறினால், ஒரு குற்றமும் செய்யாத என் மகள் இன்று எத்தனை துன்பங்களையும் அவமானங்களையும் சந்திக்க நேரிடுகிறது. அவமானம் துன்பம் மட்டுமா அவளின் எதிர்காலமும் அல்லவா கேள்விக் குறியாக உள்ளது. அந்த ஒரு நிமிடம் என் வாழ்வையும் சிதைத்து எத்தனை பெரிய பள்ளத்தை ஏற்படுத்திவிட்டது. மனித வாழ்வில் ஒரு நிமிடம் என்பது மிகமிகக் குறைந்த நேரம்தான். ஆனால், அதே குறைந்த நேரத்தில் நடந்த சம்பவம், வாழ்வில் எத்தனை பெரிய பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.\nசாரதா குற்ற உணர்வோடு மகளின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லாமலும், அவளின் அழுகையை நிறுத்தி ஆறுதல் சொல்ல முடியாமலும் தவித்தாள். தான் இன்று தன் பெற்ற மகளின் முன்னே குற்றவாளியாக நிற்பதற்குக் காரணமான பழைய சம்பவங்கள் சின்னத்திரை சீரியல் போல் மனக்கண் முன்னே விரிந்தன.\nபல வருடங்களுக்கு முன் நடந்த அந்தக் கசப்பான சம்பவத்தை பசு இரை மீட்டுவதைப் போல் மீட்டிப் பார்க்கிறாள் சாரதா. அவளின் அப்பா சின்ன வயதிலே இந்தியாவுக்குப் போய் காலமாகிப்போக, அம்மா, அண்ணாமார்கள் இருவர், அக்கா இருவர், தங்கை என்று சகோதரர்களின் பாசத்துடன் இளமைக் காலம் மூத்த அண்ணாவின், பராமரிப்பில் கவலையின்றி கழிந்தது. அதுவும் தங்கை கவிதாவும் சாரதாவும் சகோதரிகளைப் போல் அல்லாமல், இரு தோழிகளைப் போல் பழகி வந்தனர். சாரதா கருப்பு நிறம் என்றாலும் கவர்ச்சியானவள். பொறுமையும் அடக்கமும் ஒருங்கே அமைந்தவள். கவிதா வெள்ளை நிறம்; துடுக்கானவள். வீட்டில் கடைக்குட்டி என்ற படியால் மிகவும் செல்லமாக வளர்ந்தாள்.\nஇப்படியாக கவலையின்றி வீட்டில் இருந்த வேளையில், அண்ணாமார்கள், அக்காமார்கள் திருமணம் முடித்து போய்விட்டார்கள். அடுத்து அம்மா சொன்னதற்கிணங்க சாரதாவுக்கு மாப்பிள்ளை பார்த்தார் அண்ணன். பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை விக்னேஸ்வரன், சாரதாவை விடத் தனக்கு தங்கை கவிதாவையே பிடித்திருப்பதாகக் கூறிவிட்டார். சம்மதம் என்றால் சொல்லி அனுப்புங்கள் என்று கூறி வந்தவர்களுடன் விடை பெற்றார். சாரதாவின் குடும்பத்தாகும். பெரியவர்களும் கலந்து பேசி, சாரதா பொறுமையானவள். எதையும் சொன்னால் புரிந்து கொள்ளும் பக்குவம் உண்டு. எனவே அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்போம். விக்னேஸ்வரன் விரும்பியபடி கவிதாவை அவருக்கே திருமணம் முடிப்போம் என்று முடிவெடுத்தனர்.\nசாரதாவோ வெளியில் ஒன்றும் கதைக்க முடியாமல், மௌனமாக அழுது தீர்த்தாள். விக்னேஸ்வரனை விரும்பியபோதும் அவனின் செய்கையை எண்ணி வெறுப்பு கொண்டாள். பெண் என்றால் எவ்வித உணர்வுகளுமில்லாதவள் பொம்மையைப் போல் என்று எண்ணிய காலமது. எனவே, பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை விரும்பியபடி கவிதாவுக்கும் விக்னேஸ்வரனுக்கும் திருமணம் நடந்தேறி, கவிதா கணவனுடன் புகுந்த வீட்டுக்குக் குடி புகுந்தாள். தங்கை கவிதாவின் திருமணத்தின் பின் சாரதா தனிமையில் தள்ளப்பட்டாள். தான் மூத்தவள் இருக்கும்போது, திடீரென பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை, தங்கை கவிதாவை விரும்பி உடனே திருமணமும் முடிந்து அவள் திடுதிப்பென்று என்னை விட்டுப் பிரிந்து கணவன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். தான் ஒதுக்கப்பட்டது போல் ஓர் ஆதங்கம் மனத்தில் ஏற்பட்டது. அ���ள் தாயிடம் கூடப் பேசுவதை தவிர்த்தாள். சதா யோசனையுடன் எதையோ பறிகொடுத்தவள் போல் காணப்பட்டாள். இப்படி இருக்கும்போதுதான் சாரதாவுக்கு தங்கை கவிதாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.\nநானும் எனது கணவரும் நலம். நீங்களும், அம்மாவும் சுகமா எனக்கு யாரும் எதிர்பாராமல் திடீரென்று கல்யாணம் முடிந்து கணவருடன் இங்கு வந்துவிட்டபோதும் உங்களை விட்டுப் பிரிந்து வந்தது எனக்கு மிகவும் வேதனையாகயுள்ளது. அக்கா என் கணவர் மிகவும் நல்லவர், அன்பானவர். எனக்கு இப்படியொரு கணவன் கிடைத்து என் பாக்கியமே. என் மாமியும் ஒருவாரம் எங்களுடன் இருந்துவிட்டு ஊருக்குப் போய்விட்டார். இவரும் வேலைக்குப் போன பின் தனிமை எனக்கு போர் அடிக்கிறது. நீங்களும் அம்மாவும் அங்குத் தனியாகத்தானே இருக்கிறீர்கள். எனவே அம்மாவுடன் வந்து இங்கு கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போகலாம்தானே. உங்களுக்கும் இவரிடம் சொல்லி ஏதாவது மாப்பிள்ளை பார்க்கலாம். உங்கள் வரவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.\nஒரு மாறுதலா இருக்கும் என்று எண்ணி தாயுடன் புறப்பட்டாள். தாயையும், சகோதரியையும் கண்ட கவிதா மிகவும் மகிழ்ந்து போனாள். இடையில் ஏற்பட்ட பிரிவுத் துயரை ஈடுசெய்யும் வகையில் பாசத்துடன் பழகினார்கள். சில வேளை கணவன் வீட்டுக்கு வந்ததைக் கூட கவனிக்காமல், அக்காவுடன் கதைத்துக் கொண்டு இருப்பதை கவனித்த தாய் கூட இருவரையும் கடிந்து கொண்டாள். விக்னேஸ்வரன் கூட ஒருநாள், என்னை மறந்துவிட்டாள் கவிதா அக்காவை கண்டவுடன், என்று கூறி சிரித்தான். சாரதா தங்கையின் வீட்டுக்கு வந்து இருவாரங்கள் போனதே தெரியவில்லை. எனவே தாயார் கவிதாவிடம் “நாங்க வந்தும் இரண்டு கிழமையாய் போச்சு. இனி நாளைக்கு நாங்க புறப்படுறம்” என்று கூறிய தாயிடம் “என்னம்மா அவசரம் அக்காவும் நீங்களும் அங்க போயும் தனியாகத்தானே இருக்கப் போறீங்க. இங்கேயே கொஞ்சநாள் இருக்கட்டும். நான் இவரிடம் சொல்லி இங்கேயே அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்றன். அப்படி ஏதும் மாப்பிள்ளை அமைஞ்சா அண்ணாவிடம் சொல்லி அக்காவுக்கு இங்கேயே கல்யாணமும் செய்திடலாம்” என்று கவிதா கூறினாள். இதுவும் நல்ல யோசனைதான் என்று எண்ணிய தாய், சாரதாவை மட்டும் அங்கு இருக்க விட்டுவிட்டு அவள் மட்டும் ஊருக்குப் புறப்பட்டாள்.\nஆரம்பத்தில் கவிதாவும் விக்னேஸ்வரனும் ஒன்றாக இருக்கும் இடத்தில் கூட சாரதா நிற்கவே மாட்டாள். வெட்கம் ஒரு புறமும் வேதனை மறுபுறமும் சேர விலகி போய்விடுவாள். இதனைக் கண்ட கவிதா “என்ன அக்கா அத்தானைக் கண்டவுடன் ஓடி ஒளிந்து கொள்கிறீர்கள். முறைப்படி பார்த்தால் நீங்கதான் அவரிடம் அகப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் நான் மாட்டிக் கொண்டேன்” என்று கேலி பண்ணுவாள்.\nஅதன் பிறகுதான் இருவரும் சகஜமாக கதைத்துப் பழகத் தொடங்கினர். அதன்பின் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சாரதாவை கிண்டல் பண்ணவும் தொடங்கியவன், அவளின் நல்ல குணங்களைப் புகழ்ந்து பேசினான். ஒருநாள் சாரதாவிடம். “சாரதா நான் அன்று பெண் பார்க்க வந்தபோது அவசரப்பட்டு, முடிவெடுத்து விட்டேன். நீங்க கருப்பாய் இருந்தபோதும் மிகவும் கவர்ச்சியாகவே இருக்கிறீர்கள். உங்களின் எல்லா செய்கைகளும் எனக்கு பிடிச்சிருக்கு” என்று விக்னேஸ்வரன் சொன்னதைக் கேட்ட அவளின் பருவ உணர்வுகள் மெல்ல மெல்ல பளிச்சிடத்தொடங்கின.\nஇதற்கிடையில் கவிதாவும் கர்ப்பம் தரித்தாள். எனவே, எந்தநேரமும் தலைச்சுற்று, வாந்தி என்று படுத்துவிடுவாள். வீட்டு வேலைகளுடன், விக்னேஸ்வரனின் வேலைகளைக் கவனிக்கும் பொறுப்பும் சாரதாவுக்குக் கிட்டியது. அவர்கள் இருவரும் கதைக்கும் சந்தர்ப்பமும் அதிகமானது. ஆனால். பிள்ளைப் பேறுக்காக சுமையோடு காத்திருந்த கவிதா இதையெல்லாம் பெரிதாக எண்ணவில்லை. அக்கா தன்னுடன் இருப்பது மிகவும் உதவியாக உள்ளது என்று எண்ணினாள். அதைவிடத் தன் கணவனை மிக நம்பினாள்.\nபேறுகாலம் நெருங்கவே கவிதாவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். விக்னேஸ் வரனுக்குச் சாரதாவிடம் தனிமையாகப் பழக நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அவன் சாரதாவைத் தன் வலைக்குள், சிக்க வைத்து தன் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டான். அதன் விளைவு சாரதா கல்யாணம் ஆகாமலே கர்ப்பமானாள். இதைக் கண்ட கவிதா பேயாக மாறினாள். தன் சகோதரி திட்டமிட்டே தன் வாழ்வை நாசமாக்கிவிட்டதாக எண்ணி துடித்தாள். தன் சகோதரியை எதிரியாக கருதி ஒதுக்கினாள். தன் கணவனால் தன் சகோதரியின் வாழ்வு கருகிவிட்டது. என்பதை உணராமல் சராதா மீது மட்டும் கோபமும் வெறுப்பும் கொண்டாள்.\nவிக்னேஸ்வரனின் கபட வார்த்தைகளில் தான் மதிமயங்கி தான் இழக்கக் கூடாததை இழந்து விட்டதை எண்ணி ஊமையாக கண்ணீர் வடித்தாள். ஆண�� செய்த தவறுக்கு ஆணுக்கு அடையாளம் காட்டாத இயற்கை, பெண்ணுக்கு மட்டும் உடனே அடையாளம் காட்டி விடுகிறதே என்று ஆண்டவனையும் நொந்துகொண்டாள். வேதனை தீயில் வெந்த சாரதா தற்கொலைக்கு முயற்சி செய்தாள். ஆனால் அதுவும் தோல்வியிலே முடிந்தது. தவறு செய்யும் போது ஆணும் பெண்ணும் சேர்ந்து தவறு செய்த போதும் இந்தச் சமூகம் பெண்ணை மட்டும் ஒதுக்கி குற்றம் சாட்டுகிறது. சாரதாவை அவளின் தங்கை, உற்றார், உறவினர் எல்லோரும் ஒதுக்கினர். அவள் தங்கையின் வீட்டுக்கு எவ்வளவு மகிழ்வுடன் நுழைந்தாளோ, அந்த அளவுக்கு அதிகமான சோகத்தையும் சுமையையும், சுமந்து கொண்டு தன் தங்கையின் வீட்டைவிட்டு வெளியேறி தன் தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் புகுந்தாள்.\nசாரதாவின் நிர்க்கதியான நிலையைக் கண்ட அவர்கள் அரை மனத்துடன் அவளை ஏற்றுக்கொண்டனர். அவள் இருக்கும் இடத்தை அறிந்த பின்னும் விக்னேஸ்வரனும் கவிதாவும் அவளை சென்று பார்க்கவுமில்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கை தன் வழியே போய்கொண்டிருக்கும். எனவே சாரதாவுக்கும் குறிப்பிட்ட நாளில் பிரசவ வேதனை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவள் பெண்ணாய்ப் பிறந்து பட்டபாடு போதாது என்று, அவளுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.\nஎதிர்காலக் கேள்விக் குறியுடனும் கையில் குழந்தையுடனும் இறுகிய இயத்துடன் வைத்திசாலையிலிருந்த அவளுக்கு, விக்னேஸ்வரனின் வரவு அதிர்ச்சியாகவும், ஒரு புறம் ஆனந்தமாகவும் இருந்தது. ஒருவேளை தன் குழந்தை மீது பாசம் வந்துவிட்டது போலும், இல்லை தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்துவிட்டாரோ கவிதா என்னைக் கூட்டி வரச் சொல்லியிருப்பாளோ, என்று பலவிதமான எண்ணங்களுடன் குழம்பிப் போனாள். ஆனால் அவன் வஞ்சக எண்ணத்துடனும், சுயநலத்துடனும்தான் வந்திருக்கிறான் என்பதை பின்புதான் அறிந்து கொண்டாள்.\nவந்தவன் சாரதாவிடம், “என்ன பிள்ளைக்கு பெயர் வைத்துவிட்டாயா\" என்று கேட்கவும்,\" இல்லை\" என்று தலையசைத்தாள் சாரதா. சரி ஏதாவது ஒரு பெயரைச் சொல் நான் போய் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்கிறேன் என்று சொல்லவும் சரி தகப்பன்தானே அக்கறையுடன் கேட்கிறார் என்று மகிழ்ந்த அவள், “கார்த்திகா” என்று பெயரைச் சொன்னாள் சரி நான் எல்லாம் பார்த்துக்கொள்கிறேன்; நீ ஒன்றும் யோசிக்காதே. இப்போது கவிதா மிகவும் கோபமாகயிருக்கிறாள். நீ கொஞ்சநாள் அங்கேயே இரு கவிதாவின் கோபம் தணந்ததும் உன்னையும், பிள்ளையையும், கூட்டிக் கொண்டு போறேன் என்று கூறி போய் விட்டான்.\nமனத்தில் சுமையுடனும், கையில் சுமையுடனும், மீண்டும் அவள் தங்கியிருந்த இடத்திற்கே சென்றாள். கொஞ்ச காலம் செல்ல அவர்கள் அவளையும், குழந்தையையும் அவளின் அண்ணன் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அண்ணன் வீட்டுக்குச் சென்ற அவளுக்கு அண்ணனின் பாராமுகமும், அண்ணியின் சுடு சொற்களும் மிகவும் வேதனை அளித்தது. பனை ஏறி விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் ஆகியது அவள் நிலை. எனவே, இவனின் நிலையை உணர்ந்து சாராதாவின் அக்கா வந்து அவளுடன் அழைத்துச் சென்றாள்.\nகாலம் யாருக்காவும் காத்திராமல் விரைந்தோடியது. கார்த்திகாவும் இப்போது ஓரளவு வளர்ந்துவிட்டாள். இவள் எத்தனை நாளைக்கு இப்படியே தனியாக குழந்தையுடன் இருக்க முடியும்.\nஎன்று யோசித்த கார்த்திகாவின் அக்காவும் அண்ணனும், அவளுக்கு வேறு திருணம் முடிக்க முடிவு செய்தனர். அக்காவின் கணவருடன் வேலை செய்யும் ஒருவர், சாரதாவின் பரிதாப கதையைக் கேட்டு சாரதாவுக்கும், பிள்ளைக்கும் வாழ்வு கொடுக்க முன்வந்தார். கார்த்திகாவின் எதிர்காலத்தை முன்னிட்டும், விக்னேஸ்வரனின் அலட்சிய போக்கும் சாரதாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தன.\nகார்த்திகாவை பாடசாலையில் சேர்க்க, பிறப்புச் சான்றிதழ் பத்திரம் தேவைப்பட விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்கவும். அவர் மனச்சாட்சியே இல்லாத மனிதராக தகப்பனின் பெயரைக் குறிப்பிடாமல் வெறும் பிறப்பு சான்றிதழ் பத்திரத்தை அனுப்பியிருந்தார். வேறு வழி இல்லாமல் பிறப்பு சான்றிதழ் பத்திரத்தை மாற்றாமலே கார்த்திகாவை பாடசாலையில் சேர்த்துவிட்டனர்.\nகார்த்திகாவோ கல்வியில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் மிகவும் சிறந்து விளங்கினாள். எனவே கல்வி மேம்பாட்டு விடயங்களில் சான்றிதழ்கள் வழங்கும்போது பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. அத்தோடு அவமானமும் ஏற்பட்டது. கார்த்திகாவோ தன் சித்தப்பாவின் பெயரைக் கூறி சமாளித்து வந்தாள். இதனால், மனவேதனையும், குழப்பமும் கொண்ட கார்த்திகா, தன் தாயிடம் கேட்டாள். அப்போது சற்றுத் தயங்கிய சாரதா, மகளும் வளர்ந்துவிட்டதால் இனி மறைப்பதில் பயனில்லை என்று கூறித் ���னக்கு ஏற்பட்ட நிலைமையை விளக்கினாள்.\nபடித்துப் பட்டம் பெற்ற கார்த்திகா, தனக்குத் தொழில் கிடைத்து நிரந்தரமாகவும் மரியாதையோடும் வாழத் தன் தந்தைக்கு நீதிமன்ற மூலம் கடிதம் அனுப்புவதற்கு ஒரு சட்டத்தரணியை சந்திக்க முடிவு செய்து, அதற்கான செயலிலும் இறங்கினாள்.\nஅன்று தபாலில் வந்த திருமண அழைப்பிதழை எடுத்து மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். கடந்த மூன்று வருடங்களாக என்னை...\nண்டிற்காற சாலியின் மூத்த மகள் சுபைதா இன்று காலமானார். அன்னார், சாலி, மரியம் ஆகியோரின் மூத்த மகளும், சுமையா, சுலைகா ஆகியோரின்...\nஅறுபதுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து பெரிய...\nஅபாயத்தை எதிர்கொள்ளும் இலங்கைப் பொருளாதாரம்\nபன். பாலா'இலங்கைத் தேயிலைக்கென்று ஒரு வரலாற்றுப் பாரம்பரியம்...\nஏழைகளின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி உதவி செய்வேன்\nபசறைத் தேர்தல் தொகுதியில் உள்ள மூவின மக்களையும் அரவணைத்து...\nஇனிய குரலில் கூவியவாறேகூட்டை விட்டுபறக்கும் வரைகட்டிக்...\nஎன்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்\nசு.க செயலாளர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் மாற்றம்\nஇலங்கை அரசும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம்\nஇலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம்\nதற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியகாரர்கள் மறந்து விட்ட உமறுப்புலவரின் வாரிசு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/500_24.html", "date_download": "2018-05-22T08:15:50Z", "digest": "sha1:HPKQF7IJMCIM2RRSTGAZEGL3UVY2XFW4", "length": 5859, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் இன்று முதல் தமிழகத்தில் புழக்கத்துக்கு வரும்: அருந்ததி பட்டாச்சாரியா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய 500 ரூபாய் நோட்டுக்க��் இன்று முதல் தமிழகத்தில் புழக்கத்துக்கு வரும்: அருந்ததி பட்டாச்சாரியா\nபதிந்தவர்: தம்பியன் 24 November 2016\nபுதிய 500 ரூபாய் நோட்டுகளை எஸ்பிஐ ஏடிஎம்களில் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று எஸ்பிஐ வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,விஜய் மல்லையாவின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி என்பது வதந்தி: என்றும் கூறினார்.மேலும், தமிழகத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் மக்களின் சிரமத்தைக் குறைக்கும் விதமாக புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதோடு போதுமான பணம் வங்கிகளில் இருப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n0 Responses to புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் இன்று முதல் தமிழகத்தில் புழக்கத்துக்கு வரும்: அருந்ததி பட்டாச்சாரியா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் இன்று முதல் தமிழகத்தில் புழக்கத்துக்கு வரும்: அருந்ததி பட்டாச்சாரியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-05-22T08:05:10Z", "digest": "sha1:UEPRTXY5WTFSGSNZSVPCOJ27VTJA35NK", "length": 4803, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "சட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமண் பாண்டம் --> மட்பாண்டம்.\nபெரிய சட்டியில் மீன் குழம்பு வைத்தாள் (she made fish sauce in a big pan)\nசட்டியில் நன்றாக வறுத்து எடுங்கள் போதும் (Fry it well in the pot)\nசட்டி விரதம் (sixtieth ..)\nகுழம்புச் சட்டி கழுவப் பட்டதைத் (இருண்ட வீடு, பாரதிதாசன்)\nசட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் (பழமொழி)\nசட்டி சுட்டதடா கை விட்டதடா (பாடல்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2014, 11:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelam-news.blogspot.com/2009/10/blog-post_24.html", "date_download": "2018-05-22T07:42:30Z", "digest": "sha1:WP5AZNFAGKCFZWS2OATMDPPPU6CQHCP5", "length": 5831, "nlines": 62, "source_domain": "eelam-news.blogspot.com", "title": "ஈழச் செய்திகள்: தமிழ்விண் ல் பொய்ச்செய்தி", "raw_content": "\nPosted பிற்பகல் 3:27 by S R E E in லேபிள்கள்: ஈழ செய்திகள், ஈழம், தமிழகச் செய்திகள்\nபிரதமர் மன்மோகன் சிங்குடன் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் சந்தித்து இலங்கை தமிழர் நிலை குறித்து நேற்று அறிக்கை அளித்தனர்.\nஅவ்வறிக்கையை அளிக்க சென்ற குழுவில் விடுதலைச்சிறுத்தகைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை.\nஆனால் தமிழ்விண் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டதாக செய்திவெயிட்டுள்ளது.\n3 comment(s) to... “தமிழ்விண் ல் பொய்ச்செய்தி”\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\n7 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 2:45\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\n7 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 2:45\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 5:50\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் அகதிகள் பிரச்சினை-ஆஸி. பிரதமர் கவலை, இந்தோனேஷியாவுடன் ஆலோசனை###ராஜபக்சே அரசாங்கம் மீண்டுமொரு ஊழல் வலையில் சிக்கித் தவிப்பு ### சிங்கள குடியேற்றம், இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்: இந்திய குழுவிடம் த.தே. கூட்டமைப்பு வேண்டுகோள். ## தமிழக குழுவிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2016/02/1_11.html", "date_download": "2018-05-22T08:09:00Z", "digest": "sha1:M7TBUYDCGVZLTJ3JYLYLQ3OR73YW2TJK", "length": 39518, "nlines": 303, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: தொடர் பயணம் -நாகர் கோவில் -1", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nதொடர் பயணம் -நாகர் கோவில் -1\nதொடர் பயணம் -நாகர் கோவில் -1\n24-ம் தேதி அதிகாலையில் சுமார் மூன்று மணி அளவில் நாகர் கோவில் போய்ச் சேர்ந்தோம் ஊர் புதியது என்பதாலும் ஹோட்டலில் அறைகள் காலை ஏழு மணியிலிருந்தே முன் பதிவு செய்திருந்ததாலும் ரயில் ப்லாட்ஃபாரத்திலேயே காலை ஆறரை மணிவரை இருக்க முடிவு செய்யப்பட்டது நாங்கள் போகுமுன்பே ஹோட்டலில் இருந்து நாங்கள் வருவதை உறுதிசெய்யச் சொல்லி தொலைபேசியில் செய்தி வந்தது. நாகர் கோவிலில் வடசேரி என்று நினைக்கிறேன் ஹோட்டல் உடுப்பி இண்டர்னேஷனலில் அறைகள் முன் பதிவாகி இருந்தன. சௌகரியங்கள் பொருந்திய ஹோட்டல் முதல் வேலையாகக் காலைக்கடன்களைக் கழித்துக் குளித்து காலை உணவு அருந்தி நேரே சுசீந்திரம் சென்று பின் அங்கிருந்து கன்னியா குமரி செல்லத் திட்டமிட்டோம்\nசுசீந்திரத்தில் பிரதிஷ்டை ஆகி இருக்கும் தெய்வம். சிவன் விஷ்ணு பிரம்மா மூவரும் சேர்ந்திருக்கும் தாணுமாலயன் என்று அழைக்கப்படுகிறார் கோவில் உள்ளே மேல் சட்டை அணியக் கூடாது. ஒரு பெரிய விஸ்வரூப ஆஞ்சநேயர் இருக்கிறார் .நவக் கிரகங்கள் மேலே விதானத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறதுஅங்கிருக்கும் துவார பாலகர் சிலையில் ஒரு காதில் ஒரு குச்சியைச் செலுத்தி இன்னொரு காதில் வருமாறு அதிசய சிற்பவேலை இருக்கிறது சில தூண்களில் தட்டினால் இசை ஓசை வருமாறு அமைத்திருக்கப்பட்டிருக்கிறது\nவெயில் அதிகமாகும் முன்பே கன்னியாகுமரி ��ெல்ல வேண்டி சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டோம் விவேகாநந்தர் பாறை மற்றும் ஐயன் திருவள்ளுவர் சிலையையும் காண நினைத்தோம் கடல் கொந்தளிப்பால் திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்துக்கு போட் செல்லாது என்றனர் விவேகாநந்தர் பாறைக்குச் சென்று வர ஒருவருக்கு ரூபாய் 34/- போட்டுக்காக வசூலிக்கிறார்கள் இருக்கும் வரிசையையும் கூட்டத்தையும் பார்த்தால் காத்திருக்கவே இரண்டு மணி ஆகும் போலிருந்தது. சிறப்பு வரிசையில் சென்றால் ஆளுக்கு ரூபாய் 169 /- என்று கட்டணம் வசூலிக்கிறார்கள்.\nவேறுவழியின்றி. நேரத்துக்காக அந்த வரிசையில் சென்றோம் விவேகாநந்தர் பாறைக்கு ஒரு போட் ரைட்\nமுன்பு நாங்கள் சென்றிருந்தபோது லைஃப் ஜாக்கெட் ஏதும் தரவில்லை. மேலும் பாறையின் மேலேற கட்டணம் ஏதும் வசுலிக்கப்பட்டதில்லை. இம்முறை லைஃப் ஜாக்கெட்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதை எப்படி உபயோகிப்பது என்று எவரும் கூறவில்லை. மேலும்பாறைமீதேற ஆளுக்கு ரூபாய் 20/- வசூலிக்கிறார்கள் நானும் என்மனைவியும் அவளது சகோதரியும் மாமியும் மேலே போகாமல் கீழேயே மற்றவருக்காகக் காத்திருந்தோம் நாங்கள் ஏற்கனவே மும்முறை சென்றிருந்த இடம்தானே\nவிவேகாநந்தர் பாறைக்குச் சென்றுவரும்போது கன்னியாகுமரிக் கோவிலுக்கும் சென்றோம் கன்னியா குமரியை முக்கடலும் சங்கமிக்கும் இடம் என்கிறார்கள் வங்காள விரிகுடா இந்து மகா சமுத்திரம் அரபிக்கடல் முன்பு போயிருந்தபோது கண்ட இந்திரா காந்தி பாயிண்ட் என்னும் வாசகங்கள் இப்போது காண வில்லை. கன்னியா குமரி கோவில் ஒரு சுற்றுலாத் தலமாகி இருக்கிறதே தவிர கோவிலின் களை ஏதும் இல்லை\nகன்னியாகுமரியில் மதிய உணவு முடித்து விட்டு பத்மநாபபுரம் அரண்மனைக்குப் போனோம் வெளியில் இருந்து பார்ப்பதற்கு அரண்மனைப்போலத் தோற்றம் ஏதுமில்லாத கேரள பாணியில் அமைந்துள்ள ஒரு விசாலமான மர வேலைப்பாடுகள் நிறைந்த இடம் ஒரு முறை மாடிக்கு ஏறினால் இறங்காமலேயே நிறைய இடங்களைப் பார்த்து விடலாம் பூராப்பூரா மர வேலைப் பாடுகள் நிரம்பிய கட்டிடம் ஆங்காங்கே பணியாளர்கள் இருந்து அவற்றின் சிறப்புகள் பற்றி ஒரு மோனோடனஸ் விதத்தில் பேசுகிறார்கள் ஒரு சங்கிலியில் இருக்கும் குதிரை வீரன் சிற்பம் தொங்கவிடப்பட்டிருக்கிறது அதை எந்த திசையில் திருப்பினாலும் பழைய நிலைக்கே வரும் என்றார்கள் காண விரும்பி செய்து காட்டக் கேட்டேன் அதைத் தொடக் கூடாது என்று கூறி விட்டார்கள் கட்டிடம் முழுதும் மரத்தால் ஆனது தூண்கள் படிகள் beams எல்லாமே மரத்தால் ஆனது. எல்லாமே முன்னூறு வருடங்களுக்கு முந்தையது என்கிறார்கள் சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணக்கூடிய ஹாலும் உள்ளது கேரள சரித்திரம் தெரிந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் ஏறும் படிகள் எல்லாமே உயரமானவை. நல்ல காலம் மிக அதிகப் படிகள் ஏற வேண்டாம்\nபத்மநாப புரம் அரண்மனை ஒரு தோற்றம்( வெளியில் இருந்து)\nஅரண்மனை காண அனுமதிக்கு ரூ 35/- ஒருநபருக்கு வசூலிக்கிறார்கள் வாகனப் பார்க்கிங்குக்கு ரூ 85 /- வசூலிக்கிறார்கள் புகைப்படம் எடுக்கக் கூடாது. என் ஹாண்டி காமைக் கொண்டு போய் படம் எடுக்க ரூ 2000/- கேட்டார்கள் மறுத்து விட்டேன் லாக்கரில் வைத்துப் போனேன் பதிவிட்டிருக்கும் குதிரை வீரன் படம் புத்தகத்தில் இருந்தது அரண்மனை பற்றிய செய்திகள் கொண்ட புத்தகம் ரூ 120/- ஆக அரண்மனை நிறையவே சம்பாதித்துக் கொடுக்கிறதுஅந்தக் காலத்தில் மின்சாரம் இல்லாத காலத்தில் இத்தனை பெரிய அரண்மனையில் எண்ணை விளக்குகளுடன் எப்படி வாழ்ந்தார்களோ என்னும் சிந்தனை மனதில் ஓடாமல் இல்லை. வெளியில் வந்த பிறகும் எதையோ பார்க்காமல் போகிறோம் என்றே தோன்றியது\nஅங்கிருந்து காமராஜரால் கட்டப்பட்ட தொட்டி[ப்பாலம் என்னும் இடத்துக்குப் போனோம் அந்த இடம் சுற்றுலாவில் எப்படி முக்கியத்துவம் பெற்றது என்பது தெரியவில்லை. போகாமலேயே கூட இருந்திருக்கலாம்\nதொட்டிப்பாலம் அருகே ஒரு அறிவிப்பு\nஅங்கிருந்து திற்பரப்பு அருவிக்குச் சென்றோம் . முன் போல் இருந்தால் நானே அருவியில் நீராடி இருப்பேன் இப்போது கீழே இறங்கவே தயக்கமாக இருந்ததால் மேலிருந்தே கண்டு ரசித்தேன் ரம்மியமான சூழ்நிலை. அழகான இடம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது ஒரு சிறிய காணொளி\nதிற்பரப்பு அருவி -ஒரு காட்சி\nஅதன் பின் நாகராஜா கோவிலுக்குப் போகும் போது நன்கு இருட்டி விட்டது/ வெளிச்சம் இருந்தாலாவது கோவிலின் அமைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் செருப்பு வைக்க இடம் தேடுவதை விட வேனிலேயே வைத்துப் போகலாம் என்று தீர்மானிக்கப்பட்டது வேனிலிருந்து கோவில் போவதற்குள் சாலையில் பொடிக்கற்கள் காலை நன்கு பதம் பார்த்து விட்டன எனக்கு என��னவோ பாம்புகளுக்கு கடவுள் அந்தஸ்து கொடுத்து வணங்குவது மனம் ஒப்பவில்லை. ஆனால் அங்கிருந்தவர்களில் நான் மிகச் சிறிய மைனாரிடி/மறு நாள் ஆயில்ய நட்சத்திரம் என்றும் கூட்டம் சொல்லி மாளாதுஎன்றும் பேசிக் கொண்டனர் போனதற்கு இரு படங்கள் வெளியிலிருந்து எடுத்தேன்\nநாளெல்லாம் பயணித்ததில் உடல் நான் இருக்கிறேன் என்று கெஞ்ச ஆரம்பித்தது ஒரு வழியாய் அறைக்கு வந்தோம் . நாளை பயணத்தின் கடைசி நாள் திருச் செந்தூர் சென்று வரத் திட்டம்\nLabels: தொடர் பயணம் நாகர் கோவில் -1\nஇனிய பயணம் ஐயா... படங்கள் அருமை...\nநாங்களும் தொட்டிப்பாலமும், திற்பரப்பு அருவியும் தவிர மற்ற இடங்கள் சென்றோம். :) திருவட்டாறு செல்லவில்லையா\nவிளக்கம் நன்று புகைப்படங்கள் அருமை காணொளிகள் 3-ம் கண்டேன் ஐயா புகைப்படத்தில் உங்களைக் காணவில்லையே...\nபடங்கள் அந்தந்த இடங்களின் அழகைச் சொல்கின்றன. விவேகானந்தர் பாறைக்கு எப்போதோ ஒஎ ஒருமுஐ 1985 இல் என்று ஞாபகம்.. அப்போது போயிருக்கிறேன். கன்னியாகுமரியில் அப்போது ஹோட்டல் எதுவும் நன்றாக இல்லை.\nதிருச்செந்தூர் பதிவிலாவது ஹோட்டல் சமாசாரங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கு தங்கினீர்கள், என்ன சாப்பிட்டீர்கள் என்பதா முக்கியம்\nஇந்த மாதிரிப் பயணங்களில் நமக்கேற்படும் அனுபவங்களில் புதுசாக நாம் தெரிந்து கொண்டதைத் தெரியப்படுத்துவதற்குத் தானே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்\n\"ஒரே ஒரு\" என்கிற வார்த்தையைக் கொலை செய்திருக்கிறேன். திருத்தம்\nகீதா: சார்..எங்கள் ஊருக்குச் சென்று வந்து படங்களுடன் சொல்லியிருப்பது மீண்டும் ஊருக்குச் சென்ற நினைவு. கன்னியாகுமரியில் பாறையில் ஏற வசூலா ...ஆச்சரியமாகி இருக்கிறது. சுற்றுலா என்று வணிகமயமாகிவிட்டது போலும். கோயில் களை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.\nசார் மாத்தூர் தொட்டிப்பாலம் அழகான இடமாச்சே. வட சேரி உடுப்பி ஹோட்டல் இப்போது நன்றாக மேம்படுத்தப்பட்டுள்ளது தெரிகின்றது தங்கள் பதிவிலிருந்து. நாகராஜா கோயில் நினைவுகள் பலவற்றை மீட்டியது...\nமிக்க நன்றி சார் எங்கள் ஊரை உங்கள் பதிவு வழி பார்க்க முடிந்தது.\nதுளசி : நானும் அங்கு கல்லூரிப்படிப்பு படித்ததால் நாகர்கோயில் நல்ல பழக்கம். நாகராஜா கோயில், திற்பரப்பு, பாலம், சுசீந்திரம், கன்னியாகுமரி, எல்லாம் அப்போதும் அதற்குப் பி��்னரும் சென்றதுண்டு. நல்ல நினைவுகளை அசை போட்டேன் சார் தங்கள் பதிவால்...\nஉங்களுனேயே வந்தது போன்ற உணர்வை உங்களின் இந்த பதிவு தந்தது. நிங்கள் உங்கள் பாணியிலேயே எழுதவும்.\n’’ திருச்செந்தூர் பதிவிலாவது ஹோட்டல் சமாசாரங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கு தங்கினீர்கள், என்ன சாப்பிட்டீர்கள் என்பதா முக்கியம்\nஎன்று சொல்லி இருக்கிறீர்கள். மறுத்துப் பேசுவதற்கு மன்னிக்கவும். இப்போதெல்லாம் பலரும் ஒரு இடத்திற்குப் போவதற்கு முன்னால் அந்த இடம் சம்பந்தப்பட்ட வலைத்தளங்களையும் பார்க்கிறார்கள். அவர்களுக்கு G.M.B. அவர்களின் தங்குமிடம், உணவு விஷயம் போன்ற விவரிப்பு நிச்சயம் ’TRAVEL GUIDE’ போன்று உதவும். துளசி டீச்சர் ( துளசி கோபால் ) அவர்களது பயணக் கட்டுரைகளில் இன்னும் நிறையவே இருக்கும். அங்கு புதிதாக செல்பவர்களுக்கு இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும்.\nபொறுமை, பொறுமை திரு. தமிழ் இளங்கோ அவர்களே\nஎனக்குத் தெரியாதா, இப்படித்தான் பதில் வரும் என்று.\nஜிஎம்பீ ஐயா பாணியே தனி. அவர் என்ன சொல்கிறார் பார்ப்போம்.\nஇப்போதெல்லாம் பின்னூட்டங்களில் உங்களைக் காண்பதே அரிதாயிருக்கிறது வருகைக்கு நன்றி சார்\nதிருவட்டாறு பற்றி மச்சினனிடம் சொன்னேன் நேரம் இன்மை காரணமாகவோ என்னவோ அங்கு செல்லவில்லை. வருகைக்கு நன்றி மேம்\nஏறத்தாழ முப்பது வருடங்கள் எவ்வளவோ மாற்றங்கள் இருக்கும் நான் இதோடு நான்கு முறை கன்னியாகுமரி சென்றிருக்கிறேன் விசேஷமாகக் கூறப்படும் சூரியோதயமும் அஸ்தமனமும் கண்டதில்லை வருகைக்கு நன்றி ஸ்ரீ\nஎன் மறுமொழிகளை நீங்கள் பார்ப்பதில்லை என்று நினைக்கிறேன் பின்னூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மறு மொழியில் பதில் சொல்கிறேன் என்புகைப்படங்கள் இல்லாததன் காரணம் கூறி இருக்கிறேன் நான் உபயோகிப்பது ஹாண்டிகாம் அதில் புகைப்படமும் வீடியோவும் எடுக்கலாம் ஆனால் செல்ஃபி கிடையாது ஆகவே என் புகைப்படம் இருக்க வாய்ப்பில்லை. வேறு யாராவது எடுத்தால்தான் உண்டு. வருகைக்கு நன்றி ஜி\nஆம் சில நாட்கள் பல இடங்கள் நெருக்கிய பயணம்தான்\nநீன்களாவது தவறைக் கண்டிருக்கிறீர்கள் பலமுறை நான் தட்டச்சு செய்யும்போது தவறுகளைத் தெரியாமலேயே செய்து விடுகிறேன் அதைக் கண்டு கொள்வதும் குறைவு. மீள்வருகைக்கு நன்றி ஸ்ரீ\nஇப்பதிவில் தங்கும் இடம் பற்றியும் அங்கு காலை உணவு உண்டது பற்றியுமே சொல்லி இருக்கிறேன் மற்றவைகள் பற்றியே அதிகம் எழுதி இருக்கிறேன் பதிவுகள் முடியும் நேரத்துக்கு வந்து விட்டன. அடுத்து பயணம் மேற்கொண்டு எழுதும்போதுதங்குமிடம் உணவு பற்றிச் சொல்லாமல் இருக்க முயற்சிக்கிறேன் வருகைக்கும் குறிப்பிட்டுக் காட்டொஇயதற்கும் நன்றி\nநாங்கள் சென்ற முறை நாகர்கோவில் போயிருந்தபோது மண்டைக்காடு முட்டம் போன்ற இடங்களுக்கும் திருநெல்வேலி க்கும் சென்றிருக்கிறோம் இந்தமுறை எல்லாமே மச்சினன் நிரலின் படியே நடந்ததுவருகைக்கு அதனால் ஏற்பட்ட நினைவோட்டங்களைப் பற்றி குறிப்பிட்டதற்கும் நன்றி கீதா\n@ தி தமிழ் இளங்கோ\nவருகைக்கும் எனக்காக ஜீவிக்கு பதில் இட்டதற்கும் நன்றி ஜீவி அவர்கள் என் பதிவுகளுக்கு ஐந்து வருடங்களாகப் பின்னூட்டமிடுகிறார் அவருக்கு என்னிடம் எதையாவது கூறி என்னை உசுப்பிவிடுவது பிடிக்கும் எனக்கும் அது தெரியும் மீண்டும் நன்றி சார்\nஎன் பாணியில் என்ன பதிலை எதிர்பார்த்தீர்களோ . வருகைக்கு நன்றி சார்\nநீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகள் எழுதுபவர் அல்ல என்ற நோக்கில் உங்களிடம் என் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம்.\nஎனக்காக எதையும் குறைத்துக் கொள்ள வேண்டாம். திட்டமிட்டபடி உங்கள் விருப்பப்படி எழுதி இந்தப் பகுதியை நிறைவு செய்ய வேண்டுகிறேன்.\n//என் பாணியில் என்ன பதில் எதிர்ப்பார்த்தீர்களோ..//\nஎதற்காகக் கேட்டேன் என்பதை நிச்சயம் சொல்கிறேன். நீங்களே ஆச்சரியப்படும் விதத்தில் சொல்கிறேன்.\nஏறத்தாழ உங்கள் எதிர்பார்ப்புகளைத் தருகிறேன் என்று நினைக்கிறேன் ஒரு சிலர் பின்னூட்டமிட்டால் அதை அலசி ஆராய்வது என் வழக்கம் அதில் நீங்களும் ஒருவர் தொடர்ந்து வாருங்கள் ஊக்குவிக்கவோ உசுப்பி விடவோ எதுவானாலும் பரவாயில்லை. வருகைக்கு நன்றி.\nஎன் டாஷ் போர்டில் உங்கள் பதிவு கண்டேன் அதிலும் என் பாணியில் என்ன எதிர்பார்த்தீர்களோ என்னும் கேள்விக்கு பதில் இல்லை. பெரும்பாலும் பதிவுகளில் சொல்லும் விஷயங்கள் சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை என்னும் ஆதங்கம் எனக்குண்டு. அண்மையில் ரமணி அவர்கள் நான் எழுதியதைப் புரிந்து கொண்டு () எழுதியதே சாட்சி . இத்தனைக்கும் நான் அப்ஸ்ட்ராக்டாக எதையும் சொல்வதில்லை என்றே எண்ணுகிறேன் வருகைக்கும் பதிவுக்��ும் நன்றி சார்\nதொட்டிப் பாலத்தைக் கண்ணாரக் காண வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை ஐயா.\nஆசை நிறைவேறாமலேயே நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன\nதங்களின் பதிபு என் ஆசையை புதுப்பித்து இருக்கிறது\nபடங்களும் பகிர்வும் நான் சென்று வந்த இடங்களை எல்லாம் மீண்டும் நினைவில் நிறுத்திச் சென்றன.... அருமை ஐயா...\nகன்னியாகுமரி மட்டுமல்ல திருச்செந்தூர் கூட பணம் பறிக்கும் இடமாக மாறித்தான் இருக்கிறது...\nவிவேகானந்தர் பாறை மீது ஏற இப்போது பணமா... அழகர் கோவிலில் நூபுர கங்கை தீர்த்தத்துக்கும் இப்போ பண வசூல்... கோவில்கள் எல்லாமே பணம் பறிக்கும் இடமாக மாறிவிட்டன. பிள்ளையார்பட்டி மட்டுமே சுற்றுலாத்தளமானாலும் பணம் பறிக்கும் இடமாக இன்னும் மாறவில்லை... சாமியை அருகில் சென்று பார்க்க கட்டணம் ஏதுமில்லை...\nதொட்டிப்பாலத்தில் நடக்கும் அனுபவம் ரொம்ப வித்தியாசமாக இருக்கும்....\nபெருந்தலைவர் காமராஜரின் உபயம் என்பது தவிர என்னைத் தொட்டிப்பாலம் ஈர்க்கவில்லை ஐயா வருகைக்கு நன்றி சார்\n@ பரிவை சே குமார்\nநானும் விவேகாநந்தர் பாறை போவது இது நான்காவது தடவை. இப்போதுதான் பாறைக்குச் செல்ல கட்டணம் வசூலிக்கிறார்கள் கணக்குப் பார்த்து சுற்றுலா எல்லாம் திட்டமிடக் கூடாதுஎல்லா இடங்களிலும் காசுதான் பேசுகிறது தொட்டிப்பாலத்தில் நடந்தபோது நான் எதையும் வித்தியாசமாக உணரவில்லை. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்\nஒரு உரத்த சிந்தனை சிலதேடல்கள்\nவலைப் பதிவர் மைய அமைப்பு சில கருத்துப்பகிர்வுகள...\nதொடர் பயணம் நாகர் கோவில் -2\nதொடர் பயணம் -நாகர் கோவில் -1\nதொடர் பயணம் இராமேஸ்வரம் -3\nஒரு முகநூல் ஸ்டேடஸும் விரிவான விளக்கமும்\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/tag/famous-indian-crime-cases/", "date_download": "2018-05-22T07:51:15Z", "digest": "sha1:B6H3JWO6HCP6IZHBKMC3LTB6LJSM2DEO", "length": 2566, "nlines": 57, "source_domain": "maayon.in", "title": "famous indian crime cases Archives - மாயோன்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் �� இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,675 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,631 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,348 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,211 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,854 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,489 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20171214", "date_download": "2018-05-22T08:55:33Z", "digest": "sha1:S3NSN3SHDZIPALAPEJRI3KYLTTEWOGDA", "length": 11748, "nlines": 124, "source_domain": "sathiyavasanam.in", "title": "14 | December | 2017 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2017 டிசம்பர் 14 வியாழன்\n… நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். (மத்.26:41)\nவேதவாசிப்பு: யோவேல். 3 | வெளிப்படுத்தல்.5\nஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 14 வியாழன்\n“இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்” (ஏசா.65:14) இவ்வாக்குப்படியே அமெரிக்க தேசத்தின் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களின் அனைத்துத் தேவைகளையும் சர்வத்தையும் ஆண்டு நடத்துகிற தேவன் சந்தித்து ஊழியத்தின் எல்லையை விரிவாக்கும்படியாக மன்றாடுவோம்.\nதியானம்: 2017 டிசம்பர் 14 வியாழன்; வேத வாசிப்பு: மாற்கு 12:41-44\n“அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள். இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்” (மாற்கு 12:44).\nகடவுளுக்குக் கொடுப்பதைக் குறித்து மூவர் பேசிக்கொண்டனர். “நான் ஒரு கோட்டைக் கீறி என்னிடம் உள்ள பணத்தையெல்லாம் மேலே எறிவேன். கோட்டின் வலதுபுறம் விழுவதை எல்லாம் கடவுளுக்குக் கொடுத்துவிட்டு, இடதுபுறம் விழுவதை நான் எடுத்துக்கொள்வேன்” என்றார் ஒருவர். மற்றவர், தானும் ஒரு வட்டத்தைக் கீறி, வட்டத்துக்குள் விழுவதைக் கடவுளுக்கும் வெளியே விழுவதைத் தானும் எடுப்பதாகக் கூறினார். இவற்றைக் கேட்ட மூன்றாவது நபர், ஒரு கிறிஸ்தவர், “கடவுளுக்கு இப்படி எந்த வரையறையும் நான் போடுவது கிடையாது. நான் எல்லாப் பணத்தையுமே மேலே எறிந்துவிடுவேன். அவர் எடுத்துவிட்டு கீழே விடுவதை நான் எடுத்துக்கொள்வேன்” என்றார்.\n‘அவள் ஒரு ஏழை விதவை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவளிடம் பணமும் இல்லை; ஆதரிக்க பொறுப்பான கணவனும் இல்லை. அப்படிப்பட்டவளிடம் இருந்தது அந்த இரண்டு காசு மாத்திரமே. அதை அவள் காணிக்கைப் பெட்டியில் போட்டாள். இப்பொழுது அவளிடம் ஜீவனத்துக்கு எதுவும் கையில் இல்லை. ஆனால், தேவன் தன்னோடு இருக்கிறார் என்ற விசுவாசம், தன் காலங்கள் தேவகரத்தில் இருக்கிறது என்ற உறுதி அவள் மனதில் ஆணித்தரமாக இருந்தது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி நம்பிக்கையோடு தன்னிடம் உள்ள அனைத்தையும் மனப்பூர்வமாய் கொடுத்த அவளின் காணிக்கையே தேவனின் பார்வையிலும் விலையேறப்பெற்றதாய் இருந்தது. காணிக்கைப்பெட்டியில் பணம் போட்ட மற்ற எல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்றார் ஆண்டவர்.\nஆண்டவரிடமிருந்து எண்ணிலடங்காத நன்மைகளை நாம் பெற்றிருக்கிறோம்; தமது ஜீவனையே நமக்காகத் தந்திருக்கிறார். அப்படியிருந்தும் அவரது சேவைக்காய்க் கொடுக்கும்போது நமது மனம் ஓரவஞ்சனை செய்வது ஏன் கொடுப்பதால் என்ன ஆசிகள் கிடைக்குமோ என்று எண்ணம் தோன்றுவதும் ஏன் கொடுப்பதால் என்ன ஆசிகள் கிடைக்குமோ என்று எண்ணம் தோன்றுவதும் ஏன் ‘கொடு, உனக்குக் கொடுக்கப்படும்’ என்ற வசனம் அந்நேரத்தில் நினைவில் எழுவதும் ஏன் ‘கொடு, உனக்குக் கொடுக்கப்படும்’ என்ற வசனம் அந்நேரத்தில் நினைவில் எழுவதும் ஏன் ‘வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற்போகுமட்டும் ஆசீர்வதிப்பேன் என்று சோதித்துப் பார்க்கும்படி ஆண்டவர் சொன்னாரே’’ என்ற புத்தி நம்மைத் தடுமாற வைப்பதும் ஏன் ‘வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற்போகுமட்டும் ஆசீர்வதிப்பேன் என்று சோதித்துப் பார்க்கும்படி ஆண்டவர் சொன்னாரே’’ என்ற புத்தி நம்மைத் தடுமாற வைப்பதும் ஏன் இந்தவித சுயநல நோக்கம் இருந்தால் அந்த ஏழை விதவையின் செயல் நமக்கு ஒரு சவாலே.\n“அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2கொரிந்தியர் 9:7).\nஜெபம்: அன்பின் தேவனே, தம்மையே எங்களுக்காக ஈந்த கிறிஸ்துவின் சிந்தை எங்களுக்குள் இருக்க வேண்டுதல் செய்கிறோம். ஆமென்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2&author=208", "date_download": "2018-05-22T08:13:53Z", "digest": "sha1:2BPSUL2XMQ6AKYE36WPNDFVCGEO44DN4", "length": 15420, "nlines": 143, "source_domain": "tamilnenjam.com", "title": "கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் – பக்கம் 2 – Tamilnenjam", "raw_content": "\nகம்பன் கவிநயம்… தொடர் – 6\nகம்பனின் கவித்திறன் அவனது இராமயணக் காவியம் முழுவதிலுமே காணக் கிடைக்கிறது.\nஅதிலும் ”கோலம் காண் படலம்” ….அருமையிலும் அருமை.\nஇராமன் வில்லொடித்தப்பின் தசரதன் முதலானோர் பெண் பார்க்கும் படலமாக அமைந்துள்ளது.\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 9 மாதங்கள் ago ஆகஸ்ட் 18, 2017\nகம்பன் கவிநயம்… தொடர் – 5\nகம்பர் தனது இராமயணக் காவியத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் அநுமனை அறிமுகம் செய்துவைக்கிறார். பின் அனுமன் இராமன் லக்ஷ்மணன் இருவரையும் சந்திக்கும் காட்சியில் தனது கவிப் புலமையை நுட்பத்தை அநுமனின் சொற்கள் வழி நமக்கு கவி இன்பத்தை அள்ளித் தெளிக்கிறார்.\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 9 மாதங்கள் ago ஆகஸ்ட் 10, 2017\n» Read more about: ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 9 மாதங்கள் ago ஆகஸ்ட் 10, 2017\nகம்பன் கவிநயம்… தொடர் – 4\nகம்பனின் எழுதுகோல் (எழுத்தாணி.....) மேலும் எழுதாமல் நின்ற இடம் காணுங்கள்....சுவையுங்கள். “ வெய்யோன் ஒளி, தன் மேனியின், விரி சோதியின், மறைய பொய்யோ எனும், இடையாளொடும், இளையானொடும், போனான் மையோ, மரகதமோ, மறி, கடலோ, மழை முகிலோ, ஐயோ, இவன் வடிவு என்பது ஓர், அழியா அழகு உடையான் மையோ, மரகதமோ, மறி, கடலோ, மழை முகிலோ, ஐயோ, இவன் வடிவு என்பது ஓர், அழியா அழகு உடையான்” ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் மரவுறி தரித்துச் செல்கிறார்கள். அப்போது, சூரியன் தன் கதிர்களை விரித்து ஒளிமயமாக உலா வரத் தொடங்குகிறான். ஆனால், ராமரின் திருமேனியில் இருந்து வெளிப் பட்ட ஒளி வெள்ளத்தின் முன்னால், அந்தச் சூரியனே ஒளி மங்கிக் காணப்படுகின்றானாம்.\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 10 மாதங்கள் ago ஆகஸ்ட் 7, 2017\nகம்பன் கவிநயம்… தொடர் – 3\n''நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா''\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 10 மாதங்கள் ago ஆகஸ்ட் 5, 2017\nகம்பன் கவிநயம்… தொடர் – 2\nதம்பி இலக்குவனால் நிர்மாணிக்கப்பட்ட பர்ணசாலையின் வெளியில் இராமர் படுத்து ஓய்வில் இருக்கிறார். அந்த நேரத்தில் தனது கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் பறிகொடுத்து கைம்பெண்ணாகக் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கே வருகிறாள். அரைகுறையாய் கண்களை மூடியும் திறந்தும் துயில் கொள்ளும் இராமனைக் காண்கிறாள். அவனது அழகில் மயங்கி தனது அரக்க உருவத்தை அழகிய உருவாக மாற்றிக் கொண்டு இராமனை நோக்கி நெருங்குகிறாள் ... அவளது எழில் கொஞ்சும் மேனியழகு ... அவளது நடை எப்படி இருந்ததது என்பதை கம்பன் நம் கண் முன்னே தனது கவிதை வரிகளால் அழகுபடக் கூறுகிறான் ... பாருங்கள் ... '' பல்லவ மனுங்கச் பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி அஞ்சொலிள மஞ்சையென அன்னமென் மின்னும் வஞ்சியென் நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் '' அவள் ஒரு மயிலைப்போல் அலுங்காது அடியெடுத்து வைத்து மென்மையாய் வருகிறாள். [ மேலும்… ]\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 10 மாதங்கள் ago ஜூலை 25, 2017\nகம்பன் கவிநயம்… தொடர் – 1\n‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ இது உயர்வு நவிற்சிக்காகக் சொல்லப்பட்டது என்று சிலர் கூறினாலும், அந்த அளவிற்கு கவி ஆற்றல் மிக்கவனாகக் கம்பன் விளங்கினான் என்பதே உண்மை. கவிச்சக்கரவர்த்தி என்று கம்பனைச் சொல்லுவது உண்மை;\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 10 மாதங்கள் ago ஜூலை 16, 2017\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nநினைவில் வராத கனவுகள் என்பதில், ராசி அழகப்பன்\nமின்னூல் என்பதில், Krishna kumar\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் என்பதில், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2018 என்பதில், Dr. V. Sumathi\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2017/03/blog-post_15.html", "date_download": "2018-05-22T07:45:53Z", "digest": "sha1:NN4VIFTG2OJ3RDYMO4OD63CYDI7Z7HKX", "length": 12241, "nlines": 254, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: மின்னூல்கள்", "raw_content": "\nநம்பவே முடியவில்லை புஸ்தகா நிறுவனம் எனது நூல்களை மின்நூலாக வெளியிட்டுள்ளது .கவிஞர் முத்துநிலவன் அண்ணாவின் முயற்சியால் இன்று புதுகை எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தும் மின்னுக்குள் வடிவில் ....நன்றி அண்ணாவிற்கு புஸ்தகா நிறுவனத்தினருக்கும் ...\nஎனது முதல் கவிதை புத்தகமும்,வளரி சிற்றிதழ் வழங்கிய கவிப்பேராசான் மீரா விருது பெற்றுள்ள புத்தகமுமாகிய \"விழிதூவிய விதைகள்\" ...மின்னூலாக உங்களுக்காக...\nஎனது வாழ்வின் திருப்பு முனையாக....இளமுனைவர் பட்ட ஆய்வு நூல் கவிஞர் ஜீவபாரதியின் \"வேலு நாச்சியார் நாவலில் பெண்ணியச்சிந்தனைகள்\" \"...எனது முதல் நூலாக 2007 இல்வெளியிடப்பட்ட நூல்..தற்போது மின்னூலாக...நன்றி புஸ்தகா நிறுவனத்திற்கு...\nஎனது \"ஒரு கோப்பை மனிதம்\" கவிதைப் புத்தகம் மின்னூலாக..\nதிண்டுக்கல் தனபாலன் 15 March 2017 at 20:21\nமுதல் இணைப்பு (விழிதூவிய விதைகள்) சொடுக்கினால் \"ஒரு கோப்பை மனிதம்\" வருகிறது....\nஇணைப்பை கீழ் உள்ளவாறு கொடுத்தால் எளிதாக இருக்கும்... நன்றி...\nவை.கோபாலகிருஷ்ணன் 15 March 2017 at 22:16\nமனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nமேலும் மேலும் தங்களின் பல மின்னூல்கள் வெளிவரவும் என் வாழ்த்துகள்.\nகரந்தை ஜெயக்குமார் 16 March 2017 at 07:57\nமேலும், பல நூல்களை வெளியிட முன்வாருங்கள்.\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nதேவதைகளால் தேடப்படுபவன் -நூல் விமர்சனம்\nகாவு கொடுக்கவா வளர்த்தோம் ..\nஎந்த மரம் குடை பிடிச்சிட்டுருக்கு\nமகளிர் தின உரை-வழக்கறிஞர்கள் சங்க���் அறந்தாங்கி 8.3...\nமகளிர் தின விழா 8.3.17\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2016/10/valaippathivar-kaveethaa-kaalamaanaar.html", "date_download": "2018-05-22T07:56:52Z", "digest": "sha1:WWBUNN4XGCEBDWH3RDVHCM4HL57F6RFH", "length": 22042, "nlines": 303, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: வலைப்பதிவர் கவீதா காலமானார்!", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nநான் சிகரம்பாரதி. வலைப்பதிவர் , கவிஞர் கவீதா எனது நண்பர் , தோழி. அபாரமான கவிதைத் திறன் கொண்டவர். பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். பாடசாலைக் காலத்தின் பின் இலங்கையின் பத்திரிகைகளில் தனது கவிதைப் படைப்புகளை வெளியிட்டு வந்தார். அவரது கவிதை ஆர்வத்தைக் கண்ட நான் அவரது கவிதைகளை உலகறியச் செய்ய எண்ணி 'கவீதாவின் பக்கங்கள்' என்னும் வலைப்பதிவை உருவாக்கி அவரது கவிதைகளை பிரசுரித்து வந்தேன். அவரிடம் கணினி வசதியில்லாததன் காரணம��க நானே தொடர்ந்து அந்த வலைப்பதிவை நடத்தி வந்தேன். என்றாலும் என்னால் இவ்வலைப்பதிவை சரிவர தொடர்ந்து நடத்திட இயலவில்லை. மேலும் கடந்த சில மாதங்களாக அவருடன் உரையாடும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை.\nஇன்று (2016.10.11) பள்ளித் தோழி ஒருவரிடம் நீண்ட நாட்களின் பின் உரையாடிக் கொண்டிருந்த போது 2016.07.05 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். அதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக , அதாவது 2016.06.15 ஆம் திகதியே அவருக்குத் திருமணம் இடம்பெற்றுள்ளது. அவசர கதியில் உறவினர் ஒருவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. கடந்த வருடம் அவர் கவிதை நூல் ஒன்றை வெளியிடும் நோக்கத்துடன் கவிதைகளை எழுதிக் கொண்டிருப்பதாகவும் அதற்குப் பணமும் சேர்த்து வருவதாகவும் என்னிடம் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்தக் குறிஞ்சிப் பூ இன்று நம் மத்தியில் இல்லை. என்றாலும் என்னால் இயலுமானால் அவரது கவிதைகளை அவரது பெற்றோரிடம் கேட்டுப் பார்த்து குறைந்தபட்சம் வலைத்தளத்திலேனும் வெளியிட முயற்சி செய்கிறேன்.\nஅவரது தற்கொலை மரணம் தொடர்பில் இலங்கையின் செய்தி இணையத்தளமான 'கருடன் நியூஸ்' பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.\n# திருமணம் நடந்து 21 நாட்களில் இளம் பெண் தற்கொலை. ராகலையில் சம்பவம்\nதிருமணம் முடித்து 21 நாட்களே ஆன நிலையில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவமொன்று ராகலை கோனபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nராகலை கோனபிட்டியை சேர்ந்த செல்வராஜ் பிரியதர்ஷினி என்ற 28 வயதான இளம் பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇவரது கணவன் வேலையில் இருந்து வீடு திரும்பியபோது அவரது புது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nஇந்த மர்ம மரணம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். #\nநமது காவல்துறை விசாரணையில் இதுவரை எதையும் சாதித்து விடவில்லை. இனியும் சாதிக்கப் போவதில்லை. அவரது மரணத்தில் ஏதேனும் மர்மங்கள் இருந்தால் அதனை காலம் நிச்சயம் வெளிக்கொண்டுவரும். ஆனாலும் காலத்தால் நமது தோழி கவிஞர் கவீதாவை திருப்பிக் கொடுக்க முடியாது என்பதை நினைக்கும் போது இதயம் கனக்கிறது.\nதோழியின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்\nஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து��் கொள்கின்றேன்\nஆழ்ந்த இரங்கல்கள்..... வருத்தமான விஷயம்.....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nசிகரம் பாரதி 24 / 50\nஇணையத்தளம் உருவாக்க உதவி தேவை - சிகரம் பாரதி 23 /...\nசிகரம் பாரதி 22 / 50 - தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nசிகரம் பாரதி 21 / 50 ( சிங்களவர்கள் களவெடுத்த இந்த...\nசிகரம் பாரதி 20 / 50\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - பதில் கடிதம் - 02\nசிகரம் பாரதி 19 / 50 ( ரெமோ எதிர் டூட்ஸி )\nசிகரம் பாரதி 18 /50\nதமிழ் வரலாற்றுப் புதினங்கள் - கால வரிசை\nசிகரம் பாரதி 17/50 - டுவிட்டர் @newsigaram - 09\nசிகரம் பாரதி 16/50 - வந்தாச்சு கூகிள் பிக்ஸெல் \nசிகரம் பாரதி 15/50 ( நமது கிரீடங்கள் )\nசிகரம் பாரதி 14/50 (குழந்தை - கவிதை)\nசிகரம் பாரதி 13/50 (கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 10\nதமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 02\n'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - 02\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/volkswagen-vw-polo-and-vento-variants-update-2016-festive-season-010788.html", "date_download": "2018-05-22T08:16:23Z", "digest": "sha1:ETYAACA4RAOSCEYUOVCE4O5DGGS6R7IF", "length": 12556, "nlines": 189, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோக்ஸ்வேகனின் போலோ, வென்ட்டோ மாடல்களில் 2 புதிய எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது - Tamil DriveSpark", "raw_content": "\nஃபோக்ஸ்வேகனின் போலோ, வென்ட்டோ மாடல்களில் 2 புதிய எடிஷன்கள் அறிமுகம்...\nஃபோக்ஸ்வேகனின் போலோ, வென்ட்டோ மாடல்களில் 2 புதிய எடிஷன்கள் அறிமுகம்...\nஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் வென்ட்டோ மற்றும் போலோ ஆகிய 2 மாடல்கள், பண்டிகை காலங்களுக்கு முன்பாக மேம்படுத்தி வழங்க திட்டமிட்டுள்ளனர்.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மேம்படுத்தி வழங்க உள்ள 2 புதிய எடிஷன்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.\nஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், போலோ ஹேட்ச்பேக் மற்றும் வென்ட்டோ செடான் ஆகிய மாடல்களில் புதிய வேரியன்ட்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.\nஇந்த 2 புதிய எடிஷன்களும் பண்டிகை காலங்களுக்கு முன்னதாகவே அறிமுகம் செய்யப்���டும் என தகவல்கள் வெளியாகிறது.\nஃபோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் மற்றும் வென்ட்டோ செடான் மாடல்களை மேலும் சிறப்பானதாக மாற்ற பல்வேரும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளது.\nஇந்த மேமபடுத்தப்பாடு வெளியாகும் மாடல்கள், ஃபோக்ஸ்வேகனின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.\nஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடான் மாடலின் கீழ் தயாரிக்கப்படும் ஹைலைன் பிளஸ் வேரியன்ட், பண்டிகை காலங்களுக்கு முன்பாகவே அறிமுகம் செய்யப்படும்.\nஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடானின் ஹைலைன் பிளஸ் வேரியன்ட்டில், எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டிஆர்எல்-கள் ஆகிய அம்சங்கள் புதியதாக சேர்க்கப்பட உள்ளது.\nஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடான் மாடலின் ஹைலைன் பிளஸ் வேரியன்ட், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளுடனும் கிடைக்கும்.\nஃபோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக், இந்திய வாகன சந்தைகளில், புதிய ஆல்ஸ்டார் வேரியன்ட்டில் கிடைக்க உள்ளது.\nமுன்னதாக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், போலோ ஹேட்ச்பேக்கின் புதிய ஆல்ஸ்டார் வேரியன்ட்டை, 2016 மோட்டார் ஷோவில் காட்சிபடுத்த்தியது.\nஃபோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக்கின் புதிய ஆல்ஸ்டார் வேரியன்ட்டில், ரெயின் சென்சிங் வைப்பர், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், ஃபோன் புக் வியூவர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தங்களின் போலோ ஹேட்ச்பேக் மற்றும் வென்ட்டோ செடான் மாடல்களில் அறிமுகம் செய்யப்படும் புதிய வேரியன்ட்கள், புதிய 1.5 லிட்டர் டிடிஐ டீசல் இஞ்ஜினுடன் வெளியாகிறது.\nஇந்த புதிய 1.5 லிட்டர் டிடிஐ டீசல் இஞ்ஜின் தான், இந்தியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் செயல்திறன் மிக்க இஞ்ஜின் ஆகும்.\nஎனினும், இந்த இஞ்ஜின் திறன் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nடிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க\n4 சக்கர வாகன செய்திகள்\n2 சக்கர வாகன செய்திகள்\n2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஃபோக்ஸ்வேகன் #போலோ #வென்ட்டோ #செடான் #ஆட்டோ செய்திகள் #auto news #volkswagen #polo #vento #sedan #car news\nஹாலிவுட் நடிகர் அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் ஏலத்திற்கு வருகிறது\nஅமிதாப்பச்ச���ின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்\n\"மேட் இன் தமிழ்நாடு ஸ்கூட்டர்\" மூலம் கார்பரேட்களுடன் 'தில்'லாக போட்டிபோடும் உள்ளூர் நிறுவனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2015/kawasaki-j125-scooter-unveiled-eicma-009146.html", "date_download": "2018-05-22T08:16:03Z", "digest": "sha1:5NTU6Q5QX6TTYHXDZ3VZ7A6IUSTWYZOK", "length": 9975, "nlines": 172, "source_domain": "tamil.drivespark.com", "title": "Kawasaki J125 Scooter Unveiled In EICMA - Tamil DriveSpark", "raw_content": "\nகவாஸாகியின் முதல் 125சிசி ஸ்கூட்டர் அறிமுகம் - படங்களுடன் தகவல்கள்\nகவாஸாகியின் முதல் 125சிசி ஸ்கூட்டர் அறிமுகம் - படங்களுடன் தகவல்கள்\nஇத்தாலியிலுள்ள மிலன் நகரில் நடந்து வரும் இஐசிஎம்ஏ இருசக்கர வாகன கண்காட்சியில் கவாஸாகி நிறுவனத்தின் முதல் 125சிசி ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nகவாஸாகி ஜே125 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் கவாஸாகி ஜே300 என்ற 300சிசி ஸ்கூட்டரைவிட குறைவா விலையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.\nநகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட விலை குறைவான புதிய பிரிமியம் மாடலாக இதனை கவாஸாகி தெரிவித்துள்ளது.\nஇந்த புதிய ஸ்கூட்டர் மாடலில் 125சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 13.8 பிஎச்பி பவரையும், 12 என்எம் டார்க்கையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொண்டது.\nஇரட்டை குடுவைகளில் அனலாக் ஸ்பீடோமீட்டரும், ஆர்பிஎம் மீட்டரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் நடுவில் எல்சிடி டிஸ்ப்ளே ஒன்று உள்ளது. அதில், பல்வேறு தகவல்களை பெற முடியும்.\nஇரண்டு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டம் உள்ளதுடன், இரண்டு சக்கரங்களுக்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது.\nமெட்டாலிக் ஆந்த்ராசிட் பிளாக், மெட்டாலிக் ப்ராஸ்டேட் ஐஸ் ஒயிட் மற்றும் மெட்டாலிக் ப்ளாட் ஆந்த்ராசிட் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.\nஐரோப்பிய சாலைகளுக்கு ஏற்ற விதத்தில், இதன் சேஸீ உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விலை உள்ளிட்ட விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.\nதற்போது பைக் மார்க்கெட்டைவிட ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார��க்கெட் அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. எனவே, ஸ்கூட்டர் மார்க்கெட் அடுத்த நிலைக்கு செல்லும்போது, இதுபோன்ற மாடல்களுக்கு நிச்சயம் அதிக வரவேற்பு இருக்கும். மேலும், இந்திய வாடிக்கையாளர்கள் பிரிமியம் மாடல்களை நோக்கி அதிக கவனம் செலுத்தத் துவங்கியிருப்பதும், இதுபோன்ற மாடல்கள் வரும் ஆண்டுகளில் எளிதாக இந்தியாவிற்குள் தடம் பதிக்கும் என்று நம்பலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #கவாஸாகி #ஆட்டோ செய்திகள்\nஅமிதாப்பச்சனின் கார் விற்பனைக்கு வந்தது... நீங்கள் கூட வாங்கி 'கெத்து' காட்டலாம்\nஇன்று முதல் விற்பனைக்கு வந்தது டொயோட்டா யாரீஸ் கார்; முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனை\nஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/google-art-culture-apps-selfie-matching-feature-comes-india-016458.html", "date_download": "2018-05-22T08:09:58Z", "digest": "sha1:CPRUPPEVLGSIQILHNXFMUJWAHCDYNXPG", "length": 9864, "nlines": 133, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் நிறுவனத்தின் ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலி அறிமுகம்.! । Google Art Culture Apps Selfie Matching Feature Comes to India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்தியா : கூகுள் நிறுவனத்தின் ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலி அறிமுகம்.\nஇந்தியா : கூகுள் நிறுவனத்தின் ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலி அறிமுகம்.\nகூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தவருகிறது, அதன்படி தற்சமயம் இந்தியாவில் கூகுள் நிறுவனம் ஆர்ட்ஸ் & கல்ச்சர் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் உள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் உலகின் அழகிய மற்றும் பிரபல ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலி இந்தியாவில் பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு புதிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆர்ட்ஸ் ரூ கல்ச்சர் செயலி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅட்டகாசமான ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலி பொறுத்தவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பயன்படுத்த முடியும்\nஇந்த ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலியின் சிறப்பம்சம் பொறுத்தவரை நீங்கள் ஒரு செல்பீ எடுத்தால் அதில் உள்ள முகத்தைப் போல இருக்கும் ஒவியம் தேடித்தரும் வசதி இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக செல்பீயில் உள்ள முகத்தின் சாயலில் இருக்கும் அந்த ஒவியம்.\nஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலியில் கம்ப்யூட்டர் விஷன் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, இதனால் தான் வாடிக்கையாளர்களின் செல்பீ புகைப்படங்களை உலகம் முழுக்க சேகரிக்கப்பட்ட போர்டிரெயிட்களுடன் ஒற்றுபோகும் புகைப்படங்களை காண்பிக்கும் திறமை இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த புதிய செயலி முதலில் அமெரிக்காவில் தான் அறிமுகம் செய்யப்பட்டது, பின்பு நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்தயாவிலும் இந்த ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.\nஇதுவரை இந்த ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலியை மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தியுள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா உள்ளிட்ட 70 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது இந்த புதிய செயலி.\n1500 அருங்காட்சியகங்களில் 6000க்கும் அதிகமான கண்காட்சிகளில் உள்ள ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை என மொத்தம் பல லட்சத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் இந்த செயலியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.53/- மற்றும் ரூ.92/-க்கு ஐடியாவின் புல்லெட் டேட்டா பேக்ஸ் அறிமுகம்.\nநம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சியோமி மி மிக்ஸ் 2.\nஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள்: 8 மணிநேர பேட்டரி திறன் கொண்டது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/apple-ios-11-3-bring-new-animoji-updates-messages-arkit-016497.html", "date_download": "2018-05-22T08:09:39Z", "digest": "sha1:TLHQL5U3Y4S7Q4N7FCI3RQQIBGJRMSJV", "length": 9224, "nlines": 134, "source_domain": "tamil.gizbot.com", "title": "செயற்கை நுண்ணறிவு அனுபவத்தை வழங்கும் ஐஒஎஸ் 11.3 பீட்டா | Apple iOS 11 3 to bring new Animoji updates to Messages ARKit - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» செயற்கை நுண்ணறிவு அனுபவத்தை வழங்கும் ஐஒஎஸ் 11.3 பீட்டா.\nசெயற்கை நுண்ணறிவு அனுபவத்தை வழங்கும் ஐஒஎஸ் 11.3 பீட்டா.\nஆப்பிள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி இப்போது ஐஒஎஸ் இயங்குதளத்திற்கு புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது, இதில் புதிய அனிமோஜிக்கள் மற்றும் புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது ஆப்பிள் நிறுவனம் கொண்டுவந்துள்ள ஐஒஎஸ் 11.3 பீட்டா பல்வேறு வரவேற்ப்பை பெற்றுள்ளது, இதில் இடம்பெற்றுள்ள மிகமுக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் செயற்கை நுண்ணறிவு அனுபவத்தை வழங்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇப்போது முதற்கட்டமாக பீட்டா முறையில் வெளியிட்டு அதன்பின் பொதுமக்களுக்கு ஐஒஎஸ் 11.3 பதிப்பில் வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nஇந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் நேரடியாக பிஸ்னஸ் சாட் செய்யும் வகையில் மெசேஜ்களில் வியாபார ரீதியிலான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் விளம்பர இடையூறின்றி மியூசிக் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும், அதன்பின்பு புதிய வீடியோக்களை வெவ்வேறு பிரிவுகளில் இருந்தும் தொடர்ந்து பார்க்க வசதி செய்து தரப்பட்டுள்ளது.\nதற்சமயம் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மாடலுக்கு இந்த அப்டேட் அம்சத்தில் நான்கு அனிமோஜிக்கள் வழங்கப்படுள்ளது, அவை கரடி,டிராகன்,மண்டை ஓடு மற்றும் சிங்கம் உள்ளிட்டவை ஆகும்.\nஐபோன் 5எஸ் மாடல் மற்றும் அதற்கு பின்பு வெளிவந்த ஆப்பிள் ஐபோன் சாதனங்களுக்கு இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது, ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் போன்ற அனைத்து ஆப்பிள் சாதனங்களுக்கும் ஐஒஎஸ் 11.3 அப்டேட் கிடைக்கும்.\nஇதில் புதிய வீடியோ க்ரூப் மற்றும் மேம்படுத்தப்பட்ட முக்கிய செய்திகள் வழங்கப்பட்டுள்ளது, அதன்பின்பு புதிய அம்சங்களுடன் மொபைல் லொகேஷன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\n24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.8000 சலுகையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி ஏ8 பிளஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-updates-jio-dhan-dhana-dhan-offer-with-new-rs-399-plan-revises-existing-plans-in-tamil-014624.html", "date_download": "2018-05-22T08:15:30Z", "digest": "sha1:DXLVILAYXIJPVJ6VT5RUOZA23EDGVFQ2", "length": 9741, "nlines": 126, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio updates Jio Dhan Dhana Dhan offer with a new Rs 399 plan revises existing plans - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» செல்லுபடிகாலம் குறைப்பு : வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வைத்த புதிய செக்.\nசெல்லுபடிகாலம் குறைப்பு : வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வைத்த புதிய செக்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆரம்பித்த காலம் முதல் தற்போது வரை பல இலவசங்கள் மற்றும் பல கட்டணச் சலுகைகளை வழங்கிவந்தது, தற்போது புதிய கட்டணத் திருத்தங்களை அறிவித்துள்ளது, இந்த திட்டம் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுளது.\nரிலையன்ஸ் ஜியோ வழங்கிய தண் தணா தண் சலுகைகள் இந்த மாதம் முடிவடைகிறது, மேலும் இதைத் தொடர்ந்து புதிய கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் இப்போது அறிவித்திருக்கும் இந்தக் கட்டணச்சலுகைப் பொருத்தவரை அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடிராய் அமைப்பு கூறியபடி அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் பல்வேறு கட்டணச்சலுகைகளை மாற்றி அமைத்தது, மேலும் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் இந்த மாதம் நிறைவு பெறுகிறது. இப்போது ஜியோ சேவைகள் தொடர மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.\nஜியோ 309-க்கு ரீசார்ஜ் செய்தால் 84-நாள் வேலிடிட்டி என்று முன்பு ஜியோ நிறுவனம் கூறியது, தற்போது அதைத் திருத்தி 56-நாள் வேலிடிட்டியாக குறைக்கப்பட்டுள்ளது.\nரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும், முன்பு 84-நாட்கள் பயன்படும் விதமாக இந்த ரீசார்ஜ் திட்டம் இருந்தது, தற்போது நாட்கள் குறைக்கப்பட்டு 56-நாட்கள் மட்டும் பயன்படும் விதமாக உள்ளது.\nஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1ஜிபி டேட்டா வீதம் 84 நாட்களுக்கு பயன்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோஸ்ட்பெயிட் லரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்கள் பயன்படும் விதமாக உள்ளது, மேலும் தினசரி 1ஜிபி டேட்டா கிடைக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் கால் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.\nரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 ரீசார்ஜ் திட்டங்களின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் 149-ரீசார்ஜ் திட்டம் பொருத்தவரை எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\n24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.8000 சலுகையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி ஏ8 பிளஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/03/15/support-and-save-maruti-workers-ndlf-press-release/", "date_download": "2018-05-22T08:23:24Z", "digest": "sha1:XIYGRS7UENIZTUTGA5TIUBCCUYL5IIUS", "length": 22025, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "மாருதி தொழிலாளிகளை விடுதலை செய் ! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் ! - வினவு", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக���குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் மாருதி தொழிலாளிகளை விடுதலை செய் \nமாருதி தொழிலாளிகளை விடுதலை செய் \nகடந்த மார்ச் 10-ம் தேதியில் தில்லி குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மாருதி ஆலைத்தொழிலாளர்கள் மீது நடந்து வந்த குற்றவியல் வழக்கில் 117 தொழிலாளிகளில் 31 பேரை குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் மீது கொலைக் குற்றமும், 18 பேர் மீது வன்முறை, தீயிடல், சூறையாடல் குற்றமும் திணிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும், போலீசு – நீதிமன்றம் – முதலாளிகளும் கூட்டணி சேர்ந்து கொண்டு தொழிலாளி வர்க்க இயக்கத்தை நசுக்கத் தீவிரமாக முயற்சி செய்துள்ளார்கள் என்பது தெரிகிறது.\nவன்முறை நடந்ததாகச் சொல்லப்படுகின்ற சம்பவத்தில் அதிகாரிகளும் போலிசும் காயமடைந்ததாக பொய்க் குற்றச்சாட்டை போலீசு புணைந்துள்ளது. போலிஸ் தரப்பிலிருந்து சொல்லப்பட்ட அனைத்தும் பொய்யெனத் தெரிந்தும், நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகச் செயல்படுகின்ற போலிசையும், நீதிமன்றத்தையும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nமேலும், வருகின்ற 17-ம் தேதியன்று மேற்படி வழக்கில் தீர்ப்பு வழங்க இருப்பதால் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களையும் நிரபராதிகள் என அறிவித்து வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்கிற கோரிக்கையின் அடிப்படையில் 16.03.2017 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்த திட்டமிட்டுள்ளது.\nமேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு எமது சங்கத்தின் கிளை / இணைப்புச் சங்க தொழிலாளர்களும், புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர் சங்கம், பெல் ஒர்க்கர்ஸ் யூனியன், திருச்சி, கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் ஆகிய மாநில இணைப்புச் சங்கங்களும், ஜனநாயக முற்போக்கு சக்திகளும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்ய உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n1 திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), காஞ்சிபுரம்,வேலூர் மாவட்டங்கள். ஆவடி புதிய நகராட்சி அலுவலகம் எதிரில்\n2 புதுச்சேரி திருபுவனம் தொழிற்பேட்டை எதிரில்\n3 கிருஷ்ணகிரி தருமபுரி, சேலம் ராம் நகர் அண்ணாசிலை அருகில்\n4 கோவை, நீலகிரி செஞ்சிலுவை சங்கம் அருகில்\nசுப. தங்கராசு, மாநிலப் பொதுச் செயலாளர்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nமுந்தைய கட்டுரைஹைட்ரோ கார்பன் சிறப்புக் கட்டுரை : மோடி ஏவிவிடும் பேரழிவு \nஅடுத்த கட்டுரைபுத்தகத்தைப் பார்த்து புதுக்கோலம் போடுவதல்ல மகளிர் தினம் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nநிர்மலா தேவி : சந்தானம் விசாரிப்பாரா, சாட்சிகளைக் கலைப்பாரா \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nதிவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை\nசிங்கமுத்துவுக்கு அ.தி.மு.க – ஜெயமோகனுக்கு அமெரிக்கா\nமேட்ச் பிக்சிங் நடந்தது உண்மைதான் – முட்கல் கமிட்டி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2012/12/", "date_download": "2018-05-22T07:39:39Z", "digest": "sha1:WM6BTEGVNTR7XRSDX6VYUMQBKZ7UOXRA", "length": 31757, "nlines": 186, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: December 2012", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nகமல் ஒரு சிறந்த வியாபாரியா\nபத்துவருடங்���ளுக்கு முன்பாக எல்லாம் எந்த புது படங்களும் எங்கள் ஊரில் ரிலீஸ் ஆவதில்லை , சுட சுட படம் பார்க்க வேண்டும் என்றால் இருபது கிலோமீட்டர் பயணித்து நாங்கள் விருதுநகர் சென்றுதான் பார்க்க வேண்டும்.. எங்கள் சுற்று வட்டாரத்தில் விருதுநகர்தான் A சென்டர் , எங்கள் ஊர் திரையரங்குகள் எல்லாம் B சென்டர் , எங்கள் ஊரை சுற்றி இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் இருக்கும் திரையரங்குகள் (டெண்டு கொட்டாய்கள் ) C சென்டர் என்று சென்டர் வாரியாக அப்பொழுது சினிமா வியாபாரம் நடந்து கொண்டிருந்தது , A சென்டரில் முதலில் ரிலீஸ் ஆகி அங்கு பிலிம் தேய தேய ஓடி எங்கள் ஊரில் அதே படம் திரையிடப்படும் பொழுது திரை முழுவதும் கோடுகள்தான் தெரியும் ,C சென்டர் கதி இன்னும் கேவலம் , ஒலியும் தேய்ந்து பல படங்களில் எல்லா கதாபாத்திரங்களும் அழுது கொண்டேதான் வசனம் பேசுவார்கள் ... அந்தே நேரத்தில் மெல்ல மெல்ல கேபிள் டிவி விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்க பழைய படங்கள் என்றாலும் தெளிவாக குறிப்பாக இலவசமாக படம் பார்க்கும் வசதி கிடைத்தவுடன் B மற்றும் C சென்டர்களில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைய தொடங்கியது ,\nசின்ன படம் பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா படங்களுக்கும் பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த B & C திரையரங்குகள் எல்லாம் கல்யாண மண்டபங்களாக மாறி , இனி சினிமா மெல்ல சாகும் என்ற நிலை வந்துகொண்டிருந்த நேரத்தில் இதற்க்கு தீர்வாக உலக நாயகன் ஒரு பக்காவனா திட்டத்தோடு களம் இறங்கினார் , மளிகை சாமான் போல சினிமாவும் மக்கள் நினைத்த நேரத்தில் கிடைக்கவேண்டும் A, B, C என்று சென்டர் பாகுபாடு இல்லாமல் எல்லா ஊர்களிலும்நேரடியாக படங்களை ரிலீஸ் செய்வோம் ,வீட்டுக்கு பக்கத்திலேயே படம் பார்க்கும் வாய்ப்பு இருந்தால் மக்கள் கண்டிப்பாக திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பார்கள் என்று புது வியாபார யுக்தியை அறிமுகபடுத்த முயற்சித்தார் , ஆனால் அதற்க்கு அப்பொழுது ஏகப்பட்ட எதிர்ப்புகள் இவர் தன்னுடைய படத்தை அதிக விலைக்கு விற்க முயற்சி செய்கிறார் , அவர் பேச்சை நம்பி எல்லாரும் படத்தை வாங்கி வெளியிட்டால் தயாரிப்பாளராக அவருக்கு லாபம்தான் ஆனால் திரையரங்குகள் இன்னும் பெருத்த நட்டத்தை சந்திக்க வேண்டி வரும் என்று பயமுறுத்தி அதற்க்கு தொடர்ந்து முட்டுக்கட்டை ��ோட்டுக்கொண்டே வந்தார்கள் , ஆனால் எதற்கும் அஞ்சாமல் தன்னுடைய வேட்டிடையாடு விளையாடு படத்தை தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் கூட நேரடியாக வெளியிட்டார் , ரிசல்ட் தனக்கு அருகில் இருக்கும் திரையரங்கிலேயே புது படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் எல்லாரும் மீண்டும் திரையரங்குகளை நோக்கி நகர ஆரம்பித்தனர் . அன்று யாரெல்லாம் கமலை திட்டினார்களோ அவர்கள்தான் இன்று இதனால் கொள்ளை லாபம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள் , ஏன் கமல் கல்லடி படும் போது அவருக்கு தோள் கொடுக்காத அவர் முயற்சிக்கு ஆதரவு கரம் நீட்டாத அவரின் சக சினிமா கதாநாயகர்கள் கூட அதன் பின்னர் இதே முறையை பின்பற்றி தங்கள் படங்களின் வியாபரத்தை பெருக்கி கொண்டார்கள் , அன்று கமல் மட்டும் வித்தியாசமாக யோசிக்காமல் இருந்திருந்தால் இருபது கோடி முப்பது கோடி என்றிருந்த தமிழ் சினிமாவின் வியாபாரம் இன்று எழுபது கோடி எம்பது கோடி என்று இருந்திருக்காது ...\nஆனால் கமலை அன்று எதிர்த்த திரையரங்க உரிமையாளர்கள் அதன் மூலம் கிடைக்கும் கொள்ளை லாபத்தை பார்த்தவுடன் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றி குறைந்த பார்வையாளர்களை வைத்து அதிக லாபம் சம்பாதிக்க ஆரம்பித்தனர் , ஆனால் இன்று அதுவே படம் பார்க்கும் நமக்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது , எங்கள் ஊரில் பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு திரையரங்கம் எப்படி இருந்ததோ அதே நிலைமையில்தான் இன்றும் இருக்கும் , ஓளி ஒலி அமைப்பிலோ , குளிர்சாதன அமைப்பிலோ , ஏன் கழிவறை கட்டமைப்பிலோ எந்த முன்னேற்றமும் இருக்காது , ஆனால் பத்து ரூபாயாக இருந்த கட்டணம் மட்டும் இன்று நூறு ரூபாயை தாண்டி இருக்கும் , இந்த கொள்ளையை பொறுக்க முடியாமல்தான் பலரும் இப்பொழுது திரையரங்கம் பக்கம் செல்வதே இல்லை , படம் வந்து ஒரே வாரத்தில் ஒரு காட்சிக்கு ஐந்து பேர் பத்து பேருடன் ஓடிய பெரிய நடிகர்களின் படங்கள் ஏராளம் , முன்பெல்லாம் ஒரு ஐநூறு பேர் படம் பார்த்தால் அவன் இன்னொரு ஐநூறு பேரிடம் படத்தை பற்றி சொல்லுவான் , அதில் ஒரு இருநூறு பேராவது படம் பார்க்க வருவார்கள் , கட்டணம் குறைவாக இருந்தாலும் வசூல் அதிகமாக இருக்கும் , ஆனால் இன்று அதிக விலை கொடுத்து பார்ப்பதே ஐம்பது பேர்தான் என்பதால் மௌத் டாக்கின் வீச்சு குறைவாகவே இருக்கும் , குடும்பத்��ோடு படம் பார்க்க வருபவன் எல்லாம் திரையன்குகளின் கேவலமான கட்டமைப்பினாலும் , அதிகமான விலை கொடுக்க வேண்டியதிருப்பதாலும் ஒரு திருட்டு VCD வாங்கி அந்த குவாலிட்டியொடு திருப்திபட்டு கொள்கிறான் ... இப்படி திரையரங்கம் சென்று படம் பார்க்க பிடிக்காதவர்களின் பணமெல்லாம் ஒன்று அவர்களுக்கே மிச்சமாகிறது , இல்லையென்றால் திருட்டு VCDகாரனுக்கு சென்று விடுகிறது... தயாரிப்பாளருக்கு அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை...\nஇதை எப்படி சரி செய்வது என்று எல்லாரும் (சினிமா வியாபாரிகள்) யோசித்து கொண்டிருக்கும் பொது மீண்டும் ஒரு அட்டகாசமான திட்டத்தோடு வந்திருக்கிறார் நம் உலக நாயகன் ... உலகம் உருண்டை என்று முதலில் சொன்னவர்களுக்கு கிடைத்த அதே கல்லடிதான் கமலுக்கும் , இந்த கல்லடி படம் வெளிவந்த பிறகும் தொடருமா DTH தொழில் நுட்பம் சினிமாவுக்கு வரமா DTH தொழில் நுட்பம் சினிமாவுக்கு வரமா சாபமா என்று எனக்கு தெரிந்த சில விசயங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் ���ாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடிய��� கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்���ு - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/ajith-vijay-surya-fans-in-kushi/ciDkmGW.html", "date_download": "2018-05-22T08:13:00Z", "digest": "sha1:FCBZZ3Q5KZ6TGVJQY3X36ISFOJP7QLWS", "length": 6233, "nlines": 79, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.!", "raw_content": "\nஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் அஜித், விஜய் மற்றும் சூர்யா. இவர்கள் மூவருமே வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுப்பவர்கள்.\nஇவர்கள் மூவரும் தற்போது அடுத்த படங்களுக்கு தயாராகி விட்டனர், அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாக உள்ள விசுவாசம் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 ஆகிய படங்கள் உருவாக உள்ளன.\nஇந்த மூன்று படங்களுமே தீபாவளியை டார்கெட்டாக வைத்துள்ளன, இதனால் இவர்களது ரசிகர்கள் தற்போதே கொண்டாட தயாராகி விட்டனர். மேலும் மூன்று படங்களும் ஒரே நாளில் வெளிவர உள்ளதால் தியேட்டர்கள் கிடைக்குமா அல்லது இது சாத்தியமாகுமா என விவாதிக்க தொடங்கி விட்டனர்.\nமேலும் இறுதியில் என்ன நடக்க போகிறது யார் யாருக்கு வழி விட போகிறார்கள�� யார் யாருக்கு வழி விட போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇனி அந்த தப்பை செய்ய மாட்டேன் - உறுதியளித்த சிம்பு.\nஆர் ஜே பாலாஜியை அரசியல்வாதியாக்கிய LKG.\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nயாருக்காகவும் பயந்து நுங்கம்பாக்கம் படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் - விஷால் பேச்சு\nசாமி 2வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத் - காத்திருக்கும் கொண்டாட்டம்.\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- \" செம \" உயர்வு.\nஇனி அந்த தப்பை செய்ய மாட்டேன் - உறுதியளித்த சிம்பு.\nஆர் ஜே பாலாஜியை அரசியல்வாதியாக்கிய LKG.\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nயாருக்காகவும் பயந்து நுங்கம்பாக்கம் படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் - விஷால் பேச்சு\nசாமி 2வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத் - காத்திருக்கும் கொண்டாட்டம்.\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- \" செம \" உயர்வு.\nஇனி அந்த தப்பை செய்ய மாட்டேன் - உறுதியளித்த சிம்பு.\nஆர் ஜே பாலாஜியை அரசியல்வாதியாக்கிய LKG.\nசினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு\nயாருக்காகவும் பயந்து நுங்கம்பாக்கம் படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள் - விஷால் பேச்சு\nசாமி 2வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத் - காத்திருக்கும் கொண்டாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/tag/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-05-22T08:05:17Z", "digest": "sha1:WR7QOX46TXI2P6KX7F5XTUHFXZXUKLBF", "length": 2521, "nlines": 57, "source_domain": "maayon.in", "title": "மௌக்லி Archives - மாயோன்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,675 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,631 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,348 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,211 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,854 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,489 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-05-22T07:43:39Z", "digest": "sha1:PHERRVBKZDLX47LHTPJ3ORXWWFQM63Q6", "length": 28543, "nlines": 268, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: மேற்கு மலை தொடர்ச்சியில் -- பயண கலாட்டா அனுபவங்கள்.", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nமேற்கு மலை தொடர்ச்சியில் -- பயண கலாட்டா அனுபவங்கள்.\nஇப்படி ஒரு வாய்ப்பு இன்னொரு தடவை எனக்கு வருமான்னு தெரியல... கல்யாணத்துக்கு அப்புறம் கல்லூரி நண்பர்களோடு சுற்றுலா என்பது ஒரு வரம் தான். கண்டிப்பா இந்த பயணம் எனக்கு மட்டுமில்ல என் கூட வந்த மற்ற பதிமூணு நண்பர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக தான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். GHATIKALLU அப்படின்னு கர்நாடகா மாநிலத்தில் ஹொரநாடு போற வழியில் இருக்கிறது. கடந்த வருடத்தில் இந்தியாவில் அதிக மழை அளவு பதிவான இடம். எந்த வித செயற்கை சத்தமில்லாமல் இயற்கை சத்தத்தை மட்டுமே ரெண்டு நாளும் சுவாசித்தோம் அனைவரும்.அது தவிர இங்குள்ள அனைத்து இடங்களும் அருவி உள்ப்பட தனியாருக்கு சொந்தமானதாம்.\nசரியா சனிக்கிழமை 13.8.11 அன்று 11.30 மணிக்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் வண்டியில் அமர்ந்தோம். ட்ரெயின்லேயே எங்க ஆட்டம் கல கட்ட ஆரம்பிச்சுருச்சு.ஒரு பக்கம் சீட்டாட்டம் மறுபக்கம் போட்டோ செச்சன் என்று போய் கொண்டு இருந்தது.சேலம் வந்ததும் எங்கள் jason.... bourn(சாரதா பிரசாத்) வீட்டில் இருந்து பழங்கள் வந்து குவிந்தது. நண்பர் நிர்மல் வீட்டில் இருந்து ஜவ்வரசி உப்புமா வந்தது..செம சூப்பர்.அப்புறம் எங்கள் அனைவராலும் கேப்டன் என்று அழைக்கப்படும் பிரசன்னாவின் நண்பர்கள் திருப்பூரில் சிக்கன் பகோடா கொடுத்தது ரொம்ப உதவியா இருந்தது.இரவு கோவையிலிருந்து நண்பர் ரங்கா வீட்டில் இருந்து புளியோதரை வந்தது...மிக அருமை...\nட்ரெயின்லேயே பல சம்பவங்கள் நடந்தது....எங்கள் சீட்டில் உட்கார்ந்து வந்த\nஅஞ்சு பேரில் ஒருவர் தீடிர் என்று என்னிடம் வந்து தோள் மீது கை வைத்து.\nதம்பி நீங்க எல்லாம் ஏதோ காலேஜ் இல்ல ஆபிஸ்ல இருந்து ஒன்னா வந்து\nஇருக்கீங்க நான் உங்க சுதந்திரத்தை தடுக்க விரும்பல...சீட்டு ஆடறது\nஆபன்ஸ்..நாங்க எல்லாம் போலீஸ் அக்யுஸ்ட்ட கூட்டிட்டு போறோம் அதனால வெளி ஆள உள்ள சேர்க்காதீங்க...அப்படின்னு சொல்லிட்டு போனாரு...அப்படியே நாங்க எல்லாரும் பயந்துடுவோம் அப்படின்னு நினைச்ச��ரு போல... இன்னும் சவுண்ட் தான் ஓவர்ஆ போச்சு... ஒரு வேளை அவரு போலீஸ்ஆ இருந்தா இந்த உலகத்திலே அக்யுஸ்ட்டுக்கு கொய்யா வாங்கி கொடுத்த மொதல் ஆள் அவரா தான் இருப்பார்..\nநண்பன் 'காரசேவ்' தனா மற்றும் 'புத்தர்' சாய் அவர்கள் கூட நான் அடித்த லூட்டி கொஞ்சம் நஞ்சமல்ல.. ட்ரெயின் அதிகாலை 4.20 க்கு எல்லாம் மங்களூர் அடைந்தது.அங்கிருந்து மினி பஸ்ஸில் காடிக்கல்லுவுக்கு பயணம். நாலு மணி நேரம் ஆகும்னு சொன்னார். ஆனா நாங்க போய் சேர்ந்தது 10 மணிக்கு மேல் தான். ரோட் எல்லாம் பயங்கரமா இருந்தது. நடுவுல ரெண்டு மூணு இடத்தில் இறங்கி ஏறி போனதும் லேட் ஆனதுக்கு காரணம். அப்புறம் பஸ்ஸில் ஒரு தெலுங்கு படம் ரவிதேஜா நடிச்சது மிரப்பகாய் என்ற படம் பார்த்து கொண்டே போனோம். அதில் வரும் ஆன்டி சொல்லும் அப்பா...என்ற டயலாக் ரெண்டு நாள் எங்களுக்குள் ஓடியது. குதிரை மூக்கு னு ஒரு இடம்..அட அட... அங்கேயே ஹோட்டல் இருந்தா கூட தங்கி இருந்து இருக்கலாம். அந்த இடமே அவ்வளவு குளுமை.நாங்க போக வேண்டிய இடம் அங்கிருந்து நாப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.\nநாங்கள் ஏற்கனவே புக் பண்ணிருந்த ஹோம் ஸ்டேக்கு போனவுடன் காலை உணவை சாப்பிட ஆரம்பித்தோம். கடு என்ற இட்லி மாதிரி உருண்டையாக கொடுத்தார்கள். செம டேஸ்ட். அதை விட அவங்க கொடுத்த சட்னி சூப்பர்ஒ சூப்பர். மொழி தெரியாதது எங்களுக்கு பெரிய பிரச்சனையா தெரியல.. நண்பர் பிராணேஷ் கன்னடத்தில் நல்லாவே மாடி கட்டினார். சாப்பிட்டு முடித்து அங்கிருந்து அருவிக்கு கிளம்பினோம். மொத்தம் ரெண்டு அருவி இருக்குனு சொன்னாங்க. 300 அடி அருவிக்கு அரை மணி நேரம் நடக்கனும்\nஅட்டை நிறைய இருக்கும்னு குளிக்கவும் முடியாதுனு சொன்னார். அதனால இன்னொரு அருவிக்கு போனோம் அங்கே இருபது நிமிஷம் நடக்கனும். அங்கே அருவி பக்கத்தில் விட்ட ஜீப் டிரைவர் செம பாஸ்டாக வண்டி ஓட்டினார். பிராணேஷ், ஏன் இவ்வளவு வேகமா ஓட்டுறீங்க என்று கேட்டதற்கு அந்த டிரைவர் தன் எட்டு வருஷ சர்வீஸ்ல் வந்த முதல் கம்ப்ளைன்ட் என்றார்.\nஅங்கே போற வழியில் தான் ' காரசேவ் கூட சண்டை போட்ட எங்கள் உரசல் நாயகன்' அரவிந்த் அவர்கள் மீது ஒரு சின்ன அட்டை சாக்ஸ்ல ஏறிடுச்சு. கத்தியால அதை சிதைசிட்டாறு. அருவியை கண்டதும் செம குஷி. ஆனா பெரிய சின்ன பாறை எல்லாம் காலை பதம் பார்த்தது. நல்லா குளியல் போட்டோம். தி��ும்பவும் ரிட்டன் வரும் போது ஷார்ட் ரூட் கொஞ்சம் டேஞ்சர்ஆக தான் இருந்தது.\n3 மணி வாக்கில் திரும்பவும் ரூம் வந்தோம். நல்ல சாப்பாடு.மொத நாள் ரசம் தான் கொஞ்சம் நல்லா இல்லை. அப்புறம் ரெஸ்ட் எடுக்காம கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சோம்.நான் எப்பவும் போல டக் தான். பாலை தூக்கி அடிச்சா அவுட்னு சொல்றாங்க நான் என்னங்க பண்றது. அப்புறம் நைட் கேம்ப் பைர்.. பாட்டு பாடி செம கலாட்டா. அன்னைக்கு நைட் சுதந்திர தினத்தை கொண்டாட என்று நிர்மல் போட்டு வந்த இங்கிலாந்து டி.ஷர்ட்டை எரிப்பதில் பிரசன்னா மற்றும் அவரது குழு மிகவும் ஆர்வமாக இருந்தது. அப்புறம் சுதந்திரம் பத்தி ரெண்டு ரவுண்ட் பேசினதில் இருந்து யாருமே கொண்டாடவில்லை. 'காரசேவ்' தனா சைட் டிஷ்சை தொடவே இல்லை என்பதை இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்.\n(\"காராசேவ் வீரன்\" அரவிந்த், காட்டு சாரதா, காமேஷ்)\nஅனைவராலும் வெள்ளை மற்றும் வைட்டி என்று அழைக்கப்படும் அருண் அவர்களை முதல் நாள் மாலையே அட்டை கடித்து இருந்தது. அருணுக்கு ரத்தம் நிக்கவே இல்லை.நள்ளிரவு மூணு மணிக்கு தான் நின்னதாம். காலையில் ட்ரெக்கிங்க்கு கிளம்பினோம்.அங்கே தான் எங்களுக்கு காட்டிகல்லு மலையை காட்டினார்கள். செம செம...\nநாங்கள் தங்கும் இடத்தில் இருந்து ஜீப்பில் போவாதே மிக பெரிய ஆனந்தம். ஏதோ ரோலர் கோஸ்டரில் செல்வது போல் இருக்கும். நண்பர் காட்டு சாரதா அவர்கள் அந்த ஜீப்பில் ஓட்டு கேட்டு, கமாண்டர் ஆபரேஷன் செய்தது, வழியில் பார்ப்பவை அனைத்தையும் காட்டு பைக், காட்டு ஆயானு சொல்லிட்டு வந்தான்.\nட்ரெக்கிங் என்றதும் கொஞ்சம் அட்டை பயம் இருந்தது. 8 கிலோ மீட்டர் ட்ரெக்கிங் தேர்ந்து எடுத்தோம். பள்ளலர்யா கோட்டையை பார்க்க மலை ஏறி செல்ல வேண்டும்.என் பின்னாடி நைரோபி மணி அவர்கள் துணையாக வந்தார். நண்பன் காமேஷ் உதவியோடு மலையேறி சேர்ந்தேன். தனாவுக்கு என்னைவிட நாக்கு கொஞ்சம் அதிகமாவே தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனா இந்த மாதிரி இயற்கை அழகை ரசிக்க எவ்வளவு தூரம் வேணும்னாலும் நடக்கலாம். தீடிர்னு லைட்ஆ வெயில் அடிக்கும் அப்புறம் மேகமூட்டம் இருக்கும். நாங்கள் கோட்டையை அடைந்த கொஞ்ச நேரத்தில் மழை பெய்து எங்கள் வியர்வையை நினைத்தது.\nசைக்கோ சாமியார் சாய் அவர்கள் மலை மீது மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை பார்த்தவுடன் குஷி ஆகி கத்த ஆரம்பித்து விட்டார் நானும் வைட்டியும் டென்ஷன் ஆகிட்டோம். எங்கே மாடு மிரண்டுற போதுன்னு. கொஞ்ச நேரம் கோட்டையில் (வெறும் சிதைந்த மதில் சுவர் தான்) ஓய்வு எடுத்து மீண்டும் மலையை விட்டு இறங்க ஆயுத்தமானோம். மலை இறங்கவுது கொஞ்சம் ஈஸி தான். நடுவில் ஒரு இடத்தில் வந்த தண்ணீர் மிகவும் அருமை.\nதிரும்பவும் வந்து மதிய உணவு உண்டோம். ஏதோ அக்கி ரொட்டினு சொன்னாங்க நானும் மூணு வாங்கிட்டேன் பார்த்தா ஒண்ணு தின்னாலே வயிறு புல் ஆகிடுச்சு.அப்புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு ரசம் விட்டு சாதம் சாப்பிட்டேன். மீண்டும் கொஞ்ச நேரம் ரெஸ்ட். அப்புறம் சன்செட் பாயிண்ட் போனோம்..உண்மையிலே செம... அங்கே எந்த விதமான அட்டை பூச்சியும் இல்லை. சாயங்காலம் விடுதிக்கு வந்ததும் நண்பர் சேர்மன் வினோத்துக்கும் ராஜேஷ்க்கும் பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் சமரசத்துக்கு வந்ததாக கூறினார்கள். வினோத் பேச்சு வார்த்தையின் போது குண்டு வெடித்ததாக பிராணேஷ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. (எதுவும் புரியலையா.. அவங்க அவங்களுக்கு தான் புரியும்...)\nஇரவு டின்னர் முடித்து அங்கிருந்து ஜீப்பில் பஸ் ஏற ரெண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். அங்கே மீண்டும் என்னையும், நிர்மல் மற்றும் நைரோபி மணியையும் கலாய்க்க ஆரம்பித்தனர். அந்த ஸ்பாட் செம காமெடி.மாத்தி மாத்தி கலாய்ச்சு வயிறு வலி வந்திருச்சு. அங்கிருந்து பஸ்ஸில் பெங்களூர் கிளம்பினோம். காலை ஆறு மணிக்கெல்லாம் பெங்களூர் வந்தடைந்து லால் பாக் எக்ஸ்பிரஸ் புடிச்சு சென்னை வந்து சேர்ந்தோம்...ரொம்ப பீல் பண்ண இடம்னா அது லால் பாக் எக்ஸ்பிரஸ் சீட் எல்லாருக்கும் ஒண்ணா கிடைக்கல. இருந்தும் கொஞ்சம் கலாய். அரவிந்த் கண்டிப்பா இந்த ட்ரெயின் பயணத்தை மறக்க மாட்டான்னு நினைக்கிறேன். அனைவரும் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தோம்.\nநீங்களும் இந்த இடத்துக்கு செல்ல வேண்டுமானால் காண்டக்ட் செய்யவும்....\nஇடுகையிட்டது ஜெட்லி... நேரம் 9:43 AM\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநண்பர்களோடு சென்று பார்க்க வேண்டிய இடம்தான். பயணத்தின் போது நடந்த சம்பவங்களை தொகுத்திருப்பது நன்றாக உள்ளது.\nமனதில் இருந்து அழிக்க முடியாத பயணம் இது. நமது அனுபவங்களை மிக்க அருமையாக தொகுத்த சரவணா (கம்போத்ஸ்) க்கு நன்றி.\nசூப்பரா சொல்லி இருக்கர மச்சி..\nசுவாரஸ்யம். இன்னும் கொஞ்சம் படங்கள் சேர்த்திருக்கலாமோ...\nஇந்த வாரம் குதிரமுக் - ஹொரநாடு காரில் போகிறேன் அதற்காக கூகுள் பண்ணபோது இந்த பதிவு கிடைத்தது.\nஇந்த வாரம் குதிரமுக் - ஹொரநாடு காரில் போகிறேன் அதற்காக கூகுள் பண்ணபோது இந்த பதிவு கிடைத்தது.\nமேற்கு மலை தொடர்ச்சியில் -- பயண கலாட்டா அனுபவங்கள...\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://packya-kitchen.blogspot.jp/2013/02/prawn-gravy.html", "date_download": "2018-05-22T07:42:31Z", "digest": "sha1:6FGHG2XZ7RLZBAV6BIIIKXSWGOKQHSKN", "length": 7304, "nlines": 104, "source_domain": "packya-kitchen.blogspot.jp", "title": "Packya's Kitchen: இறால் கிரேவி / Prawn gravy", "raw_content": "\nசனி, 9 பிப்ரவரி, 2013\nஇறால் கிரேவி / Prawn gravy\nஇறால் - 1/4 கிலோ\nவெங்காயம் - 1 பெரியது\nஇஞ்சி - 1 சிறிய துண்டு\nபூண்டு - 4 பல்\nமிளகாய்த்தூள் - 1 tsp\nதனியாத்தூள் - 2 tsp\nமஞ்சள் தூள் - 1/4 tsp\nஎண்ணெய் - 5 tsp\nபிரிஞ்சி இலை - 1\nஅன்னாசி பூ - 1\nஇறாலை சுத்தம் செய்து கொள்ளவும். குடமிளகாய், காளான், வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்து கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு ஒவ்வொன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும்.\nஅத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு கலவை அதன் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.\nபிறகு நறுக்கிய குடமிளகாய் மற்றும் காளானை போட்டு வதக்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா பச்சை வாசனை போகும் வரை மூடி போட்டு வேகவிடவும்.\nஅனைத்தும் ஒன்றாக வெந்த நிலையில் சுத்தம் செய்து வைத்த இறாலை போட்டு 7 முதல் 10 நிமிடம் வரை வேக விட்டு இறக்கவும்.\nசுவையான இறால் கிரேவி ரெடி.\nஇது சாதம், சப்பாத்தி, பூரிக்கு அருமையான காம்பினேசன்.\nஇடுகையிட்டது Packya நேரம் முற்பகல் 2:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 9 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:22\nராதா ராணி 9 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:39\nபாக்கியா இறால் கிரேவி போட்டு அசத்திட்டிங்க போங்க .....கண்டிப்பா நானும் இதே மாதிரி செய்து பார்க்கணும் ...\nRevathi Reva 25 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:42\nதங்களின் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்\nமுடிந்தால் தங்களின் வருகையினை உறுதிப் படுத்துங்கள் .\nதங்களை அறிமுகம் செய்ய எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பதனை\nநான் மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன் .மிக்க நன்றி படைப்பிற்கு \nஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/07/3.html\nதங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nbreakfast / பிரேக் பாஸ்ட் (3)\nchatney / சட்னி வகைகள் (1)\nkuzhambu /குழம்பு வகைகள் (3)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகத்தரிக்காய் தொக்கு / brinjal thokku\nபூரி கிழங்கு மசாலா(boori kilangu masala)\nசிக்கன் பிரியாணி / chicken biriyani\nஸ்பைசி மீன் குழம்பு / spicy fish kuzhambu\nமுட்டை குழம்பு (muttai kuzhambu)\nமீன் ரோஸ்ட் / fish roast\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nநீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realsanthanamfanz.blogspot.com/2011/08/blog-post_07.html", "date_download": "2018-05-22T07:57:25Z", "digest": "sha1:57F6AV6FSHVILTO7IG3RVPZV2P6DWWHQ", "length": 11410, "nlines": 114, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: வேலாயுதம் சுட்ட படமா? சுடாத படமா?", "raw_content": "\nஇன்னிக்கு டேட்டுக்கு தமிழ் நாட்டுல இருக்குற அத்தன பேருக்கும் இருக்கும் பெரிய கேள்வி இதுதான். அதாவது வேலாயுதம் சுட்ட படமா இல்ல சுடாத படமானு(எவன்டா சொன்னது, எங்களுக்கு எல்லாம் வேற வேல இல்லன்னு நெனச்சியா அப்புடின்னு கேக்காதீங்க). ஒவ்வொரு பத்திரிகையாளர்களும் ஒவ்வொரு மாதிரி எழுதிகிட்டு இருக்காங்க. சிலர் ஆசாத் படத்தோட ரீமேக் அப்புடிங்குறாங்க. இன்னும் சிலர் இல்ல இல்ல இது Assassin's Creed வீடியோ கேம்மின் அப்பட்டமான காபினு சொல்றாங்க. என்னடா நடக்குது இங்கன்னு யோசிச்சி யோசிச்சே மண்ட காஞ்சி போயி ஒக்காந்து இருக்குறப்போதான் நேத்து குமுதம் கண்ணுல பட்டுச்சு. அதுல டைரக்டர் ராஜாவோட ஒரு பெரிய பேட்டி. அந்த பேட்டிய அப்புடியே காபி பண்ணி போடுறதுக்கு பதிவு ஒலகத்துல நிறைய பேர் இருக்காங்க, நமக்கு எதுக்கு வேண்டாத வேல அப்புடின்னு கேக்காதீங்க). ஒவ்வொரு பத்திரிகையாளர்களும் ஒவ்வொரு மாதிரி எழுதிகிட்டு இருக்காங்க. சிலர் ஆசாத் படத்தோட ரீமேக் அப்புடிங்குறாங்க. இன்னும் சிலர் இல்ல இல்ல இது Assassin's Creed வீடியோ கேம்மின் அப்��ட்டமான காபினு சொல்றாங்க. என்னடா நடக்குது இங்கன்னு யோசிச்சி யோசிச்சே மண்ட காஞ்சி போயி ஒக்காந்து இருக்குறப்போதான் நேத்து குமுதம் கண்ணுல பட்டுச்சு. அதுல டைரக்டர் ராஜாவோட ஒரு பெரிய பேட்டி. அந்த பேட்டிய அப்புடியே காபி பண்ணி போடுறதுக்கு பதிவு ஒலகத்துல நிறைய பேர் இருக்காங்க, நமக்கு எதுக்கு வேண்டாத வேல ஆனா அதுல ஒரு முக்கியமான பதில மட்டும் இங்க தர்றோம்.\nஆசாத் என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் இது என்கிற சர்ச்சை பரவுதே...\n‘‘நேர்மையா சொல்லணும்னா அந்தப் படத்தின் கதையை பணம் கொடுத்து வாங்கிவிட்டோம். மையப்புள்ளியை வெச்சுக்கிட்டு புதுசா சீன்களை எழுதி விஜய்க்காக இன்னும் அழகா மெருகேற்றியி ருக்கோமே தவிர அந்த படத்தை அப்படியே எடுக்கலை. 15 வருஷத்துக்கு முன்னால வந்த அந்தப் படத்தை இப்ப பார்க்க முடியாது. திரு ப்பதிசாமியின் மூலக்கதை என்பதை மறுக்கல. நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு விஜய் சார் என்னைக் கூப்பிட்டு பேசினப்ப ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு கதையாயிருந்தால் ஈஸியா இருக்குமேன்னுதான் இந்த ஐடியா பண்ணினோம். ஆறு படம் எடுத்த எனக்கு ஏழாவதா ஒரு படம் எடுக்கத் தெரியாதா\nவர்றே வா.. இதுதாண்டா பதில். என்னா ஒரு பதில்அதாவது அந்த படத்த தழுவிதான் நா படம் எடுக்க்குறேன்னு நேர்மையா ஒத்துக்கிட்டு இருக்காரு , ராஜா M.\nஇங்கிலிஸ் படத்த சீன் பை சீன் காப்பி பண்ணிட்டு ஒம்போது வருசமா நா ஒக்காந்து யோசிச்சு எழுதுனேன்னு ஒரு டைரக்டர் சொல்றாரு, அந்த இங்கிலீஸ் படத்துல நடிச்ச நடிகர பார்த்து அப்புடியே காபி அடிச்சிட்டு எனக்கு இந்த படத்துக்கு தேசிய விருது கெடச்சா சந்தோசம்னு ஒரு நடிகர் சொல்றாரு. இவிங்க எல்லாம் நேர்மையே இல்லாம அலையுற இதே கோடம்பாக்கத்தில் இப்புடி ரெண்டு நல்லவுங்களா னு நாம அப்புடியே அதிர்ச்சி அடஞ்சிட்டோம் (நம்ம தளபதியும் ராஜா M உம் தானுங்க.).\nபட் விஜய் & ராஜா M. ஒங்க நேர்ம எங்களுக்கு புடிச்சிருக்கு\nடிஸ்கி: Santhanam fanz எதுக்கு ஒங்களுக்கு இதுன்னு நீங்க கேக்குறீங்க. இதுக்கும் நமக்கு சம்பந்தம் இருக்கு. அந்த படத்துல சந்தானம் ஒரு முக்கிய ரோல்ல நடிச்சிருக்காரு (அது அப்புடியே ப்ரெஷ் ஸ்கிரிப்ட்) அதுக்கும் மேல நம்ம பழைய பதிவுகள பார்த்துட்டு நாங்க எதோ விஜய்க்கு எதிரானவர்கள்னு நெறய பேர் நெனசிட்டாங்க( அடேய் அடேய் ஏன்டா ���ுளுகுற, இது ஓவர் ) சோ நாங்க அப்புடி இல்ல நடுநிலையாளர்கள்னு ஜஸ்டிபை பண்றதுக்கும் சேர்த்துதான் இந்த போஸ்ட்.\nராஜாவோட நேர்மை எனக்கும் பிடிச்சிருக்கு.\nAvatar - குருவி படத்தின் தழுவலா\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா\nமங்காத்தா ட்ரெய்லர்: சந்தானம் பேன்ஸ் விமர்சனம்\nதெய்வத்திருமகள் மறுபடியும் ஒரு பதிவு\nதற்கால தமிழ் சினிமா பற்றிய ஒரு நேர்மையான புரிதல்\nநடிகர் சந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்\nஹாசினி பேசும் படம்: விமர்சனத்துக்கு ஒரு விமர்சனம்\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20171215", "date_download": "2018-05-22T08:53:43Z", "digest": "sha1:CZCL3UKIXEBF6QN4ZWXTXR2RT2D5JRD2", "length": 11683, "nlines": 124, "source_domain": "sathiyavasanam.in", "title": "15 | December | 2017 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2017 டிசம்பர் 15 வெள்ளி\n…. கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். (நீதி.29:25)\nவேதவாசிப்பு: ஆமோஸ். 1-3 | வெளிப்படுத்தல்.6\nஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 15 வெள்ளி\nஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிற (2 பேது.3:9) தேவன்தாமே கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் சந்திக்கப்படுவதற்கு கிருபைச் செய்யவும் ஆத்தும தரி சனத்தோடு நடைபெறும் அனைத்து ஊழியங்களையும் ஆசீர்வதித்து சபை வளர்ச்சியடைய ஊழியர்கள் எழும்ப வேண்டுதல் செய்வோம்.\nதியானம்: 2017 டிசம்பர் 15 வெள்ளி; வேத வாசிப்பு: லூக்கா 17:11-19\n“அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே\nதேவைகளும், கஷ்ட துன்பங்களும் நெருக்கும்போது தேவனை முழுமூச்சாய்த் தேடாதவர்களே இல்லை எனலாம். ஆனால், தேவைகள் சந்திக்கப்பட்டு, கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் உயர்வுகள் வசதி வாய்ப்புக்கள் கி���ைத்துவிட்டால் அதே ஆர்வத்தோடும் அதே வாஞ்சையோடும் தேடுகிறவர்கள் எத்தனை பேர் தமது தேவைகள் தீர்ந்ததும் அவர்கள் தேவனைவிட்டு, தம் இஷ்டம்போல வாழுவதையே நாம் காணக்கூடியதாக இருக்கிறது. ஏன் நாமுமே பல சந்தர்ப்பங்களில் அப்படித்தான்\nஅக்காலத்தில் குஷ்டரோகிகள் வீட்டைவிட்டு ஊரைவிட்டு ஒதுங்கியே இருக்க வேண்டும். குஷ்டரோகத்திற்கு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவும் இல்லை. அவர்கள் குணமானால் முதலில் ஆசாரியரிடத்தில் சென்று தங்களை காண்பித்து, குணமானதை உறுதிப்படுத்திய பின்புதான் வீட்டிற்குச் செல்லலாம். அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்திற்தான் இந்த பத்து குஷ்டரோகிகளும் தூரத்தில் நின்று, “ஐயரே எங்களுக்கு இரங்கும்” என்று சத்தமிட்டுக் கூப்பிடுகிறார்கள். இயேசு, எதுவும் செய்யாமல், “நீங்கள் போய் ஆசாரியருக்கு உங்களைக் காண்பியுங்கள்” என்று சொன்னார். அவர்களும் நம்பிப்போனார்கள். போகும் வழியில் அவர்கள் சுத்தமானார்கள். சுகமடைந்த ஒன்பது பேரும் ஆசாரியருக்குத் தங்களைக் காட்டிவிட்டுப் போய்விட்டனர். ஆனால் ஒருவனோ, இயேசுவிடம் திரும்பி வந்து, உரத்த சத்தமிட்டு தேவனைத் தொழுது இயேசுவின் பாதத்தில் விழுந்தான்.\nஅந்த ஒன்பது பேரும், இயேசு போகச்சொன்னார் என்று நினைத்துப் போயிருந்திருக்கலாம்; அவர்களுக்கு நன்றி சொல்லும் நினைவே வரவில்லை. முன்பு குஷ்டத்தினால் தூரமாயிருந்தவர்கள் சுகமானதும் இன்னமும் தூரமானார்கள் என்பதுதான் உண்மை. இயேசு அவர்களுக்கும் சுகம் கொடுத்தார். ஆனால் அந்த ஒருவனோ, ஆண்டவரை நெருங்கி வந்தான். தேவைக்கு, ‘ஆண்டவரே’ என்று கதறியழுது, பின்னர் அவரைவிட்டு விலகித் தூரமாய்ப்போன நேரங்கள் நமது வாழ்வில் உண்டா நன்றி மறந்துபோன காலங்கள் உண்டா நன்றி மறந்துபோன காலங்கள் உண்டா தேவ பாதத்துக்குத் திரும்புவோம். அவர் பாதத்தில் விழுந்து நமது நன்றிகளைத் தெரிவிப்போம். சுகமான மற்ற ஒன்பது பேரையும் இயேசு தேடினதுபோல, தமது இரத்தத்தையே சிந்தி மீட்டுக் கொண்ட நம்மையும் தேடினால் எப்படியிருக்கும் தேவ பாதத்துக்குத் திரும்புவோம். அவர் பாதத்தில் விழுந்து நமது நன்றிகளைத் தெரிவிப்போம். சுகமான மற்ற ஒன்பது பேரையும் இயேசு தேடினதுபோல, தமது இரத்தத்தையே சிந்தி மீட்டுக் கொண்ட நம்மைய���ம் தேடினால் எப்படியிருக்கும் நன்றி மறவாமல் ஆண்டவரிடம் திரும்புவோம்.\n“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள். அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெச.5:18).\nஜெபம்: ஆண்டவரே, கிறிஸ்து பிறப்பை நினைவுகூரும் இந்நாட்களில் நாங்கள் உம்மை விட்டு விலகி தூரம் சென்றுவிடாதபடி காத்தருளும். ஆமென்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=135991&cat=32", "date_download": "2018-05-22T07:57:01Z", "digest": "sha1:Y6GUBSLS3Z5VMOOBAQQBHLZEKSK3PYEM", "length": 22312, "nlines": 578, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவர்கள் மறியல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மாணவர்கள் மறியல் பிப்ரவரி 13,2018 14:13 IST\nபொது » மாணவர்கள் மறியல் பிப்ரவரி 13,2018 14:13 IST\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஎழுத்தாளர் பாலகுமாரனின் 'தாயுமானவன்' நாவல் குறித்து நடராஜன் ஜெகன்நாதன் உரை\nஎழுத்தாளர் பாலகுமாரனின் 'திருப்பூந்துருத்தி' நாவல் குறித்து ராஜ் பன்னீர்செல்வம் உர\nவிபத்தில் மகன் பலி; பெற்றோர் தற்கொலை\nஎழுத்தாளர் பாலகுமாரனின் 'இரும்புக் குதிரைகள்' நாவல் குறித்து அகிலா ஸ்ரீதரின் உரை\nபிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி\nபிணவறையில் லஞ்சம்: வைரல் வீடியோ\nசூறாவளியால் சாய்ந்த வாழை : விவசாயிகள் கதறல்\nகவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி\nகட்டி போட்டு நகை, பணம் கொள்ளை\nமகளைக் கொன்று தாய் தற்கொலை\nநிருபர்கள் மீது மிரட்டல் வழக்கு\nஎழுத்தாளர் பாலகுமாரனின் 'பொம்மை' சிறுகதை தொகுப்பு குறித்து உத்ரகுமாரின் உரை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி\nகர்நாடகாவில் மீண்டும் தேர்தல்: அமித்ஷா\nபிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி\nநிருபர்கள் மீது மிரட்டல் வழக்கு\n'நிபா' வைரஸ் என்ன செய்யும்\nலாரி வாடகை 40% உயருகிறது\n'துணிச்சலுடன் இருங்கள்' கிரண்பேடி அட்வைஸ்\nகண்டுபிடிங்க பார்க்கலாம்: ஐஸ்வர்யா ராய்\nநிபா வைரஸ்: எல்லையில் கண்காணிப்பு\nதினமலர் உங்களால் முடியும் நிகழ���ச்சி\nகாற்றாலை டிரான்ஸ்பார்மர் வெடித்தது - ஒருவர் பலி\nகுமரியில் 'நிபா வைரஸ்' இல்லை\nகடைய மூடு; இல்ல கார்டை பிடி\nமேம்பாலத்தை இடிக்க நிர்வாகம் முடிவு\nவிபத்தில் மகன் பலி; பெற்றோர் தற்கொலை\nபிணவறையில் லஞ்சம்: வைரல் வீடியோ\nமகளைக் கொன்று தாய் தற்கொலை\nVR தொழில்நுட்பம் இதுவும் செய்யும்\nகிராமப் பெண்கள் மாயமாகும் மர்மம் பேஸ்புக், வாட்ஸ்ஆப் தாக்கமா\nபோயஸ் கார்டனில் நடிகர் ரஜினி பேட்டி\nஉயர்கல்வி படிப்புகள் மற்றும் கல்வி உதவித் தொகைகள் திரு முகமது ரபீக்\nஅமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு\nபளபளக்க செய்யும் 'காக்டஸ் ஜூஸ்'\nநேரத்தை முதலீடு செய்வது எப்படி\nசூறாவளியால் சாய்ந்த வாழை : விவசாயிகள் கதறல்\nமாம்பழ விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை\nவெயிலுக்கு ஏற்ற பழைய சோறு\nஇது... பாஸ்ட் புட் தரும் பரிசு\nகோடையில் கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியது\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nநாட்டு மாடுகளை காக்க ரேக்ளா பந்தயம்\nஅகில இந்திய ஹாக்கி போட்டி\nஐவர் கால்பந்து: செவன் பிரதர்ஸ் அசத்தல்\nமல்லிகார்ஜுன சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nரசிகர்கள் உங்க கெத்த காட்டுங்கள்: சிம்பு ஆவேசம்\nஉயர்ந்தவற்றை உயர்த்தி பிடிக்கும் தமிழ் சமுதாயம்: விவேக்\nஎழுமீன் பட டிரைலர் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.net/?p=28184", "date_download": "2018-05-22T07:54:38Z", "digest": "sha1:7JPWLCHDY4J5MJ5KNS52WBCP5UMIVWXR", "length": 3716, "nlines": 52, "source_domain": "www.newjaffna.net", "title": "முள்ளி பொலிஸ் காவலரன் பிள்ளையார் உண்டியல் மாயம் – போலிசாருக்கு “அம்புலிமாமா கதை” | New Jaffna", "raw_content": "\nMay 22, 2018 1:24 pm You are here:Home புலனாய்வு செய்திகள் முள்ளி பொலிஸ் காவலரன் பிள்ளையார் உண்டியல் மாயம் – போலிசாருக்கு “அம்புலிமாமா கதை”\nமுள்ளி பொலிஸ் காவலரன் பிள்ளையார் உண்டியல் மாயம் – போலிசாருக்கு “அம்புலிமாமா கதை”\nமுள்ளி பொலிஸ் காவலரன் பிள்ளையார் உண்டியல் மாயம்.\nநெல்லியடி போலிசார் மோப்பநாய்களின் உதவியுடன் உண்டியலை உடைத்தவர்களின் வீட்டுக்கு சென்றதாகவும் போலிசார் வருவதை கண்டவர்கள் ஓட்டம் ���ிடித்ததாக போலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேநேரம் குறித்த பகுதியில் திருட்டு மணல் ஒரு கன்டர் 15 ஆயிரம் ரூபாய்க்கும் திருட்டு மாட்டு இறைச்சி வியாபாரமும் ஆமோகமாக நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது.\nசிங்கள போலிசாருக்கு “அம்புலிமாமா கதை சொல்லி” குறித்த முள்ளி போலிஸ் நிலையத்தை மணல் திருட்டு கும்பல் ஒண்று அகற்றி இருந்தமை குறிப்பிடதக்கது.\nயாழில் காரையும் கைதொலைபேசியையும் காட்டி மோசடி செய்யும் “நெல்லியடி வீடிக் குணத்தின்” “இரண்டாவது மனைவியின் மகன்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/3_28.html", "date_download": "2018-05-22T08:25:35Z", "digest": "sha1:WWGQLAXXVTBZAVR32AIBQZ7LJOGSUCKJ", "length": 10800, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு ஆணை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு ஆணை\nபதிந்தவர்: தம்பியன் 28 September 2017\nமறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், மரணம் அடைந்தது வரை விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு நேற்றிரவு அரசாணை வெளியிட்டது.\nஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் தொடர் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. இதுதொடர்பாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் அரசை வலியுறுத்தி வந்தனர்.\nஇந்த நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையில் தற்போது சசிகலா குடும்பத்தினரை முதல்வர் எடப்பாடி அணியினர் முற்றிலும் ஓரம் கட்டிவிட்டனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி அணியில் இணைந்தனர். அதைதொடர்ந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.\nஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், விசாரணை கமிஷனுக்காக நீதிபதி நியமிக்கப்படாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது அனைத்தும் பொய் என்றும் தெரிவித்தார். இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக சொன்னார். அமைச்சரே, தான் பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டதால், ஜெயலலிதா மரணத்தில் மீண்டும் சர்ச்சை அதிகரித்தது.\nஅடுத்தடுத்து அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இந்த சூழலில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அரசின் இந்த நடவடிக்கையை சில கட்சிகள் வரவேற்றன. ஆனால் திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. அதேநேரத்தில் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும், கமிஷன் குறித்தோ, விசாரணைக்கான காலக்கெடு குறித்தோ அரசாணை வெளியிடப்படவில்லை. இதுவும் சர்ச்சையானது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், விசாரணை கமிஷன் தொடர்பான அரசாணையை நேற்றிரவு தமிழக அரசு வெளியிட்டது.\nஅரசாணையில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்.22ம் தேதி, ஜெயலலிதா எந்த சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவர் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன, செப்.22 முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை (மரணம் அடைந்த நாள்) அவருக்கு அளிக்கப்பட்ட சிக்சைகள் என்னென்ன என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முழுமையாக விசாரித்து, 3 மாதத்துக்குள் அரசுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய 2 மொழிகளில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.\n0 Responses to ஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு ஆணை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் ��ூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு ஆணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/top-10-best-selling-cars-august-2016-011179.html", "date_download": "2018-05-22T07:59:09Z", "digest": "sha1:EDHTNQCPTWC7JWEDF53XT64YP3UTPF3X", "length": 16846, "nlines": 180, "source_domain": "tamil.drivespark.com", "title": "Top 10 Best selling cars in August 2016 - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் டாப் 10 கார்கள்... 7 இடங்களை கைப்பற்றிய மாருதி கார் மாடல்கள்\nவிற்பனையில் டாப் 10 கார்கள்... 7 இடங்களை கைப்பற்றிய மாருதி கார் மாடல்கள்\nபண்டிகை காலத்துக்கு துவக்கமாக அமைந்த கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை மிக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்தது. மேலும், புதிய மாடல்களின் வரவு இந்த கார் விற்பனைக்கு உத்வேகத்தை கொடுத்தது. பல கார் நிறுவனங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்தன.\nநாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதியின் தயாரிப்புகள் தொடர்ந்து இந்த பட்டியலில் அசத்தி வருகின்றன. மேலும், பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ரெனோ க்விட் கார் புதிய விற்பனை மைல்கல்லை தொட்டு சாதித்தது. கடந்த மாதத்தில் விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த டாப் 10 கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.\nமிட்சைஸ் செக்மென்ட்டில் ஹோண்டா சிட்டி காரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து முதலிடத்தை பெற்றது மாருதி சியாஸ் கார். மேலும், ஒட்டுமொத்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 6,214 சியாஸ் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட சியாஸ் கார் வந்த பிறகு, விற்பனையில் ஹோண்டா சிட்டியை வீழ்த்தி முன்னேறியிருக்கிறது சியாஸ். இந்த நிலையை தொடர்ந்து, விற்பனையில் நம்பர்-1 மாடல் என்ற பட்டத்தை தட்டிச் செல்லுமா சியாஸ் வரும் மாத விற்பனை பட்டியலை வைத்து முடிவு செய்யலாம்.\nகடந்த மாதத்தில் மாருதி செலிரியோ கார் 9வது இடத்தை பிடித்தது. ஆகஸ்ட்டில் 8,063 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அடக்கமான வடிவம், போதிய சிறப்பு அம்சங்கள், ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதி, அதிக மைலேஜ் தரும் டீசல் எஞ்சின் என என பட்ஜெட் வாடிக்கையாளர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருக்கிறது.\nகடந்த மாதத்தில் 8வது இடத்தை மாருதி பலேனோ பிடித்துள்ளது. ஆகஸ்ட்டில் 8,671 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தோற்றம், இடவசதி, சிறப்பம்சங்கள், விலை என அனைத்திலும் மதிப்பு மிக்க காராக இருப்பதே பலேனோவின் வெற்றிக்கான காரணங்கள்.\n07. ஹூண்டாய் எலைட் ஐ20\nகடந்த மாதத்தில் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் ரகத்தில், நேர் போட்டியாளரான மாருதி பலேனோ காரை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் வென்றுவிட்டது. கடந்த மாதத்தில் 9,146 எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இது ஹூண்டாய் நிறுவனத்துக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாகவே இருக்கிறது. ஏனெனில், அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, கடும் போட்டிகளை எதிர்கொண்டு சிறப்பான விற்பனை பங்களிப்பை எலைட் ஐ20 கார் வழங்கி வருகிறது.\nகடந்த மாதம் ரெனோ க்விட் கார் புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. ஆம், ஆகஸ்ட்டில் ரெனோ க்விட் காரின் விற்பனை 10,000 என்ற புதிய எண்ணிக்கை மைல்கல்லை கடந்தது. கடந்த ஒரே மாதத்தில் 10,719 ரெனோ க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது போட்டியாளர்களுக்கு சற்று அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் செய்தியாகவே அமையும். மேலும், ரெனோ நிறுவனம் சொன்னது போலவே, க்விட் காரின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருப்பதும், இந்த விற்பனை எண்ணிக்கை மூலமாக தெரிய வருகிறது. எனவே, முன்பதிவு செய்தவர்கள், எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே காரை டெலிவிரி எடுக்கும் வாய்ப்பும் உள்ளது.\n05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10\nவிற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஏமாற்றம் தராமல், மாதாமாதம் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் மாடல். கடந் மாதத்தில் 12,957 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. பட்ஜெட் செக்மென்ட்டில் பிரிமியம் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.\nகடந்த மாதம் 4வது இடத���தை ஸ்விஃப்ட் பிடித்தது. கடந்த மாதத்தில் 13,027 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. போரடிக்காத இதன் டிசைன் மூலமாக, ஹேட்ச்பேக் காரின் சூப்பர் ஸ்டார் மாடலாக தொடர்ந்து வலம் வருகிறது. மைலேஜ், விலை, பராமரிப்பு செலவு என அனைத்திலும் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குகிறது.\n03. மாருதி வேகன் ஆர்\nகடந்த மாதத்தில் 14,571 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. குறைவான விலையில் மிகவும் நம்பகமான மாடல். குறைந்த பராமரிப்பு செலவு, சிறிய இடத்திலேயே பார்க்கிங் செய்யும் வசதி, அதிக ஹெட்ரூம் இடவசதி போன்றவை இந்த காரின் மதிப்பை கூட்டும் விஷயங்கள்.\nகடந்த மாதத்தில் 15,766 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. விற்பனை சற்று குறைவுதான் என்றாலும், இன்னமும் போட்டியாளர்கள் எட்ட முடியாத இடத்தில் மாருதி டிசையர் கார்கள் இருக்கிறது. குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட செடான் கார் என்பது இதன் முக்கிய அம்சம்.\nக்விட் போன்று இன்னும் எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் சந்திக்க தயார் என்று சவால் விட்டு நிற்கிறது மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனை எண்ணிக்கை. ஆம், க்விட் விஸ்வரூபத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பது போல் இருக்கிறது மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனை. கடந்த மாதத்தில் 20,919 ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. குறைந்த பராமரிப்பு செலவு, மாருதியின் சர்வீஸ் மையங்களின் விரிவான சேவை போன்றவை இந்த காருக்கு பக்க பலமாக இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news #car news\nஹாலிவுட் நடிகர் அர்னால்டு பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் ஏலத்திற்கு வருகிறது\n\"மேட் இன் தமிழ்நாடு ஸ்கூட்டர்\" மூலம் கார்பரேட்களுடன் 'தில்'லாக போட்டிபோடும் உள்ளூர் நிறுவனம்\nபோயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/beans-for-lungs-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.31377/", "date_download": "2018-05-22T08:17:13Z", "digest": "sha1:Q56R4XTIAD2T5TWU26VKPF43ENIAJNJP", "length": 7089, "nlines": 178, "source_domain": "www.penmai.com", "title": "Beans for Lungs - நு��ையீரலுக்கு உகந்த பீன்ஸ் | Penmai Community Forum", "raw_content": "\nBeans for Lungs - நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்\nநமது உடலில் உள்ள முக்கியமான பாகங்களில் நுரையீரலும் ஒன்று. இதில் உள்ள மூச்சுப் பைகளே சுவாசத்தில் பங்கு வகிக்கின்றன. நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் உயிருக்கு உலைவைக்கும் அளவுக்கு ஆபத்தானவை.\nகுறிப்பாக புகை பிடிக்கும் பழக்கமும், சுற்றுச்சூழல் மாசுகளும் நுரையீரலை அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் நுரையீரல் புற்று நோய் மற்றும் நெஞ்சு சளி, சுவாசக் கோளாறுகள், மூச்சுத் திணறல் போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன.\nபுதிய ஆய்வு ஒன்றில் இதுபோன்ற பாதிப்புகளை பீன்ஸ் உணவுகள் தடுப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nஇதுபோன்ற பீன்ஸ் கலந்த உணவுப் பண்டங்களை தினமும் சுமார் 75 கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட நுரையீரல் பாதிப்புகளை தடுக்கலாம். ஏற்கனவே அத்தகைய பாதிப்பு இருப்பவர்களுக்கும் வியாதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டு நல்ல நிவாரணம் கிடைப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகர்ட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனைகளில் இதற்கான ஆய்வுகளை நடத்தி இதை கண்டுபிடித்து உள்ளனர். `தினமும் குறைந்தபட்சம் 50 கிராம் அளவுக்கு குறையாமல் பீன்ஸ் உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும்' என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபட்டர் பீன்ஸ் மசாலா - Butter Beans Masala\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2018/03/12/britain-signed-agreement-sell-fighter-planes-saudi-arabia-uk-news-in-tamil-world-news/", "date_download": "2018-05-22T08:04:08Z", "digest": "sha1:3YY4XFZCYBM6ITA75KDB7UGXV6VMVDWC", "length": 17519, "nlines": 226, "source_domain": "tamilworldnews.com", "title": "Britain Signed Agreement Sell Fighter Planes Saudi Arabia", "raw_content": "\nHome செய்திகள் Feature Post பிரித்தானியா – சவூதி இடையில் புதிய போர்விமான கொள்வனவு உடன்படிக்கை\nபிரித்தானியா – சவூதி இடையில் புதிய போர்விமான கொள்வனவு உடன்படிக்கை\nபிரித்தானியாவுக்கு வருகை தந்த சவூதி இளவரசர் சல்மான் புதிய போர் விமான கொள்வனவு ஒன்றில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.\nபிரித்தானியாவின் பாதுகாப்புத் துறை செயலாளர் கேவின் வில்லியம்சன்னை, சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் சந்தித்த பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஎங்கள் மதிப்பு மிக்க கூட்டாளியுடன் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவது ஒரு நேர்மறையான நடவடிக்கை என பிஏஈ சிஸ்டம்ஸ் கூறியுள்ளது.\n65 பில்லியன் பவுண்டு மதிப்பிலான வணிகம் மற்றும் முதலீட்டு இலக்கு செளதி இளவரசரின் பிரிட்டன் பயணத்தின் போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என பிரிட்டன் தரப்பு கூறியுள்ளது.\nடைஃபூன் போர் விமானங்களுக்கான தேவைக் குறைந்ததால், 2,000 பேரின் வேலைகளைக் குறைப்பதாக பிஏஈ சிஸ்டம்ஸ் அறிவித்த பிறகு இந்த ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.\nஇந்த அறிவிப்பு, பிரிட்டனின் விமான உற்பத்தித் துறைக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது. அதே நேரம், இது மனித உரிமைக்கான மற்றும் போருக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு அடியாக அமைந்துள்ளது.\nசவூதி அரேபியாவின் மோசமான மனித உரிமை நடவடிக்கையால், அந்நாட்டுக்கு ஆயுதங்களை விற்க இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏமனில் நடக்கும் சண்டையில் அதிகளவு பொது மக்கள் இறப்பதற்கு செளதியின் விமானத் தாக்குதலே காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.\nஇது குறித்த பிரிட்டனின் கவலைகளை, சவூதி இளவரசர் உடனான இரவு விருந்தின் போது, பிரிட்டன் பிரதமர் தெரிசா மே எழுப்பியதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த ஒப்பந்தத்தின் மதிப்பு வெளியாவதற்கு முன்பே பிஏஈ சிஸ்டம்ஸின் பங்கு 2% உயர்ந்துள்ளது.\nபிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்\nஇலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்\nஅமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleபிரித்தானியாவில் டர்பனை கழற்ற மறுத்த சீக்கிய மாணவனுக்கு நேர்ந்த கொடுமை\nNext articleசுவிஸில் மகளை கொலை செய்து பிணத்துடன் உறவுகொண்ட கொடூர தந்தை\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை கோடி தெரியுமா\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின��� வங்கி கணக்கில்...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nஒரு இரவு மட்டும் இந்த நடிகருடன் படுக்கையை...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nஇரவிரவாக வைத்திருந்து வல்லுறவு கொண்டார்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்��ி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t136258-mjagadeesan", "date_download": "2018-05-22T08:20:14Z", "digest": "sha1:3K6F2T2T2HW4ANKOGOSUKZGHQATQA6RR", "length": 23624, "nlines": 302, "source_domain": "www.eegarai.net", "title": "சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.", "raw_content": "\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nசிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: வாழ்த்தலாம் வாங்க\nசிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.\nசிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.\n4000 அறிவை/ஆர்வம் தூண்டும் பதிவுகள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுல��்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.\nஎன்பதை அடிக்கடி, தனது மறுமொழியில்\nRe: சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\n ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.\nஎன்பதை அடிக்கடி, தனது மறுமொழியில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\n ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.\nரமணியன் ஐயா , ராம் ஐயா , கிருஷ்ணம்மா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் .\nRe: சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.\nதொடக்கத்தில் பல நல்ல பதிவுகள் வந்தன. வாதங்கள்,வினாக்கள் என வைத்து தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டேன்.இப்போதெல்லாம் அப்படியான பதிவுகளைக் காண்பது அரிதாகி விட்டது.\nஎனது தமிழ் அறிவை வளர்த்துக் கொள்ள அன்று உதவிய ஜெகதீசன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன் பல பதிவுகளையும் கருத்துகளையும் தந்ததற்காக வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதேசமயம் ஜெகதீசன் அவர்களை போல் அறிவை வளர்த்துக்கொள்ள உதவிய ரமணியன் ஐயா அவர்களுக்கும் கிரிஷ்னா அம்மாவிற்கும் இந்த சமயத்தில் நன்றியை சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.\nRe: சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.\nRe: சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.\n[You must be registered and logged in to see this link.] wrote: தொடக்கத்தில் பல நல்ல பதிவுகள் வந்தன. வாதங்கள்,வினாக்கள் என வைத்து தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டேன்.இப்போதெல்லாம் அப்படியான பதிவுகளைக் காண்பது அரிதாகி விட்டது.\nஎனது தமிழ் அறிவை வளர்த்துக் கொள்ள அன்று உதவிய ஜெகதீசன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன் பல பதிவுகளையும் கருத்துகளையும் தந்ததற்காக வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதேசமயம் ஜெகதீசன் அவர்களை போல் அறிவை வளர்த்துக்கொள்ள உதவிய ரமணியன் ஐயா அவர்களுக்கும் கிரிஷ்னா அம்மாவிற்கும் இந்த சமயத்தில் நன்றியை சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.\nமிக்க நன்றி மூர்த்தி, நாங்கள் எல்லோரும் மிகவும் சந்தோஷமாக பேசி, நிறைய கற்றுக்கொண்ட தளம் இது, கொஞ்ச நாட்களாக நிறைய பதிவர்கள் வருவதே இல்லை ;(...........இது மிகவும் வருத்தத்தை தருகிறது எனக்கும் முன் போல் 'கல கல'ப்பாக இருக்க ஆசைதான்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\n ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: வாழ்த்தலாம் வாங்க\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/06/blog-post_11.html", "date_download": "2018-05-22T08:16:35Z", "digest": "sha1:5HDWDQSOS35MJJUBDQS3KKV6KCEN2J3O", "length": 66121, "nlines": 168, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை மே 27 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nயுத்தம் முடிந்துவிட்டது சீதையை சிறைபிடித்த ராவணனும் அவனுக்கு துணையாக நின்ற வீரர்களும் மாய்ந்துவிட்டார்கள் இலங்கை ராவவணனின் ஆட்சியிலிருந்து விடுபட்டு விட்டது. யுத்த பூமியில் பெருக்கெடுத்து ஓடிய குருதி ஆறு கூட காய துவங்கி விட்டது.\nராமனும் சீதாவும் அவர்களின் நிழல் போன்ற இளையபெருமானும் அயோத்திக்கு கிளம்ப சித்தமாகி விட்டார்கள் வானரவீரர்களுக்கு ஒரே சந்தோசம் கிஷ்கிந்தா என்ற தனது தாய்நாட்டை மீண்டும் காணபோகின்றோம் என்ற சந்தோசம் மட்டும் அவர்களுக்கு இல்லை உலக நாயகனான ராமபிரானின் துயரத்தை துடைக்க தோள்கொடுத்தோம் என்ற சந்தோசம் உயிரையும் துச்சமாக மதித்து ஈடுபட்ட போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற சந்தோசம் இதற்கெல்லாம் மேலாக பிரிந்திருந்த ராமபிரானும் சீதாப்பிராட்டியும் இணைந்துவிட்டார்கள் என்ற சந்தோசம்.\nவானரர்களின் வெற்றிவிழா கொண்டாட்டம் இலங்கையிலேயே துவங்கி விட்டது. ஆடலும் பாடலுமென மகிழ்ச்சி மத்தாப்பு பளிச்பளிசென்று நாலாபுறமும் வெடித்து சிதறின வெற்றி களிப்பில் ஆடிகொண்டிருந்த ஒரு சில வாணர்களுக்கு கடலை தாண்டி இலங்கையை அடையும் போது தங்களோடு இருந்த இணைபிரியாத தோழர்கள் பலர் இப்போது இல்லை ராம சேவைக்காக தங்களது இன்னுயிரை அர்பணித்து விட்டார்கள். அவர்களின் மரணத்திற்கு கவலைபடாமல் ஆடி பாடி கூத்தடிப்பது நியாயமா என்று தோன்றியது.\nகால் வண்ணத்தால் கல்லாகி கிடந்த அகலிகையை பெண்ணாக சமைத்த கருணை வடிவான ராமனின் சேவகர்கள் அல்லவா வானரர்கள் தனது தோழர்களின் வீர மரணத்திற்காக மட்டுமா வருந்துவார்கள் ராவணனுக்காக போர்புரிந்து உயிரை கொடுத்த லட்சோப லட்ச அசுர வீரர்களுக்காகவும் வருந்தினர். அண்ணனை இழந்து அருமை துணைவனை இழந்து பெற்ற தந்தையை இழந்து உதிரத்தில் சுமந்த மகனை இழந்து எத்தனை எத்தனை அசுர மாதர்கள் கண்ணீர் வடித்து கொண்டிருப்பார்கள். என்று அவர்களில் பலரின் சிந்தனையில் தோன்றியது உடனே ஆட்டமாடிய வானரங்கள் அனைத்தும் சோக மயமாக அமர்ந்துவிட்டன.\nஅப்படி அமர்ந்த வான வீரர்களில் ஒருவன் கேட்டான் நாம் அனைவரும் ராமனுக்காக சண்டை செய்தோம் முறைதவறி அன்னை சீதாவை கவர்ந்து சென்ற ராவணனின் ஆணவத்தை அடக்க போர் செய்தோம் அது தவறல்ல ஆயிரம் தான் தர்ம யுத்தமாக இது இருந்தாலும் எத்தனையோ உயிர்கள் நமது கைகளால் கொல்லபட்டனவே கடமைக்காக கொலை செய்தோம் என்றாலும் கொலை கொலைதானே அது பாவம் தானே ஒரு உயிரை படைக்க நம்மால் முடியாத போது அதை பறிக்கும் உரிமை நமக்கு ஏது அது பாவம் தானே ஒரு உயிரை படைக்க நம்மால் முடியாத போது அதை பறிக்கும் உரிமை நமக்கு ஏது நமது யுத்தத்திற்கான காரணம் நியாத்தொடு இருந்தாலும் கொலை செய்த பாவம் நம்மையும் நமது தலைமுறையினரையும் தாக்கும் அதிலிருந்து விடுபட என்னவழி\nவானர வீரனின் வார்த்தைகள் ஒவ்வொரு வானரன் காதுகளிலும் எதிரொலித்தது ஆமாம் நான் நூறு பேரை கொன்றேன் நான் கொன்றதோ ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும். நான் செய்த கொலைக்கு கணக்கே இல்லை இதற்க்கெல்லாம் என்ன பரிகாரம் என்று எல்லா வானரங்களும் ஒரே குரலில் பேச ஆரம்பித்தன அமைதியான அந்த பிரேதேச முழுவதும் வானர குரல்கள் எதிரொலித்தன பெரும் சலசலப்பை அது உண்டுபண்ணியது பாசறையில் ஓய்வாக இருந்த ராமச்சந்திர மூர்த்தியின் காதுகளிலும் அந்த குரல்கள் வந்து விழுந்தன தம்பியை அழைத்து வீரர்களின் சலசலப்புக்கு காரணம் என்ன என்று அறிந்து வா என்று அனுப்பி வைத்தான்.\nஅண்ணனில் ஆணையை சிரமேற் கொண்ட இளையபெருமான் வானரவீரர்களிடம் சென்று விசாரித்தான் அவர்களும் தங்களது மனதிற்குள் ஓடிய கொந்தளிப்பை லஷ்மனனிடம் கொட்டி தீர்த்தார்கள். அண்ணணி வா��்கை மட்டுமே கேட்டு பழக்கப்பட்ட தம்பிக்கு பதில் சொல்ல தெரியவில்லை காரணம் இதுவரை அவன் அண்ணன் செய் என்று சொன்னால் செய்வான் நிறுத்து என்றால் நிறுத்துவான். அது பாவமா புண்ணியமா என்று எப்போதுமே நினைத்து கூட பார்த்ததில்லை அண்ணன் சொல்வது தர்மமாக மட்டுமே இருக்கும் என்பது அன்பு தம்பியின் அசைக்க முடியாத நம்பிக்கை அப்படியே வாழ பழகியவனுக்கு வீரர்களின் கேள்விகளுக்கு விடை சொல்ல முடியாதது விந்தை அல்ல.\nஅன்பான வீரர்களே இதுவரை நான் அண்ணின் வார்த்தையை மட்டுமே சத்திய பாதையாக கொண்டதனால் பாவ புண்ணியங்களை யோசித்ததில்லை அதனால் பரிகாரங்களை பற்றி எனக்கு தெரியாது. அறியாத விஷயத்தை அறிய செய்வது பெரியோரின் கடமை எனவே அசுர வீரர்களை கொன்ற பாவத்திற்கு என்ன பரிகாரமென்று அண்ணனிடமே சென்று அடிவணங்கி கேட்போம். வாருங்கள் என்று அனைவரையும் அழைத்து கொண்டு ராமன் முன்னால் வந்து நின்றான்.\nதாமரை மலர் போன்ற ராமனின் வதனத்தை தரிசனம் செய்த வானர வீரர்கள் தங்களது நெஞ்சிக்குள் புகைந்து கொண்டிருந்த குமுறல் நெருப்பை அண்ணலின் திருப்பாத கமலங்களில் சமர்பித்தார்கள். ஐயா தசரத குமாரா நாம் செய்தது தர்ம யுத்தம் அதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. ஆணவம் கொண்ட ராவணனை வீழ்த்தியதற்காக நாங்கள் வருந்தவில்லை நாங்கள் அனைவருமே உங்கள்மீது கொண்ட அளவற்ற பக்தியால் இந்த யுத்தத்தை உத்வேகத்தோடு செய்தோம். அதனால் எங்களுக்கு காயங்கள் கூட வலிக்கவில்லை.\nஆனால் அசுர வீரர்கள் மகிழ்வோடு யுத்த களத்தில் குதிக்கவில்லை தங்கள் அரசன் செய்தது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு என்று அவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் அரச கட்டளைக்காக ஒரு வேலையாகத்தான் சண்டையில் பங்கு பெற்றார்கள். அவர்கள் அனைவருமே கொன்று தீர்த்து விட்டோம். உயிர்களை கொல்வது பாவமல்லவா அந்த பாவத்தை தர்மத்திற்காக செய்தாலும் பாவம் பாவம் தான் அதிலிருந்து விடுபட என்ன வழி எங்கள் ஆத்மா கடைத்தேற என்ன பரிகாரம் என்று எங்களுக்கு தெரியவில்லை நீர் இருட்டை விரட்டும் ஞான சூரியன் எங்களது அஞ்ஞனம் என்னும் சந்தேக இருட்டை நீக்கி தெளிவை தாருங்கள் என்று வணங்கி நின்றார்கள்.\nநாளை முதல் நீயே அரசன் என்ற போது எப்படி மலர்ந்து இருந்ததோ அப்படியே நாளை நீ காட்டுக்கு போ என்ற போது இருந்ததே அதே அழகிய ராமனி��் வதனம் வானர வீரர்களின் கேள்வியை கேட்டவுடன் மலர்ந்தே இருந்தது. ஆனாலும் அந்த சந்திர முகத்தில் சிந்தனை மேகம் சூல்கொள்ள துவங்கியது. ராமன் அமைதியானான் ஆழமான சிந்தனை அவனை சுற்றி படர்ந்தது. வெகு நேர சிந்தனைக்கு பின் ராமனின் திருவாய் மலர்ந்து வார்த்தைகள் வந்தன.\nதவிர்க்க முடியாத நிலையில் கொலை செய்தாலும் அந்த கொலைக்கான பாவ கணக்கில் எந்த ஜீவனும் தப்ப முடியாது. ஆனாலும் அந்த பாவ நெருப்பு முழுமையாக நம்மை சுட்டு விடாமல் இருக்க ஒரு வழி உண்டு மனம் கசிந்து இறைவனிடம் முறையிட்டால் பாவம் விலகும் இங்கே நடந்து முடிந்த சத்திய யுத்தத்தில் நீங்கள் பெற்ற பாவ சுமையை இறக்க வேண்டுமென்றால் கற்புக்கரசியான மண்டோதிரியின் திருநாமத்தை மந்திரம் போல் ஜெபித்து இறைவனிடம் முறையிடுங்கள் அதுவே சிறந்த வழி என்றான் ராமன்,\nகேட்ட அனைவருக்கும் வியப்பு வந்தது மண்டோதிரி மாண்டு போன எதிரியின் மனைவி அவன் செய்த அத்தனை தவறுக்கும் சரிபங்கு பொறுப்பை ஏற்கும் சகதர்மிணி அப்படி பட்டவளின் பெயரை சொன்னால் பாவம் போகுமா என்று அவர்களுக்கு தோன்றியது. அதனால் அதற்கான விளக்கத்தை தருமாறு ராமனிடம் முறையிட்டார்கள்.\nமண்டோதிரியை இலங்கை அரசனின் மனைவியாக மட்டும் நீங்கள் பார்கீரீர்கள் நான் அவளை அப்படி பார்க்கவில்லை என் தாயாகவே அவளை கருதுகிறேன். அதற்கும் காரணமுண்டு தாய் மட்டுமே தன் மகனிடம் இல்லாத சிறப்புகள் இருப்பதாக மிகைபடுத்தி கூறுவாள் அது தான் தாய்மையின் சிறப்பு தாய்மையின் பாச வெகுளித்தனம் என்றும் சொல்லலாம். ராவணனின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஒவ்வொரு முறையும் அவள் என் சிறப்புகளை என் வீரத்தை புகழ்ந்தே பேசினாள் ராமனோடு சண்டை போடாதே அவன் அசகாய சூரன் ராமனோடு சமாதானமாக போ அவனே உன் ரச்சகன் அவன் மனைவியை கவர்ந்து வந்தது பாவத்திலும் பாவம் ஆனாலும் நீ மன்னிப்பு கேட்டால் கருணையோடு மன்னிப்பதில் ராமன் ஒரு இமையம் என்றெல்லாம் பேசினாள் ஒரு தாய் மட்டுமே இப்படி பேச முடியும்.\nஇவைகளால் மட்டும் மண்டோதிரி சிறந்தவள் என்று நான் கூறவரவில்லை அவள் பிறந்த போது அவளை தாய்தந்தையர் இருவரும் புறக்கணித்து அனாதையாக வனத்தில் விட்டு விட்டார்கள். அன்று துவங்கியது அவளின் துயரம் அனாதையாக திரிந்த மண்டோதிரியை இரக்கமே வடிவாக கொண்ட அசுரன் ஒருவன் தனது மகளாக ���ோற்றி வளர்த்தான். அவளை ராவணன் கண்டு மணம் பேசிய பிறகு கணவன் செய்த ஒவ்வொரு தவறுகளையும் எண்ணி எண்ணி அழுதாள் அகங்காரமே வடிவாக கொண்ட தனது இல்லற நாயகன் என்றாவது ஒருநாள் சரியான தண்டனைக்கு உள்ளாவான் என்று ஒவ்வொரு வினாடியும் தனது மாங்கல்யம் பறிபோய்விடுமே என்றும் அழுது கொண்டே இருந்தாள்.\nராவணன் செய்த ஒவ்வொரு தவறுக்கும் அவன் பெற்ற ஒவ்வொரு சாபத்திற்கும் அவனை கரம்பிடித்தவள் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத பாவத்திற்கு தண்டனை சுமந்தாள். அவள் இருந்தது அரச மாளிகையாக இருக்கலாம் ஆனாலும் அது அவளுக்கு நெருப்பு மாளிகையாகதான் இருந்தது. கட்டிய கணவன் கண்கண்ட தெய்வம் அவன் செய்வது ஒவ்வொன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அதை தட்டி கேட்பது மனைவிக்கு அழகல்ல என்று அவள் எப்போதுமே கருதியதில்லை மனைவி மதி சொல்லும் மந்திரியும் கூட கணவனின் தவறை திருத்த சொல்வது தன் கடமை என்று எண்ணினாள் அதை தன் வாழ்நாளில் கடேசி வினாடி கூட கடைபிடித்தாள் ஆனாலும் கருத்து குருடனான கணவன் மனைவியின் அறிவுரையை மதிக்கவே இல்லை ராஜ மாளிகையில் அவள் ஒரு அலங்கார பதுமையாகவே ராவணனால் கருதபட்டாள். மனைவி உடலாக மட்டுமே கணவனோடு வாழ்வது மிகபெரிய துயரம் அந்த துயரம் அவளுக்கு சாகும்வரை நீங்கவே இல்லை.\nஅன்பர்களே இதையெல்லாம் விட பெரிய துயரத்தை மண்டோதிரி அனுபவித்தாள். அதற்காக அவள் மெளனமாக அழுத அழுகை அவளை சுற்றி உள்ள நான்கு சுவர்களே அறியும். ஒரு பெண்ணுக்கு மிக பெரிய துயரம் எது தெரியுமா தான் உயிரோடு இருக்கும் போது தனது கணவன் இன்னொரு பெண் மீது மோகம் கொண்டு தன்னை புறக்கணித்து நிற்கிறானே என்ற துயரத்திற்கு ஈடு இணையே கிடையாது. அவன்தான் எல்லாம் என்று அர்பணித்து வாழும் மனைவியை விட்டு விட்டு மற்றொரு பெண்ணை நாடும் கணவனோடு வாழ்வதே பெரிய நரகம் அந்த நரகத்தில் மண்டோதிரி கிடந்தாள். இப்படி தனது வாழ்நாள் முழுவதும் துயரத்தை மட்டுமே கண்டறிந்த ஒரு ஆத்மாவால் தான் மற்றவர்களின் துயரத்தின் பாரம் என்னவென்று அறிய முடியும். துன்பபட்டவர்களுக்கு தான் மன்னிக்கும் தகுதி இருக்கிறது. அது மண்டோதிரியிடம் மட்டுமே மிகுதியாக இருக்கிறது. எனவே அவளை பிராத்தனை செய்யுங்கள் அது சிறந்த பரிகாரம் என்றான்.\nஇந்த ராமாயண கதை நமக்கு சொல்வது என்ன கிளி மாதிரி பெண்டாட்டி இருந்���ாலும் கோட்டான் மாதிரி கூத்தியாள் வைப்பான் என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு மலர்க்கு மலர் தாவும் வண்டுகளை போன்ற ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கட்டியவளை கண்ணீரில் தவிக்க விட்டு விட்டு கண்டவளோடு உல்லாசம் புரியும் ஆண்கள் என்றாவது ஒருநாள் ராவணனை போல் வீழ்ந்து கிடப்பார்கள். காரணம் மனைவிக்கு செய்த துரோகம் அதற்கான சம்பளம் மரணத்திற்கு பின் அல்ல வாழும் போதே கிடைக்கும். எனவே தான் தாவும் மனதை கட்டி போட வேண்டுமென்று ஆண்கள் எச்சரிக்க படுகிறார்கள்.\nசுய முன்னேற்ற கட்டுரை படிக்க இங்கு செல்லவும்\n/// கற்புக்கரசியான மண்டோதரியின் திருநாமத்தை மந்திரம் போல ஜபித்து இறைவனிடம் முறையிடுங்கள் ///கற்புக்கரசிகளில் இவரும் ஒருவர் என்பது ராமபிரானே ஒப்புகொள்கிறார் எனில் அதற்கு மறு அப்பீல் ஏது\nஅரகண்டநல்லூர் கோவில் 11ம் தேதி கும்பாபிஷேகம்\nதிருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடக்கிறது. திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பழமையான புத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு செல்வ வினாயகர், பாலமுருகன், நாகசக்தி கன்னி, நவக்கிரகங்களுடன் கூடிய புத்துமாரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடக்கிறது. அதையொட்டி இன்று (9ம் தேதி) யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. மறுநாள் 10ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால பூஜை, புதிய சிலைகள் பிம்பஸ்தாபனம், மகா பூர்ணாஹுதி, மாலை 6 மணிக்கு மூன்றாம்கால யாகசாலை பூஜை, பிரம்மசாரி பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, மூலமந்திர பூஜை, ஜபஹோமம், தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 11ம் தேதி காலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், தொடர்ந்து கடம் புறப்பாடாகி 6 மணிக்குமேல் 7 மணிக்குள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்\nராமாயணம் முழுவதும் என்ன ஒரு காவியம், எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும், இது போன்று அதில் இருந்து ஒரு சிறு கதை கேட்டாலும் கூட பக்தி என்ற நீர் கண்களில் தேங்குகிறது.\nஇப்படி யாரும் அதிகமாக அறியாத செய்தியை கூறியதற்கு மிக்க நன்றி....\nஇந்த இராமாயணமும், இராமர் பாலமும் வெறும் கதைதான் என்றால் பேச வார்த்தைகள் இல்லை. அருமையான கதை . நல்ல நீதி.\n“கட்டியவளை கண்ணீரில் தவிக்க விட்டு விட்டு கண்டவளோடு உல்லாசம் புரியும் ஆண்கள் என்றாவது ஒருநாள் ராவணனை போல் வீழ்ந்து கிடப்பார்கள்”.\nஅருமையான நீதிதான் பாராட்டுக்கள். உங்கள் கதையின் இடையே இப்படி ஒரு வாசகம் வருகிறது அதாவது ”கால் வண்ணத்தால் கல்லாகிக் கிடந்த அகலிகையை பெண்ணாக சமைத்த இராமன்”\n அதைப் பற்றி ஏன் சொல்லவில்லை சொன்னால் இந்து மதம் நாறிப்போகும் என்ற பயமா\nஇராவணன் ஒரு அசுரன். அவன் மாற்றான் மனைவியைக் கவர்ந்து சென்றான். அவன் கை கூட அவள் மேல் படவில்லை. இப்படிப் பட்ட மாபெரும் குற்றத்திற்காக இராமன் இராவணனையும், அவன் கூட்டத்தார் பல லட்சம் பேரையும் கொன்றான் என இராமாயணக் கதை கூறுகிறது.\nஇப்போது அகலிகையின் கதைக்கு வருவோம்.இந்திரன் தேவர்களின் தலைவன். பிராமணன், கவுதமமுனிவரின் மனைவி அகலிகையை மாறுவேடம் பூண்டு கற்பழித்து விட்டான். இதில் அகலிகை செய்த பாவம் என்ன ஏன் அவளை கவுதமமுனிவன் கல்லாக உருமாற சபிக்க வேண்டும் ஏன் அவளை கவுதமமுனிவன் கல்லாக உருமாற சபிக்க வேண்டும் இந்திரனுக்கு என்ன தண்டனை கிடைத்தது\nஅடுத்தவன் பொண்டாட்டியை தொடவே செய்யாத ஒருத்தனுக்கு மரண தண்டனை. ஏனென்றால் அவன் அசுரன். கற்பழித்தவனுக்கு தண்டனையே கிடையாது. ஏனென்றால் அவன் தேவர்களின் தலைவன், பிராமணன். இதற்குப் பெயர்தான் ஒரு குலத்திற்கு ஒரு நீதி என்பதோ\nஇதை கதையாக கேட்டாலே காறி துப்ப தோன்றுகிறது. ஆனால் இந்த நீதிதானே இந்தியா முழுதும் நடைமுறையில் உள்ளது.\nசரசுவதியை பிரம்மன்தான் படைத்தானாம்,அவனுக்கு அவளே பொண்டாட்டியும் ஆகிப் போனாளாம். தகப்பனுக்கும் மகளுக்கும் உள்ள உறவு புருசன் பொண்டாட்டி உறவு சூப்பரோ சூப்பர்.\nதாருகாவனத்தில் இருந்த ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடி தன் சிசுனத்தை இழந்தவன் தான் முழு-முதற் கடவுளான சிவன். மகாவிஷ்ணுவைப்பற்றி கேட்கவும் வேண்டுமா அதற்கென்றே ஒரு அவ-தாரமே எடுத்து (கிருஷ்ணாவதாரம்) காம வேட்டை யாடியவன் ஆயிற்றே\nதந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த _ மாபாதகம் தீர்த்த புராணங்-கள் இந்துமதத்தைத் தவிர வேறு எங்குண்டு\nகோயில்களைப் பாருங்கள் _ அங்கு கொக்கோகக�� காட்சிகள்; தேர்களைப் பாருங்கள் _ தேவர்களின் லீலா வினோத காட்சிகள்; இந்து மதத்தின் எந்தப்பரப்பை நோக்கினாலும் இத்-தியாதி, இத்தியாதி காம சேட்டைகளின் களேபரக் காட்சிகள்தாம்.\nகடவுளின் பாதுகாவலர்களே உங்களுக்கு மத புத்தகங்களைப் படிக்கும் போது, மத கதைகளைக் கேட்கும் போது சந்தேகமே வராதா சந்தேகப் பட்டு கேள்வி கேட்டால் சாமி கண்ணை குத்தி விடுமா சந்தேகப் பட்டு கேள்வி கேட்டால் சாமி கண்ணை குத்தி விடுமா\nஇந்த உலகில் நல்லதும் கெட்டதும் எல்லோருக்குமே சமமாகத்தான் நடக்கிறது.\nபக்தி வந்தால் புத்தி போய்விடும் என்பது சரியாகவே உள்ளது.\nபுராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் வெறும் குப்பைகள் அசிங்கமான சம்பவங்களின் தொகுப்புகள் என்று பல பகுத்தறிவாதிகள் பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் மேடைபோட்டு முழங்குகிறார்கள் ஒரு வாதத்திகாக அதை ஏற்றுகொள்வோம் அகலிகை இந்திரன் இவையெல்லாம் பழையகதை கிடக்கட்டும் தற்போதைய நாகரீக காலத்தில் பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படும் பெரியார் தனது தள்ளாடும் எழுபத்தி இரண்டாம் வயதில் இருபத்தி இரண்டு வயது பெண்ணை மணமுடித்தாரே அது எந்த ஊர் நாகரிகம் இது தான் பெண்ணுக்கும் பெண்மைக்கும் கொடுக்கும் மரியாதையா இதை பற்றி பேசினாலே பகுத்தரிவாதிகளுக்கு பற்றிக்கொண்டு வருகிறதே அது ஏன் இதை பற்றி பேசினாலே பகுத்தரிவாதிகளுக்கு பற்றிக்கொண்டு வருகிறதே அது ஏன் ஊரார் குற்றத்தை ஒப்பாரி வைத்து பாடும் அவர்கள் தனது குற்றங்களுக்கு புனுகு பூசுவதுதான் காலகாலமாக செய்துவரும் திராவிட தொண்டு\n இராவணன் மகள் தான் சீதை என்றும் ஒரு கதை இருக்கிறது, தெரியுமா\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2017/01/i-also-run.html", "date_download": "2018-05-22T07:54:14Z", "digest": "sha1:FL7QBK4X6DL6UOMD6V52U4L5WJUD7IYL", "length": 39850, "nlines": 360, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: I ALSO RUN", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nநான் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதக்கடைசியில் பதிவுலகில் நுழைந்தேன் ஏழாவது வருடம் ஓடிக்கொண்டிருக்கிறது பதிவுலகம் எனக்கு ஏராளமான முகமறியா நட்புகளை (அறிமுகங்களை ) சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என் எண்ணங்களை கடத்தவே எழுதத் தொடங்கினேன் பலவித கருத்துகளைக் கூறி இருக்கிறேன் அதன் மூலம் என்னை ஒரு திறந்த புத்தகமாகத்தான் காட்டிக்கொண்டிருக்கிறேன் என் எழுத்துகளை நேசிப்பவர்கள் இருக்கலாம் அதில் குறை காண்பவர்களும் இருக்கலாம் ஆனால் பதிவுலகில் இருப்பவர்களில் நான் வித்தியாசமானவன் என் கருத்துகளை காம்ப்ரமைஸ் செய்யாமல் பிறர் எண்ணங்களையும் கவனித்து வருகிறேன் ஆனால் இப்பதிவு அது பற்றி அல்ல,முகமறியா நட்புகள் கூடவே முகமறிந்த நட்புகளும் நிறையவே உண்டு அது நானாக முன் நின்று பலப்படுத்தியவை எனக்கு ஆரம்பகாலத்தில் ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்தியவர்களை நினைவு கூறல் அவசியம்\nஅப்படி ஆரம்பகாலத்தில் ஊக்கப்படுத்தியவர்களில் முதலில் நான் சந்தித்தது மின் மினிப் பூச்சிகள் என்னும் வலைத்தளத்தின் சொந்தக்காரர் திருமதி ஷக்தி பிரபாவும் மன அலைகள் தள சொந்தக்காரர் டாக்டர் கந்த சாமியும் முன் நிற்கிறார்கள் இவர்களில் டாக்டர் ஐயா என் வீட்டுக்கே விஜயம் செய்திருக்கிறார்கள் கோவையில் இருந்து வந்து என்னைப் பெருமைப் படுத்தினார்கள் பெங்களூரில் ஒரு மினி பதிவர்கள் சங்கமம் நடந்தது அதில் ஆறேழு பதிவர்கள் அறிமுகமானார்கள் ஆனால் இப்போது பலரிடம் டச் விட்டுப் போயிற்று திருமதி ஷைலஜா ஷக்திபிரபா திருமதி ராமலக்ஷ்மி திரு ஹரிகிருஷ்ணண் திரு ஐயப்பன் எனும் ஜீவ்ஸ் போன்றோரெ நினைவில் நிற்கிறார்கள் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பதிவர் சங்கமம் பற்றி யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. ஏழெட்டு பேர்களே வந்திருந்த முதல் பதிவர் சந்திப்பு எனக்கு அது அது மார்ச் மாதம் பதினாறாம் நாள் 2013ல் நடந்தது அதை ஒரு காணொளியாக்கி இருந்தார் ஹரி கிருஷ்ணன் அவர்கள் யூ ட்யூபில் ஆங்கிலத்தில் Bangalore sangamam E group meet என்று பார்த்தால் கிடைக்கும் பார்க்க\nமதுரை சரவணன் அவர்கள் பெங்களூருக்கு ஏதோ ஆங்கிலப் பயிற்சி பெற வரப்போவதாக அறிந்தேன் அவரை அவர் பயிற்சி பெற்று வந்தயுனிவர்சிடி வளாகத்துக்கே சென்று பார்த்தேன் அது 2010ன் கடைசியில் என்று நினைவு. அவரை என் வீட்டுக்கு அழைத்து வந்தேன் அவரே என் இல்லத்துக்கு வந்த முதல் பதிவர் அப்போதெல்லாம் நான் தனித்தாளில் எழுதி வைத்துக் கொண்டு பிறகு பதிவாக்குவேன் அவர் நேரே தட்டச்சு செய்வதாகக் கூறினார் பிற்காலத்தில் நானும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தேன் சமுத்ரா என்று வலை யுலகில் எழுதி வரும் மது ஸ்ரீதரை தொடர்பு கொண்டு அவரை என் இல்லத்துக்கு வருமாறு வேண்டினேன் பௌதிகத்தில் கரை கண்டவர் என்று அனுமானித்திருந்த நான் ஒரு நடுத்தர வயது சயண்டிஸ்டை எதிர் பார்த்தேன் எதிர்பார்த்தேன் ஆனால் வந்தவரோ இளைஞர் திருமண மாகாதவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியில் இருந்தார் கர்நாடக இசையும் தெரிந்தவர் எனக்காக ஓரிரு பாட்டுகளும் பாடினார் இப்போது அவர் சென்னைக்குப் போய்விட்டதாக அறிகிறேன் ஃபேஸ்புக்கில் கலக்குகிறார்,\nநான் கொஞ்சமும் எதிர்பாராமல் என்னைக் காண வந்தவர் மிகவும் பிரபலமான அப்பாதுரை சிகாகோ வாசி ஒரு சில பதிவுகளில் பின்னூட்டம் மூலமே தெரிந்திருந்த அவர் பெங்களூர் வந்திருந்தபோது சற்றும் எதிர்பாராத நிலையில் என் வீட்டுக்கு வந்திருந்தார் ஒரு பதிவில் நான் கொடுத்திருந்த மிகக் கடினமான சுடோகு வுக்கு சரியாக விடை கொடுத்த அவரை நானொரு ஜீனியஸ் என்பேன் இப்போதெல்லாம் பதிவுலகில் அவரைக் காண்பதில்லை மின் அஞ்சல் அனுப்பினாலும் பதில் இல்லை.\nமது ஸ்ரீதர் மூலம் என்னைப் பற்றிக் கேல்விப்பட்ட திருமதி ஷைலஜா வும் என்வீட்டுக்கு விஜயம் செய்திருக்கிறார். அவர் கூட வந்தவர் திரு ஐயப்பன். எப்போதாவது பதிவுகளில் பார்ப்பதுண்டு இவர்களுக்கும் கர்நாடக இசையில் ஆர்வம் உண்டு. எனக்காக சில பாட்டுகள் பாடினார் அவற்றை ரெகார்ட் செய்தும் வைத்திருந்தேன் ஆனால் அவை பழைய டேப்பில் இருக்கிறது அவற்றை முடிந்தால் கணினியில் ஏற்ற வேண்டும் திரு ஏகாந்தனும் என் வீட்டுக்கு வந்திருக்கிறார். நியூ சிலாந்திலிருந்து திருமதி துளசி கோபாலும் அவர் கணவர் திருகோபாலும் என்னை என்வீட்டில் சந்தித்து கௌரவித்தவர்களே .\nஇன்னொரு நண்பர் என் பெங்களூர் வீட்டுக்கும் சென்னையில் என் மகன் வீட்டுக்கும் வந்து என்னை சந்தித்தவர் திரு இராய. செல்லப்பா யக்ஞசாமி. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வசிப்பவர் திரு துளசிதரனும் கீதாவும் ஒரு குறும்படத்தில் என்னை நடிக்க வைக்க என் வீட்டுக்கே வந்திரூந்தார்கள்\nஇவர்கள் எல்லாம் பெங்களூரில் என் வீட்டுக்கு வந்தவர்கள் இது தவிர நான் சென்னைக்குப் போகும் போதும் மதுரைக்குப் போனபோதும் திருச்சிக்குப் போனபோதும் . என் இருப்பிடத்துக்கே வந்து சந்தித்தவர் பட்டியலும் உண்டு திரு பாலகணேஷ், திரு ஸ்ரீராம் கார்த்திக் சரவணன் திடங்கொண்டு போராடு ��்ரீநிவாசன் டிஎன் முரளிதரன் கவியாழி கண்ணதாசன் மைத்துளிகள் மாதங்கி அவரது தந்தையார் மாலி எரிதழல் வாசன். தம்பட்டம் பானுமதி திரு வே நடன சபாபதி ஆகியோர் சென்னையிலும் திரு ரமணி திரு சீனா தமிழ்வாசி பிரகாஷ் சிவகுமாரன் மதுரைசரவணன் போன்றோர் மதுரையிலும்\nதிருச்சியில் திரு வை கோபாலகிருஷ்ணன் தி தமிழ் இளங்கோ ஆரண்யவாஸ் ராமமூர்த்தி திரு ரிஷபன் ஊமைக்கனவுகள் திரு ஜோசப் விஜு போன்றோரும் என்னைக் காணவந்தவர்கள்\nஇது தவிர நானாகப் போய் சந்தித்தவர்கள் பட்டியலில் கரந்தை ஜெயக்குமார் திரு ஹரணி சுப்புத்தாத்தா என்று அறியப்படுபவரும் திருமதி கீதா சாம்பசிவம் திருமதி கோமதி அரசு போன்றோரும் அடங்குவர்\nஇவர்கள்தவிர மதுரை வலைப்பதிவர் சந்திப்பிலும் புதுக்கோட்டை சந்திப்பிலும் பலரைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன் தருமி பகவான் ஜி கில்லர் ஜீ சேட்டைக்காரன் திண்டுக்கல் தனபாலன் எஸ்பி செந்தில் குமார் தென்றல் சசிகலா என்று பட்டியல் நீளும்\nஇருந்தாலும் எனக்கு நான் பல பதிவர்களை சரியாகப் பரிச்சயப்படவில்லை என்னும் ஆதங்கமும் உண்டு வலை உலகு பல அறிமுகங்களை சம்பாத்தித்துக் கொடுத்திருக்கிறது நான் சந்திக்க வேண்டியவர் பட்டியலும்உண்டு பூவனம் ஜீவியை இதுவரை சந்திக்க இயலவில்லை வானவில் மோகன் ஜி என்னைச் சந்திக்க பெங்களூர் வரப்போவதாகக் கூறி இருந்தார் அந்நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் திரு வெங்கட நாகராஜும் பெங்களூர் வந்தால் சந்திப்பதாகக் கூறி இருக்கிறார்\nஇவ்வளவு எழுதும் எனக்குள் பதிவர் சந்திப்புகள் கூடி மகிழ ப்ளான் செய்யப்பட்டு நடத்தப்படுவதில் ஏதோ குறைகள் இருப்பது போல் தெரிகிறது குறைகள் என்று தோன்றியதைச் சொன்னால் நீயே முன் நின்று நடத்து பார்ப்போம் என்னும் ரீதியில் பதில்கள். அதைச் செய்ய வயதும் உடல் நிலையும் என்னிடம் இல்லையே இருந்தால் செய்திருப்பேனோ என்னவோ\nஎன்னைப் பற்றி பதிவுலகில் பல அபிப்பிராயங்கள் இருக்கலாம் ஆனால் யாரிடமும் வன்மம் பாராட்டாது எனக்குத் தோன்றுவதைப் பதிவிட்டுக் கொண்டும் பிறபதிவுகளில் பின்னூட்டம் எழுதியும் வருகிறேன் என்னை விட அழகாக எழுதுகிறவர்கள் பலரும் இருக்க நானும் இருக்கிறேன் என்னும் ரீதியில் I ALSO RUN……..\nஇனி நான் சந்தித்தவர்களில் சிலர்\nகோமதி அரசும் கணவர் அரடும் என்னுடன்\nகீதா(தில்லையகத்து க்ரோனிலிள்ஸ்) என் மனைவியுடன்\nதிரு ஹரணியுடன் அவர் வீட்டில்\nஇன்னும் பல புகைப்படங்கள் இருக்கின்றன. சிலவற்றை பிரசுரிக்க இயலவில்லை சந்தித்தவர்களில் சிஒல பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம் உ-ம் முனைவர் ஜம்புலிங்கம் கர்னல் கணேசன் புலவர் இராமாநுசன் போன்றோர் என் மறதியே காரணம் .\nபதிவர் சந்திப்புகளை பற்றியும் அவர்களுடன் எடுத்துக் கொண்ட படங்களுடன் பதிவிட்டது அருமை.\nமாயவரம் வந்தபோது நீங்கள் கணவருடன் ரயில் நிலையத்துக்கே வந்து சந்தித்தது பற்றியும் பின் உங்கள் வீட்டுக்கு அழைத்து பூப்போல இட்லி கொடுத்ததும் மறக்க முடியுமா எல்லாவற்றையும் எழுதினால் இடுகையின் நீளம் நீண்டுவிடும் யாரும் வாசிக்க வர மாட்டார்கள்நன்றி மேடம்\nமனதில் ஊடுறுவி வெளியேறி இருக்கின்றீர்கள் நினைவோட்டங்கள் அருமை அதில் நானும் இருப்பதில் சந்தோஷமே....\nபுகைப்படங்கள் அருமை வாழ்த்துகள் ஐயா\nபலரையும் சந்திக்கிறோம் ஆனால் அவர்கள் பற்றிய விஷயங்களை அவர்கள் பதிவைப்படிக்கும் போது வருகிற சொற்ப விஷயங்களில் இருந்தே யூகிக்க வேண்டி உள்ளது வருகைக்கு நன்றி சார்\nஓட்டம் காணவந்ததற்கு நன்றி சார்\nஉங்களோடு நாங்களும் இந்த பதிவுலகில் ‘ஓடு’கின்றோம் என்பது பெருமையாய் இருக்கிறது ஐயா\nஇனிய குடியரசுத் திருநாள் வாழ்த்துகள்\nமீண்டும் மீண்டும் சந்தித்து உரையாட அவா எழுகிறது சென்னை வரும்போது தெரிவிக்கிறேன் ஐயா வருகைக்கு நன்றி\nஉங்களது நினைவாற்றலைக் கண்டு வியக்கிறோம். உங்களின் எழுத்து நடை உள்ளத்தின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கின்றன. உங்களின் ஓட்டத்தில் நாங்களும் கலந்துகொள்கிறோம் ஐயா.\nஎன் எழுத்தே என்பலமும் பலவீனமும் ஐயா வருகைக்கு நன்றி\nசந்தித்தவர்கள் குறித்தும் படப் பகிர்வுக்கும் நன்றியும் பாராட்டும் ஐயா\nஅடுத்த முறை நீங்கள் சென்னை வரும் பொழுது சந்தித்து விடலாம். நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி, ஐயா\nமறந்தால்தானே. என்றும் நினைக்கிறேன் சென்னையில் சந்திப்போம் ஐயா வருகைக்கு நன்றி\nபதிவுலகத் தொடர் ஓட்டத்தில் நீங்கள்இன்னும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துகள் ஸார்.\nஉள்ளத்தோடு உடலும் ஒத்துழைத்தால் எழுத்து தொடரும் சாதனை செய்ய எந்த எண்ணமும் இல்லை. தம ஓட்டுப் போட்டீர்களா இதுவரை இரண்டுபேர்தான் வாக்களித்திருக்கிறார்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீ\nபதிவுலகில் சந்தித்தவர்கள் பற்றி சொன்னது நன்று. எனக்கும் உங்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனாலும் ஏனோ இன்னும் வாய்ப்பு வரவில்லை. பெங்களூரு வருவதாக இருந்ததும் தடைபட்டுவிட உங்களைச் சந்திக்க முடியவில்லை. விரைவில் சந்திக்க முயல்கிறேன்.....\nஎப்படியும் சந்திப்போம் சார் வருகைக்கு நன்றி ஒரு முறை ஸ்ரீரங்கம் வருகிறேன் என்று எழுதியதும் ஏன் தெரியப்படுத்தவில்லை கோவில் அருகில்தான் வீடு என்று உங்கள் துணைவியார் பின்னூட்டம் எழுதியது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது நான் மறக்கவில்லை. வருகைக்கு நன்றி சார்\nபதிவுலகம் ஒரு புது உலகம்ஐயா\nஇனிய நட்புகளின் சங்கமங்கள் அறங்கேறும் அற்புதப் பதிவுலகம்\nஎனக்கு இனிய உறவுகளை பெற்றுக் கொடுத்ததும் இவ்வலைதான்\nவலையுலக உறவுகள்தான் எதையும் எதிர்பாராநட்புகள்\nகரந்தை ஜெயக்குமார் மாதிரி அனைவரையும் போற்றும் குணம் எனக்கில்லையே பதிவுலகில் நட்புகளை விட அறி முகங்களே அதிகம் நோ என்று சொல்ல நினைக்கும் பலரும் யெஸ் என்று சொல்வதுபோல் தோன்றுகிறது மீறி சில நட்புகளும் இருக்கலாம் வருகைக்கு நன்றி சார்\nமதுரை சந்திப்பில் உங்களை நானும் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம் :)\nமதுரை சந்திப்பில் நாம் உரையாடியது சொற்பமே பதிவுகள் மூலமே தெரிந்து கொள்கிறோம் வருகைக்கு நன்றி ஜி\nநீங்கள் திறந்த புத்தகமாக உள்ளது தான் உங்களின் அதீத பலம் ஐயா...\nஎன்னதான் பதிவர் திருவிழாவில் சந்தித்தாலும், உங்கள் வீட்டில் சந்தித்து உரையாட வேண்டும் என்கிற எண்ணம் என்றும் உண்டு... எப்போது நிறைவேறும் என்பது தான் தெரியவில்லை... ம்...\nசந்தித்தால் மனம் திறந்து பேச நிறையவே இருக்கிறது தனபாலன் அந்தநாளுக்கு காத்திருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்\nசார் அனைவரையும் நினைவு கூர்ந்து இங்கு உங்கள் மனக்கிடக்கைகளையும் சொல்லி படங்களையும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. எங்களுக்கும் உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இனியும் வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகச் சந்திப்போம் சார்.\nதில்லையகதார்களுக்கு நன்றி அனைவரையும் நினைவு கூறவில்லை. சந்திப்புகள் நெருக்கத்தை நீட்டிக்கும்\nவயதில் என்னைவிட நீங்கள் சீனியராக இருந்தாலும் பதிவுலகில் உங்களைவிட சில மாதங்கள் நான் சீனியர் ஹீஹீ\nபதிவுலகில் மட்டுமல்ல ���மிழரே அநேக விஷயங்களில் எனக்கு நீங்கள் சீனியரே நன்றி\nஒரு தடவை வாய்ப்பு கிடைத்த போது கிடைத்த சில மணிநேரங்களில் சில பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பல பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்புக்கள் கிடைக்கவில்லையென்றாலும் அவர்களின் பதிவுகளை படிப்பதன் மூலம் அவர்கள் என் நெருங்கிய உறவுகள் போலத்தான் என நான் உண்ர்கிறேன் வாய்ப்புக்கள் கிடைத்தால் அனைவரையும் சந்திக்க ஆசை பதிவுலகில் நான் வாய் ஆடுவது போல நேரில் வாயாட மாட்டேன் ஆனால் மற்றவர்களை பேச வைத்து கேட்டு மகிழ்வேன்\nபதிவுகளைப் படிப்பதன் மூலம் ஒருவரைப் பற்றி அறியக் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்று தோன்று கிறது ஏனோ தெரியவில்லை. தங்களைடெண்டிடி தெரியக் கூடாது என்று நினைப்பவர்கள் பதிவுலகில் அதிகம் மேலும் பலரும் திறந்த மனத்துடன் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்\nஎன் தளத்தில் மட்டறுத்தல் இல்லை உங்கள் காமெண்டை காக்கா உஷ்ஹ்.......\nசரி. மீண்டும் அனுப்ப முயல்கிறேன்:\nபதிவுலகத்தினரோடு உங்களது சந்திப்புகள் குறித்து கொஞ்சம் விஸ்தாரமாகவே சொல்லியிருக்கிறீர்கள். கூடவே படங்களையும் சிரத்தையுடன் சேர்த்து மனத்திரையில் காட்சிகளை ஓடவிட்டிருக்கிறீர்கள். என்னைப்போன்ற சிறியோனைப்பற்றியும் அதிலிருக்கிறது.\nபதிவிற்கு என்ன இப்படி ஒரு தலைப்பு மனதில் தோன்றியதை தோன்றியபடி ஆறு வருடங்களாய் எழுதிவருகிறீர்கள். தொடருங்கள் உங்கள் பாணியை.\nபலரும் இருக்கும் வலை உலகில் நானும் இருக்கிறேன் என்பதைத்தான் இப்படித் தலைப்பாக்கினேன் வலை உலகில் யாரும் சிறியோன் அல்ல யாரும் பெரியோனும் அல்ல வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்\nபதிவர் சந்திப்பின் படங்கள் அருமை...\nஇவையெல்லாம் தனிப்பட்ட முறையில் சந்தித்த போது எடுத்த படங்கள் நீங்கள் இந்தியா வரும்போது முடிந்தால் பெங்களூர் வாருங்கள் சந்திக்கலாம் வருகைக்கு நன்றி\nஅருமையான பகிர்வு. பார்த்திராத பலரை படங்களின் மூலம் அறிய வருகிறேன். சந்திப்புகளை தொகுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன் நானும்.\nஎனது பேச்சும் இடம் பெற்றிருக்கும் தமிழ் சங்க வீடீயோ தங்கள் பதிவில் சேமிப்பாகியிருப்பதில் மகிழ்ச்சி.\nவருகைக்கு நன்றி மேம் தமிழ்ச் சங்கத்தில் சந்தித்தது மறக்க முடியாது ஆனால் பலருடனும் தொடர்பு இல்லை என்பதே நெருடுகிறது\nஒரு கதையும் ஒரு கணக்கும்\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-05-22T07:56:43Z", "digest": "sha1:NEESG5LNFH7QG6XMXG7OS6XLT3CNJAPW", "length": 11770, "nlines": 160, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோடையில் தென்னை பாதுகாப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசுட்டு எரிக்கும் கோடையில் தென்னை மரங்கள் பாதிக்க படலாம். இதை எப்படி தவிர்ப்பது\nரோட்டவேட்டர் கருவியை பயன்படுத்தி, புல், பூண்டுகளை உழுதுவிடவும், ஆனால் ஆழமாக உழக்கூடாது.\nதென்னையின் வேர்கள் அறுபடக்கூடாது. தென்னை மர வேர்கள் தண்ணீர், உரம் தேடி 300 அடி நீளம் வரை செல்வதாக தமிழக வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.அதனால் ஒரு விரல் அளவுள்ள வேர்கள் அறுபடாமல் மேலாக கீறி விடவும்.\nஆழம் உழக்கூடிய சட்டிகலப்பை, கல்டிவேட்டர்களை தென்னந்தோப்புகளில் பயன்படுத்தினால் வேர் அடுக்கு குலைந்துவிடும்.\nதென்னை மரங்களிலிருந்து 5 அடி தள்ளி உழவும்.\nதென்னை மர பக்கத்தில் உள்ள புற்களைக் கையால் எடுத்துவிடவும்.\nமரத்தில் காயம் ஏற்படக்கூடாது. மரத்தில் காயம் ஏற்பட்டால் அந்த காயம் வழியாக சிவப்புக் கூன்வண்டு புகுந்து அதன் இனத்தைப் பெருக்கி மரத்தைத் தின்று கொன்றுவிடும்.\nவரப்புகள் அமைத்து நீர்பாய்ச்சியும், சொட்டு நீர் குழாய்களை சரிசெய்து அடைப்பு நீக்கியும் பாதுகாக்கவும்.\nமூன்று நான்கு வயதுடைய தென்னை மரங்கள் வளரும் தோப்புகளில் மட்டைகள் சாய்வாக தொங்கி நிற்கும். உழவு ஓட்டும்போது அதை வெட்டக்கூடாது.\nதென்னை மரங்களிலிருந்து மூன்றடி தள்ளி வேர்கள் அறுபடாமல் அரைவட்டம் எடுத்து தென்னைக்கு என்று தயாரிக்கப்படும் “கல்ப விருட்சா’ மிக்சரை ஒரு கிலோ அளவில் கொடுக்கவும்.\nமஞ்சள் கலர் இருந்தால் ஒரு கிலோ யூரியாவும் கொடுக்கவும். அதன்மேல் 30 கிலோ அளவு தொழு உரம் போட்டு தண்ணீர் கட்டவும்.\nகழிவு மட்டைகளையும் பரப்ப��விடவும். ஈரம் அதிக நாட்கள் இருக்கும்.\nதென்னை மரங்களில் பூக்கள் கருகி பிஞ்சுகள் உதிர்வது சத்துகள் பற்றாக்குறையினால் ஒரு புறம் இருந்தாலும் பூஞ்சாண எதிர்ப்புசக்தி குறைபாடும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஉதிர்ந்து கிடக்கும் பிஞ்சுகளின் நெட்டிப்பகுதிகளை எடுத்துப் பார்த்தால் சாம்பல் நிறத்தில் படர்ந்து பூஞ்சாணம் வளர்ந்திருப்பது தெரியும். அது “கொச்சலியோ போல்லியோ’ வகை பூஞ்சாணம்.\nஅதை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க “கோகோஸ்’ உரமருந்தை மட்டை இடுக்குகளில் பயன்படுத்தவும். “கோகோஸ்’ தாவர வகை பவுடர். அதில் உள்ள மருத்துவ குணத்தால் பூஞ்சாண வியாதி எதிர்ப்பு சக்தி உண்டா கிறது. அதில் உள்ள இயற்கையான சத்துக்கள் இலைவழி உணவாகி பாளைகள் 5 பங்கு பெரிதாகவும் மூன்று பங்கு அதிக நீளமாகவும் வருகிறது.\nதிருவையாறில் அமைந்துள்ள தென்னை ஆராய்ச்சி மையம் செய்த பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. இவ்வாறு கடும் கோடை வரும் முன் பயிர் பாதுகாப்பு முறைகளை முறைப்படுத்தி செய்தால் தென்னை மகசூல் பெருகும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னையில் கோகோ ஊடு பயிர்...\nஇளநீர் உற்பத்தியை அதிகரிக்க தென்னையில் குட்டை ரகம்...\nகுழித்தட்டு முறையில் காய்கறி நாற்றங்கால் பராமரிப்பு →\n← மா அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம்\nOne thought on “கோடையில் தென்னை பாதுகாப்பு”\nPingback: கோடையில் தென்னை பராமரிப்பு | பசுமை தமிழகம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/blogs/category/home/page/3/", "date_download": "2018-05-22T07:42:00Z", "digest": "sha1:MC3PBN3FT2LIF3QIRGTE6TGDROHJXCKC", "length": 10397, "nlines": 198, "source_domain": "helloosalem.com", "title": "Home | hellosalem - Part 3", "raw_content": "\nமாலை நேர ஸ்நாக்ஸ் மைதா மாவு போண்டா\nமாலையில் மழை பெய்யும் போது சூடாக போண்டா செய்து ��ாப்பிட்டால் நன்றாக இருக்கும். இன்று மைதா மாவு போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மைதா மாவு – 1 கப் இட்லி மாவு\n… இதை படிச்சிட்டு போங்க\nவெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட Smartphone- களை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவலகள்\nதோள்பட்டை தசையை வலுவாக்கும் பயிற்சி\nதோள்பட்டைத் தசையை வலுவாக்க இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். தோள்பட்டைத் தசையை வலுவாக்கும் இந்த பயிற்சிக்கு ஒன் ஆர்ம் டம்பெல் ரோ (One arm dumbbell row) என்று பெயர். இப்போது\nகணபதியின் அருளை பெற 11 வகை விரதங்கள்\nவிநாயகர் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள். விநாயகர் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள். 1. வெள்ளி விரதம் : வைகாசி வளர்பிறை\nஇன்றைய இளைஞர்களின் தேவையாக உள்ள Hi-Tech Devices என்னென்ன\nஇது தொழில்நுட்ப காலம். தொழில்நுட்பம் இல்லையெனில் நமது அன்றாட செயல்களைக் கூட செய்ய இயலாது என்ற அளவுக்கு ஆகிவிட்டது என்பதை விட தொழில்நுட்பம் ஆக்கிரமித்து விட்டது என்றே கூறலாம். அதுவும் இளைஞர்கள் கேட்கவே வேண்டாம். தொழில்நுட்ப சந்தையில் அறிமுகமாகும்\nஅழகான மலர்களில் மறைந்திருக்கும் ரகசியம்… எத்தனை பேருக்கு தெரியும் இது\nமலர்கள் தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல, உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் கூட. ஆம், நம் அழகாக, அழகிற்காக, காதலின் அடையாளமாக, பெண்களின் கவர்ச்சியாக பார்க்கும் பல பூக்கள் சிறந்து மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளன. நமக்கு தெரிந்தவரை, வாழைப்பூ,\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nமுள்ளங்கியின் மருத்துவக் குணங்கள்: முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது. முள்ளங்கி சூப் குடித்தால்\nஎல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ள��த் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது. மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nதிருமண ஒப்பந்தத்தில் ரகசியங்கள் காப்பாற்றப்படவேண்டும்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2012/03/blog-post_06.html", "date_download": "2018-05-22T07:56:39Z", "digest": "sha1:HAN66WTS4HAJZHXKCNICTUGPCPGFDRAI", "length": 34714, "nlines": 255, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: எங்க ஊரு ஈரோடு", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nகாவிரியும் பவானியும் கலந்து பெருக்கெடுத்து ஓடும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய நகரமே ஈரோடு. ஆற்றுக்கும் நகருக்கும் இடையே வெகு அழகாய் கடந்து போகிறது காலிங்கராயன் கால்வாய். தாழ்வாய் ஓடும் ஆற்றங்கரையோரம் இருக்கும் நிலம் பயனுறவே கி.பி 1282ல் அமைக்கப்பட்ட கால்வாய் அது. காலிங்கராயன் கால்வாய் குறித்துப் பக்கம்பக்கமாப் பேசலாம். அருகில் ஓடும் ஆற்றின் கரையிலேயே உயரமான நிலப்பரப்பில் ஓடும் தொழில்நுட்பம் மிகுந்தது அந்தக்கால்வாய்.\nஒரு நகரம் என்பது உயிரற்ற பொருளாக இருக்க முடியாது. அதுவும் கிட்டத்தட்ட ஒரு உயிரினத்தின் உடல் போன்றுதான். எனக்கு ஈரோடு நகரை பருந்துப்பார்வை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு மனிதன் கிழக்குப் பக்கம் தலை வைத்து தன் கைகளை விரித்து மல்லாந்து மேற்கில் கால் நீட்டி படுத்திருப்பது போலவே தோன்றும்.\nநானறிந்த நகரங்களில் ஈரோடு ���கரை மிக அழகான நகரம் என்று என்னால் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. அதே சமயம் மிகக் கச்சிதமான ஊர் என்றும், மிக அமைதியான நகரம் என்றும் மிகுந்த பெருமையாகச் சொல்வேன். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு என்று எதையாவது பட்டியலிடலாம். ஆனால் ஈரோடுக்கு அடையாளமாகச் சொல்லவிரும்புவது அமைதி என்பதைத்தான்.\nஉண்மையில் பார்த்தால் ஈரோடு என்பது பல பெருமைகளை உள்ளடக்கிய நகரம். பகுத்தறிவுப் பகலவன் பெரியாரைத் தந்த மண். கணித மேதை ராமானுஜத்தை தந்த மண். பாரதியின் கடைசி உரையை கேட்கும் வாய்ப்பை பெற்ற மண்.\nஇன்று ஈரோடின் அடையாளமாகத் திகழ்வது மஞ்சளும், இந்தப் பகுதியில் தயாரிக்கப்படும் துணிவகைகளுமே. சுற்றுவட்டார மாவட்டங்களிலும் விளையும் மஞ்சளைச் சந்தைப்படுத்தும் மஞ்சள் மண்டிகள் மற்றும் ஏலவிற்பனை, இப்பகுதிகளில் தயாரிக்கப்படும் கைத்தறி, விசைத்தறித் துணிகளை விற்பனை செய்ய வாராவாரம் கூடும் ஜவுளிச்சந்தை, பெருந்துறை சாலையில் வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனைகள், நகரத்தின் புறவெளிகளில் பெருகி வரும் கல்வி நிறுவனங்கள் என அக்கம் பக்கம் இருக்கும் கிராமத்து மக்களை நகரம் வெகுவேகமாக ஈர்த்து வருகின்றது.\nவெகு வேகமாய் மாறிவரும் உலகத்தின் ஓட்டத்தில் ஈரோடு நகரமும் நெரிசல் மிகுந்த நகரமாக மாறிவந்தாலும் நகரத்தின் மையத்தில், இன்னும் கட்டடம் முளைக்காத கொஞ்சம் மிச்சமிருக்கும் நிலத்தில் சோளம் விதைத்து அறுவடை செய்யும் வித்தியாசத்தைக் கொண்டுள்ள நகரம்.\nபிரப் சாலை என அழைக்கப்படும் பிரதானச் சாலையை மையப்படுத்தி இரு பக்கமும் பிதுங்கிப்பிதுங்கி வளர்ந்து வரும் நகரம். பிரப்சாலையின் மேற்குப் பக்க நீட்சியாக பெருந்துறை செல்லும் சாலையில் இன்று வேகுவேகமாக நாலு கால் பாய்ச்சலில் வளர்ந்து கொண்டிருகின்றது.\nசில ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டிலிருந்து எந்தப்பக்கம் இருக்கும் நகரங்களுக்குச் சென்றாலும், விவசாய நிலங்கள் மட்டுமே பசுமை போர்த்திக்கிடக்கும். இப்போது சாலையோரங்கள் தோறும் வண்ணக் கட்டிடங்கள் முளைத்து சுற்றிலும் இருக்கும் எல்லா நகரங்களோடும் இணைந்து, தன்னை சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக பெயர் மாற்றிக்கொண்டுள்ளது. பெயர் மாற்றிக்கொண்டாலும் அதற்கான அடையாளமாக எதுவும் இன்னும் பதிக்கத் தொடங்கவ���ல்லை.\nதமிழகத்தின் வடமேற்குப் பகுதியின் மையம் என்றே ஈரோட்டைச் சொல்லலாம். பவானி, அந்தியூர், மேட்டூர், குமாரபாளையம், சங்ககிரி, சேலம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், சித்தோடு, கோபி, சத்தி, பெருந்துறை, திருப்பூர், கோவை, காங்கயம், தாராபுரம், பழனி, கரூர், திருச்சி, மதுரை என அனைத்து திசைகளிலிருந்தும் சாலைகள் வழியே பிணைந்து கிடக்கின்றது ஈரோடு.\nநகரத்தின் தென் பகுதியில் நீண்டு கிடக்கிறது ஈரோடு ரயில் நிலையம். இந்தியாவின் பெருநகரங்களை இணைக்கும் தொடர்வண்டிகள் தினந்தோறும் ஈரோடு வழியே தடதடத்துக்கொண்டுதான் இருக்கின்றன. தொடர்வண்டி நிலையத்தை ஒட்டியிருக்கும் இரயில்வே குடியிருப்பும் அதன் மைதானமும் அழகியல் நிறைந்த ஒரு தோப்பு போன்ற அமைப்புக்கொண்டது.\nரயில் நிலையத்திலிருந்து வெளியேறி இடது பக்கம் திரும்பினால் மேட்டூர் சாலை துவங்கும். அதன் வழியே நகரின் மையப்பகுதியான அரசு மருத்துவமனை சந்திப்பை அடையலாம். சந்திப்பின் மையத்தில் எம்ஜிஆர் விரல் சுட்டி சிலையாய் நின்று கொண்டிருப்பார். எம்ஜிஆர் விரல் சுட்டும் திசையில் நகர்ந்து, உயர்ந்த மருத்துவ கட்டிடங்களைக் கடந்து செல்கையில், ஈரோடு பகுதி மக்களை ஆட்டுவிட்டுக்கும் நோய்களின் கொடுமையை அறியலாம். இன்னும் கடந்தால் நம்மை வரவேற்பது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம். எதிர்புறம் பிரியும் சாலையின் முகப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் அமைந்திருக்கின்றன. சிறிது தொலைவு சென்றால் சம்பத் நகர் குடியிருப்பு வரும். அங்குதான் ஈரோட்டின் புகழ்பெற்ற உழவர் சந்தை அமைந்துள்ளது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாண்டி நேராகச் சென்றால் சில திருமண மண்டபங்கள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என திண்டல் மலை வரை நகரம் நீண்டுகிடக்கும். திண்டலில் இருக்கும் முருகன் கோவில் இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். திண்டல் மலையைக் கடந்து அகன்று விரிந்திருக்கும் சாலை நம்மை பெருந்துறை நோக்கி அழைத்துச்செல்லும். பெருந்துறை சாலை முழுக்க பொறியியல் கல்லூரிகளும், கலைக்கல்லூரிகளும் ஆட்கொண்டுள்ளன.\nஎம்ஜிஆர் சிலை சந்திப்பிலிருந்து வடமேற்காய் பிரியும் சிறு சாலை வழியே நசியனூர் சென்றால் எளிதில் தேசிய நெடுஞ்சாலை 47-ஐ அடையலாம். வலது பக்கம் திரும்பினால் மைய, முக்கிய சாலையான பிர��்சாலை வரும். எல்லாம் விடுத்து நேராக மேட்டூர் சாலையில் சென்றால், நாம் அடைவது நகரின் முக்கியத் திரையரங்குகளையும், பேருந்து நிலையத்தையும். பேருந்து நிலையத்தைக் கடந்து இடது பக்கம் திரும்பினால் சித்தோடு, கோபி, சத்தி, மைசூர் என நீளும் சத்தி சாலை. அந்த சத்தி சாலையில்தான் பாரம்பரியம் மிக்க கல்லூரியான சிக்கய்யநாயக்கர் கல்லூரி இருக்கின்றது.\nசத்தி சாலையில் திரும்பாமல், நேராகச் செல்லும் சாலையில் சில அடிகள் சென்றால் வ.உ.சிதம்பரனார் பூங்காவும், மைதானமும் வரும். ஈரோடு நகரின் பெரும்பாலான மக்கள் காலையில் நடைபன்றும் தேயாமல் இருக்கும் மைதானம். அந்த மைதானத்தின் பின் புறம் நீண்டு கிடக்கும் காலியிடம்தான் ஈரோட்டின் புண்ணிய பூமியாக சில வருடங்களாக மாறியிருக்கின்றது.\nஅந்த புண்ணிய நிகழ்வு என்பது மக்கள் சிந்தனைப்பேரவை அமைப்பு நடத்தும் புத்தகத்திருவிழா தான். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த மைதானத்தில்தான் ஈரோடு புத்தகத்திருவிழா நடந்து கொண்டிருக்கின்றது. பல லட்சக்கணக்கான மக்கள் அறிவுப்பசி கொண்டு தேடித்தேடி கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வாங்கிச்சென்ற புத்தகங்களின் வாசனை அந்த மண்ணில் ஆண்டு முழுதும் நீந்திக் கொண்டேயிருக்கும்.\nமைதானத்தையொட்டி அமைந்திருக்கின்றது வ.உ.சி பூங்கா. எனக்குத் தெரிந்து உள்ளூர் மக்கள் அதிகம் பயன்படுத்தாத பூங்கா என்றால் இதைத்தான் சொல்லவேண்டும் என நினைக்கிறேன். நானறிந்த நண்பர்கள் வட்டத்தில் எவரும் பூங்காவில் சென்று இளைப்பாறியதாகவோ, பார்த்து ரசித்ததாகவோ சொன்னதில்லை.\nசத்தி திரும்பும் சாலைக்கு எதிர்புறச்சாலையில் நகர்ந்தால் முதலில் வரும் இடதுபக்கப் பிரிவுதான் பவானி வழியே அந்தியூர், மேட்டூர் மற்றும் கருங்கல்பாளையம்-பள்ளிபாளையம் வழியே சங்ககிரி சேலம், மற்றும் திருச்செங்கோடு, நாமக்கல் என இட்டுச்செல்லும், மூலப்பட்டறை சாலை. மூலப்பட்டறை பிரிவில் திரும்பாமல் நேரே நகர்ந்தால் இருமருங்கிலும் கட்டிடம் தொடர்பான பொருட்களை விற்கும் கடைகள் விரிந்து பரந்து கிடக்கும். இன்னும் கொஞ்சம் கடந்து வளைந்து நெளிந்து முட்டி மோதியெட்டினால் வரும் இடம் ”பழையபேருந்து நிலையம் என்று அழைப்பதும்கூட மறந்து போன” தற்சமயம் காய்கறி அங்காடி இருக்கும் பகுதி, அங்குதான் ஈரோடு மாவட்டத்தின் ஆகச்சி���ந்த பெரிய பிரமாண்டமான நடைக்கடைகளும், துணிக்கடைகளும் உயர்ந்தோங்கி பளபளத்து நின்றுகொண்டிருக்கின்றன.\nகடைகளிலிருந்து கசிந்து வரும் குளிரூட்டிகளின் குளிர் அந்தச் சாலையெங்கும் தென்றலாய் வீசும். அப்படியே ஒரு வழிச்சாலையில், நெரிசலில் நகர்ந்தால் வரும் இடம் மிகப் பழமையான மணிக்கூண்டு பகுதி, அங்கிருந்து வலது பக்கம் திரும்பினால் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் வரும். நேராகச்சென்று நகரக்காவல் நிலையம் அருகே இடது பக்கம் சிறிது தூரம் சென்றால் தந்தை பெரியார் வசித்த பெரியார்-அண்ணா நினைவகம் வரும். காவல் நிலையம் தாண்டி வலதுபக்கம் திரும்பினால் வந்தடையும் இடம் பன்னீர் செல்வம் பூங்கா.\nப.செ.பூங்காவில் துவங்கும் பிரப் சாலையில்தான் கிறிஸ்துவ தேவாலயமும், பழம்புகழ் பெற்ற சி.எஸ்.ஐ மருத்துவமனையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலும், மாநகராட்சி கட்டிடமும், டெலிபோன் பவனும், நூற்றாண்டுகளைக் கடந்த கலைமகள் மகளிர் மேல்நிலைப்பள்ளியும், செங்குந்தர் பள்ளியும் வீற்றிருக்கின்றன. இறுதியாய் முதலில் பார்த்த எம்ஜிஆரின் முதுகு வரை செல்லலாம். பெரியமாரியம்மன் திருவிழா என்பதுதான் ஈரோடு மக்களின் ஒட்டுமொத்த கொண்டாட்டத்துக்கான திருவிழா. பதினைந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்காக பிரப் சாலையே கிட்டத்தட்ட முடங்கும் என்பதுபோல் திருவிழா கடைகளும், கூட்டமும் பொங்கி வழியும்.\nபன்னீர் செல்வம் பூங்காவிலிருந்து தெற்கில் பிரியும் காந்திஜி சாலையின் முகப்பில் வருவது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளார் அலுவலகம். நேராகச்சென்றால், டெலிபோன் அலுவலகம், தபால் நிலையம், அடுத்து ஈரோட்டின் மிகச்சிறந்த குடியிருப்பு பகுதியாக அறியப்படும் பெரியார் நகர் குடியிருப்பின் கிழக்குப்புற முகப்பு வளைவு வரும். அதிவசதி படைத்த நபர்களிலிருந்து, அருகில் ஓடும் சாக்கடைப்பள்ளம் ஓரமாக வசிக்கும் ஏழ்மை நிறைந்த மனிதர்களை வரை உள்ளடக்கியது பெரியார் நகர்.\nகாந்திஜி சாலையில் நேராகக் கடந்தால் வலது பக்கம் தீயணைப்பு நிலையம் அமைந்திருக்கும். அதற்கு எதிர்புறச்சந்தில் ”கோழி முட்டை” வடிவில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆனூர் திரையரங்கு அமைந்திருக்கும்.\nசில அடிகள் தூரம் சென்றால் வரும் இடம்தான் காளைமாடு ��ிலை சந்திப்பு. தென்மாவட்டங்களிலிருந்து வரும் சாலைகளின் முகப்புப் பகுதி அதுதான். இடது பக்கம் திரும்பி பயணித்தால் ரயில் தண்டவாளங்களுக்கு அடியில் நுழைந்து கொல்லம்பாளையம் வழியே காங்கயம் தாராபுரம் பழனி செல்லும் சாலையும், கொடுமுடி கரூர் திருச்சி மதுரை செல்லும் சாலையும் நம்மை இரண்டாக பிரிக்கும். காளைமாடு பிரிவின் வலது பக்கம் திரும்பினால் நாம் முதலில் புறப்பட்ட ரயில் நிலையம் வரும்.\nஎளிமையும், நீங்கா அமைதியும் நிறைந்திருக்கும், பெருமை வாய்ந்த ஆறும், அழகிய கால்வாயும் அருகருகே பாயும் நகரத்தின் அடையாளாமாக தற்போது மாறியிருப்பது மாசடைந்த சுற்றுச்சூழல் என்றே சொல்லவேண்டும். ஈரோடு நகரையொட்டிய பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்த தோல் தொழிற்சாலைகள், சாய ஆலைகளிலிருந்து பல்லாண்டுகளாக வெளியேறிய கழிவுகள் சிறிது சிறிதாக நிலத்தடி நீரை மாசுபடுத்தி, இன்றைக்கு தண்ணீரைச் சுத்திகரிக்காமல் குடிக்கமுடியாது என்ற அளவுக்கு சேதப்படுத்தியுள்ளன. புற்றுநோய், சிறுநீரகக் கல், மலட்டுதன்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் மற்ற பெருநகரங்களோடு போட்டியிடுவதில் முன்னணியில் உள்ளது என்ற வருத்தத்தையும் பதிவாக்கியே தீரவேண்டும்.\nஒரு நகரம் என்பது மிக நீண்ட வரலாற்றினை பல யுகங்களுக்கு தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அந்த வரலாற்றின் பக்கங்கள் வளம் நிறைந்ததாக இருப்பதே நலம், வலி நிரம்பியதாக இருப்பதல்ல.\nமார்ச் மாத வடக்குவாசல் பத்திரிக்கையில் கட்டுரையின் சில பகுதி வெளியாகியுள்ளது\nநேரம் Tuesday, March 06, 2012 வகை ஈரோடு, கட்டுரை, சுற்றுச்சூழல், நகர்வலம்\nஅருமையான கட்டுரை. இந்தப் புகழ்பெற்ற ஈரோடு மாவட்டத்தில் கரூர் என்றொரு\nநிறைய இடம் மறந்து போச்சுங்க. மறுபடியும் ஒரு சுத்து போயிட்டு வந்த உணர்வு.\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தி உள்ளேன்.பாரவை இட்டு தங்கள் மேலான கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநம்ம ஊரப்பத்தி அருமையா எழுதி இருக்கீங்க கதிர்\nமிகச் சிறப்பான விளக்கம். மண்ணின் மைந்தர்களுக்கே சாத்தியம். நன்றி.\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...\nஈரோட்டுக்கு எத்தனையோ முறை வந்தாலும் என் மாமியார் ஊரா இருந்தாலும் ஈரோட்டைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை .இப்போது கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.நன்றி பதிவிற்கு .\nஎனது மனைவியின் ஊரான ஈரோட்டைப்பற்றி இவ்வளவு அருமையாக தாங்கள் எழுதியிருப்பது தாங்கள் பிறந்த மண்ணை மறவாது அந்த மண்ணின் மீது தங்கள் கொண்டுள்ள பாசத்தையும் நேசத்தையும் காட்டுகிறதுபெற்ற தாயையும் பிறந்த மண்ணையும் மறவாதவர்கள் வாழ்க்கை என்றுமே மேன்மை உடைத்தானது\nநான் வசிக்கும் ஈரோட்டை எனக்கு புதிய கோணத்தில் பார்கும் படி வைத்த உங்களது கட்டுரை மிகவும் அருமை. தொடரட்டும் உங்கள் பயனம்.\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஇன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nபுத்தகத் திருவிழாவில் அறிவுமதி & உதயச்சந்திரன்\nஆனந்த (என்) விகடன் - மகளிர் தினம் - கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=1207", "date_download": "2018-05-22T07:46:05Z", "digest": "sha1:YAWARPEOEHECCMIBSMFXYJNBOVCPBNRM", "length": 14533, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "அமெரிக்கா – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அமெரிக்கா, இடம்பெயர்வு, இனவாதம், மனித உரிமைகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான பயணத்தடையும் அரபுலகமும்\nபடம் | TheAtlantic அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்ற ஒரு வார காலத்தில் ஜனவரி 27இல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஏழு நாடுகளின் முஸ்லிம்கள் அடுத்த 90 நாட்களுக்கு தனது நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற நிறைவேற்று உத்தரவில்…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், யுத்த குற்றம்\nடொனால்ட் ட்ரம்பும் இலங்கையின் அரசியலமைப்பு சீர்த்திருத்தமும்\nபடம் | Slate அமெரிக்கவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை உறுப்பினர்கள் நியமனமும் உயர் மட்ட நிர்வாக பதவிகளுக்கான நியமனங்களும் செய்யப்பட்டு அவரது அரசாங்கம் இயங்க ஆரம்பித்து இருக்கின்றது. நல்லதோ கெட்டதோ டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச ரீதியாக…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், த���ிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இலங்கையை ஆளுகின்ற இன்றைய கூட்டரசாங்கத்தின் பிரசவிப்பிற்குத் தான் ஆற்றிய பங்களிப்பினை வெறுமனே ஒரு மருத்துவிச்சியின் சேவை என்ற அளவோடு சுருக்கிவிட நிகழும் எத்தனிப்புகளைத் தமிழ் தேசம் அனுமதிக்க முடியாது. மருத்துவிச்சி என்றால், அவரின் தொழிலே, யாரோ…\nஅமெரிக்கா, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம்\n‘மென்சக்தி’ அரசியல் எண்ணக்கரு தமிழ் சூழலுக்கு ஏற்புடைய ஒன்றா\nபடம் | Flickr Site of U.S. Department of State முதல் முதலாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மென்சக்தி (Soft Power) என்னும் அரசியல் எண்ணக்கருவைப் பயன்படுத்தியிருந்தார். தமிழர்கள் தங்களின் மென்சக்தி ஆற்றலை பிரயோகிப்பதன் மூலமாகத்தான் எதிர்காலத்தை கையாள முடியும்…\nஅமெரிக்கா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், புலம்பெயர் சமூகம்\nஆமிரேஜ் நிறைவுசெய்ய விரும்பும் இலக்கு\nபடம் | பிரதமரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னைநாள் உதவி இராஜாங்கச் செயலரும் மூத்த இராஜதந்திரியுமான ரிச்சர்ட் ஆமிரேஜ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். அவர் கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட பல…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் இந்திய, அமெரிக்க ஆர்வங்களும்\nபடம் | Asian Tribune தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் விரும்பங்களுக்கேற்ப கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு தரப்பினர் இவ்வாறு கூறுகின்றனர் – “தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் ‘திம்பு’ கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்”…\nஅமெரிக்கா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சீனா, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வடக்கு-கிழக்கு, வௌியுறவுக�� கொள்கை\nஅமெரிக்க – சீன பூகோள அரசியல் போட்டியில் முக்கியத்துவமடையும் ஜிபுத்தியும் – இலங்கையும்\nபடம் | AFP PHOTO/ Ishara Kodikara, WSJ இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nஇனப்படுகொலையை மூடிமறைக்க முயலும் அமெரிக்கா\nபடம் | Getty Images, ITNNEWS புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. இனப்பிரச்சினை தீவுக்கான யோசனைகள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் அல்லது அது குறித்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட எதிர்காலத்தில் இலங்கை அரசு…\nஅமெரிக்கா, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nஇந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை காப்பாற்ற முடியுமா\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபலமான அரசியல் கருத்துருவாக்குனர்களில் ஒருவரும் (Political Opinion maker) இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதிவருபவரும், இந்தியப் படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அதன் இராணுவ புலனாய்வு கட்டமைப்பிற்குப்…\nஅமெரிக்கா, அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வௌியுறவுக் கொள்கை\nபூகோள அரசியலுக்குள் சிக்குண்டுள்ள இலங்கைத் தீவின் அரசியல்\nபடம் | THE NEW YORKER எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட��புமனுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கையொப்பமிட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்திகள் மேற்குலக அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளையும் பரபரப்பையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20171217", "date_download": "2018-05-22T08:51:53Z", "digest": "sha1:QCMXV6HBDIXHOHBDLRMWSGBYOVJ5VCL7", "length": 11629, "nlines": 124, "source_domain": "sathiyavasanam.in", "title": "17 | December | 2017 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2017 டிசம்பர் 17 ஞாயிறு\nகர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன். (சங்.109:30)\nவேதவாசிப்பு: ஆமோஸ்.7-9 | வெளிப்படுத்தல்.8\nஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 17 ஞாயிறு\n“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” (லூக்.2:14) என்று பரம சேனையின் திரள் கர்த்தரைப் போற்றி புகழ்ந்ததுபோல இந்நாளிலும் அனைத்து இடங்களிலும் நடைபெறும் கிறிஸ்துமஸ் கீதாராதனைகள் சிறப்புற நடைபெற தேவன் கிருபை செய்ய ஜெபிப்போம்.\nதியானம்: 2017 டிசம்பர் 17 ஞாயிறு; வேத வாசிப்பு: மத்தேயு 19:16-20\n“அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன். இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்” (மத்தேயு 19:20).\nசில சபைக்கூட்டங்களில் பிரச்சனைகள் எழும்பும்போது, விவாதங்களும் தொடங்கும். அப்போது சிலர், “நான் பல வருடங்களாக இந்தச் சபையில் இருந்து உழைக்கிறேன். எனது மூதாதையர் எத்தனை தலைமுறைகளாக இச்சபையில் வழிபடுகிறார்கள்” என்று சொல்லி, தாங்கள் செய்த தவறுகளை மறைத்துவிட முயற்சிப்பதுண்டு. அல்லது, “நான் யாருடைய மகன் தெரியுமா யாருக்கு நெருங்கிய இனத்தான் தெரியுமா” என்று சொல்லி, மற்றவர்களின் உருவத்துக்கு அல்லது பெயருக்குப் பின்னால் மறைந்துகொண்டு தப்பித்துக்கொள்ளப் பார்ப்பதுண்டு. இவர் களில் நாமும் ஒருவரா\nஇயேசுவிடம் வந்த வாலிபனும் தான் சிறுவயதுமுதல் கற்பனைகளைக் கைக்கொண்டு வந்தவன் என்றும், இன்னமும் தன்னிடத்தில் என்ன குறை இருக்க முடியும் என்றும் கேட்கிறான். அவனிடத்தில் இருந்த குறைவை ஆண்டவர் சுட்டிக் காட்டியபோது, அதை ஏற்றுக்கொள்ள மறுத்தவனாய், தான் நினைத்தபடி காரியம் அமையவில்லை என்பதால் துக்கத்தோடே போய்விட்டான் என்று வாசிக்கிறோம். அவன் இயேசுவிடம் வரும்போது தன்னிடத்தில் ஒரு குறைவுமே இல்லையென்று எண்ணியவனாகவே வந்தான். அதனால்தான் அவனால் இயேசு காட்டிய குறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nகற்பனைகளைக் கைக்கொண்டு வருவது நல்ல காரியம். தேவனுக்குப் பயந்து வாழ்வதும் நல்லது. ஆனால் தன்னைத்தான் உணர்ந்து, தன் குறைவை ஏற்றுக்கொண்டு, பாவத்திலிருந்து மீட்பைப் பெற்றுக்கொண்டு, தேவனுடைய கற்பனைகளின்படி வாழுவதே ஆண்டவர் விரும்புகின்ற வாழ்வு. தேவனுக்கு முன்பாக நாம் அனைவருமே குறைவுள்ளவர்கள். நம்மில் குறைவில்லையென்று நாம் சொன்னால் அது நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுவதாகவே இருக்கும். எனவே, நம்மில் உள்ள குறைவுகளை உணர்ந்து, தேவனிடம் அறிக்கைசெய்து, நம்மைத் திருத்திக்கொள்ள எப்போதுமே நாம் ஆயத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும். மனந்திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும். அப்போது, என்னிமித்தம் பரலோகில் சந்தோஷம் உண்டாயிருக்கிறதா\n“நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர் களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:8-9).\nஜெபம்: அன்பின் தேவனே, என் அறிவுக்கு எட்டாமல் ஏதாவது குறைவு என்னில் இருக்குமானால் அதை எனக்கு உணர்த்தியருளும். நான் மனந்திரும்பி வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/07/blog-post_8606.html", "date_download": "2018-05-22T08:26:25Z", "digest": "sha1:7GS3RS2E457S2YGX2HIMKLTERSFLXJ4W", "length": 32309, "nlines": 187, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பல லட்சம் கோடி பொக்கிஷங்கள் இருக்கலாம் என தகவல் ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nபுதன், 6 ஜூலை, 2011\nதிருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பல லட்சம் கோடி பொக்கிஷங்கள் இருக்கலாம் என தகவல்\nதிருவனந்தபுரம்: திருப்பதி ஏழுமலையானை சொத்து மதிப்பில் மிஞ்சியுள்ள திருவனந்தபுரம் பத்மநாபர் கோவிலில் பல லட்சம் கோடிக்கு பொக்கிஷங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்த அளவுக்கு இக்கோவிலில் நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் குவிந்து கிடப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இவை எப்படி வந்தது தொடர்பாக ஒரு தகவல் உலவுகிறது.\nஒருங்கிணைந்த இந்தியாவின் குருநில மன்னர் சமஸ்தானங்கள் சேர்க்கப்பட்டபோது 1949ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானமும் சேர்க்கப்பட்டது. தெற்கில் கன்னியாகுமரி, வடக்கே எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா வரை நீண்டிருந்தது. தமிழ்நாட்டின் பத்பநாபபுரம் தான் அப்போது அதன் தலைநகராக இருந்தது. பின்னர்தான் திருவனந்தபுரமாக மாற்றப்பட்டது.\nதிருவிதாங்கூர�� சமஸ்தான முதல் மன்னர் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அவருக்கு பின் கார்த்திகை திருநாள் ராமவர்மா ஆட்சி செய்தார். அப்போதுதான் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாறியது.\n1175ல் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆரம்பித்த போதே அரசாட்சியும் பத்பநாபர் கோவிலும் இணைந்தே இருந்தது. முதல் மன்னர் என் சொத்துகள் எல்லாம் பத்மநாபருடையது, நான் அவருடைய சேகவன் என்று அறிவித்த தனது பெயரை பத்மநாபதாசர் என்றும் மாற்றிக் கொண்டார்.\nகடந்த 1813ல் இருந்து 1846 வரை ஆண்ட சுவாதி திருநாள், பிரபலமான கர்நாடக இசை கலைஞராக இருந்தவர், ஆங்கிலமொழி பற்றுக் கொண்டவர். 1921-1992ல் வாழ்ந்த கடைசி மன்னர் சித்திரை திருநாள் பாலவர்மாதான் இந்தியாவில் மரண தண்டனையை ஓழித்த முதல் சமஸ்தான மன்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n1936ல் திவானாக இருந்த சிபி ராமசாமி அய்யர் யோசனைப்படி தீ்ண்டாமையை ஓழித்து கோயிலுக்குள் எல்லோரும் சென்று தரிசிக்க வைத்தவரும் இவர்தான். பத்மநாபர் கோயிலுக்கு தங்கள் சொத்துகளை அப்படியே தந்தவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் என்பதை பல மலையாள இலக்கியங்கள் சுட்டி காட்டியுள்ளன.\nஇப்போது கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் குறித்து 1941ல் கவிஞர் பரமேஸ்வர அய்யர் தன் பிரதான பட்டா மதிளகேம் பதிவேடுகள் என்ற புத்தகத்தில் குறிப்புகளை எழுதியுள்ளார்.\nதிருவிதாங்கூர் பரம்பரையில் உள்ள முதல் மன்னர் முதல் கடைசி மன்னர் வரையும், இப்போதுள்ள வாரிசுகள வரையும் சொத்துகள் பற்றி கணக்கில் தெளிவாக இருந்துள்ளனர். கோயிலுக்கு தந்தபின் சொத்துகளை கட்டி காத்து வந்துள்ளனரே தவிர அவற்றில் இருந்து செலவு செய்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய நிலவரப்படி கோவிலில் ஒரு லட்சம் கோடி அளவுக்கு பொக்கிஷங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளதுத. ஆனால் இன்னும் ஒரு அறை திறக்கப்படாத நிலையில் அங்கு மேலும் சில லட்சம் கோடி அளவுக்கு பொக்கிஷங்கள், கணக்கிடவே முடியாத அளவிலான பொக்கிஷங்கள் குவிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 7:49 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறீலங்கா அரசை காப்பாற்ற முயலும் கருணாநிதி\nமுக ஸ்டாலினை விடுவித்தது போலீஸ்\nஸ்டாலின் விவகாரம���... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர...\nதிருவாரூர் அருகே ஸ்டாலினை கைது செய்து வலுக்கட்டாயம...\nமு.க., ஸ்டாலின் திடீர் கைது\nபொய் வழக்கு போட்டு திமுகவினரை துன்புறுத்தி இன்பம் ...\nமாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போ...\nதிமுகவின் அழைப்பை புறக்கணித்த மாணவர்கள்:பிசுபிசுத...\nகலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்\nஅமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்\nஅப்பிளிடம் அமெரிக்க அரசை விட அதிகப் பணம்\nமு.க.அழகிரியின் என்ஜீனியரிங் கல்லூரிக்கு அனுமதி மற...\nஆட்டம் போட்ட வீரபாண்டியார் ஆதரவாளர்கள்-இரவில் போய்...\nஇன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...\nஇங்கிலாந்து குடியேற்றசட்டத்தை எதிர்த்து இந்திய பெண...\nஇலங்கை இனப்படுகொலை சனல் 4 வெளியிட்ட புதிய ஆவணப்பட...\nஎம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவி...\nகொல்வதற்கான உரிமையை வழங்கினார் கோத்தாபய“ – இறுதிப்...\nமீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்கு...\nவீரபாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- எ...\nஅதிமுக எம்.பிக்களுடன் ஜெ. திடீர் ஆலோசனை\nகருணாநிதியின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு\nகேரளாவில் 7 முறை நிலநடுக்கம்\nதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அமை...\nஇந்த ஆண்டுக்கான எனது ஆயிரமாவது(1000) வலைப்பதிவு\nநீ‌திம‌ன்ற நேர‌த்தை ‌விரய‌ம் செ‌ய்து‌வி‌ட்டது த‌மி...\nமலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாள...\nகொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்\nசென்னையில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்தில் நாட்டு வெட...\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஅடக்குமுறைக்கு பெயர் போன ஜாபர்சேட் சிக்கினார்\nஇலங்கை பிரச்சினையில் அரசுக்கு முழு ஆதரவு - ஜெயலலித...\nபோலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்\nதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலம...\nமுதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர்...\nஎதிர்பார்த்தது மாற்றம்... கிடைத்தது ஏமாற்றம்...\nஇலங்கையின் கொலைக்கள வீடியோ... கண்ணீர் விட்ட சந்திர...\nதிமுக காங்கிரஸ் குடுமிச் சண்டை ஆரம்பம்\nஇலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணை கோரி தீர்மானம்...\nஉலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்...\nதி.மு.க., வினர் மீது கை வைத்தால்\n15 ஆயிரம் ரூபா பணத்திற்காக முதியவரைக் கொன்றது சிறீ...\nகரூரில் விதவையிடம் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அ...\n2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு பிரதமர் மன்மோகன் சிங் ...\nநில அபகரிப்பு வழக்கில் போலீசார் முன்பு சரண் ; வீரப...\nதிமுக தலைவராக கருணாநிதியே நீடிப்பார்-பாதியில் காணா...\nகனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமான...\nகருணாநிதியே நிரந்தர தலைவர் ஸ்டாலின் அழகிரி மோதலுக்...\nதமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக ...\nதிமுக செயல் தலைவர் பதவி: ஸ்டாலின் அழகிரி போட்டா ப...\nபிரிட்டன் ஆராய்ச்சி கூடத்தில் மனித விலங்குகள்\nதமிழர் தாயகத்தில் நடந்த உள்ளுராட்சித் தேர்தல்களில...\nதி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி\nசெயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள்...தேர்தல் தோ...\nதொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ...\nபத்மநாபசுவாமி கோவில்: திறக்கப்படாத ரகசிய அறையில் ம...\nமத்திய அமைச்சர் மு.க.அழகிரியை கைது செய்ய முயற்சி\n15 ஆண்டுகளாக போலீஸ் \"லாக்கப்'பில் இருக்கும் அனுமன்...\nஊட்டியில் பயிற்சி ரத்து: சிறீலங்கா ராணுவம் கொழும்ப...\nகருணாநிதியிடம் இருந்து அதிகாரம் கைமாறுமா\nமனச்சாட்சி உள்ள மனிதர்களே ஒரு நிமிடம் உங்களுக்கு ...\nகொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார...\nவடக்கில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்\nகோவையில் இன்று கூடுகிறது தி.மு.க. செயற்குழு பொதுக்...\nவீரபாண்டி ஆறுமுகம் சரணடைய உத்தரவு\nஉங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா\nதமிழீழத் தேசியக் கொடியுடன் லண்டன் வீதிகளில் பேரூந்...\nஉச்சத்தைத் தொடும் பட்டாசு விலை: இந்த வருஷம் காஸ்ட்...\nடயானா மரணம் குறித்து மீண்டும் விசாரணை: தகவல்\n20 நாளில் 20 மில்லியன் பயனர்கள்.... கலக்கும் கூகுள...\nஹிலாரியின் சென்னைப் பயணம் – கலங்கிப் போயிருந்த சிற...\nகருணாநிதி இருக்கும்வரை புதிய தலைவர் தேவையில்லை: அழ...\nமிக்சி, கிரைண்டர், லேப்-டாப் இலவசமாக வழங்குவதா\nகோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்ட...\nமு.க.ஸ்டாலினை செயல் தலைவராக்க திமுக பொதுக்குழுவில்...\n5 காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக இடம்மாற்றியது ...\nதென்மண்டல அமைப்பு கலைப்பு - ஸ்டாலின் : பொதுக்குழுவ...\nதிமுக கருணாநிதியின் கையைவிட்டுப் போகிறதா\nசீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத...\nதலைவா உன் திருவடி சரணம்:என்னை காத்தருள்வாய் கருணாந...\nசமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உ...\nஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்...\n\"நாம் எப்படி தோற்றோம் என புரியவில்லை' : ஸ்டாலின்\nபொய் வழக்கு போட்டு தி.மு.க.வை அழிக்க முடியாது- மு....\nரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி\nஸ்டாலினுக்கு கூடுதல் பதவி: திமுக பொதுக் குழு கூட்ட...\nஅழகிரியின் வலது கரம் எஸ்.ஆர். கோபி தாய்லாந்துக்கு ...\nஅமெரிக்கா வர ஜெ.,க்கு ஹிலாரி அழைப்பு; இலங்கை பிரச்...\nநில அபகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு-12 தனிப...\nகுண்டர் சட்டத்தில் கைதாகிறார் சக்சேனா\nஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்த...\nநில மோசடி: திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, பொட்டு ச...\nசென்னையில் லேசான நிலஅதிர்வு: மக்கள் பீதி\nநில அபகரிப்பு புகார்: கைது அபாயத்தில் திமுக முன்னா...\nஇன்றைய மாலைச் செய்திகள் 19.07.211\nகருணாநிதி கடுமையாக விமர்சித்ததால் : திமுகவிலிருந்த...\nகலா‌நி‌தி மாற‌ன் ‌மீதான புகா‌ரை விசா‌ரி‌க்க த‌னி‌ப...\nகோவை ராசி சரியில்லை என்பதால் திருப்பூருக்கு பொதுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://synapse-junctionofthoughts.blogspot.com/2007/11/one-of-my-husbands-friends-read-my-blog.html", "date_download": "2018-05-22T08:17:52Z", "digest": "sha1:FOE6EWCR3AEB64WI4GHSKNDWCQYHBBT7", "length": 2817, "nlines": 66, "source_domain": "synapse-junctionofthoughts.blogspot.com", "title": "Synapse!!!", "raw_content": "\nஎன் டைரி. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் கொசுவத்தி, கொஞ்சம் டைம் பாஸ், கொஞ்சம் ஜாலி. அறிவுபூர்வமா எதையாவது எதிர்பார்த்தா, போங்க போங்க\n\"உங்களுக்கு recipes லாம் post பண்றது கொஞ்சம் over ஆ தெரியலையாஉங்க கையால சாப்பிட்ட ஒரு நாலு பேரு இத படிச்சா மொத்த blog ம், தமாசு னு நெனச்சுக்க மாட்டாங்களாஉங்க கையால சாப்பிட்ட ஒரு நாலு பேரு இத படிச்சா மொத்த blog ம், தமாசு னு நெனச்சுக்க மாட்டாங்களா\nLabels: என் சமையல் அறையில், சிரிப்பு வருதா\n\" \"நாலரை பால் குடுக்குறவங்க தான் அர்ஜுன் அம்மா\" ஆனா நான், பால் குடிக்க மாட்டேன்னு அடம் புடிக்குற ஒரு அர்ஜுனோட அம்மா 13 Aug 2012லிருந்து அஞ்சலி அம்மாவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2017/08/blog-post_17.html", "date_download": "2018-05-22T07:40:07Z", "digest": "sha1:2B4E6HGDZB6Y7LZ5IYB2M2G3ZGW4VVDL", "length": 11140, "nlines": 277, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: மனம் சுடும் தோட்டாக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nமனம் சுடும் தோட்டாக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா\nகவிதை நூல்கள் வ���ளியீட்டு விழா...\nகாலம் மாலை 5 மணி\nஇடம் தமிழ் சங்கம் பாண்டிச்சேரி\nதலைமை கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்\nமீரா செல்வக்குமார் 17 August 2017 at 17:49\nகரந்தை ஜெயக்குமார் 17 August 2017 at 17:58\nவிழா சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களின் எழுத்துப்பணி தொடரட்டும்.\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nவீதி கலை இலக்கியக்களம் -42\nmanam sudum thottakkal-மனம் சுடும் தோட்டாக்கள் நூல...\nமனம் சுடும் தோட்டாக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா...\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/05/14/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-22T08:44:43Z", "digest": "sha1:FTYMZ3IAPRV72UOJ6GNTXK4EFHSHZT4Y", "length": 28005, "nlines": 158, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "குடி உயரக் கோன் உயர்வான் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nகுடி உயரக் கோன் உயர்வான்\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயர்வான்”\nஒரு நாட்டின் சிறப்பு எப்படி அமையும் என்பதை ஔவையார் விளக்கியுள்ளார்.\nநாட்டின் படிமுறை வளர்ச்சி பற்றிய தத்துவம் அது. இந்த ஐந்து அடி கொண்ட சிறிய பாடலில், சமூக ஒழுங்கும் ஆட்சிச் சிறப்பும் மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பொருளாதார வளர்ச்சியும் அதற்கான திட்டமிடலும் அதைச் செயற்படுத்தும் ஒழுங்கும்.\n“விலை உயரப் பசி உயரும்\nபசி உயரப் பிணி உயரும்\nபிணி உயர துயர் உயரும்\nஅரசாங்கம் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. முதலில் எரிவாயுவின் விலை உயர்ந்தது. பிறகு பால்மா. அதற்கடுத்து இப்பொழுது எரிபொருள். இன்னும் என்னவெல்லாவற்றுக்கும் உயர்வு ஏற்படும் என்று தெரியாது.\nஇப்படி அடுத்தடுத்து அரசாங்கம் செய்திருக்கும் விலையேற்றத்தைப் பற்றி, அதனால் உண்டாகப் போகும் விளைவுகளைப் பற்றி எங்கள் தெருவில் இருக்கிற “விசுவர்” என்ற விசுவநாதன், இப்படிப் பாடினார். விசுவருடைய பாடல் இந்தக் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.\nஇதொன்றும் பகடியான சங்கதியல்ல. அல்லது விசுவர் என்ற சாதாரண மனிதர், ஏதோ பொழுதுபோக்காகப் பாடி விட்டுப் போயிருக்கிறார் என்று எளிதாகக் கடந்து செல்லக்கூடிய பாட்டும் அல்ல.\nநாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், சமூகப் பாதுகாப்பு, ஆட்சிச் சிறப்பு, ஐக்கியம், நல்லெண்ணம் போன்றவற்றில் உயர்வை ஏற்படுத்த வேண்டிய அரசு, விலையேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது என்பதே விசிவரின் ஆதங்கம் .\nஆகவே இது ஒரு சமகால ஆய்வு. சமகால விமர்சனம். மட்டுமல்ல, எக்காலத்துக்கும் பொருத்தமான கவனக்குறிப்பு.\nசாதாரண மனிதர்களின் அனுபவங்களும் அவதானிப்பும் சாதாரணமாக இருப்பதில்லை. அவை பெறுமதி உடையவை. ஆனால் அதிகாரத்திலிருப்போர் அவற்றைப் பொருட்படுத்துவது குறைவு. அல்லது இல்லை எனலாம். இது எவ்வளவு பெரிய தவறு\nஒவ்வொரு பொதுமக்களும் நாட்டுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள் நாட்டுக்காக உழைக்கிறார்கள். தாங்கள் சார்ந்த துறையின் வழியே நாட்டின் வளர்ச்சிக்காக, உயர்வுக்காகப் பங்களிப்புச் செய்கிறார்கள். அதிகாரத்திலிருப்போரை விடவும் கண்ணிமாக நடக்கிறார்கள். ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம், பொறுப்பின்னை போன்றவற்றையெல்லாம் ஈடுபடுவதில்லை.\nஆகவே அவர்கள���க்கே நாடு உரித்துடையது. அதன்வழியான அதிகாரம் அவர்களுக்குண்டு.\nஆனால், இதை அரசோ (ஆட்சித்தரப்பினரோ) ஏனைய படி நிலைகளில் அதிகாரத்திலிருப்போரோ புரிந்து கொண்டு நடப்பதில்லை. இதனால் விசுவர் போன்ற சமானியர்களின் மெய்க்குரல்கள் (திட்டமிட்டு) வலுவிழக்கம் செய்யப்படுகிறது.\nஉண்மையில் நாட்டை வலுவாக்கம் செய்யக் கூடிய குரல்கள் வலுவிழக்கம் செய்யப்படுகின்றன. தேசத்தை வலுவிழக்கம் செய்யும் குரல்கள் வலுவாக்கம் செய்யப்படுகின்றன.\nஅதிகாரத்திலிருப்போர் (அது ஆட்சி செய்வோர் மட்டுமல்ல, ஆட்சியாளருக்கு அனுசரணையாக இருக்கும் நிர்வாக அதிகாரிகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தோர் – புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், நீதித்துறையினர் உள்ளடங்கலாக) நாட்டை வலுவாக்கம் செய்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அந்தப் பொறுப்பு அவர்களுக்குண்டு.\nஇதற்காகத்தான் இவர்கள் அனைவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான செலவை நாடே செய்கிறது. அதாவது நாடு பொறுப்பேற்கிறது. நாடு பொறுப்பேற்றுள்ளது என்றால், மக்கள் அதைச் செய்கிறார்கள் என்றே அர்த்தம். மக்களே அதைப் பொறுப்பேற்கிறார்கள். அல்லது மக்கள் பொறுப்பேற்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் நலனுக்காக என்ற அடிப்படையில் இவ்வாறு நடக்கிறது.\nஅவ்வாறு மக்களின் அதிகாரத்தையும் வசதி, வாய்ப்புகளையும் அனுபவிப்போர், நாட்டுக்கு மிகக் கூடுதலான பங்களிப்புகளை அல்லவா செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் மாண்புக்கும் – சிறப்புக்குமாக உழைக்க வேண்டுமே.\nஅப்படி இல்லையென்றால் நாட்டிலே ஏற்படுகின்ற பஞ்சம், பசி, பட்டினி, நோய், பிணி, துன்பம், துயரம், பிரச்சினை, சண்டை, சச்சரவு, கலவரம், வன்முறை, அழிவு அனைத்துக்கும் இவர்களே பொறுப்பேற்க வேண்டும்.\nஇப்பொழுது நாட்டிலே ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் விலைவாசி உயர்வுக்கும் அதனால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் சுமை அதிகரிப்புக்கும் இவர்களே பொறுப்பாளிகள். இனி விளையப்போகின்ற பஞ்சத்துக்கும் பசி, பட்டினிக்கும் இவர்களே காரணம்.\nஇதற்கு எத்தகைய சாட்டுப் போக்குகளையும் சொல்லித் தப்பி விட முடியாது.\nமுறையான திட்டமிடல்களைச் செய்து, அந்தத் திட்டங்களைச் செயற்படுத்தி வெற்றி காண்பதே அதிகாரத்தில் இருப்போரின் பணியாகும். இதற்காகவே துறைசார் அறிவுடையோரும் நிபுணர்களும் அந்தந்தத் துறைகளில் பதவி நிலை அதிகாரம் வழங்கி, அமர்த்தப்படுகின்றனர். அப்படி அமர்த்தப்படுவோருக்கான நிறைவேற்று அதிகாரங்களும் (திட்டமிடல் – செயற்படுத்துதல்) நிதி மற்றும் பிற வளங்களும் வசதிகளும் வழங்கப்படுகின்றன.\nஇவற்றைக் கொண்டு தங்கள் துறைகளின் வழியாக நாட்டுக்குத் தேவையான விடயங்களை நிறைவேற்ற வேண்டும். இதைப் பெரும்பாலான பொறுப்பு நிலை அதிகாரிகள் செய்வதில்லை. செயற்படுத்துவதில்லை.\nஇதைப் பற்றி இந்த உயர் பீடத்தினரிடம் கேட்டால், “அரசதரப்பின் அங்கீகாரம் அல்லது ஒத்துழைப்புச் சரியாகக் கிடைக்கவில்லை. அரசியல் தலையீடுகளால் எதையும் செய்ய முடியவில்லை” என்று மிகச் சாதாரணமாகப் பதில் சொல்கிறார்கள்.\n“அப்படியென்றால், நாட்டின் வீழ்ச்சிக்கு நீங்கள் பொறுப்பாளிகளாகிறீர்கள். உங்கள் பதவியின் வழியே அதைச் செய்கிறீர்கள்.\nஇந்தக் குறைபாடுகளை எதிர்த்து நீங்கள் ஏன் வெளியே குரல் கொடுக்கவில்லை. போராடவில்லை. அல்லது அரசாங்கத்தின் குறைபாட்டைச் சுட்டிக்காட்டவில்லை” என்று கேட்டால், “நாங்கள் என்ன செய்ய முடியும்” என்று கேட்டால், “நாங்கள் என்ன செய்ய முடியும் எதிர்த்துப் பேசினால், இடமாற்றம் செய்வார்கள்.\nவேறு பல அழுத்தங்களைத் தருவார்கள். தனிமைப்படுத்துவார்கள். நெருக்கடிகளை உண்டாக்குவார்கள்” என்று பதிலளிக்கப்படுகிறது.\nஇத்தகைய நிலை தொடர்ந்து நீடிக்கிறது. அதிகாரத்தின் குணநிலையில் – பண்பு நிலையில் மாற்றமில்லை.\nஇப்போது பாருங்கள். “நல்லாட்சி” என்ற பேரில் தன்னைப் பிரகடனப்படுத்திய இந்த அரசாங்கம், தான் பிரமாண்டமாக அறிவித்த அரசியல் தீர்வு, ஊழல் ஒழிப்பு, நல்லிணக்கம், ஜனநாயக மேம்பாடு, பொருளாதார உயர்வு, மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு, வறுமை நீக்கம் போன்றவற்றைச் சீராகச் செய்யவில்லை.\nஅரசியலமைப்புத் திருத்தம் பாதி வழியைக் கூடக்கடக்கவில்லை. அதற்குள் ஆயிரத்துக்கு மேலான சாட்டுப்போக்குகள். இதற்குள் ஆட்சிக்காலத்தில் பாதிக்கும் மேல் கடந்து விட்டது.\nபொருளாதார வளர்ச்சிக்கான எந்தப் புதிய திட்டங்களையும் உருவாக்கியதாக அறிய முடியவில்லை. இந்தந்தத் திட்டங்களை நாம் உருவாக்கியுள்ளோம். இவற்றின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தில் இத்தகைய வளர்ச்சிகள் ஏற்படும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு யாரிடம் பதிலுண்டு\nஅப்படி உருவாக்கியிருந்தால் இலங்கையின் பணப்பெறுமதி இப்படி சடுதியாக வீழ்ச்சியடைந்திருக்குமா பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்குமா பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்குமா\nஉண்மையில் நாட்டின் உற்பத்தியில் ஏற்படும் வீழ்ச்சியே – பற்றாக்குறையே நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது. இறக்குமதியில் ஒரு நாடு முற்றுமுழுதாகவே தங்கியிருக்குமானால் அது வரிச்சுமை, கடன்சுமை போன்றவற்றினால் மூழ்கி விடும்.\nஇன்றைய இலங்கை கடலால் சூழப்பட்டிருக்கிறது என்பதை விட கடன் சுமையினால் சூழப்பட்டிருக்கிறது என்பதே சரியானது.\nநம் தாயார்களும் தந்தையர்களும் கடனோடு வாழ்ந்ததில்லை. அப்படிக் கடன் பட்டிருந்தாலும் சிறிய அளவிலான கடனையே பட்டிருந்தார்கள். திருப்பிச் செலுத்தக் கூடிய அளவுக்கான கடன் அது. அதனால் அவர்கள் வாழ்ந்தது பெரு வாழ்க்கை.\nநாமோ திருப்பிச் செலுத்தக் கடினமான கடனோடு, முடியாத கடனோடு, தொடர்கடன், பெருங்கடன் எல்லாம் வாங்கிச் சிறுவாழ்க்கை வாழ்கிறோம்.\nஇதற்குக் காரணம், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களில் நிகழ்ந்திருக்கும் குறைபாடுகளேயாகும். நமது அறிவுத்துறை வீழ்ச்சியடைந்து விட்டது. ஆட்சி தோற்றுப் போயிருக்கிறது.\n என்பதே இன்றுள்ள முக்கியமான கேள்வியாகும்.\nநாட்டிலே பிரச்சினைகள் தாராளமாகப் பெருகிக்கொண்டிருக்கின்றன. எண்ணற்ற வகையில் ஏராளம் போராட்டங்கள் தினமும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. போராட்டங்கள் அதிகரித்தால், அந்த நாடு பிரச்சினைகளின் பெருக்கிடமாகி உள்ளது என்றே அர்த்தமாகும். பிரச்சினைகள் அதிகரித்தால் நாட்டில் முன்னேற்றம் ஏற்படாது.\nபோராட்டங்களுக்காக மக்களின் உழைப்புச் சக்தியும் மூளை வளமும் வீணடிக்கப்படும். பிரச்சினைகளால் உண்டாகும் நெருக்கடி, மூளையை – சிந்திக்கும் திறனை இல்லாமலாக்கி விடுகிறது.\nஆகவேதான் முடிந்தளவுக்கு பிரச்சினைகள் உருவாகாத அளவுக்கு ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதுண்டு. நெருக்கடிகளைத் தீர்ப்பதிலேயே ஆட்சியின் கவனம் இருக்க வேண்டும். புதியனவற்றை உருவாக்க வேண்டும். உற்பத்தித்திறனைப் பெருக்க வேண்டும். பொருளுற்பத்தியே நாட்ட��� வளமாக்கும்.\nஆனால், அதற்கு தற்போதைய வழிமுறைகள் தோதானவையல்ல\nஇதிலிருந்து நாம் மீள வேண்டும்.\nஅதாவது, மக்கள் அரசுக்கு – அரசாங்கத்துக்கு – அரசியல் தரப்புகளுக்குச் சேவகம் செய்யும் நிலை மாற்றப்பட்டு, மக்களுக்கு அரசும் அரசியலும் சேவை செய்யக்கூடியதாக அமைய வேண்டும்.\nவிசு கருணாநிதி கிளைபோசெற் நிறுதப்பட்டிருந்த காலப்பகுதியில்தான் ரஷ்யாவில் இலங்கைத் ​தேயிலையில் பூச்சியினமொன்று...\nதற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம்\nலக்ஷ்மி பரசுராமன்.​பிறந்த நாள், கல்யாண நாள் எதுவாக இருந்தாலும் புகைப்படங்களுடன் குறிப்புகளை முகநூலில் பதியவிடுவது இப்போதைய...\nபாலகுமாரன்: என் இலக்கிய பள்ளியின் முதல் ஆசான்\nபாலகுமாரனை எனது 18- ஆவது வயதிலிருந்து அறிவேன். நேரடியான அறிமுகமும் பழக்கமும் 23-வது வயதில் நிகழ்ந்தது. பரஸ்பர...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியகாரர்கள் மறந்து விட்ட உமறுப்புலவரின் வாரிசு\nநபியவர்களின் வரலாற்றில் நடந்ததாக அறியப்பட்ட கிளைக்கதையொன்றினை எடுகோளாகக் கொண்டு 1939 ஆம் ஆண்டு மருதமுனையைச் சேர்ந்த புலவர்...\nஅறுபதுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து பெரிய...\nஅபாயத்தை எதிர்கொள்ளும் இலங்கைப் பொருளாதாரம்\nபன். பாலா'இலங்கைத் தேயிலைக்கென்று ஒரு வரலாற்றுப் பாரம்பரியம்...\nஏழைகளின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி உதவி செய்வேன்\nபசறைத் தேர்தல் தொகுதியில் உள்ள மூவின மக்களையும் அரவணைத்து...\nஇனிய குரலில் கூவியவாறேகூட்டை விட்டுபறக்கும் வரைகட்டிக்...\nஎன்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்\nசு.க செயலாளர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் மாற்றம்\nஇலங்கை அரசும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம்\nஇலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம்\nதற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியகாரர்கள் மறந்து விட்ட உமறுப்புலவரின் வாரிசு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T08:04:23Z", "digest": "sha1:FPKZDEL2H6HF3C3C5V7KSV4ZDIK2ZFA5", "length": 10176, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேனா பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசேனா பதக்கம் (Sena Medal) இந்தியத் தரைப்படையின் அனைத்து மட்டத்திலும், \"தரைப்படை செயற்பாட்டிற்கு முகனையான பங்காற்றிய, தங்கள் பணியில் ஈடுபாடும் வீரமும் கொண்ட வீரர்களுக்கு\" வழங்கப்படுகிறது. வீரரின் மறைவிற்குப் பின்னர் வழங்கவும் இரண்டுக்கு மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றோருக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.\nஇது தரைப்படையில் தீரச்செயல்கள் புரிந்தோருக்கு வழங்கப்படும் விருதாகும். இருப்பினும் அமைதிக் காலங்களிலும் சிறப்புமிகு சேவை புரிந்த படைவீரர்களுக்கு சேனா பதக்கம் (சிறப்புமிகு) வழங்கப்படுகிறது. இந்தியத் தரைப்படையின் பாராட்டை வெளிப்படுத்தும் ஓர் விருதாக இது அமைந்துள்ளது. இந்த விருதுக்கு மேலாக வீர சக்கரம், சௌர்யா சக்கரம், யுத் சேவா பதக்கம் ஆகியன உள்ளன. இந்தப் பதக்கம் விசிட்ட சேவா பதக்கத்திற்கு மேலானது.\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2016, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/bmw-unveils-its-vision-next-100-to-celebrate-centenary/", "date_download": "2018-05-22T08:06:39Z", "digest": "sha1:NHM37KP3CWMT4JY3CI6WR7B2L7YSYZ2T", "length": 5560, "nlines": 88, "source_domain": "maayon.in", "title": "BMW Unveils Its Vision Next 100 to celebrate centenary", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குட��யோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nகிராமங்களை தேடி வரும் கூகுள் இணைய சகி திட்டம்\nஇனி ரோபோக்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்\nதமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை\nஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்\nபறக்கும் கப்பல் – ஏர் லேண்டர் 10\nவியக்க வைக்கும் சீனாவின் அதிநவீன பேருந்து\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,675 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,632 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,348 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,211 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,854 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,489 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20171218", "date_download": "2018-05-22T08:57:44Z", "digest": "sha1:WGOVW6E6FHBPKCZILISBQEP6W4B6OV7I", "length": 11580, "nlines": 125, "source_domain": "sathiyavasanam.in", "title": "18 | December | 2017 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2017 டிசம்பர் 18 திங்கள்\n… நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும்… உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள். (லூக்.3:14)\nவேதவாசிப்பு: ஒபதியா. 1 | வெளிப்படுத்தல்.9\nஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 18 திங்கள்\n“என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை” (ஏசா.46:13) என்ற வாக்குப்படியே ஹிந்தி ‘மஷி வந்தனா’ வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து இரட்சிப்புக்கேதுவான கிரியைகளை தேவன் நடப்பிக்கவும், தடையின்றி இவ்வூழியம் நடைபெறுவதற்கான தேவைகள் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.\nதியானம்: 2017 டிசம்பர் 18 திங்கள்; வேத வாசிப்பு: லூக்கா 6:12-16\n“அந்நாட்களிலே, அவர் ஜெபம் பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்”\n“மருத்துவரால் கைவிடப்பட்ட நிலையிலிருந்த எனது சக உறவினர் ஒருவருக்காகப் பாரப்பட்டு ஜெபித்தேன். தேவகிருபையால் அவரது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. மருத்துவர்களும் சிகிச்சையைத் தொடர்ந்தனர்” என்றார் ஒருவர். இன்னுமொருவர், “காணாமற்போன எனது தொப்பியைக் கண்டுகொள்ளத் தேவன் உதவ வேண்டும் என்று ஜெபித்து நம்பிக்கையோடு சென���றேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், தொப்பி கிடைத்தது” என்றார். இப்படியாக பெரிய சிறிய காரியங்கள் எல்லாவற்றிற்குமே ஜெபம் நமக்கு அத்தியாவசியமான ஒன்றாக அமைந்துவிட்டதை நாம் மறுக்க முடியாது.\nஇயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் தனது சீஷரைத் தெரிவுசெய்யுமுன்பு ஒரு மலையின்மேல் ஏறி இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணினார் என்று வாசிக்கிறோம். அவரது பலமான ஊழியத்தின் மத்தியிலும், எப்போதும் அவரை ஜனக்கூட்டம் சூழ்ந்திருக்கும் நேரத்திலும், தனிமையான இடத்தைத் தேடி மலையுச்சிக்கும், வனாந்தரமான இடத்துக்கும் சென்று இயேசு ஜெபத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததைப் பல இடங்களிலும் பார்க்கிறோம். ஆண்டவரே ஜெபத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரென்றால் மனிதராகிய நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் அப்படியிருக்க ஜெபத்திற்கு நமது வாழ்வில் நாம் கொடுத்திருக்கும் இடம் என்ன\nஜெபம், நமக்கும் தேவனுக்கும் இடையில் நல்ல உறவை ஏற்படுத்துகிறது. தேவனுடைய சித்தத்தை அறிந்து கீழ்ப்படிவதற்கும், தேவனுடைய சத்தத்தைத் தெளிவாகக்கேட்டு நடப்பதற்கும் ஜெபம் நமக்கு மிகவும் அவசியம். இவை யாவற்றுக்கும் மேலாக, தேவனுடைய பரிபூரண சித்தத்துக்குள் நம்மைக் கொண்டுவந்து விடுவதும் ஜெபம்தான். ஆக, ஜெபமே நமது வாழ்வின் மூச்சு. அது இல்லையேல் நமக்கும் தேவனுக்கும் எதுவுமே இராது. இப்படிப்பட்ட ஜெபத்துக்கு நாம் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் என்ன ஜெபம் என்பது நாம் நிறைவேற்றவேண்டிய ஒரு கடமையா ஜெபம் என்பது நாம் நிறைவேற்றவேண்டிய ஒரு கடமையா அல்லது அதுவே நமது வாழ்வாக நினைத்து, தேவனோடு நம்மை இணைக்கும் பாலமாகக்கொண்டு ஜெபிக்கிறோமா அல்லது அதுவே நமது வாழ்வாக நினைத்து, தேவனோடு நம்மை இணைக்கும் பாலமாகக்கொண்டு ஜெபிக்கிறோமா நாம் எத்தனை மணிநேரம் ஜெபிக்கிறோம் என்பதைவிட நாம் எப்படி எதற்காக ஜெபிக்கிறோம் என்பதே முக்கியம்.\n“நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்” (மத்தேயு 6:6).\nஜெபம்: ஜெபத்தைக் கேட்பவரே, அனுதினமும் என் ஜெப வாழ்வைக் க��்டியெழுப்ப எனக்குக் கிருபை தாரும். ஆமென்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaagai.blogspot.com/2011/01/blog-post.html?showComment=1294184211239", "date_download": "2018-05-22T08:21:22Z", "digest": "sha1:PM6JHZSKBQ7TLVRIBNQ2Y4ZP5NANBEQ2", "length": 8280, "nlines": 140, "source_domain": "vaagai.blogspot.com", "title": "புபேஷ் கவிதைகள்!!!: புறக்கணிப்பு!!", "raw_content": "\nவழக்கம் போலவே உபசரித்துக் களிக்கிறேன் நான்\nஉண்டு முடித்துக் களைத்தவனாய் நீ\nபுரண்டு படுத்த உன் தற்செயல் புறக்கணிப்பில்\nபெண்ணிடம் ஏதோ ஒரு ஆண் தன்மையை\nஎப்போதோ சொன்ன உன் கவிதை\nஏன் இவ்வளவு கால இடைவெளி\nஅடுத்த கவிதையை உடன் எதிர்பார்த்து...\nதெரியத்தொடங்கியவுடன் மறையத்தொடங்கிவிடுகின்றது எல்லாவற்றிலும் ஏதாவதொன்று\nபுணர்ந்து முடித்த அடுத்த வினாடி தேவதையின் எதிர்ச்சொல்லாய் தெரிகிறேன் உனக்கு ... வழக்கம் போலவே உபசரித்துக் களிக்கிறேன் நான் உண்டு முடித்துக்...\n* வெறுமனே சார்த்தப்பட்டி௫ந்த அறைக்குள் புகுந்து அடித்துத்துவைக்கின்றன உன்னைப்பற்றியதான ஏக்கங்கள்; *வலித்தல் குறித்த எந்தபிரக்ஞையுமற்று ந...\nமீள முடியாக் கவிதைகளில் எழுத்துக்கும் எண்ணத்திற்கும் ஊஞ்சல் கட்டி வியாபித்திருக்கும் நினைவுகளினூடே ரசனையாய் நகர்வலம் வருகி...\nஎன் வரம் நீ உன் சாபம் நான்......\nவிடுமுறை அல்லாத நாட்களிலும் வந்து சென்றாயாமே..... ¨பிரித்தல்¨ தான் கடினம் என்று என் கணக்குத்தந்தையிடம் சொல்லிச் சென்றாயாமே... அன்றெல்லாம்...\nவிபூதி பூசி மரக்கச் செய்து விட்டு சாமிக்கு அலகு குத்திக்கொள்வதை போல உன் மௌனம் குழைத்துப்பூசி மரக்கச்செய்து உன்னைப்பற்றியதான கனவுகளை கு...\nபொட்டலக்காகிதத்தில் என் கையெழுத்தி௫ந்ததை அவசரமாய் எடுத்துவந்து ஆவலுடன் காட்டினாய்.. அன்றிலி௫ந்துதான் என் தலையெழுத்து மாறத்துவங்கியது... மற...\nதயவு செய்து நகங்களை நறுக்கிவிட்டு வா... உன்னையே சுற்றும் என்னிதயம் கீறல்பட்டு கதறுகிறது.. நடைபாதையில் வீடுகட்டும் அறிவில்லா- ¨எறும்புகள்¨...\nதாளமாய் படைக்கப்பட்டிருக்கிறா ய் நீ.. சுருதியின் கடைசி எதிரொலியாய் நீள்கின்றன..... உறக்கமில்லா இரவுகளில் அருகாமைக் கனவுக...\nஉ௫வங்களாய், உண்மைகளாய் வாசமில்லாத பூக்களாய்., கவிதைகளாய்., ஆங்காங்கே நிழல்கள்.., அவரவர்க்கான ஒ௫நிழலில் லாவகமாய் திணிக்கப்பட்டுள்ளோம் அவரவர...\nஉனக்கும் எனக்குமான தூரங்களை பயணச் சீட்டாக்கி சிறிதுச்சிறிதாய் பிய்த்துப்போடுகிறாய்... இடைவெளி குறைந்து அருகாமை வெப்பத்தில் இரட்டைக்கு...\nCopyright (c) 2010 புபேஷ் கவிதைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/ziox-astra-star-with-android-nougat-quad-core-processor-launched-at-5899-016485.html", "date_download": "2018-05-22T08:02:33Z", "digest": "sha1:RLD6E4YF3PJSYYSLNGZ5EEZTM4WQRLNR", "length": 9001, "nlines": 134, "source_domain": "tamil.gizbot.com", "title": "மலிவு விலையில் ஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் அறிமுகம் | Ziox Astra Star with Android Nougat quad core processor launched at Rs 5899 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» மலிவு விலையில் ஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் அறிமுகம்.\nமலிவு விலையில் ஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் அறிமுகம்.\nஸியோக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம் தனது ஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.தங்கம், கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.\nஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்து.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலிக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஎப்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் ( 854 x 480)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 32ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nNuclear Weapons : எந்த��ந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.\nஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஸியோக்ஸ் அஸ்ட்ரா ஸ்டார் ஸ்மார்ட்போனில் 2350எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.5,899-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்பினிட்டி டிஸ்பிளே உடன் கேலக்ஸி ஜே4 (2018) : அம்சங்கள் மற்றும் வெளியீடு.\nமே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.\nநம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சியோமி மி மிக்ஸ் 2.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20171219", "date_download": "2018-05-22T08:54:27Z", "digest": "sha1:SK6NX344HKCY5Z2UWFEGRPMMJWBG566M", "length": 11828, "nlines": 124, "source_domain": "sathiyavasanam.in", "title": "19 | December | 2017 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2017 டிசம்பர் 19 செவ்வாய்\n… என் கட்டளைகளின் படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே. (எசே.20:21)\nவேதவாசிப்பு: யோனா. 1-4 | வெளிப்படுத்தல்.10\nஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 19 செவ்வாய்\nசத்தியவசன முழுநேர முன்னேற்றப் பணியாளர்கள் சகோ.அருண் மோசஸ், ராஜாசிங், சைலஸ் ஆகியோர் நல்ல ஆரோக்கியத்தோடு கர்த்தருடைய ஊழியத்தை செய்துவருவதற்கும் அவர்களது போக்குவரவுகளில் தேவபாதுகாப்பும் வழிநடத்துதலும் காணப்படுவதற்கும் ஜெபிப்போம்.\nதியானம்: 2017 டிசம்பர் 19 செவ்வாய்; வேத வாசிப்பு: யோவான் 5:1-15\n“படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்” (யோவான் 5:6).\nவியாதிப்பட்ட ஒரு வயோதிபத் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் சீக்கிரத்தில் குணமாகவேண்டுமென்று பலர் ஜெபித்தார்கள். ஆனால், அவரோ தன்னைப் பார்க்க வந்தவர்களிடம், தான் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் மரித்திடவேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என்று சொன்னார். பின்னர் இரண்டு நாள் கழித்து அத்தாயார் அவர் விரும்பியபடியே மரித்துப்போனார்கள்.\nமுப்பத்தெ��்டு வருஷங்களாக வியாதிகொண்டிருந்த ஒரு மனிதனைச் சந்தித்த இயேசு, “சுகமாக வேண்டுமென்று விரும்புகிறாயா” என்று கேட்கிறார். முப்பத்தெட்டு வருஷங்களாக இந்த வியாதியோடேயே வாழ்ந்து அதற்கு அவன் பழக்கப்பட்டிருந்திருக்கலாம். இப்படியே எஞ்சிய காலங்களையும் கடத்திவிடலாம் என்று நினைத்து அவன் வாழ்ந்துகொண்டிருக்கலாம். படுத்திருந்தவனிடம், ‘சுகமாக விரும்புகிறாயா’ என்று கேட்டபோது, அவன் அதற்குப் பதிலளிக்காமல் பிறரை குற்றம் சொல்கிறான். ‘தண்ணீர் கலக்கப்படும்போது தன்னைக் குளத்தில் கொண்டுபோய்விட யாரும் இல்லை’ என்கிறான். இயேசுவோ, ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று கூறி அவனை விடுதலையாக்கிவிட்டார்.\nஎப்படி வாழுகிறோம் என்ற உணர்வின்றி, பழகிப்போன ஒரு வாழ்வை நாமும் வாழ்ந்துகொண்டிருக்கலாம். அதைவிட்டு வெளியில் வர விரும்பாதவர்களாக, அதற்குள்ளேயே தொடர்ந்து வாழ விரும்பலாம். வாரந்தோறும் ஏதோ கடமைக்காக ஞாயிறு ஆராதனைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருக்கலாம். ஏன் போகிறோம் என்ற உணர்வற்றவர்களாக இதனைச் செய்துகொண்டிருக்கலாம். அப்படி நாம் இருப்போமானால், “நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா” என்று இன்று ஆண்டவர் நம்மிடமும் கேட்கிறார். நமது நிலையை நாம் உணரவேண்டும். சொஸ்தமாகுதல், அதாவது ஒரு விடுதலை நமக்கு வேண்டுமென்று நாம் உணர்ந்திட வேண்டும். நாம் உணர்வற்றவர்களாய் இருக்கும்போது தேவன் நம்மை விடுதலையாக்கமுடியாது. நாம் உணர்ந்து திருந்த எண்ணும்போதுதான் தேவனும் நம்மை விடுதலையாக்குவார். நமது வாழ்வின் எப்பகுதியில் இன்னமும் விடுதலை தேவை என்பதை நாமே ஆராய்ந்து பார்த்து, அதிலிருந்து விடுவிக்கப்படவேண்டுமென்று வாஞ்சையுடன் இயேசுவை நாடுவோமாக. அந்த வாஞ்சை உள்ளத்தினின்று ஊற்றெடுக்கட்டும்.\n“இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்திய ஜீவன்” (ரோமர் 6:22).\nஜெபம்: தேவனே, நான் விடுதலையாக முடியாமல் தவிக்கின்ற காரியங்கள் உண்டு ஆண்டவரே உம்மால் அதிலிருந்து என்னை விடுதலையாக்கி வெளியே கொண்டுவர முடியுமென்பதை விசுவாசிக்கிறேன். ஆமென்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyaasan.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-05-22T08:09:36Z", "digest": "sha1:OJ6JIXOQZSW4JN354LFHP4ZGKY2XDEYU", "length": 31678, "nlines": 173, "source_domain": "viyaasan.blogspot.com", "title": "VIYASAN: தமிழ்நாட்டு முதல்வரின் சமக்கிருதத் திணிப்பு?? அது என்ன 'யாத்ரி நிவாஸ்' ???", "raw_content": "\nதமிழ்நாட்டு முதல்வரின் சமக்கிருதத் திணிப்பு அது என்ன 'யாத்ரி நிவாஸ்' \n\"கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்\nஉண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை,\nஅண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்\nகண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே. \"\nஇந்தி திணிப்பில் மட்டும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க தமிழ்நாட்டின் முதல்வர் சத்தம் சந்தடியில்லாமல் தமிழ்நாட்டில் சமக்கிருதத்தைத் திணித்துக் கொண்டிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nதமிழ்நாட்டில் தமிழர்களின் திருவரங்கத்தில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதிக்கு ‘யாத்ரிநிவாஸ்’ என்று தான் பெயர் வைக்க வேண்டுமா தமிழில் அந்த விடுதிக்கு ஒரு பெயரைச் சூட்ட முடியாதா\nஇதற்கு முன்பும் அவர் சமக்கிருதப் பெயர்களைப் புலிக்குட்டிகளுக்கு இட்டதைப் பற்றி சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பலரும் தமது குழந்தைகளுக்கே சமக்கிருதப் பெயர்களை வைக்கின்றனர், அந்த அடிப்படையில் முதல்வர் புலிக்குட்டிகளுக்கு சமக்கிருதப் பெயர்களை இட்டது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதென நான் கூட கருத்து தெரிவித்திருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் திருவரங்கத்தில் பக்தர்கள் தங்குவதற்கு ஓரு விடுதியைக் கட்டி விட்டு அதற்கு சமக்கிருதப் பெயர் வைக்க வேண்டிய தேவை என்ன தமிழில் அல்லவா அந்த விடுதிக்குப் பெயர் வைக்க வேண்டும்\n\"கொள்ளிட ஆற்றில் குளித்துவிட்டு ரங்கநாதரைத் தரிசித்தால் புண்ணியம் கிடைக்கிறது. அதனால்தான், பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். அவர்களின் வசதியை மனத்தில் வைத்து முதல்வர் செயல்படுத்தி​யது​தான் யாத்ரி நிவாஸ். ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தங்கிச் செல்லலாம். காலங்காலத்துக்கு முதல்வர் பெயரை பக்தர்கள் உச்சரிப்பார்கள்'' என்கிறார் சுந்தர் பட்டர்.\"\nதமிழ்நாட்டின் முதல்வர் என்ற வகையில் தமிழைக் காப்பதும், தமிழ்நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதும் செல்வி. ஜெயலலிதாவின் கடமை. தமிழ்நாட்டுக் கோயில்���ளில் தான் தமிழுக்கு முன்னுரிமை இல்லையென்றால் தமிழ்நாட்டில் கட்டப்படும் கட்டிடங்களுக்குக் கூடவா சமக்கிருதப் பெயர்களை இட வேண்டும். இத்தகைய செயல்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களாலும், உலகத்தமிழர்களாலும் கண்டிக்கப்பட வேண்டியவை.\nஆண்டாளின் தமிழ்ப்பாடல்களைக் கேட்டு உருகித் தான் அரங்கன் பூவுலகிற்கு வந்தான். ஆந்திராவில் திருப்பதியில் கூட வேங்ககடத்து நெடியோன் விரும்பும் தமிழ்த் திருவாய்மொழியை (தமிழ்வேதம்) இன்றும் பாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் திருவரங்கத்தில், அரங்கனின் பகதர்கள் தங்கும் மடத்துக்கு பெயர் யாத்ரிநிவாஸாம், அது என்ன யாத்ரி நிவாஸ்\nஉண்மையில் ஸ்ரீ ரங்கம் என்பதை உத்தியோகபூர்வமாக திருவரங்கம் எனவும் ஏனைய வடமொழியாக்கப்பட்ட தமிழ்நாட்டின் பல கோயில்களினதும், ஊர்களினதும் பெயர்களை அவற்றின் தொன்மையான தமிழ்ப் பெயர்களுக்கு (உதாரணம்: விருத்தாசலம் என்பதற்குப் பதிலாக திருமுதுகுன்றம், வேதாரண்யத்துக்குப் பதிலாக திருமறைக்காடு/திருமரைக்காடு) மாற்றுவதற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் செல்வி. ஜெயலலிதா ஆவன செய்ய வேண்டும்.\nஉலகத்தமிழர்களின் அபிமானத்தையும், ஆதரவையும் பெற்ற செல்வி. ஜெயலலிதா தமிழ்நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கும் விடயத்திலும் முன்னணியில் திகழ் வேண்டுமே தவிர, இததகைய செயல்களால் அவரது எதிரிகள் அவரது தமிழ்ப்பற்றை, தமிழ்த்துவத்தை (Tamilness) கேள்வி கேட்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.\n'யாத்திரீகர்கள்' தமிழ் அல்ல தான், இருந்தாலும், யாத்ரி நிவாஸ் என்று தமிழேயில்லாமல் பெயர் வைக்கவில்லை என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனந்த விகடனில் யாத்ரி நிவாஸ் என்று மட்டும் தான் உள்ளது. யாத்திரீகர்களுக்குப் பதிலாக அடியார்கள் அல்லது திருக்கோயில் அல்லது திருத்தலப் பயணிகள், வெளியூர் அடியார்கள், அப்படி ஏதாவது தமிழ்ச் சொல்லைப் பாவித்திருக்கலாம். அதிலும் பெயர்ப்பலகை தமிழில் மட்டுமேயிருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. :-)\nஅவசரப்பட்டதற்கு தமிழ்நாட்டு முதல்வரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது தமிழ்நாட்டு முதல்வரின் கடமையாகும்.\nயாத்ரி நிவாஸ் எனும் இந்தி வார்த���தை இந்தியாவெங்கும் உள்ள பயணிகள் விடுதியை- குறிப்பாக (மத்திய) அரசு நிர்வகிக்கும் விடுதிகளை குறிக்கும் சொல்- உதாரணமாக ரயில்வே யாத்ரி நிவாஸ். ஆகவே தமிழக அரசின் விடுதிக்கும் இதே சொல்லினை போட்டு பத்திரிக்கைகளில் எழுதி இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஸ்ரீரங்கம் அரசு விடுதிக்கு அரசு வைத்த பெயர் யாத்திரிகர் தங்கும் விடுதி. http://www.thehindu.com/multimedia/dynamic/01977/01THNIVAS_1977487f.jpg\nஇப்போது யாத்திரிகன் என்பது வடமொழி என பிரச்சனையை கிளப்பும் :))\n//இப்போது யாத்திரிகன் என்பது வடமொழி என பிரச்சனையை கிளப்பும்//\nயாத்திரிகன் தமிழ் அல்ல தான் ஆனால் இருந்தாலும், யாத்ரி நிவாஸ் என்று தமிழேயில்லாமல் பெயர் வைக்கவில்லை என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனந்த விகடனில் யாத்ரி நிவாஸ் என்று மட்டும் தான் உள்ளது.\nஅவசரப்பட்டதற்கு தமிழ்நாட்டு முதல்வரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியது தான். ஆனால் தமிழ்நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது தமிழ்நாட்டு முச்தல்வரின் கடமை.\nயாத்திரை என்ற சொல்லுக்கு இணையான சொல்லாக புனித பயணம் என்பது தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தபடுகிறது. ஆகவே யாத்திரிகர்கள் என்பதற்கு பதிலாக புனித பயணிகள் என பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அதிலுள்ள பிரச்சனை என்னவெனில் புனிதபயணம் என்கிற வார்த்தை பொதுவாக பிறமத பயணத்தை குறிக்க (ஹஜ் பு.ப) பயன்படுத்தபடுவதால் அதை தவிர்த்திருப்பார்கள் என நினைக்கிறேன.\nஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nயாத்ரிநிவாஸ் என்ற பெயரை ஆனந்த விகடனில் பார்த்ததும் எனக்கு எரிச்சலாக இருந்தது. அதனால் வேறு செய்திகளைப் பார்க்காமல்,அவசரப்பட்டு பதிவையிட்டு விட்டேன். நல்ல வேளை நீங்கள் வந்து தவறைத் திருத்தி விட்டீர்கள். நன்றி.\nபுனித என்றதற்குப் பதிலாக திரு என்பதைப் பயன்படுத்தலாம், அல்லது தமிழ்ப்பண்டிதர்கள் இந்த யாத்திரை என்ற சொல்லுக்கு தமிழில் சொற்களை உருவாக்கலாம் தானே. எனக்குத் தெரியாது, ஆனால் ஏற்கனவே யாத்திரை என்பதற்கு தமிழ்ச் சொல் இருக்கலாம். தமிழ்மணத்திலுள்ள தமிழ்ப்பண்டிதர்களைத் தான் கேட்க வேண்டும்.\nவணக்கம் நியாயமான கோரிக்கையை முன்வைத்துள்ளீர்கள்.இங்கு பலரும் (யாத்ரி நிவாஸ்) என்ற வடமொழிச் சொல்லில் பெயரிட்டமைக்கு வருத்தம் சொல்லியிருக்கின்றனர். உண்மையில் ஸ்ரீரங்கம் ��ோயில் பக்தர்களின் வசததிக்காய் கட்டப்பட்ட இச் சத்திரத்துக்கு ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு அமைய தமிழில் யாத்ரிகர் தங்கும் விடுதி எனவும், ஆங்கிலத்தில் பிற இந்தியருக்கு புரியும் வண்ணம் யாத்ரி நிவாஸ் எனவும் பெயரிட்டுள்ளனர். தமிழ் நாட்டில் கட்டப்படும் அனைத்துக் கட்டங்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் தவிர்த்த மற்ற மொழிகளில் பெயரிடுவது வாடிக்கையாகி விட்டது. இதனைத் தட்டிக் கேட்கவோ திராணியற்று உள்ளனர். ஆட்சியாளர்களும் தமிழுக்கு முன்னுரிமைக் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.\nவணக்கம் மாநகரன். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தமிழ நாட்டில் எதற்காக இரண்டு பெயர்கள். நீங்கள் கூறுவது போல சத்திரம் என்று, அதாவது 'திருவரங்கத்தடியார்கள் சத்திரம்' என்றே தமிழில் பெயர் வைத்திருக்கலாம். திருப்பதிக்கு தமிழர்களும் தான் யாத்திரை போகிறார்கள். ஆனால் ஆந்திரமோ, அல்லது கன்னட மாநிலமோ ஒரு கட்டிடத்தைக் கட்டி அதற்குத் தமிழிலும் பெயர் வைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.\nஎன்ன வியாசர் அண்ணாச்சி ஏதோ பொலம்புறாரு\nஈழத்தாயி தெய்வ பாஷாவை முன்னிறுத்தாமல் வேற என்ன செய்வாரு பார்ப்பனர்களும் பாப்பாப்திகளும் தெய்வபாஷாவைத்தான் முன்னிறுவானு தெரியாதா என்ன\nமூளைக்கு பதிலா என்னப்பா இருக்கு மண்டையிலே\nஈழத்தமிழர்கள்போல் ஒரு அடிமுட்டாள்கள் உலகில் யாருமே இல்லை.\nஎன்னடா வருண் வாத்தியாரை நீண்ட நாளாய்க் காணவில்லை என்று பார்த்தால், வந்தாலும் வந்தார், வந்தவுடனே தன்னுடைய வக்கணையை என்னுடைய வலைப்பதிவில் காட்ட முடிவு செய்து விட்டார் போல் தெரிகிறது.. ஆனால் அவரை மீண்டும் இங்கே பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சியே.\nதேவபாசையை தமிழுக்கு மேலே உயர்த்தினால், நாங்கள் ஈழத்தாய் என்று கூடப் பார்க்க மாட்டோம் என்பதை அவதானித்திருந்தால், இப்படி உளற மாட்டார் வருண் அண்ணாச்சி, என்ன செய்வது பழக்க தோஷம் அப்படி, அவருக்கு யாரையும் இப்படி இடக்கு முடக்காகப் பேசித் தான் பழக்கம்.:-)\nவியாசனின் தளத்தில் நல்லதொரு பதிவா, அட ஆச்சர்யக் குறி \nபார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடிகளும் வடமொழியான சங்கதத்துக்குத் தான் வால் பிடிப்பா அதுவும் இல்லேனா, இந்திக்கு வால் பிடிப்பா அதுவும் இல்லேனா, இந்திக்கு வால் பிடிப்பா தமிழா, அது நீஷ பா��ை, சூத்திர பாஷை என ஒதுக்கி வச்சவா தானே.\nஇன்னைக்கும் சிதம்பரம் கோவிலில் தமிழில் பாட முடியுதா. 7-ம் நூற்றாண்டில் தமிழ் வழியில் பக்தி இயக்கம் பரப்பப் படாமல் வடமொழியில் பரப்பி இருந்தா, இன்னைக்கு வியாசனும், நானும் ஒரு சமணனாகவோ, பவுத்தனாகவோ இருந்திருப்போம்.\nஅன்றைக்கு உள்ளே நுழைய தமிழ் தேவைப்பட்டுது. இன்னைக்கு கறிவேப்பில்லைக் கணக்கா தூக்கிச் எறிஞ்சுட்டா.\nஇவாளிடம் கெஞ்சியும் பார்த்தாச்சு மிஞ்சியும் பார்த்தாச்சு, ம்ம்ம் ஊம். ஒன்னும் வேலைக்காவலை.\n1930-களில் கொஞ்சம் கொஞ்சமா தமிழுக்கு சமாதி கட்டி இந்தியை நுழைக்கலாம் என பார்த்தா, 1948, 1965-யிலயும் அப்படித் தான். பார்த்தா இந்த தமிழனங்களை எப்படி திட்டினாலும் சுரணை இல்லாம இருக்கானுங்கோ, ஆனா, மொழியைச் சீண்டினால் புலியாப் பாய்ச்சிறானுங்கோ என திமுக-வுக்குள்ளே முதலில் நுழைஞ்சு, அதன் தலைமையை பிடுங்கி கட்சியை உடைச்சு, உள்ளே புகுந்து இந்தினு சொன்னாத் தானே வெம்புவீங்க, ஆங்கிலத்தை வச்சு சுரண்டி சுரண்டி நம்ம புத்தியை கெடுத்துட்டா..\nஇப்போ, சுரணை போன தமிழர் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாய் இந்தியை நுழைச்சுப்புடலாம் என எங்கெங்கு காணினும் வடமொழி, ஆங்கில மொழி என தமிழை மூடி மறைச்சுண்டே வரா.\nஅதில ஒரு கொசுறுப் பிடிச்சு தொங்கினா எப்பூடி, இதையே நூலாப் பிடிச்சுண்டே போனேளேனுனா, ஒரு அதள பாதாள குழியை தோண்டி தமிழை மொத்தமா ஜீவ சமாதி கட்டிண்டு வரது புரியும்.\nதொலைக்காட்சி, ரேடியோ, செய்தி தாள், இதழ்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சினிமானு எங்கே போனாலும் அவாளும், அவாளுக்குப் பிரியப்பட்டவாவும், அவாள் மேலே பிரியங்க்கொண்டவாவும் தான் தங்கத் தமிழை தேச்சு தேச்சு பித்தளைக் கணக்காய் மாத்திண்டே வரா.\nஇதை எல்லாம் எதிர்த்து நிற்க வேண்டிய தமிழ் தேசிய வியாதியஸ்தர்களும், திராவிட அலவளாவிகளும் பொத்திக் கொண்டு அம்மா பின்னாடி சிங்கியடிச்சுண்டே போறா.\nகுறைஞ்சது அஞ்சாம் வகுப்பு வரைக்குமாவது தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தமிழ் வழியிலோ, அல்லது தமிழை ஒரு பாடமாவதோ கட்டாயமா படிக்கணும் என கருணாநிதி ஆட்சியில் கொண்டாந்த சட்டத்தை எதிர்த்து அப்புறமா ஆட்சி மாறினதும் தூக்கிக் கடாசினவா இந்த அம்மா.\nசிதம்பரம் கோவிலில் தமிழ் பாடும் உரிமைக்காக போராடியத பலவீனமாக்கி தீக்சிதர்கள் கையிலேயே கொடுத்��வா இந்த அம்மா.\nஇப்படி இந்த அம்மா தமிழுக்கு செஞ்ச நற்பணிகள் கொஞ்சம் நஞ்சமல்ல.. இது எங்கே போய் முடியுமோ.\nகண்டிப்பா லோகத்திலே எங்கே போனாலும், ஏன் பக்கத்து மாநிலத்துக்கு போனாலும் கூட தமிழை அங்கெல்லாம் வளர்க்கவோ வாழ வைக்கவோ முடியாது.\nதமிழ்நாட்டிலும், இலங்கையின் வடக்கிலும் மட்டும் தான் தமிழை உயிரோ வைச்சிருக்க முடியும், ஆனா ரெண்டு இடத்திலேயும் வெவ்வேறு பரிமாணத்தில் தமிழைக் கொன்னுக்கிட்டே வருது ஆரியம்.\nஇல்லைங்க ஆரியம் திராவிடம் எல்லாம் பெரியார் விட்ட ரீலு என சொல்றவங்களுக்கு இன்னும் 50 வருஷம் கழிச்சு தமிழும் தமிழனும் இருக்கிற நிலைமைப் பார்த்த பின்னாடி நாம் எல்லாம் அந்த மனுஷன் நூறு வருஷத்துக்கு சொன்னது எவ்வளவு உண்மை என புரிஞ்சிப்போம்..\nஆனா அப்போ தமிழ் இருக்குமா, தமிழனிடம் தமிழ் இருக்குமா என்பது கேள்விக் குறி \nஜூலை 4 - சாதிவெறி அரசியலின் நினைவு நாள்\nதமிழ்நாட்டு முதல்வரின் சமக்கிருதத் திணிப்பு\nசக்திபீடங்களில் ஒன்றாகிய நயினாதீவு நாகபூசணி அம்மன்...\nமுஸ்லீம் எதிர்ப்பைக் காட்டி மோடியை வளைத்துப்போட்டு...\nயாழ்ப்பாணம் நல்லூர் முருகன் திருவிழாவில் சாதிச் ச...\nமுஸ்லீம்களையும் கிறித்தவர்களையும் இன்றும் நேசிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/05/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T08:50:12Z", "digest": "sha1:YESGKIDZUMIBEFLENTJGPLQAM53GUZ4W", "length": 31876, "nlines": 130, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "சண்டை வளர்க்கும் சங்க அரசியல் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nசண்டை வளர்க்கும் சங்க அரசியல்\nதில் இருக்கா... ஒண்டிக்கு ஒண்டி வாறியா\nகாலா படத்தில் ஒரு பஞ்ச் வசனம் உள்ளது. பட விளம்பரத்துக்கு அதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.\n‘நா வேங்க மகன் ஒத்தையா நிக்கேன் தில் இருந்தா மொத்தமா வாங்கள...’ என்பதுதான் அந்த பஞ்ச். ரஜினி படத்தில் ரசிகர்களைக் கட்டிப் போடவும், படத்தை வாய்க்கு வாய் கொண்டுசெல்லவும் இத்தகைய தந்திரங்கள் பயன்படுத்தப்படுவது வாடிக்கை. பொழுதுபோக்கு வர்த்தகத்தில் இது சரியான ஆயுதம் தான்.\nபிற்போடப்பட்ட மேதினம் ஏழாம் திகதி நாடெங்கும் நடைபெற்றபோது நுவரெலியா மாவட்டத்திலும் இரு பெரும் மே தினக் கூட்டங்கள் இடம்பெற்றன. ��.தொ.காவின் கூட்டம் நுவரெலியா நகரிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மே தினக் கூட்டம் தலவாக்கலையிலும் நடைபெற்றது. இரண்டு கூட்டங்களிலும் பெருமளவு தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். தொழிலாளர்களை விட மே உழைப்பாளர் தினத்தோடு சம்பந்தமில்லாத ஏராளமானோரும் கலந்து கொண்டனர். மலையக மே தினக் கூட்டங்கள் தமது கருப்பொருளை விட்டு விலகி நீண்ட காலமாகி விட்டது. பாராளுமன்ற அரசியலுக்குள் தொழிற்சங்கங்கள் உள்வாங்கப்பட்டது சரிதான், இயல்புதான் என திலக்கராஜ் குறிப்பிட்டிருந்தாலும், மலையக மே தினம் இவ்வளவு தரந்தாழ்ந்த அரசியலுக்குள் சென்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.\nஜனநாயக நாடொன்றில் பல்வேறு கொள்கைகள், இலட்சியங்கள் கொண்ட கட்சிகள் இருப்பதும் அவை ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு பதவிகளைப் பிடிப்பதற்கு முனைவதும் இயற்கையானது. இதற்கு பல்வேறு உபாயங்களை அவை கைகொள்ளும் இலங்கையின் பிரதான கட்சிகள், இனப் பிரச்சினையைத் தீர்ப்போம் எனத் தமிழர்களிடம் சொல்லிக் கொண்டு மறுபக்கம் பௌத்தம், ஒற்றையாட்சி, சிங்கள மேலாண்மை என சொல்லியபடியே தெற்கில் வாக்குகளைக் கவரும் உபாயத்தை வெற்றிக்கான கருவியாக இவ்வளவு காலமாக பயன்படுத்தி வந்திருப்பதை உதாரணமாகச் சொல்லலாம்.\nவெறும் தொழிற்சங்க போராட்ட களமாக இருந்த மலையக அரசியல், 1977இன் பின்னரேயே படிப்படியாக தேசிய அரசியலுக்குள் வந்தது. ஏற்கனவே இருந்த தொழிற்சங்கங்களே அரசியல் முகம் பெற்றன. அதன் அங்கத்தவர்களை கட்சி உறுப்பினர்களாகவும் வைத்துக் கொள்வதில் அவை வெற்றியும் பெற்றன. எப்படி எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்கள் முன்னர் தி.மு.க ஆதரவு மையங்களாகவும் பின்னர் அ.தி.மு.க ஆதரவு தளங்களாகவும் மாற்றம் பெற்றனவோ (இப்போது கமல், ரஜினி) அவ்வாறே மலையக தொழிற்சங்கங்களும் அந்தந்த அரசியல் கட்சிகளின் பிரதான ஆதரவு தளங்களாக மாறின. ஒரு அரசியல் கட்சியைத் தோற்றுவித்து ஆதரவாளர்களைத் திரட்டி அதை வளர்த்தெடுப்பது இலங்கை போன்ற சிறிய நாடுகளில் மிகவும் கடினமான பணி. ஆனால் கட்சி தொடங்கி அதை எளிதாக நிலை நிறுத்துவதென்பது மலையகத் தொழிற்சங்கத் தலைவர்களுக்கே வாய்த்த வரம். ஜெயலலிதா எவ்வாறு தி.மு.கவுக்கு எதிராக தனது கட்சிக்காரர்களை கொம்பு சீவி வைத்திருந்தாரோ அவ்வாறே இச் சங்கம் வளர்த்த அரசியல் கட���சித் தொண்டர்களும் சண்டைக் கோழிகளாக வளர்க்கப்பட்டிருப்பது இச் சங்கத் தலைவர்களின் திறமை என்றுதான் சொல்ல வேண்டும்.\nமே தினம் பாட்டாளிகளுக்கு முக்கியமானது. இன்றைய கட்சிகள் தமது அரசியல் பலத்தையும், ஆள் அம்பு சக்தியையும் வெளிக்காட்டுவதற்காக மட்டுமே மே தினத்தை பயன்படுத்தி வந்தாலும், மே தினம் கொள்கை ரீதியாகவும் முதலாளித்துவ வீரியங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்போது அது தொழிலாளர் சமூகத்தில் ஒற்றுமைையயும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உரிமைக் குரல்களுக்கான உந்து சக்தியாகவும் மாறுகிறது. ஆக்க சக்தியாக உருவெடுக்கிறது. 1977வரை அப்படித்தான் நிகழ்ந்து கொண்டும் இருந்தது. மே தினத்தன்று ஆளும் கட்சி தொழிலாளர்களின் நலன்களுக்காக எதையாவது அறிவிக்காதா என்ற எதிர்பார்ப்பு அன்று இருந்தது. அன்றைய மலையக தொழிலாளர் தினம் எழுச்சி மிக்கதாக இருக்கும்.\nபிரிட்டிஷ் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராகவும், அவர்களது அடக்கு முறைக்கு எதிராகவும், அரசு பொறுப்பேற்ற பின்னர் அரசாங்கத்துக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவும் இம் மே தினங்கள் விளங்கின. சௌ. தொண்டமான், செல்லசாமி ஆகியோர் ஆவேசமாகப் பேசுவார்கள். ஜ.தோ.கா கூட்டத்தில் வி.பி. கணேசன், அப்துல் அஸீஸ் ஆகியோர் நிர்வாகங்களுடனான தமது பிரச்சினைகள் பற்றிப் பேசுவார்கள்.\nதொழிலாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு தமது தோட்ட நிர்வாகிகளுக்கு எதிராக கோஷம் போட்டு ஆர்ப்பரிப்பார்கள். எனினும், ஐ.தொ.காவின் அஸீஸ், தரம் தாழ்ந்து தொண்டமானை விமர்சிக்கவும் மாட்டார், தொண்டமான் அஸீசை கடுமையாக சாடவும் மாட்டார். ஒரு கனவான் அரசியலை அப்போதெல்லாம் மலையகத்தில் பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் இன்றிருப்பதைப் போல உயர்தர, பல்கலைக்கழக படிப்போ, இந்தியாவில் உயர் படிப்பு/ ஆங்கில வழிக் கல்வியோ கொண்டவர்கள் அப்போதெல்லாம் மலையக தொழிற்சங்கங்களில் இல்லை. தொண்டமான், சதாசிவம், சென்னன், செல்லசாமி போன்ற தலைவர்கள் வரிசையில் அண்ணாமலை, பி.பி. தேவராஜ் போன்ற மிகச்சில படித்தவர்களே இருந்தனர். அஸீஸ் கட்சியும் அப்படித்தான். ஆனால் அவர்கள் தனிப்பட்ட ரீதியாக முதிர்ச்சி பெற்றவர்களாகத் திகழ்ந்ததால் அந்தத் தனிமனித நாகரிகத்தையும் நற்பண்புகளையும் சங்க அரசியலிலும் வெளிப்படுத்தினார்கள். எனவே தொழிற்சங்கப் போட்டி இருந்ததே தவிர, தனிமனிதனை கடித்துக் குதறும் மனப்பான்மை காணப்படவில்லை.\nஆனால் இந்த அரசியல் நாகரிகமெல்லாம் செத்துப் போய் விட்டதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது இ.தொ.க.வும் தேசிய தொழிலாளர் சங்கமும் போடும் இந்த மூன்றாந்தர சண்டையைப் பார்க்கும் போது\nசீர்தூர்க்கி பார்த்தால் தொழிலாளர் தேசிய சங்கம் தான் சண்டைகளை ஆரம்பிப்பதாகத் தெரிகிறது. பின்னர் இ.தொ.கா பதிலடி கொடுக்கிறது. ஏனெனில் இ.தொ.கா வலிந்து பிரச்சினைகளுக்குள் சென்று மாட்டிக்கொள்வதில்லை. அதன் தலைவர் தான் உண்டு தன் வேலையுண்டு என்றுதான் இருப்பார். அதிலும் இதிலும் மூக்கை நுழைத்தால் தங்களது குப்பைகளையும் தோண்ட ஆரம்பித்துவிடலாம் என்ற முன்னெச்சரிக்கை சுபாவமாகவும் இருக்கலாம்.\nஅமைச்சர் திகாம்பரம் தான் பேசும் கூட்டங்களில் இ.தொ.கா வையும் ஆறுமுகன் தொண்டமானையும் விமர்சிப்பதை ஒரு பகுதியாகவே (கிளைமெக்ஸ்) வைத்திருக்கிறார் போலும், அவன், இவன், செய்தான்களா,\nமுடியுமானால் செய்துபாரு என்றெல்லாம் ஏக வசனத்தில் திட்டுவார். தனிப்பட்ட விவகாரங்களையும் இழுப்பார். ஆனால் ஆறுமுகன் தொண்டமான் இந்த அளவுக்கு திருப்பி அடித்ததாகத் தெரியவில்லை.\nசங்கம், கட்சி அடிப்படையில் வேறுபாடுகள், விரோதங்கள், அரசியல் வெட்டு குத்துகள் இருப்பது சகஜம், ஆனால் இங்கே அமைச்சர் திகாம்பரமும் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் கீரியும் பாம்புமாக இருப்பது மிகச் சிறிய சமூகமான மலையக சமூகத்துக்கு நன்மை அளிக்காது. ஏற்கனவே இச்சமூகம் பல பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருப்பதோடு இந்த சங்க அரசியல் வேறு ஒற்றுமையை குலைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இவர்களது தனிப்பட்ட மோதல் மேலும் பின்னடைவுகளையே தோற்றுவிக்கும்.\nஇம் மூன்றாண்டு காலப்பகுதியில் தமிழ் முற்போக்கு கூட்டணி முக்கியமான சில விஷயங்களை – இ.தொ.கா சாதித்திருக்க வேண்டிய விஷயங்களை - சாதித்துக் காட்டியிருக்கிறது. உட்கட்டமைப்பு அமைச்சு என்ற சக்தி வாய்ந்த அமைச்சை வைத்துக் கொண்டு சாதித்திருக்க வேண்டியவற்றை. இவர்கள் சாதித்திருக்கிறார்கள். புதிய பிரதேச சபைகளை நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கித் தந்தத்தால்தான் அவற்றில் ஆட்சியை பிடிக்க இ.தொ.காவினால் சாத்தியமாயிற்று என்பதை இ.தொ.கா ஆதரவாளர்��ள் உணரவேண்டும். பெருந்தோட்டங்களை கிராமமயப்படுத்தி வீடுகளை அமைத்து காணி உறுதியும் பெற்றுத் தரும் திட்டம் புரட்சிகரமானது. தற்போது பரவலாக வீடுகள் அமைக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. மலையக அபிவிருத்தி அதிகார சபை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை இக் கூட்டணி குறுகிய காலப்பகுதியில் ஆற்றியிருப்பது உண்மை. இது வாக்காளர்களுக்கு விளங்காமல் போனது துரதிர்ஷ்டம்.\nஇந்தப் பின்னணியில்தான் கடந்த 7ஆம் திகதி மலையகத்தில் இந்த இரண்டு கட்சிகளும் மே தினக் கூட்டங்களை நடத்தின. இவ்விரண்டு கூட்டங்களிலும் தொழிலாளர் தினம் பற்றி பேசப்படவில்லை. சம்பள அதிகரிப்பு, தொழில் உரிமைகள், பிரச்சினைகள் பற்றிப் பேசவில்லை. ஆறுமுகன் தொண்டமானும் ஏனையோரும் சௌ. தொண்டமான் படம் பொறித்த டீ ஷேர்டுகளை அணிந்து ‘மோதலுக்கு’ தயாராகத்தான் வந்திருந்தார்கள். டிஷேர்டின் முதுகுப்புறமாக ‘தில் இருந்தா மோதிய பார்’ என்றிருந்தது. ஒரு காளைமாட்டின் படமும் இருந்தது. மாடு ஏன் வந்தது என்று தெரியவில்லை.\nஆறுமுகனார், ‘தில் இருந்தா மோதிப்பார், மூக்கை உடைப்பேன்’ என்று கொக்கரித்தார். செப்டம்பரில் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தித் தருவோம் என்றும் சொன்னார். எனவே, உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றிப் பெருமிதமே, டி ஷேர்ட் அணிந்து இவரை தில் கதை கதைக்க வைத்தது என்பது வெளிப்படையானது என்றாலும் முன்னர் சாதாரண எம்.பியாக இருந்த திகாம்பரத்தை இவர் இப்போது மோதிப்பார் என்று அழைத்ததன் மூலம் தனக்கு நிகரான சக்தியாக அடையாளப்படுத்தி விட்டார் என்பதையும் எம்மால் விளக்கிக்கொள்ள முடிகிறது.\nதலவாக்கலை கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் திகாம்பரமும், சாராயமும் சோற்றும் பார்சலும் கொடுத்து ஏமாற்றிய காலம் எல்லாம் முடிந்துவிட்டது. முன்னர் உங்களை எல்லாம் அடித்து அடக்கி வைத்தார்கள்.\nஇனி எவனாவது அடிக்க வந்தால் என்னிடம் வாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சவால் விட்டார். வாழ்ந்தாலும் இறந்தாலும் நான் உங்களுடன்தான் இருப்பேன் என்று சொன்னது இளைஞர் மனதை தொட்டிருக்கும்.\nதொழிலாளர் தினத்தில் இவர்கள் போட்ட குழாயடிச் சண்டை மோசமான உதாரணமாகி இருக்கிறது.\nஇங்கு உருப்படியாகப் பேசியவர் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ��ணன் மட்டுமே. வடக்கு அபிவிருத்தி, கண்டி அபிவிருத்தி, வயம்ப அபிவிருத்தி என பிராந்திய அடிப்படையில் அபிவிருத்தி அமைச்சுகள் அமைக்க முடியுமானால் ஏன் மலையக அபிவிருத்திக்கு ஒரு அமைச்சு அமைத்துத்தர முடியாது என்று அவர் எழுப்பிய கேள்வி,\nவரவேற்கத்தக்கது என்பதோடு மே தினத்துக்கு உரியதுமாகும். தலவாக்கலை கூட்டத்துக்கு வந்தவர்கள் மனதில் அது கலைந்து போகாமல் பதிந்திருக்கும் என்றும் நம்பலாம். இந்த சவாலும், எதிர் சவாலும் மலினமான பேச்சுகளும் இத்தோடு நிறுத்திக் கொள்ளப்படுமானால் நன்றாக இருக்கும்.\nகடைசியாக, பலர் மனதிலும் படும் ஒரு விஷயத்யைம் இங்கே சொல்ல வேண்டியுள்ளது.\nஆறுமுகன் தொண்டமான் வரும்போது ஒரு பூனைப்படையும் சுற்றி வளைத்துக் கொண்டு வரும். நுவரெலியாவில் தொழிலாளர்கள் மத்தியில் அவர் நடந்து வரும்போதும் அவரை நெருங்கவிடாமல் பூனைப்படையினர் சூழ்ந்து கொண்டிருந்தனர். ஒரு தொழிலாளர் தலைவர் மே தினத்தன்றாவது தொழிலாளர்களிடமிருந்து அந்நியப்பட்டு வரலாமா இது ஒரு ஷோ போலத்தான் தெரிகிறது.\nஅக்காலத்தில் பெரிய தொரை நடந்து வந்தால் எதிரில் வருபவர் காலில் இறங்கி நின்று வழிவிட வேண்டும். அந்த ஆண்டான். அடிமை மனப்பான்மைத்தான் இங்கே திரும்புவம் பார்க்கிறோம். இந்த ஷோ களையப்பட வேண்டும். ஒரு விஷயம்,\nஅமைச்சர் திகாம்பரம் தனியாகத்தான் வருகிறார். மக்களுடன், தொழிலாளர்களுடன் பந்தா இல்லாமல்தான் உரையாடுகிறார். இது வருவேற்கத்தக்க முன்மாதிரி.\nஎன்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்\nநமது நிருபர் இனவழிப்புக்கான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட...\nசு.க செயலாளர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் மாற்றம்\nசுதந்திரக் கட்சிக்குள் எழுந்திருக்கும் ஆயிரம் பிரச்சினைகள். இன்னும் வளர்கிறதே தவிர குறைந்தபாடில்லை. அரசிலிருந்து வெ ளியேற...\nகே. வசந்தரூபன்வவுனியா விசேட நிருபர்இறுதி யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வன்னியின் பல பகுதிகளிலும் மக்கள்...\nஏழைகளின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி உதவி செய்வேன்\nபசறைத் தேர்தல் தொகுதியில் உள்ள மூவின மக்களையும் அரவணைத்து இன, மத, பேதங்களுக்கு அப்பால் ...\nஅறுபதுகளில் முன்னணி நடிகையாகத் த��கழ்ந்து பெரிய...\nஅபாயத்தை எதிர்கொள்ளும் இலங்கைப் பொருளாதாரம்\nபன். பாலா'இலங்கைத் தேயிலைக்கென்று ஒரு வரலாற்றுப் பாரம்பரியம்...\nஏழைகளின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி உதவி செய்வேன்\nபசறைத் தேர்தல் தொகுதியில் உள்ள மூவின மக்களையும் அரவணைத்து...\nஇனிய குரலில் கூவியவாறேகூட்டை விட்டுபறக்கும் வரைகட்டிக்...\nஎன்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்\nசு.க செயலாளர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் மாற்றம்\nஇலங்கை அரசும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம்\nஇலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம்\nதற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியகாரர்கள் மறந்து விட்ட உமறுப்புலவரின் வாரிசு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23741", "date_download": "2018-05-22T08:01:35Z", "digest": "sha1:YNQ5KZYXBVGLNGGUXR5CAN2YUPMCPIP4", "length": 5686, "nlines": 130, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஅருணாசல் பிரதேசத்தில் மோடியின் பேச்சு: சீனா எரிச்சல்\nபுதுடில்லி: பிரதமர் மோடியின் அருணாசல் பிரதேச வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியா சீனா இடையே 3,448 கி.மீ. தூரம் உள்ள எல்லை பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. மேலும் திபெத்தையொட்டியுள்ளஅருணாசலத்தின் ஒரு பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.\nஇந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அருணாசல் பிரதேசம் சென்றுள்ள பி ரதமர் மோடி , அருணாபிரதேசத்தில் தான் ஜெய்ஹிந்த் முழக்கம் அதிக அளவில் கேட்கிறது என்றார். இது சீனாவை எரிச்சலடைய வைத்துள்ளது.\n.இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷூகாங்க், கூறியது, \"சீனா-இந்தியா எல்லைப் பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அருணாசல பிரதேசத்தை சீனா அங்கீகரிக்கவில்லை. ஆனால் அப்பகுதிக்கு இந்திய தலைவர் வருகையை சீனா கடுமையாக எத���ர்க்கிறது. என்றார்.\nபாலியல் வீடியோ; கூகுளுக்கு அபராதம்\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ\nகவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி\nஎதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை: அமைச்சர் சாபம்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருணாச்சல் எல்லையில் தங்க சுரங்கம் தோண்டுது சீனா\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\n\"தந்தை கற்று தந்த பாடம்\" - ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-05-22T07:59:33Z", "digest": "sha1:KHBY43NRDOQ6SX6YU6P32M5JMU5RGAAN", "length": 37984, "nlines": 306, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: பரீட்சித்து மஹாராஜா", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nதேர்தல் வாக்குறுதிகளையும் கட்சிகளின் சொரூபத்தையும் காண வேண்டி எழுதிய சீரியஸ் பதிவுகள் தற்சமயத்துக்குப் போதும் என்று தோன்றுகிறது இனி ஒரு கதை.\nதோண்டத் தோண்ட குறையாத கதை ஊற்றுக்களைக் கொண்டது மஹாபாரதம் மஹாபாரதக் கதைகள் என்னும் தலைப்பில் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன் இப்போது பரீட்சித்து மஹாராஜாவின் கதை\nஇந்தக் கதையை நான் தேர்ந்தெடுக்கக் காரண மானவள் என் மனைவி\nஅவ்வப்போது கோவிலில் பாகவத சப்தாகம் நடக்கிறது என்று கூறிக் கொண்டு கோவிலுக்குப் போவாள் எனக்கோ கோவிலில் சப்தாகமாக சொல்லும் பாகவதத்தின் கதைகளைத் தெரிந்து கொள்ள ஆசை. நான் மஹாபாரதக் கதைகளை நிறையவே கேட்டிருக்கிறேன் படித்திருக்கிறேன். ஆனால் பாகவதம் படித்ததில்லை. என் மனைவியிடம் அவள் அப்படிக் கேட்கும் பாகவதக் கதைகளில் எனக்குத் தெரியாதது இருக்கிறதா என்று சற்றே ஆணவத்துடன் கேட்பேன் பாவம் அவள் முக்காலும் தெரிந்த கதைகள் தான் என்பாள் தெரிந்த கதைகளை மீண்டும் மீண்டும் கேட்கவைப்பது என்ன என்று எனக்குப் புரியத் தொடங்க நானும் பாகவதக் கதைகளை ஆங்காங்கே புரட்டிப் பார்த்தேன் அப்போது எனக்குத் தோன்றியதுதான் மீண்டும் மஹாபாரதக் கதைகள் பாகவதத்தில் வரும் கதைகள் சிலவற்றை அவை பாகவதத்தில் இருக்கின்றன என்று தெரியாமலேயே பதிவிட்டிருக்கிறேன்\nஎல்லாஅவதாரக் கதைகளும் பாகவதத்தில் சொல்லப் படுகின்றன நானும் எல்லா அவதாரக் கதைகளையும் ���திவிட்டிருக்கிறேன் இது தவிர அசுவத்தாமன் கதையும் ஜராசந்தன் கதையும் ஜயத்ரதன் கதையும் பதிவிட்டிருக்கிறேன் பாகவதத்தில் இரண்டாம் பாகம் முழுவதும் கண்ணனின் கதைகளே அதையும் வெகு சுருக்கமாகக் கிருஷ்ணாயணம் என்னும் தலைப்பில் எழுதி உள்ளேன் கண்ணனின் கதையில் கம்சனை வதைக்கும் வரையே பதிவு . தெரிந்தோ தெரியாமலோ அதற்கு மேலும் சொல்லிச் செல்ல ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறேன் இத்தனை சுய புராணங்களும் தேவையா என்று என் மனம் கேட்கிறது வாசிக்காதவர்களுக்கு வாசிக்க இது ஒரு அரிய வாய்ப்பாகுமே அல்லவா(பார்க்க மஹாபாரதக் கதைகள் -அசுவத்தாமன்\nஅவதாரக் கதைகள் மச்சாவதாரம் மீனாக ஆமையாக பன்றியாக நரசிம்ஹமாக வாமனனாக ராமனாக பரசுராமராக\nஇன்னும் ஏழே நாட்களில் முடியப் போகிறது பரீட்சித்து மஹாராஜாவின் காலம் .பிறக்கும் போதே இம்மாதிரியான ஒரு இக்கட்டான நிலையில் இருந்து மீண்டவர்அந்த கண்டத்தைக் கண்ணன் துணையால் கடந்தார் இம்முறை அது சாத்தியமல்ல. விதி விட்டபடி என்று சாவை எதிர்நோக்கத் துணிகிறார்\nஅதற்கு முன் தன் மகன் ஜனமேஜயனுக்கு முடிசூட்டுகிறார் அதன் பின் அனைத்தையும் துறந்து அரண்மனையை விட்டுப் புறப்பட்டு கங்கைக் கரையை அடைந்தார் தர்ப்பைப்புல்லில் அமர்ந்து அன்னம் நீர் இல்லாமல் ஏழு நாட்களையும் வடக்கு நோக்கி இருந்துபகவானை நினைத்து உயிர் துறக்க முடிவு செய்தார் ஏராளமான முனிவர்களும் ரிஷிகளும் பரீட்சித்துவைக் காண வந்தனர் அவர்களிடம் அவர் தான் நல்ல நிலையில் மோட்சமடைய என்னவழி என்று கேட்கிறார் அப்போது அங்கே சுகர் மகரிஷி தோன்றினார் அவரிடம் இந்த ஏழுநாட்களையும் தான் எவ்வாறு கழிக்க வேண்டும் என்று ராஜா வினவினார் மனிதனின் வாழ்நாட்களை எப்படியும் கழித்திருந்தாலும் அந்திம காலத்தில் பகவானை நினைத்து அவனது பாதகமலங்களில் சரணாகதி அடைந்தால் முக்தி கிடைக்கும் என்று கூறுகிறார் பரீட்சித்துவும் அதை உணர்ந்து பகவானின் திரு நாமங்களையும் திருவிளையாடல்களையும் எடுத்துரைக்கும் பாகவதத்தை தனக்குக் கூறுமாறு வேண்டுகிறார் பரீட்சித்துவின் கோரிக்கைக்கு இணங்கி சுகர் பாகவதக் கதைகளை சொல்லத் துவங்கினார்\nஅதன் நீட்சியே இப்போதும் சப்தாகமாக பாகவதம் சொல்லப் படுகிறது அதைக் கேட்பவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்னும் நம்பிக்கை\nஅஸ்தினாபுரத்தில் தருமன் எவ்விதக் குறையும் இன்றி அரச பரிபாலனம் செய்து வந்தான் கண்ணனால் கருவிலேயே காப்பாற்றப் பட்ட அபிமன்யுவின் மனைி உத்தரையின் கர்ப்பம் நல்ல முறையில் வளர்ந்து அவள் பத்தாம் மாதத்தில் ஒரு அழகிய ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள் பகவான் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டதால் அக்குழந்தைக்கு விஷ்ணு ராதன் என்னும் பெயர் சூட்டப்பட்டது இன்னொரு கதையும் உண்டு கருவில் இறந்த குழந்தையை கிருஷ்ணர் நீர் தெளித்து உயிர்ப்பித்ததாகவும் கருவிலேயே தன்னை உயிர்ப்பித்தவர் இவர்தானா என்று பரீட்சித்துப்பார்த்ததால் பரீட்சித்து என்னும் பெயர் வந்ததாகவும் கூறுவார்கள் ( பார்க்க மஹாபாரதக் கதைகள் –அசுவத்தாமன் )\nகுருக்ஷேத்திரப் போரால் மனம் வருந்தி தீர்த்த யாத்திரை மேற்கொண்ட விதுரர் அஸ்தினாபுரம் திரும்பினார். விதுரருக்கு யாதவ குலமே கண்ணன் உட்பட அழிந்தது தெரிந்திருந்தது/ ஆனால் அவர் யாரிடமும் அது குறித்துப் பேசவில்லை துவாரகைக்கு கண்ணனைத் தேடிச் சென்ற அர்ச்சுனன்திரும்பி வந்தபோதுதான் பாண்டவர்களுக்குச் சேதி தெரிந்தது இதன் நடுவே திருத ராஷ்டிரரும் காந்தாரியும் துறவு மேற்கொண்டு யாரிடமும் சொல்லாது சென்று விட்டனர் இவற்றைஎல்லாம் கண்ட தருமர் தன் பேரன் பரீட்சித்துவுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்துஅஸ்தினாபுரத்துக்கு மன்னனாக்கினார் அதன் பின் பாண்டவர்கள் துறவுகோலம் பூண்டு த்ரௌபதியுடன் வடக்கு நோக்கிச் சென்றனர்/ ஒவ்வொருவராக மரணம் எய்தி பூவுலகைப் பிரிந்தனர்\nபரீட்சித்து விராட மன்னனின் மகள் இராவதியை மணந்துஅவர்களுக்கு ஜனமேஜயன் முதலான நான்கு மக்கள் பிறந்தனர் . பரீட்சித்து செவ்வனே அரச பரிபாலனம் செய்து வந்தார் குடி மக்கள் நலமாக வாழ்ந்தனர். பரீட்சித்துவின் வாழ்க்கையிலும் விதி விளையாடி அவர் மனதில் ஒரு வேண்டாத கோபத்தை ஏற்படுத்தி ஒரு மோசமான சாபத்தைப் பெற்றுத்தந்தது\nஅடர்ந்த காட்டுக்குள் வேட்டையாடி தன் பரிவாரங்களைப் பிரிந்து வெகுதூரம் வந்திருந்தார் பரீட்சித்து பசியாலும் தாகத்தாலும் சோர்ந்து போன ராஜா தூரத்தே ஒரு ஆசிரமம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்தார் அந்த ஆசிரமத்தில் ஆங்கிரஸ் என்னும் முனிவரும் அவர் மகன் சிருங்கியும் வசித்து வந்தார்கள் பரீட்சித்து சென்ற சமயம் ஆசிரம வளாகத்தில் எவரும��� தென்படவில்லை. வாசலில் நின்றபடியே பசிக்கும் தாகத்துக்கும் ஏதாவது கிடைக்குமா என்று குரல் கொடுத்தார் யாரும் பதில் தரவில்லை. உள்ளே நுழைந்த ராஜா அறையின் நடுவே ஒரு முனிவர் நிஷ்டையில் இருப்பதைக் கண்டார் இவருடைய குரலுக்கு பதில் சொல்லாமல் இருந்ததைக் கண்ட பரீட்சித்துவுக்கு கோபம் வந்தது மீண்டும் மீண்டும் குரல் கொடுத்தும் எந்த பதிலும் வராததால் மிகவும் சினங்கொண்ட ராஜா வெளியே ஒரு செத்த பாம்பு இருப்பதைக் கண்டார் கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அந்த செத்த பாம்பை முனிவரின் கழுத்தில் மாலையாகப் போட்டுவிட்டுச் சென்றார்\nமன்னன் பரீட்சித்து சென்ற சிறிது நேரத்தில் முனிவரின் மகன் சிருங்கி அங்கு வந்து தந்தை முனிவரின் கழுத்தில் மாலையாக செத்த பாம்பு இருப்பது கண்டு மிகவும் கோபம் அடைந்தார் தன் தவ வலிமையால் இதைச் செய்தவர் பரீட்சித்து மஹாராஜாதான் என்று அறிந்து அவருக்குச் சரியான தண்டனை தர வேண்டும் என்று எண்ணி இன்னும் ஏழுநாட்களில் தட்சகன் எனும் பாம்பரசன் தீண்டி பரீட்சித்து மரிக்கச் சாபமிட்டார்\nதியானத்திலிருந்து மீண்ட ஆங்கிர்ஸ் முனிவர் தன் மகனின் செயலுக்கு வருந்தினார் என்றாலும் இட்ட சாபம் விதியின் செயல் என்று இருந்துவிட்டார்\nஅரண்மனை திரும்பிய பரீட்சித்து மன்னர் தனது செயலுக்கு வருந்தினார் முனிவரின் மகனது சாபம் பற்றியும் தெரிந்துகொண்ட பரீட்சித்து தனது மகன் ஜனமேஜயனுக்கு முடிசூட்டி தன் சாவை எதிர் நோக்கத் தயாரானார் மரணம் தவிர்க்க முடியாதது என்று தெரிந்து கொண்ட பரீட்சித்துபோகும் வழிக்குப் புண்ணியம் தேடும் முயற்சியாக கடைசி ஏழுநாட்களில் சுகர் முனிவர் சொல்லப் பகவானின் லீலைகளை பாகவதம் கேட்டுத் தெரிந்து கொண்டார் இந்த பாகவதப் புராணத்தைக் கேட்கும் பாக்கியம் கிடைத்ததால் பகவானின் தியானத்தில் ஆழ்ந்த பரீட்சித்து தட்சகன் தீண்டும் வேதனையைக் கூட அறியாமல் முக்தி அடைந்தார்\nLabels: பாரத- பாகவதக் கதை\nஅருமையான கதை பகிர்வு. நன்றி.\nஅறிந்த கதை. மீண்டும் படித்தேன்.\nகரந்தை ஜெயக்குமார் May 6, 2016 at 4:47 PM\nகதை என்று எடுத்துக் கொண்டாலும் -\nஇப்படிப்பட்ட மாந்தர்களையும் இந்த மண் பார்த்து தானே இருக்கின்றது\nஇதையெல்லாம் சிறிதும் சிந்தையில் கொள்ளாமல் -\nகடைசி மூச்சு வரை எதற்காவது எதையாவது தேடி அலைந்து கொண���டிருக்கும் ஆன்மாக்கள்..\nஎன்ன செய்யலாம் - இதற்கு\nநம்மவர்கள் நம்மை நெறிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்று இவ்வாறான இலக்கியப்பகிர்வு. அதனைத் தாங்கள் பதிந்துள்ள விதம் அருமை. நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் May 6, 2016 at 8:42 PM\nபழைய... முடிந்து போன கதை அய்யா...\nஅருமையான அறியாத கதை ஐயா.இப்படியான கதைகள் தொடர்ந்து எழுதுங்கள்.\nகதை நன்றக இருக்கிறது உங்கள் நடையில் \nபடித்தேன் எனக்கு முதன் முதலாக அறிந்த கதை ஐயா\nஇணைப்புகளுக்கு பிறகு செல்வேன் நன்றி\nவாருங்கள் மேடம் முதல் வருகைக்கு நன்றி\nஅறிந்த கதை மீண்டும் படித்தேன் / பெரும்பாலோனவர்கள் கேட்ட கதைதான் நானும் அறிந்த கதைஇது மஹா பாரதத்தையும் பாகவதத்தையும் இணைக்கும் கதை என்பதாலேயே பதிவு. வருகைக்கு நன்றி ஸ்ரீ\nநானல்லவோ நன்றி சொல்ல வேண்டும் உங்கள் வருகைக்கு\nநானல்லவோ நன்றி சொல்ல வேண்டும் உங்கள் வருகைக்கு\nபதிவு படித்து ஆதங்கம் கொள்ளலாமா \nஅன்புள்ள G.M.B. அய்யா அவர்களுக்கு வணக்கம். நான் சிறு வயதில் படித்த, ஒரு கதையில், பரீட்சித்து மன்னன், பாம்பு கடிக்கு பயந்து, ஒரு கோட்டை கட்டி வாழ்ந்ததாகவும், அப்படியும் ஒரு பழத்திலிருந்த சிறு புழு போன்ற நாகம் தீண்டி அவன் இறந்து போனதாகவும் படித்து இருக்கிறேன். அந்தக் கதையும், இந்தக் கதையும் வேறு வேறா என்று தெரியவில்லை.\nஎன்னைப் பொருத்தவரை இதையெல்லாம் கற்பனை மிக்க கதையாகவே எடுத்துக் கொள்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா\nபுராணக்கதைகள் எல்லாமே முடிந்து போன கதைகள் தானே வெகு நாட்களுக்குப் பின் வருகைக்கு நன்றி டிடி\nஎழுதுவது எல்லாம் ஏற்கனவே தெரிந்த கதை என்றே கேட்டுப் பழக்கப்பட்ட எனக்கு உங்கள் பின்னூட்டம் சிறிது தைரியமளிக்கிறது எல்லாப் புராண்க்கதைகள் எல்லாம் எல்லோரும் கேட்டிருக்கத் தேவை யில்லை என்று புரிந்து கொண்டேன் சுட்டிகளில் கொடுத்துள்ள கதைகளும் பாரத பாகவதக் கதைகளே படித்தீர்களா வருகைக்கு நன்றி .\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்\n@ பரிவை சே குமார்\nஎது அருமை என்று குறிப்பிட்டிருக்கலாமோ வருகைக்கு நன்றி சார்\nவருகைக்கு நன்றி சார் பாரத பாகவதக் கதைகளை ஏற்கனவே விதவிதமாக எழுதி இருக்கிறேன் என் நரசிம்மமாக என்னும் கதை குழந்தைகளுக்குச் சொல்வது போல் இருக்க வேண்டும் என்று எழுதியது என் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக எ���ுத எடுக்கும் முயற்சியே சுட்டிகளில் இருக்கும் பதிவுகளைப் பார்த்தால் தெரியும் பாருங்கள் ஐயா இது மீள்பதிவு அல்ல தெய்வத்தின் குரல் எழுதும் நோக்கம் இன்னும் கைவிடப்படவில்லை. நான் எழுதும் போது என் கருத்துக்களும் கூடவே இருக்கும் . பல ஆன்மீகப்பதிவர்கள் அதை விரும்புவது இல்லை\n@ தி தமிழ் இளங்கோ\nபுராணக்கதைகள் பல்வேறு ரூபங்கள் பெற்று நிறையவே பாட பேதத்துடன் இருக்கின்றன எது ஒரிஜினல் கதை என்று தெரிந்து கொள்வது சிரமம் நான் எடுத்தெழுதுவது பாகவதக்கதையைச் சார்ந்தது வருகைக்கு நன்றி ஐயா\nஏற்கெனவே தெரிந்த கதை தான். உங்கள் நடையில் படித்தேன். தெய்வத்தின் குரல் குறித்து உங்கள் கருத்தை தாராளமாகப் பகிரவும். வலை உலகில் ஆன்மிகப் பதிவர்கள் குறைவே.நான் எழுதுவதெல்லாம் பக்திப் பதிவுகள் மட்டுமே. ஆன்மிகம்னா என்னனு எனக்கு இன்னும் புரியவில்லை. :) பக்தியிலும் இன்னமும் கீழேயே தான் இருக்கிறேன். மேம்பட வெகு தூரம் போக வேண்டும். :)\nதிரு தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னது போல் பரீட்சித்து மகராஜா நீருக்கு நடுவே கோட்டை கட்டி வாழ்ந்துகொண்டு இருக்கும்போது நீரில் மிதந்து வந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து முகர்ந்தபோது அதிலிருந்த சிறு பாம்பு ஒன்று கடித்து உயிர்விட்டதாக நானும் படித்திருக்கிறேன். இருப்பினும் இந்த கதையும் சுவரஸ்யமாகத்தான் இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று May 7, 2016 at 7:04 PM\nபரீட்சத்து மகாராஜா பெயர்தான் கேள்விப் பட்டிருக்கிறேனே தவிர கதை படித்த நினைவு இல்லை. சுவாரசியமாக உள்ளது.\nடிவியில் ஒளிபரப்பான மகாபாரத்தின் டைட்டில் பாடல் \"ஒரு கதைக்குள் பல கதை. பல கதைகளின் ஒரு விதை\" என்பது எவ்வளவு உண்மை\nஐயா வருகைக்கு நன்றி இந்தமாதிரி கதையின் நீட்சியெல்லாம் நடக்க இருப்பது நடந்தே தீரும் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதைக் கூறு வதற்காக இருக்கலாம் கற்பனைகள் கொடி கட்டிப் பறக்கின்றன.நான் எடுத்தாண்ட கதை பாகவதத்தில் வருவது\n@ டி என் முரளிதரன்\nஇதையேதான் நான் தோண்டத் தோண்ட ஊறும் கதை ஊற்று மஹாபாரதம் என்றேன் வருகைக்கு நன்றி சார்\nநான் சொன்னதைவிட சுவாரசியமாக திரு தி தமிழ் இளங்கோவும் திரு நடனசபாபதியும் கேட்டிருக்கிறார்கள் வருகைக்கு நன்றி சார்\nஎத்தனை எத்தனை கதைகள்...... உங்கள் நடையில் படித்து ரசித���தேன்.\nஎன் நடையில் சுட்டியில் இருக்கும் கதைகளையும் படித்தீர்களா வெவ்வேறு நடையில் பாகவதக் கதைகள் வருகைக்கு நன்றி சார்\nபரீட்சுத்து மகாராஜா என்ற பெயர் தான் கேல்விபட்டிருக்கிறேன்.இப்போது தான் முழுமையாக அறிந்துகொண்டேன். நன்றி. சுட்டிகளில் உள்ளவற்றையும் படிக்க ஆசை. முயல்கிறேன்\nபதிவிட்டது வீண்போகவில்லை வருகைக்கு நன்றி சிவகுமாரா. சுட்டியிலும் அறியாத கதைகள் இருக்கலாம்\nவிதி வலிது என்றுணர்த்தும் சுவாரசியமான பதிவு/கதை.\nகேள்விப்பட்ட பெயர் ஆனால் அறியாத விஷயம். பகிர்வுக்கு நன்றி ஐயா\nஅழகிய சரித்திரப் பெயர் கொண்டவரே வருக. நம் புராணக் கதைகளின் பெயர்கள் கேள்விப்பட்டு அறியாமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. அதனாலேயே சிறிய அளவில் எல்லோரும் அறிய என் சிறிய முயற்சி சுட்டியில் இருக்கும் கதைகளில் பல அப்படி உள்ளவையே படித்துப் பாருங்கள் நன்றி\nசெல்வி ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்\nமலரே மலரே வாசமில்லா மலரே\nஒரு பதிவரின் மனக் குறிப்பும் நம்ம மெட்ரோ பயணமும்\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaagai.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-22T08:11:23Z", "digest": "sha1:LASZN2JBFSCGWKCDL5PGGY5TDQ3XBCRJ", "length": 8662, "nlines": 146, "source_domain": "vaagai.blogspot.com", "title": "புபேஷ் கவிதைகள்!!!: நாங்கள் மா(ம)க்களா!!", "raw_content": "\nசாபமே கிட்டும் என தெரிந்தும்\nகாலம் காலமாய் தவம் கிடக்கும்\nஎங்களுக்கு மரணம் ஒரு நாள்..\nநெத்தியடி... கவிதை அருமை புபேஷ்\nஅருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே\nதெரியத்தொடங்கியவுடன் மறையத்தொடங்கிவிடுகின்றது எல்லாவற்றிலும் ஏதாவதொன்று\nபுணர்ந்து முடித்த அடுத்த வினாடி தேவதையின் எதிர்ச்சொல்லாய் தெரிகிறேன் உனக்கு ... வழக்கம் போலவே உபசரித்துக் களிக்கிறேன் நான் உண்டு முடித்துக்...\n* வெறுமனே சார்த்தப்பட்டி௫ந்த அறைக்குள் புகுந்து அடித்துத்துவைக்கின்றன உன்னைப்பற்றியதான ஏக்கங்கள்; *வலித்தல் குறித்த எந்தபிரக்ஞையுமற்று ந...\nமீள முடியாக் கவிதைகளில் எழுத்துக்கும் எண்ணத்திற்கும் ஊஞ்சல் கட்டி வியாபித்திருக்கும் நினைவுகளினூடே ரசனையாய் நகர்வலம் வருகி...\nஎன் வரம் நீ உன் சாபம��� நான்......\nவிடுமுறை அல்லாத நாட்களிலும் வந்து சென்றாயாமே..... ¨பிரித்தல்¨ தான் கடினம் என்று என் கணக்குத்தந்தையிடம் சொல்லிச் சென்றாயாமே... அன்றெல்லாம்...\nவிபூதி பூசி மரக்கச் செய்து விட்டு சாமிக்கு அலகு குத்திக்கொள்வதை போல உன் மௌனம் குழைத்துப்பூசி மரக்கச்செய்து உன்னைப்பற்றியதான கனவுகளை கு...\nபொட்டலக்காகிதத்தில் என் கையெழுத்தி௫ந்ததை அவசரமாய் எடுத்துவந்து ஆவலுடன் காட்டினாய்.. அன்றிலி௫ந்துதான் என் தலையெழுத்து மாறத்துவங்கியது... மற...\nதயவு செய்து நகங்களை நறுக்கிவிட்டு வா... உன்னையே சுற்றும் என்னிதயம் கீறல்பட்டு கதறுகிறது.. நடைபாதையில் வீடுகட்டும் அறிவில்லா- ¨எறும்புகள்¨...\nதாளமாய் படைக்கப்பட்டிருக்கிறா ய் நீ.. சுருதியின் கடைசி எதிரொலியாய் நீள்கின்றன..... உறக்கமில்லா இரவுகளில் அருகாமைக் கனவுக...\nஉ௫வங்களாய், உண்மைகளாய் வாசமில்லாத பூக்களாய்., கவிதைகளாய்., ஆங்காங்கே நிழல்கள்.., அவரவர்க்கான ஒ௫நிழலில் லாவகமாய் திணிக்கப்பட்டுள்ளோம் அவரவர...\nஉனக்கும் எனக்குமான தூரங்களை பயணச் சீட்டாக்கி சிறிதுச்சிறிதாய் பிய்த்துப்போடுகிறாய்... இடைவெளி குறைந்து அருகாமை வெப்பத்தில் இரட்டைக்கு...\nCopyright (c) 2010 புபேஷ் கவிதைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/175-202248", "date_download": "2018-05-22T08:06:06Z", "digest": "sha1:U377CIFG4WULSLSSI75WAF3EU27HEI22", "length": 5370, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || லொத்தர் சபை, மீண்டும் கைமாறும்?", "raw_content": "2018 மே 22, செவ்வாய்க்கிழமை\nலொத்தர் சபை, மீண்டும் கைமாறும்\nரவி கருணாநாயக்க, வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர், வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தி லொத்தர் சபை, மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கு முன்னர், நிதி அமைச்சின் கீழேயே அபிவிருத்தி லொத்தர் சபை இருந்தது. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், நிதி அமைச்சின் கீழ் இருந்த அபிவிருத்தி லொத்தர் சபை, வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.\nஇந்நிலையில், வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததையடுத்து, அபிவிருத்தி லொத்தர் சபை, மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது\nலொத்தர் சபை, மீண்டும் கைமாறும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-05-22T07:42:31Z", "digest": "sha1:6K3V452L37M7KVPRLOWIEMC4QAUHHGZS", "length": 8198, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டெஸ்ட் போட்டி | Virakesari.lk", "raw_content": "\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nமேற்கிந்தியத்தீவுகள் - இலங்கைத் தொடரில் அதிரடி மாற்றம் ; காரணம் இது தான் \nமேற்­கிந்­தியத் தீவுகள் அணி­யுடன் இலங்கை அணி மோத­வி­ருந்த 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரானது இரண்டு போட்­டி­க­ளாக குறைக...\nஇலங்கை - இங்கிலாந்து தொடர் எதிர்வரும் ஒக்டோபரில்\nஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்...\nபங்களாதேஷுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் ; துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.\nமுதலாவது டெஸ்ட் சாதனையுடன் நிறைவு\nசிட்டகொங்கில், இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிந்தது.\nமுதல் இனிங்ஸில் பங்களாதேஷ் 513\nசிட்டகொங்கில், இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதல் இனிங்ஸில் பங்களாதேஷ் 51...\nஇந்திய அணித் தலைவர் பதவியில் இருக்கும்போது அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற மகேந்திரசிங் தோனியின் சாதனையை விராட் கோலி ம...\nகோஹ்லிக்கு சவால் விடுத்தார் சேவாக்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான இந்த டெஸ்ட் போட்டியில் கோஹ்லி ஓட்டமெதனையும் பெறவில்லையெனில் அடுத்த டெஸ்ட் போட்டிக்குத் தன்னைத...\n10லிருந்து 8ற்கு முன்னேறிய சந்திமால்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் தர வரிசையில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் ச...\nபுது மாப்பிள்ளை தலைமையிலான இந்தியா - தெ.ஆ. மோதும் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்\nஇந்­திய –- தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்­டவுன் நியூலேண்ட் மைதா­னத்தில் இன்று தொடங்­கு­கி­றது.\nகடைசி ஆஷஸ் இன்று ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து\nஅவுஸ்­தி­ரே­லிய –- இங்கி­லாந்து அணிகள் மோதும் 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்­னியில் தொடங்­கு­கி­றது.\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2018/03/THUNAIYE-PAGAIYAANAAL.html", "date_download": "2018-05-22T07:45:43Z", "digest": "sha1:45WGORWY35552KS4WEF35PAJEUBYK22T", "length": 16643, "nlines": 325, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: கவிக்குறள் - 0013 - துணையே பகையானால்? #SigaramCO", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nகவிக்குறள் - 0013 - துணையே பகையானால்\nதெவ்வோர் எழுபது கோடி உறும்\nகவிக்குறள் - 0013 - துணையே பகையானால்\nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை\nLabels: SIGARAM.CO, கவிதை, திருக்குறள், மானம்பாடி புண்ணியமூர்த்தி\n'என் எதிரிகளை எனக்குத் தெரியும். என் நண்பர்களை எனக்குக் காட்டு' என்ற�� இறைவனிடம் வேண்டுதல் வைத்தாற்போல\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nசிகரம் வலைப்பூங்கா - 01\nNokia 5 திறன்பேசிக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 மேம்பட...\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும...\nவாழ்தலின் பொருட்டு - 04\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள��� - 2018...\nகவிக்குறள் - 0013 - துணையே பகையானால்\nசிகரம் டுவிட்டர் - 01\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமைய...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2010/05/blog-post_06.html", "date_download": "2018-05-22T08:00:07Z", "digest": "sha1:7OL46DN3RN3IRYB2UW7QBIVRD54LI5FW", "length": 32619, "nlines": 340, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: நட்போடு ஒரு மணிநேரம்", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nபாண்டிச்சேரியில் விலை கம்மி என்பதால் வண்டிக்கு\nடீசல் புல் டேங்க் அடிச்சிட்டு வண்டியை நேரா விட்டோம்.\nஅங்கேயிருந்து கிளம்பும்போதே ஆத்தா மங்கம்மாவுக்கு\nபோனைப்போட்டேன். ”இன்னும் காலேஜுல தான் இருக்கேன்,\nஇன்னைக்கு லாஸ்ட் வொர்க்கிங் டே, எங்க ஊருக்கு கிட்ட\nவரும்போது ஒரு கால் செய் ஓடியாந்திடறேன்னு\nசஸ்பென்ஸ் ரொம்ப வேணாம். பாக்கப்போனது என் 18 வருட\nநட்பை. அவுக இருப்பது சிதம்பரத்தில். அண்ணாமலைப்\nஎன் தோழியின் அறிமுகம் முன்பே எனது 450ஆவது\nபாண்டியிலேர்ந்து சிதம்பரம் 1 1/2 மணிநேரப்பயணம்தான்.\nசிதம்பரம் அடைய 3 கிமீ இருக்கும்பொழுது ஆத்தாவுக்கு\nபோன் போட்டு ”கிட்ட வந்துக்கினே இருக்கோம்”னு சொன்னோம்.\nஐயோ இதோ கிளம்பிட்டேன்னு போனை கட் செஞ்சிட்டு\nஅடுத்த 5ஆவது நிமிஷம் திரும்ப கால். ”எங்க இருக்கீங்க\nநீங்க வீட்டுக்கு வந்திருப்பீங்கன்னு நினைச்சு ஒடியாந்தேன்னு\nமூச்சிரைக்க பேசினா. டூவிலர் ஓட்டும்போது மூச்சிரைக்குமான்னு\nஎனக்கும் அயித்தானுக்கு செம டவுட். ”அவசரத்துல\nவண்டியை ஸ்டார் செஞ்சு ஓடவிட்டுட்டு தங்கச்சி\nஅப்படின்னு அயித்தான் ஜோக் அடிச்சாரு.\nதோழியும் அவங்க மூத்தமகனும் இருந்தாங. சின்னவரு\nலீவுக்கு காரைக்குட��� போயிருந்தாப்ல. எனக்கு கொல பசி.\nபப்ஸ், போளி, முறுக்குன்னு என் ஃப்ரெண்ட் வாங்கி\nவெச்சிருந்தாப்ல. சாப்பிட்டுட்டு டீ போட்டு குடிச்சிட்டு\nஎன் தோழிக்கு நான் பட்ட பெயர் வெச்சதை என் பிள்ளைகளுக்கு\nசொல்லிகிட்டு இருந்தா. ”அப்பவே ஆத்தா படிப்ஸ் பத்மா\nஅதான் பேர் வெச்சோம்னு” நான் சொல்ல ”நான் எப்பவும்\nவிழுந்து விழுந்து படிப்பதும் ஒண்ணும் உங்கம்மா\nகடைசி நேரத்துல படிச்சு மார்க் எடுப்பதும் ஒண்ணு”\nஅப்படின்னு என்னிய விட்டுக்கொடுக்காம பேசினா\nகாலேஜ் கோல்ட் மெடலிஸ்டான என் தோழி.\nகொஞ்ச நேரத்துக்கு பள்ளத்தூர் ஆச்சி காலேஜில்\nநானும் என் ஃப்ரெண்டும் இருந்தது போல இருந்துச்சு.\nகூட இருந்தவங்க எல்லோரையும் மறந்துட்டோம்.\n1 மணிநேரத்துக்கும் மேலே நேரமாச்சு\n5 மணிக்கு அந்த கோவில் அபிஷேகம் பார்க்க\nவரச்சொல்லியிருந்தாரு. ஏகப்பட்ட போன் அப்படின்னு\nஞாபகப்படுத்தினாரு அயித்தான். அப்பவே மணி 6\nஇனி அபிஷேகம் பார்க்க முடியாது என்பதால்\nசிதம்பரம் நடராஜரை தரிசிச்சிட்டு உடனே கிளம்பினோம்.\n”இப்படி கால்ல கஞ்சி கொட்டினா மாதிரியா வருவது,\nபாண்டியிலேர்ந்து போகும்போது வழியில உங்க ஊரு,\nஉன்னைப்பாக்காம போனா தில்லைக்காளி மாதிரி\nநீ கோபப்பட்டு நடராஜர் மாதிரி தாண்டவம் ஆடினா\nதாங்கமாட்டேன், அதாண்டா பாத்துட்டு போகலாம்னு\nஓடிவந்தேன். அடுத்தவாட்டி இங்க வந்து தங்கி\nபிச்சாவரம் லேக் போகலாம்னு “ சமாதானம் செஞ்சுட்டு\nஅங்கேயிருந்து கிளம்பி நேரா போனது...\nஇருந்தது ஒரு மணிநேரம் அதையும் இரண்டு பாகமா, யக்கோவ் டெரர் கிளப்புறிய.\nமூச்சிறைப்புக்கு மாம்ஸு சூப்பர் விளக்கம்ஸ் ...\nஜீவன்(தமிழ் அமுதன் ) said...\nபடிக்க சுவாரஸ்யமா இருக்கு.. அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க..\n:) பழைய நட்பென்றாலே சந்தோஷம்தான்.. :)\nபாண்டிச்சேரியில் விலை கம்மி என்பதால்\nரீட‌ரில் முத‌லில் இந்த‌ வ‌ரிக‌ளைப் பார்த்து \"அட‌, ந‌ம்ம‌ புதுகைத் தென்ற‌லா இப்ப‌டி எழுதுற‌து\" என்று அதிர்ந்து பின் அடுத்த‌ வார்த்தைக‌ளைப் ப‌டித்து தெளிவ‌டைந்த‌தை இங்கே ப‌திவு செய்துக் கொள்கிறேன்... :)\nஉங்க ஃப்ரெண்டை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. ஏன்னு உங்களுக்கே தெரியும் :-)\nதொடரட்டும் பயணம், நல்லதொரு நட்பினை கண்ட மகிழ்ச்சி.\n//பாண்டிச்சேரியில் விலை கம்மி என்பதால்//\nபார்த்துட்டு குடு குடுன்னு ஓடி வந்தேன்,பிற��ு டீசலா,என சோர்வாகி முடிச்சேன். :-)\nஅடுத்த ப்திவு அடுத்து போன ஊர் பத்தி.\nஅதுவும் நீண்டகாலமாக தொடரும் எங்கள் நட்பு என்பதாலும் எனக்கிருக்கும் உயிர்தோழி இவள் என்பதாலும் ரொம்பவே சந்தோஷம்\nபாண்டிச்சேரி விலைக்கம்மியைப்பாத்தி டெர்ரர் ஆகிட்டீங்களா வெண்பு.\nஎப்படியோ என் வலைப்பூக்கு வந்தீங்களே அதுக்கு நன்றி\nபார்த்துட்டு குடு குடுன்னு ஓடி வந்தேன்,பிறகு டீசலா,என சோர்வாகி முடிச்சேன். //\nபாண்டிச்சேரியில் தண்ணித் தவிர மத்ததும் விலைக்கம்மிதாங்க. :))\nஅழகான பதிவு... எனக்கும் இப்படி பழைய தோழிகளை பாக்கற வாய்ப்பு கெடைச்சா அழகா இருக்கும்னு ஆசை தோண வெச்சுடீங்க\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-22T07:49:02Z", "digest": "sha1:R7B3FYJEXPP7QKVP73FHVJG6JMZPUHCH", "length": 8406, "nlines": 159, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "கொண்டலாத்தி..", "raw_content": "\nSeptember, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\n\"ஓடு அல்லது பற\" வாழ்க்கை நமக்கு கட்டளையிடும் சொல் அதை துரத்தி குடும்பம், வேலை, பணம் என வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். தொட்டிச் செடியில் இன்று புதிதாக பிறந்த மலரையும், கோவில் கோபுரங்களில் பெட்டையுடன் ஒளியும் புறாக்களையும், தென்னை மரங்களுக்கிடையே மறையும் சூரியனையும், அன்றாட அற்ப நிகழ்வுகளாய் கடந்துவிடுகிறோம். சிறுவயதில் ரசித்த ஆறும், மலையும், வயல்களும் அதன் வழியில் அப்படியே இருக்க ஒருநிமிடம் நின்று ரசிக்கத் தவறுகிறோம். அன்புசெலுத்தும் சாதாரண மனிதர்களை கௌரவம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு அலட்சியப்படுத்துகிறோம். ஒருகாலட்டத்தில் சராசரியான இந்த வாழ்க்கையை வெறுத்து அமைதியையும், மகிழ்ச்சியையும் எங்கோ தேடத் தொடங்குகிறோம். அனைத்தும் நம் அருகிலே இருந்தது, இருக்கிறது என அறியாமல் மீண்டும் வேறொரு பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறோம்.\nசரி..சாதாரண பூக்களும், மழையும், சூரியனும் அற்ப மனிதர்களும் அன்றாட நிகழ்வுகளும் அமைதியான வாழ்க்கைக்கு எப்படி உதவக்கூடும் இதை அழகாக விளக்கும் ஈரான் நாட்டு திரைப்படம்தான் \"The Song of Sprrows\".\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nunukkangal.blogspot.com/2011/06/blog-post_20.html", "date_download": "2018-05-22T08:16:35Z", "digest": "sha1:NGMLLNPCHW7RMVH4FFLCMGFFAADIEFBT", "length": 9198, "nlines": 143, "source_domain": "nunukkangal.blogspot.com", "title": "ஆற்றல்மிக்க பவர் டேட்டா மீட்ப்பு ! ! ! | NUNUKKANGAL", "raw_content": "\nஆற்றல்மிக்க பவர் டேட்டா மீட்ப்பு \nகணினியில் பணியாற்றும் போது பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்து பயன்படுத்துவோம். அதுவும் ஒரு சில முக்கியமான கோப்புகளை தனியாக சேமித்து வைத்திருப்போம்.\nஅவ்வாறு உள்ள தகவல்களை நம்மை அறியாமலோ அல்லது நம்முடைய கவனக்குறைவினால் நீக்கி விடக்கூடும் .\nஅல்லது ஒரு சில நேரகளில் கணினியில் நம் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பணியாற்ற விடுவோம். ஆனால் அவர்கள் நம்முடைய கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அளித்து விடுவார்கள் .அவ்வாறு இழந்த கோப்புகள் மிகவும் முக்கியமாக இருக்கலாம்.அவை மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருக்காது.\nஅவ்வாறு நாம் இழந்த கோப்புகளை மீட்டு எடுக்க ஒரு இலவச மென்பொருள் உதவுகின்றது.\nஇதை பதிவிறக்க : பவர் டேட்டா ரெகோவேரி\nமென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும்.பின் இந்த செயலியை திறக்கவும் .அதில் தோன்றும் மெனுக்களில் நீங்கள் எந்த இடத்தில் கோப்பினை இழந்திர்கள் மற்றும் அது எந்த வகையான கோப்பு ஆகியவற்றைக் கவனமாய் கொடுக்கவும். பின் அந்த கோப்பினை மீட்டு எடுக்கலாம்.\nவன்தட்டு,பிளாஷ் டிரைவ் ,மெமரி கார்டு போன்ற இதர சாதனங்களில் இருந்து இழந்த கோப்புகளை நம்மால் மீட்டு கொள்ள முடியும்.\nஇது விண்டோஸ் தளத்திற்கு ஏற்ற ஒரு மென்பொருள் .\nநீங்க ரொம்ப நல்ல���ங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....\nபேஸ்புக்கில் இருந்து வீடியோ கோப்புகளை பதிவிறக்க ஒரு நீட்சி \nஎல்லா வகையான கோப்பினையும் ஆன்லைன் மூலம் வடிவத்தை மாற்ற \nஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களையும் நிறுவ \nகூகிள் க்ரோம் மூலம் மற்றொரு கணினியை அணுக\nமெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ \nFACEBOOK பக்கத்தை நீங்களே வடிவமைக்க \nஇந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் குறும்செய்தி அன...\nபாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்களை எளிதாக உருவாக்க \nகுறிப்பிட்ட நேரத்தில் ஐகானை மறைக்க மென்பொருள் \nஒரு வருடம் இலவச களைக்கட்டு நிரல்(ANTIVIRUS) \nஆற்றல்மிக்க பவர் டேட்டா மீட்ப்பு \nபாடல் தேட அறிய மென்பொருள் \nஅரட்டை அடிக்க ஐ எம் ஓ \nவிளம்பரங்களை கிளிக் செய்து எங்களுக்கு வாக்களியுங்கள் உங்களுக்கு பிடித்த பதிப்பிற்கு மறக்காமல் வாக்களியுங்கள் \nபேஸ்புக்கில் இருந்து வீடியோ கோப்புகளை பதிவிறக்க ஒரு நீட்சி \nமெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ \nஉங்களுக்கு தில் இருக்கா இதை ட்ரை பண்ணுங்க \nகணினியில் கட்டாயம் இருக்க வேண்டியவை \nகூகிள் க்ரோம் மூலம் மற்றொரு கணினியை அணுக\nவிண்டோவ்ஸ் ் 7 இல் மறைந்துள்ள பிரச்சனைகள் பதிப்பான் ( PROBLEM RECORDER )\nவிண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக ஆக மாற்ற\nஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களையும் நிறுவ \nயூடியுப்பில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து தரவிறக்க \nவிரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம் \nFACEBOOK பக்கத்தை நீங்களே வடிவமைக்க \nஇந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் குறும்செய்தி அன...\nபாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்களை எளிதாக உருவாக்க \nகுறிப்பிட்ட நேரத்தில் ஐகானை மறைக்க மென்பொருள் \nஒரு வருடம் இலவச களைக்கட்டு நிரல்(ANTIVIRUS) \nஆற்றல்மிக்க பவர் டேட்டா மீட்ப்பு \nபாடல் தேட அறிய மென்பொருள் \nஅரட்டை அடிக்க ஐ எம் ஓ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realsanthanamfanz.blogspot.com/2011/09/blog-post_13.html", "date_download": "2018-05-22T08:01:08Z", "digest": "sha1:QVIFLKPY6OUR3NRH4LAT74WUNC5XOAKL", "length": 53260, "nlines": 345, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: பதிவுலக ரவுண்டப் - ஒரு அட்டகாசமான பதிவு.", "raw_content": "\nபதிவுலக ரவுண்டப் - ஒரு அட்டகாசமான பதிவு.\nதலைவர் சந்தானத்துக்கு ஃபான் கிளாப் தொடங்கலாம்னு பதிவுலகத்துல காலடி எடுத்து வச்சு, ஒரு வாசகனாகி இந்த ரெண்டு மாசத்���ுல நாங்க புரிஞ்சுக்கிட்டது, தெரிஞ்சுகிட்டது அப்புறம் வாங்கிய பல்புகளின் தொகுப்பு இது.\nதலைவர் ரசிகர்கள்னு சொல்லிபுட்டு தலைவர் படம் இல்லாம ஒரு பதிவா\nஎதோ நம்ம பாட்டுக்கு தலைவர பத்தியும் சினிமா பத்தியும் பதிவு எழுதிட்டிருந்தப்போ ஒரு பதிவுக்கு கொஞ்சம் கமெண்டு வந்திச்சு, நம்மள மதிச்சும் நாலுபேரு கமெண்டு போடுறாங்களேன்னு ஒரு மிதப்புலையே இவங்கல்லாம் யாருன்னு பாப்பமேன்னு ஆரம்பிச்சதுதான் பதிவுன்னா என்னா, பதிவர்னா என்னன்னு புரியவச்சிது. நமக்கும் எதாச்சி பொறுப்பு இருக்கும்போலன்னு சிந்திக்கவச்சது.\nஇம்புட்டு பெரியமனுஷனுங்கெல்லாம் நம்ம ப்ளாகுக்கு வந்திருக்காங்களே, நன்றி, தொடர்ந்தும் வாங்கன்னு இவங்க காமெண்டுக்கெல்லாம் பதில் போட்டது எம்புட்டு திமிர்தனம்னு, அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் ரேஞ்சுக்கு ஷேம் ஷேம் பப்பி ஷேமா போச்சி.\nஎங்க நல்லநேரம் எங்களுக்கு டியுஷன் எடுக்கற மாதிரியே, நெறைய பதிவுகள் வந்திச்சி,\nபதிவுலகால் புறக்கணிக்கப்பட்ட பதிவரின் உள்ளக் குமுறல்\n (இது இல்லனா இன்னமும் நன்றி தொடர்ந்தும் வாங்கத்தான்),\nயோக்கிய பதிவர்களை நசுக்கும் அயோக்கிய பதிவர்கள் (இத படிச்சதுக்கப்புறம் பிரபல பதிவர்ங்குற வார்த்தையே என்னமோ கெட்ட வர்தயாதான் தோணுது)\nஇந்த பதிவர்கள் தொல்ல தாங்கமுடியடா சாமி (இத வாசிச்சிருக்கலனா நாங்களும் நெறைய பேருக்கு ஈ மெயில் அனுப்பியிருப்பம்),\nஇப்பிடி எக்கச்சக்கம், இம்புட்டு மேட்டர் இருக்கா பதிவுலகத்துலன்னு மூக்கு வேர்த்துடுச்சு. அப்புறமாதான் இன்னுமொரு விஷயம் கண்ண குத்திச்சி, அது என்னன்னா....\nஒருத்தனுக்கு எத்தன பேர்டா ஆப்பு வைப்பீங்க, கூகுலுமா.\nசமீபத்துல முகப்புத்தகத்த பாத்தா, Do not see idiots movie ன்னு கூகிள் ட்ரான்ஸ்லேடர்ல அழுத்தி பாருங்க செம காமெடின்னு போட்டிருந்திச்சு. நாம அழுத்தி பாத்தா \"idiots படம் பாக்கதீங்கன்னு\" சொல்லிச்சு, இதுல என்னடா காமெடின்னு யோசிச்சிட்டே இருந்தோமா அப்புறமாதான் தெரிஞ்சிச்சு, idiots ன்னா அது என்னமோ ***** ன்னு மொழிபெயர்த்திருக்கு, இதுல கொடும என்னனா கூகிள், பதிவர்களான நம்மகிட்ட இருந்துதான் தமிழ் கத்துக்குதமே (நாம எல்லாருமா சேந்து ஏன் ஒரு கட்டணம் வசூலிக்க கூடாது), நாம போடுற மொக்க எப்பிடியெல்லாம் பாதிக்குதுன்னு தெரிஞ்சுகிட்ட்டதுக்கு அப்புறம்தான் இனி���ே தளபதிய கலாய்கிரதில்லன்னு ஒரு பொறுப்புவாய்ந்த முடிவு எடுத்திருக்கோம்.\nஎன்ன சாந்தமான ஒரு முகம் இந்த ஆள எதுக்கு வம்புக்கு இழுக்கறாங்க சார் நாங்க சமாதானம் சார்.\nஅதவிடுங்க சார், கூகுளுக்கே தமிழ் கத்துக்குடுக்கற நமக்கே சில இணையத்தளங்கள் தமிழ் கத்துக்குடுக்கும் பாருங்க, \"திறமை காட்டுதல்\", \"தாராளம்\", \"பெரிய மனசு\" ஐயோ ஐயோ ஐயோ, இவங்ககிட்ட தமிழ் கத்துகிட்டா கூகிளோட நெலம என்ன ஆகும். (இதுதான் ஆணாதிக்க தமிழோ) யாராச்சி சீரியஸா ஒரு நல்ல பெண்மணிய பத்தி அவங்களோட பெரியமனசு, தாராளமா நடந்துகிட்டாங்க, வேலையில அப்பிடியொரு திறம காட்டி உயர் அதிகாரிகள திருப்திப்படுத்தி முன்னுக்கு வந்தாங்கன்னு எழுதினா அத கூகுள்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி வாசிக்கற வெள்ளைக்காரன் எப்புடி புரிஞ்சுக்குவான்) யாராச்சி சீரியஸா ஒரு நல்ல பெண்மணிய பத்தி அவங்களோட பெரியமனசு, தாராளமா நடந்துகிட்டாங்க, வேலையில அப்பிடியொரு திறம காட்டி உயர் அதிகாரிகள திருப்திப்படுத்தி முன்னுக்கு வந்தாங்கன்னு எழுதினா அத கூகுள்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி வாசிக்கற வெள்ளைக்காரன் எப்புடி புரிஞ்சுக்குவான் #டவுட்டு (அதென்ன ஆணாதிக்க தமிழ்னு யோசிக்கறவங்க இதே வசனத்த பெண்மணிக்கு பதில் ஆண்மகன்னு போட்டு வாசிச்சு பாருங்க புரியும்)\nஒரு ஐஸ் கரீம கூட சிந்தாம சாப்பிடத்தெரியல சின்ன பொண்ணுய்யா, இந்தப்பொண்ணபோய் ...\nஆண் பதிவரா இருந்தா எதாச்சும் ஒரு நடிகைக்கு வெறித்தனமா நூலு விடனுமாமே , நாங்களும் யாரடா பிடிக்கலாம்னு தீவிரமா யோசிச்சு ஒருத்தருக்கு காஜல் அகர்வாலும் அடுத்தவருக்கு சமந்தாவும்னு முடிவுபண்ணா (இப்ப புரிஞ்சிருக்குமே நாங்க ஏன் பிரிஞ்சுட்டோம்னு) , இந்த காஜல் பொண்ணு பண்ணின கூத்துனால ஒருத்தருக்கு செம பல்பு. இது கிக்கான பிகருன்னு பாத்தா மக்கான பிகரா இருக்கேன்னு இன்னிவரைக்கும் ஒரே புலம்பல். நேத்து வந்த பியாவுல இருந்து நாளக்கி வரப்போற சரண்யா வரைக்கும் செம டிமாண்ட்ல இருக்கு, யாராச்சும் இந்த பிரனீதா பொண்ணாவது ப்ரீயா இருக்கான்னு செக் பண்ணி சொல்லுங்கப்பா.\n) விளம்பரத்துக்காக நடிகைகளோட போட்டோவ பதிவுல போடுறாங்கன்னு ஒரு குற்றச்சாட்டு, அப்புறமாதான் யோசிச்சு பார்த்தோம், இதுவரைக்கும் நாங்க ஒரு நடிகையோட போட்டோ கூட போடலியே, ஒரு வேள நம்ம ப்ளாகுக்கு வர்றவங்க நம்மள ஆணாத���க்கவாதிகள்னு நெனச்சிட்டா, அதுதான் இளையதளபதியோட சமாதானமான கையோட இலியானா படத்த போட்டு நாங்க ஆணாதிக்கவாதிகள் இல்லன்னு அடிச்சு சொல்லிட்டம், அத நிரூபிக்கறதுக்காக இனிமே பதிவுகள்ள நல்ல படங்களா போடலாம்னு இருக்கம்.\nஇது பிரனீதா இல்லீங், தமிழ் படத்துல நடிச்ச பொண்ணு, தேறுமான்னு தெரியல அதாங்..\nகடைசியா ஒரு மேட்டர், சினிமா பத்தி மட்டுமே பதிவு எழுதறோமே, கொஞ்சம் வித்தியாசமா புதுசா எதாச்சி ட்ரை பன்னுவமேன்னு ஒரு மூணு நாலு ஐடியா புடிச்சோம், அப்புறம் ஒவ்வொரு ப்ளாக்கா வாசிக்கும்போதுதான் புரிஞ்சிச்சு நம்ம புடிச்ச ஐடியா எதுவுமே புது சரக்கில்ல, ஆல்ரெடி நெறயப்பேர் அதெல்லாம் பண்ணிகிட்டிருக்காங்கன்னு, இனிமே புதுசா யோசிக்க எதாச்சும் மிச்சம் மீதி இருக்கான்னு தெரியல, என்ன வாழ்கடா இது.\nஆங், இத மறந்திட கூடதுப்பு, நம்ம பதிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து பின்னூட்டம் போடும் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி.\nசத்திய பிரமாணம்: இனிமேல் நாங்கள் பதிவுலக விதிக்கு கட்டுப்பட்டு நடப்போம் எனவும், ஜனநாயக கடமையினை தவறாது நிறைவேற்றுவோம் எனவும், குறைந்தபட்ச ஒழுக்கம் கட்டுப்பாடாவது பேணி நடப்போம் எனவும், தனிமனித தாக்குதல், திருட்டுப்பதிவு, சம்பந்தமில்லாத தலைப்பில் பதிவு, விளம்பரம் போன்றவற்றில் இருந்து இயன்றவரை தவிர்ந்து நடப்போம் எனவும், இயன்றவரை தமிழ் கொலை, எழுத்துக்கொலை போன்றவற்றில் ஈடுபடாதிருப்போம் எனவும், சுய லாபம் தேடி பிரபலங்கள் பெயரை கெடுக்காமல் நடந்துகொள்வோம் எனவும், மொக்க போட்டாலும் மொக்க மொக்க போடாமல் இருப்போம் எனவும் தலைவர் சந்தானம் சாட்சியாக உறுதி கூறுகிறோம். (அப்பிடீன்ன நீங்க பதிவு எழுதறத நிறுத்த போறீங்களான்னு கேக்குறீங்களே, இது நியாயமா\nசத்திய பிரமாணம் எடுத்துக்கிட்டா உடனே செயல் படித்திடனும்.\nமுக்கியமான டிஸ்கி: நல்லதம்பின்னு பேரவச்சிக்கிட்டு அட்டகாசம்பண்ணலாம்னு பாத்தா ரொம்ப கொடும சார், அதே பேருல ஒருத்தர் ஏற்கனவே சலூன் ஆரம்பிச்சு இப்ப எந்த பதிவுமே போடாம இருக்கார். அதனால இன்னில இருந்து நல்லதம்பிங்குற பேர Dr. Butti paul ன்னு மாத்திக்குறேன் (இது சமீபத்துல வாங்கின பல்பு) . பேரையும் புடிச்சிகிராய்ங்க , பதிவும் போட மாட்டாய்ங்க, தெரியாமத்தான் கேக்குறேன் இவிங்கெல்லாம் அவ்ளோ பெரிய அப்படாக்கரா\nடிஸ்கி 1: இந்தப்பதிவுக்கு \"விஜய்யால் கூகுளுக்கு வந்த சோதனை\" அப்பிடின்னு தலைப்பு வைக்கிறதாதான் பிளான், அப்புறம் யாராச்சும் அதுக்கு தனியா ஒரு பதிவு போட்டு கும்மிடுவாங்களோன்னு தலைப்ப மாத்தி வச்சிட்டோம். ஆமா இந்த சம்பந்தமே இல்லாம தலைப்பு வக்கிரத யாரு ஆரம்பிச்சு வச்சா\nடிஸ்கி 2: கும்முவதாக இருந்தால் தாராளமா கும்மவும், நிறை குறைகளை சுட்டிக்காட்டி மெருகேற்றுவதா இருந்தா அதையும் பண்ணுங்க, இதெல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் பண்ணிக்கரதுதனே. ரொம்ப நன்றிங்க.\nவெல்கம் நண்பர்களே... இன்னொருத்தர் பேரு வச்சா என்ன அவருதான் அவர் வலைப்பூவிற்கு சோறு வைக்கலையே... நீங்களும் அதே பேரை வச்சிக்கோங்க...\n//இன்னொருத்தர் பேரு வச்சா என்ன அவருதான் அவர் வலைப்பூவிற்கு சோறு வைக்கலையே... நீங்களும் அதே பேரை வச்சிக்கோங்க...//\nநன்றி நண்பா... இதுவும் நல்லாத்தான் இருக்கு, ஆனா நாளக்கி அவரு நம்ம கடையில பங்கு கேட்டு கோர்டுக்கு போயிட்டாருன்னா, ஏற்கனவே தலைவருக்கும் வக்கீல்களுக்கும்வாய்கா தகராறு வேற.\n///// நேத்து வந்த பியாவுல இருந்து நாளக்கி வரப்போற சரண்யா வரைக்கும் செம டிமாண்ட்//////\nஎன்னது எங்க தலைவி சரன்யா இனித்தான் வராங்களா இதை வண்மையாக கண்டிக்கின்றேன்...அவங்க ஆல் ரெடி வந்துட்டாங்க.....வந்து என் ப்லாக்க பாரும்யா\n////தலைவர் சந்தானத்துக்கு ஃபான் கிளாப் தொடங்கலாம்னு பதிவுலகத்துல காலடி எடுத்து வச்சு, ஒரு வாசகனாகி இந்த ரெண்டு மாசத்துல நாங்க புரிஞ்சுக்கிட்டது, தெரிஞ்சுகிட்டது அப்புறம் வாங்கிய பல்புகளின் தொகுப்பு இது./////\nநீங்க ஹன்சிகாவுக்கோ,இல்லை.அமலா பாலுக்கோ,இல்லை அஞ்சலிகோ இன்னும் பல நடிகைகளுக்கோ ரசிகர் மன்றன் என்று தொடங்கி பதிவு போட்டு இருந்தீங்கன்னா இன்னேரம் பதிவுலகில் ஒங்க ரேஞ்சே வேற...சாராசரியா ஒங்க ஒவ்வொறு பதிவுக்கும் 150,200,கமண்ட் வந்து குவிந்து இருக்கும்..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி\nஅப்பறம் சந்தானத்தி எனக்கும் ரொம்ம புடிக்கும் நண்பர்களே தொடர்ந்து கலக்குங்க...வாழ்த்துக்கள்\nகாஸ்ட்லி பல்பு பத்தியெல்லாம் சொல்ல முடியாது நண்பரே..\n///// நேத்து வந்த பியாவுல இருந்து நாளக்கி வரப்போற சரண்யா வரைக்கும் செம டிமாண்ட்//////\nஎன்னது எங்க தலைவி சரன்யா இனித்தான் வராங்களா இதை வண்மையாக கண்டிக்கின்றேன்...அவங்க ஆல் ரெடி வந்துட்டாங்க.....வந்து என் ப்லாக்க பாரும்யா///\nஆங்.. சரண்யாவ உங்களுக்கே ஒதுக்கி வச்சிட்டோம் தலைவரே.. அதுக்கு இனிமே யாருமே போட்டியாக வர முடியாது..\n////தலைவர் சந்தானத்துக்கு ஃபான் கிளாப் தொடங்கலாம்னு பதிவுலகத்துல காலடி எடுத்து வச்சு, ஒரு வாசகனாகி இந்த ரெண்டு மாசத்துல நாங்க புரிஞ்சுக்கிட்டது, தெரிஞ்சுகிட்டது அப்புறம் வாங்கிய பல்புகளின் தொகுப்பு இது./////\nநீங்க ஹன்சிகாவுக்கோ,இல்லை.அமலா பாலுக்கோ,இல்லை அஞ்சலிகோ இன்னும் பல நடிகைகளுக்கோ ரசிகர் மன்றன் என்று தொடங்கி பதிவு போட்டு இருந்தீங்கன்னா இன்னேரம் பதிவுலகில் ஒங்க ரேஞ்சே வேற...சாராசரியா ஒங்க ஒவ்வொறு பதிவுக்கும் 150,200,கமண்ட் வந்து குவிந்து இருக்கும்..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி//\nஇத நாங்க வன்மையா கண்டிக்கிறோம், தலைவர் தலைவர்தான்...\n(இதெல்லாம் இப்பிடி பப்ளிக்கா சொல்லரீங்களே, தனியா சொன்னீங்கன்னா நாங்க வேற பெயர்ல வேற ப்ளாக்காச்சி தொடங்கியிருப்பம்)\nதலைவர் சந்தானத்துக்கு ஃபான் கிளாப் தொடங்கலாம்னு பதிவுலகத்துல காலடி எடுத்து வச்சு, ஒரு வாசகனாகி இந்த ரெண்டு மாசத்துல நாங்க புரிஞ்சுக்கிட்டது, தெரிஞ்சுகிட்டது அப்புறம் வாங்கிய பல்புகளின் தொகுப்பு இது.//\nஅவ்......அப்போ செம ஜாலியாக இருக்கும் என்று நெனைக்கிறேன்.\nஇப்பிடி எக்கச்சக்கம், இம்புட்டு மேட்டர் இருக்கா பதிவுலகத்துலன்னு மூக்கு வேர்த்துடுச்சு. அப்புறமாதான் இன்னுமொரு விஷயம் கண்ண குத்திச்சி, அது என்னன்னா....//\nபோங்க பாஸ்...இதை விட இன்னும் பல மேட்டர்கள் வெளித் தெரியாமல் இருக்கு. இணையம் என்பது குரங்கின் கையில் பூமாலை போல எம் தமிழர்களின் கையில் கிடைத்திருக்கிறது என்று நினைக்கின்றேன்.\nயார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள், எவரைப் பற்றியும் திட்டி எழுதுவார்கள் என்பதற்கு நிறையப் பதிவுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்க மிஸ்ட் பண்ணிட்டீங்க பாஸ்.\n(அதென்ன ஆணாதிக்க தமிழ்னு யோசிக்கறவங்க இதே வசனத்த பெண்மணிக்கு பதில் ஆண்மகன்னு போட்டு வாசிச்சு பாருங்க புரியும்)//\nஅப்புறமாதான் யோசிச்சு பார்த்தோம், இதுவரைக்கும் நாங்க ஒரு நடிகையோட போட்டோ கூட போடலியே,//\nகும்முவோருக்கு நீங்க தலைப்பில் விஜயைப் பற்றிப் போட வேண்டிய அவசியம் இல்லை, பதிவில் போட்டாலே பின்னிப் பெடலெடுத்திடுவாங்க பாஸ்.\nஇப்பிடி எக்கச்சக்கம், இம்புட்டு மேட்டர் இருக்கா பதிவுலகத்துலன்னு ம���க்கு வேர்த்துடுச்சு. அப்புறமாதான் இன்னுமொரு விஷயம் கண்ண குத்திச்சி, அது என்னன்னா....//\nபோங்க பாஸ்...இதை விட இன்னும் பல மேட்டர்கள் வெளித் தெரியாமல் இருக்கு. இணையம் என்பது குரங்கின் கையில் பூமாலை போல எம் தமிழர்களின் கையில் கிடைத்திருக்கிறது என்று நினைக்கின்றேன்.\nயார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள், எவரைப் பற்றியும் திட்டி எழுதுவார்கள் என்பதற்கு நிறையப் பதிவுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்க மிஸ்ட் பண்ணிட்டீங்க பாஸ்.//\nஇப்பவே கண்ணக்கட்டுதே, இதுக்கு மேலயுமா, அப்புறம் வயித்தகலக்குதுன்னு கடைய காலிபண்ணிட்டு எஸ்கேப் ஆகிடவேண்டியதுதான்...\n(அதென்ன ஆணாதிக்க தமிழ்னு யோசிக்கறவங்க இதே வசனத்த பெண்மணிக்கு பதில் ஆண்மகன்னு போட்டு வாசிச்சு பாருங்க புரியும்)//\nஇல்ல சார், படுத்துட்டு யோசிப்போம்...\nஎன்ன கொடும சார் இது....\nஅப்புறமாதான் யோசிச்சு பார்த்தோம், இதுவரைக்கும் நாங்க ஒரு நடிகையோட போட்டோ கூட போடலியே,//\nஇது என்னமோ பெண்கள் வாரமாமே அதுதான்...\n/////// தனிமனித தாக்குதல், திருட்டுப்பதிவு, சம்பந்தமில்லாத தலைப்பில் பதிவு, விளம்பரம் போன்றவற்றில் இருந்து இயன்றவரை தவிர்ந்து நடப்போம் எனவும், இயன்றவரை தமிழ் கொலை, எழுத்துக்கொலை போன்றவற்றில் ஈடுபடாதிருப்போம் எனவும், சுய லாபம் தேடி பிரபலங்கள் பெயரை கெடுக்காமல் நடந்துகொள்வோம் எனவும், மொக்க போட்டாலும் மொக்க மொக்க போடாமல் இருப்போம் எனவும் தலைவர் சந்தானம் சாட்சியாக உறுதி கூறுகிறோம்.///////\nஉங்க கடமை உணர்ச்சி கண்ணு கலங்க வைக்குது.......\nகும்முவோருக்கு நீங்க தலைப்பில் விஜயைப் பற்றிப் போட வேண்டிய அவசியம் இல்லை, பதிவில் போட்டாலே பின்னிப் பெடலெடுத்திடுவாங்க பாஸ்.//\n////////நாம போடுற மொக்க எப்பிடியெல்லாம் பாதிக்குதுன்னு தெரிஞ்சுகிட்ட்டதுக்கு அப்புறம்தான் இனிமே தளபதிய கலாய்கிரதில்லன்னு ஒரு பொறுப்புவாய்ந்த முடிவு எடுத்திருக்கோம்.///////\nநம்ம டாகுடர் பதிவுகள்லாம் படிச்சிருக்கீங்களா\n////////கடைசியா ஒரு மேட்டர், சினிமா பத்தி மட்டுமே பதிவு எழுதறோமே, கொஞ்சம் வித்தியாசமா புதுசா எதாச்சி ட்ரை பன்னுவமேன்னு ஒரு மூணு நாலு ஐடியா புடிச்சோம், அப்புறம் ஒவ்வொரு ப்ளாக்கா வாசிக்கும்போதுதான் புரிஞ்சிச்சு நம்ம புடிச்ச ஐடியா எதுவுமே புது சரக்கில்ல, ஆல்ரெடி நெறயப்பேர் ���தெல்லாம் பண்ணிகிட்டிருக்காங்கன்னு, இனிமே புதுசா யோசிக்க எதாச்சும் மிச்சம் மீதி இருக்கான்னு தெரியல, என்ன வாழ்கடா இது.//////\nஅப்படியெல்லாம் பாத்தா சாப்புட கூட முடியாது, நீங்க பாட்டுக்கு எழுதுங்கப்பு.......\n////////நாம போடுற மொக்க எப்பிடியெல்லாம் பாதிக்குதுன்னு தெரிஞ்சுகிட்ட்டதுக்கு அப்புறம்தான் இனிமே தளபதிய கலாய்கிரதில்லன்னு ஒரு பொறுப்புவாய்ந்த முடிவு எடுத்திருக்கோம்.///////\nநம்ம டாகுடர் பதிவுகள்லாம் படிச்சிருக்கீங்களா\nகவுண்டருக்கு டாக்குடர் கதைசொன்ன பதிவு படிச்சோம், செம ரகள...\nஎன்ன கொடும சார் இது....\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\n/////// தனிமனித தாக்குதல், திருட்டுப்பதிவு, சம்பந்தமில்லாத தலைப்பில் பதிவு, விளம்பரம் போன்றவற்றில் இருந்து இயன்றவரை தவிர்ந்து நடப்போம் எனவும், இயன்றவரை தமிழ் கொலை, எழுத்துக்கொலை போன்றவற்றில் ஈடுபடாதிருப்போம் எனவும், சுய லாபம் தேடி பிரபலங்கள் பெயரை கெடுக்காமல் நடந்துகொள்வோம் எனவும், மொக்க போட்டாலும் மொக்க மொக்க போடாமல் இருப்போம் எனவும் தலைவர் சந்தானம் சாட்சியாக உறுதி கூறுகிறோம்.///////\nஉங்க கடமை உணர்ச்சி கண்ணு கலங்க வைக்குது.......//\nநன்றி சார், ஒரு தமிழன் என்னக்கும் கடமை உணர்ச்சி தவறக்கூடாதுன்னு தலைவர் சொல்லியிருக்காரு.\n////////கடைசியா ஒரு மேட்டர், சினிமா பத்தி மட்டுமே பதிவு எழுதறோமே, கொஞ்சம் வித்தியாசமா புதுசா எதாச்சி ட்ரை பன்னுவமேன்னு ஒரு மூணு நாலு ஐடியா புடிச்சோம், அப்புறம் ஒவ்வொரு ப்ளாக்கா வாசிக்கும்போதுதான் புரிஞ்சிச்சு நம்ம புடிச்ச ஐடியா எதுவுமே புது சரக்கில்ல, ஆல்ரெடி நெறயப்பேர் அதெல்லாம் பண்ணிகிட்டிருக்காங்கன்னு, இனிமே புதுசா யோசிக்க எதாச்சும் மிச்சம் மீதி இருக்கான்னு தெரியல, என்ன வாழ்கடா இது.//////\nஅப்படியெல்லாம் பாத்தா சாப்புட கூட முடியாது, நீங்க பாட்டுக்கு எழுதுங்கப்பு.......//\nஅண்ணனே அனுமதி குடுத்துட்டாரு.... இனிமே உங்க ஐடியாவ உல்டா பண்ணினா கோவிச்சுக்க மாட்டீங்கல்ல\nநீங்க உல்டா பண்ணாம எழுதுனாலும் கோவிச்சுக மாட்டேன்......... ஜமாய்ங்க....... நம்ம ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nநீங்க உல்டா பண்ணாம எழுதுனாலும் கோவிச்சுக மாட்டேன்......... ஜமாய்ங்க....... நம்ம ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு\nஆவ், கோடி நன்றிகள். ஆதரவுக்கும் அனுமதிக்கும்...\nஅப்புறம் ���லையுலகம் பத்தி ரொம்ப அருமையாவே எழுதியிருக்கீங்க நீங்க எடுத்துக்கிட்ட சத்தியமும் அருமை\nஅப்புறம் வலையுலகம் பத்தி ரொம்ப அருமையாவே எழுதியிருக்கீங்க நீங்க எடுத்துக்கிட்ட சத்தியமும் அருமை நீங்க எடுத்துக்கிட்ட சத்தியமும் அருமை\nவாங்க மணி சார், கும்புடுறேனுங்க, நன்றி காமென்ட்டுக்கு. சத்தியத்த மீறாமலிருப்பது எப்பிடின்னு ஒரு பதிவு போடுங்களேன், படிச்சாவது சத்தியத்த காப்பாத்த ட்ரை பண்றோம்...\nநன்றி சகோ... நாங்க ரொம்பவே பீல் பண்ணி எழுதின பதிவுக்கு இப்பிடி ஒரு காமென்ட் போட்டிருக்கீங்களே அப்ப நாங்க முழு மொக்கன்னே முடிவா\nஐயோ...இன்னைக்கு யாரோட பதிவுக்கு போனாலும் பொடிவச்சே எழுதிருக்காங்களே...என்னை மாதிரி் சின்ன பாப்பாக்களுக்கு ஒண்ணுமே புரியலீங்க...\n//ஐயோ...இன்னைக்கு யாரோட பதிவுக்கு போனாலும் பொடிவச்சே எழுதிருக்காங்களே...என்னை மாதிரி் சின்ன பாப்பாக்களுக்கு ஒண்ணுமே புரியலீங்க..//\nவிடுங்க சகோ,ஒவ்வொரு மனுஷனுக்கு ஒவ்வொரு பீலிங்க்ஸ்...\nஇது சீரியசா, காமெடியான்னு யாருக்கும் புரியக்கூடாது-ன்னு எழுதறது நான் மட்டும் தான்னு நினைச்சேன்..பரவாயில்லை, இங்கயும் ஆள் இருக்கு..கலக்குங்கய்யா\n//செங்கோவி said... இது சீரியசா, காமெடியான்னு யாருக்கும் புரியக்கூடாது-ன்னு எழுதறது நான் மட்டும் தான்னு நினைச்சேன்..பரவாயில்லை, இங்கயும் ஆள் இருக்கு..கலக்குங்கய்யா\n எல்லாம் உங்க புண்ணியத்தில்தான். தமிழ் காமேண்டுப்பொட்டிக்கு நன்றி....\n>>>>டிஸ்கி 1: இந்தப்பதிவுக்கு \"விஜய்யால் கூகுளுக்கு வந்த சோதனை\" அப்பிடின்னு தலைப்பு வைக்கிறதாதான் பிளான், அப்புறம் யாராச்சும் அதுக்கு தனியா ஒரு பதிவு போட்டு கும்மிடுவாங்களோன்னு தலைப்ப மாத்தி வச்சிட்டோம். ஆமா இந்த சம்பந்தமே இல்லாம தலைப்பு வக்கிரத யாரு ஆரம்பிச்சு வச்சா\nhi hi ஹி ஹி அது நான் தான்\nடிஸ்கி 1: இந்தப்பதிவுக்கு \"விஜய்யால் கூகுளுக்கு வந்த சோதனை\" அப்பிடின்னு தலைப்பு வைக்கிறதாதான் பிளான், அப்புறம் யாராச்சும் அதுக்கு தனியா ஒரு பதிவு போட்டு கும்மிடுவாங்களோன்னு தலைப்ப மாத்தி வச்சிட்டோம். ஆமா இந்த சம்பந்தமே இல்லாம தலைப்பு வக்கிரத யாரு ஆரம்பிச்சு வச்சா\nhi hi ஹி ஹி அது நான் தான்//\nஆகா, நீங்களா அது... இருந்தாலும் ஒங்க நேர்மை எங்களுக்கு புடிச்சிருக்கு சார்.\nசமந்தா படம் போட்டேருக்கோமே, பாக்கலியா\nசாத��� பதிவுதான் சார், சந்தேகம்னா தொடர்சில வார்னிங் போட்டிருக்கோம் பாத்துக்கங்க..\nஅதவிடுங்க சார், கூகுளுக்கே தமிழ் கத்துக்குடுக்கற நமக்கே சில இணையத்தளங்கள் தமிழ் கத்துக்குடுக்கும் பாருங்க, \"திறமை காட்டுதல்\", \"தாராளம்\", \"பெரிய மனசு\" ஐயோ ஐயோ ஐயோ, இவங்ககிட்ட தமிழ் கத்துகிட்டா கூகிளோட நெலம என்ன ஆகும். (இதுதான் ஆணாதிக்க தமிழோ\nஅட இப்படியெல்லாம் நடக்குதா .... அடுத்த பதிவையும் பார்ப்பம் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .......\nகாதல்னா என்ன: ஒரு விவகாரமான மொக்க டவுட்டு\nபதிவுலக ரவுண்டப் 4 - புஸ்வானமாய்ப்போன ஒரு பதிவு\nஏழாம் அறிவு, அஞ்சலி, காஜல், பவர் ஸ்டார்: கும்ப்ளிங...\nஏழாம் அறிவு - பாடல்கள் ஒரு பார்வை\nவந்தான் வென்றான் -சந்தானத்தால் கொஞ்சம் தப்பிச்சுது...\nபதிவுலக ரவுண்டப் : ஒரு அட்டகாசமான பதிவு 3\nசோனாவும் சரணும் - கிழியும் முகத்திரைகள்\nசந்தானம் பேட்டி: அவரையே கலாய்க்கிறோம்\nபதிவுலக ரவுண்டப் - ஒரு அட்டகாசமான பதிவு 2\nபதிவுலக ரவுண்டப் - ஒரு அட்டகாசமான பதிவு.\nதமிழ் சினிமா திருட்டு கலாசாரம் - புரிதலுடனான எதிர்...\nமங்காத்தா: தல அடிச்ச 200m சிக்ஸர்\nமங்காத்தா : தல தப்பிருச்சி\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivasinnapodi1955.blogspot.com/2011/07/blog-post_8129.html", "date_download": "2018-05-22T08:35:43Z", "digest": "sha1:Z3EE7WZDI3LMCLKBJPNL5NAQLM6TITLA", "length": 36563, "nlines": 191, "source_domain": "sivasinnapodi1955.blogspot.com", "title": "எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்: பத்மநாப சுவாமி கோவிலில் கடைசி ரகசிய அறை திறப்பது ஒத்திவைப்பு ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders 2 Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ body, .body-fauxcolumn-outer { background:#ccc; margin:0; text-align:center; line-height: 1.5em; font:x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif; color:#000000; font-size/* */:/**/small; font-size: /**/small; } /* Page Structure ----------------------------------------------- */ /* The images which help create rounded corners depend on the following widths and measurements. If you want to change these measurements, the images will also need to change. */ #outer-wrapper { width:740px; margin:0 auto; text-align:left; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #main-wrap1 { width:485px; float:left; background:#ffffff url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_bot.gif\") no-repeat left bottom; margin:15px 0 0; padding:0 0 10px; color:#000000; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } #main-wrap2 { float:left; width:100%; background:url(\"http://www1.blogblog.com/rounders2/corners_main_top.gif\") no-repeat left top; padding:10px 0 0; } #main { background:url(\"http://www.blogblog.com/rounders2/rails_main.gif\") repeat-y left; padding:0; width:485px; } #sidebar-wrap { width:240px; float:right; margin:15px 0 0; font-size:97%; line-height:1.5em; word-wrap: break-word; /* fix for long text breaking sidebar float in IE */ overflow: hidden; /* fix for long non-text content breaking IE sidebar float */ } .main .widget { margin-top: 4px; width: 468px; padding: 0 13px; } .main .Blog { margin: 0; padding: 0; width: 484px; } /* Links ----------------------------------------------- */ a:link { color: #bb3300; } a:visited { color: #cc6633; } a:hover { color: #cc6633; } a img { border-width:0; } /* Blog Header ----------------------------------------------- */ #header-wrapper { background:#771100 url(\"http://www2.blogblog.com/rounders2/corners_cap_top.gif\") no-repeat left top; margin-top:22px; margin-right:0; margin-bottom:0; margin-left:0; padding-top:8px; padding-right:0; padding-bottom:0; padding-left:0; color:#ffffff; } #header { background:url(\"http://www.blogblog.com/rounders2/corners_cap_bot.gif\") no-repeat left bottom; padding:0 15px 8px; } #header h1 { margin:0; padding:10px 30px 5px; line-height:1.2em; font: normal bold 200% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } #header a, #header a:visited { text-decoration:none; color: #ffffff; } #header .description { margin:0; padding:5px 30px 10px; line-height:1.5em; font: normal normal 100% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { margin-top:0; margin-right:28px; margin-bottom:0; margin-left:43px; font-size:85%; line-height:2em; text-transform:uppercase; letter-spacing:.2em; color:#881100; } .post { margin:.3em 0 25px; padding:0 13px; border:1px dotted #bbbbbb; border-width:1px 0; } .post h3 { margin:0; line-height:1.5em; background:url(\"http://www2.blogblog.com/rounders2/icon_arrow.gif\") no-repeat 10px .5em; display:block; border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; padding-top:2px; padding-right:14px; padding-bottom:2px; padding-left:29px; color: #333333; font: normal bold 135% 'Trebuchet MS',Verdana,Arial,Sans-serif; } .post h3 a, .post h3 a:visited { text-decoration:none; color: #333333; } a.title-link:hover { background-color: #bbbbbb; color: #000000; } .post-body { border:1px dotted #bbbbbb; border-width:0 1px 1px; border-bottom-color:#ffffff; padding-top:10px; padding-right:14px; padding-bottom:1px; padding-left:29px; }", "raw_content": "\nஎனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்\nசெவ்வாய், 5 ஜூலை, 2011\nபத்மநாப சுவாமி கோவிலில் கடைசி ரகசிய அறை திறப்பது ஒத்திவைப்பு\nதிருவனந்தபுரம்:கேரளாவில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில், இன்னும் ஒரே ஒரு ரகசிய அறை மட்டும் திறக்கப்பட வேண்டியுள்ளது. இந்த அறையை நேற்று திறப்பதாக இருந்தது. ஆனால், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி வரும் 8ம் தேதி கூடி ஆலோசித்த பின், கடைசி அறை திறப்பது குறித்து முடிவாகும்.\nதிருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படும் பொக்கிஷங்கள் குறித்து, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கமிட்டி ஆய்வும், கணக்கெடுப்பும் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக ஐந்து அறைகளை பரிசோதித்த கமிட்டி, நேற்று கடைசி அறையாக உள்ள ஆறாவது அறையை (பி அறை) திறப்பது குறித்து விவாதித்தது.இந்த ஆலோசனையில், அறையை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாறாக அறையை திறப்பதை ஒத்தி வைத்தனர். வரும் 8ம் தேதி, சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி மீண்டும் கூடி ஆலோசித்த பின்னரே, \"பி' அறை என அழைக்கப்படும் கடைசி ரகசிய அறை திறக்கப்படும் என்று தெரிகிறது.\nஇந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி கோவிலில் ஏற்கனவே திறக்கப்பட்ட \"இ' அறையை (இங்கு தான் மூலவருக்கு தினமும் பூஜை செய்ய பயன்படும் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன) நேற்று காலை திறந்து மீண்டும் கணக்கெடுக்கும் பணியை நடத்தியது.இதற்கிடையில், கோவிலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., வேணுகோபால் கே.நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், \"பத்மநாப சுவாமி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக உள்ளது' என்றார்.\nகோவில் சொத்து கோவிலுக்கு தான்: \"பத்மநாப சுவாமி கோவில் சொத்துக்கள் அனைத்தும், கோவிலுக்கு தான். கோவிலுக்கு போதுமான பாதுகாப்பை கேரள அரசு வழங்கும்' என, முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.\nபத்மநாப சுவாமி கோவில் உள்ள ஆறு ரகசிய அறைகளில், இதுவரை ஐந்து அறைகளை திறந்து ஆய்வு செய்ததில், 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி, மரகத, வைடூரிய நகைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து, முழுமையான அறிக்கை வெளியிடப்படவில்லை.\nஇந்நிலையில், பத்மநாப சுவாமி கோவிலுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்த உயரதிகாரிகள் கூட்டம், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில், திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.\nகூட்டத்திற்கு பின், முதல்வர் உம்மன் சாண்டி கூறியதாவது:பத்மநாப சுவாமி கோவிலில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அங்கிருந்து கிடைக்கும் சொத்துக்கள் அனைத்தும், கோவிலுக்கு தான் சொந்தம். கோவிலுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். இருப்பினும், சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தால், கேரளாவுக்கு பெருமை சேர்க்கும் பத்மநாப சுவாமி கோவிலின் சொத்துக்களுக்கு, அரசு செலவில் நிரந்தர பாதுகாப்பும் அளிக்கப்படும்.கோவிலில் நடந்து வரும் கணக்கெடுப்பு குறித்து, தினமும் செய்திகள் வெளிவருகின்றன. கோவிலில் பாது���ாக்கப்படும் சொத்துக்கள் அனைத்தும், பத்மநாப சுவாமிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டவை. அவை அனைத்தும், கோவிலுக்கே சொந்தம்.அச்சொத்துக்களுக்கு அமைக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கை, பக்தர்களுக்கோ, கோவிலின் அன்றாட பணிகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் செயல்படுத்தப்படும். அதற்கு உண்டாகும் செலவை, மாநில அரசு ஏற்கும்.கோவில் அருகிலேயே, 24 மணி நேரமும் செயல்படும், போலீஸ் கட்டுப்பாட்டறை அமைத்து, அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி பாதுகாப்பு அளிக்கவே, அரசு திட்டமிட்டு வருகிறது.இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.\nபொக்கிஷங்களின் கணக்கைக் காட்டும் பழைய ஆவணம்:* திருவனந்தபுரத்தின் பத்மநாப சுவாமி கோவிலில், விலை மதிப்பிட முடியாத பொருட்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.\n* இந்தப் பொருட்களின் பட்டியலை, \"மதிலகம் ரேகைகள்' என்ற பழைய ஆவணமும் தெரிவித்துள்ளது.\n* கோவிலின் நிர்வாகிகள் எழுதி வைத்த ஆவணங்கள் தான், \"மதிலகம் ரேகைகள்\n* 500 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், \"மதிலகம் ரேகைகள்' பதிவு செய்துள்ளது. இது, கிட்டத்தட்ட ஸ்ரீரங்கம் கோவிலின், \"கோவில் நடைமுறை' போன்றது எனலாம்.\n* பத்மநாப சுவாமிக்கு சார்த்தப்படும், சரப்பளி, பவளம், நீலமணிக் கற்கள் பதிக்கப்பட்ட பொன்னாலி பட்டத்தாலி போன்ற பல்வேறு ஆபரணங்கள், எத்தனை எத்தனை உள்ளன என மதிலகத்தில் துல்லியப் பட்டியல் உள்ளது.\n* இது தவிர, அறைகளில் உள்ள சிலைகள், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகளின் எண்ணிக்கையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இருந்தபோதும், தற்போது சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி நடத்தும் கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பின்னரே, கமிட்டி ஆவணங்கள் தயாரித்த பின்னரே, கோவில் பொக்கிஷத்தின் முழு விவரம் தெரியவரும்.\nஇடுகையிட்டது சிவா சின்னப்பொடி à 11:02 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறீலங்கா அரசை காப்பாற்ற முயலும் கருணாநிதி\nமுக ஸ்டாலினை விடுவித்தது போலீஸ்\nஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர...\nதிருவாரூர் அருகே ஸ்டாலினை கைது செய்து வலுக்கட்டாயம...\nமு.க., ஸ்டாலின் திடீர் கைது\nபொய் வழக்கு போட்டு திமுகவினரை துன்புறுத்தி இன்பம் ...\nமாஜி அம��ச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போ...\nதிமுகவின் அழைப்பை புறக்கணித்த மாணவர்கள்:பிசுபிசுத...\nகலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்\nஅமெரிக்க அரசை விட அதிக பணம் வைத்துள்ள ஆப்பிள்\nஅப்பிளிடம் அமெரிக்க அரசை விட அதிகப் பணம்\nமு.க.அழகிரியின் என்ஜீனியரிங் கல்லூரிக்கு அனுமதி மற...\nஆட்டம் போட்ட வீரபாண்டியார் ஆதரவாளர்கள்-இரவில் போய்...\nஇன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...\nஇங்கிலாந்து குடியேற்றசட்டத்தை எதிர்த்து இந்திய பெண...\nஇலங்கை இனப்படுகொலை சனல் 4 வெளியிட்ட புதிய ஆவணப்பட...\nஎம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் முதல்வர் பதவி...\nகொல்வதற்கான உரிமையை வழங்கினார் கோத்தாபய“ – இறுதிப்...\nமீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்கு...\nவீரபாண்டி ஆறுமுகத்துடன் அழகிரி திடீர் சந்திப்பு- எ...\nஅதிமுக எம்.பிக்களுடன் ஜெ. திடீர் ஆலோசனை\nகருணாநிதியின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு\nகேரளாவில் 7 முறை நிலநடுக்கம்\nதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்-மாற்று அணி அமை...\nஇந்த ஆண்டுக்கான எனது ஆயிரமாவது(1000) வலைப்பதிவு\nநீ‌திம‌ன்ற நேர‌த்தை ‌விரய‌ம் செ‌ய்து‌வி‌ட்டது த‌மி...\nமலையாளிகளுக்கு பதவி: பிரதமர் அலுவலக முதன்மை செயலாள...\nகொலை மிரட்டல்... கலாநிதி மாறன் மீது புதிய புகார்\nசென்னையில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் பந்தில் நாட்டு வெட...\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஅடக்குமுறைக்கு பெயர் போன ஜாபர்சேட் சிக்கினார்\nஇலங்கை பிரச்சினையில் அரசுக்கு முழு ஆதரவு - ஜெயலலித...\nபோலீசார் முன் ஆஜராகவில்லை கலாநிதி மாறன்\nதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலம...\nமுதல் முறையாக ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் இயக்குநர்...\nஎதிர்பார்த்தது மாற்றம்... கிடைத்தது ஏமாற்றம்...\nஇலங்கையின் கொலைக்கள வீடியோ... கண்ணீர் விட்ட சந்திர...\nதிமுக காங்கிரஸ் குடுமிச் சண்டை ஆரம்பம்\nஇலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணை கோரி தீர்மானம்...\nஉலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்...\nதி.மு.க., வினர் மீது கை வைத்தால்\n15 ஆயிரம் ரூபா பணத்திற்காக முதியவரைக் கொன்றது சிறீ...\nகரூரில் விதவையிடம் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அ...\n2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு பிரதமர் மன்மோகன் சிங் ...\nநில அபகரிப்பு வழக்கில் போலீசார் முன்பு சரண் ; வீரப...\nதிமுக தலைவராக கருணாநிதியே நீடிப்பார்-பாதியில் காணா...\nகனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமான...\nகருணாநிதியே நிரந்தர தலைவர் ஸ்டாலின் அழகிரி மோதலுக்...\nதமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக ...\nதிமுக செயல் தலைவர் பதவி: ஸ்டாலின் அழகிரி போட்டா ப...\nபிரிட்டன் ஆராய்ச்சி கூடத்தில் மனித விலங்குகள்\nதமிழர் தாயகத்தில் நடந்த உள்ளுராட்சித் தேர்தல்களில...\nதி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி\nசெயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள்...தேர்தல் தோ...\nதொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ...\nபத்மநாபசுவாமி கோவில்: திறக்கப்படாத ரகசிய அறையில் ம...\nமத்திய அமைச்சர் மு.க.அழகிரியை கைது செய்ய முயற்சி\n15 ஆண்டுகளாக போலீஸ் \"லாக்கப்'பில் இருக்கும் அனுமன்...\nஊட்டியில் பயிற்சி ரத்து: சிறீலங்கா ராணுவம் கொழும்ப...\nகருணாநிதியிடம் இருந்து அதிகாரம் கைமாறுமா\nமனச்சாட்சி உள்ள மனிதர்களே ஒரு நிமிடம் உங்களுக்கு ...\nகொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார...\nவடக்கில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்\nகோவையில் இன்று கூடுகிறது தி.மு.க. செயற்குழு பொதுக்...\nவீரபாண்டி ஆறுமுகம் சரணடைய உத்தரவு\nஉங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா\nதமிழீழத் தேசியக் கொடியுடன் லண்டன் வீதிகளில் பேரூந்...\nஉச்சத்தைத் தொடும் பட்டாசு விலை: இந்த வருஷம் காஸ்ட்...\nடயானா மரணம் குறித்து மீண்டும் விசாரணை: தகவல்\n20 நாளில் 20 மில்லியன் பயனர்கள்.... கலக்கும் கூகுள...\nஹிலாரியின் சென்னைப் பயணம் – கலங்கிப் போயிருந்த சிற...\nகருணாநிதி இருக்கும்வரை புதிய தலைவர் தேவையில்லை: அழ...\nமிக்சி, கிரைண்டர், லேப்-டாப் இலவசமாக வழங்குவதா\nகோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்ட...\nமு.க.ஸ்டாலினை செயல் தலைவராக்க திமுக பொதுக்குழுவில்...\n5 காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக இடம்மாற்றியது ...\nதென்மண்டல அமைப்பு கலைப்பு - ஸ்டாலின் : பொதுக்குழுவ...\nதிமுக கருணாநிதியின் கையைவிட்டுப் போகிறதா\nசீனாவில் 9 வயது சிறுவனைக் கொன்று, கிரைண்டரில் அரைத...\nதலைவா உன் திருவடி சரணம்:என்னை காத்தருள்வாய் கருணாந...\nசமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உ...\nஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்...\n\"நாம் எப்படி தோற்றோம் என புரியவில்லை' : ஸ்டாலின்\nபொய் வழக்கு போட்டு தி.மு.க.வ�� அழிக்க முடியாது- மு....\nரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி\nஸ்டாலினுக்கு கூடுதல் பதவி: திமுக பொதுக் குழு கூட்ட...\nஅழகிரியின் வலது கரம் எஸ்.ஆர். கோபி தாய்லாந்துக்கு ...\nஅமெரிக்கா வர ஜெ.,க்கு ஹிலாரி அழைப்பு; இலங்கை பிரச்...\nநில அபகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு-12 தனிப...\nகுண்டர் சட்டத்தில் கைதாகிறார் சக்சேனா\nஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்த...\nநில மோசடி: திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, பொட்டு ச...\nசென்னையில் லேசான நிலஅதிர்வு: மக்கள் பீதி\nநில அபகரிப்பு புகார்: கைது அபாயத்தில் திமுக முன்னா...\nஇன்றைய மாலைச் செய்திகள் 19.07.211\nகருணாநிதி கடுமையாக விமர்சித்ததால் : திமுகவிலிருந்த...\nகலா‌நி‌தி மாற‌ன் ‌மீதான புகா‌ரை விசா‌ரி‌க்க த‌னி‌ப...\nகோவை ராசி சரியில்லை என்பதால் திருப்பூருக்கு பொதுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=4167", "date_download": "2018-05-22T08:14:12Z", "digest": "sha1:37YZUDW2GOH3NLFK46XZYSZ3X5IHKSPB", "length": 17629, "nlines": 154, "source_domain": "tamilnenjam.com", "title": "கம்பன் கவிநயம்… தொடர் – 8 – Tamilnenjam", "raw_content": "\nகம்பன் கவிநயம்… தொடர் – 8\nPublished by கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் on அக்டோபர் 10, 2017\nஅன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்;\nஇராமாயணக் காவியத்தில் கம்பர் இராமனை தெய்வநிலையில் இருந்து மானிடனாக இறங்கி வந்த கருணையுள்ளம் படைத்தவன் என நமக்கு தெளிவுறுத்துகிறார். வால்மீகி இராமயாணத்தில் குகனை பற்றி அவ்வளவாக கூறவில்லை. கங்கையைக் கடக்க உதவியவன், இராமன் மீது அளவுகடந்த பற்றினால் இராமனுக்கு உதவியவன் என்றே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் கம்பர் தனது காவியத்தில் குகனுக்கு ஒரு படலத்தை கொடுத்து அவனது சிறப்பியல்புகளை தனது கவிதை வரிகளில் திறனுடன் சொல்கிறார்.\nஇராமாயணத்தில் பெருமாள் என்கிற பட்டம் இராமனுக்குக் கூட கிடையாது. இளைய பெருமாள் என்று இலக்குவனுக்கும் குகப் பெருமாள் என்று குகனுக்கும் பெயருண்டு. இராமனின் அகமெனும் குகைக்குள்ளே வாழ்ந்தவன் குகன்.\nஇராமனைப் பார்க்காமலே அவனது திருமண நிகழ்வுகளை அன்போடு தெரிந்துகொண்டு அவனின் தொண்டனாக வாழ்ந்து வந்தவன் குகன். கங்கைக் கரையின் அருகிலே சிருங்கி பேரம் எனும் நகரிலே ஆயிரம் ஓடங்களுக்கு உரிமையாளனாக வாழ்ந்தவன் குகன். கங்கையின் ஆழம் போல் சிறந்த பண்புகொண்டவன் குகன் எனக் கூறுகிறார் கம்பர் .\nஇராமன் வருகிறான் எனும் செய்தி அறிந்து அவனுக்கு தேனும் மீனும் பய பக்தியுடன் எடுத்துச் செல்கிறான். இராமனின் எழிலுருவைக் கண்டதும் குகன் சரணாகதி அடைந்து காலில் விழுந்து வணங்குகிறான்.\nநிலை உயரும் போது பணிவு கொண்டால்\nஉயிர்கள் உன்னை வணங்கும் …\nஎன்ற கண்ணதாசன் சொன்னது போல் குகன் அந்த நிலப்பரப்பில் உயர்ந்த நிலையில் உள்ளவன் இருப்பினும் தாழ்ந்து இராமனை வணங்குகிறான்.\n” கூவாமுன்னம், இளையோன் குறுகி, ‘நீ\n’ என, அன்பின் இறைஞ்சினான்;\n நின் கழல் சேவிக்க வந்தனென்;\nநாவாய் வேட்டுவன், நாய் அடியேன்’ என்றான்.\nஓடம் ஓட்டுகின்ற வேட்டுவன் நான் தங்களுக்கு நாய் போன்ற அடியவன் என தன்னை இராமனுக்கு அர்ப்பணிக்கிறான் குகன்…\nகம்பர் இப்படிக் குகனின் அபார பக்தியை குகன் வழி தன்னடக்கத்துடன் வெளிப்படுத்தி …..அடுத்து அவனின் பணிவிடையால் இராமனின் உள்ளத்தில் உயர்ந்த நிலையை அடைவதாக அற்புதமாய் சொல்கிறார்…\nஇராமன் காட்டுக்கு செல்ல இந்த கங்கையைக் கடக்கவேண்டும். மேலும் அங்கே சித்திரக்கூடத்துக்கு செல்லவேண்டும் எனும் திட்டத்தை அறிந்த குகன், இராமன், சீதை மற்றும் இலக்குவனையும் படகில் ஏற்றிக் கொண்டு கங்கையின் மறு கரையை அடைகிறான்…அப்போது இராமன் குகனின் தொண்டுள்ளத்தை பாராட்டுகிறார். குகனைக் கட்டி அணைத்து…\n“ குகனே நீ எனது உயிரானவன், எனது தம்பி இலக்குவன் உனக்குத் தம்பி, எனது துணைவி சீதை உனக்கு உறவானவள். உன்னைக் கண்டு தோழமை கொள்ளும் முன் நாங்கள் நால்வர். ஆனால் இப்போது உன்னோடு சேர்த்து ஐவராகி விட்டோம் என சகோதரத்துவம் கொள்கிறார் இராமர்.\nபின்பு உளது; “இடை, மன்னும்\nபிரிவு உளது” என, உன்னேல்;\nமுன்பு உளெம், ஒரு நால்வேம்;\nமுடிவு உளது என உன்னா\nஅன்பு உள, இனி, நாம் ஓர்\n( குகப் படலம் )\nகுகனின் பாத்திரப் படைப்பில் கம்பர் அன்பின் ஆழத்தையும் அதை வெளிப்படுத்தும் தன்மையையும் தனது கவித்திறனால் கொடுத்து இராமன் வழி தெய்வமும் மானுடமாய் இறங்கி வந்து வேட்டுவக் குகனைத் தனது சகோதரனாய் ஏற்றதை …\n“ அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் “ எனச் சிறப்புற தனது கவிதைவரிகளால் கூறுகிறார்.\nபிறவிப் பெருங்கடலை நீந்தினால்தான் இறைவனடி சேர முடியும். அந்த இறைவனையே தனது படகில் ஏற்றி கங்கை நதியைக் கடக்க உதவிய குகன் எத்தகைய பாக்கியம் பெற்றவன் என்று நினைத்தால் உள்ளமெல்லாம் உவகை கொள்கிறது.\nஇன்னும் ரசிப்போம் கம்பனின் கவித் திறனும், காப்பியப் பாத்திரங்களின் சிறப்பையும்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nநினைவில் வராத கனவுகள் என்பதில், ராசி அழகப்பன்\nமின்னூல் என்பதில், Krishna kumar\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் என்பதில், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2018 என்பதில், Dr. V. Sumathi\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nநாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.\n» Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள் »\nகதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.\nகவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.\n» Read more about: காலந்தோறும் கவிதை »\nகம்��ன் கவிநயம்… தொடர் – 11\nகம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.\nதமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை.\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/vayamba/94/30", "date_download": "2018-05-22T08:13:12Z", "digest": "sha1:LIVHSXV2BBV7DLCMJJL47BVAYXP7EHNY", "length": 13359, "nlines": 170, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nடெங்கு விடுதிக்கு காற்றாடிகள் கையளிப்பு\nபுத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ’’சஹிரியன்ஸ் 99’’அமைப்பினர், புத்தளம...\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபருக்கு விளக்கமறியல்\nநீர்கொழும்பு உட்பட பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக...\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபருக்கு விளக்கமறியல்\nவீதியில் செல்லும் பெண்களின் தங்கநகைகளை பறித்தல், மோட்டார் சைக்கில் திருட்டு, கடைகள் மற்றும...\nபுத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு உதவி\nபுத்தளம் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்திகளுக்கு உதவுவதாக, கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமை...\nபொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்; கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், த...\nநிலக்கரி சாம்பலை வெளியேற்ற நடவடிக்கை\nபுத்தளம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும் நிலக்கரிச் சாம்பலை வெளியேற்றுவதற்...\nபெற்றோலுடன் மண்ணெண்ணெய்: மறுக்கிறார் மஹரூப் எம்.பி\nஎரிபொருள் கொண்டு செல்லும் பவுசரில் கொண்டு செல்லும் போது, பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலக்கும்......\nசிலாபத்தில் விபத்து: பெண் ஒருவர் பலி\nசிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் தளுவகொட்டுவ சந்திக்கு அருகில் இன்று (11) இடம்பெற்ற...\nஅநுராதபுரம் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதிகளை முற்றுகையிட்...\nசத்திரசிகிச்சை மருத்துவர்கள் குறித்து விசாரணை\nபுத்தளம் - மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தின் போது காயமடைந்தவர்களை புத்தளம்.....\nதம்புளை முதல் மாத��தளை வரையான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள்...\nமாணவி ஒருவர் தேசிய மட்டத்தில் வென்றெடுத்த பதக்கங்கள் இரண்டு, பாடசாலை அதிபரின்...\nபேருவளையில் டெங்கு பரவும் அபாயம்\nபேருவளை கடற்கரை விளையாட்டு மைதானம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்...\nகல்லால் தாக்கி குடும்பஸ்தர் கொலை\nஅநுராதபுரம், கஹட்டகஸ்திஹிலியவில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின்போது...\nதாமாகவே முன்வந்து வீதியைச் செப்பனிட்ட கிராமத்தவர்கள்\nபுத்தளம், ஆனமடுவ பகுதியில், 10 ஆவது மைல்கல், மஹகும்புக்கடவல வீதி, நீண்டகாலமாக...\nபிரதேச அபிவிருத்தியும் நாட்டின் அபிவிருத்தியுமே அரசியலின் நோக்கம்\nநாம் அரசியல் செய்யும் போது எமது ஒரே நோக்கம் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியும்...\nபாழடைந்த கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு\nதம்புளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலகம்வெவ பகுதியில் பாழடைந்த கிணற்றில்...\nஅரசாங்கம் தொடர்பில் பிழையான பிரசாரங்கள் முன்னெடுப்பு\nசமூகத்தை நல்வழிப்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பத்தை...\nதேக்கு மரக்குற்றிகளை கடத்திய ஐவர் கைது\nஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு பிரதேசங்களில் அனுமதிப்பத்திர......\nஉடற்கல்வி போதனாசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வு\n“யாவருக்கும் விளையாட்டு” எனும் கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் வலய கல்வி......\nபுகையிரதத்தில் மோதுண்டு யானை பலி\nகொழும்பிலிருந்து இன்று (02) அதிகாலை மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டே குறித...\nதிருகோணமலை, முள்ளிப்பொத்தான சேனவல்லிக்குளம் பகுதியில், பொலிஸ் பரிசோதகர் மற்றும் ......\nரூ. 3 மில். பெறுமதியான போதை மாத்திரைகளுடன் மாதம்பையில் இருவர் கைது\nபாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, மாதம்பைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த போதை மாத்திர...\nசமாதான நீதவானாக பதவி பிரமாணம்\nமதுரங்குளி மரிக்கார் சேனையை பிறப்பிடமாகவும் தற்சமயம் புத்தளத்தில் வசிப்பவருமான முஹம்மத் ...\nபுதையல் தோண்டிய ஐவர் கைது\nபொலன்னறுவையில் தொல்பொருள் ஆராய்ச்சிக்குரிய இடத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் சந்த...\nஅல் - அக்‌ஷா தேசிய பாடசாலைக்கான ஆசிரியர் விடுதிக்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nபுத்தளம், கற்பிட்டி அல் - அக்‌ஷா தேசிய பாடசா���ையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஆசிரியர்.......\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக புத்தளம் நகர பெண்களை விழிப்புணர்வூட்டுவதற்கான கருதரங்கொன்...\nபுத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி தேசகீர்த்தி விருது\nபுத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக், தேசகீர்த்தி விருது வழங்கி கௌர......\n9 மாதத்துக்குள் 2 இலட்சத்துக்கும் மேல் அபராதம்\nஇவ்வருடத்தின் முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்குள் ராஜாங்கன பொலிஸார் 2,887,000 ரூபாயை......\nமுன்பள்ளி ஆசிரியைகளுக்கான முழு நாள் செயலமர்வு\nபுத்தளம் மாவட்ட முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மன்றம் மற்றும் புத்தளம் நகர சபை ஆகியவற்றின்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/madhumitha.html", "date_download": "2018-05-22T08:06:56Z", "digest": "sha1:OEKTMTSURSTUT3R4L4BL7QVQHXLAP7BE", "length": 23721, "nlines": 134, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மதுமிதாவின் ஆச்சரியம் குடைக்குள் மழை மதுமிதா படு சூப்பராக தேறி விட்டார், தற்கால கோலிவுட் தேவைகளையும் அவர் நல்லாவேபுரிந்து கொண்டுள்ளார்.நடிகர் கம் இயக்குநர் பார்த்திபன் செய்த சில நல்ல காரியங்களில் மதுமிதாவை அறிகப்படுத்தியதையும்சேர்த்துக் கொள்ளலாம். பார்த்துவுடனே ஸ்டன் ஆகிப் போய் விடும் அளவு அசரடிக்கும் அழகுடன் உள்ளமதுமிதாவுக்கு கோடம்பாக்கம் இன்னும் நல்ல குடையாக விரிக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்.குடைக்குள் மழை மூலம் ஆஜரான மதுமிதா, இங்கிலீஷ்காரனில் நமீதாவின் தங்கச்சியாக வந்து போனார்.அப்படியும், இப்படியுமாக ஊசலாடிக் கொண்டுள்ள மதுமிதாவின் திரை வாழ்க்கை எப்போது பிரகாசமாகும் எனத்தெரியாவிட்டாலும், விளம்பர வாழ்க்கை படு ஜோராகவே போய்க் கொண்டுள்ளதாம். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் தொடர்ந்து நடித்து அசத்திக் கொண்டிருக்கும் மதுமிதா, கிடைக்கிறவாய்ப்புகளை எல்லாம் அள்ளிப் போட்டுக் கொள்ளும் ரகம் இல்லையாம். வர்ற வாய்ப்புகளில் தனக்கு என்னமுக்கியத்துவம் என்பதை தெரிந்து கொண்டு தான் ஏற்றுக் கொள்கிறார்.முன்பு பேச ரொம்ப யோசிப்பார் மதுமிதா. ஏதாவது தப்பாக பேசி விடுவோமோ என்ற பயம் தான் அது. ஆனால்இப்போது அம்மணி தேறி விட்டார். படு கூலாக பேசுகிறார், விவரமாக, விலாவரியாக பேசி அசத்துகிறார்.சினிமா இப்போது ரொம்ப மாறி விட்டது. அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வேறு. இது யூத்களின் கால��்.அவர்களது ரசனைகளை பூர்த்தி செய்யும் படம் தான் ஜெயிக்கும். அதிலும், இப்போது முத்தக் காட்சிகள் படு சாதாரணம். முத்தக் காட்சிகளில் நடிக்க நான் தயங்கியதேகிடையாது. அதே சமயம், ஆபாசம் கொப்பளிக்கும் விதமான காட்சிகளில் நடிக்க மாட்டேன்.முத்தம் என்பது அன்பைப் பரிமாறிக் கொள்ளுகிற சமாச்சாரம். அம்மா, குழந்தைக்குக் கொடுக்கும் முத்தம் எப்படிசாதாரணமானதோ, அதுபோலத்தான் காதலனும், காதலியும் பரிமாறிக் கொள்ளும் முத்தம்.நிஜத்தில் எப்படி காதலன், காதலிக்கு முத்தம் கொடுப்பது சாதாரணமான விஷயமோ, அதுபோலத்தான்திரையிலும். எனவே சினிமாவில் முத்தக் காட்சி இல்லாமல் ஒரு படத்தை உருவாக்கினால் அது ஆச்சர்யம் தான்என்று பேசி அசத்துகிறார் மதுமிதா.தேவலாம் தான்! | Madhumitha ready to act in kissing scene - Tamil Filmibeat", "raw_content": "\n» மதுமிதாவின் ஆச்சரியம் குடைக்குள் மழை மதுமிதா படு சூப்பராக தேறி விட்டார், தற்கால கோலிவுட் தேவைகளையும் அவர் நல்லாவேபுரிந்து கொண்டுள்ளார்.நடிகர் கம் இயக்குநர் பார்த்திபன் செய்த சில நல்ல காரியங்களில் மதுமிதாவை அறிகப்படுத்தியதையும்சேர்த்துக் கொள்ளலாம். பார்த்துவுடனே ஸ்டன் ஆகிப் போய் விடும் அளவு அசரடிக்கும் அழகுடன் உள்ளமதுமிதாவுக்கு கோடம்பாக்கம் இன்னும் நல்ல குடையாக விரிக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்.குடைக்குள் மழை மூலம் ஆஜரான மதுமிதா, இங்கிலீஷ்காரனில் நமீதாவின் தங்கச்சியாக வந்து போனார்.அப்படியும், இப்படியுமாக ஊசலாடிக் கொண்டுள்ள மதுமிதாவின் திரை வாழ்க்கை எப்போது பிரகாசமாகும் எனத்தெரியாவிட்டாலும், விளம்பர வாழ்க்கை படு ஜோராகவே போய்க் கொண்டுள்ளதாம். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் தொடர்ந்து நடித்து அசத்திக் கொண்டிருக்கும் மதுமிதா, கிடைக்கிறவாய்ப்புகளை எல்லாம் அள்ளிப் போட்டுக் கொள்ளும் ரகம் இல்லையாம். வர்ற வாய்ப்புகளில் தனக்கு என்னமுக்கியத்துவம் என்பதை தெரிந்து கொண்டு தான் ஏற்றுக் கொள்கிறார்.முன்பு பேச ரொம்ப யோசிப்பார் மதுமிதா. ஏதாவது தப்பாக பேசி விடுவோமோ என்ற பயம் தான் அது. ஆனால்இப்போது அம்மணி தேறி விட்டார். படு கூலாக பேசுகிறார், விவரமாக, விலாவரியாக பேசி அசத்துகிறார்.சினிமா இப்போது ரொம்ப மாறி விட்டது. அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வேறு. இது யூத்களின் காலம்.அவர்களது ரசனைகளை பூர்த்தி செய்யும் படம் தான் ��ெயிக்கும். அதிலும், இப்போது முத்தக் காட்சிகள் படு சாதாரணம். முத்தக் காட்சிகளில் நடிக்க நான் தயங்கியதேகிடையாது. அதே சமயம், ஆபாசம் கொப்பளிக்கும் விதமான காட்சிகளில் நடிக்க மாட்டேன்.முத்தம் என்பது அன்பைப் பரிமாறிக் கொள்ளுகிற சமாச்சாரம். அம்மா, குழந்தைக்குக் கொடுக்கும் முத்தம் எப்படிசாதாரணமானதோ, அதுபோலத்தான் காதலனும், காதலியும் பரிமாறிக் கொள்ளும் முத்தம்.நிஜத்தில் எப்படி காதலன், காதலிக்கு முத்தம் கொடுப்பது சாதாரணமான விஷயமோ, அதுபோலத்தான்திரையிலும். எனவே சினிமாவில் முத்தக் காட்சி இல்லாமல் ஒரு படத்தை உருவாக்கினால் அது ஆச்சர்யம் தான்என்று பேசி அசத்துகிறார் மதுமிதா.தேவலாம் தான்\nமதுமிதாவின் ஆச்சரியம் குடைக்குள் மழை மதுமிதா படு சூப்பராக தேறி விட்டார், தற்கால கோலிவுட் தேவைகளையும் அவர் நல்லாவேபுரிந்து கொண்டுள்ளார்.நடிகர் கம் இயக்குநர் பார்த்திபன் செய்த சில நல்ல காரியங்களில் மதுமிதாவை அறிகப்படுத்தியதையும்சேர்த்துக் கொள்ளலாம். பார்த்துவுடனே ஸ்டன் ஆகிப் போய் விடும் அளவு அசரடிக்கும் அழகுடன் உள்ளமதுமிதாவுக்கு கோடம்பாக்கம் இன்னும் நல்ல குடையாக விரிக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்.குடைக்குள் மழை மூலம் ஆஜரான மதுமிதா, இங்கிலீஷ்காரனில் நமீதாவின் தங்கச்சியாக வந்து போனார்.அப்படியும், இப்படியுமாக ஊசலாடிக் கொண்டுள்ள மதுமிதாவின் திரை வாழ்க்கை எப்போது பிரகாசமாகும் எனத்தெரியாவிட்டாலும், விளம்பர வாழ்க்கை படு ஜோராகவே போய்க் கொண்டுள்ளதாம். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் தொடர்ந்து நடித்து அசத்திக் கொண்டிருக்கும் மதுமிதா, கிடைக்கிறவாய்ப்புகளை எல்லாம் அள்ளிப் போட்டுக் கொள்ளும் ரகம் இல்லையாம். வர்ற வாய்ப்புகளில் தனக்கு என்னமுக்கியத்துவம் என்பதை தெரிந்து கொண்டு தான் ஏற்றுக் கொள்கிறார்.முன்பு பேச ரொம்ப யோசிப்பார் மதுமிதா. ஏதாவது தப்பாக பேசி விடுவோமோ என்ற பயம் தான் அது. ஆனால்இப்போது அம்மணி தேறி விட்டார். படு கூலாக பேசுகிறார், விவரமாக, விலாவரியாக பேசி அசத்துகிறார்.சினிமா இப்போது ரொம்ப மாறி விட்டது. அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வேறு. இது யூத்களின் காலம்.அவர்களது ரசனைகளை பூர்த்தி செய்யும் படம் தான் ஜெயிக்கும். அதிலும், இப்போது முத்தக் காட்சிகள் படு சாதாரணம். முத்தக் காட்சிகளில��� நடிக்க நான் தயங்கியதேகிடையாது. அதே சமயம், ஆபாசம் கொப்பளிக்கும் விதமான காட்சிகளில் நடிக்க மாட்டேன்.முத்தம் என்பது அன்பைப் பரிமாறிக் கொள்ளுகிற சமாச்சாரம். அம்மா, குழந்தைக்குக் கொடுக்கும் முத்தம் எப்படிசாதாரணமானதோ, அதுபோலத்தான் காதலனும், காதலியும் பரிமாறிக் கொள்ளும் முத்தம்.நிஜத்தில் எப்படி காதலன், காதலிக்கு முத்தம் கொடுப்பது சாதாரணமான விஷயமோ, அதுபோலத்தான்திரையிலும். எனவே சினிமாவில் முத்தக் காட்சி இல்லாமல் ஒரு படத்தை உருவாக்கினால் அது ஆச்சர்யம் தான்என்று பேசி அசத்துகிறார் மதுமிதா.தேவலாம் தான்\nகுடைக்குள் மழை மதுமிதா படு சூப்பராக தேறி விட்டார், தற்கால கோலிவுட் தேவைகளையும் அவர் நல்லாவேபுரிந்து கொண்டுள்ளார்.\nநடிகர் கம் இயக்குநர் பார்த்திபன் செய்த சில நல்ல காரியங்களில் மதுமிதாவை அறிகப்படுத்தியதையும்சேர்த்துக் கொள்ளலாம். பார்த்துவுடனே ஸ்டன் ஆகிப் போய் விடும் அளவு அசரடிக்கும் அழகுடன் உள்ளமதுமிதாவுக்கு கோடம்பாக்கம் இன்னும் நல்ல குடையாக விரிக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்.\nகுடைக்குள் மழை மூலம் ஆஜரான மதுமிதா, இங்கிலீஷ்காரனில் நமீதாவின் தங்கச்சியாக வந்து போனார்.அப்படியும், இப்படியுமாக ஊசலாடிக் கொண்டுள்ள மதுமிதாவின் திரை வாழ்க்கை எப்போது பிரகாசமாகும் எனத்தெரியாவிட்டாலும், விளம்பர வாழ்க்கை படு ஜோராகவே போய்க் கொண்டுள்ளதாம்.\nசரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் தொடர்ந்து நடித்து அசத்திக் கொண்டிருக்கும் மதுமிதா, கிடைக்கிறவாய்ப்புகளை எல்லாம் அள்ளிப் போட்டுக் கொள்ளும் ரகம் இல்லையாம். வர்ற வாய்ப்புகளில் தனக்கு என்னமுக்கியத்துவம் என்பதை தெரிந்து கொண்டு தான் ஏற்றுக் கொள்கிறார்.\nமுன்பு பேச ரொம்ப யோசிப்பார் மதுமிதா. ஏதாவது தப்பாக பேசி விடுவோமோ என்ற பயம் தான் அது. ஆனால்இப்போது அம்மணி தேறி விட்டார். படு கூலாக பேசுகிறார், விவரமாக, விலாவரியாக பேசி அசத்துகிறார்.\nசினிமா இப்போது ரொம்ப மாறி விட்டது. அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வேறு. இது யூத்களின் காலம்.அவர்களது ரசனைகளை பூர்த்தி செய்யும் படம் தான் ஜெயிக்கும்.\nஅதிலும், இப்போது முத்தக் காட்சிகள் படு சாதாரணம். முத்தக் காட்சிகளில் நடிக்க நான் தயங்கியதேகிடையாது. அதே சமயம், ஆபாசம் கொப்பளிக்கும் விதமான காட்சிகளில் நடிக்க மாட்டே��்.\nமுத்தம் என்பது அன்பைப் பரிமாறிக் கொள்ளுகிற சமாச்சாரம். அம்மா, குழந்தைக்குக் கொடுக்கும் முத்தம் எப்படிசாதாரணமானதோ, அதுபோலத்தான் காதலனும், காதலியும் பரிமாறிக் கொள்ளும் முத்தம்.\nநிஜத்தில் எப்படி காதலன், காதலிக்கு முத்தம் கொடுப்பது சாதாரணமான விஷயமோ, அதுபோலத்தான்திரையிலும். எனவே சினிமாவில் முத்தக் காட்சி இல்லாமல் ஒரு படத்தை உருவாக்கினால் அது ஆச்சர்யம் தான்என்று பேசி அசத்துகிறார் மதுமிதா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nமீண்டும் படம் இயக்கும் தனுஷ்: ஹீரோ யார் தெரியுமா\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2013/06/blog-post_10.html", "date_download": "2018-05-22T08:26:32Z", "digest": "sha1:G3AJ4DKEQRVWFRDSKXZMLRMRGG6SDKYH", "length": 12195, "nlines": 322, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: அறிவு கெட்ட மனமே!", "raw_content": "\nசுப்பு தாத்தா அருமையாகப் பாடியதை நீங்களும் கேளுங்கள். மிக்க நன்றி தாத்தா\nதிரும்பி வா என் னிடமே\nஅழகு மலர்ப் பாதம் விட்டு\nமலத்தில் அமரும் ஈயைப் போல\nமலரில் அமரும் தேனீ போல\nவலையில் பட்ட மானைப் போல\nதலையைப் பாதம் வைத்து விட்டால்\nஉணர்ந்து அவளைப் பணிந்து விட்டால்\nஅவளை மட்டும் நினைத் திருந்தால்\nகடலில் அலையும் அலையைப் போல\nகருணைக் கடலை நினைத்து விட்டால்\nLabels: அன்னை, கவிதை, கவிநயா. பாடல், தேவி\nதிண்டுக்கல் தனபாலன் June 10, 2013 at 10:34 PM\nஅருமை... அலை பாயும் மனதை அடக்க வேண்டும்... தொடர வாழ்த்துக்கள்...\n//வலையில் பட்ட மானைப் போல\nதலையைப் பாதம் வைத்து விட்டால்\n(தலையைப் பாதம் வைத்து விட்டால் ) என்பது ( தலையில் பாதம் வைத்து விட்டால் / தலையில் பாதம் பட்டு விட்டால் ) என்பதா\n( தலையில் பாதம் பட்டு விட்டால்\n ) என்பது கூட பொருந்தும் போல் உள்ளது .\nஅறிவு கெட்ட மனமே , திரும்பி வா என்னிடமே.\nஅறிவிழந்த மனமே,திருந்தி வா என்னிடமே\nநம் தலையை அவள் பாதத்தில் வைத்து விட்டால் மலையும் கூடக் கடுகே என்ற பொருளில் எழுதினேன். நாம் / நம் மனம் செய்ய வேண்டிய காரியங்களை நம் நிலையிலிருந்து வைத்து எழுதியதால் அப்படி. அவள் நிலையிலிருந்து எழுதினால் அவள் பாதம் நம் தலையில் பட்டால் என்று வரும். எனினும் நீங்கள் சொல்வதும் பொருத்தமாகவே இருக்கிறது.\n//அறிவு கெட்ட மனமே , திரும்பி வா என்னிடமே.\nஅறிவிழந்த மனமே,திருந்தி வா என்னிடமே\nஎழுதலாம் தாத்தா. என் மனசு மேல ரொம்ப கோவமா இருந்ததால, ரொம்பவே திட்டணும் போல இருந்ததால, அந்த வேகம். நீங்க பாடும் எண்ணம் இருந்தால், அப்ப வேணா மாத்திப் பாடிடுங்க :)\n ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் :) ரசிச்சதுக்கு மிக்க நன்றி,\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nஆலயம் என்றால் ஆலயம் - பெரிய பாளையம்\nமதி மயக்கம் தீர்த்து விடு\n\"பாவை விளக்கு\" - நீயே கதி ஈஸ்வரி\nஅன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2011/09/blog-post_19.html", "date_download": "2018-05-22T07:50:41Z", "digest": "sha1:X7GFHW4O4QKA6NTKJKRVMXSU72AGAX3Y", "length": 9515, "nlines": 265, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: முக - வரிகள்", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nஎழுதவா, கொட்டவா, தாலாட்டவா, உலர்த்தவா அள்ளவா, வா வா வான்னு கேட்டு எல்லாம் செய்கிறது கவிதை...அந்த கண்கள் அத்தனை ஈர்க்கவில்லை கவிதை மட்டும் அள்ளித்தின்னுது கதிர்..மிக இலகுவான வார்த்தைகள் கவிதை கண்களை கொஞ்சுதா கண்களை கவிதை கொஞ்சுகிறதா\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஎன்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள...\nகதிர், தலீவர் படத்துலே வந்த….\nஇருந்தாலும், உங்க வார்த்தைகளில், எளிமையாய், இளமையாய் நல்லாயிருக்கு\nஏக்கமும், கேள்விகளும் ஓகே தான்\nவீட்டுக்கு போன் போட்டு “அன்ணி”யிடம் சொல்லி மாட்டி(வி)டவா\nHello காலையிலேயெ full form-ல இருப்பீங்க போல.. நடதுங்க நடதுங்க..\nஒரு நல்ல சினிமாப் பாடலுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியுள்ள கவிதை...\n\" என்று படித்தால் ஒ���ு அர்த்தம்.\n\" என்று படித்தால் ஒரு அர்த்தம்.\nஇமைகளின் முடியில் இலகுவாய் ஊஞ்சலாடும் இற்குக் கவிதைகளுக்கு தலைப்பும் பிரமாதம்.\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஇன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nபுத்தகத் திருவிழாவில் அறிவுமதி & உதயச்சந்திரன்\nஒரு மனிதர் 10 ஆயிரம் மரங்கள்\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://realsanthanamfanz.blogspot.com/2011/08/blog-post_11.html", "date_download": "2018-05-22T08:04:14Z", "digest": "sha1:SC7OPCDIEMASFZXCKI5ULTBMDUCXH73E", "length": 12655, "nlines": 108, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: மங்காத்தா ட்ரெய்லர்: சந்தானம் பேன்ஸ் விமர்சனம்", "raw_content": "\nமங்காத்தா ட்ரெய்லர்: சந்தானம் பேன்ஸ் விமர்சனம்\nஉங்கள்ள பாதிபேர் ஏற்கனவே மங்காத்தா ட்ரைலர பார்த்து இருப்பீங்க. வெளியான ஒரே மணித்தியாத்துல கிட்டத்தட்ட 5000 ஹிட்ஸ் வாங்கிருச்சு(ரிலீஸ் ஆனது ராத்திரி 12மணிக்கு ). அப்புடி பார்காதவுங்க கீழ ட்ரைலர பார்த்துட்டு பதிவுக்கு போங்க.\nஇந்த ட்ரைலர் எழுப்பற அதிர்வலைகள பாத்தா இது நிச்சயம் ஒரு ஹிட்டுன்னு தெரியுது. ஹட்ஸ் ஆப் டு வெங்கட் பிரபு அண்ட் டீம். தமிழ் சினிமாவின் ஆழகான ஹீரோ அஜித் குமார் சமீபத்துல அழகாக இருக்கும் படம் இதாதான் இருக்கும்னு தோணுது (என்னடா நரச்ச முடி கெட் அப்புக்கு இந்த பில்டப்புன்னு யோசிக்காதீங்க நெஜமாவே தல சுப்பரா இருக்காரு). இந்த ட்ரைலர பாக்குறப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு, அதுக்கு காரணம் அல்டிமேட் ஸ்டாரும் அக்ஷன் கிங்கும் இருந்தும் பந்தா இல்லாம இருக்கு. தமிழ் பட இயக்குனர்கள் மட்டுமில்ல மூத்த நடிகர்கள் கூட ஆரோக்யமான பாதையில்தான் போய்கிட்டு இருக்காங்கங்குறதனால வர்ற சந்தோஷம் அது. இது தல ரசிகர்கள் சொல்ற சூப்பர் ட்ரைலரோ இல்ல சில தளபதி ரசிகர்கள் சொல்ற மாதிரி மொக்க ட்ரைலரோ இல்ல, நட்சத்திர பட்டாளமே இருந்தும் இந்த ட்ரைலர்லையே இயக்குனர் தெரியறாரு, அதுதான் இந்த படத்தோட முதல் வெற்றின்னு தோணுது. குடுக்கற காசுக்கு வஞ்சகம் இல்லாம படம் இருக்குமுன்னு தோணுது.\nட்ரைலர பாக்க���றப்போ சில படங்கள் நினைவுக்கு வந்து தொலைக்கிறத தடுக்க முடியல. அதுல முக்கியாமான ஒன்று நம்ம மாதவன் நடிச்ச டீன் பட்டி (Teen Patti) அப்பிடின்குற படம். அது ஒரு அக்ஷன் படம் இல்லங்கிறதையும் நிச்சயமா இந்த படம் அந்த படத்தோட தழுவல் இல்லங்கிறதையும் நாங்க அடிச்சு சொல்லுறோம். அப்புறம் நெறைய பெயர் மறந்துபோன ஹாலிவூட் படக் காட்சிகள் எல்லாம் ஞாபகம் வந்து தொலைக்கிது. இது வெங்கட் பிரபு படம், ஏ.எல் விஜய் படம் இல்ல அதனால கண்டிப்பா இது எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான படம்னு மட்டும் நமக்கு உறுதியா சொல்ல முடியும். வெங்கட் பிரபு ஏற்கனவே ஹாலிவூட்ல சக்க போடு போடுற நெறைய ஜோனர்கள முதல் முறையா தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்காரூ (அதுதானே அவரோட வெற்றி) இதுவும் அந்த மாதிரி ஒரு முயற்சிதான், (நல்ல வேள இதுல தல நடிச்சாரு, வேற யாராச்சும் நடிச்சிருந்தா பிரபு தேவாவோட நெலமதான் நம்ம வெங்கட் பிரபுவுக்கும் வந்திருக்கும்).\nதல அஜித்துக்கு வாலி,வில்லன், வரலாறு, பில்லாக்கு அப்புறமா ஒரு ரியல் வெற்றி படமா இந்த மங்காத்தா இருக்கும் என்பதில் எந்த டவுட்டும் இல்லை. தேங்க்ஸ் டு வெங்கட் பிரபு அண்ட் டீம். கலக்குங்க பாசு.\nதல ரசிகர்களை திருப்தி படுத்துற அதேவேளையில் ஒரு மல்டி ஸ்டாரெர் படமாக , திரைக்கதைக்கு முக்கியத்துவம் உள்ள, எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக , முக்கியமாக ஒரு இயக்குனர் படமாக இது இருக்கும் என்னும் நம்பிக்கையை தருது இந்த ட்ரெய்லர்.\nடிஸ்கி: தளபதிய கலாய்குறானுக தலையோட பட ட்ரைலருக்கே பதிவு எழுதுராணுக, சரியான தல ரசிகர்களா இருப்பானுக போலன்னு நெனக்கிறவங்களுக்கு ஒன்னு சொல்லிகறோம், நாங்க எப்பவுமே தலதளபதி ரசிகர்கள், அதாவது தமிழ் சினிமா ரசிகர்கள். நாங்க ஏன் சில நேரங்கள்ல தளபதிய கலாய்குரங்கிறத சொல்ல ஒரு பதிவு தயாரகிட்டிருக்கு. அதுவரக்கும் 2010 மே மாதம் பதிவிலிடப்பட்ட விஜய் என்ன செய்ய வேண்டும் என்கிற கட்டுரையை வாசிக்கவும் (நன்றி வெப்துனியா.காம்) . மேலும் தளபதியின் நேர்மையை பாராட்டி நாம ரெண்டு நாள் முன்னாடி போட்ட பதிவு இங்கே: வேலாயுதம் சுட்ட படமா என்கிற கட்டுரையை வாசிக்கவும் (நன்றி வெப்துனியா.காம்) . மேலும் தளபதியின் நேர்மையை பாராட்டி நாம ரெண்டு நாள் முன்னாடி போட்ட பதிவு இங்கே: வேலாயுதம் சுட்ட படமா\nடிஸ்கி 2: Santhanam Fanzக்கும�� மங்காத்தாவுக்கும் என்ன சம்பந்தம்னு நெனக்கிறவங்க இந்த வீடியோவ பார்க்கவும்\nAvatar - குருவி படத்தின் தழுவலா\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா\nமங்காத்தா ட்ரெய்லர்: சந்தானம் பேன்ஸ் விமர்சனம்\nதெய்வத்திருமகள் மறுபடியும் ஒரு பதிவு\nதற்கால தமிழ் சினிமா பற்றிய ஒரு நேர்மையான புரிதல்\nநடிகர் சந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்\nஹாசினி பேசும் படம்: விமர்சனத்துக்கு ஒரு விமர்சனம்\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://terrorinfocus.blogspot.com/2007/05/blog-post_29.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=YEARLY-1167638400000&toggleopen=MONTHLY-1178002800000", "date_download": "2018-05-22T07:54:11Z", "digest": "sha1:NDU7XTFB4YWDMHJR7ARUTME27USGKUNM", "length": 4727, "nlines": 40, "source_domain": "terrorinfocus.blogspot.com", "title": "பயங்கரவாதம்: மதவெறியும், அரசும் இணையும் புள்ளி - மர்கோவாவில் பேச்சுரிமைக்கு தடை", "raw_content": "\nHome | தமிழ் English ஏன் இந்த தளம்\nமதவெறியும், அரசும் இணையும் புள்ளி - மர்கோவாவில் பேச்சுரிமைக்கு தடை\nமதவெறியும், அரசும் இணையும் புள்ளி - மர்கோவாவில் பேச்சுரிமைக்கு தடை மர்கோவாவில் 'மதவெறியால் இந்தியாவில் மதசார்பற்ற ஜனநாயகத்திற்க்கு ஏற்ப்பட்டுள்ள அபாயம்' என்ற தலைப்பில் நடைபெற இருந்த ஒரு பொதுவிவாதத்திற்க்கு தடை போட்டுள்ளது கோவா போலீசும், துணை நீதிபதி டெரக் நெட்டொ(Derek Neto).\nஇவர்களின் பேச்சினால் அங்கு மத கலவரம் நிகழும் என்று அறியதொரு கண்டுபிடிப்பை காரணமாக சொல்லியுள்ளார்கள் இவர்கள். தோகாடியாவும், அதவானியும், இன்னபிற சங் பரிவார குரங்குகளும் பல்வேறு பொய்களை பரப்பி இந்தியா முழுவதும் செய்து வரும் கலவரங்களை கண்டு கொள்ளாத இந்த அரசும் நீதிமன்றமும் அதற்கெதிரான விவாதஙகளைக் கூட தடை செய்வதன் மூலம் இவர்கள் உண்மையில் யாருடைய அல்லக்கைகள் என்பதனை மிகத் ���ெளிவாகவே வெளிப்படுத்துகிறார்கள். ஏகாதிபத்திய சேவை செய்யும் ஒரு அரசு இயந்திரமும், பார்ப்ப்னியம் ஒன்றையொன்று சார்ந்து நின்றே இயங்கும் என்பது சரிதான்.\nLabels: அரசு, தமிழ், பார்ப்ப்னியம், பேச்சுரிமை\nகுற்றம் நிருபீக்கப்படவில்லை - தண்டனைகள் மட்டும் கன...\nமதவெறியும், அரசும் இணையும் புள்ளி - மர்கோவாவில் பே...\n(1) | குஜராத்(2) | கோவை மும்பய் குண்டு வெடிப்பு(1) | கோழைத்தனம்(1) | சட்டிஸ்கர்(1) | தமிழ்(9) | தெஹல்கா(2) | பயங்கரவாதம்(1) | பயங்கரவாதி(1) | பாசிசம்(3) | பார்ப்பன பயங்கரவாதம்(3) | பார்ப்பனத்திமிர்(1) | பார்ப்பனியம்(1) | பார்ப்ப்னியம்(1) | பேச்சுரிமை(1) | மனித உரிமை(1) | மனுநீதி(1) |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=30791", "date_download": "2018-05-22T08:15:37Z", "digest": "sha1:P6V7YCH4GY3PJP7CC7TO2JXK6MLYZRLW", "length": 6649, "nlines": 66, "source_domain": "thaimoli.com", "title": "ஹிஷாமுடினை சிறப்பு விவகார அமைச்சராக்க நான்தான் பரிந்துரை செய்தேன்! டத்தோஶ்ரீ ஸாஹிட் தகவல்", "raw_content": "\nஹிஷாமுடினை சிறப்பு விவகார அமைச்சராக்க நான்தான் பரிந்துரை செய்தேன்\nபுத்ராஜெயா, ஏப்.20: பிரதமர், துணைப் பிரதமரின் பணிகளைச் செய்வதற்காக டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் சிறப்பு விவகார அமைச்சராக நியமிக்கப்படவில்லை. மாறாக, உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களில் தீவிரமாகச் செயல்படும் அரசாங்கத்திற்கு உதவவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.\nஹிஷாமுடினை சிறப்பு விவகார அமைச்சராக நியமிக்கலாம் என தாமே பிரதமரிடம் பரிந்துரை செய்ததாக அவர் சொன்னார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஹிஷாமுடின் கலந்து கொள்ளாத ஒரு சந்திப்புக் கூட்டத்தில் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டது.\n\"நான், பிரதமர் நஜிப், ஹிஷாமுடின் மூவருமே தற்காப்பு அமைச்சராக பணியாற்றியுள்ளோம். இதனால், பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் எங்களுக்கு விரிவாகத் தெரியும். ஆகையால், ஹிஷாமுடின் இந்தப் பதவிக்கு தகுதியானவர் என மனப்பூர்வமாக பரிந்துரை செய்தேன்\" என்று ஸாஹிட் கூறினார்.\nநேற்று மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ ஹிஷாமுடின், துணைப் பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் அரசாங்கத்தையும் கட்சியையும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டன.\nமேலும், இந்தச் சந்திப��பு ஸாஹிட் - ஹிஷாமுடின் இடையில் நல்லுறவு இருப்பதை நிரூபித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\nமாரான் மரத்தாண்டவர் ஆலயம் உடைபடுமா மறுக்கிறார் தலைவர் - அச்சத்தில் பக்தர்கள் வாட்ஸ்அப் வட்டாரத்தில் பரபரப்பு\nபுதிய வியூகத்தில் தேமு இளம் வேட்பாளர் ஷாரில் - கோலலங்காட்டில் வெற்றி உறுதி\nகேவியசின் சேவையால் வலுவிழந்ததா ஜசெக\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2017/07/blog-post_11.html", "date_download": "2018-05-22T07:35:17Z", "digest": "sha1:M4SZQ2DT2JHKEQYWQK5LOUVDLCIFBTHC", "length": 13534, "nlines": 247, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: எனது இரண்டாவது நூல் \"விழி தூவிய விதைகள் \"", "raw_content": "\nஎனது இரண்டாவது நூல் \"விழி தூவிய விதைகள் \"\nஎனது இரண்டாவது நூலும் முதல் கவிதை நூலுமான\nவளரி சிற்றிதழின்2015 [௨௦௧௫] ஆண்டிற்கான கவிப்பேராசான் மீரா விருது பெற்ற நூல் ...எனது மனம் உடைந்த காலங்களில் கவிஞ்சர் சுவாதியின் தூண்டலால் பிறந்த நூல் ....இதில் மூழ்கியதால் என்னையே நான் மறந்து இந்நூலை பிரசவித்தேன் என்று தான் சொல்ல வேண்டும் .\nஎனது கவிதைகள் இல்லை என் உணர்வுகளை அப்பட்டமாக பிரதிபலிக்கும் நூல் .இதில் தான் பல்லாயிரக்கணக்கில் இன்றும் உலா வரும் பெண்ணியக் கவிதை \"எங்கே போவேன் \"என்ற கவிதை வாழ்கிறது ...\nவேலுநாச்சியார் பதிப்பகம் என்ற பெயரில் நானே பதிப்பித்த நூல் .தரமான தாள்கள் இருக்க வேண்டும் என்று கூறியதும் அச்சிட்ட திருமிகு எம்.எஸ் ஆர் .ரவி சகோதரர் ....அட்டை படத்தை முப்பரிமாணத்தில் எனக்கே தெரியாமல் சிவகாசியில் அச்சிட்டு சஸ்பென்சாக காட்டினார் .\nமுதலில் இந்த படத்தை தேர்வு செய்த போது இது வேண்டாம்மா ...பெரிதாக்கினால் உடைந்து வரும் என்றார் ...மிகவும் தேடி இணையத்தில் எடுத்த படம் ....ஓவியர் மகேந்திரனிடம் பெரிதாக வரைந்து தாருங்கள் எனக்கேட்டு வாங்கினேன் . பின் அதை சிறிதாக்கி உடையா���ல் வரும் என்று அவரிடம் கூற அட்டையாக்கி தந்தார் ....\nகாரசாரமான கவிதைகள்...அழகியல் தவிர்த்த நேர்மையான கவிதைகள் என்று இதற்கு முன்னுரையும் அணிந்துரையும் எழுதிய கவிஞர் முத்து நிலவன் அவர்களும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களும் ஒரே மாதிரியான உரையை அளித்த போது மனம் அடைந்த மகிழ்வைச் சொல்ல வார்த்தைகள் இல்லை ..\nதொட்டாலே எனது குழந்தையை தொடும் உணர்வு ...வேதனையான காலங்களில் மடியில் வைத்துக்கொண்டு தடவிக்கொண்டிருப்பேன் ....சிறுபிள்ளையென...\nஇந்நூல் புதுகை நகர்மன்றத்தில் பெண்கள் மட்டுமே அலங்கரித்த மேடையில் தோழர் பானுமதி அவர்கள் வெளியிட கவிஞர் பாலா அவர்களின் இணையர் திருமிகு மஞ்சுளா அம்மா பெற்றுக்கொண்டார்கள் ...\nநூல் வெளியீடு அனுபவங்கள் சுவையாக......\nதிண்டுக்கல் தனபாலன் 11 July 2017 at 20:33\nஆமாம்... பத்திக்கு பத்தி ஏன் இவ்வளவு இடைவெளி...\nஎன்று தெரியல சார்...இப்படி ஆச்சு\nபுலவர் இராமாநுசம் 11 July 2017 at 22:30\nகரந்தை ஜெயக்குமார் 12 July 2017 at 06:25\n தங்களின் படைப்புகள் மேலும் வெளியாகிட வேண்டும்...\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nஎனது இரண்டாவது நூல் \"விழி தூவிய விதைகள் \"\nஇவர்களால் உலகம் வாழ்கின்றது ...\nவீதி கலை இலக்கியக்களம் -40\nகவிஞர் ரசூல் அவர்களின் உம்மா கருவண்டாகிறாள் நூல் க...\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljudgements.org/", "date_download": "2018-05-22T08:07:17Z", "digest": "sha1:6UC5BSJN72UO7WGOG24JKY3YILMXSCDR", "length": 48388, "nlines": 147, "source_domain": "www.tamiljudgements.org", "title": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in", "raw_content": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in\nமனுதாரக்கு இழப்பீடாக ரூ.6,95,240.65/- தொகை கிடைக்கக் கூடியது\nமோட்டார் வாகன விபத்து கோருரிமைத் தீர்ப்பாயம் ,கரூர்\nமுன்னிலை திருமதி.என். நாகலெட்சுமி, எம்.ஏ., பி.எல்.,\nகூடுதல் சார்பு நீதிபதி, கரூர்.\n2015ம் ஆண்டு ஜனவரி திங்கள் 05ஆம் நாள் திங்கட்க் கிழமை\nஎம்.சி.ஒ.பி.எண். 29 / 2013\n2. தி கிளை மேலாளர், நியூ இந்தியா\nஅஸ்யுரன்ஸ் கம்பெனி லிட்,, விருதுநகர். ....எதிர்மனுதாரர்கள்\n'1) கடந்த 12.01.2012 தேதியன்று காலை சுமார் 7.15 மணிக்கு நடந்த சாலை விபத்தில் மனுதாரருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு ரூ.15,00,000/- இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\"\nஎன்ற தீர்ப்புரைகளின்படி மனுதாரருக்கு Multiplier Method பின்பற்றி வருமான இழப்பை கணக்கிட வேண்டும் என்று வாதுரையை ஏற்று ம.சா.2. சாட்சியத்தின் படி மனுதாரருக்கு ஏற்பட்ட ஊனம் பகுதி நிரந்தர ஊனம் என்று தீர்மானித்தும் பகுதி நிரந்தர ஊனம் 60% என்று இத்தீர்ப்பாயம் தீ;ர்மானிக்கிறது.\"\n12) மனுதாரருக்கு கிடைக்கக்கூடிய இழப்பீடு கீழ்கண்டவாறு\n2.வலி மற்றும் வேதனைக்காக ரூ. 50,000.00\n3. மருத்துவ செலவிற்காக (ம.சா.ஆ.7ன்படி) ரூ. 3,33,640.65\n4.உணவு மற்றும் ஊட்டச்சத்திற்காக ரூ. 25,000.00\n5.எதிர்கால வசதி குறைவிற்காக ரூ. 50,000.00\nமனுதாரக்கு இழப்பீடாக ரூ.6,95,240.65/-(ரூபாய் ஆறு இலட்சத்து\nதொண்ணூராயிரம் மட்டும்) தொகை கிடைக்கக் கூடியது என்றும் பிரச்சினை எண்.3 க்கு விடையளிக்கப்படுகிறது.\nதீர்ப்பை முழுமையாக படிக்க (அ) பதிவிறக்கம் செய்ய\nதாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி\nமாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி\nதிருவள்ளுவராண்டு 2046¸ ஜய ஆண்டு¸ பங்குனித்த��ங்கள் 30 ஆம் நாள்\n2015 ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13 ஆம் நாள் திங்கட்கிழமை\n2. மைனர் உமாமகேஸ்வரி(வயது சுமார் 17)\n3. மைனர் செல்வகணபதி (வயது சுமார் 15) (மைனர் பிரதிவாதிகளுக்காக நீதிமன்ற காப்பாளர் வழக்கறிஞர் செல்வி.எஸ்.ஜெயஅருணி) … பிரதிவாதிகள்\n“4. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர் 17.03.2015 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.\n1) தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானதா¸ செல்லத்தகக்தா¸ தகுந்த மறுபயன் கொண்டதா\n2) தாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா\n3) வாதி வழக்குரையில் கோரியுள்ள தொகை மற்றும் அதற்கான பின்வட்டி அவருக்கு கிடைக்கத்தக்கதா\n4) வாதிக்கு கிடைக்கக்கூடிய இதர பரிகாரங்கள் என்ன\n“10) மேலும் கடனுறுதிச்சீட்டு வழக்குகளைப் பொறுத்தவரை கடனுறுதிச்சீட்டு உண்மையானது¸ செல்லத்தக்கது¸ சரியான மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது வாதியால் நிரூபிக்கப்படும்பட்சத்தில் அந்த நிரூபணமானது பிரதிவாதியால் பொய்ப்பிக்கப்படும்வரை மெய்ப்பிக்கப்பட்டதாகவே கருதப்படும். அந்த வகையில் இந்த வழக்கை நிரூபிக்கும் வகையில் வாதி¸ தன்னை வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதில் சாட்சி கையெழுத்து போட்ட சண்முகம் என்பவர் வா.சா.2 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானது¸ செல்லத்தக்கது¸ தகுந்த மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. ஆனால் பிரதிவாதி தரப்பில் எவ்வித சாட்சிகளும் விசாரிக்கப்படவில்லை. மேலும்¸ கடனுறுதிச்சீட்டு வழக்குகளைப் பொறுத்தவரை ஒருவர் தாவா கடனுறுதிச்சீட்டில் பணம் பெற்றுக்கொண்டு கையெழுத்து போட்டாலே தாவா கடனுறுதிச்சீட்டு உண்மையானதாக கருதப்படும். மேற்கொண்டு விசாரிக்கப்படும் சாட்சிகள் அனைத்துமே அதனை வலுப்படுத்தும் சாட்சிகளாகும். எனவே கடனுறுதிச்சீட்டு உண்மையானது என்பதை வாதி தனது தரப்பு சாட்சிகள் மற்றும் சான்றாவணங்கள் வாதியின் கட்சியை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை மறுத்துரைக்கும் பிரதிவாதிகள்தான் அவரால் சொல்லப்படும் சூழ்நிலைகளை நிரூபிக்கக் கடமைப்பட்டவர். ஆகவே நிரூபிக்கும் சுமையானது வாதியிடமிருந்து பிரதிவாதிக்கு மாற்றம் செய்யப்படுகி��து. ஆனால் பிரதிவாதிதரப்பில் எவ்வித சாட்சிகள் கொண்டோ¸ சான்றாவணங்கள் கொண்டோ தங்களது தரப்பை நிரூபிக்கவில்லை. எனவே மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 118 ன்படியும்¸ வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.5 வரையிலான சான்றாவணங்கள் மூலமும்¸ வா.சா.1 மற்றும் வா.சா.2 சாட்சிகளின் சாட்சியங்களின் மூலமும் தாவா கடனுறுதிச்சீட்டு எழுதிக்கொடுக்கப்பட்டது உண்மையானது¸ அது செல்லத்தக்கது¸ அது தகுந்த மறுபயனுக்காக எழுதிக்கொடுக்கப்பட்டது என்று முடிவுசெய்து எழுவினா எண்.1-க்கும்¸ அதன் அடிப்படையில் வாதி தாவாவில் கோரியவாறு தொகையை வட்டியுடன் பெற அருகதையுடையவர் என எழுவினா எண்.2-க்கும் இந்நீதிமன்றம் முடிவு செய்து மேற்கண்ட வகையில் எழுவினாக்களுக்கு தீர்வு காணப்பட்டு வாதிக்கு ஆதரவாக தீர்மானிக்கப்படுகிறது.”\nதீர்ப்பை முழுமையாக படிக்க (அ) பதிவிறக்கம் செய்ய\nமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)¸\nநாமக்கல். ...... பொது அதிகார அமைப்பு\n\"14. எனவே இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்படுகின்றன.\nமனுதாரரின் 09.12.2015 நாளிட்ட சட்டப்பிரிவு 19(1)ன் கீழான மேல்முறையீட்டு மனுவை 14.12.2015 அன்று பெற்றுக் கொண்டு¸ சட்டப்பிரிவு 19(6)ன்படி குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் மனுதாரருக்கு தகவலை வழங்காமல்¸ மனுதாரரின் மேல்முறையீட்டு மனு மேல்முறையீட்டு அலுவலரால் பெறப்படவில்லை என்று விளக்கம் அளித்ததோடு¸ இரண்டு முறை வாய்ப்பு வழங்கியும் ஆணையத்தின் உத்திரவை மதித்து¸ ஆணையத்தில் நேரிடையாக ஆஜராகி தன்னுடைய விளக்க அறிக்கையை சமர்ப்பித்து¸ தன்னுடைய விளக்கத்தை தெளிவுபடுத்தாமல்¸ தான் உயரதிகாரி என்ற எண்ணத்தோடு¸ ஆணையத்தை மதிக்கக் கூடாது என்ற எண்ணத்தோடும்¸ மனுதாரருக்கு உண்மையான முழுமையான தகவல் வழங்கக் கூடாது என்ற எண்ணத்தோடும்¸ மனுதாரருக்கு உண்மையான முழுமையான தகவல் வழங்கக் கூடாது என்ற கெட்ட எண்ணதோடு மனுதாரருக்கு முன்னுக்குப்பின் முரணாக தகவலும் அளித்த மேல்முறையீட்டு அலுவலர் திரு.கே.பழனிச்சாமி¸ மாவட்ட வருவாய் அலுவலர்¸ நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அவர்கள் மீது 31.01.2017 நாளிட்ட ஆணை பத்தி 4(2)ல் எடுக்கவிருக்கும் நடவடிக்கையை ஆணையம் உறுதி செய்து¸ நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாவட்ட வருவாய் அலுவலர் / மேல்முறையீட்டு அலுவலர் திரு.கே.பழனிச்சாமி அவர்கள் மீது அரசு விதிகளின்படி ஓழுங்கு நடவடிக்கை எடுக்க அவரது உயரதிகாரிக்கு பரிந்துரை செய்கிறது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல்முறையீட்டு அலுவலர் திரு.கே.பழனிச்சாமி¸ மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மீது அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து¸ எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை அறிக்கையாக தயார் செய்து¸ இவ்வாணை கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர்¸ வருவாய் நிர்வாகம்¸ பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை¸ சேப்பாக்கம்¸ சென்னை அவர்களை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. இத்துடன் ஆணையத்தின் 31.01.2017 மற்றும் 07.03.2017 நாட்களிட்ட ஆணைகள்¸ மேல்முறையீட்டு அலுவலர் திரு.கே.பழனிச்சாமி அவர்களின் 27.02.2017 மற்றும் 03.04.2017 நாட்களிட்ட விளக்க அறிக்கைகள்¸ மனுதாரரின் 09.12.2015 நாளிட்ட மேல்முறையீட்டு மனு¸ மனுவை 14.12.2015 அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டதற்கான தபால் துறையின் அத்தாட்சிக் கடிதம்¸ 18.04.2016 நாளிட்ட கடிதத்தில் மேல்முறையீட்டு அலுவலரால் மனுதாரருக்கு தகவல் வழங்கப்பட்ட கடிதம் மற்றும் 24.01.2017 நாளிட்ட பொதுத் தகவல் அலுவலரால் மனுதாரருக்கு தகவல் வழங்கப்பட்ட கடிதம் ஆகியவை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.\"\nஆணையை முழுமையாக படிக்க (அ) பதிவிறக்கம் செய்ய\nமாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 138, 139\nகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம். (விரைவு நீதிமன்றம்). வேலூர். முன்னிலை. திரு.கோ.பிரபாகரன். பி.ஏ.. எம்.எல்..\nநீதித்துறை நடுவர் ( பொறுப்பு). விரைவு நீதிமன்றம். வேலூர்.\n2014-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 25-ஆம் நாள் செவ்வாய் கிழமை. ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 46-2012\nஎஸ். சவுந்தரராஜன். வயது 80.\nநெ. 9. 5வது கிழக்கு குறுக்கு தெரு.\nகாந்தி நகர். காட்பாடி தாலுக்கா.\nவேலூர் மாவட்டம். ............ வாதி.\nகே.எ. ராகவன் நாயுடு. வயது 59.\nஆந்திரா மாநிலம். ............ எதிரி.\n1. இவ்வழக்கானது மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138-ன் கீழான குற்றத்திற்காக வாதியால் எதிரியின் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள தனியார் குற்றமுறையீட்டின் அடிப்படையில் எழுந்ததாகும்.\n21. எதிரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள Messrs, Modi Fulchand Narsida Vs Navnitlal Ranchhoddeas AIR 1962 Gujarat Page 295 என்ற வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் ஒப்���ந்த மீறுகையினால் ஏற்படும் இழப்பீடு கோருரிமைகள் கடன் என்ற பதத்தின் கீழ் வராது என்று கூறியுள்ளது. ஆனால் கையில் உள்ள வழக்கில் வாதியால் கொடுக்கப்பட்ட சேவைக் கட்டணத்திற்கு எதிரியானவர் வழக்கு காசோலையை கொடுத்து அது பணமாக்கப்படாமல் திரும்பி வந்துள்ள சூழ்நிலையில் எதிரிக்கு குற்ற பொறுப்பு நிலை (Criminal Liability ) ஏற்ப்பட்டுவிடுகிறது. மேலும் கையில் உள்ள வழக்கிலும் எதிரி வாதிக்கு வழங்க வேண்டிய கடன் எதுவும் இல்லை என்று ஏற்கனவே இந்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஆனால் கமிஷன் தொகையை திருப்பி கொடுக்க வேண்டிய பொறுப்பு நிலை எதிரிக்கு உள்ளது. எனவே மேலே சொன்ன குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்கின் பொருண்மைக்கு முற்றிலும் பொருந்திவரவில்லை என முடிவு செய்யப்படுகிறது. அதே போல் எதிரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள Bank of India Vs Vijay Ramniklal Kapadia ( AIR 1997 Gujarat Page 75 ) என்ற வழக்கில் கையாடல் செய்த பணம் கடன் என்ற பதத்தின் கீழ் வராது என்றும் அதை கடன் வசூல் தீர்ப்பாயத்தின் மூலமாக வசூலிக்க இயலாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதே வழக்கில் வியாபாரம் நிமித்தம் ஒரு நபர் மற்றொரு நபருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை எதுவும் கடன் என்ற பதத்தின் கீழ் வரும் என்று கூறியுள்ளது. இந்த தீர்ப்பானது வாதியின் வழக்கிற்கு சாதகமாக அமைந்துள்ளது.\n22. எதிரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள Mrs.Devarsha Dnyaneshwar ParobVs Mulgab – Sirigab – Advalpal & Anr. ( 2010 CrI. L.J Page 4731 ) என்ற வழக்கில் பாம்பே உயர்நீதிமன்றம் கோவா அமர்வு கடன் தொகைக்காக காசோலை கொடுக்கப்பட்டது என்று வாதி நிரூபிக்காத பட்டசத்தில் எதிரியை மாற்று முறை ஆவணச் சட்டம் பிரிவு 138 ன் கீழ் குற்றவாளி என முடிவு செய்ய இயலாது என்று கூறியுள்ளது. மேற்படி வழக்கில் வாதியானவர் எதிரிக்கு கடன் கொடுத்ததற்கு உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாத காரணத்தினால் உயர்நீதிமன்றம் அவ்வாறு முடிவு செய்துள்ளது. ஆனால் கையில் உள்ள வழக்கில் வாதி காசோலை மூலமாக ரூபாய் 40 லட்சம் சேவைக் கட்டனமாக எதிரிக்கு வழங்கி அது கடந்த 19.11.2010 அன்று எதிரியின் வங்கி கணக்கில் பணமாக்கப்பட்டுள்ளது என்பது வா.த.சா.ஆ.9ன் மூலமாகவும் வா.சா. 2 மற்றும் வா.சா.3 ஆகியோர்களின் வாய்மொழி சாட்சியங்கள் வாயிலாகவும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிரி ஒப்பந்தத்தின�� படி கடன் தொகையை ஏற்பாடு செய்துக் கொடுக்கவில்லை என்பதும் எதிரி தரப்பில் ஒப்புக் கொண்டு இருக்கும் பட்சத்தில் சேவைக் கட்டனத்தை வாதிக்கு எதிரி திரும்ப செலுத்த வேண்டிய பொறுப்பு நிலை இருக்கின்ற காரணத்தினால் மேலே சொன்ன பம்பாய் உயர்நீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்கின் பொருண்மைக்கு முற்றிலும் பொருந்திவரவில்லை என முடிவு செய்யப்படுகிறது\n31. எதிரி தரப்பில் கடந்த 26.12.2011 அன்று எதிரி தெலுங்கான மாநிலம் கொத்தகுடம் தட்டிப்பள்ளி ரெசிடன்சியில் இருந்தார் என்றும் வா.த.சா.ஆ. 10 ஆவணம் எதிரியால் எழுதப்படவில்லை என்று வேற்றிடவாதம் ( Plea of Alibi ) என்ற வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வா.த.சா.ஆ. 10 ல் கையொப்பம் மட்டும் எதிரியிடம் பெறப்பட்டு வாசகங்கள் வாதியால் நிரப்பிக் கொள்ளப்பட்டுள்ளது என்ற வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. வா.த.சா.ஆ. 10 ஆவணம் கவனமாக பரிசீலணை செய்யப்பட்டது. அந்த ஆவணம் முழுவதுமாக எதிரியால் எழுதப்பட்டு கையொப்பம் செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேலும் 26.12.2011 அன்று எதிரி கொத்தகுடம் தட்டிப்பள்ளி ரெசிடன்சியில் இருந்தார் என நிரூபிக்க எ.சா. 1 விசாரிக்கப்பட்டு அவர் மூலமாக எ.த.சா.ஆ. 3 மற்றும் எ.த.சா.ஆ.4 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. எ.சா.2 ன் குறுக்கு விசாரணையின் போது அவர் அளித்த பதில்களிலிருந்து அவர் எதிரியால் உருவாக்கப்பட்ட சாட்சி என்பதும். மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு ஆவணங்களும் வழக்கிற்காக உருவாக்கப்பட்டவை என்பதும் தெரிய வருகின்றது . மேலும் எ.த.சா.ஆ. 4 ஆவணத்தில் எதிரி எந்த தேதியில் ரெசிடன்சியை விட்டு புறப்பட்டுச் சென்றார் என்பதற்குரிய மேற்குறிப்பு இல்லை. மேலும் வா.த.சா.ஆ.10 ஆவணம் ஒரு ஆதரவு ஆவணமாக ( Supporting document ) மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. எனவே எதிரி தரப்பில் எழுப்பப்பட்டுள்ள வேற்றிட வாதம் என்பது நிராகரிக்கப்படுகிறது.மேலும் இந்த வழக்கானது கொலை . கற்பழிப்பு. கொள்ளை. திருட்டு போன்ற குற்ற வழக்கு அல்ல. மேலும் எதிரிக்கு தமிழ் தெரியாது என்ற வாதமும் ஏற்புடையதாக அமையவில்லை. ஏன்னென்றால் அவர் வா.த.சா.ஆ.10 ஆவணத்தை தமிழில் எழுதியுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் கு.வி.மு.ச. பிரிவு 313 (1 ) ஆ வின் கீழ் தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு புரிந்துக் கொண்டு அளித்த பதில்களை முன்னால் இருந்த நீதிபதி தெளிவாக பதிவு செய்துள���ளார்.\n34. கற்றறிந்த வாதியின் வழக்கறிஞர் மாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 139 ன் படி காசோலையில் உள்ள கையொப்பத்தை எதிரி ஒப்புக் கொண்டாலும் வாதியின் வழக்கு மறுத்து எதிரியால் நிரூபிக்கப்படாத பட்சத்திலும் காசோலையானது சட்டப்படி செயலாக்கம் செய்யக்கூடிய கடனுக்காகவோ அல்லது மற்ற பொறுப்பு நிலைக்காகவோ கொடுக்கப்பட்டதாக தான் எதிரிக்கு எதிராக கட்டாயம் அனுமானம் கொள்ள வேண்டும் என்று வாதிட்டுள்ளார். இது குறித்து மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றம் சி.கேசவமூர்த்தி எதிர் எச்.கே.அப்துல்ஜபார் (2013 (4) கிரைம்ஸ் எஸ்.சி. பக்கம் 393) வழக்கில் மற்றும் ரங்கப்பா எதிர் ஸ்ரீமோகன் (2010 4 சி.டி.சி. பக்கம் 118) சொல்லப்பட்டுள்ள சட்டக் கருத்துக்களை மேற்கோள் காட்டினார். மேற்படி இரண்டு தீர்ப்புகளையும் அவர் பட்டியலில் குறிப்பிடவில்லை. மேற்படி இரண்டு தீர்ப்புகளிலும் உச்ச நீதிமன்றம் காசோலையில் உள்ள கையொப்பத்தை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலையானது தகுந்த பிரதி பலனுக்காக கொடுக்கப்பட்டதாக அனுமானம் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. கையில் உள்ள வழக்கிலும் எதிரியானவர் வழக்கு காசோலையில் உள்ள கையொப்பத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் கு.வி.மு.ச. பிரிவு 313 (1 ) ஆ வின் கீழான வினாவின் போது வாதியிடமிருந்து சேவைக் கட்டனமாக தான் இரண்டு ஒப்பந்தங்களுக்காக ரூபாய் 40 லட்சம் பெற்றது உண்மை என்றும் வாதி ஆவணங்கள் ஏதும் கொடுக்காததால் கடன் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று தான் ரூபாய் 40 லட்சத்தை திருப்பி தர வேண்டியது இல்லை என்றும் கூறியுள்ளார். எதிரியானவர் வாதியின் வழக்கை ஒப்புக் கொண்டு கு.வி.மு.ச. பிரிவு 313 (1 ) ஆ வின் கீழான வினாவின் போது பதில் அளித்துள்ளார். மேலும் வழக்கு காசோலையானது பணமாக்கப்படாமல் திரும்ப வந்ததும் வாதி தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.\n35. எதிரி தரப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட அனைத்து வாதங்களும் ஏற்புடையதாக அமையவில்லை. ஏன்னென்றால் ரூபாய் 40 லட்சம் வாதியிடமிருந்து எதிரி காசோலை மூலமாக பெற்று பணமாக்கிக் கொண்டு கடன் ஏற்பாடு செய்துக் கொடுக்காமல் பின்னர் ரூபாய் 40 லட்சம் சேவைக் கட்டணத்தை திருப்பிக் கொடுக்கும் பொருட்டு வழக்கு காசோலையை கொடுத்து அது பணமாக்கப்படாமல் திரும்ப வந்துள்ளது என்பதை வாதி தரப்பில��� தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வாதி தரப்பில் உள்ள சில நடைமுறை குறைகளை மட்டும் கருத்தில் கொண்டு வாதியின் வழக்கை நிராகரிக்க இயலாது. வாதி தரப்பில் உள்ள சில நடைமுறை குறைகளை மட்டும் கருத்தில் கொண்டு வாதியின் வழக்கை எதிரி மறுத்து நிரூபித்துள்ளார் என முடிவு செய்ய இயலாது. ஏன்னென்றால் காசோலை மோசடிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இந்திய உச்ச நீதிமன்றம் ரங்கப்பா எதிர் ஸ்ரீமோகன் (2010 4 சி.டி.சி. பக்கம் 118) வழக்கில் காசோலையில் உள்ள கையொப்பத்தை எதிரி ஒப்புக் கொண்டால் அவருக்கு எதிராக மாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 139 ன் கீழான அனுமானம் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. ரூபாய் 40 லட்சத்தை எதிரி பெற்றுக் கொண்டு அதற்கான காசோலையும் கொடுத்துவிட்டு அது பணமாக்கப்படாமல் திரும்ப வந்துள்ள சூழ்நிலையில் வாதி தரப்பில் உள்ள சில நடைமுறை குறைகளினால் குற்றப் பொறுப்பு நிலையிலிருந்து எதிரி தப்பித்துக் கொள்ள இயலாது.\n38. இறுதியில் மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138 ன் கீழ் எதிரியை குற்றவாளி என முடிவு செய்து கு.வி.மு.ச பிரிவு 255(2)-ன் படி அவருக்கு இரண்டு ஆண்டுகள் மெய்க்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 5.000/- அபராதமும் விதிக்கப்படுகிறது. எதிரி அபராத தொகையை கட்டத் தவறினால் மூன்று மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்படுகிறது. இது அழைப்பாணை வழக்கு என்பதால் எதிரியிடம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து கேள்வி கேட்கப்படவில்லை. இன்றிலிருந்து 6 மாதத்திற்குள் எதிரி வாதிக்கு கு.வி.மு.ச. பிரிவு 357 ன் படி ரூ.35.00.000/- நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.\nதீர்ப்பை முழுமையாக படிக்க (அ) பதிவிறக்கம் செய்ய\nஇங்கு டைப் செய்யவும் ex:sattam சட்டம்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ இராமேஸ்வரம் முன்னிலை திரு. ஜி.என்.சரவணகுமார் எம்.ஏ.¸பி.எல்.¸ மாவட்ட உரிமையியல...\nஇந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294(பி)¸ 324\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை முன்னிலை: திருமதி. வா.தீபா¸ எம்.எல் நீதித்துறை நடுவர் எண்- 1 சிவகங்கை 2016 ம் ஆண்டு...\nதாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ பண்ருட்டி முன்னிலை : திருமதி . ஏ . உமாமகேஸ்வரி பி . எஸ்ஸி .¸ பி . எல் .¸ மாவட்ட உரிமையியல் நீதிபதி ¸...\nமாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 138, 139\nகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் . ( விரைவு நீதிமன்றம் ). வேலூர் . முன்னிலை . திரு . கோ . பிரபாகரன் . பி . ஏ .. எம் . எல் .. நீத...\nடி.கே.டி பட்டா ரத்து உத்தரவு - நியாயமான அறிவிப்புகளும்¸ கால அவகாசங்களும்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல் முன்னிலை : திரு . ஆர் . சுப்பிரமணியன் ¸ எம் . ஏ .¸ பி . எல் .¸ பி ...\nஉரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை 20 விதி 12\nகூடுதல் சார்பு நீதிமன்றம் ¸ விருத்தாசலம் . முன்னிலை : திரு . நா . சுந்தரம் ¸ பி . எஸ் . சி .¸ பி . எல் .¸ கூடுதல் சார்பு நீதிபதி ¸ ...\nதமிழ்நாடு தகவல் ஆணையம் ஆணை நாள் :18-04-2017 முன்னிலை திரு . பி . தமிழ்ச்செல்வன் ¸ எம் . ஏ .¸ பிஎல் .¸ மாநில தகவல் ஆணையர் . வழக...\nஉரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கொடுமுடி ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 35/2012 அரசுக்காக: காவல் ஆய்வாளர், சிவகிரி காவல்...\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை முன்னிலை: திரு வீ.வெங்கடேசபெருமாள்¸ பி.எல் நீதித்துறை நடுவர் எண்- 2 சிவகங்கை 2016 ம...\nஒரு முகவரோ ஒரு சொத்தை பார்வையிட நிர்ணயிக்கப்பட்டவரோ நீண்ட நாட்களாக அவர் இருந்ததாலோ உடைமை கொண்டதாலோ அவருக்கு அச்சொத்தின் பாற் எவ்வித உரிமையும் எற்படாது\nகூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ அம்பாசமுத்திரம் முன்னிலை :- திரு . த . ராஜ்குமார் ¸ எம் . ஏ . பி . எல் .¸ கூடுதல் மாவட்ட உரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2018/01/SIGARAM-NEWS-LETTER-001.html", "date_download": "2018-05-22T07:40:39Z", "digest": "sha1:RSR7JWRWN4JIJLOLYSVRWNMSSWHFGF46", "length": 15226, "nlines": 257, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: சிகரம் செய்தி மடல் - 001", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nசிகரம் செய்தி மடல் - 001\n சிகரம் செய்தி மடல் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2017.07.01 அன்று முதல் இணைய உலகில் தனக்கென தனி இணைய முகவரியோடு வலம் வரும் உங்கள் சிகரம் இணையத்தளம் தனது வெற்றிகரமான 6வது மாதத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் வேளை அலெக்ஸா இணையத்தள தரப்படுத்தல் தளத்தில் தனது மதிப்பெண்ணை பதிவு செய்துள்ளது. தினசரி அவதானிப்பின் படி சிகரம் இணையத்தளம் முன்னேற்றம் கண்டு வ���ுகிறது. தரவுகள் இதோ:\nமுதலாவது வாரத் தரவுகளின் அடிப்படையில் 5,27,703 இடங்கள் முன்னேறியுள்ளது. தினசரி தரப்படுத்தல்களின் அடிப்படையில் இந்நிலைமை மாற்றமடையலாம்.\nசிகரம் இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு இதுவரை நீங்கள் அனைவரும் நல்கிய மேலான ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. அதே நேரம் எதிர்காலத்திலும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை உங்கள் அனைவரிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம்.\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nசிகரம் செய்தி மடல் 005 - 2018/25\nசிகரம் செய்தி மடல் - 004 - 2018/020 - சிகரம் பதிவ...\nசிகரம் செய்தி மடல் - 003 - 2018/019\nசிகரம் செய்தி மடல் - 002\nசிகரம் செய்தி மடல் - 001\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2014/09/", "date_download": "2018-05-22T08:08:59Z", "digest": "sha1:4RGQ4SSNQWUW3W4ITX2WROWB3WX7OOJQ", "length": 9161, "nlines": 223, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "கொண்டலாத்தி..", "raw_content": "\nSeptember, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nஉன்னோடு நானிருக்கும் ஒரு பகல் பொழுது .......\nஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....\nதாயை கண்ட சேயைப் போல\nஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....\nஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....\nஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....\nஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....\nஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....\nஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....\nஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....\nஇன்று புதிதாய் பிறந்தது போல்\nஒரு பகல்பொழுது வைத்துள்ளேன் .....\nஉன்னோடு நானிருக்கும் ஒரு இரவு ..............\nஉன்னைத் தீண்டாத நாட்கள் .....\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் து���்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=11553", "date_download": "2018-05-22T08:23:13Z", "digest": "sha1:TXWBEAFBRV5FZTLJRZI2HMEE66C4WZX3", "length": 22370, "nlines": 125, "source_domain": "sathiyavasanam.in", "title": "பாடுகளில் கிறிஸ்தவனின் மனோபாவம் |", "raw_content": "\nபாடுகள் உன் வாழ்வில் இருக்குமானால் பாவம் உன் வாழ்வில் உண்டு என்று கூறும் போதனை நம் மத்தியில் பரவி வருகிறது. இது ஒரு தவறான போதனையாகும். பாவத்தினாலும் பாடுகள் வரலாம். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அப்படியல்ல. பாவம் காரணமாய் இல்லாமலும் பாடுகள் வரலாம் என்பதற்கு யோபு ஒரு நல்ல உதாரணம். “விசுவாசத்திற்காகப் பாடுபடுவது என்பது நாம் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்பதைக் காட்டவில்லை. மாறாக நாம் உண்மையாயிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது” என்றார் ஒருவர். அது எவ்வளவு உண்மை. பாடுகள், தேவன் நம்மை அன்பு செய்யவில்லை என்பதையோ அல்லது தேவன் நம்மை அன்பு செய்தபோதிலும், தீமையை அகற்றும் சக்தியற்றவர் என்பதையோ காட்டவில்லை. பாடுகள் நம் வாழ்வில் ஏற்படும் விபத்துக்களும் அல்ல, பாடுகள் தேவனுடைய கோபத்தை அல்ல, தேவனுடைய கிருபையையே காட்டுகிறது.\n“ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டி ருக்கிறது” (பிலி.1:29).\nபாடுகள் கிருபையின் கொடையாகும். தேவன் கிறிஸ்தவர்களுக்குப் பஞ்சு மெத்தையில் நடப்பது போன்ற வாழ்வை வாக்குப்பண்ணவில்லை. ஒரு கிறிஸ்தவனின் வாழ்வில் பாடு இருக்குமானால் அவன் தேவ பக்தியில் குறைந்தவன் என்று கூறுவது தவறு. மாறாக தேவபக்தியுள்ளவர்களே பாடுபடுவார்கள் என பவுல் எழுதுகிறார்: “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக��தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2தீமோ.3:12).\nநாம் பாடுபடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம். இது நாம் பாடுகளைத் தேடிப்போக வேண்டும் என்பதைக் குறிக்கவில்லை. அநேகர் ஞானமில்லாமல் காரியங்களைச் செய்வதாலும் பாடுபடுவதுண்டு. ஆனால் கிறிஸ்துவினிமித்தமாகப் பாடுபடுவது ஒரு சிலாக்கியம். “நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு நீங்கள் நன்மை செய்து பாடுபடும் போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்” (1பேதுரு 2: 20,21).\nதேவன் கோபத்தினால் நமக்குப் பாடுகளைக் கொடுப்பதில்லை. கிருபையினாலே அனுமதிக்கிறார் என 29ஆம் வசனம் வெளிப்படுத்துகிறது. “அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது”. இங்கு ‘அருளப்பட்டிருக்கிறது’ என்ற சொல் ‘கிருபை’ என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகும். இரட்சிக்கப்படுவதற்கு மாத்திரமல்ல, பாடுபடுவதற்கும் அவர் கிருபை கொடுக்கிறார். இரட்சிப்பும், பாடுகளும் தேவனுடைய கிருபையின் கொடைகள்\nபிள்ளைப்பேற்றிற்காக காத்திருக்கும் தாய்க்கு பிரசவ வலி எடுக்காவிட்டால் மருந்தை ஊசியின்மூலம் செலுத்தி வலியை ஏற்படுத்துவார்கள். பிரசவ வலி மிகவும் வேதனையானதுதான். ஆனால் அப்படி வேதனைப்படாவிட்டால் பிள்ளை வெளியே வராது. அவ்வாறே பாடுகள் இல்லையேல் மகிமையும் இல்லை (1பேதுரு 1:7). தேவன் ஆளுகை செய்கிறார். அவர் தீமையையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். அவர் அனுமதியில்லாமல் நமது வாழ்வில் எதுவும் நிகழாது. தேவன் தனது திட்டத்தை நிறைவேற்ற பாடுகளையும் ஊடகமாகப் பயன் படுத்துகிறார். கிறிஸ்துவும் பாடுகள் மூலம் இரட்சிப்பை சம்பாதித்து தேவதிட்டத்தை நிறைவேற்றினார். தேவன் பாடுகள் மூலம் நம்மைப் பெலப்படுத்தி முதிர்ச்சியடையச் செய்கிறார். நம்மை முழுமைப்படுத்துகிறார். கிறிஸ்துவின் சாயலை நம்மில் தோன்றப் பண்ணுகிறார்.\nநாம் பாடுபடும் அநேக வேளைகளில் தனியாகப் பாடுபடுவதாக எண்ணு��ிறோம். “ஐயோ, எனக்குள்ள பாடுகள் வேறு யாருக்குமே இல்லை” என்று சுயபரிதாபத்தில் மூழ்கியிருப்பவரும் உண்டு. எலியாவும் தான் மாத்திரமே பாடுபடுவதாக நினைத்தார். இன்னும் ஏழாயிரம் பேர் இருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை. பாடுகள் நம் எல்லோருக்கும் பொதுவானது. எனவேதான் பவுல் “நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.” (பிலி.1:30) என்கிறார். பிலிப்பியரும், பவுலும் ஒரே விசுவாசத்திற்காகப் பாடுபட்டனர். பவுல் சரீரப்பிரகாரமாகவும் மானசீகப்பிரகாரமாகவும் பாடுபட்டார் (பிலி.1:15,17). அவர் இயேசுவுக்காக அதிகமாய் அடிக்கப்பட்டார், காவலில் வைக்கப்பட்டார், கல்லெறியுண்டார், கள்ளச் சகோதரரால் பாடுபட்டார். பொருளாதார ரீதியாகவும் கஷ்டம் அனுபவித்தார் (2கொரி.11:23-28). பவுல் எந்த சுவிசேஷத்திற்காகப் பாடுபட்டாரோ, அதே சுவிசேஷத்திற்காக பிலிப்பியரும் பாடுபட்டனர். பவுலும் பிலிப்பியரும் பாடுகளில் ஐக்கியம் கொண்டனர்.\nஇன்று இதனை வாசிக்கும் நண்பனே, நீ கிறிஸ்துவினிமித்தம் பாடுபடுவாயானால் மற்றவர்கள் உன்னைக் கேலி செய்து ஒதுக்குவார்களானால் நீ வெட்கப்படாதே. நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதனால் உன் பெற்றோர் உன்னை ஒதுக்கி நண்பர்கள் உன்னைவிட்டு விலகிவிட்டார்களென்று எதையோ இழந்து விட்டோமே எனக் கலங்காதே. உன்னைப் போலப் பாடுபடுகிறவர்கள் அநேகர் உண்டு. ஒருவேளை நீ பாடுபடுகையில் மற்றக் கிறிஸ்தவர்கள் அருகில் இல்லாமலிருக்கலாம். ஆனால் தேவன் உன்னோடு இருக்கிறார்.\nசாமுவேல் கணேஷ் என்பவரை ஒரு பிராமணக் குடும்பத்திலிருந்து தேவன் தெரிந்துகொண்டார். கிறிஸ்தவர்களை எதிர்த்து கிறிஸ்தவக் கூட்டத்தை நடத்தியவர்களின் இசைக் கருவிகளை உடைத்தவர். ஆனால் அவரையும் இயேசு தொட்டார். அவர் கிறிஸ்தவனாகிவிட்டார். பிராமணக் குடும்பம் என்பதால் அவரை வீட்டைவிட்டே விரட்டிவிட்டார்கள். அப்பொழுது “நான் உன்னைத் திக்கற்றவனாக விடேன்” என்ற சத்தம் அவர் காதில் ஒலித்தது. தேவன் அவரை உயர்த்தி மிக வல்லமையாக உபயோகிக்கிறார். பாடுகளில் தேவன் நம்மோடு இருப்பது நமக்கு எத்தனை பெரிய ஆறுதல்.\n“ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்” (1பேதுரு 4:16). சாது சுந்தர்சிங், செல்வச் செழிப்பில் திகழ்ந்தவர். அவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு காடுகளில் அலைந்து திரிந்து தேவனுக்கு ஊழியம் செய்தார். பல பாடுகளை அனுபவித்தார். ஒருமுறை சிலர் அவரைக் கல்லெறிந்து அவர் செத்துவிட்டாரென நினைத்து ஒரு கிணற்றில் போட்டார்கள். இப்படிப் பல பாடுகளை அனுபவித்த சாது சுந்தர்சிங் பாடுகளைக் குறித்துக் கூறியது என்ன “கிறிஸ்துவுக்காக சிலுவை சுமக்கும் பாக்கியம் இந்த உலகில்தான் கிடைக்கிறது” என்றார். கிறிஸ்துவிற்காக பாடுபடுதலை ஒரு பாக்கியம் என்றார்.\nநீ பாடுபடும்போதும் தேவன் உன்னோடு இருக்கிறார். நீ பாடுபடுவதற்கு உனக்குக் கிருபை கொடுக்கிறார். மற்றவர்களும் உன்னைப் போல பாடனுபவிக்கிறார்கள் என்பதனையும், தேவன் உன்னை உபத்திரவப்படுத்துபவர்களை உபத்திரவப்படுத்தி உன்னை இளைப்பாறுதலுக்கு உட்படுத்துவார் என்பதையும் மறவாதே. எனவே, பாடுகளைப் பாதகமான காரியங்களாக அல்ல, தேவனை மகிமைப்படுத்த தேவன் கொடுத்த சந்தர்ப்பங்களாக எண்ணி தேவனை மகிமைப்படுத்து. பாடுகள் தேவகிருபையால் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அவை கிறிஸ்துவின் சாயலுக்கு உன்னை மாற்ற தேவன் பயன்படுத்தும் ஆயுதம் என்பதனையும் மறவாதே. பாடுகள் உன் விசுவாசத்தைப் பெலப்படுத்தி உன்னைச் சுத்தி கரித்து முதிர்ச்சியுள்ளவனாக மாற்றும். பாடுகள் மூலம் தேவன் உன்னை தனது சாயலுக்கு மாற்றுகிறார். எனவே நாமும் பவுலோடு சேர்ந்து பாடுகளில் சந்தோஷப்படுவோமே\nகிறிஸ்து நமது ஜீவனாயிருந்தால், நாம் அவருடைய மக்கள்மேல் கரிசனையுள்ளவர்களாய் இருந்து அவர்களுக்காக சந்தோஷத்துடனும், தரிசனத்துடனும் ஜெபிப்பதுடன் (பிலி.1:1-11) நமது ஜீவனாகிய கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எந்த சூழ்நிலையிலும் சந்தோஷத்துடன் அறிவிக்கத் தயாராக இருப்பதுடன் எந்த சூழ்நிலையிலும் அவரை மகிமைப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொள்ளுவோம் (19-30).\n கிறிஸ்து நமது ஜீவனென்றால் அவரை நம் வாழ்க்கையில் வெளிப்படுத்த வேண்டும்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=30792", "date_download": "2018-05-22T08:15:06Z", "digest": "sha1:TF3YY6E34BEWFDZQCFL4LEX7NC7D27JG", "length": 7229, "nlines": 67, "source_domain": "thaimoli.com", "title": "நெகாராகூ கல��� போட்டியை முன்னிட்டு பிரதமர் முன்னிலையில் உடன்படிக்கை கையெழுத்திடல்", "raw_content": "\nநெகாராகூ கலை போட்டியை முன்னிட்டு பிரதமர் முன்னிலையில் உடன்படிக்கை கையெழுத்திடல்\nபுத்ராஜெயா, ஏப்.20: 'நெகாராகூ' கலை போட்டியை முன்னிட்டு, பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் முன்னிலையில் கல்வி அமைச்சுக்கும், சுற்றுலா, பண்பாட்டு அமைச்சுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.\nஇந்தப் போட்டி நாடளாவிய நிலையில் உள்ள 10,176 மாணவர்களை உள்ளடக்கியது. மாணவர்களின் சிறந்த கலைப் படைப்பு தேசிய கலைக் கூடத்தில் வரும் மலேசிய நாள் வரை காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\n'நெகாராகூ' திட்டத்தின் வழி மாணவர்களிடையே நாட்டுப் பற்றை விதைத்து அதனை கலைப் படைப்பாக வெளிக்கொணருவதே இவ்விரு அமைச்சின் நோக்கமாகும்.\nசுற்றுலா, பண்பாட்டுத் துறையை பிரதிநிதித்து அதன் தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் கஃபார் தம்பி, தேசிய கலை மேம்பாட்டு ஆணைய தலைமை இயக்குநர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் நஜிப் அகமட் டாவா ஆகியோரும் கல்வி அமைச்சை பிரதிநித்து அதன் தலைமை இயக்குநர் டான்ஶ்ரீ டாக்டர் கயிர் முகமட், தலைமைச் செயலாளர் டத்தோ அலியாஸ் அகமட் ஆகியோர் உடன்படிக்கை கையெழுத்திட்டனர்.\nஅடிமட்ட மக்கள் வரை நாட்டுப் பற்று விதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நோக்கில் 'நெகாராகூ' திட்டம் பிரதமரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதை தத்தம் இலட்சியத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்தப் போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார்.\nஇந்தப் போட்டி வரும் மே 1 முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஆரம்ப, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு திறக்கப்படும். வெற்றியாளர்களுக்கு 100,000 வெள்ளி மதிப்பிலான பரிசுகள் காத்திருக்கின்றன.\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\nமாரான் மரத்தாண்டவர் ஆலயம் உடைபடுமா மறுக்கிறார் தலைவர் - அச்சத்தில் பக்தர்கள் வாட்ஸ்அப் வட்டாரத்தில் பரபரப்பு\nபுதிய வியூகத்தில் தேமு இளம் வேட்பாளர் ஷாரில் - கோலலங்காட்டில் வெற���றி உறுதி\nகேவியசின் சேவையால் வலுவிழந்ததா ஜசெக\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/26112015-3-2/", "date_download": "2018-05-22T07:40:01Z", "digest": "sha1:KITKIVO2FFKLHYFQFQXELDLD7ANCVPAE", "length": 7270, "nlines": 56, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ் மாநில காங்கிரஸ் மீனவர் அணி மாநில செயலாராக இருந்த திரு.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ் மாநில காங்கிரஸ் மீனவர் அணி மாநில செயலாராக இருந்த திரு.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் மீனவர் அணி மாநில செயலாராக இருந்த திரு.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது டி. சபீன் தலைவர் தமிழ்நாடு மீனவர் அணி, கடல் தமிழ்வாணன் தலைவர் சென்னை மாவட்டம் மீனவர் அணி, கே.பி.கோசல்ராம் தலைவர் தலைவர் காஞ்சி மாவட்ட மீனவர் அணி மற்றும் பலர் உடனிருந்தனர்.\nஇன்று 09.10.2016 பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.\nதமிழகம் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கிறது. இத்தருணத்தில்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய சூழலை உருவாக்கவில்லை என்றுச் சொன்னால் அதற்கு மத்தியில் ஆட்சி செய்கிற பா.ஜ.க.வும், மாநிலத்தில் ஆட்சி செய்கிற ஜெயலலிதாவும்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக���கும் அறிக்கை - 24.12.2015 தமிழகத்தின் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை சமயத்தில் ஜல்லிக்கட்டு என்கிற பாரம்பரிய விளையாட்டு காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்பது குறிப்பாக மாட்டுப் பொங்கல்...\nகடலூர், காஞ்சிபுரம், வில்லிவாக்கம் சிட்கோ மற்றும் சென்னையில் பல இடங்களில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று இளம் தலைவர் திரு. ராகுல்காந்தி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும் பார்வையிட்டு, அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் கொடுத்தார். அவர்களுடன் காங்கிரஸார் பலர் உடனிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaagai.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-05-22T08:03:32Z", "digest": "sha1:A2H4Z65MCT2KYSU2WVUDWBWGHZ3IJQHG", "length": 9273, "nlines": 154, "source_domain": "vaagai.blogspot.com", "title": "புபேஷ் கவிதைகள்!!!: சில.....", "raw_content": "\nகவிதை ஒன்றை எழுதி நீட்டினேன்\nகாதல் எனப் பெயரிட்டாய் அதற்க்கு....\nஎன் காதலை மொத்தமாய் எழுதி நீட்டுகிறேன்....\nகூச்சமே இல்லாமல் கவிதை எனப்பெயரிடுகிறாயே\nஎன் ஆசைகள் அனைத்தையும் சேர்த்து\nசிறையில் அடைத்து வாழ்நாள் முழுக்க\nஉன்னை மட்டுமே பார்த்துச் சாகச்சொன்ன\nமரத்தை திட்டித்தீர்த்த இலை ஒன்று.,\nகாத்துக்கிடந்த நம் காதலுக்கு நடுவே\nகல்யாண ராகமும் ஒன்று தான்\nமுகாரி ராகமும் ஒன்று தான்....\nமரத்தை திட்டித்தீர்த்த இலை ஒன்று.,\nதெரியத்தொடங்கியவுடன் மறையத்தொடங்கிவிடுகின்றது எல்லாவற்றிலும் ஏதாவதொன்று\nபுணர்ந்து முடித்த அடுத்த வினாடி தேவதையின் எதிர்ச்சொல்லாய் தெரிகிறேன் உனக்கு ... வழக்கம் போலவே உபசரித்துக் களிக்கிறேன் நான் உண்டு முடித்துக்...\n* வெறுமனே சார்த்தப்பட்டி௫ந்த அறைக்குள் புகுந்து அடித்துத்துவைக்கின்றன உன்னைப்பற்றியதான ஏக்கங்கள்; *வலித்தல் குறித்த எந்தபிரக்ஞையுமற்று ந...\nமீள முடியாக் கவிதைகளில் எழுத்துக்கும் எண்ணத்திற்கும் ஊஞ்சல் கட்டி வியாபித்திருக்கும் நினைவுகளினூடே ரசனையாய் நகர்வலம் வருகி...\nஎன் வரம் நீ உன் சாபம் நான்......\nவிடுமுறை அல்லாத நாட்களிலும் வந்து சென்றாயாமே..... ¨பிரித்தல்¨ தான் கடினம் என்று என் கணக்குத்தந்தையிடம் சொல்லிச் சென்றாயாமே... அன்றெல்லாம்...\nவிபூதி பூசி மரக்கச் செய்து விட்டு சாமிக்கு அலகு குத்திக்கொள்வதை போ�� உன் மௌனம் குழைத்துப்பூசி மரக்கச்செய்து உன்னைப்பற்றியதான கனவுகளை கு...\nபொட்டலக்காகிதத்தில் என் கையெழுத்தி௫ந்ததை அவசரமாய் எடுத்துவந்து ஆவலுடன் காட்டினாய்.. அன்றிலி௫ந்துதான் என் தலையெழுத்து மாறத்துவங்கியது... மற...\nதாளமாய் படைக்கப்பட்டிருக்கிறா ய் நீ.. சுருதியின் கடைசி எதிரொலியாய் நீள்கின்றன..... உறக்கமில்லா இரவுகளில் அருகாமைக் கனவுக...\nதயவு செய்து நகங்களை நறுக்கிவிட்டு வா... உன்னையே சுற்றும் என்னிதயம் கீறல்பட்டு கதறுகிறது.. நடைபாதையில் வீடுகட்டும் அறிவில்லா- ¨எறும்புகள்¨...\nஉ௫வங்களாய், உண்மைகளாய் வாசமில்லாத பூக்களாய்., கவிதைகளாய்., ஆங்காங்கே நிழல்கள்.., அவரவர்க்கான ஒ௫நிழலில் லாவகமாய் திணிக்கப்பட்டுள்ளோம் அவரவர...\nகை கொட்டிச்சிரிக்கும் மானத்தின் மார்புக்காம்புகளிலாவது பால் சுரக்கட்டும்... என் குழந்தையின் பசியாற்ற., என்று, முனகியபடியே முடங்கிக்கொள்...\nCopyright (c) 2010 புபேஷ் கவிதைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/30_26.html", "date_download": "2018-05-22T08:21:14Z", "digest": "sha1:CGM42MO77DOZH2CJQ4SVRBU2OGBGW42F", "length": 5980, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: திலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 26 September 2017\n‘தியாக தீபம்’ திலீபனின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தல் யாழ். நல்லூரில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.48 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.\nஅரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பெருமளவான பொதுமக்கள் ஒன்று கூடி திலீபனுக்கான அஞ்சலி நிகழ்வினை முன்னெடுத்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான திலீபன், “மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும், சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்” என்கிற விடயங்கள் அடங்கிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராடத்தினை, 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி ஆரம்பித்திருந்தார். பன்னிரண்டு நாட்கள் நீடித்த அவரது உண்ணாவிரதம் 1987 செப்டம்பர் 26, அவரது மரணத்தோடு நிறைவுக்கு வந்தது.\n0 Responses to திலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: திலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27291", "date_download": "2018-05-22T08:03:43Z", "digest": "sha1:DPAO7GAE2ZXUJYPR3PCJZ5PXHWH6ONA5", "length": 10750, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அதிகரித்து வரும் காற்று மாசு | Virakesari.lk", "raw_content": "\nசிவாஜிலிங்கத்தை கைதுசெய்ய வேண்டும் -செஹான் சேமசிங்க\n\"நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்கின்ற உணர்விலே இருந்து ஒருபோதும் மாறக் கூடாது\"\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஅதிகரித்து வரும் காற்று மாசு\nஅதிகரித்து வரும் காற்று மாசு\nகொழும்பு, டெல்லி, சிங்கப்பூர் உள்ளிட்ட தெற்காசிய மற்றும் த���ன்கிழக்காசிய நாடுகளில் காற்று மாசடைவது அதிகரித்து வருகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.\nகாற்று மாசடைவது அதிகரித்தால் இதன் காரணமாக ஆஸ்துமா நோயின் பாதிப்பு அதிகரிக்கும் என்றும், புதிதாக ஆஸ்துமா நோயாளிகள் உருவாகுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் காற்றில் மாசு அதிகரிப்பதால் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் பாதிப்பு தீவிரமாகும். இதன் காரணமாக இரத்த அழுத்தம் உயரக்கூடும். திடிரென்று இதய பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாற்று மாசடைவதை தடுப்பதற்கான விழிப்புணர்வை நாம் அனைவரும் பெறவேண்டும். தெத்றகாசியா நகரங்களைப் பொறுத்தவரை அதிகாலையில் காற்றின் மாசு அதிகமாக இருப்பதாகவும், இது குறிப்பிட்ட பருவ காலத்தினை ஒட்டியதாகவும் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே காலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள், காற்றின் தரம் குறித்த குறியீட்டு எண்ணைக் கண்காணித்துக் கொண்ட பின்னர் பயிற்சியில் ஈடுபடுவது சால சிறந்ததாகும்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nகொழும்பு டெல்லி சிங்கப்பூர் காற்று\nமுதுகு வலியை குறைப்பது எப்படி\nஎம்மில் பலரும் இன்று அலுவலகத்தில் பணியாற்றும் போதும் அல்லது வீட்டில் வேலை செய்யும் போதும் உடலுக்கு ஏற்ற வகையில் அமர்ந்து பணியாற்றுவதில்லை. குறிப்பாக முதுகு தண்டு வளையாமல் நேராக அமர்ந்து பணியாற்றுவதில்லை. அதனால் முதுகு வலி ஏற்படுகிறது.\n2018-05-19 10:47:31 முதுகு வலி வலி நிவாரணி வெந்நீர் ஒத்தடம்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு குழாய் பாதிப்பு\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு குழாய் பாதிப்புக்கு சத்திர சிகிச்சைதான் சிறந்த தீர்வு என்கிறார் வைத்தியர் பாலசுப்ரமணியன்.\n2018-05-19 08:50:26 குழந்தைகள் பாலசுப்ரமணியன் வைத்தியர்\nஅதிகரித்து வரும் கௌட் எனும் மூட்டு வலி\nஇன்றைய திகதியில் முப்பது வயது முதல் நாற்பது வயது வரையுள்ள தெற்காசிய நாட்டவர்கள் கௌட் எனப்படும் மூட்டு வலியினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. உலகளவில் கடந்த ஐம்பதாண்டுகளில் இத்தகைய மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஐம்பது சதவீத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. ஆனாலும் மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு போதிய அளவிற்கு ஏற்படவில்லை.\n2018-05-17 17:06:04 தெற்காசிய நாட்டவர்கள் மூட்டு வலி\nஉணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க...\nஇன்னும் பத்து ஆண்டுகளில் உலகளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உருவாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-05-17 10:43:43 புற்று நோய் உணவுக்குழாய் பாதை கல்லீரல்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களுக்கு நவீன சிகிச்சை\nசர்க்கரை நோயாளிகளுக்கு காயங்கள் ஏற்பட்டால் அவை விரைவில் குணமடைவதில்லை. இதனால் அவர்கள் படும் துன்பம் அளவற்றது.\n2018-05-10 12:14:49 சர்க்கரை நோய் சிகிச்சை முறை\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2015/09/", "date_download": "2018-05-22T08:06:43Z", "digest": "sha1:J375TGVW3OJR6FIXK3TOYHWSP6N3OUFU", "length": 17928, "nlines": 333, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "கொண்டலாத்தி..", "raw_content": "\nSeptember, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nபயனுள்ள சில ஆண்ராய்டு மென்பொருள்கள்\nஅலுவலக உபயோகத்திற்கு மிகவும் பயனுள்ள மென்பொருள். அன்றாட வேலைகளை குறிப்பெடுத்துக்கொள்ளவும், அதை பகிர்ந்துக்கொள்ளவும் உதவுகிறது. கூடுதலாக வேர்டு, எக்சல், படங்களையும் இணைத்துக்கொள்ள வசதி தரப்பட்டுள்ளது. சிறிய படங்கள் வரைய ஸ்கெட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. மீட்டிங் மற்றும் வேலை அட்டவணைகளை உங்கள்கீழ் பனியாற்றுபவர்களுக்கு Work chat எனும் பகுதிமூலம் பகிர்ந்து கொள்ளலாம். செய்து முடிக்கப்பட்ட வேலைகளை ஹைலைட் செய்யவும், குறியிட்டுக்கொள்ளவும் முடியும். அலுவலகம் மட்டுமல்ல தனிப்பட்ட குறிப்புகளையும் வைத்துக்கொள்ள��ாம். ரிமைன்டர் வசதியும் உள்ளது. இது உங்கள் மின்னஞ்சல் கணக்கின் மூலமே இயங்கும். மொபைல்போன் மட்டுமில்லாமல், டேப் மற்றும் லேப்டாப்பிலும் இணைத்துக்கொள்ளலாம். உங்கள் குறிப்புகள் ஒவ்வொருமுறையும் பாதுகாக்கப்படும். நீங்கள் உங்கள் மொபைல் மற்றும் கனிணியினை மாற்றினாலும், அனைத்து குறிப்புகளையும் பெறலாம். ஒவ்வொரு முறையும் திருத்தம் செய்து அப்டேட் செய்கிறார்கள். ரகசியமாக குறிப்புகளை பாதுகாத்துக்கொள்ளும் வசதியும் உண்டு.மிகச்சிறந்த மென்பொருள்.\nஇது உங்களுடைய டாகுமென்டுகளை, புகைப்படங்களை, க…\nகாதலோ,நண்பர்களோ, உறவினர்களோ யாரும் உடனில்லாதபோது நாம் தனிமையை உணர்கிறோம். ஏனெனில் அன்பும், அது தரும் தனிமை உணர்வும் பிரிக்கமுடியாதவை. இளம் வயதில், நடுத்தர வயதில், முதுமையான கடைசி காலத்தில் வயதிற்கேற்ப தனிமை வேறுபடுகின்றன. அன்பைத்தேடும் அந்த தனிமை உணர்வுடன் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் நான்குபேரின் கதைதான் \"Be with me \".\nஉண்மையான அன்பு எங்கே இருக்கிறது என் அன்பேஉன் கதகதப்பான இதயத்தில் - என எழுத்துக்கள் டைப்ரைட்டரில் தளர்ந்த கைகள் டைப் செய்ய திரைப்படம் துவங்குகிறது. கண் தெரியாத வாய் பேசமுடியாத அறுபது வயதான தெரஸா சிறுவர்கள் பள்ளியில் பணிபுரிகிறாள். கனவனை இழந்த அவள் வீட்டில் தனிமையில் இருக்கும் நேரத்தில் தன் வாழ்க்கை கதையை டைப்ரைட்டரில் எழுதிக்கொண்டிருக்கிறாள்.\nகாகர் கி ஆக் (குன்றிலிட்ட தீ)\nசில நீண்ட காத்திருப்புகளில் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்து முடித்துவிடுவேன். அப்படி வாசிக்கப்பட்ட சிறு நாவல்தான் குன்றிலிட்ட தீ. கனவன் இறந்துவிட்டால் மனைவி தீக்குளிக்க வேண்டுமென நிலை மாறி கனவனுக்குப்பின் ஒரு ஆண் துணை தேடிக்கொள்ளலாம் என்ற நிலை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆணும் பெண்ணும் திருமணமானாலும்,ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு ஒப்பந்தத்தின் கீழ் சேர்ந்து வாழலாமென கூத்தும் நடந்து கொண்டிருக்கிறது. கள்ளக்காதலும்,கொலையும் தினம்தினம் நடந்தவண்ணமே இருக்கின்றன. நியாயம்,அநியாயம் எல்லாம் அவரவர் வைத்திருக்கும் பணத்தைப் பொருத்தே அமைகிறது.\nநீ வயித்துல இருக்கும் போது\nAxe -மட்டும் இல்லையெனில், நாற்றம்பிடித்த தலைமுறையை உருவாக்கியிருப்போம்.-(ஹி.ஹி. இன்னக்கி குளிக்கல)\nதங்கள் வருகைக்கு மி��்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tantis.in/news-view.php?d_id=61", "date_download": "2018-05-22T08:20:03Z", "digest": "sha1:GXUDNT7ZZZDCISMSER2CPBX46BB622EN", "length": 107802, "nlines": 534, "source_domain": "tantis.in", "title": "Tantis -Tamilnadu Film Directors Association", "raw_content": "\nபேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்\nதான் எடுத்த முதல் படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காட்ட விரும்பினார் அந்த இயக்குனர். பத்திரிகையாளர் பலரையும் தானே போன் போட்டு அழைத்தார். மூத்தப் பத்திரிகையாளர்கள் சிலரை நேரில் சென்றும் அழைத்தார். சாமானியத் தோற்றம் கொண்ட அந்த இயக்குனரை ஏனோ பத்திரிகையாளர்கள் அவ்வளவாக மதிக்கவில்லை. பத்திரிகையாளர் காட்சிக்கு வந்தவர்களும் கூட படம் பற்றி சுமாராகவே எழுதினார்கள்.\nஆனால் அதே படம் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, ‘எங்கள் கிம்-கி-டுக்’ என்று கொரிய பத்திரிகைகள் கொண்டாடின. அந்தப்படம் 1996ல் வெளிவந்த க்ரோகோடைல். சியோலின் ஹான் ஆற்றின் கரையில் வாழும் ஒருவன் தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண்ணை காப்பாற்றுகிறான். அவளோடு வன்புணர்வு கொள்கிறான். மோசமாக நடத்துகிறான். ஒருக்கட்டத்தில் இருவருக்குமிடையே அன்னியோன்யம் ஏற்படுகிறது. உறவுகளுக்கு இடையேயான முரணை இப்படம் வெகு அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது.\nகிம்-கி-டுக்-கின் முதல் படத்துக்கு கிடைத்த சர்வதேச வரவேற்பு, அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகளை வாரி வழங்கியது. வருடத்துக்கு ஒன்���ிரண்டு படங்களை குறைந்த செலவில் தரமாக எடுக்கத் தொடங்கினார். 2000மாவது ஆண்டு வெளிவந்த அவரது திரைப்படமான ’தி ஐல்’ (The Isle) வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட, ஐரோப்பா கிம்-கி-டுக்கை தத்தெடுத்துக் கொண்டது.\n1960ல் பிறந்த கிம், ஒன்பது வயதாக இருந்தபோது அவரது குடும்பம் தலைநகர் சியோலுக்கு இடம்பெயர்ந்தது. பதினேழு வயதாக இருக்கும்போது பள்ளிப்படிப்பினை நிறுத்திக் கொண்டவர் ஆலைகளில் பணியாற்றத் தொடங்கினார். அதன்பின்னர் வயிற்றுப் பாட்டுக்காக பல வேலைகளை கிம் செய்யவேண்டியிருந்தது. ஒருக்கட்டத்தில் பாதிரியாராகும் எண்ணத்தில் தேவாலயம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.\nஇலக்கின்றி வாழ்ந்தவர் கிம். திடீரென ஒருநாள் அதுவரை தான் சேமித்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு பிரான்சுக்கு பறந்தார். சிறந்த ஓவியரான கிம் தான் வரைந்திருந்த ஓவியங்களை பாரிஸ் தெருக்களில் பரப்பி விற்பனைக்கு வைத்தார். சொற்ப வருமானம் வந்தது. அதைவைத்து வயிற்றுப்பசியை தீர்த்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் தான் வாழ்க்கையிலேயே முதன்முதலாக திரையரங்கம் சென்று படம் பார்த்ததாக பின்நாளில் பேட்டியொன்றில் குறிப்பிடுகிறார். சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் படம் பார்த்தபிறகு தூக்கமின்றி அவதிப்பட்டாராம்.\nபோன பாராவில் இலக்கின்றி வாழ்ந்தவர் இந்த பாராவில் தனக்கொரு இலக்கினை நிர்ணயித்துக் கொண்டு கொரியாவுக்கு திரும்புகிறார். நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினார். ’ஏ பெயிண்டர் அண்ட் க்ரிமினல் கண்டெம்ட் டூ டெத்’ என்ற அவரது படைப்புக்கு 93ஆம் ஆண்டு ’எஜூகேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்க்ரிப்ட் ரைட்டிங்’ நிறுவனத்தின் விருது கிடைத்தது. இதையடுத்து 94ஆம் ஆண்டில் கொரிய தயாரிப்பாளர் கவுன்சிலிடம் ‘டபுள் எக்ஸ்போஷர்’ என்ற படைப்புக்காக மூன்றாவது பரிசும், 95ஆம் ஆண்டில் ’ஜேவாக்கிங்’ என்ற படைப்புக்காக முதல் பரிசும் வென்றார். கிம்-கி-டுக்-குக்கு கொரிய சினிமா கதவினை அகலமாக திறந்து காத்திருந்தது.\n’தி ஐல்’ படத்துக்குப் பிறகு ஐரோப்பாவில் ஒரு முக்கியமான படைப்பாளியாக கிம் கருதப்பட்டாலும், அவரது தாய்நிலத்தில் விமர்சகர்கள் கிம்மினை குதறிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு விலங்கென்றும், சைக்கோவென்றும், தருதலை படத்தயாரிப்பாளர் என்றும் தூற்றப்பட்டார். பத்திரிகையாளர்கள் நேரடியாகவே தங்கள் பத்திரிகைகளில் இதுபோன்ற வார்த்தைகளில் விமர்சிக்க, “இனி எந்த கொரியப் பத்திரிகையாளனுடனும் பேசப்போவதில்லை” என்று காட்டமாக சபதமெடுத்தார் கிம். வெகுவிரைவிலேயே அந்த சபதத்தை வாபஸும் வாங்கிக் கொண்டார்.\nகலைப்பட லெவலுக்கு எடுத்துக் கொண்டிருந்ததால் கொரிய ரசிகர்கள் கிம்மை கண்டுகொள்ளாமலேயே இருந்தார்கள். 2002ல் வெளிவந்த ’பேட் கை’ திரைப்படம் கிம்மையும் கொரியாவின் வசூல்ராஜா ஆக்கியது. வசூலில் வென்ற படம் என்றாலும் தரத்தில் எந்த குறையையும் வைக்கவில்லை கிம். பெர்லின் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.\nஅடுத்தடுத்து வெளியான படங்கள் சர்வதேச அங்கீகாரங்களை வென்று குவித்தாலும், ஏனோ ’பேட் கை’ அளவுக்கு கொரியர்களை கவரவில்லை. சமூகத்தின் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கையை யதார்த்தம் குன்றாமல் படமாக்குவது கிம்மின் பாணி. அமெரிக்க மோகத்தில் அலையும் கொரியர்கள் எதிர்பார்க்கும் ஃபேண்டஸி அவரிடம் குறைவு. ’ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர்.. அண்ட் ஸ்ப்ரிங்’ என்ற அவரது திரைப்படம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. 2004ஆம் ஆண்டு ’சமாரிடன் கேர்ள்’ திரைப்படம் பெர்லினிலும், ’3-அயன்’ வெனிஸிலும் சிறந்த இயக்கத்துக்கான விருதுகளை அள்ளியது.\nமிகக்குறைவான வசனங்களோடு, விஷூவலாகவே படங்களை எடுப்பதை கிம் பாணியாக கொண்டிருக்கிறார். வசனங்கள் குறைவு என்பதாலோ என்னவோ அயல்நாட்டு ரசிகர்களை கிம் மிக சுலபமாக அடைகிறார். சர்வதேசநாடுகளில் கொரியாவின் சிறந்த இயக்குனராக கிம்-கி-டுக் மதிக்கப்பட்டாலும், சொந்தநாட்டில் சர்ச்சைக்குரியவராகவே பார்க்கப்படுகிறார். அடிக்கடி ஏதாவது எடக்குமடக்காக அறிக்கை விட்டு மாட்டிக்கொள்வது கிம்மின் வழக்கம்.\n“ஏராளமான சர்வதேச விருதுகளை குவித்ததற்குப் பின்னால் கொரிய ரசிகர்களை சர்வதேச ரசனைக்கு மாற்ற முரட்டுத்தனமாக முயன்றேன். மக்கள் இதற்காக என்னை மன்னிக்க வேண்டும்” - கிம் விடுத்த ஸ்டேட்மெண்டுகளில் ஒன்று இது. கிம் இப்போதும் சொல்கிறார். ”என்னுடைய அடுத்தப்படம் கொரியாவில் திரையிடப்படாவிட்டாலும், எனக்கொன்றும் கவலையில்லை\nசிறப்பு: ஹீரோ ஹீரோயின் பேசிக் கொள்வதில்லை படம் முழுவதும். டா-சுக் ஒரு ரெஸ்டாரெண்டில் பக��தி நேரமாக வேலை பார்க்கிறான்.அவனுடைய வேலை மோட்டார் சைக்கிளில் சென்று வீடு வீடாக மெனு கார்டை கதவில் சாவி துவாரத்தில் ஒட்டுவிடுவது. ஆனால் அவனின் முழு நேர வேலை மறுநாள் சென்று ஒட்டப்பட்ட வீடுகளில் இன்னும் கிழிக்கப்படாமல் இருக்கும் நோட்டீசை வைத்து அந்த வீட்டில் யாரும் இல்லை என்று புரிந்துக் கொண்டு உள்ளே நுழைந்து அவன் வீட்டினை போல் உபயோகிக்கித்து கொள்கிறான். வீட்டு உரிமையாளர் திரும்பி வரும் வரை அங்கேயே வசித்து வருகிறான். வீட்டில் ரிப்பேராகி இருக்கும் கடிகாரம்,டேப் ரிக்கார்டர் முதலியவற்றை சரி செய்து வைக்கிறான்.துணிகளை துவைப்பது,செடிக்கு தண்ணீர் ஊற்றுவது போன்றும் செய்கிறான்.. எதையும் திருடுவதில்லை. ஒரு முறை ஒர் பெரிய பங்களாவினுள் நுழைகிறான். அங்கு வீட்டுச் சிறையில் இருக்கும் ஒரு பெண் இருப்பது தெரியாமல். சன் வா என்ற அந்த பெண் அவனுக்கு தெரியாமல் அவனை கவனிக்கிறாள். போனில் அவள் கணவனுடன் உரையாடுவதினை வைத்து அந்த பெண் கணவனுடன் சந்தோஷமாக இல்லை என்று உணருகிறான். ஒரு நாள் கணவனும் திரும்பி வருகிறான்.அந்த பெண்ணை பலவந்த படுத்துகிறான். மறுக்கும் பெண்ணை அடிக்கிறான். இதனை பார்த்த டா-சுக் 3-IRON எனப்படும் போலோ விளையாடும் பேட்டால் போலோ பந்துக்களை வைத்து அடித்து அவன் வலியில் துடித்து கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்கிறான்.வழக்கம்போல பல பூட்டிய வீட்டினுள் நுழைந்து இருவரும் வாழ்கிறார்கள். ஒரு டிஜிட்டல் கேமிராவால் ஒவ்வொரு வீட்டிலும் போட்டோ எடுத்துக் கொள்கிறார்க்ள். ஒரு வீட்டிற்குள் நுழையும் போது அங்கு ஒரு பெரியவர் இறந்து கிடக்கிறார். இருவரும் அவரை நல்ல முறையில் வீட்டிற்கு பக்கத்தில் அடக்கம் செய்கிறார்கள். ஒரு நாள் அந்த பெரியவரின் மகனும், மருமகளும் வீட்டிற்குள் வந்து பெரியவர் இல்லாததை அறிந்து டா-சுக்,சன் - வா இருவர் மீதும்\nபோலிஸில் புகார் கொடுக்கிறார்க்ள். போலிஸ் விசாரைணையில் பெரியவர் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி பார்க்கையில் அவர்கள் முறைபடி நல் அடக்கம் செய்ய பட்டிருப்பது அவர் மகனுக்கு வியப்பினை தருகிறது. அடாப்ஸி ரிப்போர்டில் பெரியவர் நுரையீரல் புற்று நோயில் இறந்தது தெரிகிறது. வீட்டிலும் ஒரு பொருளும் களவாடபடவில்லை என தெரிந்து பெரியவரின் மகன் டா- சுக்கினை விடுவிக்க சொல்லிட்டு போய் விடுகிறார். இதற்கிடையில் சன் - வாவின் கணவன் இன்ஸ்பெக்டரிடம் மனைவி காணவில்லை என்று முன்பு கொடுத்து இருந்த விண்ணப்பத்தினை வைத்து டா-சுன், சன் - வாவினை கடத்திக் கொண்டு போனதாக சொல்லி நம் ஹீரோவினை சிறையினுள் தள்ளுகிறார். இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணின் கணவனிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு இதனை செய்கிறார். கணவனுடன் வீடு திரும்பிய சன் - வா கணவனை கண்டாலே பிடிக்காமல் டா- சுக்கினை நினைத்து கொண்டே வாழ்கிறாள் எப்படியும் அவன் வருவான் என்று எதிர்பார்த்து கொண்டு. சிறையில் ஹீரோ அடிக்கடி மறைந்து கொண்டு உள்ளே நுழையும் சிறைக்காவலரை கடுப்படிக்கிறான். போலீஸ் அடித்தால் கூட கூலாக ஒரு சிரிப்பு. மெடிடேஷன் மாதிரி எப்பொழுதும் மெதுவாக காலடி ஓசை இல்லாமல் நடக்க பயிற்சி எடுக்கிறான்.சிறையறையில் நுழையும் போலீசிற்கு தெரியாதபடி பின்னாலும் நின்றும் சுவற்றில் தொற்றியும் வெறுப்பேற்றுகிறான். மேலும் தான் சிறையறையிலிருந்து தப்பிவிட்டதைப்போல் மறைந்தவாறு அடிக்கடி போக்குகாட்டி அவரை அதிர்ச்சியடையச் செய்கிறான்.\nஇந்த அனுபவத்தைக் கொண்டு சிறையிலிருந்து வெளியே வரும் டா-சுக் நேரே சன் – வா-வுடன் வீட்டிற்குச் சென்று அவள் கணவனின் கண்களுக்கு புலப்படாமல் சன்-வாவுடன் வாழ ஆரம்பிக்கிறான். இந்த படத்தின் ஹீரோ படம் முழுவதும் பேசுவதேயில்லை. ஒரு மர்ம புன்னகை மட்டுமே. ஹீரோயினும் அவனுடன் பேசுவதில்லை. ஆனால், அவர்கள் பேசுவதில்லை என்று நாம் உணர்வதே இல்லை. அப்படி ஒரு நடிப்பு இருவரும். மெல்லிய இசை,ஹீரோவின் அழகு, ஹீரோயினின் பாவமான முகம், ஹீரோவின் சிரிப்பு என எல்லாமே அழகு. இயக்குனர் கிம்-கி-டுக் திரைப்படங்கள் பெரும்பான்மையாக முக்கிய கதாபாத்திரங்கள் பேசமாட்டார்கள்\nஒரு கதையாகச் சொல்வதற்கு டைம் அவ்வளவு எளிதான படமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் திரைப்படமாகப் பார்க்கும்போது இந்தத் திரைப்படத்தை இதை விட எளிமையாகச் சொல்லியிருக்க முடியாதோ என்று தோன்றுகிறது.\nஒரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவமனையிலிருந்து முகமுடி அணிந்த ஒரு பெண் வெளிவருகிறாள். வழியில் அவசரமாக ஓடும் ஓர் இளம் பெண் அவளுடன் மோதுவதால் முகமுடி அணிந்த பெண்ணின் கையிலிருக்கும் புகைப்படம்கீழே விழுந்து சிதறுகிறது. இளம் பெண் அந்தப் ��ுகைப்படத்தை எடுத்துக் கொண்டு சரிசெய்யப் புறப்படுகிறாள். அந்த இளம்பெண் ஷெ ஹீ.\nஇந்த உலகில் எந்த ஒரு விஷயத்திலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரத்தக்கது காலம்தான். இதை ஷெ ஹீ முற்றிலும் அறிந்தவளாகவே இருக்கிறாள். ஜீ வூ-உடனான தன்னுடைய இரண்டு வருடத்துக் காதல் இந்தக் காலத்தால் மாற்றமடைந்து வருவதாக அவள் உணர்கிறாள். சந்தேகம் பிறக்கிறது. சண்டைகள் எழுகின்றன. ஏறக்குறைய பிரிவை நோக்கித் தள்ளப்படுகிறது உறவு.\nதன்னுடைய காதலைக் காப்பாற்ற தானே வேறு ஒரு மனுஷியாக அவதாரம் எடுக்கத் தீர்மானிக்கிறாள் ஷெ ஹீ. ஆறு மாதம் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவாகிறாள். தனிமையில் தவிக்கிறான் ஜீ வூ. பல பெண்களையும் சந்திக்கும் அவனால் ஷெ ஹீயை மறக்க முடியவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதன் மூலம் முற்றிலுமாக வேறு ஒரு மனுஷியாக தோற்றத்தில் மாறி ஜீ வூ-வை மீண்டும் காதலிக்கிறாள். அந்தக் காதலில் அவள் மகிழ்ச்சியுடனிருந்தால் குழப்பமில்லாமல் ஒரு வண்ணத்தை நாம் ஷெ ஹீ மீது பூசிவிடலாம். ஆனால் அவளின் அடையாளச் சிதைவினால், தானும் அமைதி இழந்து தன்னுடைய காதலையும் சிதைக்கிறாள். கடைசிவரை இந்தக் கதாபாத்திரத்தின் தன்மை நமக்கு விளங்கவேயில்லை.\nபுதிய முகத்தைக் கொண்ட தன்னை வேறு ஒரு புதிய மனுஷியாக நம்பி, காதலன் ஏற்றுக்கொண்ட போது தன் காதல் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு மகிழும் அவள் – தன்னுடைய பழைய சுயம் காதலில் தோற்றதை எண்ணி வருந்துகிறாள். ஒரு கட்டத்தில் பழைய காதலி ஜீ வூ சந்திக்க விரும்புவதாக தானே கடிதம் எழுதி, தன் புதிய காதலை சோதனைக்குட்படுத்துகிறாள். அந்தக் கடிதத்தைக் கண்ட ஜீ வூ ஆழமான தன் பழைய காதலைத் தேடிப் போகப்போவதாக முகம்மாறி வந்த ஷெ ஹீயிடம் சொல்கிறான். தன்னுடைய புதிய காதல் சிதையக்கண்ட ஷெ ஹீ அவனுடன் சண்டையிடுகிறாள். இந்தச் சமயத்தில் இத்தனை நாள் ஷெ ஹீ நடத்திய நாடகம் ஜீ வூ-க்குத் தெரிய வருகிறது. மனம் உடைந்து போகிறான்.\nஅவளை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத ஜீ வூ, ஷெ ஹீ எடுத்த அதே முடிவையே தானும் எடுக்கிறான். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதன் மூலம் தானும் புதிய மனிதனாக அவதாரம் எடுக்க முடிவு செய்கிறான். புதிய முகம் கொண்ட ஜீ வூ யாராக இருக்க முடியும் என்று தெரியாமல் தவிக்கிறாள் ஷெ ஹீ. தனியாக இருக்கும் எந்த ஆணும் ��ீ வூவாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறாள். இந்தச் சமயத்தில் ஷெ ஹீக்கு ஜீ வூ தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான் – ஆனால் முற்றிலுமாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் கண்ணாமூச்சி ஆடுகிறான் (தான் பட்ட தவிப்பு அவளும் படட்டுமே என்று இருக்கலாம்). அவனைப் பின்தொடர்ந்து துரத்திச் செல்லும் போது ஜீ வூ ஒரு டிரக்கில் அடிபட்டு இறக்கிறான்.\nமனப் பிழற்சி ஏற்பட்ட நிலையில் தனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த டாக்டரிடம் ஜீ ஹீயின் ரத்தத்தின் கறை படிந்த கைகளோடு சென்று மன்றாடுகிறாள் ஷெ ஹீ. அந்த டாக்டரின் அறிவுரையின் பேரில் மீண்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு மீண்டும் இந்த உலகத்தைப் புதிதாகச் சந்திக்க முடிவு செய்கிறாள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு வெளியே வரும் அவள் மீது வேகமாக ஓடி வரும் இளம் பெண் மோதுகிறாள். இரண்டாம் முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதற்கு அவள் எடுத்துக் கொண்ட புகைப்படம் அவள் கையிலிருந்து விழுந்து சிதறுகிறது. மோதிய இளம் பெண் அந்தப் புகைப்படத்தை சரிசெய்து கொடுப்பதாகக் கூறி எடுத்துச் செல்கிறாள். எடுத்துச் செல்லும் இளம் பெண் வேறு யாருமல்ல – எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொள்வதற்கு முன் இருந்த ஷெ ஹீ. திரைப்படம் முடிகிறது.\nஇந்தக் கடைசிக் காட்சியையும் முதல் காட்சியையும் இணைத்த சாமர்த்தியம் சற்றும் எதிர்பாராதது. கவித்துவமோ அலங்காரங்களோ இல்லாமல் சென்ற இந்தத் திரைப்படம் ஏன் இப்படி முடியவேண்டும் ஒரு விதத்தில் பார்த்தால் கடைசி காட்சியும் முதல் காட்சியும் (உண்மையில் இவை இரண்டுமே ஒரே காட்சிதான்) திரைப்படத்தில் இல்லாமல் இருந்திருந்தால் எந்த மாற்றமும் வந்திருக்காது. அப்படி இருக்க இந்தக் காட்சியமைப்பு எதற்காக ஒரு விதத்தில் பார்த்தால் கடைசி காட்சியும் முதல் காட்சியும் (உண்மையில் இவை இரண்டுமே ஒரே காட்சிதான்) திரைப்படத்தில் இல்லாமல் இருந்திருந்தால் எந்த மாற்றமும் வந்திருக்காது. அப்படி இருக்க இந்தக் காட்சியமைப்பு எதற்காக ஷெ ஹீ-இன் சிதைவிற்கு அவளே காரணம் என்ற இயக்குநரின் கருத்தை அந்தக் குறியீடின் வாயிலாக அவர் அங்கே பதிவு செய்திருப்பதாகத்தான் நாம் கொள்ளவேண்டும். இந்த இடத்தில் மட்டுமே கிம் கி டுக் நம்முடன் நேரிடையாகப் பேசுகிறார்.ஒரு திறமையான இயக்குநரால் எப்படி ஒரு ���ிரைப்படத்திற்கு கவித்தன்மையைப் புகுத்த முடியும் என்பதற்கு இது உதாரணம்.\nமுதல் பாதியில் சந்தேகிக்கும் ஒரு காதலியிடம் பிரிந்த காதலன் அப்பிரிவில் ஒரு ஆணுக்குரிய சபலங்களாலும் காதலியின் மேல் கொண்ட பிரேமையினாலும் திரிசங்கு சொர்க்கத்தில் சிக்கித் தவிக்கிறான். அவள்மேல் கொண்ட காதலினால் பிற பெண்களைச் சந்திக்கும்போது குற்ற உணர்ச்சி மேலோங்குகிறது. அவளது பிரிவின் வலியில் துடிக்கிறான். பிற பெண்களை அணுகாமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் காதலியையும் மறக்க முடியவில்லை. அவள் இருக்கிறாளா இல்லையா என்ற நிலையும் தெரியாமல் தவிக்கிறான்.\nபிற்பகுதியில் காதலி தன் காதலின் மேல் கொண்ட அபாரமான பிரேமையினால் அவள் தன்னைத் தானே வருத்திக் கொள்கிறாள். ஏறக்குறைய இரண்டு விதமான ஆளுமைகளில் சிக்கித் தவிக்கிறாள். அவளின் இந்தக் குழப்பமான ஆளுமையால் காதலனை அவள் சோதனைகளுக்குட்படுத்தும் போது நமக்கு காதலன் மீது பச்சாதாபம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. முதல் பகுதியில் ஜீ வூ பட்ட எல்லாத் தவிப்பையும் ஷெ ஹீ இரண்டாம் பகுதியில் அனுபவிக்கிறாள். இந்த இரண்டாம் பகுதியில் ஷெ ஹீயின் தவிப்பும் பார்ப்பவர் எல்லாம் ஜீ வூவாக இருப்பார்களோ என்ற எதிர்பார்ப்பும் தன்னுடைய காதலைக் காக்க அவளின் போராட்டமும் அவளின் நிலையில்லா மனதின் மீது பரிதாபத்தையே ஏற்படுத்துகின்றன.\nஇந்தக் கதாபாத்திரங்கள் அனைவரும் சராசரியான மனிதர்களாகவும், சிதையும் மன நிலைக்கு ஆட்படுத்தப்பட்ட சமுகத்தின் பிரதிநிதிகளாகவும்தான் இருக்கின்றனர். மனதிற்கு பதில் முகமும் உடலுமே தனது அடையாளங்கள் என்று ஏற்றுக் கொண்ட ஒரு சமூகத்தின் பின்னடைவையும் இப்படிப்பட்ட சமூகத்தின் அவலத்தையும் கிம் கி டுக் அம்பலப்படுத்துகிறார்.\nபொதுவாகவே கிம் கி டுக்-இன் திரைப்படங்கள் அணுகுவதற்கு எளிதாக இருப்பதில்லை. பூடகத்தன்மையும், முற்றிலும் மாறுபட்ட தளத்தில் இயங்கும் தன்மையும் கொண்ட அவரின் மற்ற திரைப்படங்களைக் காட்டிலும் டைம் சற்றே எளிமையானது.\n“இரவும் பகலும் குளிர் காலமும் வசந்த காலமும் பசியும் திருப்தியும் சேர்ந்ததுதான் கடவுள்”\nகொரியாவின் பின்புலத்தில் ஒரு மலைபிரதேசத்தின் பள்ளத்தாக்கில் ஏரி போல புதைந்து கிடக்கும் இடத்தில் பௌத்த ஆலயம் இருக்கிறது. நீர்ப்பரப்பின் நடுவில் எப்பொழுதும் அசைந்து அல்லது மிதந்து கொண்டிருப்பது போன்ற ஆலயம். ஒரு முதிய பௌளத்த துறவியும் ஓர் சிறுவயது பௌத்த துறவியும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என கதைத் துவங்குகிறது.\nநான்கு பருவக் காலத்தின் பின்னனிகளுடன் அதே இடத்தைப் படமாக்கியிருப்பது அசாத்திய கலை முயற்சி எனலாம். வெயில் காலம், மழைக்காலம், குளிர்க்காலம், இளவேனிற் காலம் என்கிற வெவ்வேறான சூழலில் ஒரே பௌளத்த ஆலயமும் ஏரியும் அதே பௌளத்த பிக்குகளுடன் காட்சிப்படுத்தியிருப்பது கொரியா சினிமாவான இப்படத்தை உலக தரத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம்.\nபின்காலணியத்துவ சமூகம் வளர்ச்சியடைந்த காலக்கட்டத்தில், கொரியா சினிமா தனக்கான அசலை அடையாளங்கண்டு, தனது நிலப்பரப்பில் கலாச்சார வெளியின் மூலம் சினிமா எல்லையை உலகப் பார்வைக்கு விரிவுப்படுத்திக் கொண்டது எனலாம். அதில் பல உலக தரத்திலான விருதுகளை வென்ற கி டுக் கிம் எனும் இயக்குனர் முக்கியமானவர். அவர் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் இது.\n“முதலில் மென்மையாகவும் மிதந்து செல்லும் தன்மை உடையவராகவும் மாறுங்கள். இயற்கையோடு போராடாதீர்கள். அதற்கு மாறாக, அதனுடன் கலந்து உறவாடுங்கள்”\nபடம் முழுக்க பௌத்த துறவிகள் இருவரும் ஆசிரமத்தில் இருப்பதாகவும் ஆசிரமத்தை விட்டுப் படகில் பயணிப்பதாகவும், ஆசிரமத்தைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் மிதக்கக்கூடிய தோற்றத்துடன் மலைப்பிரதேட்சங்கள் வெறிக்கும் உருவமாக நிலைத்திருப்பது ஜென் கோட்பாடுகளின் படிமங்களாகச் சொல்லப்பட்டுருக்கிறது போல தோன்றுகிறது.\n“இறுக்கத்தையும் துன்பத்தையும் உண்டு பண்ணிக் கொண்டே இருக்க வேண்டாம்”\nமேற்குறிப்பிட்ட ஜென் சிந்தனை, மனிதன் தன்னுடன் சுமந்து திரியும் தன்னுடைய உலக வாழ்வியலை, தன்னால் செய்யப்பட்ட பாவங்களை, தனக்கான சிந்தனைகளை ஒரு கணமான கல்லைப் போல கட்டிக் கொண்டு அலைகிறான், அது அவனை வண்மையாக சோர்வடைய செய்கிறது, அவனைத் துவண்டு விடச் செய்கிறது என்பது போல, படத்தில் வரக்கூடிய பௌளத்த துறவி சிறுவன் ஒரு மீனையும், தவளையையும், பாம்பையும் பிடித்து அதன் உடம்பில் கல்லைக் கட்டி நீரில் விடுகிறான். அதன் தத்தளிப்பையும் துன்பத்தையும் கண்டு மகிழ்கிறான். இவனுடைய செயலைப் பார்க்கும் அவனது குரு, அவனையும் கல்லால் கட்டி அ���ன் துன்பம் விளைவித்த உயிரினங்களை விடுவிக்கும்படி சொல்கிறார். அவனும் கல்லைத் தனது உடலில் சுமந்து கொண்டு அந்த உயிரினங்களைத் தேடி அலைகிறான். சுமத்தல், சுமந்து செல்லுதல் எவ்வளவு துன்பம் என உணர்கிறான். பிறகு மீனும் பாம்பும் இறந்து கிடப்பதைப் பார்த்துக் கதறி அழுவதோடு முதல் பருவக் காலம் முடிவடைகிறது. பிறகு அடுத்த பருவக் காலத்தில் அவன் இளைஞனாக வளர்ந்துவிடுகிறான்.\n“இந்தப் பிரபஞ்ச முழுமையை எப்படிப் பார்க்கிறீர்களோ அப்படித்தான் உங்கள் வாழ்வும் அமையும். வெறுமனே, வெறுமையாக சூன்யமாக இருங்கள் என்று பௌத்தம் கூறுகிறது”\nஆலயம், புத்தர் சிலை, குரு, பருவ காலத்தின் மாற்றங்கள் என மட்டுமே வாழும் அந்தப் பௌளத்த துறவியின் உலகம் வெறுமையில் சூழ்ந்திருப்பதாகவும், இந்த மலைப்பிரதேசங்களையும், காட்டையும், ஏரியையும், அதன் முழுமையோடு தரிசிக்கும்போது, வெறுமையாக சூன்யமாக மட்டுமே உணர முடியும் என்பது போல, அவனின் உலகத்தில் ஒரு முழுமை இருக்கிறது, ஆனால் சொற்கள் இல்லை, பகிர்வுகள் இல்லை. ஆணைகள் படி எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறான்.\nஇங்கு யாரும் யாரையும் வெற்றிக் கொள்வது இல்லை. பிரபஞ்சத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியோடு சண்டையிட்டுக் கொள்ள முடியாது என்கிற பௌளத்த சாரத்திற்கேற்ப படத்தின் காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் ஒரு பருவக் காலம் போல வெறுமனே கடந்து செல்கிறது. பனி வந்து மறையும் ஒரு தருணம் போல, ஆலயத்தின் வெளியைச் சுற்றியே நகர்கிறது எல்லாமும்.\nபுத்தர் தன் பரிசோதனையாக, மனித மனம் என்ற தன்மையில் மிக ஆழமாகச் சென்று பார்க்கும் பொழுது அங்கு ஒன்றுமே இல்லை, வெற்றிடமாக உள்ளது என்று சொன்னார். மிக மிக நுண்ணிய தன்மையில் பொருள் மறைந்து விடுகிறது. அங்கு வெறும் சக்திதான் நிலவுகிறது. சூன்யம் ஓர் அனுபவம் மட்டுமே, அதை விளக்க முடியாது, ஆகையால் அனுபவப்பூர்வமாக புத்தத்தை யாரும் வெல்ல முடியாது, ஆனால் உலகியல் தர்க்கம் சார்ந்து புத்த சிந்தனைகளை தோற்கடிக்க முடியும் அல்லது கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற பின்னனியில்தான் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான உலகியல் பிடிமானங்களும் சந்தித்துக் கொள்ளும் ஒரு மையப்புள்ளியாக இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஆ��ிரமத்திற்கு வைத்தியத்திற்காக வரக்கூடிய இளம்பெண்ணுடன் அந்த இளம் துறவிக்குக் காதல் ஏற்படுகிறது. முதன் முதலில் அவன் பார்க்கக்கூடிய பெண்ணாக அவள் அங்கு வந்து சேர்கிறாள். அவளுடன் சுற்றித் திரிகிறான், உடலுறவு கொள்கிறான், எதிலிருந்து அவன் விலகியிருந்தானோ அவையனைத்தும் அந்தப் பெண் மூலமாக அவனை வந்தடைகிறது. உலகியல் சுகத்துக்கங்களை ஒரு சுமையென சுமந்து கொள்ளத் துவங்கியதும், புத்தத்திற்கு எதிரான மனம் அவனுக்கு உருவாகிறது. தான் கண்டடைந்த சுகங்களின் மூலம் தான் இருப்பதாகவும், தன்னைப் பற்றி அதிகமாகவும், அந்தப் பெண்ணை ஆழமாகவும் காதலிக்க துவங்கும் கணங்களில் உலகியலுக்கும் புத்தத்திற்கும் மௌன போராட்டம் நிகழ்த்தப்படுகிறது. பிறகு ஆசிரமத்திலிருந்து வெளியேறி உலகியல் வாழ்விற்குச் சென்றுவிட்டு, ஒரு கொலையும் செய்துவிட்டு மீண்டும் ஒரு பருவக் காலத்தில் ஆசிரம் திரும்புகிறான். அந்தப் பெண் பௌத்தத்திற்கு எதிரான வடிவமாகவே வந்து, பிறகு படத்தின் இறுதியில் ஆசிரமத்தின் எதிரில் பனிகட்டி இடைவெளியில் சிக்கி இறந்தும் விடுகிறாள். இப்படியாகப் படம் ஒரு விரிவான தளத்தில் இயங்குகிறது.\nபடத்தின் காட்சியமைப்புகளும், ஒளிப்பதிவும் தமிழ் பார்வையாளர்களுக்குப் புதிய பிரமாண்டமான அனுபவமாக இருக்கும். மேலும் எந்த அலட்டலும், மிகைத்தன்மைகளும், போலித்தனங்களும், ஆட்டமும் பாட்டமும், குத்தாட்டமும், மசாலாக்களும் இல்லாமல் மிக நேர்த்தியாக பௌளத்தத் துறவிகளின் வாழ்வையும், நிலப்பரப்பு சார்ந்த ஒவ்வொரு பருவக் காலங்களையும் அழகியலோடு காட்டியிருப்பது மாற்றுச் சினிமாக்கான வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது.\nஎந்தவொரு தனிமனிதனும் ஏதாவது ஒரு விதத்தில் தன்னையோ தன் வாழ்க்கையையோ ஒரு படைப்பென்பது ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.. அப்படிப்பட்ட படைப்புகளே பெரும்பாலும் பேசப்படும்.. ஆனால் கிம் கி டுக்கின் படங்களில் வரும் கதைமாந்தர்கள் பெரும்பாலும் எந்தவகையான ஒப்பீட்டு அளவிலும் நாம் வாழும் வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பார்க்கும் தொடர்பு எல்லைக்குள் எப்போதுமே இருக்க மாட்டார்கள்.. இருப்பினும் அவரது படைப்புகள் நம்மை அளவுகடந்து உருக்குவதும், உரு மாற்றம் செய்வதும் எப்படி என்கின்ற சூட்சமத்தை நாம் The Bow திரைப்ப���த்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்..\nநமக்கு மிகவும் பழக்கமான ஒரு விசயத்தை திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் நமக்கு ஒருவித சோர்வை கொடுக்கும்.. அதுபோல நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு விசயத்தையோ அல்லது சம்பவத்தையோ நாம் நோக்கிய அதே பார்வை நோக்கோடு அணுகும் திரைப்படங்கள் கவனம் பெற்றாலும் அதிக அளவில் ஈர்க்காது.. ஆனால் அதே பரிச்சயமில்லாத விசயத்தையோ, சம்பவத்தையோ ஒரு திரைப்படம் வேறொரு பார்வையில் ஆழமாக நம் முன் விரித்து வைத்தால், அவை நமக்குள் ஏற்படுத்தும் சலனங்கள் வெகுநாட்கள் ஆகியும் அடங்காது.. பெரும்பாலும் இதைத்தான் பெரும்பாலான கிம் கியின் படங்கள் செய்கின்றன..\nகதை மாந்தர்கள் நம்மில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு தெரிந்தாலும், அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் எல்லாம், நாம் ஓரிரு நிமிடங்களில் தீர்ப்பு கூறி நம் வாழ்க்கையில் நாம் எளிதாக கடந்து சென்ற சம்பவங்களாக இருக்கும். நம்மால் ஜீரணிக்க முடியாத, நாம் அருவறுத்து ஒதுக்குகின்ற அது போன்ற சம்பவங்களை மையப்படுத்தி இவர் எடுக்கும் திரைப்படங்கள், நமக்குள் புதுவிதமான சிக்கலான சிந்தனை கோணங்களைக் கொடுப்பதோடு மட்டுமன்றி, தீர்ப்புக் கூறும் மனநிலையில் நாம் இன்னும் அடைய வேண்டிய பக்குவங்கள் அதிகம் என்பதையும் அவை சுட்டிக் காட்டும்.. இந்த வரிகளையே அடிப்படையாகக் கொண்டு, நானோ கிம்கியின் படங்களோ குற்றத்தையும், குற்றவாளிகளின் செயல்களையும் ஆதரிக்கிறோம் என்பது போல் எண்ணிக் கொள்ள வேண்டாம்.. குற்றவாளிகளின் செயல்களில் இருக்கும் ஒருவிதமான பின்னோக்கு மனவியலையும் உணரத் தலைப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே இவரது திரைப்படங்களின் நோக்கம்..\nThe Bowவின் கதையும் கிட்டதட்ட மேற்சொன்ன கதைதான்… ஒரு 60 வயதான பெரியவர் 16 வயதை அடைந்த ஒர் பெண்ணை பத்து வருடமாக தன்னுடைய படகில் வைத்திருக்கிறார்.. அந்தப் பெண்ணுக்கு ஆறு வயது இருக்கும் போது அவளை இந்தப் படகுக்கு கொண்டு வந்து வளர்க்கத் தொடங்குகிறார்.. ஆனால் அவளை அவரது பெற்றோர் தேடிக் கொண்டிருக்கும் செய்தியும், அவளை கிழவர் கடத்தி வந்திருக்கலாம் என்ற செய்தியும் நமக்கு தெரிய வருகிறது.. அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் அந்தப் பெண்ணை திருமணம் செய்யவும் கிழவர் முடிவு செய்கிறார்.. அதுவரை ���வருடன் சந்தோசமாக வசித்து வந்த இந்த சிறுபெண்ணின் மனதில் சிறு மாற்றம் ஏற்படுகிறது.. அவளும் அந்த வயோதிகரை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறாள்… முடிவில் என்ன நடந்தது என்பது க்ளைமாக்ஸ்..\nமேற்சொன்ன கதையிலும் நமது மேற்சொன்ன தீர்ப்பு என்னவாக இருக்கும்.. அந்தப் பெண்ணை கிழவரிடம் இருந்து பிரித்து அவளது பெற்றோரிடம் ஒப்படைப்பது என்பது தானே… இந்தத் தீர்ப்பை நாம் எளிதாகச் சொல்லிவிட முடியும்.. ஆனால் படம் பார்க்கும் போது அந்தத் தீர்ப்பை நாம் சற்றே கடினமான மனநிலையில் இருந்துதான் எடுக்க வேண்டியதாக இருக்கும் அதுதான் இத்திரைப்படத்தின் வெற்றி..\nவெகு சுருக்கமாக மேற்சொன்னதுதான் கதை வடிவம் என்று சொல்லி விட்டாலும்… வேறொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது இத்திரைப்படம் வேறுவிதமாக காட்சி கொடுக்கும்… மற்றொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது அது மற்றொரு விதமாக காட்சியளிக்கும்.. இதுதான் கிம் கியின் படங்களில் இருக்கும் நுண்ணிய உணர்வு.. உதாரணத்துக்கு அந்த 60 வயது கிழவரின் கதாபாத்திரம் இருக்கும் இடத்தில் ஒரு 20 வயது இளைஞனை பொருத்திப் பாருங்கள்.. அவர்களுக்கு இடையே ஒரு அற்புதமான அன்பு இருக்கிறது.. ஆனால் அதே நேரத்தில் அந்தப் பெண் அந்த இளைஞனை பிரிந்து செல்ல முடிவெடுக்கிறாள் என்கின்றபட்சத்தில் நாம் எடுக்கும் தீர்ப்பு எப்படி இருக்கும்… எப்படியாவது அந்த இளம்பெண் அந்த 20வயது இளைஞனின் காதலை புரிந்து கொண்டு அந்த இளைஞனுடன் இணைய வேண்டும் என்றல்லவா நம் மனம் அலைபாயும்… ஆக இங்கு அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான ஆரம்பக்கட்ட அன்பு என்பது அப்படியே தான் இருக்கிறது.. என்ன மாறி இருக்கிறது.. எப்படியாவது அந்த இளம்பெண் அந்த 20வயது இளைஞனின் காதலை புரிந்து கொண்டு அந்த இளைஞனுடன் இணைய வேண்டும் என்றல்லவா நம் மனம் அலைபாயும்… ஆக இங்கு அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான ஆரம்பக்கட்ட அன்பு என்பது அப்படியே தான் இருக்கிறது.. என்ன மாறி இருக்கிறது.. அன்பு அப்படியே தான் இருக்கிறது… மாறி இருப்பது வயதுதான்… 60 வயது கிழவனுக்கும் 16 வயது பெண்ணுக்கும் இடையிலான அன்பு, 20 வயது இளைஞனுக்கும் 16 வயது பெண்ணுக்கும் இடையிலான அன்பு… முதலாவதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நம் மனம்… இரண்டாவதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.. ஆக அன்பு, காதல் எதுவாக இருந்தாலும் அதையும் சரி தவறென நிர்ணயிப்பது வயதை பொருத்துத்தான் என்று நம்மை அறியாமலே நமக்குள் இட்டுக் கொண்ட ஒரு வரையறை நம்மை கேள்வி கேட்கும் இடமாக இத்திரைப்படம் மாறி நிற்கிறது…\nஒரு கிழவனின் காமப்பசிக்கு ஒரு சிறுமியை பலியாக்குவதா என்ற கேள்வி எழும்.. ஆனால் அதே நேரத்தில் அந்த சிறுமியை காமத்தின் பொருளாக பாவிப்பது அந்த கிழவர் அல்ல.. வெளிப்புறத்தில் இருந்து மீன்பிடிக்க வந்து, அங்கு அந்த சிறுமிக்காக கழிவிரக்கம் கொண்டு, ஒரு கட்டத்தில் அவளையே அடைய முற்பட்டு தோற்கும் வெளிப்புற மாந்தர்கள்தான், அவளை அப்படிப் பார்ப்பது என்பதை தெளிவுபடுத்தும் காட்சிகளும் உண்டு.. அவர்கள் இருவருக்கு இடையே குறிப்பாக அந்த கிழவருக்கு அந்தப் பெண்ணின் மீது உடல் சார்ந்த இச்சைகள் இல்லை என்பதை… அவர் அந்த சிறுபெண்ணை குளிக்க வைக்கும் காட்சியிலும், இரவில் அவரது கை அவளது படுக்கையை நோக்கிச் செல்லும் காட்சியிலும் மிக அற்புதமாக விளக்கியிருப்பார்… அப்படி இருக்க ஏன் அப்பெண்ணை திருமணம் செய்ய முயல்கிறார் என்பதற்கான தெளிவான பதில் சொல்லப்படுவதே இல்லை.. ஆனால் அதற்கு நாம் அந்த சிறுபெண் மீது இருக்கும் அளவு கடந்த பாசம், தன் வாழ்க்கையை தனியாக கடத்த வேண்டிய தனிமை என்னும் துயரத்தை எதிர்கொள்ள சக்தி இல்லாதது என பரிசுத்தமான எத்தனையோ காரணங்களை அடுக்க முடியும்… இதில் எதை வேண்டுமானாலும் அச்சிறுபெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கான காரணமாக நாம் எடுத்துக் கொள்ள முடியும்..\nஅதே போல் கிழவரின் வாழ்க்கையில் வேறு ஒரு பெண் இருந்தாளா.. என்பதற்கான பதிலே படத்தில் இல்லை.. ஆனால் தங்களுக்கென தனியான குடும்பம் இருந்தும், மனைவி இருந்தும், பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்க கடலுக்குள் வரும் அந்த மனிதர்களுக்கு அங்கும் ஒரு பெண் தேவைப்படும் போது, பெண் வாடையே இல்லாமல் இருந்த ஒரு கிழவர் தன்னோடு ஒரு பெண் கடைசி வரை இருக்க வேண்டும் என்று எண்ணுவதில் இருக்கும் தர்க்க நியாயமும் நம்மை கேள்வி கேட்கக் கூடும்..\nஇதுவொரு கோணம்.. இன்னொரு கோணத்தில் இதை பழமைவாதத்துக்கும் நவீனத்துக்குமான போராட்டமாக கொள்ள முடியும்.. ஆரம்பக்காட்சியில் கடலின் அலையில் அலைகழிக்கப்படும் ஒரு பெரிய படகும் ஒரு சிறிய படகும் காட்சிக்கு கிடைக்கும்.. அதை அந்த கிழவருக்கும், அச்சிறு ப��ண்ணுக்குமான மெட்டஃபராக கொள்ளலாம்… அந்தக் கடலை ஒர் உலகமாகவும், அந்த படகை ஆபத்தில்லாத பழமைவாத கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு கோட்டையாகவும் கொண்டாள் நமக்கு வேறொரு கதை கிடைக்கும்… பழமைவாதத்தில் மூழ்கிய அந்தப் பெரியவர், அப்பெண்ணை புறவுலகின் மீது கொண்ட பயத்தால், குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்குள் வாழப் பழக்குவதும், வேறெங்கும் செல்ல அனுமதிக்காததும், அவளை பாதுகாப்பதை தன் தலையாய கடமையாக கொண்டு செயல்படுவதும், அவள் நவீனயுக இசைக் கருவியை ரசிப்பதை கண்டு கொதிப்பதுமாக பெண்ணை அடிமைப்படுத்தும் விதமான செயல்பாடுகளை அவரது செயல்களில் காண முடியும்..\nஅதற்கு விடையாக எல்லா நேரமும் பெண்ணை ஆணே பாதுகாக்க முடியாது என்பதும், அவளுக்கே அவளை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதைவிட தேவைப்பட்டால் அவள் ஆணையும் காப்பாற்றுவாள் என்பதும், தொடுதலின் தீவிரத்தன்மையை புரிந்து கொள்ளும் பக்குவத்தை அவள் அறிந்திருக்கிறாள் என்பதும், தன் விருப்பம் இல்லாமல் தனக்கு பிடித்தவனைக் கூட அவள் அவளது உடலை தொட அனுமதிப்பது இல்லை என்பதும், திருமணம் மற்றும் பழமைவாதத்தின் கட்டுப்பாடுகள் ஆணையும் பெண்ணையும் கட்டி வைத்திருக்கின்றன என்பதை சொல்லுவதற்காக சேவல், மற்றும் கோழியின் கால்கள் கட்டி வைக்கப்பட்டு இருப்பதும், நவீனயுகத்தின் குறியீடாக வரும் அந்த இளைஞன், கட்டி வைக்கப்பட்டு இருக்கும் சேவலின் தலையில் அடித்துக் கொண்டிருக்கும் காட்சியும், இறுதியில் காமத்தின் அனுபவத்தையும் அந்தப் பெண்ணுக்கு கொடுத்து, அவளை கட்டுப்பாட்டின் எல்லைகளைத் தாண்டி வெளியே செல்ல அனுமதிப்பதும், கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழமைவாத கடவுளின் குறியீடுகள் கொண்ட அந்தப் பெரிய படகு மூழ்குவதும், சிறிய படகு மட்டும் தனியாக ஜலத்தில் பயணித்துச் செல்வதையும் நவீனயுகம் பழமைவாதத்தை மூழ்கடித்து தனித்து இயங்கிக் கொண்டிருப்பதற்கான குறீயீடாகக் கொள்ளலாம்..\nமேலும் ஒரு பெண் ஒரு ஆணை வெறுப்பேற்ற வேண்டும் என்று நினைத்து விட்டால், அவள் எந்த எல்லை வரைக்கும் செல்லத் துணிந்துவிடுவாள் என்பதற்கும் உதாரணமான பல காட்சிகள் படத்தில் உண்டு..\nஇன்னொரு கோணம் என்பது BOW வின் கோணம்.. அந்த வில் அம்பு என்பது ஆபத்தாக வரும் எதிரியை துளைக்கவும், இசை மீட்டி நம் மனதை துளைக்கவும், படகில் வரையப்பட்டு ��ருக்கும் புத்தர் படத்தை துளைத்து, தங்கள் வாழ்க்கையை புரிந்து கொள்வதுமான முற்றிலும் வெவ்வேறு விதமான செயல்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கின்றது.. ஆனால் அதன் செய்கைகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பது அதை இயக்குபவரின் மனநிலை என்பதும் உண்மை.. அதுபோலத்தான் ஒரு மனிதனின் மனமும் அவனது செயல்களும்.. முற்றிலும் நேரெதிரான புரிந்து கொள்வதற்கு கடினமான எத்தனையோ விதமான செயல்களை அவன் செய்தாலும் அதற்கு அவன் காரணம் இல்லை… அவனை இயக்குபவரின் மனநிலை என்பதான சித்தாந்தக் கொள்கையோடு இத்திரைப்படத்தை அணுக முடியும்..\nஅதுபோல அன்பு என்பது எதிர்பார்ப்புக்கு உரியதாக ஆகும் போது, அதில் ஏற்படும் நெருக்கமான சிக்கல்களையும், அதனால் மனிதர்களின் மனதில் ஏற்படும் கோபாவேசத்தையும் நம்மால் சில இடங்களில் உணர முடியும்.. தனக்கு பிடிக்காத மனிதர்களிடம் இருந்து தன்னை கிழவர் பாதுகாக்கும் போது, கிரீடம் போல இருக்கும் அந்தக் கிழவரின் அன்பு, தனக்கு பிடித்த ஒரு இளைஞனிடம் பழக முற்படும் போதும், பாதுகாக்கும் நோக்கோடு பெரியவர் குறுக்கிடுவதும், இப்போது அந்த அன்பு முள்கீரிடமாக மாறி அவளை வெறுப்பேற்றும் காட்சியும் மிக முக்கியமான காட்சிகள்.. கிழவரை வெறுப்பேற்றிவிட்டு தனியாக வந்து அந்தப் பெண் சிரிப்பதும், தன் இருப்பை காப்பாற்றிக் கொள்ள போராடும் கிழவர், திருமண தேதியை திருத்த முற்படும் திருட்டுத்தனமான குணாதிசங்கள் நமக்குள் முளைவிடும் தருணங்களை நம் கண் முன் இத்திரைப்படம் நிறுத்துகிறது… மேலும் அன்புக்கான அளவீடாக வைப்பது, பிறர் அவர்களுக்கு பிடித்தது போல் நடப்பதையா.. அல்லது நமக்கு பிடித்தது போல் நடப்பதையா… அல்லது நமக்கு பிடித்தது போல் நடப்பதையா… என்னும் தவிர்க்க முடியாத கேள்வியும் நமக்குள் எழுவதை நம்மாள் தவிர்க்க முடியாது..\nமேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒரு கோணம் இத்திரைப்படத்தில் உண்மையான கோணமாக இருக்கலாம்… அல்லது நான்காவதான முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணமும் இயக்குநரின் பார்வையில் இருக்கலாம்.. ஆனாலும் இப்படி வித்தியாசமான ஒரு மூன்று கோணங்களில் நம்மை யோசிக்க வைப்பதன் மூலமாக ஒரு நிகழ்வின் வெவ்வேறு விதமான வித்தியாசமான புரிதல்களை புரிந்துகொள்ள நம்மைத் தூண்டுவதையே இத்திரைப்படத்தின் வெற்றியாகக் கொள்ளலாம்..\nகிம் கி டுக்க���ன் பிற படங்களைப் போல் இத்திரைப்படத்திலும் வசனங்கள் என்பது மிகமிக குறைவு.. அதிலும் குறிப்பாக முக்கிய கதாபாத்திரங்களான அந்த கிழவரும், அச்சிறு பெண்ணும் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள்.. ஆனால் அவர்களது உணர்வுகள் நமக்கு அப்பட்டமாக உணர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பது இதன் சிறப்பு… படம் முழுக்க கடலில் உள்ள ஒரு படகில் நிகழ்வது என்பதால் இதன் ஒளிப்பதிவும் ஒரு சிறப்பம்சம் விளங்கியதாக இருக்கிறது… அது போல் இசை… அந்தக் கிழவர் அந்த வில்லை ஒரு சீனப் பாரம்பரிய இசை கருவியைப் போல் மாற்றி ஒரு வித்தியாசமான இசையை பல இடங்களில் இசைத்துக் கொண்டே இருப்பார்… அந்த இசை நம் மனதை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொள்ளும் ஒரு அற்புதமான இசை…\nதனது வாழ்க்கையை கிம் கி டுக் ஒரு ஓவியராக தொடங்கியவர் என்பதால் ஓவியம் போன்ற அற்புதமான காட்சிகள் இயல்பாகவே படத்தில் அமைந்திருக்கும்… அது போலத்தான் இசையும் மிக அற்புதமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும்… க்ளைமாக்ஸில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெளிவாக புரியாவிட்டாலும் கூட.. அது நம் முடிவுக்கே விடப்படுவதால்.. அது நமக்குள் ஏற்படுத்தும் சலனங்கள் அலாதியானது… கிழவராக நடித்திருக்கும் Jeon Seong-hwang-ம் Han Yeo Reum-ம் சிறு பெண்ணாக நடித்திருக்கும் அந்த சிறுமியும் எந்தவொரு வசனத்தின் துணையும் இன்றி மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள்… கிம் கி டுக்கின் வரிசையில் இதுவும் தவறவிடக்கூடாத ஒரு திரைப்படம்…\nபேசாத கதாபாத்திரங்களால் பேசப்பட வைக்கும் இயக்குநர்\nஇயக்குநர் திரு.விக்ரமன் அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.பல்கலைகழகம் சார்பில் சிறந்த இயக்குநருக்கான கவுரவ ”டாக்டர்” பட்டம் வழங்கும் பட்டமளிப்பு விழா...\nவருகிற 05.12.2016 திங்கள் கிழமை அன்று காலை சரியாக 9 மணி அளவில், நமது சங்கத்தின் சிறப்பு கூட்டம் வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற உள்ளது. ...\nசில பத்திரிக்கைகளிலும் சில ஊடகங்களிலும் எங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை பற்றி முரண்பாடான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ...\nவணக்கம். உறுப்பினர்கள் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளவதற்கான தொலைபேசி எண்கள் 044 – 4213 0680 (AIRTEL) மற்றும் 044 – 2486 1607. (BSNL) ...\nபடத்தின் தலைப்பை ஆன்லைனில் பதிவு செய்வது\nநமது சங்க உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் ...\nதென்னிந்திய திரைப��பட எழுத்தாளர்கள் சங்கம்\nஎழுத்தாளர்கள் சங்கத் தலைவராக தி்ரு.விக்ரமன் வெற்றி\n205 வாக்குகள் பெற்று வெற்றி..\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..\nசூப்பர் டீவி நிவாரண உதவி..\nA.R முருகதாஸ் உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவி\nஇடம் : மியூசிசியன் ஹால், நேரம் : 9AM - 5PM...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் உதவி..\nஉதவி இயக்குனர் சுரேஷின் முயற்சியில்..\nபாதிக்கப்பட்ட மக்கள் துயர் தீர வேண்டும்..\nவெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு தலைவர் உதவி..\n5D காமிராக்கள் திரைப்படங்கள் எடுக்க வாடகைக்கு..\nஉறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களுக்கும்..\nவெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் செய்வோம்\nநம்மால் முடிந்த உதவியை செய்வோம்.....\nஇயக்குநர் திலகம் பற்றிய தகவல்\n45 தரமான படங்களை இயக்கியவர்..\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..\nதலைவர்,செயலாளர் சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்...\nநாளை மதியம் 1 மணி முதல் 6 மணி வரை விநியோகம்\nபரிசுப் பொருட்கள் 5,6,7 தேதிகளில் வீடு தேடி வழங்கப்படும்...\nதீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது\nநடிகர் விவேக் மகன் இறப்பு\nசங்க நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கல்...\nஉறுப்பினர்களுக்கான தீபாவளிப் பரிசுப் பொருட்கள்\nசங்கத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது..\nநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...\nகமல்ஹாசனுடன் சங்க உறுப்பினர்களுடன் சந்திப்பு.\nஇன்று மாலை 5:30 மணியளவில் RKV தியேட்டரில்....\nகூகுள் நிறுவனத்தின் புதிய CEO ஒரு தமிழர்..\nசென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை..\nபொதுக்குழு- 2015 இனிதே முடிந்தது..\nஉறுப்பினர்களின் ஆதரவே சங்கத்தின் பலம்..\nநாளை பொதுக்குழு கூட்டம் 06-08-2015 - வியாழக்கிழமை\nகமலா திரையரங்கம்-காலை 9:00 - 11:30....\nACS-TANTIS மருத்துவ அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்\nதகுதியுள்ள உறவுமுறைகள் மற்றும் சான்றிதழ்கள்...\nஏ.சி.எஸ் மருத்துவ அட்டைக்கான விண்ணப்பம் விநியோகம்\nகலாம் ஐயாவின் உடல் அடக்கம்..\nமறைந்த கலாமிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதேசத்தின் வடிவில் கலாம் வாழ்வார்..\nகலாமின் உடல் பகல் 12:00 மணியளவில் அடக்கம்..\nபிரதமர் இறுதி அஞ்சலி செலுத்த வந்துள்ளார்...\nகலாம் மறைவு குறித்து தலைவர் விக்ரமன்\nசங்க அரங்கில் நாளை மறைந்த கலாமிற்கு அஞ்சலி..\nஇளைய சமுதாயத்தின் உந்துசக்தி அப்துலகலாம் மறைந்தார்\nசங்க அலுவலகம் இன்று விடுமுறை..\nஇன்று முதல் படப்பிடிப்புகள் ரத்து..\nட்ரேட் சென்ட்டரில் நமது சங்கத்தின் புத்தக நிலையம்.\nஇந்திய சினிமா நூற்றாண்டு மலர் ரூ 500/-...\nகல்வி உதவி நிதி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது..\nகல்வி உதவித்தொகை வழங்கும் நாள் :புதன் (22-08-2015)\nநேரம் : காலை 10:30 AM மணியிலிருந்து.....\n200 பேருக்கு வழங்க முடிவு..\nபொதுக்குழு கூட்டம் : 06-08-2015 - வியாழக்கிழமை\nஇடம் : கமலா திரையரங்கம்...\nகல்வி உதவித் தொகை - 200 பேருக்கு 12 லட்சம்...\nபாகுபலி - 6 நாட்களில் 265 கோடி வசூல்..\n500 கோடியைத் தாண்டி சாதனை படைக்குமா..\nசாலைகளின் இருபக்கமும் கூடி மக்கள் அஞ்சலி செலுத்தினர்..\nவிக்ரமன் தலைமையில் சங்க நிர்வாகிகள் அஞ்சலி\nமெல்லிசை மன்னருக்கு சங்க உறுப்பினர்களும் அஞ்சலி...\nமெல்லிசை மன்னன் குறித்த சுவையான குறிப்புகள்..\n1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார்..\nஅன்னாரின் இறுதி அஞ்சலி பெசன்ட் நகர் மின் மயானத்தில் நாளை நடைபெறுகிறது....\nஉடல் தானத்திற்கு பதிவு செய்ய சங்கத்தை அணுகவும்..\nஉறுப்பினர்களின் 3 குறும்படங்கள் திரையிடப்பட்டன..\nவிண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் பெறலாம்\nஉறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்...\nகல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை..\nகல்வி உதவித் தொகையை உறுப்பினர்கள் பெறுவதற்கான விதிகள்...\nபொதுக்குழு கூட்டம் - 08-07-2015\nஇடம் - S.J மஹால் கல்யாண மண்டபம்...\nவிக்ரமன், R.K.செல்வமணி,V.சேகர் - வேட்புமனு தாக்கல்\nமற்ற பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல்...\nவாக்காளர் பட்டியல் திருத்தம்-16, 17, 18 தேதிகளில்\nஇயக்குநர் சுந்தர்.சி ரூ 5 லட்சம் நன்கொடை...\nகல்வி நிதிக்காக சங்க அறக்கட்டளைக்கு செலுத்தியுள்ளார் ...\nவாக்களிப்பவர்கள் சந்தா கட்ட இன்றே கடைசிதினம்.\nசந்தாவை செலுத்த இன்று(15-06-2015) மாலை 6-00 மணிக்குள் செலுத்தவேண்டும்....\nகல்வி உதவித் தொகை 2015 - நிறுத்தி வைப்பு\nஇயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் மற்றும் செயலாளர் கலந்து கொண்டனர்...\nசந்தா செலுத்தியவர்கள் மட்டுமே வாக்களிக்கவும் போட்டியிடவும் முடியும்..\nகல்வி உதவித் தொகை - 2015\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தினம் 10.06.2015....\nஇயக்குநர் சங்கத் தேர்தல் அறிவிப்பு...\nநமது சங்கத் திரையரங்க கட்டண விவரம்\nஇருவர் ஒன்றானால் திரைப்படம் நாளை திரையிடப்படுகிறது\nவெறி (திமிரு-2) முன்னோட்டம்(ட்ரெயிலர்) வெளியீ��ு\nபிரசாத் லேபில் மாலை 6.00 மணிக்கு...\nநமது சங்கத் திரையரங்க திறப்பு விழா இனிதே முடிந்தது\nவெள்ளித்திரை என்கிற சினிமா இணையதளமும் திறந்துவைக்கப்பட்டது....\nஉறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு…\nதியேட்டர் மற்றும் சினிமா வலைதளங்கள் திறப்பு விழா…\nவளசரவாக்கம் வேளாங்கண்ணி பள்ளியிலும் இலவச கல்வி..\nஉறுப்பினர்களுக்கு 5 இலவச கல்வியிடங்கள்..\nவடபழனி கார்த்திகேயன் மெட்ரிக் பள்ளி..\nபள்ளி நிர்வாகத்துடன் தலைவர் விக்ரமன் இன்று பேசினார்...\nஆவிச்சி பள்ளியில் 12 இடங்கள்...\nநமது சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்\n04-06-2015 வியாழக்கிழமையன்று கமலா திரையரங்கில்...\nஅம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு..\nபுரட்சி தலைவியை வரவேற்கும் இயக்குநர்கள் சங்கம்..\nதீர்ப்பின் தாக்கம் இயக்குநர் சங்கத்திலும் எதிரொளி\nஇயக்குநர் சங்கத் தலைவர் வெடி வெடித்து கொண்டாட்டம்...\nஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்....\nகோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் இருந்தனர்\nபெரிய படங்களுக்கும், புதிய படங்களுக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயம்...\nஉறுப்பினர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு..\nபாராட்டு விழாவில் தலைவர் விக்ரமன் அறிவிப்பு..\n”உடல் மண்ணுக்கு..” -என்ற பழமொழியை புதுமொழியாக்கினார்..\nஇலவச கல்வியிடங்களை கொடுத்த வள்ளல்களுக்கு......\n8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான போராட்டம்...\nஉறுப்பினர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்..\nஉலகத் தொழிலாளர்களே ஒன்று படுவோம்..\nமே தின விழாவிற்கான அழைப்பு\nஎம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை\nஎம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் பயில உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு இலவச இடங்கள்...\nபுத்தாண்டு தினத்தில் மேலும் ஓர் நற்செய்தி..\nபாரத் மற்றும் தாகூர் தொழிற்நுட்பக்கல்லூரியில் 15 இடங்கள்..\nவேல்ஸ் தொழிற்நுட்பக் கல்லூரியில் இலவசமாக பயில வாய்ப்பு...\nஎனக்குள் ஒருவன்- திரை விமர்சனம்\nதிரைக்கதை தான் படத்தின் மிகப்பெரிய பலம்...\nகமல், ஸ்ரீதேவி நடிக்க, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. 1978ம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்து இருந்தார்....\nவிக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா...\nஇந்த படம் பற்றி இங்கே சொல்லுங்கள். சுருக்கமாக மட்ட......\nதமிழில் இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்காக பாராட்டலாம்...\nதீரன் - அதிகாரம் ஒன்று விமர்சனம்\nத்ரில்லர் + ஆக்‌ஷன் க்ரைம் இரண்டையும் இணைத்து கதை ...\nஎன் ஆளோட செருப்ப காணோம் - விமர்சனம்\nதேடி வந்தவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்...\nஒரு குறிப்பிடத்தக்க முயற்சி இந்தத் திரைப்படம்....\nயாவரும் வில்லன் - குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=30793", "date_download": "2018-05-22T08:14:16Z", "digest": "sha1:KHKA2KA2ZZQOFE7B75FRDCBXP45LARZG", "length": 8799, "nlines": 69, "source_domain": "thaimoli.com", "title": "கற்றோர் மத்தியில் மோசமடையும் ஊழல்!", "raw_content": "\nகற்றோர் மத்தியில் மோசமடையும் ஊழல்\nஆராவ், ஏப். 20: ஊழலுக்கு ஆதரவு அளிப்பதில் உயர்கல்விக் கூட மாணவர்கள் கொண்டிருக்கும் மனநிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு நாடு முழுவதிலும் உள்ள உயர்கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்களிடையே ஊழலை தடுக்கும் செயல் நடவடிக்கைகளின் விளைபயன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1,000 மாணவர்களில் 16 விழுக்காட்டினர் ஊழலுக்கு ஆதரவாக செயல்படும் எண்ணத்தைக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது என அவ்வாணையத்தின் துணைத் தலைமை இயக்குனர் டத்தோ ஷம்சுன் பஹ்ரின் முகமட் ஜமில் குறிப்பிட்டார்.\nஎனினும், கடந்த 2015ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அதே ஆய்வில் அந்த எண்ணிக்கை வெறும் 10.7 விழுக்காடாகவும் 2014ஆம் ஆண்டு 11.3 விழுக்காடாகவும் இருந்தது.\nமேலும், கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் 18.2 விழுக்காடு மாணவர்கள் தங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்க லஞ்சம் கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வெண்ணிக்கை 0.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.\nஅதனைத் தவிர்த்து, ஊழல் குறித்து புகார் கொடுக்க முன்வர நினைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு கண்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் 74.9 விழுக்காடாகவும் 2015ஆம் ஆண்டு 74.1 விழுக்காடாகவும் இருந்த அவ்வெண்ணிக்கை, கடந்த ஆண்டும் வெறும் 66.3ஆக மட்டுமே பதிவாகியுள்ளது.\nஊழல் குறித்து புகார் செய்தால், தங்களுக்கு எதிர்மறையான பாதிப்புகள் விளையக்கூடும் என்று மாணவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவ்வாறு புகார் கொடுப்பவர்கள் புகார் கொடுப்போர் சட்டம், சாட்சி பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பாதுகாக்கப்படுவர். எனவே, புகார் கொடுக்க நினைக்கும் தரப்பினர் தங்களின் அடையாளங்கள் வெளியிடப்பட்டுவிடுமோ என்ற பயம் கொள்ளத் தேவையில்லை என்று டத்தோ ஷம்சுன் பஹ்ரின் நினைவுறுத்தினார்.\nகடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் 162 நபர்கள் மட்டுமே எஸ்பிஆர்எம்மை அணுகி, தைரியமாக அத்தகைய புகார்கள் அல்லது தகவல்களை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதனிடையே, மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தில் ஊழலை ஒழிக்கும் உறுதிமொழியில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட போது டத்தோ ஷம்சுன் பஹ்ரின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\nமாரான் மரத்தாண்டவர் ஆலயம் உடைபடுமா மறுக்கிறார் தலைவர் - அச்சத்தில் பக்தர்கள் வாட்ஸ்அப் வட்டாரத்தில் பரபரப்பு\nபுதிய வியூகத்தில் தேமு இளம் வேட்பாளர் ஷாரில் - கோலலங்காட்டில் வெற்றி உறுதி\nகேவியசின் சேவையால் வலுவிழந்ததா ஜசெக\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTg0MjA4MTM5Ng==.htm", "date_download": "2018-05-22T08:10:37Z", "digest": "sha1:GMF65MM2DMO74T6WYRVIEIBJG4WLBZNU", "length": 19393, "nlines": 151, "source_domain": "www.paristamil.com", "title": "ஹாட்ரிக் வெற்றி பெற்று இந்தியா சாதனை!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேல�� செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஹாட்ரிக் வெற்றி பெற்று இந்தியா சாதனை\nதென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ஓட்டங்கள் வித்த��யாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் இரு அணிகளுக்கிடையே நடந்த முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலையில் உள்ளது.\nஅதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெற்றது.\nநாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்ரிக்கா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.\nரோகித் சர்மா ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், தலைவர் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தனர். அதன் பின் இருவரும் அரைசதம் கடந்தனர்.\nதவான் 76 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் - கோஹ்லி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் சேர்த்தது.\nஇதைத் தொடர்ந்து களமிறங்கிய ரகானே 11 ஓட்டங்களிலும், ஹர்திக் பாண்டியா 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து கோஹ்லியுடன், டோனி இணைந்தார்.\nசிறப்பாக விளையாடிய கோஹ்லி 119 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரின் 34-வது சதமாகும்.\nதொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோஹ்லி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்கள் குவித்தார். இந்திய அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்கள் எடுத்தது.\nஇந்திய அணி சார்பில் அதிகபட்சமாக கோஹ்லி 160 ஓட்டங்கள், தவான் 76 ஓட்டங்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் டுமினி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\n304 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்களாக ஆம்லா- ஏய்டன் மார்கம் களமிறங்கினர்.\nஆம்லா 1 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்து வீச்சில் வெளியேற, அடுத்து வந்த டுமினி-மார்கம்முடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஇந்த ஜோடியால் அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் சென்றது. மார்கம் 32 ஓட்டங்களிலும், அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுமினி 51 ஓட்டங்களிலும் வ��ளியேற தென் ஆப்பிரிக்கா ஆட்டம் கண்டது.\nஇவர்களைத் தொடந்து வந்த மில்லர் 25, ஜோண்டோ 17, மோரிஸ் 14 என வெளியேற தென் ஆப்பிரிக்கா அணி 40 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.\nஇதன் மூலம் இந்திய அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில்3-0 என்று முன்னிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.\nதென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் கோஹ்லியின் தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. முன்னாள் வீரர்கள் சிலரும் கோஹ்லியை வசைபாட ஆரம்பித்தனர்.\nதற்போது ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, இன்னும் 1 போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் தொடரைக் கைப்பற்றிவிடும், அப்படி தொடரைக் கைப்பற்றிவிட்டால் கோஹ்லி பற்றி பேசிய வாய்களுக்கு பூட்டு தான் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\n* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nபிளேஆப்ஸ் சுற்றில் மோதும் நான்கு அணிகள்\nஐபிஎல் 11-வது சீசனின் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிய நான்கு அணிகளுக்கும் இடையில் சுவாரஸ்யமான தகவல்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nபுனேயில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த டெல்லி டேர்டெவில்ஸ்\nடெல்லியில் நடைபெற்ற ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்சை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தது டெல்லி\nஐதராபாத் அணியை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி\nபிளே ஆப் சுற்றை தக்கவைத்த ராஜஸ்தான்\nஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றை தக்க\n« முன்னய பக்கம்123456789...302303அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2017/02/blog-post_5.html", "date_download": "2018-05-22T08:00:05Z", "digest": "sha1:VZEAIHTQKUXDSYNCPQY4BJ7UXVO377CJ", "length": 24161, "nlines": 272, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: தமிழ் ராக்கர்���் மற்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும்!", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nதமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும்\nஅண்மையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நிகழ்வொன்றில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தை கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் சாடியிருந்தார். நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் ஒரு குழுவாக இணைந்து திரைப்படத்தை உருவாக்கினால் தமிழ் ராக்கர்ஸ் அதை இணையத்தில் வெளியிட்டு இன்புறுகிறார்கள். அவர்களை இன்னும் ஆறு மாதத்தில் கண்டுபிடித்து அழிப்பேன் என சூளுரைத்தார். இன்று தொழிநுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் பல்வேறு தொழிநுட்பங்களினால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் திரையரங்குகளும் மக்களுக்கு புது அனுபவத்தை வழங்கி வரும் நிலையில் மக்கள் இறுவட்டுக்களையும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களையும் நாடிச் செல்வது ஏன் இதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைச் சரி செய்யாமல் இணையத்தளங்களைக் குறை கூறுவது நியாயமில்லை.\nகாரணம் திரையரங்கக் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. சாமானியன் நெருங்கக் கூடிய இடத்தில் திரையரங்குகள் இல்லை. ஆக இறுவட்டுக்களும் இவ்வாறான இணையத்தளங்களுமே மக்களின் திரைப்படப் பொழுதுபோக்கிற்கு தீனி போடுகின்றன. வாழ்க தமிழ் ராக்கர்ஸ் இவர்களின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். திரைத்துறை ஏழை எளிய மக்களுக்கானதாக்கப்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் கோடிகளைக் கொட்டி திரைப்படங்களை எடுக்கிறார்கள். அந்தத் திரைப்படங்கள் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன. திரைப்படங்களைப் பார்க்க குடும்பத்தோடு திரையரங்குகளுக்கு சென்றால் ஒருவன் தனது மாத சம்பளத்தில் பல ஆயிரங்களை வாரி இறைக்க வேண்டியுள்ளது. திரையரங்க உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் மலைக்க வைக்கின்றன. சாதாரண விலையை விட இருமடங்கிற்கும் மேல். தமது பல நாள் உழைப்பை ஒரு நாளில் வீணடித்துத்தான் இந்த ஞானவேல்ராஜாக்களின் தயாரிப்புக்களை மக்கள் ரசிக்க வேண்டியுள்ளது.\nமக்கள் இறுவட்டுக்களிலும் இணையத்தளங்களிலும் திரைப்படங்களைப் பார்க்கக் கூடாது என்றும் திரையரங்குகளில்தான் ரசிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இன்ன பிறரும் திரையரங்கக் கட்டணங்கள் குறித்து கவனம் செலுத்த மறுப்பதேன் தயாரிப்பாளர்களுக்கு லாபம் லகரங்களில் வந்தால் சரி. மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று போய்விடுவீர்கள். வணிக நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்களுக்கு தேவையில்லாத கலாச்சாரங்களை அறிமுகப்படுத்துவீர்கள். திரைத்துறையில் அலுப்புத் தட்டினால் அரசியலுக்கு வந்து எங்களையே ஆள்வீர்கள். ஆனால் திரையரங்குகள் குறித்து உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. போங்கடா நீங்களும் உங்க நியாயமும்...\nமக்கள் எதற்கெடுத்தாலும் நடிகர்களையே குறை சொல்கிறார்களாம். ஒரு பொது நிகழ்ச்சிக்கு வழக்கறிஞரோ மருத்துவரோ வராவிட்டால் கேட்பதில்லையாம். நடிகர்கள் வராவிட்டால் கேள்வி கேட்கிறார்களாம். கேட்கத்தானே செய்வோம் உங்களைத்தானே தமிழர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள் உங்களைத்தானே தமிழர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள் ரஜினி என்றால் உயிரையும் கொடுப்பவன் உங்கள் ரசிகன் தானே ரஜினி என்றால் உயிரையும் கொடுப்பவன் உங்கள் ரசிகன் தானே நீங்கள் உருவாக்கும் திரைப்படத்துக்கு தன் சொந்த செலவில் விளம்பரம் தேடிக்கொடுக்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே நீங்கள் உருவாக்கும் திரைப்படத்துக்கு தன் சொந்த செலவில் விளம்பரம் தேடிக்கொடுக்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே தன் வீட்டுப் பிள்ளைக்கு பால் இல்லாவிட்டாலும் உங்களை பாலால் அபிஷேகம் செய்வானே தன் வீட்டுப் பிள்ளைக்கு பால் இல்லாவிட்டாலும் உங்களை பாலால் அபிஷேகம் செய்வானே நீங்கள் தேர்தலில் நின்றால் உங்களை முதல்வராகவும் ஆக்குவானே நீங்கள் தேர்தலில் நின்றால் உங்களை முதல்வராகவும் ஆக்குவானே வழக்கறிஞருக்கும் மருத்துவருக்கும் யாரேனும் இப்படிச் செய்ததுண்டா வழக்கறிஞருக்கும் மருத்துவருக்கும் யாரேனும் இப்படிச் செய்ததுண்டா இவ்வளவும் செய்துவிட்டு தனக்கு பொதுவெளியில் ஒரு பிரச்சினை என்றால் நீங்கள் வராத போது உங்களை கேள்வி கேட்டுத்தானே ஆகவேண்டும் இவ்வளவும் செய்துவிட்டு தனக்கு பொதுவெளியில் ஒரு பிரச்சினை என்றால் நீங்கள் வராத போது உங்களை கேள்வி கேட்டுத்தானே ஆகவேண்டும் ரசிகர்களால் கோடீஸ்வரன் ஆன நீங்கள் ரசிகர்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பதுதான் நியாயம், தர்மம் எல்லாம்.\nஇறுதியாக தயாரிப்பாளர்��ளும் நடிகர்களும் திரைப்படம் என்னும் கலையை ஏழை எளியவர்களும் கண்டு ரசிக்கக் கூடியதாக ஆக்க முயற்சி எடுக்காதவரை தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களுக்கும் இறுவட்டுக்களுக்கும் மக்கள் மத்தியில் என்றுமே பேராதரவு இருந்துகொண்டே தான் இருக்கும். மேலும் மக்களால் முன்னேறும் நீங்களும் மக்கள் பிரதிநிதிகளுக்குரிய கடப்பாடுகளோடு நடந்துகொள்ள வேண்டியதும் மிகமிக அவசியம். வாழ்க தமிழ் ராக்கர்ஸ்\nபாதி சரி - பாதி பிழை. உண்மை தோழரே\n தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் அரைத்த மாவையே அரைக்கும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். சொந்தமாக ஒரு திரைக்கதையை எழுதும் சக்தியற்ற துறையைத்தான் நாம் ரசித்துக்கொண்டிருக்கிறோம். வேதனை\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது ய��ர்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nசிகரம் - தூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு\nநாளைய தமிழக முதல்வர் யார்\nSIGARAM.CO - சிகரம் இணையத்தளம் உருவாகிறது\nஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்...\nதமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களு...\nஇலங்கையின் 69வது சுதந்திர தினம்\nசிகரம் பாரதி - 0006\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2018/03/KAALANGAL-YAARUKKAAGAVUM-KAATHTHIRUPPATHILLAI.html", "date_download": "2018-05-22T07:38:26Z", "digest": "sha1:UPTO7Z5V7BEU7BDQ223V4ZVK4MRFHQDT", "length": 17513, "nlines": 320, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nLabels: SIGARAM.CO, கவிதை, கவின்மொழிவர்மன்\nநல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி.\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nசிகரம் வலைப்பூங்கா - 01\nNokia 5 திறன்பேசிக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 மேம்பட...\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும...\nவாழ்தலின் பொருட்டு - 04\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018...\nகவிக்குறள் - 0013 - துணையே பகையானால்\nசிகரம் டுவிட்டர் - 01\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமைய...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/12/2011.html", "date_download": "2018-05-22T07:54:45Z", "digest": "sha1:OUQN2HZFWE5S5ZTQZLVP2E4WJN2ARCRP", "length": 49620, "nlines": 283, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: 2011 தமிழ் சினிமா ஆடுகளம் முதல் ஒஸ்தி வரை", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\n2011 தமிழ் சினிமா ஆடுகளம் முதல் ஒஸ்தி வரை\nஎனக்கும் சினிமாவுக்கும் எந்தவிதமான நேரடி தொடர்புகளும் கிடையாது , ஆனால் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு கணிசமான தொகையை சினிமாவும் சினிமா சார்ந்த பிற ஊடகங்களுக்கும் செலவு செய்யும் லட்சகணக்கான தமிழர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் சினிமாவை பற்றி விமர்சிக்கும் உரிமை எனக்கும் உண்டு என்பதால் இந்த வருடம் வெளிவந்த தமிழ் சினிமாக்களை பற்றிய என் பார்வையை இங்கு பதிவிடுகிறேன்.\nஇந்த வருடம் என்னை கவர்ந்த ஐந்து பாடல்கள் அதே வரிசையில் (இது என்னுடைய ரசனை மட்டுமே)\nமுன்பு நான் ரகுமானின் தீவிர ரசிகன். என் பதின்ம வயதுகளில் ரகுமானின் பாடல்களை தவிர வேறு எந்த இசையமைப்பாளரின் பாடல்களையும் கேட்காமலே இருந்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது யுவன் ரகுமானை ஓரங்கட்டிவிட்டார். காரணம் இந்த பாடலை போன்ற பல துள்ளிசை பாடல்களை வரிசையாக அவர் தந்துகொண்டிருப்பதே. தியானம் செய்தால் எனர்ஜி கூடும் , ரஜினி படம் பார்த்தால் எனர்ஜி கூடும் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் உண்மையா இல்லையா என்று தெரியாது ஆனால் இந்த பாடலை கேட்டுபாருங்கள் கண்டிப்பாக உங்கள் எனர்ஜி அதிகாரிக்கும். ஆனால் பாடல் படமாக்கப்பட்ட விதம் கொஞ்சம் ஏமாற்றம்தான்.\nசர சர சாரகாத்து – வாகை சூடா வா\nஇந்த பாடலை முதலில் கேட்கும்போது எனக்கு பெரியதாக ஒரு ஈர்ப்பு இல்லை , ஆனால் முதன் முறை இந்த பாடலை விஷுவலாக பார்த்ததுமே பிடித்து விட்டது. இந்த பாடலை கேட்டதை விட பார்த்ததே அதிகம். தென் தமிழகத்தின் செம்மண் பிரதேசத்தை மழை பின்னணியில் இவ்வளவு குளுமையாக யாரும் படம் பிடித்ததில்லை.\nபில்லாவுக்கு பிறகு ஒரு படத்திற்கு தீம் ம்யூசிக் மிக சரியாக பொருந்தி வந்திருப்பது மாங்காத்தாவுக்குதான்.. என்னை கேட்டால் பில்லா தீம் ம்யூசிக்கை விட இது ஒருபடி மேல். தீம் ம்யூசிக் அந்த படத்தின் ட்ரீட்மெண்ட்டிற்க்கு அப்படியே ஒத்துப்போக வேண்டும். அப்படி அமைந்துவிட்டால் படத்துக்கு அதுவே பெரிய பலமாக அமைந்துவிடும். மங்காத்தாவில் இது கச்சிதமாக அமைந்திருக்கிறது. படத்தோடு பார்க்கும் போது நம் நரம்பில் வயலின் வாசிப்பதை போல ஒரு கிளர்ச்சியை உருவாக்கியது இந்த தீம் ம்யூசிக். இதை ஹெட் போனில் கேட்டுக்கொண்டே ஃபோர் வேயில் பைக் ஓட்டினால் உங்களை அறியாமலே ஸ்பீடோமீட்டர் நூறை தாண்டும் அபாயம் இருப்பதால் பைக் ஓட்டும் போது இதை கேட்காமல் இருப்பது நலம்..\nவாடி வாடி கியூட் பொண்டாட்டி – ஒஸ்தி\nசிம்பு எழுதி சிம்புவே பாடி இருக்கும் ஒரு பாடல் கேட்பதற்க்கு நன்றாக வந்திருக்கிறது என்பது உண்மையிலேயே மிக பெரிய அதிசயம்தான். புது கணவன் தன் மனைவியை எப்படியெல்லாம் பாசமாக கவனிப்பேன் என்று பாடுவதாக வரிகள் அமைந்திருக்கும் பாடல். புதுசாக திருமணம் ஆகியிருப்பதாலோ என்னவோ எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்துவிட்டது.\nகாதல் என் காதல் – மயக்கம் என்ன\nதனுஷ் & செல்வராகவனின் கரகர கட்டை குரல் , படத்தில் இந்த பாடலின் மொக்கையான placement என்று சில சொதப்பல்கள் இருந்தாலும் , வழக்கமான செல்வராகவனின் காதல் தோல்விபாடல்களில் இருக்கும் திமிர் கலந்த சோகமே இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.\nஇந்த வருடம் நான் அதிக முறை பார்த்த படம் தலையோட மங்காத்தாதான்... கண்டிப்பாக பத்து முறைக்கும் மேல் பார்த்திருப்பேன். பத்து தடவையும் தலைக்காக மட்டுமே..\nஇந்த வருடம் வந்த படங்களில் எனக்கு பிடித்த மூன்று படங்கள்\nஇந்த வருடத்தின் மிக பெரிய வெற்றிபடம், அதிக வசூலை குவித்ததும் இந்த படம்தான். ரஜினி தவிர வேறு எந்த நடிகனாலும் நினைத்து பார்க்க முடியாத கதாபாத்திரம் விநாயக் மாதவன். அர்ஜூனின் மனைவியை கடத்தி அவரை வைத்தே வைபவ்வை போட்டுதள்ளும் சீனில் கடைசியாக போனில் ஸ்டைலாக loveya என்று சொல்லுவாரே .. சவாலாகாவே கேட்கிறேன் வேறு எந்த நடிகனுக்கு (ரஜினி தவிர) அந்த ஸ்டைல் வரும் மதுரையை தாண்டிய தென் தமிழகம் தலயோட வசூல் கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த படம் இது. ரஜினிக்கு பிறகு 200 சதவிகித ஒபெனிங்க் காட்டும் ஒரே ஹீரோ தலதான�� . சந்தேகம் இருப்பவர்கள் மதுரை , விருதுநகர் , ராமநாதபுரம் , திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஏதாவது ஒரு திரையரங்கில் பில்லா 2 ஒபெனிங்க் ஷோ பார்த்து தெளிந்து கொள்ளலாம். Thala we impressed.. give us more…\nதமிழில் இது போன்ற படங்கள் வருவது மிகவும் அபூர்வம். வேலாயுதம் , ஏழாம் அறிவு போன்ற மொக்கைகளை விளம்பரத்தை நம்பி பார்க்கும் நாம் , கல்வியின் அவசியத்தை சொன்ன இந்த படத்தை பார்க்காமல் விட்டதால் இனிமேல் இது போன்ற படங்களை எடுக்கும் தைரியம் யாருக்கும் வராது என்பது வருத்தமான விஷயமே.\nபடத்தின் ஆரம்பத்தில் ஒரு கிழவன் 25 வயது பெண்ணை புணர்ந்து கொண்டிருப்பான், ஒரு கட்டத்தில் அவனால் இயங்கமுடியாமல் போக வெறுப்பில் அவளை அடித்துவிடுவான். உன்னால முடியலைனா என்னைய ஏன் அடிக்கிற என்று அவள் அழும் அந்த காட்சியில் அட வித்தியாசமா இருக்கே என்று ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தேன். இறுதி வரை ஆர்வமும் குறையவில்லை திரையில் வித்தியாசமான காட்சியமைப்புகளும் குறையவில்லை. சில காட்சிகளில் படம் கொஞ்சம் போர் அடித்தாலும் படம் பார்க்கும் போது நமக்கு கிடைக்கும் புது புது அனுபவங்களுக்காக பொறுத்து கொள்ளலாம்.\nநல்ல பொழுதுப்போக்கு கதையில் திரைக்கதையும் , காமெடியும் கைகொடுத்தால் பெரிய ஹீரோக்கள் மட்டும் இல்லை நான் நடிச்சாகூட மக்கள் குடும்பத்தோட வந்து ரசிப்பார்கள் என்று லாரன்ஸ் நிரூபித்த படம். நீண்ட நாளுக்கு பிறகு கோவைசரளா காமெடியில் கலக்கிய படம், தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பேய் படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பார்த்த படம் என்று இந்த படத்தை பற்றி நிறைய கூறலாம். எல்லாவற்றிக்கும் மகுடம் வைத்தார் போன்ற ஒரு விஷயம் மதுரையிலும் , திருச்சியிலும் இந்த வருடம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதுதான்.\nஇதை தவிர்த்து முத்துக்கு முத்தாக , எங்கேயும் எப்போதும் போராளி , மயக்கம் என்ன போன்ற படங்கள் கொடுத்த காசுக்கு குறைவில்லாமல் ரசிக்க வைத்த படங்கள்.\nஇந்த வருடம் தியேட்டரில் கதற கதற மூன்று மணிநேரம் அடிவாங்கிய படங்கள்,\nநடுநிசி நாய்கள் – தமிழ் சினிமாவின் முதல் திகில் படம் இதுதான் என்று இந்த படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் . ஆனால் படத்தை பார்த்தால் அவர் தமிழின் முதல் செக்ஸ் படம் எடுக்க முயற்சி செய்தது போலதான் இருந்த��ு.\nமாப்பிள்ளை – இந்த படத்தை பாத்துட்டுதான் ரஜினி ஊருக்குள்ள எவ்வளவோ நல்ல மாப்பிளைங்க இருக்கும்போது இவனை ஏன் நாம மாப்பிளையா செலக்ட் பண்ணுனோம்னு பீல் பண்ணி பீல் பண்ணி உடம்புக்கு முடியாம போயி ஆஸ்பத்திரியில படுத்துகிட்டாறு போல... என்னா மொக்கைடா சாமி... தமிழ் சினிமாவின் ஆக சிறந்த பத்து மொக்கைகளை லிஸ்ட் எடுத்தால் அதில் இந்த படம் போட்டியே இல்லாமல் இடம் பிடிக்கும்.\nரௌத்திரம் – சென்னைக்கு போனா பீச்ச பாத்தமா , அண்ணா சமாதி எம்‌ஜி‌ஆர் சமாதிய சுத்தி பாத்தோமா , ஏதாவது ஏ‌சி பாருக்கு போயி தண்ணியடிச்சமான்னு இல்லாம காசி தியேட்டருக்கு போயி இந்த படத்த பாத்தது என் தப்புதான். ஆனால் நான் பண்ணுண தப்புலையும் ஒரு நல்லது நடந்திருக்கு , இந்த படம் பாத்த எஃபக்ட்லதான் ஜீவாவோட அடுத்த படம் வந்தான் வென்றான் போஸ்டர கூட பாக்காம தப்பிச்சிட்டேன்.\n4. எங்கேயும் காதல் – ராஜகுமாரனுக்கு ஒரு விண்ணுக்கும் மண்ணுக்கும்னா , பிரபு தேவாவுக்கு இந்த எங்கேயும் காதல். ஹாரிஸ் ஜெயராஜுக்கு எந்த படத்துக்கு எப்படி பாட்டு போடணும்னு தெரியல , ரெண்டு மூணு நல்ல ட்யூன இந்த படத்துல போட்டு வேஸ்ட் பண்ணிட்டார் . அவரை நம்பி இந்த படத்தை பார்க்க வந்தவர்கள் விட்ட சாபமெல்லாம் அவரைதான் சேரும். பாஸ் நல்ல படத்துக்கு காப்பி அடிச்சி நல்ல பாட்டா போடுங்க , இந்த மாதிரி மொக்கை படத்துக்கு ஆதவன் , ஏழாம் அறிவு மாதிரி உங்க ஸ்டைல்ல பாட்ட போட்டு கும்மிடுங்க...\nஆளாளுக்கு விருது கொடுக்குராணுக , இதோ நானும் என் பங்குக்கு இவனுகளுக்கெல்லாம் விருது கொடுக்க போறேன்\n1. “நாம் தமிழர்” விருது – திருக்குறளையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக தமிழரின் பெருமையை தூக்கி நிறுத்திய உதயநிதி ஸ்டாலின் , முருகதாஸ் , சூரியா மூவருக்கும்\n2. “நாம் இளிச்சவாயர்கள்” விருது – முருகதாஸை நம்பி முதல் நாளே படத்தை தியேட்டரில் சென்று பார்த்து நொந்த அனைவருக்கும் .\n3. “சிறந்தசங்கூதுபவர்” விருது – வேலுஊஊஊஊஊ வேல்ல்ல்ல்ல்ல்லாயுதம் என்று தன் பெயரிலேயே சங்கு ஊதி காட்டிய இளைய தளபதிக்கு.\n4. “சிறந்த ஜெராக்ஸ் மெஷின்” விருது – விஜய்ங்கிற பேருக்கும் இந்த விருதுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியவில்லை. வழக்கமாக இளைய தளபதி விஜய் வாங்கும் இந்த விருதை இந்த முறை I am sam படத்தை ஜெராக்ஸ் எடுத்த இயக்குனர் விஜய் வாங்குகிற���ர்.\n5. “சிறந்த டிரைவர்” விருது – ரயிலையே டிஸ்க் பிரேக் போட்டு நிறுத்திய இளையதளபதி டாக்டர் விஜய் அவர்கள்\nகடைசியாக ஒரு தல ரசிகனாக அவருக்கு அவரின் ரசிகர்கள் சார்பாக என்னுடைய வாழ்த்து இதோ\nஇயக்கத்தை கலைத்தாலும் எங்கள் இதயத்தில் நிலையாய் நிற்பவரே.. உண்மைதான் தலைவா... எங்கள் இதயத்தில் என்றென்றும் நீதான்...\nஅனைவருக்கும் அட்வான்ஸ் கிருஸ்துமஸ் மற்றும் புது வருட வாழ்துக்கள்.\nபாஸ் ஒஸ்தியில இருந்து ஒரு பாடல் சொல்லியிருப்பனே பார்க்கவில்லையா முழுவதும் படித்து விட்டு கமெண்ட் போடுங்கள் நண்பா...\nதங்கள் இரசனையை வெளிப்படுத்த தங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது...ஒரு கலைஞனின் இரசிகர் மற்றவரின் இரசிகர்களைக் காயபடுத்தி விமர்சிப்பது அழகல்ல..மன்னிக்கவும்..சில நெருடல்களைத் தவிர்த்து பார்த்தால் இது இந்த ஆண்டிற்கான கிட்டத்தட்ட சரியான தரவரிசை தான்..\nஅனானி நீங்கள் உபயோகபடுத்திய வார்த்தைகளில் இருந்தே நீங்கள் யாருடைய ரசிகர் என்று புரிகிறது ... மன்னிக்கவும் உங்கள் கமெண்ட் வெளியிட தகுதியானது இந்த தளம் கிடையாது ...\n\\\\சம்பாதிக்கும் பணத்தில் ஒரு கணிசமான தொகையை சினிமாவும் சினிமா சார்ந்த பிற ஊடகங்களுக்கும் செலவு செய்யும் லட்சகணக்கான தமிழர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் சினிமாவை பற்றி விமர்சிக்கும் உரிமை எனக்கும் உண்டு.\\\\ ரொம்ப எச்சரிக்கையா ஆரம்பிச்சிருக்கீங்க \"எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படத்த அம்பதோ நூறோ குடுத்துட்டு பார்த்திட்டு, நல்லாயில்ல சொல்ல நீ யாரு\"-ன்னு உங்களை ரொம்ப கடுப்பேத்தியிருக்கானுங்க போலிருக்கே\n\\\\சங்கூதி காட்டிய இளைய தளபதிக்கு. \\\\ \"இதை சங்கு ஊதிக் காட்டிய இளைய தளபதிக்கு\" என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஹா...ஹா..ஹா...\n\\\\“சிறந்த ஜெராக்ஸ் மெஷின்” விருது – விஜய்ங்கிற பேருக்கும் இந்த விருதுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியவில்லை. வழக்கமாக இளைய தளபதி விஜய் வாங்கும் இந்த விருதை இந்த முறை I am sam படத்தை ஜெராக்ஸ் எடுத்த இயக்குனர் விஜய் வாங்குகிறார்.\\\\ மத்தவங்க ஆங்கிலப் படங்களை ஜெராக்ஸ் எடுத்தா நம்ம ஜோசப் விஜய் தன்னுடைய முந்தய படங்களையே திருபத் திரும்ப ஜெராக்ஸ் எடுப்பாரு\n \"எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படத்த அம்பதோ நூறோ குடுத்துட்டு பார்த்திட்டு, நல்லாயில்ல சொல்ல நீ யாரு\"-ன்னு உங்களை ரொம்ப கடுப்பேத்தியிருக்கானுங்க போலிருக்கே\n//\\\\சங்கூதி காட்டிய இளைய தளபதிக்கு. \\\\ \"இதை சங்கு ஊதிக் காட்டிய இளைய தளபதிக்கு\" என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஹா...ஹா..ஹா...\nஎனக்கே இப்பத்தான் தெரியிது .. மாத்திருவோம்\n//மத்தவங்க ஆங்கிலப் படங்களை ஜெராக்ஸ் எடுத்தா நம்ம ஜோசப் விஜய் தன்னுடைய முந்தய படங்களையே திருபத் திரும்ப ஜெராக்ஸ் எடுப்பாரு\nஅதையும் பாத்துட்டு ஹிட்டு ஹிட்டுன்னு குடிக்கிற கைப்புள்ளைக இருக்குற வரைக்கும் அவர் தைரியமா ஜெராக்ஸ் எடுக்கலாம்\nசிவாஜி -எம்ஜிஆர், ரஜினி-கமல், ஜோசப் விஜய்-அஜித், தனுஷ்-சிம்பு இவங்க யாரும் சொந்த வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல. நம்மை மகிழ்விக்க ஆடிப் பாடி, நம் பணத்தில் சுகபோகத்தை அனுபவிக்கும் இந்தக் கூத்தாடிகளுக்காக நாம் ஒருத்தருகொருத்தர் பகைமை பாராட்டி அடித்துக் கொள்ளத்தான் வேண்டுமா\n\\\\Nan vijayai patri ezhuthiyathil yethavathu thavaru irunthal sollungal thiruththukiren. \\\\எனக்கு விஜய் படங்கள் பிடிக்கும், அதே மாதிரி உங்களைப் போன்ற பதிவர்களின் எழுத்துக்களையும் ரசித்து படிப்பதும் உண்டு. அதே சமயம், அனானியாக முக்காடு போட்டுக் கொண்டு வந்து, உங்களை முகவரியையும், போன் நம்பரையும் 'நாகரீகமான' வார்த்தைகளில் கேட்பவர்களை நாகரீகம் தவறாது சமாளிக்கவும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்க்கு பதிவர் எப்பூடி ... என்ன செய்கிறார் என்று பாருங்கள், உங்களுக்கு அந்த பாணி ஒரு ஐடியாவைக் கொடுக்கலாம், வாழ்த்துக்கள்\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இ��...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்���ளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2016/09/", "date_download": "2018-05-22T08:12:22Z", "digest": "sha1:PSQ6ZNDAL3UGAX5HETZ2VCMPWN65Z2QZ", "length": 35224, "nlines": 337, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "கொண்டலாத்தி..", "raw_content": "\nSeptember, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nஇன்றைய வளர்ந்த நாகரீகம் என்பது காடுகள் மலைகள் ஆறுகள் சமவெளி பிரதேசம் என பிரதான இடங்களை காவுகொடுத்து நிர்மாணிக்கப்பட்டவை. சிறு புற்கள் பூச்சிகள் பறவைகள் விலங்குகள் உட்பட அதனை சார்ந்து வாழ்ந்த பல உயிர்கள் (பழமையான மனிதர்கள் உட்பட) அனைத்தைய���ம் அழித்துவிட்டு அவற்றின் ஆன்மாவில்தான் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்த செய்தியும், சிறுத்தையை பிடித்த கதைகளும் அவ்வபோது நமக்கு இவற்றையெல்லாம் நினைவுபடுத்திச் செல்கின்றன. அவ்வாறு அழிக்கப்பட்ட சீனாவின் ஆயிரம் ஆண்டு பழமையான மேய்ச்சல் நில நாகரீகம் ஒன்றின் கதைதான் ஓநாய் குலச்சின்னம் (Lang Tuteng - Wolf Totem). \"இயற்கையால் ஒவ்வொன்றின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியும் ஒற்றை மனிதனின் பேராசையை தவிர்த்து\" என்ற மகாத்மாவின் வரிகளுக்கு தீனிபோடுகிறது இந்த நாவல்.\nகலாச்சார புரட்சியை தொடர்ந்து சீனாவில் மேற்கொள்ளப்பட்ட புரட்சி நடவடிக்கைகள் ஏராளம் அவற்றுள் ஒன்று பழங்குடி மற்றும் கிராமங்களில் நிலவிவரும் நான்கு பழமைகளான பழைய சிந்தனை, பழைய கலாச்சாரம், பழைய சடங்குகள், பழமையான பழக்கவழக்கங்களை அகற்றி புதிய புரட்சியை விதைப்ப…\nகாலையில் அலாரம் வைத்து அதற்குமுன் எழுந்து, மாமியாருக்கு டீ கணவருக்கு காபி குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்து. இட்லிக்கு ஜோடி சட்ணியா சாம்பாரா பொடியா யோசித்து காலை உணவு தயாரித்து, பள்ளி-அலுவலகம் செல்லும் குழந்தைகளை ஒழுங்குபடுத்தி, வாசலில் நின்று வழியனுப்பி, அவசரமாக மிச்சத்தை அள்ளிப்போட்டு வயிற்றை நிரப்பி, பாத்திரங்களை கழுவி, தரையை சுத்தம் செய்து, துணிகளை துவைத்து அலசி காயவைத்து மடித்து, மதிய உணவும் மாலை பலகாரமும் செய்து, குழந்தைகளோடு கொஞ்சி விளையாடி, செடி கொடிகளுக்கு தண்ணீர்விட்டு, கிடைக்கும் நேரத்தில் டிவியில் தோன்றும் சீரியலையும் பக்கத்துவீட்டு கதையையும் உள்வாங்கிக் கொண்டு, இரவு சப்பாத்திக்கு மாவு பிசைந்து, ஒரு நாளை ஒரு மாதிரியாக முடித்து, அனைவரும் உறங்கியபின் களைத்துப்போய் சாயும் சாதாரண வாழ்க்கை குஜராத்தில் வசித்துவந்த \"ப்ரீத்தி சென் குப்தா\" என்பவருக்கு சலிப்புத்தட்டியிருந்தது. ஒரு நாள் அவர் கணவரிடம் தனியாளாக இந்த உலகை சுற்றிப் பார்க்கும் தனது நீண்டநாள் ஆசையை மெல்ல கூறினார்.\nகுஜராத்தி ஹிந்தி கொஞ்சம் சமஸ்கிருதம் இதை வைத்துக்கொண்டு தனி மனுசியாக உலகை சுற்ற நினைத்த ப்…\nஒரு தொலைதூர இரயில் பயணத்தில்..(கிறுக்கல்கள்).\nமாரிமுத்து அண்ணனும் முதலியார் மளிகைகடையும்.\nஎங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே சில முகங்களை பார்க���கும்போது தோன்றக்கூடும். அதுவே சொந்தஊரை மறந்து எங்கோ ஓடித்திரிந்து ஏதாவது ஒரு பண்டிகைக்கு மட்டும் திரும்பும் என்னைப்போன்ற சிலருக்கு ஊரில் புதிதாக யாரைப் பார்த்தாலும் மனதில் அடிக்கடி தோன்றும், அன்றும் அப்படித்தான் இருந்தது. முண்டாபனியனுடன் நீலக்கலர் லுங்கியில் சற்று கனத்த கருத்த உருவத்துடன் பேக்கரியில் கண்ணாடிப்பெட்டிக்குள் சுடச்சுட கேக்குகளை அடுக்கிக் கொண்டிருந்த அந்த முகம் எங்கேயோ பார்த்து பழகியதுபோல் தோன்றியது. டீயை உறிஞ்சியபடி குறைவான GB கொண்ட என் மெமரிகார்டின் (மூளை) போல்டர்களில் தேடினேன் சட்டென நினைவுக்கு வந்தார் முதலியார் மளிகைகடையில் வேலைசெய்த மாரிமுத்து அண்ணன்.\nகாலணா காசை கவர்மெண்ட் கையால் பெற்று மாதத்திற்கு ஒருமுறை மட்டும் மளிகை சாமான்களை வாங்கி பாட்டில்களிலும் டப்பாக்களிலும் அஞ்சரை பெட்டியிலும் நிரப்பி மாதக்கடைசியில் தலைகீழாக தட்டிப்பார்க்கும் நடுத்தர குடும்பம் எங்களது. முதல் தேதி தொடங்கியதும் பிள்ளையார்சுழி போட்டு வெல்லம் - 1 கி என இனிப்போடு மளிகை சாமான்களுக்கான பட்டியலை தயார் செய்வோம். அந்த பட்டியலை அப்பா வேலைக்குச் செல்ல…\nகொல்கத்தா பயணமும் வங்கமொழி பாடல்களும்.\nஇந்தியாவின் முதல் தலைநகரம் கிழக்கிந்திய கம்பேனியும் இன்னபிற வெளியாட்களும் விளையாடிய தளம், சுதந்திர போராட்டத்திலும் மதக் கலவரத்திலும் கொதித்த பூமி, உலகின் மக்கள்தொகை நிறைந்த இடம், குப்பை நகரம், காளிதேவியின் பிறப்பிடம், கம்யூனிசம் ஆண்ட கோட்டை என பல சிறப்புகள் பெற்ற கொல்கத்தாவிற்கு செல்லும் வாய்ப்பு இரண்டாவது முறையாக கிடைத்தது. எங்கு பயணித்தாலும் தொழில் சம்பந்தமான வேலையை தவிர்த்து எனக்கான சில நேரங்களை கொஞ்சம் ஒதுக்கிக்கொள்வேன். அங்குள்ள தெருக்களைச் சுற்றுவது, வகையாக சாப்பிடுவது, புத்தகம், சினிமா, பாடல்கள் என அந்த நேரத்தில் புதிதாக எதையாவது தேடுவதை வாடிக்கையாக வைத்திருப்பேன். ஆனால் இந்த கொல்கத்தா பயணத்தில் எதையும் நிர்மாணிக்க முடியாமல் போனது. தங்கியிருந்த அறையில் சன்னலை வெறித்தபடியே பாதி நாட்களின் பொழுது கழிந்தது. கொல்கத்தா நண்பர் Mohit மட்டும் சற்று ஆறுதலாக இருந்தார், நானும் அவரும் வங்கமொழி படங்களையும் சில பாடல்களையும் பற்றி ஒருநாள் பேசிக் கொண்டிருந்தோம். வருடம்தோறும் தேசிய விருதிற்கான வரிசையில் முதலில் நிற்கும் வங்கமொழி படங்களில் சிலவற்றை அடுத்தநாள் அவர் எனக்காக தேடிப்பிடித்து வாங்கிவந…\nTsotsi - அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்..\nஎத்தகைய கடினமான கல்மனதையும் அன்பு என்ற அம்பு துளைத்துவிடும்.- அன்னை தெரசா.\nஒரு மனிதன் பிறக்கும்போது அவன் உடல் உறுப்புகளைப் போல மனதும் மிருதுவாகத்தான் இருக்கிறது சமூகமும், வளர்ப்பும், காலச் சூழ்நிலையும் ஒருவனை கல்மனம் படைத்தவனாக மாற்றிவிடுகிறது. இன்றைய சூழலில் குற்றவாளியாக நிற்கும் ஒவ்வொருவரின் மனதில் ஏதோவொரு மூலையில் அன்பு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. பரிசீலிக்கப்படாத அந்த அன்பே அவர்களை குற்றவாளியாக நிறுத்தி வேடிக்கை பார்க்கிறது. இந்த திரைப்படத்தில் வரும் நாயகனின் கதையும் இத்தகையதே. தாயை இழந்து தந்தையின் கொடுமைக்கு பயந்து தெருவோரம் வளர்ந்து கொலை, கொள்ளை என வாழ்ந்துவரும் வாழ்க்கையில் மூன்றுமாத கைக்குழந்தை குறுக்கிடுகிறது, இறுகிப்போன அவனது கல்மனதிலிருந்து அன்பை மீட்டெடுக்கிறது.\nநுரையீரல் புற்றுநோயால் தாயை இழந்த David தந்தையின் கொடுமைக்கு ஆளாகிறான். அவரிடமிருந்து தப்பித்து நகரத்திற்கு வெளியே தெருவோரம் வசிக்கும் கைவிடப்பட்ட சிறுவர்களோடு மூர்க்கத்தனமாக வளர்கிறான். நண்பர்களான Butcher, Aap மற்றும் Boston என்பவர்களுடன் இணைந்து சிறுசிறு திருட்டு கொள்ளை என வாழ்ந்துவரும் அவன் \"Tsotsi\"…\nதலைப்பை படித்தவுடன் முகத்தில் 1000 வாட்ஸ் பல்பு எரிகிறதா தொடர்ந்து படியுங்கள். குடியின்றி அமையாது இன்றைய உலகில் அதிகம் அருந்தப்படும் சோமபானம் இந்த பிராந்தி. டச்சுநாட்டை சேர்ந்த அந்த பெயர் தெரியாத ஏற்றுமதியாளர் இல்லையென்றால் தனி ஆளையும் நம் அரசையும் ஆளும் பிராந்தி நமக்கு கிடைத்திருக்காது.\nதிராட்சையிலிருந்து நொதித்து பெறப்பட்ட பழச்சாற்றை (Wine) வசதிபடைத்தவர்கள் மட்டும் அருந்திக்கொண்டிருந்த 16 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் போலந்து துறைமுகத்தில் பெயர் தெரியாத அந்த ஏற்றுமதியாளர் கப்பலில் வைன்கள் நிறைந்த பேரல்களை ஏற்றிக் கொண்டிருந்தார். ஏற்றுமதிக்கான சேவை வரியை மிச்சம்பிடிக்க நினைத்த அவரது மூளைக்குள் பல்பு எரியத் தொடங்கியது. வைன்களில் உள்ள 10-13 % ஆல்கஹால் சதவீதத்தை கூட்டி எடையை குறைத்து ஏற்றுமதியை அதிகப்படுத்தி வரியையும் தவிர்க்கள���ம் என அவர் நினைத்தார். நீரை விட கொதிநிலை குறைவாக கொண்ட ஆல்கஹாலை Distilation என சொல்லக்கூடிய பகுத்துவடிக்கும் முறைக்கு அவர் உட்படுத்தினார். அவரது இந்த சிக்கன நடவடிக்கையிலிருந்து பெறப்பட்டதே ஆல்கஹால் சதவீதம் நிறைந்த பிராந்தி ஆகும் . Brandewijn (burnt wine) என்ற டச…\n என்னோட ஸ்டேடஸ், முன்-பின்புலம் தெரியுமா தலைக்கனத்தோடு நான் என்ற அகந்தை நம்மில் அனைவருக்குமே உண்டு. அதாவது நான்தான் சிறந்தவன்(வள்) என்ற மாயை. ஆனால் சிறுசிறு தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என இந்த பூமியில் வாழும் அற்ப உயிர்கள் ஒவ்வொன்றிற்கும் நம்மைவிட சில தனித்துவம் இருக்கிறது இருந்தும் அவைகள் எதையும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. மரங்கொத்தி பறவைக்குத்தான் தலைக்கனம் (மண்டை ஓடு) அதிகம். அது ஒரு பெரிய வலுவான மரத்தை துழையிட்டு அழகான தன் வீட்டை மட்டுமே கட்டிக்கொள்கிறது. இதுபோன்ற சில சுவாரசியமான தகவல்களை ரசிக்கலாம் வாருங்கள்.\nகரப்பான் பூச்சிகள் (Cockroaches) .\nகிட்டத்தட்ட 320 மில்லியன் வருடங்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் இந்த பூமியின் வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே உயிரினம் கரப்பான் பூச்சிகள். அழிந்து போன டைனோசார்களுக்கே ஹாய் சொன்ன கரப்பான் பூச்சியின் உடல் அமைப்பு மிகவும் சிறப்பானது. இந்த உலகம் மீண்டும் ஏதாவது ஒரு காரணங்களால் அழிந்து போனாலும் அல்லது மாற்றமடைந்தாலும் இவைகள் வெகு விரைவாக உயிர்பெற்று பல்கிப்பெருகி தன் இனத்தை நிலைநாட்டிக்கொள்ளும். அதனால…\nதண்ணீர் வேண்டி அய்யனாருக்கு படையல் (கிறுக்கல்கள்).\nரிமோட்- கிளாசிக் ஹிந்தி பாடல்கள்.\nஅலுவலகம் முடிந்து களைத்து சலிப்புடன் அறைக்குள் நுழைந்ததும் முதலில் தேடுவது டிவி ரிமோட்டைதான். வழக்கமான அழுது புலம்பும் சீரியல்களில் தொடங்கி , தலைகீழாக வித்தைகாட்டும் நடன நிகழ்ச்சியைத் தொட்டு, மேடைப் பாடல்களையும் சூப்பர் சிங்கர்களையும் கிடுகிடுவென கடந்து, பாட்டிசுட்ட வடையை யார் திருடியது என்ற செய்தி சேனல்களின் (வெட்டி) விவாதத்திலிருந்து தப்பித்து, கடவுள் அழைக்கிறார் எழுப்புகிறார் என்ற மதம் சம்பந்தப்பட்ட சேனல்களில் ஒளிந்து, உல்லாச வாழ்விற்கு உற்சாகத்திற்கு லேகியம் விற்கும் ஆன்லைன் நிகழ்ச்சியில் இரண்டு நிமிடம் நின்று (ஹி.ஹீ) அடியேன் Set max சேனலை வைத்துவிடுவேன். அந்த சேனலில் இர��ு பத்துமணிக்குமேல் கிளாசிக் ஹிந்திபாடல்களை ஒளிபரப்புகிறார்கள். வாங்கிவந்த காய்ந்த சப்பாத்தியையோ ஓய்ந்த தோசையையோ பிய்த்து போட்டுவிட்டு, அடுத்தநாள் வேலைக்கான உடைகள் முதல் ஷூ வரை ஒழுங்குபடுத்தி, நினைவுகளையும் கனவுகளையும் தூசுதட்டி, ஏதாவது ஒரு புத்தகத்தை துணைக்கு வைத்துக்கொண்டு படுக்கையில் விழுந்து, வேறெந்த சேனல்களையும் மாற்றாமல், கருப்பு வெள்ளை முதல் கண்கவரும் எழுபதுகளின் அந்த ஹிந்தி பாடலைகளை கேட்டுக்கொண்டே தூங்குவ…\nஒரு மரமும் ஒட்டுமொத்த தன்னம்பிக்கையும் ஒரு காதலும்..\nஉழைப்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குபவர்கள் ஜப்பானியர்கள். உலகம் என்ற அழகியின் மூக்குத்தி அளவில் இருந்துகொண்டு இரண்டாம் உலகப்போரில் கலந்து அணுகுண்டு சோதனையில் சிக்கி சின்னாபின்னமானது முதல் புயல் வெள்ளம் நிலநடுக்கம் சுனாமி என ஒவ்வொரு அழிவு காலகட்டத்திலும் அவர்கள் பீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்துள்ளனர். நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட ஜப்பானின் நில அமைப்பு மிகவும் சிக்கலானது, அங்கு இயற்கை சீற்றங்கள் வருடா வருடம் கோடை விடுமுறைக்கு பிறந்த வீட்டிற்கு வரும் பெண்போல வந்து அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு போகிறது. அத்தகைய பெரும் இழப்பிலும் ஜப்பானியர் ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் கடைபிடித்து அதிலிருந்து மீண்டுவந்து உலகத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு செய்தியை பாடமாக அறிவிக்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் நமக்கெல்லாம் அவர்கள் கற்றுக்கொடுத்த தன்னம்பிக்கை பாடம்தான் \"Miracle Pine\".\n11 மார்ச் 2011 ஆம் ஆண்டு ஜப்பானை மிகப்பெரிய சுனாமி தாக்கியது. பல லட்சம் பொருட்களையும் வீடுகளையும் 19000 அதிகமான மக்களையும் காவுவாங்கிச் சென்றது. ஜப்பானில் உள்ள &quo…\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாள���்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/windows-8-how-to-add-applications-to-the-startup-folder/", "date_download": "2018-05-22T07:54:01Z", "digest": "sha1:ANG5NC6ZUJ4V75N3LA6MNKIQGNMGIWMO", "length": 6788, "nlines": 100, "source_domain": "maayon.in", "title": "விண்டோஸ் 8 : Startup Folder ல் மென்பொருள்களை புதிதாக இணைப்பது எப்படி? - மாயோன்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nவிண்டோஸ் 8 : Startup Folder ல் மென்பொருள்களை புதிதாக இணைப்பது எப்படி\nதேவையான மென்பொருள் செயலிகளை Startup ல் வைத்துக் கொள்வது பல சமயங்களில் உதவியாக இருக்கும்.\nStartUp என்பது நமது கணினி தொடங்கும் போதே அதனுடன் இணைந்து இயங்க தொடங்கும் மென்பொருள்களின் பட்டியலே ஆகும்.உங்கள் கணினியில் ஏற்கனவே உள்ள தொடக்க மென்பொருள்களை காண Task Manager திறந்து அதில் இருக்கும் Startup எனும் பகுதியை பார்க்கவும்.\nஇங்கு நீங்கள் நேரடியாக புதிய செயலிகளை சேர்க்க இயலாது.விண்டோஸ் 8 ல் Startup என தேடினாலும் பயனில்லை.அதற்கான வழிகள் தான் பின்வருமாறு உள்ளன.\n1.விண்டோஸ் கீ உடன் சேர்த்து R (Win key+ R) டைப் செய்து Run Dialog Box ஐ தொடங்கவும்.\n2. %AppData% என்பதை டைப் அல்லது பேஸ்ட் செய்து Ok கொடுக்கவும்.\n3.இப்போது கீழே கொடுக்கப்படுள்ள Code ஐ அப்படியே copy செய்து மேலே உள்ள Address bar-ல் Paste செய்யவும்.\nஅல்லது நேரடியாக shell:startup என Run Dialogue Box ல் டைப் செய்தும் இந்த Startup கோப்பை (Folder) திறக்கலாம்.\n4.அடுத்து உங்களுக்கு தேவையான exe மீது ரைட் கிளிக் செய்து Create shortcut கொடுத்தால் உருவாகும் அதன் shortcut file அப்படியே Drag அல்ல்து copy செய்து startup கோப்பில் இடவும்.\nஅவ்வளவுதான் இனி உங்கள் கணினி தொடங்கும் போது இந்த மென்பொருள் களும் தாமகவே செயல்பட துவங்கும். நீங்கள் தினமும் பயன்படுத்தும் மென்பொருள்களை இதில் இணைத்து கொள்வது உங்கள் நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும்.\nஅனைத்து இந்தியர்களுக்குமான இணையத்தை கொண்டு வருகிறோம்.\nகிராமங்களை தேடி வரும் கூகுள் இணைய சகி திட்டம்\nஇனி ரோபோக்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்\nதமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை\nஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்\nபறக்கும் கப்பல் – ஏர் லேண்டர் 10\nவியக்க வைக்கும் சீனாவின் அதிநவீன பேருந்து\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,675 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,631 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,348 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,211 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,854 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,489 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTYwMDMxNjkxNg==.htm", "date_download": "2018-05-22T08:16:32Z", "digest": "sha1:BV4DXKLK57DMSYUAV2MXBHYJVB5ELXQT", "length": 14437, "nlines": 139, "source_domain": "www.paristamil.com", "title": "பலம் எது? பலவீனம் எது...???- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப��� பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமை பட்டுக்கொண்டே இருந்தது.\nஉதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும்,மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.\nஇப்படியிருக்க ஒரு மழைகாலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது. அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது.அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப் படுத்தி அருகில் சென்றது. மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற, மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்,அதை நினைத்து நீ சந்தோஷ பட்டிருக்கிறாயா என்றது, மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லை என்று பதில் கூறியது.\nஇதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் வலிமையையும் இருக்கும்,அது என்ன என்பதை உணர்ந்து அதனை மேம்படுத்தவேண்டுமே அன்றி எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது. தன் தவறை உணர்ந்த மயில் மைனவிற்கு நன்றி தெரிவித்தது.\nநம்மிடம் இருக்கும் பலத்தை பயன்படுத்தி நமது பலவீனத்தை எதிர்கொள்ள வேண்டுமென்பதே இக்கதையின் நீதியாகும்\nஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஞானி ஒருவர் தன்னிடம் சீடனாகச் சேர யார் வந்தாலும், அதோ அங்கே இருக்கும் குளத்தைப் போய் பார். அங்கே என்ன\nபெருந்துறவியான கோபோ ஓரிடத்தில் தங்க மாட்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருப்பார். ஒருமுறை அவர்\nகுழ‌ந்தைகளா இ‌ன்று வாசு‌கி‌ப் பா‌ட்டி ஒரு ந‌ல்ல‌க் கதையை உ‌ங்களு‌க்காக கூற வ‌ந்து‌ள்ளே‌‌ன். அதாவது, இறைவ‌ன்\nவேடன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதைப்பிடித்த வேடன், சிறகுகளை மட்டும் வெட்டி\nஒரு ஊரில் ஒரு அழகான மலை. மலை மேல் ஒரு முருகன் கோயில். கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் நிறைய\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/tm-gossip-news/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/356-197079", "date_download": "2018-05-22T08:21:07Z", "digest": "sha1:5Y7U3UHVEYN3EI4SF42IFU772BDNAIKJ", "length": 4427, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஓபர் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள்", "raw_content": "2018 மே 22, செவ்வாய்க்கிழமை\nஅரசாங்கத்துக்கு மகாணசபைகளின் பலத்தை காப்பாற்றிக்கொள்ள திரைமறைவில் பாரிய ​வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக விஷயமறிந்த சிலர் சொல்கின்றனர்.\nஅதன்காரணமாக நாற்காலி கட்சியில் இருந்து விலகி மஹிந்தவை சரணடைந்தவர்களுக்கு இப்போது சிறந்த ஓபர் கிடைக்க ஆரம்பித்துள்ளதாம்.\nபெரிய சைஸ் உறுப்பினர்கள் பலர், மயில் தாள்களின் ஊடாக ஏலம் எடுக்கப்படுவதாக தகவல்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/10-homemade-cranberry-face-masks-for-winter-skin-care-018572.html", "date_download": "2018-05-22T08:20:17Z", "digest": "sha1:OGE4JSQWPQLTMK7SLYMEYXL4PNQHS4IY", "length": 20210, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "சரும பொலிவை ஜொலிக்கச் செய்யும் மிகச் சிறந்த ஃபேஸ் மாஸ்க் !! | 10 Homemade Cranberry Face Masks For Winter Skin Care - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» சரும பொலிவை ஜொலிக்கச் செய்யும் மிகச் சிறந்த ஃபேஸ் மாஸ்க் \nசரும பொலிவை ஜொலிக்கச் செய்யும் மிகச் சிறந்த ஃபேஸ் மாஸ்க் \nகுருதிநெல்லியில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்பும், நொதிகளும் குவிந்து கிடக்க, இதனால் உங்கள் சருமமானதின் ஆரோக்கியமும், தோற்றமும் மெருக்கூட்டப்படுகிறது.\nஇந்த நெல்லியை நாம் வருடமுழுவதும் சரும கவனிப்பு செயல்களுக்கு பயன்படுத்த, அவை பெயர்பெற்ற பயன்பாட்டினை குளிர்க்காலத்தில் நமக்கு தருகிறது.\nஇதனால் தான், குருதி நெல்லியில் இருக்கும் பண்புகளால், உங்களுடைய சருமமானதின் சிரமங்கள் நீங்க, காற்றில் இல்லாத ஈரப்பதம் இதில் இருக்கிறதாம்.\nகுளிர்க்காலத்தில் இந்த நெல்லியை நாம் பயன்படுத்த, உங்கள் சருமம் காய்ந்து போகாமல் தடுப்பதோடு, சீரற்ற சருமத்தை சரியும் செய்ய, இதனால் விரும்பத் தகாத செயல்கள் உங்கள் வழியில் எட்டிப்பார்க்க பயம் கொள்கிறது.\nஒருவேளை, இந்த பழத்தினால் உங்கள் அழகு எப்படி மேம்படும் என்னும் ஆச்சரியம் உங்களுக்கு இருந்தால், அதனை நாங்கள் சொல்ல இதோ முன் வருகிறோம். போல்ட் ஸ்கை பத்திரிக்கை மூலமாக, இந்த குருதி நெல்லி முக ஆடை பயன்பாட்டை பட்டியலிட்டு சொல்லிட, அது வீழ்ச்சியடையும் வெப்ப நிலையினால் உண்டாகும் சரும இயற்கை அழகு மற்றும் பளப்பளப்பு பேரழிவை எப்படி தடுக்க உதவுகிறது என இப்போது நாம் பார்க்கலாம்.\nஇங்கே இதற்கான செய்முறையை நாம் பார்க்கலாம்.\nகுறிப்பு: முதலில் சருமத்தில் இதனைக்கொண்டு மூடி சோதனை செய்தப்பின்னர் முகத்தில் தடவுவதால் எத்தகைய சருமத்துக்கு இது சிரமமாக இருக்கும் என்பதை முன்பே தெரிந்துக்கொள்ள முடிகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுருதி நெல்லியுடன் ஆலிவ் எண்ண���ய் மற்றும் கிளிசரின்:\n• ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் 5 முதல் 6 குருதி நெல்லியை போட்டு அரைத்துக்கொள்ளவும். அதன்பின்னர், 1 டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் 4 முதல் 5 துளி கிளிசரினை சேர்த்துக்கொள்ளவும்.\n• அந்த மூலப்பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.\n• அதனை உங்கள் முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்து அதன்பின்னர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு உங்கள் சருமத்தை கழுவ வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் தேன் சேர்ப்பது:\n•4 முதல் 5 குருதி நெல்லியை அரைத்து, அத்துடன் 1 டீ ஸ்பூன் தேனையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n•அதனை உங்கள் முகத்தில் தடவி, அதன்பின்னர் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து இளஞ்சூட்டோடு இருக்கு நீரில் கழுவ வேண்டும்.\n•இதனை உங்கள் சருமத்தின் மெல்லிய ஈரப்பதம் கிடைக்கும் வரை பின்பற்ற வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் அர்கன் எண்ணெய் சேர்ப்பு:\n• 6 முதல் 7 குருதி நெல்லிவரை எடுத்துக்கொண்டு கலவையாக்கி கொள்ள வேண்டும்.\n• அந்த கிடைக்கும் இறுதி பேஸ்டுடன் 1 டீ ஸ்பூன் அர்கன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n• அதனை கொண்டு முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு அமைதியாக அமர்ந்திருக்க, அதன்பின்னர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் அலோ வேரா ஜெல் சேர்ப்பு:\n• 4 முதல் 5 குருதி நெல்லியை அரைத்துக்கொண்டு, அத்துடன் 1 டீ ஸ்பூன் அலோ வேரா ஜெல்லை சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.\n• அந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும்.\n• 20 நிமிடங்கள் கழித்து, இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் பாதாம் கொட்டை பவுடர்:\n• சுத்தமான 4 முதல் 5 குருதி நெல்லியை எடுத்துக்கொள்ள, அத்துடன் ½ டீ ஸ்பூன் பாதாம் கொட்டை பவுடரை சேர்த்து பிசைந்துக்கொள்ள வேண்டும்.\n• அதனை உங்கள் முக சருமத்தில் தடவி படர செய்ய, அதன் பின்னர் 10 நிமிடம் கழித்து இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.\n• உங்கள் சருமம் உலர்ந்து இருக்கிறதா என தட்டி பார்த்து லேசான நிறமியை (Toner) பூச வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் தயிர் மற்றும் வைட்டமின் E எண்ணெய் சேர்ப்பு:\n• வைட்டமின் E மாத்திரையில் இருக்கும் எண்ணெய்யை பிழிந்து எடுத்துக்கொண்டு, அத்துடன் 4 முதல் 5 குருதி நெல்லியை நசுக்கி ப���ழிந்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n• அந்த பிசையப்பட்ட மூலப்பொருள் கலவையை எடுத்து முகத்தின் சருமத்தில் தடவிக்கொள்ள வேண்டும்.\n• 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து, அந்த கழிவை இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் பால் சேர்ப்பு:\n• ஒரு பாத்திரத்தில் 5 முதல் 6 ப்ரெஷ்ஷான குருதி நெல்லியை எடுத்து நசுக்கிக்கொண்டு, அத்துடன் 1 டீ ஸ்பூன் பாலையும் சேர்க்க வேண்டும்.\n• அந்த கலவைக்கொண்டு முகத்தில் தடவ வேண்டும்.\n• அதன்பின்னர் 5 முதல் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் லெமன் சாறு சேர்ப்பு:\n• குருதி நெல்லியை மசித்துக்கொண்டு 1 டீ ஸ்பூன் எடுத்துக்கொள்ள, அத்துடன் ½ டீ ஸ்பூன் பிரெஷ்ஷான லெமன் சாறையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n• அந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும்.\n• அதன்பின்னர் உங்கள் சருமத்தை இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் தேங்காய் எண்ணெய் கலப்பு:\n• 7 முதல் 8 குருதி நெல்லியை எடுத்து பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.\n• அத்துடன் 1 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும்.\n• அந்த கலவையை முகத்திடல் தடவி, 10 நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும்.\n• அதன்பின்னர் மிதமான பேஸ் வாஷ் (Face Wash) பயன்படுத்தி, சருமத்திலிருக்கும் கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் வெண்ணெய் (அவாகடோ) மற்றும் ரோஸ் வாட்டர் சேர்ப்பு:\n• பழுத்த வெண்ணெய்யை மசித்துக்கொண்டு, அத்துடன் 5 முதல் 6 ப்ரெஷ்ஷான குருதி நெல்லியையும் சேர்க்க வேண்டும்.\n• அதோடு 2 டீ ஸ்பூன்கள் ரோஸ் வாட்டரை சேர்க்க வேண்டும்.\n• அந்த கலவைக்கொண்டு சருமத்தை தடவி, 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.\n• அதன்பின்னர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு முகத்தை கழுவி, பின்னர் மிதமான பேஸ் வாஷ் (Face Wash) கொண்டு கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா... அதை இப்படிகூட சரிபண்ணலாம்...\nமுகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா\nஇந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்\nசருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும் நேச்சுரல் கிளின்சர்கள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\n2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா\nமுகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா\nகோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள்\nபட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா அப்ப இத மறக்காம செய்யுங்க...\nஇந்த எண்ணெய் தேய்ச்சா தலைமுடி கொட்டறது உடனே நின்னுடும்…\nவெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும் சில ஃபேஸ் பேக்குகள்\nமுன்னந்தலையில் அதிகமாக முடி கொட்டுகிறதா... அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்…\nRead more about: beauty tips skin care home remedies அழகுக் குறிப்பு சரும பராமரிப்பு இயற்கை வைத்தியம்\nDec 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n9 வருஷத்துக்கு முன்ன முள்ளிவாய்க்கால் எப்படி இருந்துச்சு... இத படிச்சு பாருங்க... ரத்த கண்ணீரே வரும்\n... இந்த 8- ஐயும் மறக்காம எடுத்துட்டு போங்க...\nநாம சாப்பிட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கிற இந்த எட்டுல தான் நார்ச்சத்து அதிகமா இருக்காமே...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/06/13/special-article-about-beef-ban-in-india/", "date_download": "2018-05-22T08:13:59Z", "digest": "sha1:MKXJS5F3UJT46D2D6SQSR37JWKKRKEKR", "length": 80297, "nlines": 287, "source_domain": "www.vinavu.com", "title": "சிறப்புக் கட்டுரை : கொம்பில் சிக்கிய கோமாளி ! - வினவு", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அற��வு வினாடி வினா 11\nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க சிறப்புக் கட்டுரை : கொம்பில் சிக்கிய கோமாளி \nசிறப்புக் கட்டுரை : கொம்பில் சிக்கிய கோமாளி \nகோமாதாவைப் பாதுகாப்பது என்ற பெயரில் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தாக்கி வந்த பார்ப்பன பாசிஸ்டுகள் இப்போது கிறுக்கு முற்றிக் கூரைக்குக் கொள்ளி வைத்திருக்கிறார்கள்.\nகால்நடைச் சந்தைகளை “முறைப்படுத்தும்” விதிகள் என்ற பெயரிலான விதிகளை, மிருக வதை தடைச் சட்டத்தின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. “விவசாயத்துக்குத் தேவையான கால்நடைகளைப் பாதுகாப்பது, இறைச்சி உண்போருக்கு தரமான இறைச்சி கிடைக்கச்செய்வது” ஆகியவையே இந்த விதிகளின் நோக்கம் என்று மோடி அரசு கூறுகிறது. “பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் நோக்கம் கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் தீவிரவாதத்தையும் ஒழிப்பது” என்று மோடி அரசு கூறியது எப்படி முழுப்பொய்யோ, அதேபோல இதுவும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.\nஇந்த விதிகள் அமல்படுத்தப்பட்டால், ஓரிரு மாடுகளை வைத்திருக்கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், சிறிய, நடுத்தர விவசாயிகள், சிறிய பால் வியாபாரிகள், சிறிய மாட்டிறைச்சிக் கடை வைத்திருக்கும் முஸ்லிம்கள், பால் விற்பனை, தோல் தொழில், இறைச்சித் தொழில், மாட்டு வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் – ஆகிய அனைவரும் தமது வாழ்வாதாரங்களை இழப்பர். இந்த விதிகள் இவர்களுடைய வாழ்வுரிமையைப் பறிப்பது மட்டுமின்றி, ஏழைகளின் புரத உணவான மாட்டிறைச்சியை உள்நாட்டுச் சந்தையிலிருந்து முற்று முழுதாக ஒழித்துக்கட்டிவிடும். பால் மற்றும் இறைச்சித் தொழில் முழுவதையும் பெரிய பால் பண்ணை நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு பால் மற்றும் இறைச்சித் தொழில் நிறுவனங்களின் பிடிக்குக் கொண்டு சென்று விடும்.\nஇது ஒரு பல நோக்குத் திட்டம். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு இணையான இந்தப் பேரழிவு நடவடிக்கை தனது ஆட்சியின் மூன்றாண்டுத் தோல்வி குறித்த விவாதத்திலிருந்து நாட்டைத் திசைதிருப்பப் பயன்படும் என்று மோடி கணக்குப் போட்டிருக்கக்கூடும். இருப்பினும், இந்த அறிவிக்கை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்���ும் ஆத்திரம், அந்தக் கணக்கைத் தப்புக்கணக்காக்கி விட்டது. தென் மாநிலங்களிலும் வடகிழக்கிந்திய மாநிலங்களிலும் வெடிக்கும் எதிர்ப்புகள், மாநில அரசுகளின் எதிர்ப்புகள், பா.ஜ.க.வுக்கு உள்ளேயே தோன்றியிருக்கும் எதிர்ப்புகள், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் மாடுகளை விற்க முடியாததால் விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கும் கோபம் ஆகியவற்றையெல்லாம் கண்ட மோடி அரசு பம்முகிறது. “பார்ப்பனியம்” என்று பெயர் குறிப்பிட்டுப் பேசத் தயங்கியவர்களையும் “பார்ப்பனிய எதிர்ப்பு” பேசுமாறு தூண்டியிருக்கிறது மோடி அரசு.\nபார்ப்பனியம் எல்லா காலத்திலும் அழிவு சக்தியே\nபார்ப்பனியம் என்பது எல்லாக் காலங்களிலும் ஒரு அழிவு சக்திதான். அதற்கும் உற்பத்தி நடவடிக்கைக்கும் என்றைக்கும் தொடர்பு இருந்ததில்லை. அதன் காரணமாகவே ஆதிக்கத் திமிரும் அடிமுட்டாள்தனமும் அதனிடம் சரி விகிதத்தில் கலந்தே இருப்பதை நாம் காண்கிறோம். அன்று வேள்வி என்ற பெயரில் கால்நடைகளை வகைதொகையின்றி அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நாசமாக்கியது பார்ப்பன மதம். அதன் மீது வெறுப்புற்ற மக்களிடையே பவுத்தம் செல்வாக்கு பெறவே, தனது சமூக மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு, மாட்டுக்கறியைத் துறந்த பார்ப்பனர்கள், மாட்டை மாதாவாக்கி, மாடு தின்போரைத் தீண்டத்தகாதவர் ஆக்கினர்.\nவிடுதலைப் போராட்ட காலத்தில் நாட்டிற்குப் பதிலாக மாட்டை முன்தள்ளி, இந்து – முஸ்லிம் பிளவை விதைத்து பிரிட்டிஷாருக்கு உதவினர் இந்து வெறியர்கள். தற்போது, இந்த விதிகள் மூலம் மாடு வளர்ப்போர், வெட்டுவோர், தின்போரை மட்டுமின்றி, கோமாதாவையும் “இன அழிப்பு” செய்வதன் வாயிலாக, இனி வேறு யாரும் பசுக்கொலை செய்யத் தேவையில்லாத நிலையை உருவாக்கி வருகிறது சங்கப் பரிவாரம்.\nசங்கப் பரிவாரம் உருவாக்க விரும்பும் இந்து ராட்டிரம் என்பது உலக முதலாளித்துவம் வரையறுத்திருக்கும் எல்லைக்கோட்டுக்குள் பயபக்தியுடன் நின்றபடி, பார்ப்பனியம் ஆடுகின்ற கோரத் தாண்டவம். எனவே, சூழ்ச்சியும் அபத்தமும் அதில் கலந்திருப்பதும், ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு சுவை அதில் மேலோங்குவதும் தவிர்க்கவியலாது.\n ஆண் மயிலின் கண்ணீர்த்துளியை விழுங்கிப் பெண் மயில் கருத்தரிப்பதாக ஒரு உயர் நீதிமன்ற நீதிபத��� சாதிக்கிறார். மாட்டு மூத்திரத்தில் தங்கம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடத்துகிறது குஜராத் அரசு. ரூ.500, 1000-த்தைச் செல்லாமலாக்கிவிட்டால் பொருளாதாரம் புயல் வேகத்தில் வளரும் என்று பில்லிசூனியத்தைப் போல பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மக்கள் மீது ஏவுகிறார் ஒரு பிரதமர். மொத்தத்தில் சங்கப் பரிவாரத்தினர் எனப்படுவோர், முட்டாள்தனமும் வக்கிரமும் ஆதிக்கத் திமிரும் கலந்த தெலுங்கு சினிமா வில்லனைப் போன்ற விசித்திரமான பிராணிகள்.\nஅதனால்தான், கோமாதா சென்டிமென்டை வைத்து இந்து வாக்குகளை அறுவடை செய்து வந்த சங்கப் பரிவாரம், பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்து விட்டது. “முஸ்லீம்கள் மாட்டுக்கறி தின்கிறார்கள்” என்று வெறுப்பைத் தூண்டி, அதை இந்து வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்வது வேறு, “பயன்தராத மாட்டை விற்கக்கூடாது” என இந்து வாக்கு வங்கிக்கு உத்தரவிடுவது வேறு என்பது “சங்கி”கள் மண்டையில் ஏறவில்லை. ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் ஆசையில், பித்தம் தலைக்கேறிய இந்தக் கும்பல், அக்லக்கைக் கொன்ற கத்தியை உருவி, “இந்து” விவசாயிகளின் வயிற்றில் செருகி விட்டது.\nவிதிகளின் முதல் பலி விவசாயி\nமோடி அரசு தற்போது உருவாக்கியிருக்கும் விதிகள் முதலில் விவசாயிகளைத்தான் குறி வைத்துத் தாக்குகின்றன. “மாட்டுச் சந்தையில் ஒரு விவசாயி தனது மாட்டை வெட்டுக்கு விற்கக் கூடாது. வாங்குபவரும் வெட்டுக்கு அனுப்பக் கூடாது. அவ்வாறு அடிமாட்டுக்கு விற்பதோ, வாங்குவதோ தண்டனைக்குரிய குற்றம்” என்கிறது மோடி அரசு. மேலும் மாட்டை வாங்குபவர், “அந்த மாட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு யாரிடமும் விற்க மாட்டேன் என்று எழுதிக் கொடுக்க வேண்டும். மீறினால், அதுவும் நடவடிக்கைக்கு உரிய குற்றமாகும்” என்று கூறுகின்றன இந்த விதிகள்.\nஇந்தப் புதிய விதிகளை நியாயப்படுத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை கூறியிருக்கும் காரணங்கள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரகத்தைச் சேர்ந்தவை. மாட்டுச் சந்தையில் ஆரோக்கியமான மாடுகள் அடி மாடுகளாக விற்பனை செய்யப்படுவதால், விவசாயத்துக்கு மாடு இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறதாம். அதேபோல, ஆரோக்கியமற்ற மாடுகளை அடிமாட்டுக்கு விற்பதால், அந்த இறைச்சியைச் சாப்பிடும் மக்கள் பாதிக்கப்படுகிறார்களாம். அதனால்தான் மாட்டுச் சந்தைகளில் அடிமாட்டுக்கு விற்பதையும் வாங்குவதையும் தடை செய்திருப்பதாகக் கூறுகிறது மோடி அரசு.\nமாடு இல்லாத காரணத்தினால் விவசாயம் பாதிக்கப்படுவதாகக் கூறுவது அண்டப்புளுகு. விவசாயம் சார்ந்த பணிகளில் மாடுகளைப் பயன்படுத்துவது மிகவும் அரிதாகிவிட்டது என்பதே உண்மை. மாட்டின் பராமரிப்புச் செலவு அதிகமாகிவிட்டதால், அது பொருளாதாரரீதியாகக் கட்டுப்படியாகாததாகிவிட்டது. ஏரில் பூட்டுவது, நீர் இறைப்பது, வண்டி இழுப்பது போன்ற விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சுமார் 45% அளவுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டன. இன்று அது வெறும் 5% ஆகக் குறைந்து விட்டது.\nவிவசாயத்தின் அழிவுக்குக் காரணம் இந்த அரசு. பாசனப் பராமரிப்பை அரசு புறக்கணிப்பது, வங்கிக் கடன் வழங்க மறுப்பது, உள்ளீடு பொருட்களின் கொள்ளை விலை, விளைபொருளுக்கு நியாயவிலை மறுப்பு போன்ற பல காரணங்களால்தான் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்தின் கோரிக்கைகளும் அதையே நிரூபிக்கின்றன.\nவிவசாயத்தின் அழிவையும் மீறிக் கிராமப்புற மக்களுக்குச் சோறு போட்டுக்கொண்டிருப்பவை கால்நடைகள்தான். 2013-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள் 1000 பேரிடம் 1586 மாடுகளும், ஏழை விவசாயிகள் ஆயிரம் பேரிடம் 1518 மாடுகளும், நடுத்தர விவசாயிகள் ஆயிரம் பேரிடம் 2575 மாடுகளும் இருக்கின்றன. வேறு வகையில் சொன்னால், நாட்டில் இருக்கும் 70% கால்நடைகள், 67% ஏழை விவசாயிகளிடம் உள்ளன.\nபயன்படாத மாட்டைப் பராமரிக்க முடியுமா\nஒரு மாட்டின் ஆயுட்காலம் 15 முதல் அதிக பட்சம் 25 ஆண்டுகள். நாட்டுப் பசுமாடுகளானால் சராசரியாக பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும், வெளிநாட்டுப் பசுக்களானால் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவை பால் தருவதில்லை. எனவே பால் வற்றிப்போன மாடுகளை சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பராமரிக்க வேண்டுமென்றால், விவசாயி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் செலவிட வேண்டும். ஆண்டுக்கு சுமார் 40,000 ரூபாய்.\nவிற்க முடியாமல் கைவிடப்பட்ட மாடுகள் தெருவோரக் கழிவுகளைத் தின்னும் அவலம். (கோப்புப் படம்)\nஇவையே காளைக்கன்றுகளாக இருந்தால், அவற்றை உழவுக்கும் பயன்படுத்த முடியாத இந்தக் காலத்தில், அந்தக் காளைகளை கடைசி காலம் வரை விவசாயி பராமரிக்க வேண்டும். ஒரு பசுமாடு ஈன்று தரும் சுமார் 8 கன்றுகளில் 4 காளைக்கன்றுகளாக இருக்குமாகையால், அவற்றை எந்த விவசாயியாவது பராமரிக்க முடியுமா என்று எண்ணிப்பாருங்கள். ஆரோக்கியமான மாடுகளை விற்கக் கூடாது என்ற தடையின் மூலம் பயன்படாத இந்தக் காளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை விவசாயிகளின் மீது சுமத்தியிருக்கிறது மோடி அரசு.\nஉழைத்து ஓய்ந்து போன முதியவர்களையும் உழைப்பதற்குத் தயாராக இருந்தும் வேலை கிடைக்காத இளைஞர்களையுமே பராமரிக்க முடியாத நாட்டில், பால் தராத பசுவை பத்து ஆண்டுகளுக்கும், காளை மாட்டை இருபது ஆண்டுகளுக்கும் பராமரிக்க வேண்டும் என்று கூறுவது விவசாயிகளின் குடும்பத்துக்கே விதிக்கப்படும் ஆயுள் தண்டனையல்லவா\n“வெட்டுக்கு விற்க முடியாது” என்பது மட்டுமல்ல, நல்ல நிலையில் உள்ள பால்மாட்டையோ உழவு மாட்டையோ, விவசாயிகள் ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு விற்பதுகூட இந்த விதியின்படி மிகவும் கடினமானது. இந்த விதிகளின்படி, “மாட்டை வாங்குபவரும் விற்பவரும் தனது அடையாள அட்டை, நிலப்பட்டா போன்றவற்றைத் தரவேண்டும். மாட்டை வாங்கிய வியாபாரி விற்பனைக்கான ஆதாரத்தை வருவாய்த்துறை அதிகாரி, கால்நடை மருத்துவர், மாட்டுச்சந்தையைக் கண்காணிப்பதற்காக அரசு நியமித்திருக்கும் கமிட்டி போன்ற 5 இடங்களில் தரவேண்டும்.” வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், விவசாயி ஒரு மாட்டை விற்பதற்கு இத்தனை இடங்களிலும் இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும்.\nஜல்லிக்கட்டுத் தடை அமலில் இருந்தபோது போலீசும் அதிகார வர்க்கமும் ஆடிய ஆட்டத்தை எண்ணிப்பாருங்கள். அதைக் காட்டிலும் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் விதிகள் பன்மடங்கு கொடியவை. இச்சட்டத்தின்படி மாடு வளர்ப்பதும் விற்பதும் வாங்குவதும், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பதைப் போன்ற ஒரு கிரிமினல் நடவடிக்கையாகவே மாற்றப்பட்டுவிடும்.\nஅதிகாரிகள் என்ற அட்டைகள் விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சுவது போதாதென்று, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இரத்தக் காட்டேறிகள் “பசுப் பாதுகாவலர்கள்” என்ற பெயரில் எல்லா ஊர்களிலும் முளைப்பார்கள். தங்களுக்கு மாமூல் தரவில்லை என்றால், போலீசில் புகார் செய்வோம் என்று மிரட்டி, விவசாயிகளிடமும் வியாபாரிகளிடமும் பணம் பறிப்பார்கள். தற்போது முஸ்லிம்களுக்கு நடந்து வருவது, நாளை இந்து விவசாயிகளுக்கும் நடக்கும். அந்த விதத்தில், இந்த அறிவிக்கையை மோடி அரசின் மிக முக்கியமான “மதச்சார்பற்ற நடவடிக்கை”யாக நாம் கருதலாம்.\nமுஸ்லிம்கள், தலித்துகளை அழிவுக்குத் தள்ளுவதே நோக்கம்\nஇந்த புதிய விதிகளை நியாயப்படுத்துவதற்கு மோடி அரசு கூறும் இரண்டாவது காரணம், “மக்களுக்குத் தரமான மாட்டிறைச்சி கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவது” என்பதாகும். வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி அக்லக் என்ற முதியவரை வெட்டிக் கொன்ற கட்சி, “அக்லக்கைப் போன்றவர்கள் கெட்டுப்போன மாட்டிறைச்சியை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டுவிடக் கூடாதே” என்று கவலைப்படுகிறதாம்\nமாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வேலையிழந்து நிற்கும் உ.பி. மாநில இறைச்சிக்கூடத் தொழிலாளர்கள்.\nநாடு முழுவதும் மாட்டிறைச்சித் தொழிலில் ஈடுபட்டிருப்போர் முஸ்லிம்களும் தலித்துகளும்தான் என்பது யாரும் அறியாத இரகசியமல்ல. மகாராட்டிர மாநிலத்தில் மாட்டுக்கறி தடை வந்த பிறகு, இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் குரேஷி என்ற சாதியைச் சேர்ந்த முஸ்லிம்களும் தலித் மக்களுமாக பல இலட்சம் பேர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைக்கு நாடு முழவதும் அம்மக்களை ஆளாக்கி, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்க வேண்டும் என்ற வக்கிரமான நோக்கம் மோடி அரசின் இந்த முடிவின் பின்னால் இருக்கிறது.\nஇப்போது, எதிர்ப்பு அதிகரித்தவுடன், “இறைச்சித் தொழிலைக் குற்றப்படுத்துவது எமது நோக்கமல்ல, மாட்டுச் சந்தையில்தான் அடிமாடுகளை விற்கக்கூடாது என்று கூறியிருக்கிறோம். அதை இறைச்சிக்கூடத்தினர் விவசாயிகளிடம் அல்லது பண்ணைகளிடம் நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம்” என்று சமாளிக்கிறது சுற்றுச்சூழல் அமைச்சகம்.\nசந்தைகள் எனப்படுபவை, கிராமப்புறங்களில் சிதறிக் கிடக்கும் விவசாயிகள், தங்களது கால்நடைகளையும் விளை பொருட்களையும் விற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக உருவாக்கப்பட்டவை. விற்பவருக்கும் வாங்குபவருக்கும் பேரம் பேசுவதற்கான வாய்ப்பையும், ஓரளவேனும் நியாயமான விலை பெறுவதற்கான வாய்ப்பையும் சந்தைகள்தான் வழங்குகின்றன. இந்த வாய்ப்பைப் பறிப்பதன் மூலம் விவசாயிகள், மாடு வாங்குபவர்க��், மாட்டு வியாபாரிகள், இறைச்சிக்கூடத்தினர் உள்ளிட்ட அனைவருடைய தொழில் செய்யும் உரிமையையும் பறிக்கிறது மோடி அரசு.\nமாட்டுக்கறி தடைக்கெதிராகப் போராடும் புமாஇமு அமைப்புத் தோழர்கள்\nஒருவேளை, இறைச்சிக் கூடத்தினர் விவசாயியிடம் நேரில் சென்று கால்நடையை வாங்கி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்தாலும், அவர்களை மறித்துத் தாக்கவும் மாமூல் வசூலிக்கவும் அதிகார வர்க்கமும் இந்து அமைப்புகளின் காலிகளும் கூட்டணி அமைத்துத் தயாராக இருப்பர். அந்த வகையில் இந்துத்துவ கிரமினல்களின் நடவடிக்கைகளுக்குச் சட்டபூர்வ வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மோடி அரசு.\nஅதேபோல, “சந்தையில் மாடு வாங்குபவர், அந்த மாட்டை வேறு மாநிலத்துக்கு விற்க முடியாது என்றும், அப்படி விற்க வேண்டுமானால் முன் அனுமதி பெறவேண்டும்” என்றும் புதிய விதி கூறுகிறது. மாட்டுக்கறிக்கு தடை இல்லாத கேரளம், வடகிழக்கிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாடுகள் அனுப்பப்படுவதைத் தடுப்பதற்குத்தான் இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் வணிகம் செய்வதற்கு அரசியல் சட்டத்தின் பிரிவு 301, குடிமக்கள் அனைவருக்கும் வழங்கும் உரிமையை நேரடியாகவே பறிக்கிறது.\nசந்தை – சுத்தம் – தரம் – புனிதம்\n“சந்தை” என்ற சொல்லுக்கு ஒரு கிரிமினல்தனமான விளக்கத்தை இந்த அறிவிக்கை தருகிறது. இதன்படி சந்தை என்பது வழக்கமான மாட்டுச் சந்தை மட்டுமல்ல, “இறைச்சிக் கூடத்தின் வாயிலில் கால்நடைகள் நிறுத்தப்படும் இடம் (lairage), இறைச்சிக்கூடங்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் (vehicle stand), கால்நடைகளை அடைத்து வைக்கும் பட்டிகள் (animal pounds)” உள்ளிட்ட அனைத்தையும் “சந்தை” என்ற சொல்லுக்கான விளக்கமாகக் கூறுகிறது இந்த விதி. இந்த விளக்கத்தின்படி மாட்டிறைச்சிக் கூடமே சந்தை என்ற சொல்லுக்குள் அடக்கப்படுவதால், எல்லா மாட்டிறைச்சிக் கூடங்களையும் எந்த நேரத்திலும் சட்ட விரோதமானவையாக்க முடியும் என்பதே இதன் விளைவாக இருக்கும்.\nஅதேபோல, “தரமான இறைச்சி” என்பதும் மாட்டிறைச்சிக் கடைகளை ஒழிப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. “தரப்படுத்துதல்” என்ற பெயரில் உள்நாட்டு உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள், சிறு உணவகங்கள், தெருவோர உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒழித்துக்கட்டுவதற்கு FSSAI (Food Safety and Standards Authority of India – உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்) என்ற மைய அதிகாரத்தின் மூலம் ஏற்கெனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இறைச்சிக்கூடங்கள், இறைச்சிக்கடைகளும் அடக்கம்.\nதெருவோரக் கடைகளுக்கு உணவுத்தரம் பற்றி “சொல்லிக்கொடுக்கும்” பொறுப்பை கோகோ கோலா நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார் மோடி. உணவுச்சந்தையை ஆக்கிரமிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் மோடியும் சந்திக்கும் புள்ளி இது. தரமற்ற மாட்டிறைச்சிக் கூடங்களைப் “போட்டுக்கொடுக்கும்” பொறுப்பை ஜல்லிக்கட்டு புகழ் பீட்டா (PETA) ஏற்றிருக்கிறது. 30,000 சட்டவிரோத மாட்டிறைச்சிக் கூடங்கள் FSSAI இன் உரிமம் இல்லாமல் நாட்டில் இயங்குவதாக பீட்டா அறிவித்திருக்கிறது. இறைச்சிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தும் சங்கபரிவாரமும் பீட்டாவும் இணைகின்ற புள்ளி இது.\n“புனிதமற்றது” என்று பார்ப்பனியம் கருதுகின்ற மாட்டிறைச்சி, மதச்சார்பற்ற மொழியில் “தரமற்றது” என்று முதலில் முத்திரை குத்தப்படுகிறது. பிறகு மோடி அதனைச் “சட்டவிரோதமானது” ஆக்குகிறார். தரத்தையும் சுகாதாரத்தையும் பேணுவதற்கான அதிகாரத்தைத் தனது கையில் எடுத்துக் கொள்வதன் மூலம், “பார்ப்பனியச் சுத்தம் – பன்னாட்டுத் தரம்” என்ற இரண்டையும் சமூகத்தின் மீது திணிக்கிறது மோடியின் அரசு.\nசுத்தம், தரம் என்ற பெயரிலான தாக்குதலை எல்லா இறைச்சிக்கடைகள் மீதும் நடத்த முடியும். “ராமேசுவரம் போன்ற புனித நகரங்களில் இறைச்சிக் கடைகளே இருக்கக் கூடாது”, “கோயில்களுக்கு அருகே இறைச்சிக்கடை கூடாது” என்பன இந்து முன்னணியின் கோரிக்கைகள். “இந்துப் பண்டிகை, ஜெயின் பண்டிகை நாட்களில் இறைச்சிக் கடைகளை மூடவேண்டும்” என்பது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மெல்ல மெல்ல திணிக்கப்பட்டு வருகிறது. குஜராத்தின் நகரங்கள் இந்துப் பகுதி – முஸ்லிம் பகுதி என்று பிரிக்கப்பட்டு விட்டன. இந்துப் பகுதியில் அசைவ உணவுக்கடைகளே கிடையாது. அசைவ உணவு சாப்பிட விரும்புகிறவர்கள் முஸ்லிம் பகுதிக்குத்தான் செல்ல வேண்டும் என்பது அங்கே அங்கீகரிக்கப்பட்ட பொது ஒழுங்காக நிலைநாட்டப்பட்டு விட்டது.\nஇறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதும், மத நம்பிக்கைக்காகப் பலியிடுவதும் ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி பிராணிகளைத் துன்புறுத்தும் குற்றங்க���் ஆகாது. தற்போது மிருகவதை சட்டத்தின் கீழ் சந்தையில் மாட்டை வெட்டுக்கு விற்கக் கூடாது என்ற விதியை கொண்டு வந்திருப்பதன் மூலம், இறைச்சித்தொழிலையே “விலங்குகளைத் துன்புறுத்தும் குற்றமாக” காட்டுகிறது மோடி அரசு. இது சட்டப்படி செல்லத்தக்கதே என்ற நிலைமை ஏற்படுமானால், இதே அடிப்படையில் நாளை ஆடு, கோழி உள்ளிட்ட அனைத்து இறைச்சிக் கடைகளையும் ஒதுக்குவதும், அவற்றின் மீது கண்காணிப்பை ஏவுவதும், தேவைப்படும்போதெல்லாம் குற்றப்படுத்துவதும் சாத்தியமாகிவிடும்.\nமாநில அதிகாரத்தைப் பறிக்கும் குறுக்குவழி\nஅரசமைப்புச் சட்டத்தின்படி, இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டுவதை அனுமதிப்பதோ தடுப்பதோ மாநிலத்தின் அதிகாரமாகும். இதனைத் தடுக்கவோ, முறைப்படுத்தவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அதேபோல கால்நடைச் சந்தைகளையோ, காய்கனிச் சந்தைகளையோ முறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுடையது. இதில் மைய அரசு தலையிட இயலாது.\nஎனினும், மக்களின் அடிப்படை உரிமைகளையும், மாநிலத்தின் உரிமைகளையும் கள்ளத்தனமான முறையில் பறிப்பதையே தனது வழிமுறையாகக் கொண்டிருக்கிறது மோடி அரசு. மக்களின் அடிப்படை உரிமைகளைத் தூசுக்குச் சமமாகக் கருதித் திணிக்கப்பட்ட பண மதிப்பழிப்பு, மாநிலங்களவையைத் தவிர்ப்பதற்காக நிதிமசோதாவாக திணிக்கப்படும் ஆதார் சட்டம் ஆகியவற்றைப் போன்றே, குறுக்கு வழியில் “விலங்குகள் துன்புறுத்தல் தடை சட்டத்தின்” கீழ்தான் (Prevention of cruelty to animals act, 1960) “மாட்டுச்சந்தைகளை நெறிப்படுத்தும்” இந்த விதிகளையும் அறிவித்திருக்கிறது மோடி அரசு. மிருகவதையைத் தடுப்பதற்கான அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம், மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் வழங்குவதால், இந்த சந்து வழியாக மாநில அரசின் அதிகார எல்லைக்குள்ளே நுழைந்திருக்கிறது மோடி அரசு.\n“கொம்பு சீவக்கூடாது, சாயம் பூசக்கூடாது, மூக்கணாங்கயிறு போடக்கூடாது, அலங்கரிக்கக் கூடாது, கன்றுகளுக்கு வாய்க்கூடை போடக்கூடாது” – என்று பல நிபந்தனைகளைப் போடுகின்றன மோடியின் புதிய விதிகள்.\n“இந்த விதிகளை மீறியதாக அதிகாரிகள் கருதினால், மாட்டைப் பறிமுதல் செய்து கோசாலைக்கு அனுப்புவார்கள். வழக்கு முடியும் வரை மாட்டின் பராமரிப்புக்கான செலவுக்கு மாட்டின் உடைமையாளர்கள்தான் பொறுப்பு. மாடே வேண்டாம் என்று தலை முழுகிவிட்டாலும், மாட்டின் உரிமையாளர் குற்ற வழக்கிலிருந்து தப்பிக்க முடியாது”.\n“மேற்கூறிய விதிகளுக்கு முரணாக, வாகனங்களில் மாடுகளை அனுப்பினால், அந்த வண்டியில் உள்ள மாடுகளை விற்றவர்கள், வாங்குபவர்கள், வாடகை வண்டியின் உரிமையாளர், இவற்றில் சம்மந்தப்பட்ட தரகர்கள் உள்ளிட்ட அனைவரும் வழக்கு முடியும் வரை மேற்படி மாடுகளைப் பராமரிப்பதற்கான செலவுக்கு பொறுப்பேற்க வேண்டும். வண்டியும் மாடுகளும் வழக்கு முடியும் வரை பறிமுதல் செய்யப்படும். மேற்படி விதிகளில் எது ஒன்றை மீறியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு கோசாலைகள் அல்லது விலங்குகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும்” என்று கூறுகின்றன இந்த விதிகள்.\n“நாடு முழுவதும் மாட்டுக்கறியைத் தடை செய்ய வேண்டும்” என்ற தனது நோக்கத்தை பல மாநிலங்களில் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்பதனால்தான் இந்தக் குறுக்கு வழியைக் கடைப்பிடித்திருக்கிறது மோடி அரசு. “இந்த விதிகள் இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு முரணானவை” என்பதற்கான காரணங்களை அடுக்குகிறார்கள் சட்ட வல்லுநர்கள். “இந்த விதிகளுக்கு கட்டுப்படமாட்டோம்” என்று கேரள, புதுச்சேரி, கர்நாடக, மே.வங்க முதல்வர்கள் அறிவித்திருக்கிறார்கள். மோடி அரசின் அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.\nஆனால், அரசியல் சட்டத்தின் துணை கொண்டே இந்த விதிகளைத் தடுத்துவிடலாம் என்று எண்ணுவதும், அதற்கு நீதிமன்றத்தை நம்புவதும் அறிவுக்குகந்த நடவடிக்கைகள் அல்ல. இந்திய அரசியல் சட்டமென்பது இந்துத்துவ பாசிசத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் சாத்தியத்தை உள்ளடக்கிய ஒரு ஆவணம். “கால்நடை பராமரிப்பு அறிவியல் வழியில் அமைய வேண்டும்” என்றும், “பசு மற்றும் அதன் கன்றுகளைக் கொல்வது தடை செய்யப்படவேண்டும்” என்றும் இரு முரண்பட்ட கருத்துகளை ஒரே நேரத்தில் கூறுகின்ற அரசமைப்பின் உறுப்பு 48 தான், நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ள பசுவதை தடைச் சட்டங்களுக்கான அடிக்கொள்ளி.\nபார்ப்பன மத நம்பிக்கையான “பசுவதைத் தடை”யை, “கால்நடை செல்வத்தைப் பேணுதல்” என்ற மதச்சார்பற்ற மொழியில் திணித்திருக்கின்ற இந���தக் கயமையை அரசியல் நிர்ணய சபை விவாதத்திலேயே பல உறுப்பினர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வழிகாட்டும் கோட்பாட்டின் அடிப்படையில் நாடு முழுவதும் பசுவதை தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட (குரேஷி) வழக்கில், “பயன்படாத மாடுகளை வெட்டத் தடைவிதிக்கவியலாது” என்று 1958-இல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். 2005-இல் இன்னொரு (மிர்சாபூர்) வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முந்தைய தீர்ப்பை ரத்து செய்தது. “பயன்தராத மாடு என ஒன்று கிடையாது” என்றும், “சாணி, மூத்திரத்தை விற்றே விவசாயி கணிசமாகச் சம்பாதிக்கலாம்” என்றும் அரியதொரு கண்டுபிடிப்பை அந்த தீர்ப்பு வெளியிட்டது. இந்த அரசியல் சாசன அமர்வின் அறிவுக்கும், ராஜஸ்தானின் மயில் நீதிபதியுடைய அறிவுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதை அந்தத் தீர்ப்பைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும். இது குறித்த கட்டுரைகளை முந்தைய புதிய ஜனநாயகம் இதழ்களில் எழுதியிருக்கிறோம்.\nஉச்ச நீதிமன்றம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்ற பிரமைகள் அடிப்படையற்றவை. சட்டவிரோதமாகவும் மரபுகளை மீறியும் பண மதிப்பழிப்பை மக்கள் மீது ஏவினார் மோடி. அதனால், மக்களின் அடிப்படை உரிமைகளும், வாழ்வுரிமையும் பறிக்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை கொள்ளவில்லை. “ஆதார் கட்டாயமில்லை” என்று சொல்லிக்கொண்டே அதனை எல்லா முனைகளிலிருந்தும் கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. குடிமக்களின் தனிநபர் சுதந்திரம் பறிக்கப்படுவது தெரிந்தும் இதனை அனுமதித்துக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையையும், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களின் உரிமையையும் துச்சமாக மதித்து அடாவடியாகத் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். ஜல்லிக்கட்டு வழக்கில் “சிங்கத்தோடு விளையாடுகிறீர்களா” என்று தனது மேட்டிமைத்தனத்தையும் ஆணவத்தையும் வெளிப்படுத்தியது.\nதமிழக மக்களின் எழுச்சிதான் அந்த ஆணவத்தை வீழ்த்தியது. பார்ப்பன பாசிசம் என்பது ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கின்ற வெறும் பண்பாட்டுப் பிரச்சனை அல்ல. அது மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரானது, நாட்டு நலனுக்கு எதிரானது, மக்களின் ஒற்றுமக்கு எதிரானது. இதை மக்கள் சொந்த முறையில் புரிந்து கொள்ளத்தக்க வாய்ப்பை இந்த அறிவிக்கையின் வாயிலாக வழங்கியிருக்கிறது மோடி அரசு.\nஇது ஜல்லிக்கட்டு இரண்டாவது சுற்று.\nபுதிய ஜனநாயகம், ஜூன் 2017\nபெட்டிச் செய்தி : கௌரி மௌலேகி – யார்\n“நாங்களாக இந்த அறிவிக்கையை வெளியிடவில்லை. கௌரி மௌலேகி என்ற பெண்மணி தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையின்படிதான் இந்த அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறோம்” என்று கூறுகிறது மோடி அரசு. இந்த நாடகம் எப்படி அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.\n2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் கௌரி மௌலேகி ஒரு மனு தாக்கல் செய்தார். “நேபாளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கதிமாயி திருவிழாவில் பலியிடப்படுவதற்கு இலட்சக்கணக்கான எருமைகள் உ.பி., பிகார் போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டு செல்லப்படுவதால், அதனைத் தடுக்க உத்தரவிடவேண்டும்” என்பது மனு.\nஇதனை எப்படித் தடுப்பது என்று ஆலோசனை கூறுமாறு “சஷஸ்திர சீமா பால்” என்கிற பெயரிலான நேபாள் எல்லையில் பணியாற்றுகின்ற ஆயுத போலீசு படைக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதன் இயக்குநரான பன்ஷிதர் ஷர்மாவின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, “நேபாளத்துக்கு எருமை கடத்துவதைத் தடுப்பது எப்படி” என்பதோடு தனது ஆய்வை நிறுத்திக் கொள்ளாமல், “இந்திய மாட்டுச் சந்தைகளில் மாடுகள் துன்புறுத்தப்படுவது, இறைச்சிக்காக விற்கப்படுவது ஆகியவற்றைத் தடுப்பதற்கும்” தனது பரிந்துரைகளை அளித்தது. அந்தப் பரிந்துரையைத்தான் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரை என திரிக்கிறது மோடி அரசு. மேற்படி பரிந்துரையை வழங்கியதற்காக, மேனகா காந்தியின் “பீப்பிள் பார் அனிமல்ஸ்” என்ற என்.ஜி.ஓ., சர்மாவுக்கு விருது அளித்து கவுரவித்தது.\nஇதற்கிடையில் கதிமாயி கோயிலில் பலியிடுதலைத் தடை செய்து விட்டதாக அந்தக் கோயில் நிர்வாகமே 2015-இல் அறிவித்துவிட்டதால், எருமை கடத்தல் பிரச்சினையே இல்லாமல் போய்விட்டது. வெளிநாட்டு கடத்தலுக்குச் சட்டமில்லை. ஆனால், நேபாளத்தைக் காட்டி உள்நாட்டு மாட்டுச்சந்தை முடக்கப்பட்டுவிட்டது.\nகௌரி மௌலேகி, தனது இணையப் பக்கத்தில் “கோரட்சக்”குகளைப் புகழ்கிறார். “மாட்டுக்கறி பணம் பயங்கரவாத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படுவதாக” ஒரு புதுப்புரளியைக் கிளப்பி, மோடி அரசின் அறிவிக்கையை எதிர்ப்பவர்களை மிரட்டுகிறார். “பயனற்ற மாட்டுக்கு அதை வளர்ப்பவன்தான் பொறுப்பேற்க வேண்டும். முடியாவிட்டால் தொழிலை மாற்றிக்கொண்டு போகட்டும்” என்று திமிர்த்தனமாகப் பேசுகிறார்.\nகௌரி மௌலேகி யார் தெரியுமா இவர் மேனகா காந்தி நடத்திவரும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் என்ற என்.ஜி.ஓ.-வின் டிரஸ்டி. அதே நேரத்தில் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்திக்கு ஆலோசகர் என்ற அரசு பதவியிலும் இருப்பவர்.\nஇதைத்தான் “யாரோ ஒரு பெண் போட்ட வழக்கு” என்கிறார்கள் பாரதிய ஜனதா யோக்கியர்கள். பார்ப்பன பாசிசத்தின் “வலைப்பின்னல்” இந்த அரசமைப்பு முழுவதும் ஊடும் பாவுமாக எப்படிப் பரவியிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.\nமுந்தைய கட்டுரைஆதித்யநாத்திற்கு கருப்புக் கொடி காட்டியது பயங்கரவாதமாம் – என்னடா நாடு இது \nஅடுத்த கட்டுரைவிவசாயிகள் போராட்டம் : கோடை முடிந்தாலும் வெப்பம் தணியாது \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \n புதிய ஜனநாயகம் மே 2018 மின்னூல்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்\nபா.ஜ.க -வின் ஐஎஸ்ஐ அவதாரம் : கேலிச்சித்திரங்கள்\nஸ்டெர்லைட் தீர்ப்பு : நீதி கொன்ற உச்ச நீதிமன்றம் \nதமிழ்நாடு மின்சார வாரியம்: அம்மா “கமிசன்” மண்டி\nகாலிக்குடங்களில் நிரம்பி வழிகின்றன பழங்கதைகள் \nஅவதார் சிங்: இந்திய அரசு ஒளித்து வைத்திருந்த பயங்கரவாதி தற்கொலை\nவங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/02/08/caste-discrimination-school-student-saravanan-suicide/", "date_download": "2018-05-22T08:19:24Z", "digest": "sha1:TR2TEJKTRC3UYNMSGRMTRXR354V4SUF5", "length": 40770, "nlines": 257, "source_domain": "www.vinavu.com", "title": "கரூர் : தலித் மாணவன் சரவணனைக் கொன்ற அந்தோணி பள்ளி சாதி வெறியர்கள் ! - வினவு", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போரா���ிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி கரூர் : தலித் மாணவன் சரவணனைக் கொன்ற அந்தோணி பள்ளி சாதி வெறியர்கள் \nகரூர் : தலித் மாணவன் சரவணனைக் கொன்ற அந்தோணி பள்ளி சாதி வெறியர்கள் \nகல்வி தனியார்மயம் ஆகிவரும் சூழ்நிலையில், ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைக்கும் என்பதே எட்டாக்கனி ஆகிவிட்ட நிலையில் இதெல்லாம் போதாது என்று, தனியார் பள்ளிகளில் மாணவர்களை சாதி அடிப்படையில் அவமானப்படுத்தப்படுவதும், அடையாளப்படுத்தப்படுவதும் தினம் தினம் நடந்துகொண்டுதான் உள்ளது.\nபுனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nஇந்த நிலையில் கரூர் பள்ளி மாணவன் சரவணனின் மரணம் இதனை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்த சிவக்குமார் – சரஸ்வதி ஆகியோரின் மகன் சரவணன். கரூர் ஆண்டாங்கோவிலில் அருகே இருக்கும் புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரவணன் 12-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பள்ளியில் அவன் 10 வகுப்பில் 470 மதிப்பெண் பெற்று முதல் மாணவனாக இருந்துள்ளான். படிப்பு மட்டுமின்றி விளையாட்டு, நீச்சல், யோகா, நடனம் போன்ற அனைத்து துறையிலும�� அவனே முதல்நிலை வகித்துள்ளான். இதன்மூலம் அவன் பள்ளியில் உள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்து பாராட்டையும் பெற்று வந்துள்ளான்.\n11-ம் வகுப்பு படிக்கையில் பள்ளியில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் வெற்றி பெற்று மாணவர் தலைவனாக (School People leader) தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலையில் இதனை பொருத்துக்கொள்ள முடியாத அப்பள்ளியின் முதல்வர் P.ஜோசப் (எ) அனீஷ், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஜெயந்தி, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த நூலக ஆசிரியை தேவி ஆகியோர்கள் இதனை ஏற்க மனமின்றி, சரவணன மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, அதே பள்ளியைச் சேர்ந்த வேறொரு மாணவியை தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.\nமேற்படி விபரம் தெரியவந்து, இதுபற்றி சரவணன் கேட்டபொழுது அம்மூவரும் ” நீயெல்லாம் வெட்டியான் வேலைசெய்யத்தான் லாயக்கு, நீ ரொம்ப அழகாவா இருக்க, பீப்பிள் லீடராக இருக்க உனக்கு தகுதி இல்லடா பறப்பயலே” என்று கேவலமாக அமானப்படுத்தி திட்டியுள்ளார்கள். பின்னிட்டு பெற்றோர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் அந்த மூன்று ஆசிரியர்களும் வந்திருந்த பெற்றோர்களிடம் உங்கள் பிள்ளைகளை சரவணனுடன் சேர விடாதீர்கள் என்றும் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமும் சரவணனுடன் சேர வேண்டாம் என்றும் மீறி அவனுடன் சேர்ந்தால் T.C.யை கிழித்து வீட்டிற்கு அனுப்பிவிடுவோம் என்றும் எச்சரிக்கை செய்து மிரட்டியுள்ளார்கள். இதனால் சக மாணவர்கள் மத்தியில் தனிமையாகவே இருந்து வந்துள்ளான். மற்ற சில மாணவர்களும் ஆசிரியர்களும் ஏன் இப்படி சொல்கிறார்கள் என தெரியாமல் குழப்பத்தில் இருந்து வந்துள்ளார்கள்.\nஇந்நிலையில் 23.01.2018 அன்று சரவணன் நேரில் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் மூவரிடமும், ஏன் என் சாதி பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த மூன்று ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் உள்ள பணியாளர்களும் சரவணனை விளையாட்டு மைதானத்தில் நிற்க வைத்து, சரவணனை பார்த்து ” கேள்வியாடா கேட்கிறே பறப்பயலே, நீ இந்த வருஷம் பாஸ் ஆக முடியாது, பெயில்தாண்டா ஆகப் போற” என்றும், ” உன் அப்பன் வெளிநாட்டில் இருந்தால் நீயெல்லாம் பெரிய ஆளா உன்னை ஒழிச்சு கட்டாமல் விடமாட்டேன்” என்று மிரட்டியதுடன் பலவாறு சாதிப்பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் மன வேதனையடைந்த சரவணன் மாலை வீட்டிற்கு வந்து தன் தாயாரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளான்.\nபின்பு சாப்பிடாமலே தன் அறைக்கு தூங்க சென்ற சரவணன், மறுநாள் காலை 7.00 மணிக்கு வழக்கம்போல் எழாமல் இருக்கவே அவரின் தாயார் அறைக்கு சென்று பார்த்தபொழுது, சரவணன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சியுற்ற பெற்றோர்கள் உடனே மருத்துவமனைக்கு சரவணனை எடுத்துச் சென்றுள்ளனர். பரிசோதனை செய்த டாக்டர் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். தன் மகனை சாதி பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தி தற்கொலைக்கு செய்துள்ளதை நினைத்து, அழுகையும், ஆத்திரமும் அடைந்த பெற்றோரும் உறவினரும், சரவணனின் மரணத்திற்கு நீதிகேட்டு மேற்படி பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.\nவழக்கம் போல வந்த கரூர் நகர போலீசார் கூட்டத்தை விரட்டிவிட்டு, பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் கண் துடைப்பிற்காக ஒரு புகாரை பெற்றுக்கொண்டு, குற்ற எண். 77/2018 சட்டப்பிரிவு 174ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நாடகம் நடத்தினார்கள். சரணவனின் மரணத்திற்கு என்ன காரணம் சொல்வது என்று திணறிப்போயிருந்த பள்ளி நிர்வாகத்தினர், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் காதல் தோல்வியால் மரணம், மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை என்றெல்லாம் பொய்யாக தகவலை பரப்பிவிட்டனர்.\nமேற்படி விபரத்தை கேள்விப்பட்டு களத்திற்கு சென்ற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் பாதிக்கப்பட்ட சரவணனின் பெற்றோர்களிடம் விபரத்தை கேட்டறிந்து, இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டி அம்பலப்படுத்தினோம்.\nபின்னர் போலீசாரும் என்ன செய்வது என தெரியாமல் அமைதி காக்கிறது. சரவணனின் மரணத்திற்கு நீதி கேட்டும், நியாயமான விசாரணை மேற்கொண்டும், மேற்படி பள்ளியின் முதல்வர் P.ஜோசப் (எ) அனீஷ், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஜெயந்தி, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த நூலக ஆசிரியை தேவி ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வழியுறுத்தி அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு நமது தோழர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.\nஇன்று தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக்கொள்ளைக்கும், சாதிய அடக்குமுறைக்கும் எத்தனை மாணவர்கள் பலியாகியுள்ளனர��� என்பது பட்டியலிட்டு சொல்ல முடியாது. கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும், மாணவர்களின் மீதான சாதிய அடக்கு முறைகளுக்கு எதிராகவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் அமைப்பாக அணிதிரள வேண்டும் என்பதையே சரவணனின் மரணம் சுட்டிக்காட்டுகிறது.\nசாதி வெறியர்களுக்கு எதிராக களம் இறங்குவோம்\nசாதி வெறியூட்டும் பள்ளிகளை இழுத்து மூடுவோம் \nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nதன் மகனை இழந்த தாய் சரஸ்வதி முதல் தகவலறிக்கை கூட பதியாமல் இருந்ததை தொடர்ந்து அனைத்து காவல்துறை மேலதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் பலருக்கும் எழுதிய புகார் மனு\nபொருள்:- என் மகனை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி தற்கொலைக்கு தூண்டிய புனித அந்தோணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிரின்ஸ்பல், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு.\nமேற்கண்ட விலாசத்தில் குடும்பத்துடன் வசித்துவரும் நானும் என் குடும்பத்தினரும் இந்து பறையன் சாதியை சேர்ந்தவர்களாவோம். என் மகன்களில் ஒருவனான சரவணன் 10ம் வகுப்பில் 470 மதிப்பெண் பெற்றுள்ளான். தற்பொழுது அவன் புனித அந்தோணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயோ மேத்ஸ் குரூப்பில் படித்து வந்தான்.\nஅவன் படிப்பு மட்டுமில்லாமல் ஸ்போர்ட்ஸ், யோகா, நிச்சல், டான்ஸ் போன்ற அனைத்து துறைகளிலும் முதன்மையாக இருந்து வந்ததன் காரணமாக எல்லோரும் பாராட்டி வந்தார்கள். பள்ளி மாணவர் தலைவராக மாணவர்களால் என் மகன் சரவணன் 11ம் வகுப்பு படித்துவரும் போது தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் மேற்படி பிரன்ஸ்பல், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி ஆகியோர் என் மகன் சரவணன் மாணவர் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்காமல் வேறு ஒரு பெண்ணை மாணவர் தலைவராக்கினார்கள்.\nஅதனால் என் மகன் சரவணன் மனம் உடைந்து போனான். அதைப் பற்றி பிரின்ஸ்பாலிடமும் ஆசிரியை ஜெயந்தி(பிராமீன்), நூலக ஆசிரியை தேவி(கவுண்டர்) ஆகியவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், “நீயெல்லாம் வெட்டியான் வேலை பார்க்கதாண்டா லாயக்கு. ஸ்கூல் பியூப்பில் லீடராக இருக்க உனக்கு தகுதியில்லடா. பறப்பயலே”, என்று கேவலமாக திட்டியுள்ளார்கள். அந்த விசயங்கள் அனைத்தையும் என்னிடம் என் மகன் சரவணன் சொன்னான். நான் படிக்கிறதுதான் உனக்கு முக்கியம். எதற்கும் வருத்தப்படாதே நன்றாக படி”, என்று சொல்லி சமாதானப்படுத்தினேன்.\nதொடர்ந்து மேற்படி நபர்கள் என் மகன் சரவணனை சாதியை சொல்லி டார்ச்சர் செய்துள்ளார்கள். அதனை என் மகன் சரவணன் என்னிடமும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லி அழுதான். நான் என் மகன் சரவணனிடம், “இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் பரிட்சை நடந்துவிடும். அதுவரை பொருத்திரு. யாரிடமும் எதுவும் பேசினால் பிரச்சனையாகிவிடும்”, என்று சொன்னேன். என் மகன் சரவணனும் அமைதியாகிவிட்டான்.\nஒரு மாதம் முன்பாக நான் மேற்படி பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்ற போது மேற்படி பிரின்ஸ்பால், ஜெயந்தி, தேவி, மற்றும் சில ஆசிரியர்கள் சேர்ந்துகொண்டு மாணவர்களின் பெற்றோர்களிடம், “சரவணன்கூட யாரும் அவரவர் பிள்ளைகளை சேரவிடக்கூடாது” என்றும் மாணவர்களிடம், “யாரும் சரவணனிடம் சேரக்கூடாது”, என்றும் சொல்லி அவமானப்படுத்தினார்கள். நானும் என் மகன் சரவணனும் கதறி அழுதோம்.\nஅதன் பின்னர் பிரின்ஸ்பால், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி ஆகியோரிடம் என் மகன் சரவணன் 23.01.2018ம் தேதியன்று, ‘நான் என்ன தவறு செய்தேன். ஏன் என்னை இப்படி டார்ச்சர் செய்கிறீர்கள்” என்று கேட்டுள்ளான். அதற்கு விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைத்து மேற்படி பிரின்ஸ்பால், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி மற்றும் சில பள்ளி பணியாளர்கள், “கேள்வியாடா கேக்குற. பறப்பயலே. நீ இந்த வருஷம் பாஸாக முடியாதுடா. பெயில்தாண்டா ஆகப்போற. உன்னை ஒழிச்சுகட்டுறோமா. இல்லையான்னு பாருடா”, என்று திட்டியுள்ளார்கள். அழுதுகொண்டே என்னிடம் வந்து என் மகன் சரவணன் சொல்லி அழுதான். இரவு தூங்க சென்ற சரவணன் 24.01.2018ம் தேதியன்று காலை 7 மணியளவில் தூக்கில் இறந்து தொங்கிகொண்டிருந்தான்.\nதகவலறிந்து போலீசார் வந்து என்னை விசாரித்தார்கள். நடந்ததை சொன்னேன். வழக்கு பதிவு செய்ததாக கேள்விப்பட்டேன். கடந்த 31.01.2018ம் தேதியன்று கரூர் டவுன் காவல்நிலையத்திற்கு சென்று முதல் தகவல் அறிக்கையை வாங்கி பார்த்த போது நான் சொன்ன விசயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nஎனவே உரிய விசாரணை நடத்தி மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து என் மகன் சரவணன் மரணத்திற்கு நீதி பெற காவல்துறை தவிர வேறு புலனாய்வு முகமையை அமர்த்திடவும் மேலும��� சூழ்நிலைக்கு உகந்த இன்னபிற நடவடிக்கை எடுக்க வழிவகை செய்திட வேண்டுமென்று மிகவும் பணிந்து வேண்டுகிறேன்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nபுனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nமுந்தைய கட்டுரைரஜினி : வரமா – சாபமா புதிய கலாச்சாரம் பிப்ரவரி வெளியீடு \nஅடுத்த கட்டுரைசிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகுதிரைச் சவாரி கூடாது – சிறுநீரைக் குடி – கோவிலில் நுழையாதே \nநிர்மலா தேவி : அழுகி நாறும் பல்கலைக் கழகங்கள் | பத்திரிகையாளர் சந்திப்பு \nமேய்ச்சல் வேலையாகிப் போன ஆசிரியப் பணி \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஅண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nஓட்டுப் போட்ட அப்பன் காலி, நீ போட்டா வம்சமே காலி\nகட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்கள் – சிதம்பரம் பொதுக்கூட்டம்\nகுண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய ராமதாஸ் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2008/10/blog-post_17.html", "date_download": "2018-05-22T07:41:00Z", "digest": "sha1:FIVHYQ7NFSTWMPBUI2GI5QDXPWNX74YC", "length": 14425, "nlines": 218, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு ~ பூந்தளிர்", "raw_content": "\nஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு\nதவிர்க்க முடியாத காரணத்தால், என்னால் தீஷுவுடன் நிறைய பொழுது செலவிடவோ, எழுதவோ முடியவில்லை. நாங்கள் முக்கியமாக செய்தவை.\nகாசுகளை சுத்தம் செய்தோம் (அரசாங்கத்திற்கு எங்களால் முடிந்த உதவி). மிதமான சூட்டிலான வெந்நீரீல் Baking soda கரைத்து, அதில் காசுகளை ��ோட்டுக் கொண்டோம். காசுகளை பிரஷினால் தேய்த்து, இன்னொரு கிண்ணத்திலுள்ள சுத்தமான தண்ணீரில் போட வேண்டும். சுத்தமான தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு துணியில் போட்டு உலர்த்த வேண்டும். விருப்பமாக மூன்று நான்கு தடவைக்கு மேலாக செய்து கொண்டுயிருந்தாள்.\nSound sorting - மாண்டிசோரி முறையில் செய்யும் ஒரு விளையாட்டு. ஒரேவிதமான ஆறு டப்பாக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு இரண்டு டப்பாக்களில் ஒரே அளவு ஒரே பொருளைக் கொண்டு நிரப்ப வேண்டும். உதாரணத்திற்கு - பட்டன், பாசி, பருப்பு, அரிசி முதலியன. சத்தத்தைக் கொண்டு எந்த இரண்டு டப்பாக்களில் ஒரே பொருள் இருக்கின்றன என்று குழந்தைகள் கண்டுபிடிக்க வேண்டும். தீஷீவிற்கு பிரிக்கும் அளவிற்கு புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. அதனால் மூன்று டப்பாக்கள் எடுத்துக் கொண்டேன். ஒரு டப்பாவில் ஒன்றும் வைக்கவில்லை. ஒன்றில் ஒரே ஒரு பாசி. மற்றொன்றில் நிறைய பாசி. நான் கேட்கும் டப்பாவை(சத்தமில்லை, ஒரு பாசி, நிறைய பாசி) அவள் எடுத்து தர வேண்டும். நன்றாக செய்தாள்.\nLabels: இரண்டு வயது, மாண்டிசோரி, விளையாட்டு\nநல்ல விஷயங்களைக் கற்றுத் தருகிறீர்கள். மிக்க நன்றி நான் உங்கள் பதிவு முழுவதையும் காப்பி செய்து வைத்து ஊருக்கு செல்லும் போது மனைவியிடன் கொடுக்க உள்ளேன். மிக்க நன்றி\n(பரிந்துரை செய்தது கயல்விழி முத்துலட்சுமி அக்கா\nமுதல் வருகைக்கு நன்றி தமிழ் பிரியன். உங்கள் ஊக்குவிற்பிற்கும் நன்றி.\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத���தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nநேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்...\nபப்புவிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு\nஇது தான் நாங்க பண்ணினோம்\nPouring activities - ஒருங்கினைப்புக்கு\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2010/04/blog-post_22.html", "date_download": "2018-05-22T08:11:56Z", "digest": "sha1:247VMQ3ZC7BLQTNPQUPUSGFUISTSKMCK", "length": 18726, "nlines": 442, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: சாபம்", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nஅ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு.. said...\nநகரம் எனும் நரகத்திலே... மனிதாபிமானம்... செய்யுங்கள்... எதிர்பார்க்காதீர்...\nசோற்று...உப்பு கரிக்கும் போது எல்லம் உங்கள் கவிதைதான் எல்லாருக்கும் ஞாபகம் வரப்போகிறது. அருமை கதிர்.\nசோற்று...உப்பு கரிக்கும் போது எல்லம் உங்கள் கவிதைதான் எல்லாருக்கும் ஞாபகம் வரப்போகிறது. அருமை கதிர்.\nவார்த்தைகளிலே அறையப்பட்டுவிட்டான் அவன் .\nஇனிமேல் கிராமத்தானை பார்க்கும் பொழுது என் பார்வை மாறும்\nநெற்றிப்பொட்டில் அடித்தது உங்கள் வார்த்தைகள்...\nஆம் கதிர்... சாவுகிராக்கி சொல்லப்பட்டவர் அல்ல, சொன்னவன் தான்.\nரொம்ப நல்லாயிருக்கு கதிர் அண்ணா.\nபின்னிருக்கீங்க அங்கிள்... கிராமத்தான்னாவே, ஒண்ணும் தெரியாதவங்ககிற எண்ணம் இருக்கு... சிட்டி‍ல பாதி பேருக்கு, விண்வெளியில் இருந்து குதிச்ச நினைப்புதான்... என்ன, எத்தனை தடவை பட்டாலும் திருந்த மாட்டாங்க..\nதிருந்த மாட்டானூக. சொன்னவந்தான் சாவூ கிராக்கி.\nம்ம்ம் ... பாலா அண்ணே கொஞ்சம் வந்து என்னனு கேளுங்க\n@@ அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு..\nநேற்றுதான் எனது அலுவலக நண்பனிடம் விவசாயம் பற்றி பேசிக்கொண்டு இருந்தேன். அருமையான சவுக்கடி தலைவரே ..\nமீண்டும் எழுந்து நின்னீட்டீங்க போல இருக்குது.வாழ்த்துக்கள்.\nரொம்ப உப்பு கரிச்சா பொண்டாட்டிக்கும் அதே திட்டு விழும்\nஅவசர உலகில் அப்பனையே சாவுகிராக்கின்னு தான் திட்டுறானுங்க\nஎன்ன சொல்ல்றதுனே தெரியல அண்ணே...அற்புதமா இருக்கு...கவிதை..\nகவிதை ரசம் கொஞ்சம் கம்மியாக இருப்பினும் நல்ல கருத்து.\nஉறைக்கிற அளவுக்கு உணர்வு வேணுமே கதிர் \nவாழ்வைக் கிராக்கியாக்கி வைத்திருப்பவர்களுக்கு நல்ல பாடம்\nநாங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது என்ற கவிதை ஞாபகம் வந்தது கதிர்\nகவிதை அருமை - சிந்தனை நன்று - எளிமையான இயல்பான சொற்கள் - வாழ்க\nஇருப்பினும் கிராமம் இல்லையேல் நகரம் இல்லை என்பது நூற்றுக்கு நூறு சரியான வாதமல்ல - கிராமத்தில் சேற்றில் கை வைத்தால் தான் நகரத்தில் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பழங்கதை - கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வருகின்றன - சாவுகிராக்கி எனப்ப்ட்டவன் - கிராமத்தான் - நகரத்துக்கு வர ஆரம்பித்து விட்டான். இயற்கை வளம் அழிக்கப்படுகிறது - வயல்காடுகள் வாழ்விடங்களாக மாறுகின்றன - இயற்கை பொய்க்கிறது - நீர்வளம் - எரிசக்தி - மின்சாரம் அனைத்தும் கிராமப்புறங்களில் தேவையான அளவு கிடைப்பதில்லை - மெல்ல மெல்ல கிராமத்தான் நகரம் நோக்கி நக்ருகிறான். இதுதான் உண்மை நிலை.\nஎனவே இக் கவிதை சொல்லும் செய்தியினை ஏற்றுக் கொள்வது சற்றே கடினம் தான்.\nபடிப்பதற்கும் இரசிப்பதற்கும் சிறந்த கவிதை.\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஇன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nபுத்தகத் திருவிழாவில் அறிவுமதி & உதயச்சந்திரன்\nஓர் இரவும் ஒற்றை நொடியும்\nஅடிப்படை மனித நேயமில்லா பதிவர் டோண்டு\nதி எட்ஜ் ஆப் ஹெவன் (The Edge Of Heaven) – விமர்சனம...\nமரங்களின் தந்தைகளுக்கு மகத்தான விழா\nகோடியில் இருவர் - பாராட்டு விழா\nமயிரும், வயிறும் வேணா வளரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maayon.in/safe-flight-tech/", "date_download": "2018-05-22T07:57:33Z", "digest": "sha1:3QXIPXQNZ6KXQ3LAPLB5JRFVDCEFH7UL", "length": 9772, "nlines": 86, "source_domain": "maayon.in", "title": "விமானம் விபத்தாகலாம், ஆனால் உயிர்சேதம் இருக்காது - மாயோன்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nவிமானம் விபத்தாகலாம், ஆனால் உயிர்சேதம் இருக்காது\nசமீப காலமாக விமான விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அரசையும் மக்களையும் கலங்க வைக்கிறது என்பதும் உண்மை.\nநவீன தொழில்நுட்பங்களுடன் விமானம் தயாரிக்கப்பட்டாலும், அவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நொறுங்கி விழுவது, மலையில் மோதி விபத்திற்குள்ளாவது, நடுவானில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து எரிவது ஆகிய எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுவது சகஜமாகி வருகிறது.\nஇத்தகைய விபத்துகளிலிருந்து தப்பி பிழைக்க உக்ரைன் நாட்டு பொறியாளர் விளாடிமிர் டாடாரென்கோ புதியதொரு தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். இவரின் இந்த கண்டுபிடிப்பு நிச்சயம் உயிரிழப்புகளை கட்டுபடுத்தும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.\nமேலே உள்ள வீடியோ விமானம் அவசர சூழ்நிலைகளில் போது எப்படி வேலை செய்யும் என்பதை சரியாக நிரூபிக்கிறது.\nகண்டுபிடிப்பாளர் விளாடிமிர் டாடாரென்கோ மூன்று ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இவர் வடிவமைத்துள்ள திட்டம் கிராபிக்ஸ் மூலம் நேற்று(18 Jan) டெமோ செய்து காண்பிக்கப்பட்டது. இதன்படி எதிர்பாராத விமானம் விபத்தில் சிக்கும் போது அதில் தப்பிக்கும் வகையில் பயணிகள் அமரும் கேபின் மட்டும் தனியாக பொருத்தும் முறையை வடிவமைத்துள்ளார்.\nகேபினுடன் பாராசூட்கள் இணைக்கப்பட்டிருப்பதால் விபத்து காலங்களில் விமான பகுதியிலிருந்து தனியே கழட���டி விடப்பட்டு பின்னர் பயணிகளோடு பாதுகாப்பாக நிலத்தில் தரையிரங்கும்.ஒரு வேளை கேபின் கடலில் விழுந்தாலும், அது மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வழிமுறை பயணிகளின் பெட்டகங்களுக்கும் சேர்த்தே திட்டமிடப்பட்டுள்ளது.அதனால் யாரும் தங்களுடைய உடைமையை இழக்கும் நிலையும் வராது.\nசமூக தளங்களின் தற்போது வைரலாக பரவும் இந்த கண்டுபிடிப்பை பலர் பாராட்டினாலும் எதிர்மறையான விமர்சனகளும் நம்மை சிந்திக்க வைக்கின்றன. முதலில் இது நடைமுறையில் சாத்தியமா, அப்படி சாத்தியமானால் விமானத்தில் மீத பகுதி மற்றும் விமானிகளின் நிலை என்ன ஆகும்\nஅது மட்டுமின்றி நிலத்திலோ அல்லது கடலிலோ விழாமல் மலைகள் மீதோ அல்லது கட்டிடங்கள் மீது இடித்துவிட்டால் கேபினின் நிலை என்னவாகும் விமானம் தயாரிக்க எவ்வளவு செலவாகும் என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. எனினும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் பாதுகாப்பான விமான பயணத்திற்கு உத்தரவாதம் உண்டு என வல்லுனர்கள் சான்றளித்துள்ளனர்.\nஎப்படியோ சமீபத்திய சர்வே வெளியிட்டுள்ள அறிக்கை, 95% மக்கள் பாதுக்காப்பான பயணத்திற்காக அதிக விலையுள்ள பயண சீட்டுகளை வாங்க தயாராக உள்ளனராம்.\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன்\nகிராமங்களை தேடி வரும் கூகுள் இணைய சகி திட்டம்\nஇனி ரோபோக்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்\nதமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை\nஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்\nபறக்கும் கப்பல் – ஏர் லேண்டர் 10\nவியக்க வைக்கும் சீனாவின் அதிநவீன பேருந்து\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,675 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,631 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,348 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,211 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,854 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,489 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/4926-2/", "date_download": "2018-05-22T08:16:53Z", "digest": "sha1:UMVUNGLJV64JUZHMKW3GFFABVXW4FYHZ", "length": 6588, "nlines": 58, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:உங்கள் பொதுவாழ்க்கை கிட்டத்தட்ட 50 வருடங்களை தொட்டுவிட்டது. உங்கள் பொதுவாழ்க்கைக்கு உங்கள் குடும்பம் எந்த அளவுக்கு பக்க பலமா இருந்திருக்கு.#AskArasar Mangatha Mani\nஊழல் குற்றச்சாட்டு – 2 : மின் கொள்முதலில் ஊழல்\nதமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய முதன்மைப் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழகத்தின் மொத்த மின்தேவை 13 ஆயிரம் மெகாவாட். தற்போது 10 ஆயிரத்து 500 மெகாவாட்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மே, ஜூன் மாதங்களில் மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டாக...\nபட்டாசு உற்பத்தியில் தன்னிகரில்லாத அளவுக்கு தனித்தன்மையோடு உற்பத்தி செய்துவந்த சிவகாசி இன்றைக்கு சோக வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. தீபஒளி இருக்க வேண்டிய தீபாவளி திருநாளின் போது இருள் சூழ்ந்த தீபாவளியை கொண்டாட வேண்டிய அவலம் சிவகாசி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த அவலத்திலிருந்து சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு தவறுமேயானால் அதற்குரிய பாடத்தை விரைவில் பெற வேண்டிய நிலை ஏற்படும்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை - 12.10.2015 இந்தியாவில் விற்பனையாகும் 80 சதவீத பட்டாசுகளை உற்பத்தி செய்து \"குட்டி ஜப்பான்\" என்று அழைக்கப்படும் சிவகாசி நகரம் இன்றைக்கு மிகப்பெரிய சோதனையை சந்திக்க வேண்டிய...\nஇன்று 9.1.2016 சனிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.துறையின் மாநில நிர்வாகிககள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.\nஇன்று 9.1.2016 சனிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.துறையின் மாநில நிர்வாகிககள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/vanni/72/30", "date_download": "2018-05-22T08:13:46Z", "digest": "sha1:SPM3OIQF7ZYWZURNOODA7DGI4AI64ZXC", "length": 13598, "nlines": 170, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nசந்தர்ப்பம் கிடைக்காத கோபத்தில் வௌியேறிய உறுப்பினர்\nவவுனியா நகரசபையின் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்விலிருந்து, மாகாணசபை உறுப்பினர் எம்.தியா...\nஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதில் தடையை மீறி நடவடிக்கை\nகிளிநொச்சி மாவட்டத்தில், ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதற்காக விதிக்கப்பட்ட தடையை மீறி, வயல் நி...\n‘குடிநீரை வழங்க வளங்கள் இல்லை’\nபூநகரிப் பிரதேசத்தில், மக்களுக்கான குடிநீரை வழங்குவதற்கு, போதிய வளங்கள் இல்லாதிருப்பதுடன்,...\nகிளிநொச்சி நகர அபிவிருத்தி சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய வகை...\nநீர்த் தட்டுப்பாடே இடம்பெயரக் காரணம்\nமுல்லைத்தீவு - துணுக்காய் - உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டக் குடியிருப்பில் காணப்படுகின்...\nகிளி. மா மரங்கள் தென்னிலங்கைக்குப் பறக்கின்றன\nகிளிநொச்சி மாவட்டத்தில், பெருமளவிலான மா மரங்கள் அழிக்கப்பட்டு, தென்னிலங்கைக்குக் கொண்டுச் ...\nமாற்றுத்திறனாளியான வயோதிப பெண்ணிக் கடை தீயில் நாசம்\n60 வயதுடைய மாற்றுத்திறனாளியான குறித்த பெண் குறித்த கடையை நடாத்தி தனது வாழ்வாதாரத்தை கொண்டு ந...\n3 ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளது\nவவுனியா மேல் நீதிமன்றத்தினால் கோரப்பட்டிருந்ததே தவிர, அந்த விசாரணைகளின் அடிப்படையில் தீர்...\nபரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்...\n50 இலட்சம் மதிப்புடைய பீடி இலை மூட்டைகள் மீட்பு\nமீட்கப்பட்ட 25 பீடி இலை மூடைகள் உயர் ரகத்தை சேர்ந்தது எனவும் இதன் மதிப்பு சுமார் 50 இலட்சம் ரூப...\nகேப்பாபுலவு படைமுகாம் அமைந்துள்ள தேக்கங்காட்டு பகுதியில் இன்று (25) மதியம் தீவிபத்து ஏற்பட்ட...\nமூன்றாவது நாளாகவும் இரணைதீவில் தங்கியுள்ள மக்கள்\nமக்களின் குறைகளை கேட்டறிய இதுவரை மாவட்டச் செயலரோ, வேறு அதிகாரிகளோ அங்கு செல்லவில்லை........\nசிறுவனைக் காணவில்லை என முறைப்பாடு\nமுல்லைத்தீவு சுதந்திரபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனை காணவில்லை என.......\nபடையினரை அகற்றி மலசலகூடம் அமைத்து தருமாறு கோரிக்கை\nபுதுக்குடியிருப்பு நகர்பகுதியில் பிரதேச செயலகத்திற்கு சொந்தமான அரச காணியில் படை பொலிசார் ...\nமகாவலி அபிவிருத்தித் திட்டத்தினூடாக, பொதுமக்களுக்கான நீரை வழங்குங்களென வலியுறுத்திய வடமா...\nசிவனின் இடத்தில் விகாரை அமைக்க முஸ்தீபு\nஒட்டுசுட்டான் – கற்சிலைமடு பகுதியில், ஒரு ஏக்கர் தனியார் காணியிலிருந்த பழமைவாய்ந்த சிவன் ஆ...\nமேலும் 5 நெல் உலரவிடும் தளங்கள் ​\nமுல்லைத்தீவு மாவட்டத்தில், மேலும் 5 இடங்களில் நெல் உலரவிடும் தளங்களை அமைப்பதற்கான அனுமதி கி...\nஇந்தியத் துணைத்தூதுவருடன் யாழ். கட்டளைத் தளபதி சந்திப்பு\nபுதிதாகக் கடமைகளைப் பொறுப்பேற்ற இந்திய கொன்சிலேட் ஜெனரல் எஸ்.பாலச்சந்திரனுக்கும் இராணுவத...\nவீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்\nமுல்லைத்தீவு – கரைதுரைப்பற்று, பொன்னகர் பகுதியில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர...\nஒதுக்கப்பட்ட இடத்திலேயே மதத்தலங்களை அமைக்கலாம்\n“யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே மதத்தலங்களை அமைக்க மு...\nவரவேற்பு நிகழ்வை புறக்கணித்த உறுப்பினர்கள்\nசுயேட்சைக் குழு உறுப்பினர்கள் இன்று (23) நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்கும் ...\nஇரணைதீவில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள்\nஇரணைதீவு கிராம மக்கள் இன்று (23) இரணைதீவில் தங்கி நின்று போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள...\n‘வெசாக் தினத்தில் ஆனந்தசுதாகர் விடுதலை செய்யப்படவேண்டும்’\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரின் இரண்டு பிள்ளைகளின் நிலையை...\nஉழவு இயந்திரம் தடுத்து வைப்பு\nஅனுமதிப்பத்திரம் இன்றி, பலாலி தெற்கு பகுதியில், சுண்ணாம்புக் கல் ஏற்றிய, உழவு இயந்திரம் ஒன்ற...\nபடகுகளில் இரணைதீவை நோக்கிச் சென்று போராட்டம்\nதமது பூர்வீக நிலமான இரணைதீவை விடுவிக்கக்கோரி........\nமுல்லைத்தீவு வீதியை புனரமைக்க கோரிக்கை\nமுல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் தொடக்கம், சாலை வரையான வீதியினை, முழுமையாகப் புனரமைத்துத் தர...\nகிளிநொச்சி பூநகரி பிரதேச சபை உறுப்பினராக தெரிவான, மாற்றுத் திறனாளி வி.ஜெயக்காந்தனை கௌரவிக்...\nஅழுகிய நிலையில் யானையின் உடல் கண்டுபிடிப்பு\nகுறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கிராமவாசிகளால் பூவரசங...\n‘முள்ளிவாய்க்கால் நினைவை ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும்’\nமுள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தினை தாயகம் எங்கும் ஒற்றுமையாக நினைவு கூரவேண்டும் ........\nமாந்தை கிழக்கை ஐ.தே.க கைப்பற்றியது\nஇதன்போது, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஈழமக்கள் ஜனநாயக்கட்சி ஆகியற்றின் உதவியுடன் ஐக்கிய தேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/22.html", "date_download": "2018-05-22T08:07:18Z", "digest": "sha1:COOGJLW2C7UHRCNQZBST4NCS5PTDY7J2", "length": 4939, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் விடுதலை..", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் விடுதலை..\nபதிந்தவர்: தம்பியன் 21 December 2016\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றவர்கள் இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். இலங்கைப்படையால் சிறைப்பிடிக்கபப்ட்ட 7 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\n0 Responses to இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் விடுதலை..\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\n‘காவிரி மேலாண்மை வாரியம்’ எனும் பெயர் ‘மேலாண்மை ஆணையம்’ என்று மாற்றம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட���டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களையும் விடுதலை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?nwsId=29608", "date_download": "2018-05-22T08:13:07Z", "digest": "sha1:72I5KEW5LGQKI6T6DHTPT7TFRYD4J4OY", "length": 9801, "nlines": 62, "source_domain": "thaimoli.com", "title": "அனைத்து நிலை மக்களையும் நானே தேடி வருவேன்! கேமரன்மலை மக்களுக்கு டான்ஶ்ரீ கேவியஸ் வாக்குறுதி", "raw_content": "\nஅனைத்து நிலை மக்களையும் நானே தேடி வருவேன் கேமரன்மலை மக்களுக்கு டான்ஶ்ரீ கேவியஸ் வாக்குறுதி\nரிங்லெட், மார்ச் 20: கேமரன்மலையில் வசிக்கும் அனைத்து நிலையிலான மக்களையும் நானே தேடி வந்து பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு களத்தில் இறங்குவேன் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம். கேவியஸ் இங்குள்ள மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். கேமரன்மலையைக் காப்பாற்றுவது காலத்தின் கட்டாயம் என்று நானே சொல்லிவிட்டேன். குறிப்பிட்ட பகுதியில் குளுகுளு அறையில் கால்மேல் கால்போட்டுக் கொண்டு மக்களைச் சந்திப்பது எனது பாணியல்ல. எங்குத் தொடங்கி எங்கு முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு விவேகமாகச் செயல்படுபவன் நான். எனவேதான், காலையிலிருந்தே இங்குப் பணி செய்யத் தொடங்கி விட்டேன் என்றார் அவர். இலவச மோட்டர் சைக்கிள் சர்விஸ், சாலை பாதுகாப்பு முகாம், அங்லிக்கன் தேவாலய மக்களுடன் சந்திப்பு, மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான இலவச பெட்ரோல் திட்டம், தானா ராத்தா ஶ்ரீ சுப்ரமணியர் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகளில் டான்ஶ்ரீ கேவியஸ் கலந்து கொண்டார். கேமரன்மலை வாழ் மக்களின் வாழ்வாதார நிலையும் நாட்டிலுள்ள இதர பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வும் ஒன்றல்ல என்பதை நன்கு உணர்ந்தவன் நான். அதிகாலையிலே துயில் எழுந்து, அந்தி சாயும் நேரம் வரை உழைத்து, நிலவின் ஒளியில் இளைப்பாறும் இவர்கள் உழைப்பை மட்டுமே உன்னதமாகக் கொண்டவர்கள் ஆவர். எறும்புபோல் சுறுசுறுப்பாகச் செயல்படும் எமது மக்களுக்கு என்ன தேவை என்பதை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மட்டுமல்ல, எனது சிறுப்பிராயம் தொடங்கியே கண்ணுற்று வருகிறேன் என்பதையும் இவ்வேளையில் சொல்லிக் கொள்கிறேன். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், பூர்வக்குடியினர் என அனைவரையும் நன்கு அறிந்தவன் என்ற முறையில், அவர்க��ுக்கு முறையே நலன்சார்ந்த திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து வருகிறேன். இத்திட்டங்கள் யாவும் கேமரன்மலை தொகுதியை உருமாற்றம் செய்யும் என்ற நம்பிக்கை மேலும் அதிகரித்து வருகின்றது என்றும் டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார். இதனிடையே, கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மலை பக்கம் வந்த டான்ஶ்ரீ கேவியஸ் அவர்களுக்கு கேமரன்மலையில் நுழையக்கூடாது என எச்சரிக்கையும் விடப்பட்டது. மஇகாவின் இன்றைய துணைத் தலைவரும் கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் தோற்றுப்போனவருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணிதான் இந்த எச்சரிக்கையை விடுத்தார் என்பது இந்த நாடே அறிந்த ஒன்றாகும். மலேசியத் தேசிய அரசியல் நீரோட்டத்தில், தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சித் தலைவர் ஒருவரை சேவை செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தும் அளவிற்குச் சென்றவர் தேவமணிதான் என்பதையும் இங்கு நினைவுகூர விரும்புகிறோம்.\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\nமாரான் மரத்தாண்டவர் ஆலயம் உடைபடுமா மறுக்கிறார் தலைவர் - அச்சத்தில் பக்தர்கள் வாட்ஸ்அப் வட்டாரத்தில் பரபரப்பு\nபுதிய வியூகத்தில் தேமு இளம் வேட்பாளர் ஷாரில் - கோலலங்காட்டில் வெற்றி உறுதி\nகேவியசின் சேவையால் வலுவிழந்ததா ஜசெக\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t58431-topic", "date_download": "2018-05-22T08:32:55Z", "digest": "sha1:Y73H2TVYTJUVEMKDGO3ETVX7RX54YXGS", "length": 15981, "nlines": 199, "source_domain": "www.eegarai.net", "title": "லட்சுமி விலாஸ் வங்கியில் கிளார்க் வேலை", "raw_content": "\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nலட்சுமி விலாஸ் வங்கியில் கிளார்க் வேலை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nலட்சுமி விலாஸ் வங்கியில் கிளார்க் வேலை\nமுன்னணி தனியார்துறை வங்கியான லட்சுமி விலாஸ் வங்கியில் ஏற்பட்டுள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.\nபணியின் பெயர்: கிளார்க் (Clerk)\nகல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பை இரண்டாம் வகுப்பில் பெற்றிருக்க வேண்டும். (ரெகுலர் முறையில்) அத்துடன் போதிய கம்ப்யூட்டர் அறிவையும் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.04.2011 தேதிப்படி 20-லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்ப கட்டணம்: ரூ.300. இதனை The Lakshmivilas Bank Ltd. என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடி, -யாக எடுத்து அனுப்ப வேண்டும்.\nஎழுத்து தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, சேலம், கரூர்.\nவிண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www. Ivbank.com என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன் விண்ணப்ப கட்டணத்திற்கான டிடி-ஐ எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.\nஆன்லைன் மூலம் விண்ணப்பித்தப் பின் அதனை நகல் எடுத்து விண்ணப்ப கட்டணத்திற்கான டிடி-யையும் இணைத்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பப்படிவ நகலை அனுப்ப வேண்டிய முகவரி:\nஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.05.2011\nRe: லட்சுமி விலாஸ் வங்கியில் கிளார்க் வேலை\nநல்ல பதிவு முருகன்.. தொடர்ந்து பதிவுடுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எ��ுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_905.html", "date_download": "2018-05-22T08:18:17Z", "digest": "sha1:JYZ5TPRBEPQVSCEIJ4RKGDEA4ZEVXDXE", "length": 5163, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகள்; மாவீரர் துயிலும் இல்லங்களில் திரண்ட பொதுமக்கள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகள்; மாவீரர் துயிலும் இல்லங்களில் திரண்ட பொதுமக்கள்\nபதிந்தவர்: தம்பியன் 28 November 2016\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள், தமிழர் தாயகம் எங்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும் எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டது.\nமாவீரர் துயிலும் இல்லங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் திரண்ட பொதுமக்கள், மாவீரர்களின் தியாக்கத்தை போற்றி மலர் தூவி தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\n0 Responses to தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகள்; மாவீரர் துயிலும் இல்லங்களில் திரண்ட பொதுமக்கள்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகள்; மாவீரர் துயிலும் இல்லங்களில் திரண்ட பொதுமக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9-3.44206/", "date_download": "2018-05-22T07:50:01Z", "digest": "sha1:5BIQ6ULFDWKFFU6F7LQAZ74ZYAWD6KIW", "length": 8201, "nlines": 206, "source_domain": "www.penmai.com", "title": "பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன | Penmai Community Forum", "raw_content": "\nபொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் பச்சரிசியைப் போல நாம் இன்று பக்குவமில்லாத நிலையில் இருக் கிறோம்.\nபச்சரிசியை பொங்கியதும் சாப்பிடும் பக்குவநிலைக்வருகிறது. அதுபோல், நா மும் மனம் என்னும் அடுப்பில்இறை சிந்தனை என்னும் நெருப்பேற்றி படர விட்டு, ஆண்டவன் விரு ம்பும் பிரசாதமாக்க வே ண்டும்.\nஅரிசியுடன் வெல் லம், நெய், வாசனை தரும் ஏலம்,முந்திரி, உலர் திராட்சை சேர்ந்து வேக வைக்க சுவை மிகுந்த சர்க்கரைப் பொங்கல் தயாராகிறது.\nபச்சரிசி போல, உலகியல் ஆசை என்னும் ஈரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நாம் பக்குவமில்லாமல்இருக்கிறோம்.\nஆனால் அன்பு , அருள், சாந்தம், கரு ணை போன்ற நல்ல குண ங்களான வெல்லம், நெய், ஏலம், முந்திரி போன்றவற்றை நம் மோடு சேர்த்துக்கொண்டு பக்தி என்னும் பானையில் ஏற்றி, ஞானம் என்ற நெருப் பில் நம்மை கரைத்துக் கொ ண்டால் பக்குவம் உண்டாகி “பொங்கல்’ போல் அருட்பிரசாதமாகி விடுவோம்.\nபொங்கலை இறைவன் உவந்து ஏற்றுக்கொள்வது போல, பக்குவப்பட்ட நம்மை யும் ஏற்றுக் கொள்வான்\nRe: பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன\nகேசவன் ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் பற்றி எழுதி எங்களின் பொது அறிவினை வளர்த்து பேருதவி புரிந்த தங்களுக்கு எப்படி நாங்கள் பிரதி உபகாரம் செய்யப்போகிறோம் என்று வியந்து நிற்கின்றோம்\nபொங்கலுக்கு கட்டாய அரசு விடுமுறையில்லை : Citizen's panel 0 Jan 9, 2017\nபொங்கலுக்கு 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்க&# Citizen's panel 0 Dec 28, 2016\nV பொங்கலுக்கு வாங்கின மிச்ச பெயின்ட் இருக& Drawings/Paintings 10 Jun 3, 2016\n'யு' சான்றிதழுடன் பொங்கலுக்கு வெளியாகிறத Media Talk 0 Jan 6, 2016\nபொங்கலுக்கு 11,983 சிறப்பு பஸ்கள்\nபொங்கலுக்கு கட்டாய அரசு விடுமுறையில்லை :\nபொங்கலுக்கு 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்க&#\nபொங்கலுக்கு வாங்கின மிச்ச பெயின்ட் இருக&\n'யு' சான்றிதழுடன் பொங்கலுக்கு வெளியாகிறத\nபாட்டுக்கு பா���்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nஉங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொர&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20406173", "date_download": "2018-05-22T08:22:17Z", "digest": "sha1:XQE5D5CS7XRGO4JIRJKTWDXLXZBSY2O3", "length": 43021, "nlines": 821, "source_domain": "old.thinnai.com", "title": "டயரி | திண்ணை", "raw_content": "\nஒரு மனிதர்.. .. ..\nபத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வி.பி.சிங்கை சந்தித்தேன். கலைஞரின் முத்து விழாவில் பேசுவதற்காக சென்னை வந்திருந்தார்.\n1987ல் அவர் ஜன் மோர்ச்சா தொடங்கியதிலிருந்து தேசிய முன்னணி உருவாகி அவர் 1989ல் பிரதமர் ஆகும்வரை தமிழகத்தில் அவருடைய பொதுக் கூட்டங்களில் பெரும்பாலும் நான்தான் அவருடைய பேச்சை மொழிபெயர்த்து வந்தேன். இதற்குக் காரணமாயிருந்த நண்பர் அரசியல் பிரமுகர் ஜெகவீரபாண்டியனுடன் சென்ற வாரம் தாஜ் கொரமேண்டல் ஓட்டலில் தங்கியிருந்த வி.பி.சிங்கை சந்தித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் நான் சென்ற தேர்தல் பிரச்சாரப் பயணத்தையும் என்னையும் நன்றாக நினைவு வைத்திருந்தார்.\nசுமார் எட்டாண்டுகளக வாரம் மும்முறை சிறு நீரக சுத்திகரிப்பு சிகிச்சையில் ( டயாலிசிஸ்) உயிர் வாழ்ந்து வருகிறார் வி.பி.சிங். டெல்லி குடிசைவாசிகள் உரிமை போன்ற பிரச்சினைகளில் குரல் கொடுப்பது, அயோத்தியில் வேறு இடத்தில் ராமர் கோவிலும் மசூதியும் கட்ட ஏற்பாடு செய்வது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அவர் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அணியை ஆதரித்தார்.\nபி.ஜே.பி ஆட்சி முடிந்ததில் பெரு மகிழ்ச்சியுடன் இருந்தார். மண்டல் கமிஷனை செயல்படுத்தியதற்காக அவர் ஆட்சியை 1990ல் பி.ஜே.பி கவிழ்த்தது. நானறிந்து ஃபெடரலிசத்தில் மெய்யான அக்கறை காட்டிய இந்திக்காரப் பிரதமர் அவர் ஒருவர்தான்.\nதேர்தலினால் இரு மாதங்களாக ஓவியம் தீட்ட முடியவில்லை என்றார். விரைவில் சென்னையிலும் அவருடைய ஓவியக் கண்காட்சியை நடத்த விருப்பம் தெரிவித்தார்.\nவி.பி.சிங்கை சந்திக்க வந்திருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஒரு நிகழ்ச்சிக்காக அவரிடம் தேதி வாங்கினார். ஆகஸ்ட் 12. திருச்சியில் ஒரு நூல் வெளியீட்டு விழா. வி.பி.சிங்கின் ஹிந்திக் கவிதைகளின் தமிழாக்கம் வெளியாகிறது. மொழிபெயர்த்திருப்பவர் தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதத்தின் வாரிசு கண்ணன். நானும் 1990ல் ஜுனியர் வி��டனுக்காக அவருடைய ஓரிரு கவிதைகளை ஆங்கில வழியாக மொழிபெயர்த்திருக்கிறேன். கண்ணன் ஹிந்தியிலிருந்து நேரடியாக செய்திருக்கிறார்.\nதமிழறிஞர்களின் குடும்பங்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று பல மொழி அறிவு பெற்றுத் திகழ்வதும், தாமாக விரும்பி எவரும் எந்த மொழியையும் கற்கும் உரிமையும் வாய்ப்பும் இருப்பதும் வரவேற்கத்தக்கது. எனக்கும் மலையாளம் கற்கவேண்டுமென்று நீண்ட காலமாக நிறைவேறாத ஆசை.\nஇன்னொரு நிறைவேறாத ஆசை சிற்பம் செய்வது. குறிப்பாக சுடுமண் சிற்பங்கள்.\nஐரோப்பாவிலும் பழைய சோவியத் யூனியனிலும் பொது இடங்களில், தெரு சந்திப்புக்களில் வைத்திருக்கும் விதவிதமான சிற்பங்களைப் படங்களில் காணும்போதேல்லாம் சென்னையிலும் இப்படி நல்ல சிற்பங்கள் வைக்கலாகாதா என்று ஏக்கமாக இருக்கும். சென்னையில் எனக்குப் பிடித்த சிற்பங்கள் மிகச் சில. ராய் சவுத்ரியின் உழைப்பாளர் சிலை. குதிரை வீரன் மன்றோ சிலை. அண்ணா மேம்பாலம் கீழே குட்டியாக உட்கார்ந்து புத்தகம் படிக்கும் அண்ணா சிலை. லலித் கலா அகாதமி வளாகத்தில் முன்பிருந்த பெண் முண்டம் சிலை ( female torso). சோழமண்டலம் ஓவிய கிராமத்தில் நந்தனின் சுடுமண் சிற்பங்கள்.\nஅண்மையில் ஒரு பழம் சிற்பத்தை புனரமைத்த செய்தி கவனத்தைக் கவர்ந்தது. உலகப்புகழ் பெற்ற சிற்பி மைக்கெல் ஏஞ்சலோ பளிங்குக் கல்லில் வடித்த டேவிட் என்ற சிற்பத்துக்கு இந்த செப்டம்பரில் 500 வயதாகிறது. இது சுமார் 350 வருடங்கள் திறந்த வெளியில் பொது இடத்தில் இருந்தது, பிறகு ஒரு பிரதியை அங்கே வைத்துவிட்டு அசலை ஃப்ளாரன்ஸ் நகரின் அகதமி கேலரியில் வைத்தார்கள். அசல் பழுதுபடாமல் கறைகளை நீக்கி, அழுக்கை சுரண்டி, சுத்தப்படுத்தும் வேலையை செய்தவர் இதில் தேர்ச்சி பெற்ற பெண்கலைஞர் சின்சியா பார்னிகோனி. இரு வருட காலமும் நான்கு லட்சம் யூரோ செலவும் பிடித்த இந்த வேலை முடிந்து சிலையை நிருபர்களுக்குக் காட்டிய சின்சியா ஆனந்தக் கண்ணீரில் அழுதார்.\nஇந்த சிற்பம் வரலாற்றில் பல சிக்கல்களை சந்தித்து மீண்டிருக்கிறது. ஒரு முறை வெள்ளம் மூழ்கடித்தது. பிறகு கிளர்ச்சியாளர்கள் ஒரு கையை உடைத்தார்கள். கணுக்காலில் சுத்தியால் உடைத்தார்கள். ஒரு முறை சிலையை மின்னல் தாக்கியது. இதற்கெல்லாம் மேல், டேவிட் அம்மணமாக நிற்பதைப் பொறுக்க முடியாத நகர நிர்வாகம் உ��ோக ஆலிலையை மாட்டியது. பிறகு அது எடுக்கப்பட்டுவிட்டது. சங் பரிவாரங்கள் கையில் டேவிட் சிக்கினால் என்ன ஆவான், யோசித்துப்பாருங்கள்\nஃப்ளாரென்ஸ் நகரம் தன் கலைச் செல்வங்களில் காட்டும் அக்கறையில் ஒரு துளி கூட நம் அரசுகள் காட்டுவதில்லை. குமரி முனை வள்ளுவர் சிலைக்கு விசேட பெயிண்ட் அடிக்காமல் அது நாசமாகிக் கொண்டிருக்கிறதாம். எனினும் எனக்கு அந்த சிலையை பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த வள்ளுவர் சிலை மயிலை லஸ் செல்லும் வழியில் உள்ளதுதான்.\nஒரு சில மரணங்கள்.. ..\nகடந்த சில மாதங்களில் பொது வாழ்க்கையில் இருந்த சில முக்கியமான மனிதர்கள் முடிவெய்தினார்கள்.\nசெத்தார், இறந்தார் என்பது மரியாதைக் குறைவாகக் கருதப்படுகிறது. காலமானார் என்றால் அதற்கு அர்த்தம் என்ன ஒருவர் கடவுளாகிவிட்டார் என்பது போல காலம் ஆகிவிட்டார் என்று அர்த்தமா ஒருவர் கடவுளாகிவிட்டார் என்பது போல காலம் ஆகிவிட்டார் என்று அர்த்தமா காலாவதி ஆவது வேறு. ஒருவர் வாழ்க்கை முடிந்துவிட்டது. எனவே அவர் முடிவெய்தினார். முடிவடைந்தார். அவ்ர் வாழ்க்கை முடிந்தது என்பவைதான் சரியாக இருக்கின்றன. முடிவெய்தினார் என்ற பிரயோகம் பெரியார் உருவாக்கியது என்று ஒரு முறை விடுதலை ராஜேந்திரன் எனக்குச் சொன்னார். அப்படி அண்மையில் முடிவெய்தியவர்களில் சிலரைப்பற்றி.\nகந்தர்வன் : முற்போக்கு, மார்க்சியம் பேசும் படைப்பாளிகளுக்கு கலை நயம் வராது என்று கட்டப்படும் கதைகளைப் பொய்யென்று தன் சிறுகதைகளால் நிரூபித்தவர். உண்மையான மார்க்சியவாதி எதையும் திறந்த மனதுடன் அணுகவேண்டும் என்று நம்பியவர் அவர். தீம்தரிகிட மீது அன்பும் நம்பிக்கையும் காட்டியவர். ஏப்ரல் ஆண்டு விழாவுக்கு முன் நாள் போனில் பேசியபோது உடல் தளர்வின் விரக்தியை மீறி நம்பிக்கையுடன் ஒலித்தது அவர் குரல்.\nதி.சா.ராஜு: ராணுவத்தில் பணியாற்றிய காந்தியவாதி. அகிலன், நா.பார்த்தசாரதி கால எழுத்துக்களில் இருந்த லட்சியவாதத்தை இன்னும் கவித்துவமாகவும் பரந்துபட்டதாகவும் ஆக்க முயற்சித்த இவர் ஹோமியோபதி மருத்துவராகவும் மனிதராகவும் ஆற்றிய தொண்டு பற்றி அ.மார்க்ஸ் எழுதிய அஞ்சலிக் கட்டுரை சிறப்பானது.\nகாசியபன்: இவருடைய அசடு நாவல் தமிழ் நாவல்களில் நிச்சயம் ஒரு மைல் கல். முஹம்மது கதைகள் யதார்த்த நிகழ்ச்சிகளிலிருந்து மனித மன சிக்கல்களைப் புரிந்து கொள்ளச் செய்யும் படைப்பு.\nநீதிபதி வி.எம்.தார்குண்டே: எழுபதின் குழந்தைகளான என் போன்றோருக்கு மனித உரிமைகள் சிவில் உரிமைகள் முதலியன பற்றிய ஆழமான அக்கறையை எழுப்பிய பி.யு.சி.எல்லைத் தோற்றுவித்தவர். நல்ல படிப்பும் வசதியான வாழ்க்கை முறையும் வாய்த்ததும் சமூகத்தில் தீவாக வாழ்ந்துவிட்டுப் போய்விடாமல், ஏதோ ஒரு புள்ளியில் எல்லா மனிதர்களுடனும் தன்னை இணைத்துக் கொள்ளும் மனம் அபூர்வமானது. அந்த மனம் இருந்ததால்தான், தார்குண்டே மதுரையில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் போலீஸ் அடிகளைத் தாங்கிக் கொண்டு மனித உரிமைகளுக்காக அயராமல் உழைக்க முடிந்தது. எஸ்.வி.ராஜதுரை தார்குண்டேவுக்கு எழுதிய அஞ்சலி செறிவானது.\nஒரு இடதுசாரி விதூஷகராகவே மீடியாவால் பெரிதும் சித்தரிக்கப்பட்டுள்ள கேரள முன்னாள் முதல்வர் நாயனாரின் வாழ்க்கை விவரங்களைப் படித்தால், மீடியாவின் அநீதி புரியும். நாயனாரின் தலைமறைவு வாழ்க்கையும் , சாதாரண மக்களுடன் இடைவிடாமல் அவர் கொண்டிருந்த தொடர்பும், ஒரு வறட்டு இடதுசாரி இயந்திரமாக இல்லாமல் மக்கள் தலைவனாக மாறுவது எப்படி என்பதற்கான கைட்புக் மாதிரி இருக்கிறது. நகைச்சுவை உணர்ச்சியையும் இர்ரெவெரென்ஷியல் ஆட்டிட்யூடையும் (புனித மறுப்பு மனநிலை ) அவரிடமிருந்து எல்லா இடதுசாரிகளும் கற்க வேண்டும்.\nரொனால்ட் ரீகன் : நடிகராக இருந்து முதல்வராகி ஜனாதிபதியானதால், ரீகனை அமெரிக்காவின் எம்.ஜி.ஆர் என்று வர்ணித்தது மீடியா. மற்றபடி ரீகனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் பெரிய ஒற்றுமைகள் இல்லை. அமெரிக்க அரசை மிகவும் பிற்போக்கான, உலக மக்களுக்கு விரோதமான திசையில் தீர்மானமாக இழுத்துச் சென்ற கன்சர்வேட்டிவ் அதிபராகவே ரீகனை நினைவு கூர முடிகிறது. முதுமையும் நோயும் எவருக்கும் அனுதாபத்துக்குரியவைதான்.\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)\nமஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்\nவாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9\nமெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4\nதிரைகடல் நாடியும் தேடு மின்சக்தி\nவெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது வ��ழா\nபஞ்சத்தின் உண்மை பேசும் புல்லர்களை பொசுக்கிட பொங்கி எழு தோழா, புறப்படு\nதெற்காசியத் திரைப்பட விழா – படங்களை அனுப்ப வேண்டுகோள்\nஆட்டோகிராஃப் ‘தலை சாய்ந்து போனால் என்ன செய்யலாம் ‘\nபிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)\nவிகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்\nகவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் \nஅன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி\nNext: சிந்தனை வட்டம் திரைப்பட விழா: சென்னையில் பரிசளிப்பு நிகழ்ச்சி\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)\nமஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்\nவாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9\nமெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4\nதிரைகடல் நாடியும் தேடு மின்சக்தி\nவெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா\nபஞ்சத்தின் உண்மை பேசும் புல்லர்களை பொசுக்கிட பொங்கி எழு தோழா, புறப்படு\nதெற்காசியத் திரைப்பட விழா – படங்களை அனுப்ப வேண்டுகோள்\nஆட்டோகிராஃப் ‘தலை சாய்ந்து போனால் என்ன செய்யலாம் ‘\nபிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)\nவிகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்\nகவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் \nஅன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/hajj-4.html", "date_download": "2018-05-22T08:11:52Z", "digest": "sha1:ZVCKDGH76AFJZXBGLVG3MJX4SIDT35LN", "length": 28718, "nlines": 84, "source_domain": "tamililquran.org", "title": " Tamilil Quran - Hajj Umrah உம்ரா - ஹஜ் ஸபா, மர்வா, மினா, அரபா,முஸ்தலிபா", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nஸபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது\nதவாபுல் குதூம் எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஸபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்த பிறகு ‘ஸபா’வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத்\nஸபா, மர்வாவுக்கு இடையே ஓடுவதற்கு முன்னால் ‘ஸபா’வில் நமது தேவைகளை இறைவனிடம் கேட்டு துஆ செய்ய வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.\nநபி (ஸல்) அவர்கள் ஸபாபை அடைந்ததும் “நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்” என்ற வசனத்தை ஓதினார்கள். “அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக” என்று கூறிவிட்டு ஸபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன்மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதிர், லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸா அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா” என்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சமதரைக்கு வந்ததும்) ‘பதனுல் வாதீ’ என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும்வரை நடந்தார்கள். ஸபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ\n2:158. நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.\nஓட வேண்டிய பகுதி பச்சை விளக்குகளால் குறியிடப்பட்டுள்ளது.\nஸபாவில் செய்ததுபோலவே மர்வாவிலும் நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்து கொள்ள வேண்டும். ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது ‘ஸஃயு’ என்று கூறப்படுகின்றது. இவ்வாறு ஸஃயு செய்யும்போது மூன்று தடவை ஓட்டமாகவும், நான்கு தடவை நடந்து செல்ல வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். ஸஃயும் செய்தார்கள். (அப்போது) மூன்று தடவை ஓடியும், நான்கு தடவை நடந்தும் சென்றார்கள்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ\nஏழுதடவை ஸஃயு செய்யவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஸபாவிலிருந்து மர்வாவுக்குச் செல்வது ஒரு தடவையாகக் கருதப்படுமா அல்லது மீண்டும் ஸபாவுக்குத் திரும்புவது தான் ஒரு தடவையாகக் கருதப்படுமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஹதீஸ்களை ஆராயும்போது ஸபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று. மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வருவது மற்றொன்று என்பதே சரியாகும்.\n“நபி (ஸல்) அவர்கள் ஏழுதடவை ஸஃயு செய்தார்கள். ஸபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்\nதுவக்கிய இடத்துக்கே திரும்பிவருவது தான் ஒருதடவை என்றிருந்தால் கடைசிச் சுற்று ஸபாவில் தான் முடிவுறும், மர்வாவில் முடிவுறாது. மர்வாவில் முடிந்ததிலிருந்து, ஸபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும், மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வந்தால் இரண்டு தடவை என்றும் விளங்கலாம்.\n\"தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு\" என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்\nஸஃயு செய்தவுடன் ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல், பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்து கொள்ளவேண்டும்.\n‘உம்ரா’ என்றால் என்னவென்பது பற்றி அறிந்து கொள்ளப் பொருத்தமான இடம் இதுவாகும். நாம் இதுவரை கூறிய காரியங்களை நிறைவேற்றுவதே உம்ராவாகும். அதாவது இஹ்ராம் கட்டி கஃபாவில் தவாப் செய்து, இரண்டு ரக்அத்கள் தொழுது, ஸபா, மர்வாவுக்கிடையே ஏழுதடவை ஓடி, தலையை மழித்து அல்லது கத்தரித்து உம்ரா நிறைவுறுகிறது.\nஉம்ரா மட்டும் செய்பவர் இத்துடன் தனது இஹ்ராமைக் களைந்துவிடலாம். ஹஜ் என்பது இத்துடன் மேலும் சில காரியங்களை உள்ளடக்கியதாகும். உம்ராச் செய்வதற்கு குறிப்பான நாட்கள் என்று ஏதுமில்லை. எந்த மாதம் வேண்டுமானாலும் எந்த நாளில் வேண்டுமானாலும் உம்ராச் செய்யலாம்.\nஹஜ்ஜின் மூன்று வகைகளைக் கூறும்போது இதுபற்றி விரிவாகப் பார்ப்போம். ஹஜ் மட்டும் செய்பவராக இருந்தால் தொடர்ந்து மேலும் சில கிரியைகளை அவர் நிறைவேற்ற வேண்டும்.\nஒருவர் துல்கஃதா மாதத்தின் துவக்கத்திலேயே மக்கா வந்து மேற்கூறிய காரியங்களை நிறைவே���்றி முடித்து விட்டாலும் துல்ஹஜ் மாதம் ஏழாம் நாள்வரை காத்திருக்க வேண்டும்.\nதுல்ஹஜ் மாதம் ஏழாம் நாள் லுஹருக்குப்பின் இமாம் குத்பா உரை நிகழ்த்த வேண்டும். தர்வியா (எட்டாம் நாள்) நாளுக்கு முதல் நாள் மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் செய்யவேண்டிய கிரியைகள் பற்றி விளக்கினார்கள். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று ‘மினா’ எனுமிடத்துக்குச் செல்லவேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்.\nதர்வியா நாளில் (எட்டாம் நாளில்) நபி (ஸல்) அவர்கள் எங்கே லுஹர் தொழுதார்கள் என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “மினாவில்” என்று விடையளித்தார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல் அஸீஸ் பின் ரபீவு\nநூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்\nதர்வியா நாளின் லுஹர் தொழுகையையும், அரபா நாளின் (ஒன்பதாம் நாளின்) பஜ்ரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் மினாவில் தொழுதார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத்\nஇங்கே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும். மினாவில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வைத்தார்கள்.\nஅறிவிப்பவர் : ஹாரிஸா பின் வஹ்பு (ரலி) நூல் : புகாரி\nமினாவில் ஒன்பதாம் நாளின் சுபுஹ் தொழுகையை முடித்துவிட்டு சூரியன் உதயமாகும் வரை தங்கிவிட்டு ‘அரபா’வுக்குப் புறப்பட வேண்டும்.\nநபி (ஸல்) சூரியன் உதயமாகும்வரை மினாவில் தங்கியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)\nமினாவிலிந்து அரபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக் கொண்டும் தக்பீர் கூறிக் கொண்டும் செல்ல வேண்டும்.\nநானும் அனஸ் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரபாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன். “நபி (ஸல்) அவர்களுடன் செல்லும்போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்” எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் “தல்பியா கூற விரும்பியவர் தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை” என்று விடையளித்தார்கள்.\nஅறிவிப்பவர் : முஹம்மத் பின் அபீபக்ர் நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்\n��ரபா நாளில் நோன்பு நோற்பது\nஅரபா நாளில் (ஒன்பதாம் நாளில்) நோன்பு நோற்பது சுன்னத் என்றாலும் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது.\nஹஜ்ஜின் மிகமுக்கியமான கிரியை அரபாவில் தங்குவதுதான். சிறிதுநேரமேனும் அரபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது.\n“ஹஜ் என்பதே அரபா(வில் தங்குவது)தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரபாவுக்கு) வந்துவிட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : அப்துல் ரஹ்மான் பின் யஃமுர் (ரலி)\nநூல்கள் : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா\nஅரபாவுக்கு ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் வந்துவிடுவது நபிவழி என்றாலும், மறுநாள் பஜ்ருக்கு முன்பாக வந்துவிட்டாலும் ஹஜ் கூடிவிடும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.\nஅரபாவில் எந்த இடத்திலும் தங்கலாம்\nஅரபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில்தான் தங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரபா மைதானத்தின் எந்த இடத்தில் வேண்டுமானலும் தங்கலாம். “அரபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும்” என்பது நபிமொழி\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்\n“ஹஜ் என்பதே அரபாவில் தங்குவவது தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால், அரபாவில் அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனிடம் அதிகமதிகம் துஆச் செய்ய வேண்டும்.\nநான் அரபாவில் நபி(ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் ஒட்டகம் அவர்களை குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழந்துவிட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.\nஅறிவிப்பாளர்: உஸாமா பின் ஸைத் (ரலி) நூல் : நஸயீ\nஅரபாவில் இமாம் லுஹரையும் அஸரையும் ஜம்வு செய்து தொழுவார். அதில் சேர்ந்து தொழவேண்டும். அதற்கு முன் நிகழ்த்தப்படும் குத்பாவை - உரையை செவிமடுக்க வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் அரபா நாளில் குத்பா உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் ��காமத் கூறி அஸர் தொழுதார்கள்.\nஅறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்\nஅரபா மைதானத்தில் சூரியன் மறையும் வரை தங்கிவிட்டு, சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழாமல் முஸ்தலிபாவுக்குச் செல்ல வேண்டும். முஸ்தலிபாவுக்குச் சென்றதும் மஃரிபையும் இஷாவையும் ஜம்வு செய்து தொழ வேண்டும். அங்கே சுப்ஹ் வரை தங்கிவிட்டு சுப்ஹ் தொழ வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் வரை அரபாவில் தங்கினார்கள். சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிபாவுக்கு வந்தார்கள். ஒரு பாங்கு, இரண்டு இகாமத்கள் கூறி மஃரிபையும் இஷாவையும் தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே எதையும் தொழவில்லை. பிறகு பஜ்ரு நேரம் வரை படுத்து (உறங்கி)விட்டு பஜ்ரு நேரம் வந்ததும் ஒரு பாங்கு கூறி பஜ்ரு தொழுதார்கள்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (சுருக்கம்)\nமுஸ்தலிபாவில் பஜ்ரைச் தொழுததும் ‘மஷ்அருல் ஹராம்’ என்ற இடத்தை அடைந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் அல்லாஹ்வைப் போற்றி புகழ வேண்டும். நன்கு வெளிச்சம் வரும் வரை அந்த இடத்திலேயே இருந்துவிட்டு சூரியன் உதயமாவதற்கு முன் ‘மினா’வை நோக்கிப் புறப்பட வேண்டும்.\n(பஜ்ரு தொழுததும்) கஸ்வா எனும் தமது ஒட்டகத்தில் நபி (ஸல்) அவர்கள் ஏறி ‘மஷ்அருல் ஹராம்’ என்ற இடத்திற்கு வந்தார்கள். அங்கே கிப்லாவை முன்னோக்கினார்கள். அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். (அல்லாஹ் அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு என்று கூறி) அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி லாயிலாஹ இல்லல்லாஹ் கூறி அவனது ஏகத்துவத்தை நிலை நாட்டினார்கள். நன்கு வெளிச்சம் வரும்வரை அங்கேயே இருந்தார்கள். சூரியன் உதயமாவதற்கு முன் (மினாவை நோக்கிப்) புறப்பட்டார்கள்.\nஅறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (சுருக்கம்)\nபஜ்ரு தொழுத பின்பே முஸ்தலிபாவிலிருந்து மினாவுக்குப் புறப்பட வேண்டும் என்றாலும், பலவீனர்கள், பெண்கள் ஆகியோர் இரவிலேயே மினாவுக்குச் சென்றுவிடலாம்.\nஸவ்தா (ரலி) அவர்கள் பருமனாகவும் விரைந்து நடக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் இரவிலேயே முஸ்தலிபாவிலிருந்து புறப்பட நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், ��ஹ்மத்\nதன் குடும்பத்தின் பலவீனர்களுக்கு முஸ்தலிபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=2986", "date_download": "2018-05-22T08:01:11Z", "digest": "sha1:G4DTF4SFV3JUBNL5AE3SG5SET5C3SIYX", "length": 10874, "nlines": 182, "source_domain": "tamilnenjam.com", "title": "நிழல்கள் – Tamilnenjam", "raw_content": "\nPublished by கும்பகோணம். நௌஷாத் கான் .லி on ஜனவரி 28, 2017\nநிழல் தரும் மரங்கள் தான்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nநினைவில் வராத கனவுகள் என்பதில், ராசி அழகப்பன்\nமின்னூல் என்பதில், Krishna kumar\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் என்பதில், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2018 என்பதில், Dr. V. Sumathi\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள்,\n» Read more about: காலமெல்லாம் தமிழ் »\nகாலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள்\nஆயிரமாயிரம் ஆண்டு���ளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள்,\n» Read more about: காலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள் »\n» Read more about: சிறுவரிக் கவிதைகள் »\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-05-22T08:19:44Z", "digest": "sha1:NQACOL4UEDTGULEQTA7QZS5TOY3TK3ZA", "length": 5717, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "இணைப்பதாக | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nசிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதாக தெரிவித்துள்ளார்\nபிரஜா ராஜ்ஜிய கட்சியின் தலைவர் சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதாக தெரிவித்துள்ளார் . இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை தில்லியில் சந்தித்துப் பேசிய பின்னர் ......[Read More…]\nFebruary,6,11, —\t—\tஇணைப்பதாக, கட்சியுடன், காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி, காந்தியை, சிரஞ்சீவி, தனது கட்சியை, தலைவர், தலைவர் சோனியா, தில்லியி, தெரிவித்துள்ளார், பிரஜா ராஜ்ஜிய கட்சி\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/01/blog-post_7824.html", "date_download": "2018-05-22T07:47:59Z", "digest": "sha1:UNBM7IRUJPSQWESJNHZ2NLOKPRNBEIQX", "length": 16332, "nlines": 238, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...?", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஇலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கூறி..கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் 4-12-08 அன்று..பிரதமரை சந்தித்து வலியுறித்தினர்.பிரதமரும் விரைவில் ப்ரனாப் முகர்ஜியை() அங்கு அனுப்புவதாக வாக்களித்தார்.ஆனால் இதுவரை மத்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாகவே இருந்து வருகிறது.இவ்விஷயம் கலைஞரை சற்றே உறுத்தியதால் தான்..தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில் ..மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும்..ஒரு தமிழர் அங்கு பலியாகிறார்..என்று கண்கள் கலங்கக் கூறினார்.பிரதமரின் வாக்குறுதியையும் நினைவு படுத்தினார்.\nஇதையும் மத்திய அரசு சட்டை செய்யவில்லை.\nஇந்நிலையில்..திருமங்கலம் இடைத்தேர்தலில்..பா.ம.க. எக்கட்சிக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்து விட்டது.இப்போது தி.மு.க.உடன் காங்கிரஸ் மட்டுமே உள்ளது.ஆகவே..நம்மை விட்டால் கலைஞருக்கு ஆள் இல்லை என காங்கிரஸ் நினைக்கிறது போலும்.காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஒப்புக்கு திருமங்கலத்தில்..தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவு பிரச்சாரம் செய்கின்றனர்.\nராமதாஸ் வேறு..அவ்வப்போது..காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என பேசி வருகிறார்.விஜய்காந்த்தையும் சமீபகாலமாக காங்கிரஸ் அணுகிவருவது தெரிகிறது.திருமங்கலம்..தேர்தல் முடிவுக்குப் பின்..கூட்டணிகள்..விஷயத்தில் மாறுதல்கள் வரலாம்.\nகாங்கிரஸ்,தே.மு.தி.க.,பா.ம.க. ஆகிய கட்சிக் கூட்டணி உருவாக சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.அப்படி அமையுமே ஆனால்..தி.மு.க.தனித்து விடப்படும்.\nகாங்கிரஸ் மண் குதிரை என கலைஞர் அறிவார்...அண்ணா செ���ன்னதுபோல பதவி ..வெறும் துண்டு..கொள்கை என்ற வேட்டியே முக்கியம்.இலங்கைப் பிரச்னையில் ஏற்கனவே ..பதவியை தூக்கி எறிந்தவர் கலைஞர்.\nராஜதந்திரியான கலைஞர்..என்ன முடிவு எடுப்பார்...தமிழக அரசியலில் என்ன என்ன மாற்றங்கள் வரும் ..என ..இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் தெரிய வரும்..\nபாராளுமன்ற தேர்தலில்..புதுக் கூட்டணிகள் உருவாகலாம்...\n(ஒரு உபரி செய்தி... எப்போதும் கலைஞருக்கு..வாழ்த்துகள் தெரிவிப்பதில்..முதலில் நிற்கும் சோனியாவும்,மன் மோஹனும்..புத்தாண்டு வாழ்த்துக்களை 3ம் தேதிதான் தெரிவித்தனர்.அதைக்கூட..டி.ஆர்.பாலு..கலைஞரின் வாழ்த்துக்களை அவர்களிடம் தெரிவித்ததும் தான்...இதியும் நினைவில் கொள்ள வேண்டும்.)\nகாங்கிரஸ் திமுகவிடமிருந்து கழண்டு கொண்டால், அதன்பிறகு அப்பாவி ஈழத் தமிழர்கள் குறித்து கலைஞர் அழ ஆரம்பிப்பார் என நினைக்கிறேன். அதுவரையில் ஆடுரா ராமா தான்.\nகலைஞர் ..இவ்விஷயத்தில்...ஏன் தாமதிக்கிறார்...தயங்குகிறார் என தெரியவில்லை\nமத்தியில் ஆட்சி மாறினால்தான் எதுவும் நடக்க வாய்ப்பு உள்ளது\nமத்தியில் ஆட்சி மாறினால்தான் எதுவும் நடக்க வாய்ப்பு உள்ளது//\nவேறு எந்த கட்சி இருக்கிறது...குடுகுடுப்பை\nநல்ல பதிவு. கோவியாரின் கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன். வரவர கலைஞரின் நிலையின் பால் அபரிமிதமான சலிப்பு வந்துவிட்டது.\nபாஜகதான், காங்கிரஸ் கண்டிப்பாக கண்டு கொள்ள வாய்ப்பில்லை.பாஜக ஆதரிக்குமா உறுதியாக தெரியாது,ஆனால் வாய்ப்பு உள்ளது\nபாஜகதான், காங்கிரஸ் கண்டிப்பாக கண்டு கொள்ள வாய்ப்பில்லை.பாஜக ஆதரிக்குமா உறுதியாக தெரியாது,ஆனால் வாய்ப்பு உள்ளது//\nநல்ல பதிவு. கோவியாரின் கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன்\\\\\nஅண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...\nகேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்\nதிருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வர...\nவாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..\nஅ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்\nதமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..\nமத்திய அரசு செத்த பிணம்..\n2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..\nஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...\nதிருமாவளவன் உண்���ாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nபிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...\nஅதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nஇந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nதமிழன் உயிர் பற்றி கவலையில்லை....\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/02/tnpsc-tamil-current-affairs-26th.html", "date_download": "2018-05-22T08:08:44Z", "digest": "sha1:AAFNANPAVZ4TFTQBI2KQXY5ILKE7IQXV", "length": 5262, "nlines": 77, "source_domain": "www.tamilanguide.in", "title": "TNPSC Tamil Current Affairs 26th February 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமராக ஆளும் தேசிய கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் மைக்கேல் மைக் கோர்மேக் (Michael Mc Cormack) பதவியேற்கிறார்.\nநிலவில் ஒருகுறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாமல், எல்லா பகுதிகளில் நீர் செறிந்திருப்பதாக, நாசா ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல், ‘பிகமிங்’ என்ற தமது புத்தகத்தை இந்த ஆண்டு நவம்பரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.\nகாலநிலை மாற்றம் மற்றும் காடுகளை அழிப்பது தொடர்ந்தால், உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளான அமேஸான் காடுகளை பாதுகாக்க முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nவங்கிக் கடன்களைக் கட்டாமல் ஏமாற்றிவிட்டு வெளிநாடு தப்பிச் செல்வோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nரயில்வேயில் 90 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nநிலவில் எதிர்காலத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள, குகை போன்ற அமைப்பை ஏற்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஆளில்லா உளவு விமானமான ரஷ்டம் 2 வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.\nமாநிலங்களிடையே சரக்குப் போக்குவரத்துக்கான மின்னணு வழிச்சீட்டு முறையை ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தலாம் என அமைச்சர்களின் குழு பரிந்துரைத்துள்ளது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதென்கொரியாவில் நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்���ிகள் வண்ணமயமான நிகழ்வுகளுடன் முடிவடைந்தன.\nஅபுதாபியில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் ஜெர்மனி வீரர் பில் பாவ்ஹாஸ் வெற்றி பெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaverikkarai.wordpress.com/2012/01/05/m-g-r-the-heart-fruit-of-arignar-anna-wmv/", "date_download": "2018-05-22T07:44:07Z", "digest": "sha1:C3YVKFWY73PWMZVNQPMQKVQLDM7KSE4J", "length": 6696, "nlines": 207, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "M.G.R. the “Heart fruit of Arignar Anna”. .wmv | kaverikkarai", "raw_content": "\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2016/11/Sigaram-Bharathi-30-50.html", "date_download": "2018-05-22T07:51:05Z", "digest": "sha1:ONFU7HIGKV3MC6UJ3CNMMOSISFBK6XPH", "length": 19889, "nlines": 264, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: சிகரம் பாரதி 30 / 50 - அமெரிக்க அதிபர் தேர்தலும் இந்திய செல்லாக் காசுகளும்!", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nசிகரம் பாரதி 30 / 50 - அமெரிக்க அதிபர் தேர்தலும் இந்திய செல்லாக் காசுகளும்\n அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து டொனால்ட் டிரம்ப் ஹிலாரி கிளின்டனை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ளார். அதே நேரம் நம் இந்திய மக்கள் பணத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். உலக வல்லரசு நாட்டிலும் தெற்காசிய வல்லரசு நாட்டிலும் இருவேறு மாறுபட்ட நிகழ்வுகள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.\nடொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வானதை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. தொகுதிவாரி முறையின் காரணமாக ஹிலாரி கிளின்டனை விட குறைவான வாக்குகளையே பெற்றிருந்தாலும் வெற்றி வாகை சூடினார் டிரம்ப். இதனை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றவண்ணமுள்ளன. மேலும் அவரது கல்வி நிறுவனமொன்றின் மீது அதன் முன்னாள் மாணவர்களால் தொடரப்பட்ட வழக்கில் 25 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை நட்ட ஈடாகத் தர முன்வந்துள்ளார். அத்துடன் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டுமே அதாவது அமெரிக்காவில் பிறந்து பூர்வீகமாக வாழ்பவர்களுக்கே சொந்தம் என்று கருத்துத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தேர்தலின் ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை டிரம்ப் வெளியிட்டு வந்தார். பார்க்கலாம் ஒபாமாவைப் போல நல்லாட்சி செலுத்துவாரா அல்லது சர்வாதிகார ஆட்சியா என்று\nகறுப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று கூறிக்கொண்டு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் நவம்பர் 8 ஆம் திகதி நள்ளிரவுக்கு 4 மணித்தியாலங்களே இருந்த நிலையில் ரூ 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். நாட்டு மக்கள் பரிதவித்துப் போயினர். மோடி நிம்மதியாக உறங்கச் சென்ற நேரத்தில் பாரத மக்கள் வங்கிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள அலைமோதினர். நாடே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்க உல்லாசமாக வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார் மோடிஜி. செல்லாத நோட்டுகளின் விவகாரத்தால் இந்திய சனத்தொகை 45 பேரினால் குறைவடைந்துள்ளது. பத்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் மக்கள் பணத்துக்காகத் திண்டாடும் நிலை. சரியான திட்டமிடலின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சாமானிய மக்களின் வாழ்க்கையைச் சிதைத்தது. பணம் படைத்த கறுப்புப் பண உரிமையாளர்களுக்கு சிறு கீறல் கூட விழவில்லை.\nஎன்ன கொடுமை சரவணன் இது\nகறுப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று ரூ 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். ஆனால், எவரும் பிடிபடவில்லையே\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிக��்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01.2 [ திருத்த...\nசிகரம் பாரதி 32 / 50 - கைப்பேசிகளும் நாமும்\nசிகரம் பாரதி 31 / 50\nசிகரம் பாரதி 30 / 50 - அமெரிக்க அதிபர் தேர்தலும் இ...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04 [ திருத்தம்...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 [ திருத்தம்...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 [ திருத்தம்...\nசிகரம் பார��ி 29 / 50\nவானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01\nசிகரம் பாரதி 28 / 50\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - 03\nசிகரம் பாரதி 27 / 50\nசிகரம் பாரதி 26 / 50\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 [ திருத்தம்...\nசிகரம் பாரதி 25 / 50\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-22T08:28:03Z", "digest": "sha1:HHTUDTYSCX3SSAO2UIS7MNA4CGJNHPHA", "length": 80157, "nlines": 469, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\n, மத்தியப் பிரதேசம் , இந்தியா\nஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி[2]\nமுதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஃகான்[3]\nநாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சுமித்ரா மகஜன்(பாஜக)\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• தொலைபேசி • +073\nஇந்தோர் (Indore, இந்தி: इंदौर] ஒலிப்பு) இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் பெரிய நகரமும் வணிகத் தலைநகரமுமாகும். இது ஹோல்கர்களின் நகரம் எனவும் அறியப்படுகிறது. இந்தியாவின் பிரபல இராணிகளில் ஒருவரான இராணி \"அகில்யா பாய் ஹோல்கர்\" என்பவரால் இந்நகரம் கட்டப்பட்டது. இக்காரணம் கொண்டு 1607 முதல் 1794 வரையிலான காலகட்டத்தில் இந்நகரம் அகில்யாநகரி என வழங்கப்பட்டது. இந்நகரம், முன்னாளில் பெரிய வியாபார மையமான, அதன் துணைச் சிற்றூர்களான பிதாம்புர், மோவ் மற்றும் தேவாஸ் ஆகியவற்றோடு ஒரு வலுவான தொழிற்தளமாக வளர்ந்தது. தாராளமயமாக்கல் சகாப்தம் இந்தோரை பல தனியார்மயமாக்கல் முன்முயற்சிகளின் முன்னணியில் காணப்பட்டது, அவற்றில் நாட்டின் முதல் சுங்க வரிச் சாலை மற்றும் தனியார் தொலைபேசி வலைப்பின்னல் ஆகியவை அடங்கும். அத்தகைய துடிப்பான தொழில்துறை நடவடிக்கைகள் மத்தியிலும், நகரமானது தனது புகழ்பெற்ற முற்காலத்தின் தொடர்புகளைத் தக்கவைத்துக் கொள்கிறது. இந்தோர் \"குட்டி மும்பை\" என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் மும்பையை ஒத்திருக்கும் காரணத்தால் இவ்வாறு கூறப்படுகிறது.[4]\n9.1 கலை மற்றும் திரையரங்கு\n9.4 தகவல் தொடர்பு சேவைகள்\n14 குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவை\n15 இந்தோர் மக்களின் பட்டியல்\nஇந்தூர் என்ற பெயரின் தோற்றம் மற்றும் சொல்வரலாற்றை விவரிக்கும் கருத்தாக்கங்கள் வேறுபடுகின்றன. முற்காலங்களில், இந்தோர் நகரம் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டு வந்தது. இந்நகருக்கு முதலில் இருந்த பெயர் இந்த்ரேஷ்வர். அது அங்குள்ள இந்த்ரேஷ்வர் கோயிலின்பால் பெயரிடப்பட்டது. இப்பெயர் பயன்படுத்தப்படுவதற்கு முன் இது அஹில்யாநகரி என்று அறியப்பட்டிருந்தது (ராணி அஹில்யாபாய் ஹோல்கர் நகரம்).\n1607 முதல் 1793 ஆம் ஆண்டு வரை - அஹில்யாநகரி , 1800 முதல் 1950 ஆம் ஆண்டு வரை - இந்தூர் , 1958 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை - இந்தோர்\nதற்போதைய பெயரான இந்தோர் என்பது, 1741 ஆம் ஆண்டு வேத் மனுஜால் கட்டப்பட்ட இந்திரேஷ்வர் கோயிலால் உருவானது.[5]\nஇந்தோரின் நிறுவனர்களின் மூதாதையர்கள் அப்பகுதியின் நிலக்கிழார்கள் ஆவர். அப்பகுதி நர்மதா நதியின் கரைகளிலிருந்து ராஜ்புதானாவின் எல்லைகள் வரை பரந்திருந்தது. முகலாயர்கள் காலத்தில், இக்குடும்பங்களின் நிறுவனர்கள் சௌதாரி எனும் பட்டப்பெயரைப் பெற்றனர், இது அந்நிலத்தின் மீதான அவர்களின் உரிமையை நிலைநிறுத்தியது. 18 ஆம் நூற்றாண்டில், மால்வாவின் கட்டுப்பாடு பேஷ்வாக்கள் வம்சத்தின் வசம் போனது, சௌதாரிகள் \"மண்ட்லோய்ஸ்\" என அழைக்கப்பட்டு வந்தனர் (மண்டல்ஸ் என்பதிலிருந்து பெற்றது) ஏனெனில் அவர்கள் பயன்படுத்திய மொழியாலாகும். இறுதியாக ஹோல்கர்கள் குடும்பங்களின் மீது ராவ் ராஜா என்ற பட்டப்பெயர் அடைந்தனர்.[6] அக்குடும்பம் அதன் அரசருக்குரிய உடைமைகளான, யானை, நிஷான், டங்கா மற்றும் காடி ஆகியவற்றை ஹோல்கர்களின் க��லத்திற்குப் பிறகும் தக்கவைத்துக் கொண்டது, மேலும் ஹோல்கர்கள் ஆட்சிக்கு முன்பே தசராவின் முதல் பூசையை நடத்தும் உரிமையை (ஷாமி பூஜன்) மீண்டும் பெற்றது.\nமுகலாயர்கள் ஆட்சியின் கீழ், குடும்பம் பெரும் செல்வாக்கை அனுபவித்தது, மேலும் பேரரசர்களான அவுரங்கசீப், ஆலம்கீர் மற்றும் ஃபரூக்‌ஷயார் ஆகியோரிடமிருந்து உறுதிப்படுத்துகிற பட்டயங்களை ஒப்புதலைப் பெற்று, \"ஜாகிர்\" உரிமைகளை உறுதிப்படுத்திக் கொண்டது. ராவ் நந்தலால் சௌதரி நிலக்கிழார்,டெல்லி தர்பாருக்குச் சென்றபோது, பேரரசரின் அவையில் சிறப்பான இடத்தை, இரு இரத்தினங்கள் பொறிக்கப்பட்ட வாட்கள், (தற்போது ராயல் பிரிட்டிஷ் மியூசியத்தில் அக்குடும்பத்தின் பெயரின் கீழ் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது) உறுதிப்படுத்தப்பட்ட பட்டயங்கள் ஆகியவற்றுடன் பெற்றார். அவரின் தனிப்பட்ட நண்பரான ஜெய்ப்பூரின் ராஜா சவாய் ஜெய் சிங் அவர்களுக்கு சிறப்பு \"தங்க லாங்கர்\" பரிசளித்தார், இது இந்தியாவின் அனைத்து அரசவைகளிலும் சிறப்பிடத்தை உறுதிப்படுத்தியது. குடும்பத்தின் மால்வா மீதான மரியாதை மற்றும் செல்வாக்கு, இந்தப் பிரதேசத்தின் பேஷ்வாக்கள் மற்றும் ஹோல்கர்களின் முடியேற்றதிற்கு ஏதுவாகியது.\nஇந்தோரின் நிறுவுனரான ராவ் நந்தலால் சௌதாரி, தலைமை நிலக்கிழாராக இருந்தார், அவரிடம் 2000 வீரர்கள் கொண்ட படை இருந்தது. 1713 ஆம் ஆண்டு, நிஜாம் தக்காண பீடபூமியின் கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டார். அது மராத்தியர்களுக்கும் முகலாயர்களுக்கும் இடையிலான பூசலைப் புதுப்பித்தது.\nசரஸ்வதி நதியின் கரைகளுக்கருகே அமைந்துள்ள இந்த்ரேஷ்வர் கோயிலுக்கு விஜயம் செய்த நந்த்லால்சிங், நதிகளால் எல்லாப்புறமும் சூழப்பட்ட இடம் பாதுகாப்பானதாகவும் செயல்தந்திர ரீதியாகவும் அமைந்திருப்பதைக் கண்டார். அங்கு அவரது மக்களை இடம்பெயரச் செய்யத் தொடங்கி வைத்தார், மேலும் ஸ்ரீ சன்ஸ்தான் படா ராவலா கோட்டையை முகலாயர்களின் தொல்லைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள எழுப்பினார். அந்நகரம் இந்த்ரபூர் (இந்த்ரேஷ்வர் கடவுளின் பெயரைப் பின்பற்றி) என்றும், இறுதியாக இந்தோர் என்றும் அறியப்படலாயிற்று.\nபாஜி ராவ் பேஷ்வா கி.பி. 1733 ஆம் ஆண்டு இறுதியாக மாலவாவை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போது, மல்ஹர் ராவ் ஹோல்கர் நான்கு உடன்படிக்கையாளர்களில் ஒருவராக ஒப்பந்தக் கட்டளைகளைப் பொருத்தமான முறையில் நிறைவேற்ற உறுதியளித்தார்.[7] வெற்றிக்குப் பிறகு பேஷ்வாக்கள் மல்ஹர் ராவ் ஹோல்கரை \"சுபேதாராக\" நியமித்தனர், இது மால்வா பிரதேசத்தில் ஹோல்கார்களின் ஆட்சியின் துவக்கத்தை குறித்தது.[8][9][10][11][12][13][14][15][16]\nஎனவே, இந்தோர் ஹோல்கார் வம்சத்தின் மராத்திய மகாராசாக்களின் மூலம் ஆளப்படத் துவங்கியது. வம்சத்தின் நிறுவனரான மல்ஹர் ராவ் ஹோல்கரிடம், (1694-1766), 1724 ஆம் ஆண்டு மால்வா மராத்திய படைகளின் கட்டுப்பாடு கொடுக்கப்பட்டது, மேலும் 1733 ஆம் ஆண்டு அப்பகுதியின் மராத்திய ஆளுநராகவும் அமர்த்தப்பட்டார். அவரது ஆட்சி காலத்தின் முடிவில், ஹோல்கர் நாட்டுப் பகுதி உண்மையில் தன்னுரிமை பெற்றிருந்தது. அவருக்குப் பிறகு அவரது மகள் அஹில்யா பாய் ஹோல்கர் 1767 முதல் 1795 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அவர் நர்மதா நதியின் மீதிருந்த இந்தோரின் தெற்கு பகுதியிலுள்ள மஹேஷ்வரின் கோட்டை-அரண்மனையிலிருந்து ஆட்சி செய்தார். அஹில்யா பாய் ஹோல்கர் கட்டிடக்கலை புரவலராக இருந்து, இந்தியா முழுதும் இந்து கோயில்களைக் கட்டுவிக்க நிதியுதவியளித்தார். 1818 ஆம் ஆண்டு ஹோல்கர்கள், பிரிட்டிஷாரால் மூன்றாம் ஆங்கிலோ-மராத்தா போரில் தோற்கடிக்கப்பட்டப் பின்னர், ஹோல்கர் பேரரசு பிரிட்டிஷ் இராச்சியத்தின் ஓர் அங்கமாகியது. மாஹித்பூர் போர்க்களத்தில் தோல்வியடைந்ததன் விளைவாக மண்ட்சோர் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது, இதன் மூலம் இராணுவநகரான மோவ் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஹோல்கர் நாட்டுப்பகுதியின் தலைநகரை மகேஷ்வரிலிருந்து இந்தோருக்கு மாற்றவும் ஆணையிட்டது.\n20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்தோர் சேத் ஹுக்கும்சந்த் ஜெயின்னின் சொந்த ஊராக இருந்தது, அவர் இந்தியாவில் சணல் ஆலை ஒன்றை நிறுவிய முதல் இந்தியர். அவர் இந்தோர் மற்றும் அதன் அருகாமையிலுள்ள பகுதிகளில் பல நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் நிறுவியவதால் இந்தியத் தொழிற்துறையின் முன்னோடியாகக் கருதப்பட்டார்.\nஇந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தோர், அதன் அருகிலிருந்த எண்ணற்ற சமஸ்தானங்களுடன் இணைந்து, இந்திய மாநிலமான மத்திய பாரதத்தின் அங்கமாகியது. இந்தோர் புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலத்தின் கோடைக் காலத் தலைநகரமாக ���றிவிக்கப்பட்டது. நவம்பர் 1, 1956 ஆம் ஆண்டு, மத்திய பாரத் மாநிலம் மத்திய பிரதேசத்துடன் இணைக்கப்பட்டு போபால் தலைநகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. நகரத்தின் அரண்மனை மால்வா பிரதேசத்தை ஆண்டு வந்த ஆட்சி இருக்கையாக இருந்தது - ஹோல்கர்கள் (1728 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதியிலிருந்து 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 வரை). ராஜ்பாடா 1984 ஆம் ஆண்டு கலவரத்தின் போது எரிக்கப்பட்டது. ஆகையால், தற்போதைய இந்தோர் மஹாராணியான, உயர்திரு. உஷாதேவி ஹோல்கர், வாடாவை அதன் பழைய புகழுக்கேற்ப 2006 ஆம் ஆண்டு வரை மறுபடியும் கட்டத் தீர்மானித்ததால், அது தோட்டமாக மாற்றப்பட்டது. உயர்திரு. உஷாதேவி அவர்கள், ஹோல்கர் கட்டிடக்கலை நிபுணர்களான ஹிமான்ஷூ டுவாட்கர் மற்றும் ஷ்ரேயா பார்கவா ஆகியோரை இந்த சவாலான திட்டத்தை வடிவமைக்க அழைத்தார், 2007 ஆம் ஆண்டு ராஜ்வாடா வரலாற்றில் அதன் இடத்தை திரும்பக் கண்டது. இந்தியாவில், அது 250 வருடங்களுக்கு முந்தைய அதே வடிவம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டப்பட்ட முறை ஆகியவற்றைக் கொண்டு மறுபடியும் கட்டப்பட்ட ஒரே வரலாற்று கட்டமைப்பானது.\nஇந்தோர் மத்திய பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இது இந்தியாவின் மையத்திற்கு அருகிலுள்ளது. இந்தோர் கடல் மட்டத்திலுருந்து சராசரியாக 1 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. உயர்வான சமவெளியில், அதன் தெற்குப் பகுதியில் யாத்ரி தொடருடன் அமைந்துள்ளது. இந்தோரின் அதிகபட்ச அகலமானது ஒருபுறம் தேவாஸ் நோக்கியும், மறுபுறம் மாவ் நோக்கியும் அதிகரித்து உள்ளது, இது மொத்த நீளத்தை 65 கிலோ மீட்டராக ஆக்குகிறது.\nஇந்தோர் தட்பவெப்ப ஈரப்பதத்திற்கும் உப தட்பவெப்ப காலநிலைக்கும் இடையேயான மாறுகின்ற காலநிலையைக் கொண்டுள்ளது. மூன்று வேறுபட்ட பருவங்களாக கோடை, மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவை காணப்படுகின்றன. கோடைகாலம் மார்ச்சின் மத்தியில் துவங்குகின்றது, மேலும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உயர்ந்தபட்ச வெப்பநிலை இருக்கும். சராசரியான கோடை வெயில் வெப்பம் 42-44 பாகையை எட்டும் (100.4 பாரன்ஹீட்) ஆனாலும் ஈரப்பதம் குறைவானதாகவே இருக்கும். இந்தோரின் மால்வா பீடபூமியின் தென் மூலையில் இருப்பதால், ஒரு குளிர்ந்த தென்றல் காற்று (ஷாப்-எ-மால்வா என்றும் குறிப்பிடப்படுகிறது) மாலை நேரங்களில் வீசி கோடை இரவுகளை மிகுந��த மகிழ்சியுடையதாக மாற்றுகிறது. ஜூன் பிற்பகுதியில் பருவமழை துவங்கி, வெப்ப நிலைகள் சராசரியாக கிட்டத்தட்ட 26 °C (79 °F) ஆக, நீடித்து, அடைமழையுடனும் அதிக ஈரப்பதத்துடனும் இருக்கும். சராசரி மழையளவு 36 அங்குலங்களாக இருக்கும். நவம்பர் மத்தியில் குளிர்காலம் துவங்கி வறட்சியாக, மென்மையுடனும் வெயிலுடனும் இருக்கும். வெப்பநிலை சராசரியாக கிட்டத்தட்ட 4-15 டிகிரியாக (40-59 பாரனைட்), சில இரவுகளில் உறைகின்ற அளவுக்கு பனியிருக்கும். கோடையில் வெப்பநிலை சில நேரங்களில் 48-50 பாகை வரை அதிரிக்கும், குளிர்காலத்தில் 2 பாகைக்கும் குறைவாக இருக்கும்.\nதென்மேற்கு பருவ மழையால் மிதமான 35 to 38 inches (890 to 970 millimetres) மழையளவை ஜூலை-செப்டம்பர் மாதங்களில் பெறுகிறது.\nதட்பவெப்ப நிலை தகவல், இந்தோர்\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஇந்நகரம் இரயில், சாலை மற்றும் வான்வழி போக்குவரத்தால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தோர் நீண்ட காலமாகவே இரயில் மற்றும் சாலை போக்குவரத்து மையமாகவுள்ளது.\nபெரிய பேருந்து முனையங்களாக சர்வாதே பேருந்து முனையம், கங்வால் பேருந்து முனையம், நவ்லாகா பேருந்து மற்றும் ஜின்சி பேருந்து நிலையம் ஆகியவை உள்ளன.\nநகர இரயில்வே பிரிவானது மேற்கு இரயில்வேயின் ரட்லாம் பிரிவின் கீழ் வருகிறது. இந்தோர் நகரம் இந்தோர் சந்திப்பு BG (அகலப்பாதை) நிலையத்தை முக்கியமானதாகக் கொண்டுள்ளது, மேலும் சந்திப்பு இரயில் நிலையமாக அகலப்பாதை வழியாக நாட்டின் பிற பகுதிகளை இணைக்கிறது. இது முன்னர் இரயில் இணைப்பற்று இருந்த காரணத்தால் வடக்கு இந்தோர் நகரத்திற்கான போக்குவரத்து முன்னேற்றமாகக் கட்டப்பட்டது. 2009 ஆம் ஆண்டு இரயில்வே நிதிநிலை அறிக்கையில் நவீன இரயில் நிலையமாக மாற்றப்படும் இரயில் நிலையங்களின் பட்டியலில் இந்தோர் முக்கிய இரயில் நிலையமாக நாட்டின் இதர 300 இரயில் நிலையங்களோடு இடம்பெற்றது.\nஇந்தோர் இந்தியாவிலுள்ள பல பகுதிகளைப் போல மீட்டர்வழிப் பாதை மற்றும் அகலப்பாதை இரயில் போக்குவரத்து நடைபெறும் இடமாகவுள்ளது. வழக்கமான இரயில் சேவைகள் நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கிறது. இரயில்கள் அருகிலுள்ள ரட்லாம் சந்திப்பிலிருந்தும், உஜ்ஜைன் சந்திப்பிலிருந்தும், காண்ட்வா மற்றும் போபால் சந்திப்பிலிருந்தும் இயங்குகின்றன. இந்த நிலையங்களை இரயில் மூலமாகவோ அல்லது சாலை வழியாகவோ 2-5 மணி நேரங்களில் அடையலாம்.\nரட்லாம் மற்றும் அகோலா இடையிலிருக்கும் நீண்ட, தற்போதும் வழக்கத்திலிருக்கும் மீட்டர்வழிப் பாதையில் இந்தோர் உள்ளது. இந்திய இரயில்வேயின் திட்டமிடப்பட்ட ஒற்றைப்பாதை திட்டத்தின் கீழ் மீட்டர் வழிப்பாதை பகுதி நிலைத்த அகலப்பாதையாக மாற்றும் பணி இடம்பெற்றுள்ளது.\nஇந்தோர் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளோடு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பல பெரிய நெடுஞ்சாலைகள் இந்தோர் வழியாகச் சென்று பிற முக்கிய நகரங்களோடு இணைகின்றன. இந்நகரத்தின் வழியாகச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகள்:\nதேசிய நெடுஞ்சாலை எண். 3 (தே.நெ3-ஆக்ரா மும்பை)\nதேசிய நெடுஞ்சாலை எண்.59 (தே.நெ 59- இந்தோர் அகமதாபாத்)\nமாநில நெடுஞ்சாலை எண்.17 (போபாலை இணைப்பது)\nமாநில நெடுஞ்சாலை எண்.27 (இந்தோரிலிருந்து காண்ட்வா)\nமாநில நெடுஞ்சாலை எண். 34 (இந்தோரிலிருந்து ஜான்சி)\nமத்திய மற்றும் மேற்கிந்தியாவை இந்தோருடன் இணைக்க தினசரி பேருந்து போக்குவரத்து தனியார் மற்றும் மகாராட்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசுகளின் போக்குவரத்து கழகங்கள் மூலம் நடத்தப்படுகிறது.\n(I.C.T.S.C.L INDORE) பெருமையுடன் 125 பொது தாழ்தள பேருந்துகள், 120 புதிய அரை - தாழ்தள மற்றும் 50 குளிர்சாதன வசதியுடனான பேருந்துகளை இந்தோர் நகரத்தினுள் துவங்கியுள்ளது. 2004 ஆம் ஆண்டு இந்தோர் நகரப் பேருந்துப் புழக்கத்திற்கு வந்தது. GPS மற்றும் IVR வசதிகள் கொண்ட 200 பேருந்துகளை 30க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நகரப் பேருந்து இயக்குகிறது. மாநகராட்சி 130 பேருந்து நிலையங்களைப் பேருந்து நேரம் காட்டக் கூடிய GPS LED அறிவிப்புகளுடன் அமைத்துள்ளது. இந்தோரில் மாநகர டாக்ஸிக்களும், கேப்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேருந்துகள், டாக்ஸிகள், ஆட்டோக்கள், வேன்கள், கேப்கள் ஆகியவற்றைக் கொண்டு போக்குவரத்து எளிதாகி உள்ளது.\nஇந்தோருக்கு தேவி அகில்யாபாய் ஹோல்கர் பன்னாட்டு விமான நிலையம் சேவையளிக்கிறது. இந்தோர் விமான நிலையம் நகரத்தின் மையப் பகுதியிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, தற்போது உள்நாட்டுச் சேவைகளை மட்டும் வழங்குகிறது. ஒரு பன்னாட்டு முனையம் தற்போது கட்டப்பட்டு வருகிறது, பிப்ரவரி 2010 ல் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறைக் கோபுரமும் கட்டிடமும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தோரின் மொத்த மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டு 1,516,918 ஆக இருந்தது.[17] மக்கள் தொகையில் 53% ஆண்களும், 47% பெண்களும் ஆவர். 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தோர் நகரம் சராசரியாக 75% எழுத்தறிவு விகிதத்தை பெற்றிருந்தது, இது தேசிய சராசரியான 59.5% விட அதிகமானது. ஆணின் எழுத்தறிவு 75% மற்றும் பெண் எழுத்தறிவு 64% ஆக இருந்தது. 2009 ஆண்டில் சராசரியாக 89% எழுத்தறிவுடன் ஆண்ணின் எழுத்தறிவு 95% ஆகவும் பெண்ணின் எழுத்தறிவு 84% ஆகவும் உயர்ந்திருந்தது.[17] இந்தோரில் 18% பேர் 6 வயதிற்கு குறைவானவர்களாக இருந்தனர். சராசரி ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 2.85% ஆக 2001 மக்கள்தொகை புள்ளி விவரப்படி இருந்தது. இந்தி பேசப்படும் முதன்மை மொழியாக இருக்கிறது. மராத்தியர்களின் (ஹோல்கர்கள்) ஆட்சியினால் இந்தோரின் கணிசமான மக்கள்தொகை மராத்தி பேசவும், புரிந்து கொள்ளவும் முடியும். இந்தோரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மால்வி உள்ளூர் மொழியாகவுள்ளது.\nபிற பெரிய நகரங்களைப் போல இந்தோரிலும் பல வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை உள்ளன. வணிகம் மற்றும் வர்த்தகம் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியானதாகவே உள்ளன, தீபாவளி மற்றும் புதுவருட காலங்களில் சில்லறை விலைகளில் ஏற்படுகிற சிறப்பு விலையேற்றம் இதிலிருந்து விதிவிலக்காகும். இந்தோரின் முக்கிய வணிகம் துணிகள், மருந்துகள் மற்றும் கல்விச் சேவைகளாகும். பிதாம்பூர், சன்வேர், மாவ் ஆகியவை இந்தோரின் தொழிற்சாலைப் பகுதியாக 2000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.[சான்று தேவை] பிதாம்பூர் இந்தியாவின் டெட்ராய்ட் எனவும் அறியப்படுகிறது.[18][19]\nஇந்தோர் மத்திய இந்தியாவின் கல்வி மையமாக பல்வேறு நன்கு அறியப்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது.\nஇந்நகரம் துவக்கக் கல்வியிலும் மற்றும் மேனிலைக் கல்வியிலும் கூட சிறந்து விளங்குகிறது. இந்தோரிலுள்ள பெரும்பாலான பள்ளிகள் மத்திய மேல்நிலைக் கல்விக் கழகத்தின் (CBSE) இணைப்பையும் அதே போன்று I.C.S.E பாடப்பிரிவுகளையும் கூடப் பெற்றுள்ளன. இந்தோர் உயர் கல்வி பயில மாணவர்களை தயார்படுத்தும் மையமாக உருவாகியுள்ளது. இந்தோர் பல்கலைக்கழகம், தற்போது தேவி அஹிலா விஷ்வா வித்தியாலயா (DAVV), முக்கியமான மற்றும் பழமையான இந்தோர் ���ல்கலைக்கழகமாகும். இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகிய இரண்டையும் கொண்டுள்ள ஒரே இந்திய நகரம் இந்தோர் ஆகும். அங்கு பல வணிகப் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் , மருத்துவக் கல்வி நிறுவனங்கள் ஆகியவை உள்ளன.\nஇந்தோரின் உள்ளூர் ஊடகங்கள் வளமானவை மற்றும் வலுவானவை. இந்தோர் இதழியலின் அமர்விடமாக மாநிலத்தில் நீண்ட காலமிருந்தது. அங்கு ஏராளமான திரையரங்குகள், செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் மற்றும் உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களும் உள்ளன.\nஇரவீந்திர நாட்ய க்ரா என்பது அரங்க நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்கலைகள் ஆகியவற்றிற்கு முக்கியமான மற்றும் நன்கு அறியப்பட்ட மையமாகும். உலகம் முழுதுமிருந்து வருகின்ற கலைஞர்கள் இங்கு நிகழ்ச்சிகளை வழக்கமாக நடத்துகின்றனர். அபியக்தி செண்டர் ஃபார் ஆர்ட்ஸ் & பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ், தியோலாலிகர் கலா விதிகா ஆகியவையும் கலைகள் மற்றும் திரையரங்க நிகழ்வுகளுக்கானது.[20]\nவானொலித்தொழில் பற்பல தனியார் மற்றும் அரசிற்கு சொந்தமான பண்பலை வரிசை ஒலிபரப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நகரத்தில் ஒலிபரப்பப்படும் பண்பலை வரிசைகள் AIRவிவித் பாரதி FM (102.8 MHz), ரேடியோ மிர்சிFM (98.3 MHz), (92.7 MHz), ரெட் FM (93.5 MHz), மை FM (94.3 MHz) மற்றும் AIR ஜியான் வாணி FM (107.6 MHz ஆகியவையாகும். அரசிற்குச் சொந்தமான தூர்தர்ஷன் இரு தரைவழி ஒளிபரப்புகளையும், ஒரு செயற்கைக் கோள் வரிசையையும் இந்தோரிலிருந்து ஒளிபரப்புகிறது.\nகிட்டத்தட்ட 20 இந்தி இதழ்கள், இரு ஆங்கில இதழ்கள், 26 வார மற்றும் மாத இதழ்கள், 4 காலாண்டு இதழ்கள், 2 இரு மாத பருவ இதழ், ஒரு ஆண்டு இதழ் ஆகியவை நகரிலிருந்து வெளியிடப்படுகின்றன.[21] முக்கிய இந்தி தினசரிகளில் நை துனியா, தைனிக் பாஸ்கர், தைனிக் ஜக்ரான், பத்ரிகா, அக்னிபான் மற்றும் பிராபாத்கிரண் ஆகியவை உள்ளடங்கும். முக்கிய ஆங்கில தினசரிகள் இந்துஸ்தான் டைம்ஸ், பிசினஸ் ஸ்டாண்டார்ட், தி இந்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி எகனாமிக் டைம்ஸ் ஆகியவையாகும்.\nஇந்தோர் கண்ணாடி இழைகள் வலைத்தொடர்புடன் பெரியளவில் பின்னப்பட்டுள்ளது. மூன்று பதியப்பட்ட தொலைபேசி ஆப்பரேட்டர்களான BSNL, ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் ஆகியவை நகரத்தில் உள்ளன. BSNL, ரிலையன்ஸ், வோடபோன், ஐடியா, ஏர்டெல், டாடா டொகோமோ உள்ளிட்ட GSM சேவை வழங்கும் ஆறு கைபேசி நிறுவனங்கள் உள்ளன. CDMAசேவைகளை BSNL, விர்ஜின் மொபைல், டாடா இண்டிகாம் மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை நிறுவனங்கள் வழங்குகின்றன.\nஇந்தோர், நேரு விளையாட்டரங்கம் மற்றும் உஷா ராஜே கிரிக்கெட் விளையாட்டரங்கம் உள்ளிட்ட இரு கிரிக்கெட் விளையாட்டரங்கங்களைக் கொண்டுள்ளது. புல்வெளி டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகியவற்றிற்கு பல விளையாட்டுச் சங்கங்கள் உள்ளன. இந்தோர் பல்வேறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தியுள்ளது. உஷா ராஜே விளையாட்டரங்கம் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டரங்கம், அது 45,000 பார்வையாளர்கள் கொள்ளளவுடனும், இரவு-பகல் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தியுள்ளது. இங்கிலாந்து-இந்தியா இடையிலான இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகள் உஷா ராஜே விளையாட்டரங்கத்தில் விளையாடப்பட்டுள்ளன. இந்தோர் கூடைப்பந்து விளையாட்டிற்கான மரபு ரீதியான வலுசேர்க்கும் மையமாகவும் உள்ளது. இது கடந்த முப்பது அல்லது நாற்பது வருடங்களாக புகழடைந்து வரச் செய்கிறது. அது இந்தியாவின் முதல் தேசிய கூடைப்பந்து அகாடெமியின் தலைமையிடமாக உள்ளது. மேலும், இது உலகத் தரம் வாய்ந்த கூடைப்பந்து உள்விளையாட்டரங்கத்தையும் கொண்டுள்ளது. பல்வேறு தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. சி.கே. நாயுடு, ஜாம்ஷேத் நுஸ்செர்வாஞ்சி பாயா, முஷ்டாக் அலி, ஹிராலால் கெய்க்வாட், நரேந்திர ஹிர்வாணி, அமே குராசியா, சஞ்சய் ஜக்டேல் ஆகியோர் குறிப்பிடத்தக்க கிரிகெட் வீரர்களின் பட்டியலில் உள்ளனர். அமரர் டாக்டர்.ஷர்மா (கூடைப்பந்து) மற்றும் மனாஸ் மிஷ்ரா (வலுத்தூக்குதல்), கிஷான் சந்த், ஷங்கர் லக்‌ஷ்மண் மற்றும் சலீம் ஷெர்வானி (ஹாக்கி) ஆகியோர் பிற பிரபல விளையாட்டு வீரர்கள்.\nஇந்தோர் நகரம் பல்வேறு பண்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்தோர் நகரம் கடந்த காலங்களில் அனைத்து சாதிகள், இனங்கள் மற்றும் நிறங்களைக் கொண்ட மக்களை வரவேற்றுள்ளது. நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் மத்திய பிரதேசத்தின் மையப் பகுதியை நோக்கி அவர்களது வாழ்விற்காகவும், கல்விக்காகவும் அல்லது அதன் அமைதியான பண்பாட்டிற்காகவும் இடம்பெயர்ந்தும் & குடியேறியும் உள்ளனர். இங்குள்ள மக்கள் சமூக நல்லெண்ணத்தை பரஸ்பரம் கலந்து பழகியும், சாதிகள் அல்லது மதங்கள் கடந்து ஒருவருக்கொருவர் மத ரீதியான மரியாதை அளித்தும் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். இந்தோரில் INTACH (கலை மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை) கிளை ஒன்றுள்ளது. தற்போது அது இந்தோரின் வளமையான பாரம்பரிய மரபினை பாதுகாத்தும், ஆவணப்படுத்தியும் காலமாறுபாடுகளைக் கடந்த நிலையிலும் வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஇந்தோர் அதன் பல்வேறு உணவு வகைகளான \"நாம்கீன்ஸ்\", போஹா& ஜிலேபி, சாட்கள் (சிறுதீனிகள்) பல்வேறு உணவகங்கள் மற்றும் பெங்காலி & ராஜஸ்தானி இனிப்புகளுக்காகவும், பாஃபெல்-கோஷ்ட் போன்ற இந்தோர் மற்றும் மால்வா பிரதேசத்தின் சிறப்பு சுவையூட்டும் உணவுகளுக்காகவும் அறியப்பட்டுள்ளது. இந்தோர் தைனிக் பாஸ்கர் தினசரியால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேநீர் விருந்து ஒன்றில் 30,000 பேர் கலந்து கொண்டதை சாதனையாகக் கொண்டுள்ளது.[22]\nஹோலி, பைசாகி, ரக்‌ஷா பந்தன், நவராத்திரி, தசேரா, கணேஷோஸ்தவ், தீபாவளி, ரம்சான், குடி பட்த்வா, பவாபீஜ் மற்றும் ஈத் போன்ற அனைத்து தேசிய திருவிழாக்களும், நாகபஞ்சமி, அஹில்யா உத்சவ் போன்ற இதர பண்டிகைகளும் இணையான ஆர்வத்துடன் கொண்டாடப்படுகின்றன.\nமொத்த நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை: 1\nநாடாளுமன்ற உறுப்பினர்: திருமதி.சுமித்ரா மஹாஜன்\nமாநகரத் தலைவர் : முனைவர்.(திருமதி.) உமா ஷஷி ஷர்மா\nசட்டமன்ற உறுப்பினர்கள்: திரு. அஷ்வின் ஜோஷி, திரு. சுதர்ஷன் குப்தா, திரு. ரமேஷ் மெண்டோலா, திருமதி. மாலினி கவுட், திரு. மஹேந்திர ஹார்டியா, திரு. ஜீத்து ஜீராடி\nமாவட்ட ஆட்சியர் : திரு. ராகேஷ் ஸ்ரீவத்சவா - IAS\nகாவல்துறை கண்காணிப்பாளர் : திரு. மக்ரந்த் தியூஸ்கர்- IPS\nஇந்தோர் வளர்ச்சி ஆணைய (I.D.A) தலைவர் : திரு. மது வெர்மா\nராஜ்வாடா - ஹோல்கர் காலத்தில் கட்டப்பட்ட ஏழடுக்கு அரண்மனை. முக்கிய அரண்மனை (அரசரின் குடியிருப்பு) சமீபத்தில் மறுபடியும் அதன் உண்மையான பொலிவுடன் கட்டிடக் கலை நிபுணர்களான ஹிமான்ஷூ டுட்வாட்கர் மற்றும் ஷ்ரேயா பார்கவா ஆகியோரால் மகாராணி உஷாதேவி ஹோல்கரின் நிதியுதவியோடு கட்டப்பட்டுள்ளது.\nலால் பாக் அரண்மனை - ஓர் அழகிய அரண்மனை 200 acres (0.81 km2) பரப்பிலான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இது அருங்காட்சியகமாக ஹோல்கர் காலத்து கலைப் பொருட்களுடன் இருப்பதைக் காண இயலும்.\nசீதலமாதா நீர்வீழ்ச்சி - மன்பூர் அருகிலுள்ள அழகிய அரண்மனை, இந்தோரிலிருந்து சுமார் 65 km (40 mi) தூரம் உள்ளது. AB சாலையிலிருந்து சுமார் 5 km (3 mi) தூரம் நீங்கள் செல்ல வேண்டும்.\nபளிங்குக் கோயில் - திகம்பர் ஜைன் கோயில் சேத் ஹுக்கும்சந்த் ஒரு நூற்றாண்டிற்கு முன்பு மிக அழகிய கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டது.\nகிருஷ்ணபுரா சத்ரி - அதிகமான மாசடைந்துள்ள கான் நதிக்கரையில் அமைந்துள்ள இவ்விடம் ராஜ்வாடாவிலிருந்து நடக்கக் கூடிய தூரமே.\nதேவ்லாலிகர் கலா விதிகா - பிரபல ஓவியர் விஷ்ணு தேவ்லாலிகர் பெயரில் அமைந்துள்ள நன்கறியப்பட்டுள்ள ஓவிய அரங்கு.\nகஜ்ரானா கணேஷ் கோயில் - கடவுள் கணேஷர் கோயில்.\nபடல் பாணி - மாவின் அருகிலுள்ள அழகிய நீர் வீழ்ச்சி. படல் பாணியில் சிறிய இரயில்வே நிலையம் உள்ளது - இது மாவ் நிலையம் தாண்டிய பிறகு முதலாவதாக ஒருவர் மீட்டர்வழிப் பாதையில் காண்ட்வாவை நோக்கி செல்லும் போது வருகின்றதாகும்.\nஜனபாவ் கோயில் - தேசிய நெடுஞ்சாலை 3 (இந்தியா) ஆம் ஆண்டு உள்ளது. மாவிலிருந்து 16 km (10 mi). குடி என்கிற கிராமத்திலுள்ள மலை ஒன்றின் மீது இருக்கின்ற கோயிலாகும். மூதாதையர் கூற்றுப் படி இங்குதான் பரசுராமரின் தந்தையான ஜமதாக்னி அவரது ஆசிரமத்தை வைத்திருந்தார். தீபாவளி கழித்து வரும் முதல் முழு நிலவு தினமான கார்த்திக் பூர்ணிமா - அன்று பிரபலமான திருவிழா நடத்தப்படுகிறது.\nகஜ்லீகார் - காண்ட்வா சாலையில் காண்டவாவை நோக்கி 20 km (12 mi) அருகிலுள்ளது, இது ஒரு சிறிய பழைய இடிந்த கோட்டை அழகிய சமவெளிக்கும், சிறிய நீர் வீழ்ச்சிக்கும் அருகிலுள்ளது. இதை மழை காலத்திலும், அதன் பிறகும் பார்த்து ரசிப்பது பெறுமதியுடையதாகும். ஒரு நாள் வெளிப்பயணத்திற்கு ஏற்ற இடம் இன்னும் கூட பெரும்பாலான இந்தோர் வாசிகளுக்கு தெரியாது.\nதின்சா நீர்வீழ்ச்சி - கஜ்லீகார் அருகிலுள்ளது, இது சிம்ரோல் அருகிலுள்ள அழகிய நீர் வீழ்ச்சியாகும். மூச்சடைக்கும் அளவிற்கு அழகானது அதனைச் சிறப்பாக வர்ணிக்க பயன்படுவது. மழைக்காலங்களிலும் அதன் பிறகும் கட்டாயம் காண வேண்டியது.\nஅன்னபூர்ணா கோயில் - அற்புதமான ஹிந்துக் கோயில், நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இது முக்கியமாக பெண் தெய்வமான அன்னபூர்ணாவின் ஆலயமாகும்.\nமிருகக்காட்சி சாலை - இந்தோரிலுள்ள ஒரேயொரு மிருகக்காட்சி சாலை ஏராளமான விலங்குகளுக்கு பிரபலமானது.\nஇந்தோரிலுள்ள லால்பாக் அரண்மனையின் வாயிற் கதவுகள் இலண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிற் கதவுகளை ஒத்ததாகும். இங்கிலாந்தில் வார்க்கப்பட்டு இந்தோருக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டது.\nஇந்தோரில் \"விஜய் பல்லா\" எனப்படும் மிகப் பெரிய கான்கிரீட்டில் செய்யப்பட்ட கிரிக்கெட் மட்டை, அதில் காரி சோபர்ஸ்சின் மேற்கிந்திய தீவுகள் அணியை 1971 தொடரில் வென்ற இந்திய அணி வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.\nநவீன தொழில்நுட்பத்திற்கான ராஜா ராமன்னா மையம்(முன்னதா CAT எனப்பட்டது), லேசர் மற்றும் ஆக்சலரேட்டர்தொழில்நுட்பத்திற்கான இந்திய அரசாங்கத்தின் அணு சக்தித் துறையால் நடத்தப்படும் இந்தியாவின் முதன்மையான ஆய்வு நிலையமாகும்.\nபிரபலமான ரேடியோ மிர்ச்சி98.3 (பின்னர் 98.4) FM முதன் முதலாக இந்தோரில் துவங்கப்பட்டு, பின்னர் இந்தியாவின் 4 மாநகரங்கள் உள்ளிட்ட இதர பத்து நகரங்களுக்குப் பரவியது.\n1990களின் முற்பகுதி வரை, பாலிவுட் படங்கள் வியாழக்கிழமையன்று இந்தோரில் வெளியிடப்பட்டன, அதன் பின்னர் வெள்ளிக்கிழமைகளில் வெளியிடப்பட்டன.\nஇந்தியாவின் முதல் தனியார் தரைவழி தொலைபேசி சேவை ஏர்டெல் நிறுவனத்தால் டச்டெல் என்ற பெயரில் துவங்கப்பட்டது.\nஇந்தோர் வாழ்க்கைமுறை, நவீன பாணி மற்றும் சுவை போன்றவற்றில் மும்பையை ஒத்திருப்பதால் மினி மும்பை என்று அழைக்கப்படுகிறது.\n250 ஆண்டு பழமை வாய்ந்த இந்தோரின் ராஜ்வாடா அரண்மனை, மீண்டும் அதே பழங்காலப் பொருட்களுடனும் கட்டும் முறைகளுடனும் கட்டப்பட்ட இந்தியாவிலுள்ள ஒரே கட்டிடம், இது 2007 ஆம் ஆண்டு கட்டிடக் கலை நிபுணர்கள் ஹீமான்ஷூ டுட்வாட்கர் மற்றும் ஷ்ரேயா பார்கவா ஆகியோரால் மறுபடியும் கட்டப்பட்டது.\nஇந்திய மேலாண்மைக் கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகிய இரண்டையும் கொண்டுள்ள ஒரே இந்திய நகரம் இந்தோர் ஆகும்.\n↑ மேஜர் ஜெனரல் சர் ஜான் மால்கம், சென்ட்ரல் இந்தியா, பகுதி I , ப. 68-70\n↑ மேஜர் ஜெனரல் சர் ஜான் மால்கம், மெமோரிஸ் ஆப் செண்ட்ரல் ஆப் இந்தியா, தொகுதி. I. ப.94-95\n↑ மேஜர் ஜெனரல் சர் ஜான் மால்கம், மெமோரிஸ் ஆப் மால்வா (1912)\n↑ பேட்ரிக் கெட்டஸ், \"சிட்டி டெவலெப்மெண்ட்\", இன் எ ரிப்போர்ட் டு த தர்பார் ஆப் இந்தோர் பார்ட் 1. இந்தோர்:ஹிஸ்டாரிக் டெவலப்மெண்ட்\" (1918)\n↑ சுக் சம்பத்தி ராய் பண்டாரி, ஹிஸ்ட��ி ஆப் தி இந்தியன் ஸ்டேட்ஸ், ராஜ்யா மெண்டல் புக் பப்ளிஷிங் ஹவுஸ் (1927)\n↑ \"மால்வா இன் டிரான்சிஷன் எ செஞ்சூரி ஆப் அனார்க்கி\", முதல் பகுதி 1698-1765, எழுதியது ரகுபீர் சிங் ஆப் சித்தமாவு. வருடம் 1936.\n↑ \"தி இந்தோர் ஸ்டேட் கெஸட்டீர்\". தொகுதி 1-உயர்திரு மகராஜா ஹோல்கரின் அரசாங்க ஆணையத்தின் கீழ் அச்சிடப்பட்டது. சூப்பிரண்டண்டண்ட் ஹோல்கர் கவர்மெண்ட் பிரஸ், இந்தோர் 1931.\n↑ \"மெமயர்ஸ் ஆப் செண்ட்ரல் இந்தியா\", தொகுதி I., எழுதியவர் மேஜர் ஜெனரல் சர் ஜான் மால்கம். வருடம் 1823.\n↑ \"இந்தோர் ஹோல்கர் ஸ்டேட் கெஸட்டீர்\". எண்.23, 1875.\n↑ \"மால்வா சாஹித்யா\". ஐந்தாம் ஆண்டு வெளியீடு எண்.1. வருடம் 1855. இந்தோர்.\n↑ \"தி மாண்ட்லிக் பேப்பர்ஸ் அண்ட் தி ஃபேமிலி\". எழுதியவர் எம்.வி.கிபே. 1946.\n↑ 17.0 17.1 இந்தோரின் புள்ளிவிவரங்கள். இந்தோர் மாவட்ட நிர்வாகம். 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று பெறப்பட்டது\n↑ இந்தியன் ஜேர்னல் ஆப் சயின்ஸ் கம்யூனிகேஷன் (தொகுதி 2/ எண் 1/ ஜனவரி – ஜூன் 2003) http://www.iscos.org/vol3/rp1.htm\nஇந்திய அரசாங்க இன்போ. வலத்தளத்தில் சிட்டி போர்டல்\nவிக்கிப்பயணத்தில் Indore என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nஇந்தோர் காவல்த்துறை அதிகாரபூர்வத் தளம்\nஇந்தோர்360: இந்தோர் நகர இணையத் தளம்,இந்தோர் சமூகத்தைக் கொண்டது\nஒரு மில்லியனுக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் - இந்தியா\n(1 மில்லியனுக்கு கூடுதல் மக்கள்தொகை)\nபுனே (பூனா) பிம்ப்ரி சிஞ்ச்வாட்\nமத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2015, 01:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/sony-xperia-xz-pro-leaked-with-snapdragon-845-soc-6gb-ram-016401.html", "date_download": "2018-05-22T08:12:03Z", "digest": "sha1:FJYB5LQKXHTPWB5HXQSC6GOUD6GSUAM5", "length": 9898, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sony Xperia XZ Pro leaked with Snapdragon 845 SoC 6GB RAM - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ.\nஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ.\nசோனி நிறுவனம் சமீபத்தில் அதன் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2, எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா, எக்ஸ்பீரியா எல்2 ஸ்மார்ட்போன் மாடல்களை லாஸ் வேகாஸில் நடைபெற்ற சிஇஎஸ் 2018-நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பல்வேறு வரவேற்ப்புகளை பெற்றுள்ளது, காரணம் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவந்துள்ளது. சோனி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விரைவில் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6ஜிபி ரேம் உடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 4கே தீர்மானம் அடிப்படையாக கொண்டு இந்த\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டு வெளிவரும், அதன்பின்பு ஆண்ட்ராய்டு\n8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா\n13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசோனி எக��ஸ்பீரியா எக்ஸ்இசெட் ப்ரோ ஸ்மார்ட்போனில் 3420எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nஐஓஎஸ் பயனாளிகளுக்கு செய்தி செயலி: கூகுள் திட்டம்.\nரூ.8000 சலுகையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி ஏ8 பிளஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/category/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2018-05-22T08:19:48Z", "digest": "sha1:3ZJJRH7F5P2LCL7NXH5XLQ2KQL4QONRY", "length": 12213, "nlines": 56, "source_domain": "nikkilcinema.com", "title": "தமிழ் செய்திகள் | Nikkil Cinema - Page 3", "raw_content": "\nநம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுகொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம் நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே என்பது பெரியோர் வாக்கு. ஏற்கனவே #காலம்கடந்துவிட்டது. அரசியல்வாதிகள், கற்பழிப்பு குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னாவானது போதாதா நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே என்பது பெரியோர் வாக்கு. ஏற்கனவே #காலம்கடந்துவிட்டது. அரசியல்வாதிகள், கற்பழிப்பு குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னாவானது போதாதா நான் உங்களை இரந்துக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்த்து கேள்வி கேளுங்கள், ...\nபாலுமகேந்திரா நூலகம் துவக்க விழா\nApril 14, 2018\tComments Off on பாலுமகேந்திரா நூலகம் துவக்க விழா\nஇன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலுமகேந்திரா நூலகம் நடிகர் சத்யராஜ் இயக்குனர்கள் வெற்றிமாறன் ராம் சுப்ரமணிய சிவா மீரா கதிரவன் நடிகை ரோகிணி எழுத்தாளர் பாமரன் ஆகியோரால் துவக்கப்படது . உதவி இயக்குனர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் சென்னை சாலிக்கிராமம் எண் 1 திலகர் தெருவில் இயக்���ுனர் எழுத்தாளர் அஜயன்பாலா இந்த பாலுமகேந்திரா நூலகத்தை துவக்கியிருக்கிறார். இந்த துவக்க விழாவில பேசிய நடிகர் சத்யராஜ் ”. கடலோரக்கவிதைகள் படத்தை பார்த்து விட்டு சிவாஜி என்னை அடுத்த பத்து வருடஙுகளுக்கு உன்னை ...\nதமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை\nApril 9, 2018\tComments Off on தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை\nகாவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அரை நிர்வாண விழிப்புணர்வு போராட்டம்\nApril 3, 2018\tComments Off on காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அரை நிர்வாண விழிப்புணர்வு போராட்டம்\nஇலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சென்னை உதயம் திரையரங்கம் ஏதிரே உள்ள தபால் நிலையம் அருகே நடிகர் கூல் சுரேஷ் தலைமையில் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அரை நிர்வாண விழிப்புணர்வு போராட்டம் நடைபெற்றது. இதில் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் K G சுரேஷ். வைத்தியலிங்கம். மூஸா. மணலி ஜெயபாண்டி. மற்றும் இணையதள சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரையும் காவல்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு – கவிஞர் வைரமுத்து இரங்கல்\nApril 2, 2018\tComments Off on இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு – கவிஞர் வைரமுத்து இரங்கல்\nஇயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு தமிழ்நாட்டுக்கு ஒரு கலை இழப்பு. இளமையும் அழகியலும் கொஞ்சிக் குலாவிய கலைஞன் சி.வி.ராஜேந்திரன். இயக்குநர் ஸ்ரீதருக்குத் தொழில்நுட்பக் கண்ணாகத் திகழ்ந்தவர். அறுபதுகளில் முதுமைத் தோற்றத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜியை எழுபதுகளில் இளமைத் தோற்றத்திற்கு அழைத்து வந்த பெருமை அவரைச் சாரும். ராஜா – சுமதி என் சுந்தரி போன்ற படங்கள் இன்னும் கண்ணைச் சுற்றிச் சுற்றி வரும் வண்ணக் கனவுகளாகும். அவரோடு நானும் பணியாற்றியிருக்கிறேன் என்பது என் நினைவுகளின் கருவூலமாகும். ஒரு குளிர்ந்த சந்திப்பில் ‘வாரம் ஒருமுறையாவது உங்களை ...\n‘என் மகன் மகிழ்வன்’ ஹைதராபாத் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது\nMarch 19, 2018\tComments Off on ‘என் மகன் மகிழ்வன்’ ஹைதராபாத் திர���ப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது\nஎன் மகன் மகிழ்வன் (My Son is Gay) – ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து முதன்முதலாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ள முழுநீள திரைப்படம். சென்னையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் பிரபலநடிகர்களான அனுபமா குமார், கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் நிலையில், ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, தமிழ் திரையுலகிற்கு பெருமை தேடித் தந்து கொண்டிருக்கிறது. மெல்போர்ன், நியூயார்க், கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், பிலடெல்பியா நகரங்களில் நடந்தேறிய பல்வேறு சர்வதேச ...\nமீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் “கத்துக்குட்டி”\nMarch 17, 2018\tComments Off on மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் “கத்துக்குட்டி”\nநிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவான ‘கத்துக்குட்டி’ படத்தை புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கி இருக்கிறார். படம் ரீலிஸாகி பலரின் பாராட்டையும் ஆதரவையும் பெற்ற கத்துக்குட்டி திரைப்படம் மீண்டும் பட்டையை கிளப்ப மார்ச் 23ம் தேதி ரிலிசாகவுள்ளது. படத்தின் மொத்த காட்சிகளையும் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே படமாக்கி, தஞ்சை மக்களின் வாழ்வியலை அப்படியே கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். “கத்துக்குட்டி” படத்தை பார்த்த பல பிரபலங்கள் மனமுவந்து பாராட்டியுள்ளனர். ‘தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/02/tnpsc-tamil-current-affairs-26th_28.html", "date_download": "2018-05-22T07:38:35Z", "digest": "sha1:ONQLLXKA6RDMD5OY24RQAVB47OW34SF7", "length": 6733, "nlines": 84, "source_domain": "www.tamilanguide.in", "title": "TNPSC Tamil Current Affairs 27th February 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nவிண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்பு காரணமாக செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2040ம் ஆண்டுக்கு முன்பாக செயலாக்கம் பெறும் என இங்கிலாந்தைச் சேர்ந்த விண்வெளிவீரர் Tim Peake தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் அரசுப் படைகளின் தாக்குதலால் உருகுலைந்த கட்டிட இடிபாடுகளில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட பச்சிளங்குழந்தைகளும், சிறுவர்களும் மீட்கப்படும் காட்சிகள் காண்போரின் மனதை பதைபதைக்க வைக்கிறது.\nசவுதியில் முத���் முறையாக ராணுவத்தில் பெண்கள் சேருவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nதீவிரவாதிகளுக்கு நிதி செல்லும் ஆதாரங்களைத் தடுக்காததால், அந்த நாட்டை கறுப்புப் பட்டியலில் மீண்டும் சேர்க்க சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (எப்ஏடிஎப்) முடிவெடுத்துள்ளது.\nமின்சாரம் பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஅரசு துறையால் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை ஓய்வு பெற்ற ஊழியர்கள், பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nரயில்களில் காத்திருப்போர் இடங்களை நிரப்பும்போது மகளிருக்கு முன்னுரிமை\nஆதார் மூலம் நாடு முழுவதும் 3கோடி போலிக் குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் சோட்டுராம் சவுத்ரி தெரித்துள்ளார்.\nஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கான விமானப் பயணக் கட்டணம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது\nசர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ரோஜர் பெடரர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.\nகரூர் மாவட்டம் புகளூரில் நடைபெற்ற டிஎன்பிஎல் ஐவர் பூப்பந்துப் போட்டியில் ஆடவர் பிரிவில் சென்னையை சேர்ந்த பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது\nபிரதமர் மோடி ஆட்சியில் பங்குச்சந்தைகள் 13 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் முதல் பிஎஸ் 6 விதிகளைக் கொண்ட டீசல் காரை மெர்சிடஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nமுப்படைகளின் பயன்பாட்டுக்காக முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘ரஸ்டம் - 2’ ஆளில்லா உளவு விமானம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-22T08:27:24Z", "digest": "sha1:2R3UJDSWHNSROE7LVKG4SZAGH4EYDVDN", "length": 11373, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்பருந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசெம்பருந்து[2] (Brahminy Kite, Haliastur indus) செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய பருந்து. இந்து சமயப் புராணங்களில் திருமாலின் வாகனமாக வரும் செம்பருந்து ஒன்றைக் கருடன்[3] என்ற பெயரில் வணங்குவர்.\nஇவை இந்திய துணைக்கண்டம், தென் கிழக்காசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் சிறகின் விளிம்பு தனிப்பட்ட வெள்ளை நிறத்தில் காணப்படும். இது கரும்பருந்தின் நெருங்கிய உறவினர்.[4] இது சில சமயம் 5000 அடிக்கு மேலுள்ள இமயமலையிலும் காணப்படும்.[5] இதைப் போன்ற பருந்து வகைகள் இந்தியா, இலங்கை, பாக்கித்தான், வங்காளம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும்.சாவகத்தில் இந்த இனம் அழிந்து போய்விட்டது.[6]\nபெரும்பாலும் இப்பறவை இறந்த மீன்களை உணவாகக் கொள்வதால் கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் காணப்படும்.\nகருடன் என்ற பெயருடைய செம்பருந்து ஒன்றை இந்துக்கள் கடவுளாகவும், கரியமாலின் வாகனமாகவும் வழிபடுகின்றனர்.\nஇந்தியாவிலும், ஜகார்ட்டாவிலும் (Elang Bondol) இதை பார்த்தால் நற்பேறுக்கான அறிகுறியென நம்பப்படுகிறது.\n↑ \"Haliastur indus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2009).\n↑ சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Haliastur indus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/vw-could-pay-10-billion-dollars-as-compensation-for-diesel-gate-10550.html", "date_download": "2018-05-22T07:55:16Z", "digest": "sha1:ZH72M4T6PU6EA4PSWT62GBNVAW6LBTT3", "length": 10789, "nlines": 168, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோக்ஸ்வேகன் டீசல் எஞ்சின் முறைகேடு.... வாடிக்கையாளர்களுக்கு 1,000 கோடி டாலர்கள் இழப்பீடு வழங்க வாய்ப்பு - Tamil DriveSpark", "raw_content": "\nஃபோக்ஸ்வேகன் டீசல் எஞ்சின் முறைகேடு.... வாடிக்கையாளர்களுக்கு 1,000 கோடி டாலர்கள் இழப்பீடு வழங்க வாய்ப்பு\nஃபோக்ஸ்வேகன் டீசல் எஞ்சின் முறைகேடு.... வாடிக்கையாளர்களுக்கு 1,000 கோடி டாலர்கள் இழப்பீடு வழங்க வாய்ப்பு\nடீசல் எஞ்சின் மாசுக் கட்டுப்பாட்டு விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடாக 1,000 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.67,000 கோடி) வழங்கக் கூடும் எனத் தெரிகிறது.\nஃபோக்ஸ்வேகன் தயாரித்த கார்களை வைத்திருந்தாலே கௌரவம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் அந்தக் கார்களின் டீசல் எஞ்சினை மாசுக் கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தியதில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.\nவாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மற்றொரு முகம் அந்த சோதனையில் வெளிப்பட்டது.\nஅதாவது, எஞ்சின் வெளியிடும் மாசுவின் அளவைக் குறைத்துக் காட்டும் வகையிலான மென்பொருள்கள் ஃபோக்ஸ்வேகன் காரில் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.\nஇதையடுத்து பல்வேறு சவால்களுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளானது வோக்ஸ்வேகன் கார் நிறுவனம்.\nமேலும், சர்வதேச அளவில் அந்நிறுவனத்தின் கார் விற்பனை பாதிக்கப்பட்டதுடன், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.6 சதவீதம் குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஅமெரிக்காவில் இந்த கார்களை உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டதுடன், அதுதொடர்பான வழக்கும் அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nவரும் ஜூலை 17-ஆம் தேதி இழப்பீடு வழங்குவது தொடர்பான இறுதி விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.\nஇந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், டீசல் எஞ்சின் முறைகேட்டால் பாதிக்கப்பட்ட தனது வாடிக்கையாளர்களுக்கு 1,000 கோடி டாலர்கள் இழப்பீடு வழங்கலாம் எனத் தெரிகிறது.\nசராசரியாக வாடிக்கையாளர்களுக்கு தலா 5,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.4 லட்சம்) இழப்பீடு வழங்கப்படலாம் என்றும், அமெரிக்காவில் விற்பனையான 5 லட்சம் கார்களை திரும்பப் பெறக்கூடும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதைத் தவிர சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியதற்காக 400 கோடி டாலர்கள் அபராதமும் செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உள்ளது.\nகறைகளைத் துடைத்தெறிந்து மீண்டும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ���த்தகைய அதிரடி முயற்சிகளை எடுக்கப் போகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nயுவராஜ் சிங் பைக்குகளை தொடாமல் கார்களை மட்டும் வாங்குவதன் உருக்கமான பின்னணி...\nபோயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்\nபாலைவனத்தில் வைத்து புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 சோதனை: ஸ்பை படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/acer-announces-swift-7-at-ces-2018-worlds-thinnest-laptop-in-tamil-016315.html", "date_download": "2018-05-22T08:10:39Z", "digest": "sha1:CKHQBTOVO5T2MAOZP3D6SRHHQMYV6CWE", "length": 9341, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "Acer announces Swift 7 at CES 2018 worlds thinnest laptop - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஏசர் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஸ்விஃப்ட் 7 லேப்டாப்.\nஏசர் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஸ்விஃப்ட் 7 லேப்டாப்.\nஏசர் நிறுவனம் தற்சமயம் உலகின் மெல்லிய லேப்டாப் மாடலை CES 2018-இல் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி ஸ்விஃப்ட் 7 சாதனத்தை பயனர்கள் எங்கு வேண்டுமானாலும் சுலபமாக எடுத்துச்செல்லலாம்.\nகலர் இண்டெலிஜென்ஸ், கார்னிங் கொரில்லா கண்ணாடி என்பிடி, தொடுதிரை போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்விஃப்ட் 7 லேப்டாப் மாடல். இவற்றில் உள்ள பேக்லைட் கீபோர்டு விமானம் அல்லது ரயில் பயணங்கள் போன்ற குறைந்த ஒளி நிலைகளில் பயனுள்ளதாக இருக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏசர் ஸ்விஃப்ட் 7 :\nஏசர் ஸ்விஃப்ட் 7 சக்தி வாய்ந்த 7 வது ஜென் இன்டெல் கோர் ஐ7 செயலி மூலம் இயக்கப்படுகிறது, அதன்பின்பு 8 ஜிபி LPDDR3 நினைவகம் மற்றும் 256ஜிபி PCIe SSD சேமிப்பு வழங்குகிறது.\nஇந்த ஏசர் ஸ்விஃப்ட் 7 லேப்டாப் சாதனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு இந்த லேப்டாப் மாடல் 10மணி நேரம் பேட்டரி ஆயுள் வழங்குவதாகக் கூறப்படுகிறது.\nஇக்கருவி 14-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ்5 டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யூனிபாடி\nவடிவமைப்ப��க் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லேப்டாப் மாடல்.\nஏசர் ஸ்விஃப்ட் 7 இன்டெல் எகஸ்எம்எம் 4ஜி எல்டிஇ இணைப்பு, நானோ சிம் கார்டு ஸ்லாட் ஆதரவு மற்றும் இ-சிம் தொழில்நுட்பம் ஆகியவை இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் சுயவிவரங்களைப் பதிவிறக்க மற்றும் செயல்படுத்துவதற்கு பயனர்களை அனுமதிக்கிறது. கூடுதல் பாதுகாப்புக்கான கைரேகை ரீடர் இவற்றில் உள்ளது.\nஏசர் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் ஜெர்ரி கவோ தெரிவித்தது என்னவென்றால் உலகின் மிக மெல்லிய லேப்டாப் என்றப் பெயரைப் பெற்றுள்ளது\nஇந்த ஸ்விஃப்ட் 7 லேப்டாப், மேலும் ஸ்விஃப்ட் 7 ஒரு மெல்லிய சேஸ், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பம் போன்றவை இவற்றுள்\nஇந்த லேப்டாப் சாதனத்தின் விலை மதிப்பு பொறுத்தவரை 1,699டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திய விலை மதிப்பில்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.8000 சலுகையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி ஏ8 பிளஸ்.\nவாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் இந்த வசதி தெரியுமா\nஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள்: 8 மணிநேர பேட்டரி திறன் கொண்டது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-check-which-bank-account-has-been-linked-to-your-aadhaar-number-016408.html", "date_download": "2018-05-22T08:11:01Z", "digest": "sha1:U2WVWYXVYIRON7EZNNZRON56VLC3N2H3", "length": 10097, "nlines": 127, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to check which bank account has been linked to your Aadhaar number - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உங்கள் ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை கண்டறியும் முறைகள்\nஉங்கள் ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை கண்டறியும் முறைகள்\nகடந்த சில நாட்களுக்கு முன், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு, சரிபார்ப்பதில் பல முக்கிய மாற்றங்களை இந்திய அரசு கொண்டு வந்தது. இதை தவிர, புதிதாக வங்கி கணக்கு தொடங்குவதற்கு, ஆதார�� அட்டையின் தகவல்களைக் கட்டாயம் சமர்ப்பித்து, இணைக்க வேண்டும்.\nமத்திய அரசின் உத்தரவின்படி, ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கெடு, கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்து இந்தாண்டு மார்ச் 31 ஆம் தேதியாக நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதைக்கு கெடு விதிக்கப்பட்ட தேதியில் எந்த தெளிவும் துல்லியமும் இல்லாமல் காணப்படுகிறது.\nஇதன் விளைவாக, எஸ்எம்எஸ், நெட் பேங்கிங் மற்றும் பிற வழிகளில், உங்கள் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். எனவே உங்கள் ஆதார் அட்டை உடன் உங்கள் வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை டெஸ்க்டாப் அல்லது மொபைல்போன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்விரண்டு வழிகளையும் குறித்து கீழே விளக்கி உள்ளோம்.\nபடி 1: ஆதாரின் அதிகாரபூர்வமான இணையதளமான \"www.uidai.gov.in\"க்கு செல்லவும்.\nபடி 2: இப்போது, \"ஆதார் சோதனை & வங்கி கணக்கு இணைப்பு நிலை\" என்பதை கிளிக் செய்யவும்\nபடி 3: அதன்பிறகு, உங்கள் ஆதார் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடுமாறு கேட்கப்படும்.\nபடி 4: இதை செய்த பிறகு, ஆதார் தரவுத்தளத்தில் நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி கிடைக்கும்.\nபடி 5: இப்போது கிடைத்த ஓடிபி-யை உள்ளிட்டு, உள்நுழை (லாகின்) கிளிக் செய்யவும்.\nஉங்கள் மொபைல்போனில் இதை சோதித்து அறிய வேண்டுமானால், கீழ்க்காணும் படிகளைப்பின்பற்றவும்.\nபடி 1: *99*99*1# டயல் செய்யவும் (இதற்கு கட்டணமாக ரூ.50 பைசா வசூலிக்கப்படும்)\nபடி 2: இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும்.\nபடி 3: இதை உள்ளிட்ட பிறகு, உறுதிப்படுத்துமாறு கேட்கப்படும். உள்ளிட்ட எண்ணில் ஏதாவது தவறு இருந்தால் அதை மாற்றலாம் அல்லது உறுதிப்படுத்துவதாக தட்டி, தொடரவும்.\nபடி 4: அதை நீங்கள் உறுதிசெய்த பிறகு, உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு காட்டப்படும்.\nமேற்கண்ட முறையில் சமீபத்தில் ஆதார் அட்டையுடன் நீங்கள் இணைத்த வங்கி கணக்கு மட்டுமே காட்டப்படும். பல்வேறு வங்கி கணக்குகள் இருக்கும்பட்சத்தில், வங்கி பணியாளர்களை நேரடியாக சந்தித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தங்களின் மொபைல் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைத்தவர்களுக்கு மட்டுமே மேற்கண்ட சேவை அளிக்கப்படுகிறது.\nபட்ஜெட் விலையில் கேலக்ஸி ஆன்7 பிரைம் ���றிமுகம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.53/- மற்றும் ரூ.92/-க்கு ஐடியாவின் புல்லெட் டேட்டா பேக்ஸ் அறிமுகம்.\nஇன்பினிட்டி டிஸ்பிளே உடன் கேலக்ஸி ஜே4 (2018) : அம்சங்கள் மற்றும் வெளியீடு.\nநம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சியோமி மி மிக்ஸ் 2.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=51103061", "date_download": "2018-05-22T08:17:38Z", "digest": "sha1:3RB3MI3TKAOGUHS3MCC7WC4EPPCRWVC4", "length": 47051, "nlines": 875, "source_domain": "old.thinnai.com", "title": "சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29 | திண்ணை", "raw_content": "\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29\nசென்றவாரம் எதிர்காலத்தில் வாக்கியங்களை அமைக்கும்போது வினைச்சொற்கள் எப்படி மாறுகின்றன என்பதைப்பற்றி விரிவாகப்பார்த்தோம். இந்தவாரம் மேலும் சில பயிற்சிகளைச் செய்வோம். இதுவரை நிகழ்காலம், இறந்தகாலம் மற்றும் எதிர்காலத்தில் வாக்கியங்களை அமைப்பதுபற்றி படித்தோம். இனி ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு வாக்கியங்களை மாற்றி அமைக்கும் பயிற்களையும் செய்வோம்.\nஇம்மூன்று காலங்களுக்கும் உள்ள வினைச்சொற்களின் அட்டவணையை மனனம் செய்துகொண்டு பிறகு பயிற்சியைத் தொடரவும்.\nசீதா வங்கியில் வேலை செய்கிறாள். ‘நாளை வேலைக்கு செல்லமாட்டேன்’ என்று உறுதி செய்திருந்தாள் அவள். நாளை என்னென்ன செய்யப் போகிறாள் என்று திட்டமிட்டிருந்தாள் அவள். அவளுடைய திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோடிட்ட இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியான எதிர்கால வினைச்சொல்லை நிரப்பவும்.\n(செல்வேன், வாங்குவேன், பெறுவேன், கேட்பேன், தூய்மைசெய்வேன், சாப்பிடுவேன், படிப்பேன், செய்வேன், பார்ப்பேன், திரும்பிவருவேன்)\nநாளை நான் விடுப்பு ———————– \nகாலையில் எழுந்து துணிகளை —————————- \nகாலை ஒன்பது மணிக்கு வித்யாரண்யபுரம் ————– \nஅங்கு ஒரு புதிய புடவை ——————————— \nசாயங்காலம் மலர்பூங்காவில் நடந்து ———————- \nஏழுமணிக்கு பாட்டுக்கச்சேரி நடைபெறும் சபாவில் பாட்டு ——————- \nசாப்பிட்டபின் தொலைகாட்சியில் படம் —————————- \nதோழிவீட்டிலிருந்து கொண்டுவந்த கதை புத்தகத்தை ————————- \nவாக்கியங்களை எதிர்காலத்தில் மாற்றி அமைக்கவும்.\nதிவ்யா துணியைத் தூய்மை செய்கிறாள்.\nசலவைக்காரர்கள் துணிகளை தூய்மை செய்கிறார்கள்.\nகதையில் அழுத்தமான(பெரிய) எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ள வினைச்சொற்களை இறந்தகாலத்தில் மாற்றவும்.\nராமர் அயோத்தியாவினுடைய ராஜகுமாரனாக இருக்கிறார். அவருடைய குரு வசிஷ்டர் . ஒருமுறை விசுவாமித்திரர் அயோத்தியாவிற்கு வருகிறார். ராமரை யக்ஞத்தை காப்பதற்காக அழைக்கிறார். ராமர் விசுவாமித்திரருடன் வனம் செல்கிறார். அப்போது யக்ஞத்தை நாசம் செய்வதற்காக தாடகா வருகிறாள். ராமருடன் போர் புரிகிறாள். ராமர் தாடகாவை வதம் செய்கிறார். ராக்ஷசர்களையும் கூட வதம் செய்கிறார். யக்ஞத்தைக் காக்கிறார்.\nராமர் அயோத்தியாவினுடைய ராஜகுமாரனாக இருந்தார். அவருடைய குரு வசிஷ்டர் இருந்தார். ஒருமுறை விசுவாமித்திரர் அயோத்தியாவிற்கு வந்தார். ராமரை யக்ஞத்தை காப்பதற்காக அழைத்தார். ராமர் விசுவாமித்திரருடன் வனம் சென்றார். அப்போது யக்ஞத்தை நாசம் செய்வதற்காக தாடகா வந்தாள். ராமருடன் போர் புரிந்தாள். ராமர் தாடகாவை வதம் செய்தார். ராக்ஷசர்களையும் கூட வதம் செய்தார். யக்ஞத்தைக் காத்தார்.\nகதையில் அழுத்தமான(பெரிய) எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ள வினைச்சொற்களை எதிர்காலத்தில் மாற்றவும்.\nஒரு முதியவர் இருந்தார். அவர் மிகுந்த பசியுடன் இருந்தார். அருகில் ஒரு மாமரம் இருந்தது. முதியவர் மாமரத்தின் அருகில் சென்றார். மரத்தில் நிறைய பழங்களைப் பார்த்தார். அவர் , “ நான் வயதானவன். என்னுடைய உடம்பில் சக்தி இல்லை. மரம் உயரமாக இருக்கிறது. எப்படி மரத்தின் மேலே செல்வேன் எப்படி பழத்தைப் பெறுவேன்” என்று நினைத்தார். மரத்தின் மேலே குரங்குகள் இருந்தன. முதியவர் ஒரு யோசனை செய்தார். அவர் கற்களை எடுத்து எறிந்தார். குரங்குகள் கோபம் அடைந்தன. அவைகள் பழங்களை எறிந்தன. முதியவர் அந்த பழங்களை எடுத்து சந்தோஷமாக சாப்பிட்டார்.\nஒரு முதியவர் இருப்பார். அவர் மிகுந்த பசியுடன் இருப்பார். அருகில் ஒரு மாமரம் இருக்கும். முதியவர் மாமரத்தின் அருகில் செல்வார். மரத்தில் நிறைய பழங்களைப் பார்ப்பார். அவர் , “ நான் வயதானவன். என்னுடைய உடம்பில் சக்தி இல்லை. மரம் உயரமாக இருக்கிறது. எப்படி மரத்தின் மேலே செல்வேன் எப்படி பழத்தைப் பெறுவேன்” என்று நினைப்பார். மரத்தின் மேலே குரங்குகள் இருக்கும். முதியவர் ஒரு யோசனை செய்வார். அவர் கற்களை எடுத்து எறிவார். குரங்குகள் கோபம் அடையும். அவைகள் பழங்களை எறியும். முதியவர் அந்த பழங்களை எடுத்து சந்தோஷமாக சாப்பிடுவார்.\nஅடுத்த வாரம் सम्बोधनरूपाणि பற்றித் தெரிந்துகொள்வோம்.\nஇந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா\nஎங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்\nகடவுச் சொற்களும் வரிசை எண்களும்\nஅதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29\nதிரிசக்தி பதிப்பகம் நூல்கள் வெளியீட்டுவிழா\nகம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் வி\nஎச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு\nஇவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி\nஎன் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)\nநியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் \nNext: நானாச்சு என்கிற நாணா\nஇந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா\nஎங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்\nகடவுச் சொற்களும் வரிசை எண்களும்\nஅதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29\nதிரிசக்தி பதிப்பகம் நூல்கள் வெளியீட்டுவிழா\nகம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் வி\nஎச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு\nஇவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி\nஎன் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)\nநியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் \nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/04/blog-post_26.html", "date_download": "2018-05-22T08:06:18Z", "digest": "sha1:O7D7L7GPHVOQRC62YRUPPM7R5ODRSHO2", "length": 21156, "nlines": 248, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: கலைஞருக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகலைஞருக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்...\nஇந்த என் பதிவிற்கு...பல கண்டன பின்னூட்டங்கள் வரலாம்.ஆனாலும்...சற்று ஆற அமர சிந்தித்தால் தெளிவு கிடைக்கும்.\nஒரு அரசை...அதுவும்...மாநில அரசை..ஆளும் கட்சி..அம்மாநில மக்களுக்கு ஆற்றும் தொண்டை வைத்தே அடுத்த தேர்தலில் அது வெற்றி பெறும் வாய்ப்பை பெறுகிறது என்பது பொதுவான கருத்து எனலாம்.\nஆனால்...நம் ஜனநாயகத்தில்...இப்போ எல்லாம்..வலுவான கூட்டணி எந்த கட்சி அமைக்கிறதோ அதுவே...வெற்றி பெறும் நிலை உள்ளது.இல்லாவிடின்..1996-01 வரையிலான கலைஞர் ஆட்சி திறமையான ஆட்சி...திறமையாக செயல் பட்ட ஆட்சி.அதனாலேயே..2001 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம்..என்று நினைத்த அரசியல் சாணக்கியன் கலைஞர் தப்புகணக்கு போட்டார். ஜெ வோ மற்ற கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்து 2001 தேர்தலில் வெற்றி பெற்றார்.\nஅப்போதுதான்..இதை உணர்ந்துக் கொண்ட கலைஞர்..2004,(நாடாளுமன்ற தேர்தல்)2006 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தார்.வெற்றி பெற்றார்.2006 தேர்தலில் விஜய்காந்த் ஓட்டுகளை பிரித்ததாலும்..பெரும்பான்மையான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதாலும்...கலைஞர் அரசு...அறுதி பெரும்பான்மை பெறாவிடினும் , அதிக இடங்களை பெற்ற கட்சி என்பதால்..ஆட்சி அமைத்தது.\nஇன்று..பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகியதால்...தமிழகத்தில் அவர் ஆட்சி நீடிக்க காங்கிரஸ் தயவு கண்டிப்பாக தேவையானது.\nமேலும்..இப்போது அணியில் காங்கிரஸ் மட்டுமே பிரதானக் கட்சி.காங்கிரஸை விரோதித்துக் கொண்டால்...கலைஞர் ஆட்சி இழக்க நேரிடும்.அதனாலேயே..இலங்கை பிரச்னையில்..கலைஞரால் தனிப்பட்டு எம் முடிவும் எடுக்கமுடியவில்லை.\nநம் மக்கள் ..தேர்தல் என்று வரும்போது...கடந்த வருஷங்களில் ஆட்சி செய்தவர்களின் திறமையை நினைப்பதில்லை..அன்றைய பிரச்னையை மட்டுமே நினைக்கின்றனர்.\nஇலங்கை பிரச்னையால்...கலைஞருக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறமுடியா விடின்....தேர்தலுக்குப்பின் ஆட்சி கவிழ..வாய்ப்புள்ளது.பின் ஆட்சிக்கு வரும் கட்சியும்..இதே காங்கிரஸ் ஆதர��ுடன் ஆட்சி அமைக்கும்..இதையெல்லாம் கணக்குப் போட்டே..கலைஞர் காங்கிரஸை விட்டு வெளியே வர நினைக்கவில்லை.\nஇந்நிலையில்...கலைஞர் எதிர்ப்பு பதிவுகள் பல நான் இட்டிருந்தாலும்...அவர் ஆட்சிதான் தமிழகத்திற்கு இப்போது தேவை.அதற்காக தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு ஓட்டளிப்போம்.இலங்கை தமிழர் பிரச்னையில்..மெத்தனம் காட்டும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை தோற்கடிப்போம்.\nநம் எதிர்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு தெரிவிப்போம்.\nFLASH NEWS:விடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் அறிவித்தும்...இலங்கை அரசு அதற்கு தயாராய் இல்லாததால்...உடன் போர் நிறுத்தம் கோரி..கலைஞர் இன்று திடீர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.\nLabels: அரசியல் தேர்தல் 2009\n//இந்த என் பதிவிற்கு...பல கண்டன பின்னூட்டங்கள் வரலாம்.ஆனாலும்...சற்று ஆற அமர சிந்தித்தால் தெளிவு கிடைக்கும்.//\nகூட்டத்தோடு சேர்ந்து கும்முபவர்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், தமிழனின் தலைவிதி அது. திராவிட குஞ்சுகள் என்றும் பிரியாணி பொட்டலங்கள் என்றும் விமர்சிக்க இந்த மெத்த படித்த மேதாவிகளுக்கு எந்த வித தகுதியும் கிடையாது\nபோர் நிறுத்தத்துக்கே ஓபாம முதலானவர்கள் யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இல்லாத ஊருக்கு வழி சொல்லும் ஜெயலலிதாவை ஆதரிக்க போகிறார்களாம். கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா\n//இந்நிலையில்...கலைஞர் எதிர்ப்பு பதிவுகள் பல நான் இட்டிருந்தாலும்...அவர் ஆட்சிதான் தமிழகத்திற்கு இப்போது தேவை.//\n இலவச டிவி இன்னும் சில கிராமங்களுக்கு கிடைக்கலையாம்\nஇன்னொரு கோணத்தில் பார்த்தல் இரனடு பேருமல்லாத ஒருவர் நமக்கு தேவை...\nநேற்று பதிவர் சந்த்திபில் உங்களை எதிர்பார்த்தேன்..:)\n//உடன் போர் நிறுத்தம் கோரி..கலைஞர் இன்று திடீர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.//\nஉண்ணாவிரதம் வெற்றிகரமாக நடந்து கலைஞர் சூஸ் குடிக்க வாழ்த்துகள், உண்ணா விரதத்தை மதித்து 10 ஆவது முறையாக மீண்டும் கொழும்பு செல்ல பிராணாப்புக்கு காங்கிரசு டிக்கெட் போட்டதாகவும் அறிய முடிகிறது.\nஇன்னொரு கோணத்தில் பார்த்தல் இரனடு பேருமல்லாத ஒருவர் நமக்கு தேவை...\nநேற்று பதிவர் சந்த்திபில் உங்களை எதிர்பார்த்தேன்..:)//\nவேறு சில வேலைகள் இருந்ததால் சந்திப்புக்கு வர இயலவில்லை.உங்களையெல்லாம் பார்க்க��ுடியாமைக்கு வருத்தமே\nதிமுக 25 -27 இடங்களில் வெற்றி பெறும்.\nபாமக & தேமுதிக = 0\nFlash news மாதிரி பதிவுகளுக்கும் கூட மெதுவா நடந்து வருவது நல்லது போலவே தெரிகிறது.\nஉங்கள் பதிவில் சில உண்மைகள் இருந்தாலும்,குறிப்பாக முந்தைய ஆட்சியின் சாதனைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அப்போதைய கள நிலைகளே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது என்ற உண்மையென்ற போதும் இந்த தேர்தல் கள நிலை உயிர்களோடு விளையாடும் அரசியல் களமாகி விட்டதால் முந்தைய கணக்கு செல்லவே செல்லாது உணர்வு பூர்வமாய்.\nசார், நீங்க விஜயகாந்த் காங்கிரஸ் கூட மறைமுக ஒப்பந்தம் வைத்து ஒரு சில தொகுதிகளில் மட்டுமே நிற்கிறார் என்று சொன்னீர்களே. 40 தொகுதிகளிலும் வேட்பாளர் அறிவித்திருக்கும் விஜயகாந்த் பற்றி உங்கள் கருத்து என்ன \nஅது என்ன, கலைஞர் அவர்களுக்கு மட்டும் வாக்கு செலுத்தி, அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தாலும் கூட அவர்களின் ஆதரவை வாபஸ் வாங்குவார்கள். அப்பொழுது கூட பிரச்சனை தானே. திமுகவுக்கு வாக்கு செலுத்த முடிவு எடுத்தவுடன் அவரது கூட்டணிக்கு முழுமையாக வாக்கு செலுத்த வேண்டியது தான்.\nகோவி.யின் பதிவுகள் இனி வருமா\nசந்திரபாபு நாயுடுவிற்கு 17 கோடி ரூபாய் கடன்\nஹிந்தி தெரிந்தால்தான் பிரதமர் ஆகமுடியும்...- பிரணா...\nபா.ம.க., வின் கொள்கையை தெரிந்துக் கொள்ளுங்கள்......\nகூட்டணி குறித்து நிச்சயிக்காத கட்சிகள்\nவிருது பெறும் பதிவர் அக்னிபார்வைக்கு வாழ்த்துகள்\nதயாநிதி மாறன் - மத்திய சென்னை வேட்பாளர் - சிறு குற...\nகழகக் கண்மணிகளுக்கு கலைஞர் கடிதம்....\nதிருமா...வை ஜெயிக்க விடமாட்டோம் - ராமதாஸ்\nஜெ.ஜெ. பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் \"இம்சை அரசி\"...\nஇலங்கையில் போரை நிறுத்த கலைஞர் தலைமையில் பேரணி..\nவாய் விட்டு சிரியுங்க - தேர்தல் ஜோக்ஸ்\nநாடாளுமன்ற தேர்தல்...தமிழகத்தில் வெற்றி யாருக்கு.....\nசிவாஜி ஒரு சகாப்தம் - 7\nஅமெரிக்க பொருளாதாரம் மேம்பட ஐடியில் அமெரிக்கருக்க...\nஐயா..சாமிகளே..இனி இலங்கை தமிழர் பற்றி பேசாதீர்கள்....\nமீண்டும் கிளம்பிய இடத்திற்கு வரும் இயக்குர் பாலசந்...\nவாய் விட்டு சிரியுங்க...(சித்திரை முதல்நாள் ஸ்பெஷல...\nஐ.டி. ஊழியர்கள் இனி டீ..காஃபி குடிக்கக்கூடாது\nதேர்தலுக்குப் பின் தி.மு.க.வை, கழற்றிவிடுமா காங்கி...\nஅம்மன் துதி பாடும் மருத்துவர் அய்யா...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 8\nமாறன் துதி பாடும் ஆற்காட்டார்...\nபூனைக்கும் தோழன்..பாலுக்கும் காவலா கலைஞர்\nசரத்பாபுவிற்கு நீங்கள் ஏன் ஓட்டு போடக்கூடாது...\nகலைஞருக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்...\nநாடக விழாவில் எஸ்.வி.சேகர் பேச்சு...\nதி.மு.க., தேர்தல் நடத்தை விதிமீறல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinay-artlover.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-22T08:03:20Z", "digest": "sha1:KO4KISXRLKZIJIOSDLTUCDMNECMZEKGU", "length": 22249, "nlines": 159, "source_domain": "vinay-artlover.blogspot.com", "title": "Passion Personified: September 2012", "raw_content": "\nஅப்பொழுது வருடம் 2003. நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். என் வயதை ஒத்தவர்களுக்கும், என்னை விட வயதில் பெரியவர்களுக்கும் இந்த \"தக்ஷின் பாரத் ஹிந்தி ப்ரசார் சபா\" என்பது கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அமைப்பு இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்று எனக்கு தெரியாது. அவர்கள் நடத்தும் 8 தேர்வுகளை முடித்தாலே போதும்; \"ஹிந்தி பண்டிட்\" ஆகிவிடலாம். அது மட்டுமல்லாமல், தேர்வு நடைபெறும் அறைகளுக்குள் நூலுரையை எடுத்து வரலாம். அருகில் இருப்பவரைப் பார்த்து \"காப்பி\" அடிக்கலாம். சுருக்கமாக, இப்படிப்பட்ட பல நாதாரித்தனங்களை அறையில் இருக்கும் தேர்வு அதிகாரியின் உதவியுடனேயே அரங்கேற்றலாம். எனக்கு இப்பொழுதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த 8 தேர்வுகளில் 3-ஆவதான \"ராஷ்ட்ரபாஷா\" எழுதும்போது, எனக்கு அருகில் அமர்ந்திருந்த சகமாணவி ஒருத்தி தனது உடையிலிருந்து எங்கிருந்தோ ஒரு பாதி நூலுரையை எடுத்து மேஜை மீது வைத்து அதைப் பார்த்து எழுத ஆரம்பித்தாள். இப்படி மக்களுக்கு பல குறுக்கு வழிகள் இருப்பதால் அந்த இயக்கம் இன்றும் வலுவாக ஓடிக்கொண்டு தான் இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.\nஅந்த காலகட்டத்தில் நான் ஒரு 'ஆனஸ்ட்' ராஜ்-ஆக இருந்ததும். அதன் காரணமாக மேலே குறிப்பிட்டுள்ள நாதாரித்தனங்கள் எதிலும் ஈடுபடாமல் இருந்ததும். அதன் காரணமாக நான் எழுதிய 5 தேர்வுகளில் 4- இல் \"செகண்ட் கிளாஸ்\"-இல் (அதுவும் 40, 50 மதிப்பெண்கள் தாண்டாமல்) தேர்ச்சி பெற்றதும் வேறு கதை.\nநான் இங்கே கூற இருப்பது அந்த ஹிந்தி தேர்வுகளுக்கு நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த இடத்தில் நான் சந்தித்த நபர், மற்றும் அவருடன் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு மறைமுகமான உறவைப் பற்றியதாகும்.\nஅந்த ஹிந்தி ட்யூஷன் நடத்திக் கொண்டிருந்த வயதான பெண்மணியின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. 'கமலா'-வாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. கதை கூறும் சௌகரியத்துக்காக அவ்வாறே வைத்துக் கொள்வோம். அவருடைய முதன்மையான மாணவியாகத் திகழ்ந்தவரின் பெயர் கலையரசி. அவரை நாங்கள் அனைவரும் \"கலை அக்கா, கலை அக்கா\" என்று அழைப்போம். சில பேர், அவரை கடுப்பேற்றுவதற்காகவே \"கலையரிசி\" என்றும் அழைத்து வந்தனர். நானும் ஓரிரு முறை அவ்வாறு அழைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.\nகலை அக்கா மிகவும் நல்லவர். பாடத்தில் எங்களுக்கு எந்த வித சந்தேகம் இருந்தாலும் அவர் தீர்த்து வைப்பார். கமலா டீச்சர் வீட்டில் இல்லாத பொழுதோ, ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போதோ மாணவர்களுக்கு பாடங்களை சென்றடையச் செய்வது கலை அக்காவின் பொறுப்பேயாகும். அவர் பாடம் எடுக்காத நேரங்களில் சினிமா பற்றி பேசுவார். ரேடியோ கேட்பதும் அவருக்கு மிகவும் பிடித்த விஷயமாகும். சூரியன் FM-இல் முந்தைய நாள் என்ன சொன்னார்கள், \"ஹலோ சென்னை\"யில் சுசித்ரா எதைப் பற்றி பேசினார் என்று எல்லாமே அவருக்கு அத்துப்படி. மணிக்கணக்காக பேசிக் கொண்டே இருப்பார் அவற்றைப் பற்றி.\nஅந்த வருடம் தான் \"காக்க காக்க\" திரைப்படம் வெளியாகி, திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. ரேடியோ-வைப் பற்றி கேட்கவே வேண்டாம். மணிக்கொரு முறை அந்த படத்தின் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டே இருந்தனர். எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. \"உயிரின் உயிரே\" பாடலின் தொடக்கத்தில் வரும் \"omahazeeya waahiyaara\" பகுதி காதலைப் பற்றிய ஏதோ ஜப்பானிய கவிதை என்று ரேடியோ-வில் கேட்டதை அவர் எங்களிடம் ஒரு நாள் கூறினார். நாங்களும் அதை நம்பிவிட்டோம். அப்பொழுது ஹாரிஸ் ஜெயராஜ் திரைத்துறைக்கு வந்து வெறும் இரண்டு வருடங்களே ஆகியிருந்ததால் அவருடைய பாடல்கள் அனைவரையும் கவரும் விதமாக இருந்தன. நானே அப்பொழுது ஹாரிஸ் அமைத்த இசையின் பிரியனாக இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தானே தெரிகிறது அவர் ஒரு அரைத்த மாவையே அயராமல் அரைக்கும் கிரைண்டர் என்று. சரி, அவரைப் பற்றிய பேச்சு ஒருபுறம் இருக்கட்டும். அது ஒரு சொல்லி மாளாத சோகக் கதை.\nஇப்படி, ஹாரிஸ் ஜெயராஜ் பாடலில் பொருளே இல்லாத உளறலைக் கவிதை என்று எண்ணும் அளவுக்கு சூது வாது தெரியாத அப்பாவிப் பெண்ணாக இருந்தார் கலை அக்கா. அவர் நிஜமாகவே மிகவும் நல்ல பெண். அதை மறுக்கவே முடியாது.\nஇப்படித்தான் ட்யூஷன் எல்லாம் முடிந்து தேர்வு நாளன்று மாணவர்கள் அனைவரையும் கலை அக்கா தன்னோடு அழைத்துச் செல்வார். அவரும் அப்பொழுது கடைசி இரண்டு தேர்வுகளுக்கான பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததால், அவரும் எங்களுடன் சேர்ந்து தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. இதற்கெல்லாம் மத்தியில் நாங்கள் தேர்வு முடித்து வந்ததும் எங்களிடம் அக்கறையாகக் கேட்பார் தேர்வை எப்படி எழுதினோம் என்று.\nஒரு முறை, தேர்வு முடித்துவிட்டு வீடு திரும்ப போதுமான அளவு காசு இல்லாததால் அவரிடம் ஒரு இருபது ரூபாய் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிறிது பசியாகவும் இருந்ததால் ஒரு பத்து ரூபாய் கூடுதலாகி முப்பது ரூபாய் கடன் வாங்கி விட்டேன். அதன் பிறகு பள்ளித் தேர்வுகள் வந்ததால் இந்த ஹிந்தி ட்யூஷன் நின்றுவிட்டது. ஆனால் அவர் தனது வீட்டுக்கு வரும் வழியை தெளிவாக என்னிடம் கூறினார். \"போரூர் வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்த தாண்டி ரைட்ல ஒரு சந்து வரும். அதுல நேரா வந்தா செயின்ட் ஜான்ஸ் ஸ்கூல் இருக்கு. அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்தேன்னா பச்ச கலர் கேட் வெச்சு ஒரு வீடு இருக்கும். அது தான். மறக்காம வந்து குடுத்துடு.\" அவர் கூறிய வார்த்தைகள் என் காதில் இன்னும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.\nநானும் பிறகு கொடுக்கலாம், பிறகு கொடுக்கலாம் என்றெண்ணி காலத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன்.\nஅடுத்த ஹிந்தி தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்கும் நேரமும் வந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக கமலா டீச்சரின் கணவர் இறந்துவிட்டார். இப்படியிருந்த நிலையில் அவரது வீடும் சில கயவர்களால் சூறையாடப்பட்டு விட்டது. இப்படி சங்கடத்தின் மேல் சங்கடம் வந்து வாட்டியதில் கமலா டீச்சர் என்ன செய்வதென்றே புரியாமல் ட்யூஷனை நிறுத்தி விட்டார். நானும் சற்று கனத்த இதயத்தோடு வேறொரு ஆசிரியரிடம் பயிற்சி பெறச் சென்றேன்.\nஇதற்கிடையில், நான் கலை அக்காவிடம் வாங்கிய கடனை சுத்தமாக மறந்தே பொய் விட்டேன். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி விட்டன. அதுவும் ஒன்பது வருடங்கள்\nஎனக்குப் பொதுவாகவே காசு கடன் வாங்குவது பிடிக்காது. என் அம்மா எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இ���ுப்பார், \"யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. அப்படியே வாங்கினாலும் அதை சரியான நேரத்தில் திருப்பியளித்துவிட வேண்டும்\". என் தாயாரின் இந்த கொள்கை எனக்கும் என் அக்காவுக்கும் அப்படியே ஒட்டிக் கொண்டு விட்டது. கடன் வாங்கினால் அதைத் திருப்பி தரும் வரை மனதை உறுத்திக் கொண்டே இருக்கும்.\nநான் சுயமாக சம்பாதிக்க தொடங்கிய பின்னர் சில முறை சந்தர்ப்ப சூழ்நிலை காரணத்தினால் கடன் வாங்கி இருக்கிறேன். அவற்றை சரியான நேரத்தில் திருப்பியும் கொடுத்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்கள் என்னிடம் கடன் வாங்கியுள்ளனர். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துள்ளனர். \"அப்புறம் தரேன், அப்புறம் தரேன்\" என்று கூறி ஒரு முழு வருடம் ஆகியும் திருப்பிக் கொடுக்காமலும் இருக்கின்றனர். எல்லாவற்றையும் பொறுத்துப் போக வேண்டுமல்லவா\nஇத்தனை வருடங்கள் ஆன பின்பும், இன்றும் கலை அக்காவிடம் வாங்கிய காசை நான் திருப்பிக் கொடுக்கவில்லை என்ற வருத்தம் என்னுள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்பொழுது நான் அந்த \"பச்ச கேட்\"-ஐத் தேடி சென்றாலும் நான் வாங்கிய காசை திருப்பி தர முடியுமா என்று தெரியாது. கலை அக்காவுக்கு கண்டிப்பாக திருமணமாகியிருக்கும். அவர் தாய்-தந்தை இன்னும் அதே வீட்டில் தான் இருக்கின்றனர் என்பதற்கு உத்தரவாதமும் கிடையாது.\nவாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் அப்படிப் பட்டவை. நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் யாரவது ஒருவருக்குக் கடன் பட்டுள்ளோம். சில சமயங்களில் பல பேருக்கு பல விதங்களில் கடன் பட்டுள்ளோம். நாம் பெற்ற கடன் அனைத்தையும் கண்டிப்பாக தீர்த்து விடுவோமா என்பது சந்தேகமே. ஆனால் கண்டிப்பாக முயற்சி செய்யலாம். அவர்கள் செய்த கடனை மறக்காமல் என்றும் நன்றியுணர்வோடு இருக்கலாம். சில சமயங்களில் நம்மால் முடிந்தது அவ்வளவே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cochrane.org/ta/CD006045/uyr-vrumaannn-naattukllil-paaliyl-tolllilaallrkll-mrrrrum-avrkllinnn-vaattikkaiyaallrkll-mttiyil", "date_download": "2018-05-22T08:10:29Z", "digest": "sha1:MANRLUWRUW3GLDZWNZ6AE4OPBGMHJOMP", "length": 8864, "nlines": 93, "source_domain": "www.cochrane.org", "title": "உயர்-வருமான நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்கள் மத்தியில் எச்ஐவி தொற்று பரவுவதை தடுப்பதற்கான நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடுகள் | Cochrane", "raw_content": "\nஉயர்-வருமான நாடுகளில் பாலியல் தொழிலாளர்க���் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்கள் மத்தியில் எச்ஐவி தொற்று பரவுவதை தடுப்பதற்கான நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடுகள்\nதனிப்பட்ட கலந்தாய்வு, தன்னார்வ கலந்தாய்வு மற்றும் சோதனையிடல், சரியிணை விளக்கக் கல்வி, அவர்களின் வாடிக்கையாளர்களோடு ஆணுறையை பயன்படுத்த ஒப்பந்த திட்ட திறன்கள், வலியுறுத்தல் மற்றும் உறவுமுறை ஆதரவு, மனப்பான்மைகள் மற்றும் நம்பிக்கைகளை கலந்தாலோசித்தல், காணொளிகள் மற்றும் பங்கு-நாடகம் போன்ற நடத்தை சார்ந்த சிகிச்சை தலையீடுகள் பால்வினை தொற்றுகள் பரவியிருக்கும் பகுதியை குறைத்து மற்றும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்கள் மத்தியில் எச்ஐவி பரவல் பற்றிய அறிவை மேம்படுத்தும்.\nஎச்ஐவி நிகழ்வு அல்லது நோய் பரவியுள்ளமை போன்ற உயிரியல் முடிவு புள்ளிகளை கொண்ட விளைவுகளோடு எச்ஐவி-ஐ தடுப்பதற்கான திறன்மிக்க சிகிச்சை தலையீடுகளை அடையாளம் காண சோதிப்பதற்கு, இந்த புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு மேற்படியான சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தேவைப்படுகின்றன. உயர்-வருமான நாடுகளில், ஆண் அல்லது திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும் அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஎச்ஐவி மற்றும் பால்வினை தொற்றுக்களை தடுப்பதில் ஆணுறை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் சமூக-மட்ட தலையீடுகளின் திறன்\nகுறைந்த மற்றும் நடுத்தர-வருமான நாடுகளில் (\"வரம்பிற்குட்பட்ட வள அமைப்புகள்\") இதயத்தமனி நோய் தடுப்பிற்கான உடன் நிகழ் ஆரோக்கிய ஊக்க சிகிச்சை தலையீடுகள்.\nதாய்ப்பால் மூலம் தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் எச்.ஐ.வி(HIV)\nதாயிடம் இருத்து குழந்தைகளுக்கு பரவும் எச்ஐவி (HIV)யின் ஆபத்தை குறைக்கும் அண்டி ரெட்ரோவைரல் (antiretroviral) மருந்து\nதாயிடம் இருந்து குழந்தைகளுக்கு எச்ஐவி (HIV) பரவும் ஆபத்தை குறைப்பதற்கான மருத்துவ முறைகள்\nகாக்ரேன் திறனாய்வுகள் - இது எப்படி உங்களுக்கு உதவ முடியும்\n20 ஆண்டுகளாக காக்ரேன் திட்டமிட்ட திறனாய்வுகள் ஆரோக்கியம் உடல்நலம் மற்றும் சுகாதார கொள்கையில் முதன்மை ஆராய்ச்���ி மற்றும் சர்வதேச அளவில் ஆதாரம் சார்ந்த சுகாதார உயர்ந்த தரம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் வாசிக்க ...\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2016/02/soft-and-touch.html", "date_download": "2018-05-22T08:01:59Z", "digest": "sha1:APYTKI4Z3Z2V7PJZZ7OABXRYCB5CHIZT", "length": 12381, "nlines": 166, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "Soft and Touch..", "raw_content": "\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nஅதிரடி, கட்ட குரல், கெட்ட வார்த்தை, விளங்காத ராப், டெக்னாலஜியின் இரைச்சல் இவற்றைத் தாண்டி அடியேன் ரசிக்கும் சில ஆங்கில Soft and Touch பாடல்கள்.\nMichel Jackson மறைவிற்கு பிறகு வெளிவந்த ஆல்பம் Michel . MJ- ன் பாடல்கள் சிலவற்றையும், அவர் கடைசியாக உருவாக்கிய பாடலையும் ஆல்பத்தில் இணைத்திருந்தனர். Hold My Hand என்ற இந்த பாடலை Akon மற்றும் MJ டூயட்டாக பாடியிருந்தார்கள். பாப் உலகின் முடிசூடா மன்னன் MJ - வின் மறைவிற்கு அவரை மரியாதை செய்யும் விதமாக டாப் பாடகர் முதல் உலகத்தின் கடைசி மூளையில் இருக்கும் சாதாரண பாடகர்கள் வரை ஆளுக்கொரு இறங்கல் பாடலை பாடித் தள்ளினார்கள். அப்படி வெளிவந்த பாடல்களை ஓவர்டேக் செய்து Hold my Hand டாப் ஹிட் அடித்தது. அதற்குபின் இதே பாடலை Titanic Verson என வெளியிட்டனர் அதுவும் ஹிட். Michel ஆல்பத்தில் Hollywood Tonight என்ற பாடலும் பிரபலம்.\nBoy II Men குருப்பில் உள்ள Nathan Morries, Wanna Morries, Shawn Stockman இவர்களுடன் இனைந்து Justin Biber பாடிய கிருஸ்த்துமஸ் பாடல் இது. Baby பாடல் ஹிட்டடித்த பிறகு Justin Biber -க்கு Selena, Taylor Shift என பலர் போட்டிக்கு வர பெரிய ஹிட் தேவைப்பட்டது. அப்போது வெளிவந்த கிரிஸ்த்துமஸ் ஸ்பெஷல் ஆல்பம்தான் Under The Mistletoe. சின்ன பையனுக்கு நல்ல பெயர் வாங்கித்தந்த ஆல்பம். அதற்குப்பின் Selena உடன் காதல் கசமுசா என கோர்ட்டு வரை சென்றது வேறு விசயம். ஆல்பம் முழுவதும் கிருஸ்துமஸ் ஸ்பெஷல் பாடல்கள்தான். Fa...la...வெளிவந்த போது பாப் ரசிகர்களின் வாயில் அதிகம் மெல்லப்பட்டது.\nலவ் ஃபீ...லிங்னா இன்றுவரை இந்த பாடல்தான் டாப் டவுன்லோடு. 1999 Millenium ஆல்பம் வெளிவந்த புதிதில் 11 மில்லியன் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தது. ஐந்து பையன்களின் பாப் வாழ்க்கையின் மைல்கல் இந்த ஆல்பம் குறிப்பாக இந்த பாடல் இளசுகளின் ஹார்��் பீட். Back Street Boys -க்கு இது இரண்டாவது ஆல்பம். சுவீடனை சேர்ந்த DJ, மியூசிக் டைரக்டர், பாடலாசிரியர் Danniz pop - என்பவருக்கு சமர்ப்பணமாக இந்த பாடலை வெளியிட்டிருந்தனர். கலக்கல் பசங்களின் ஆல்பத்தில் எப்போதும் மெலடி தூக்கலாக இருக்கும். இந்த ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களும் கிராமிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இன்றுவரை அதிகம் விற்பனையான ஆல்பங்கள் வரிசையில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளது.\nJames Horner இசையில் Will Jenis பாடலின் வரிகள் எழுத 1997-ல் வெளிவந்த ஆல்பம் Let's Talk About Love இதில் Celine Dion பாடிய பாடல் My Heart will go on. டைட்டானிக் படத்திற்கு பெருமை சேர்க்க இந்த பாடலை படத்தின் தீம் பாடலாக வைத்துக் கொண்டனர். டைட்டானிக் என்றால் இந்த தீம் காற்றில் வரும். இன்றளவும் இந்த பாடல் உலக காதலின் தேசியகீதம். அதிகம் ரசிக்கப்பட்ட பாடல், சிறந்த குரல் என அந்த வருடத்தின் இசைக்கான உயரிய விருதான கிராமி விருதை தட்டிச்சென்றது. James Horner - ன் மயக்கும் இசையும், Celine Dion -ன் குரலும் பாடலை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சென்றது. பாடகி Celine Doin - ஐ உலகத்திற்கு அறிமுகம் செய்துவைத்த இந்த பாடல் அவருக்கு இரண்டாவது கிராமி விருதையும் பெற்றுத்தந்தது. அக்கா இதுவரைக்கும் ஐந்து கிராமி விருது வாங்கியிருக்காங்க.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamaltouch.blogspot.com/2008/02/blog-post_11.html", "date_download": "2018-05-22T07:37:05Z", "digest": "sha1:YIQBKQR24UTFEGGX3N4QHT36MYFASOK2", "length": 8278, "nlines": 69, "source_domain": "kamaltouch.blogspot.com", "title": "ஏதோ எனக்கு தெரிஞ்சது: மாட்டுச்சாணத்தில் மாமன்னன் உறங்குகிறான்", "raw_content": "\nஉங்களுக்கு தோன்றத சொல்லுங்க 4 விஷயம் தெரிஞ்சாத்தான நல்லது.......\nபுன்னைநல்லூர் - தஞ்சவூர், தமிழ்நாடு, India\nசொல்லிகிற அளவுக்கு பெரிய ஆள் இல்ல, ஆனா கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதில்ல\nஇந்தியர்களை தாக்கும் மிக கொடிய நோய்\nநூறு ஆண்டுகளுக்கு முன் நமது பாரதம்\nபுலம்பலை கேட்க இங்கேந்து வாராங்க\nநான் அன்மையில் தஞ்சை பெரியகோவில் சென்றேன், கோவிலின் அழகையும்,கம்பீரத்தையும் நான் ரசித்துக்கொண்டிருக்கும்போது ஓர் எண்ணம் எனக்கு தோன்றியது, இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தை ஆண்டு , உலகம் வியக்கும்படி ஒரு சிறப்பான கோவிலையும் நிர்மானித்த அம்மன்னனின் அரன்மனை, சமாதி இவையெல்லாம் என்னவாயிருக்கும் என்பதுதான் எனது எண்ணம்\nஇதனைபற்றி அங்குள்ளவர்களை விசாரித்தால் சரியான தகவல்கள் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை , ஆகையால் வலைத்தளத்தில் எனது தேடலை தொடங்கினேன் கிடைத்த விசயங்கள் என்னால் நம்பமுடியவில்லை இராஜ ராஜனின் சமாதி குடந்தைக்கு அருகே உள்ள பழையாறு என்னுமிடத்தில் ஒரு வாழைத்தோட்டத்தின் மத்தியில் கவனிப்பாறற்று உள்ளது என்பதே\nஇந்த இடம் இராஜ ராஜனின் சமாதி என்று தொல்லியல் துறையால் உறுதி செய்தும் இதற்கு எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க முன்வரவில்லை என்பதே வேதனை\nஆண்டுதோறும் \"சதயவிழா\" தஞ்சையில் நடத்தி தனக்கு பெருமை தேடிக்கொள்ளும் அரசியல்வாதிகளும், அரசாங்கத்தார்களும் அம்மன்னனின் நினைவிடத்தை கண்டுகொள்வதில்லை\nஅரசியல்வாதிகளுக்கும், நடிகர்,நடிகைகளுக்கும்- கோவில் மற்றும் நினைவிடங்கள் கட்டத்துடிக்கும் நம் தமிழர்கள், தமிழர்களின் கட்டிடகலையையும், கலையுனர்வையும் உலகுக்கு உணர்த்திய ஓர் மாமன்னனின் சமாதியை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்று\nநான் வலைத்தளத்தில் கண்ட தகவல்களை தங்கள் பார்வைக்கு பதிவிக்கிறேன்\nபுலம்பியது புதுமை பித்தன் புலம்பிய நேரம் 5:43 AM\nராஜராஜன் வேண்டுமானால் அக்காலத்தில் ராஜாதிராஜனாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவன் பெயரைச் சொல்லி ஒரு ஓட்டாவது வாங்க முடியுமா..\nமுடியுமெனில் இந்நேரம் 1 கோடி ரூபாய் செலவில் விழா நடத்தப்பட்டு நினைவுச் சின்னமாகியிருக்கும்.\nஇல்லையென்பதால் 'வ��க்கப்படி' கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.\nநண்பரே தங்கள் வருகைக்கு நன்றி.\nநீங்கள் கூறிய விசயம் ஏற்றுகொள்ள கூடியதுதான் ஆனாலும் அவர் எழுப்பிய அந்த கோவிலையும்,அழிவிழுருந்து அவர் காத்துதந்த தேவார பதிகங்களையும, தற்போதுள்ள நில அளவை முறையை அன்றே அறிமுகபடுத்திய அவரது புகழையும் பெருமையாக மேடையில் பேசி கைதட்டல் வாங்குபவர்களுக்கு உறுத்தலாக இருக்காதா\nதங்கள் வருகைக்கு நன்றி SREERAM,\nதிரு.இரா.கலைக்கோவன் அவர்களின் ஆய்விலிருந்து அது மாமன்னன் ராஜராஜரின் பள்ளிப்படையாக இருக்க வாய்ப்புகள் குறைவு என்பது தெரியவருகிறது.பார்க்க பதிப்பு 4.\nஇது நம்ம லேட்டஸ்ட் புலம்பல்ஸ்\nஇவ்வளவு தூரம் வந்து பாக்குறியே நீ ரொம்ப நல்லவம்பா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-05-22T08:07:43Z", "digest": "sha1:TLT4GCMVNT6RMMPJ3NTKTGJOLTSKAIOT", "length": 14623, "nlines": 204, "source_domain": "puthisali.com", "title": "இமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome இஸ்லாமிய கதைகள் இமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nஒரு நபர் இறக்கும் முன் அவர் தனது மூன்று ஆண் பிள்ளைகளுக்கு பின்வருமாறு உயில் எழுதினார்.\nஎனக்கு சொந்தமான 17 ஒட்டகங்களும் மூன்று ஆண்பிள்ளைகளிடையே பின்வருமாறு பகிரப்பட வேண்டும்.\nஎனது மூத்த மகனுக்கு சரியாக அரை பங்கு கொடுக்கப்பட வேண்டும்\nஇரண்டாவது மகனுக்கு சரியாக 1/3 பங்கு கொடுக்கப்பட வேண்டும்\nஎன் இளைய மகனுக்கு சரியாக மொத்த எண்ணிக்கையில் 1/9 பங்கு கொடுக்கப்பட வேண்டும்\nஅவர் இறந்த பின் மக்கள் இவ் ஒட்டகங்களை பிறிக்க முடியாது திண்டாடினர்.\nநாம் ஒட்டகங்களை கொல்லாது 17 ஒட்டகங்களை இவ்வாறு பிரிக்க முடியாது என்று ஒருவருக்கொருவர் கூறினார். எனினும் அறிவு மேதை இமாம்அலி (ரழி) இப் புதிரை தீர்த்து வைத்தார்.\nவிடை “இமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்”\nஇமாம் அலி (ரழி) அவர்கள் தன்னுடைய ஒட்டகத்தை அவர்களுடைய ஒட்டக்த்துடன் சேர்த்து விட்டார்கள்.\nஇப்போது மொத்த ஒட்டகங்கள் (17 +1 = 18 ) , எனவே தந்தையின் விருப்பத்தின் படி,\nமூத்த மகன் (1 / 2 * 18) = 9 ஒட்டகங்களை பெற்றார்,\nஇரண்டாவது மகன் (1 / 3 *18 )= 6 ஒட்டகங்களை பெற்றார்,\nஇளையவன் (1/ 9*18) = 2 ஒட்டகங்களை பெற்றார்,\nஇப்போது இவர்கள் பெற்ற மொத்த ஒட்டகங்களின்எண்ணிக்கை = 17\nபின்னர் இமாம் அலி (ரழி) அவர்கள் எஞ்சியிருந்த தன்னுடைய ஒட்டகத்தை மீளப் பெற்றார்கள்\nPosted in இஸ்லாமிய கதைகள், புதிர். Tagged as pudhir, PUDIR, tamil puthir, TAMIL PUZZLE, TAMIL RIDDLES, TIPS, TRICKS, அறிவாளி, சவால்விட ஒரு புதிர், நுட்பம், புதிய புதிர், புதிர், புதிர்கள், புத்திசாலி\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அல�� (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\nகணினியின் கட்டமைப்பு (STRUCTURE OF COMPUTER)\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு – பழமொழி கதை வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/11/11/india-kolkata-bangladesh-train-service-restarted-43-years-break/", "date_download": "2018-05-22T07:54:19Z", "digest": "sha1:TKDQRSES2Q32NSSDXTK5NNY6FHPFUIV7", "length": 17154, "nlines": 227, "source_domain": "tamilworldnews.com", "title": "India Kolkata Bangladesh Train Service Restarted 43 Years Break", "raw_content": "\nHome செய்திகள் Feature Post கொல்கத்தா-வங்கதேசம் இடையே 43 ஆண்டுகளுக்கு பிறகு புகையிரத சேவை\nகொல்கத்தா-வங்கதேசம் இடையே 43 ஆண்டுகளுக்கு பிறகு புகையிரத சேவை\nகொல்கத்தா – குல்னா ஆகியவற்றிற்கிடையே 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புகையிரத போக்குவரத்து தொடங்கியுள்ளது.\nஆரம்பத்தில், வங்கதேசம் பாகிஸ்தானுடன் இணைந்து கிழக்கு பாகிஸ்தானாக இருந்த போது கொல்கத்தா- குல்னா இடையே பயணிகள் மற்றும் சரக்கு புகையிரத போக்குவரத்து இருந்துள்ளது.\nஆனால் வங்காளதேசத்தின் சுதந்திரத்துக்காக இந்தியா- பாகிஸ்தான் போர் நடைபெற்ற போது இப் புகையிரதப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.\nகடந்த ஏப்ரல் 11-ந்தேதி இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ‘ஷேக் ஹசீனா’, இந்தியப் பிரதமர் ‘நரேந்திரமோடி’யுடன் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 43 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா- குல்னா இடையே மீண்டும் புகையிரத போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது.\nவீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக்ஹசீனா, மேற்குவங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்ததுடன், டாக்கா சிட்டகாங் பாதையில் மேக்னா மற்றும் டிடாஸ் ஆறுகள் இடையே புதிதாக கட்டப்பட்டுள்ள 2 புகையிரத பாலங்களையும் திறந்து வைத்தனர்.\nதொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி இந்த புகையிரத போக்குவரத்தின் மூலம், இந்தியா-வங்காள தேசம் இடையேயான உறவு வலுப்படும் என்றார்.\nவங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசும் போது, இன்று இரு நாடுகளுக்குமிடையேயான உறவின் மிகப் பெரிய நாள் என குறிப்பிட்டார்.\nமீண்டும் தொடங்கப்பட்டுள்ள கொல்கத்தா- குல்னா புகையிரதப் போக்குவரத்து 172 கி.மீட்டர் தூரமாகும். அதில் ‘குளுகுளு’ வசதியுடைய புகையிரதம் இயக்கப்படுகிறது; அதில் 456 இருக்கைகள் உள்ளன.\nசாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்\nவீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்\nஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்\nஎசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்\nPrevious article“நான் சிறுவயதில் கொலை செய்தேன்” பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு\nNext article“எனக்கு முன் காற்சட்டையை கழற்றினார்” , ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை கோடி தெரியுமா\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nதுவாயை திறந்து உடலை காட்டிய கவர்ச்சி நடிகை\nஒரு இரவு மட்டும் இந்த நடிகருடன் படுக்கையை...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇ���வரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை...\nஇரவிரவாக வைத்திருந்து வல்லுறவு கொண்டார்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nதுபாய் விசா முறையில் திருத்தம் இவர்களுக்கு மட்டும்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\nவீதியில் இறந்து கிடந்த பாட்டியின் வங்கி கணக்கில்...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-05-22T08:22:52Z", "digest": "sha1:FCD6XZQUH4GC3ESYPFASFSCFHNOJIADD", "length": 24673, "nlines": 136, "source_domain": "chennaivision.com", "title": "இன்னும் எத்தனை காலத்திற்கு, இப���படி ‘சாதி’க்கப் போகிறீர்கள், கவிப்பேரரசு அவர்களே ?! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஇன்னும் எத்தனை காலத்திற்கு, இப்படி ‘சாதி’க்கப் போகிறீர்கள், கவிப்பேரரசு அவர்களே \nநான் பாடலாசிரியன் ஆனதன் பின்னணியில் வெறெந்த பாடலாசிரியைரை விடவும் உங்கள் பங்கு தான் அதிகம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் இளையராஜா பாடல்களையே அதிகமாக கேட்கும் பாக்கியம் பெற்ற எத்தனையோ கோடி தமிழர்களில் நானும் ஒருவன். இளையராஜா பாடல்கள் என்றால் நீங்கள் இல்லாமல் எப்படி உங்கள் பாடல்கள் என்றால் இளையராஜா இல்லாமல் எப்படி\nஆகையால், இளையராஜாவின் மெட்டுகளோடு உங்கள் வார்த்தைகளை, வரிகளை ரசிக்கத்தொடங்கிய அந்த ரசனை, உங்களின் அனைத்து படைப்புகளுக்கும் பாடல்களுக்குமாய் விரிந்தது. அப்படியாக நான் பாடலாசிரியனாக மாறியதன் பின்னணியில் நீங்கள் இருப்பதை நான் எப்போதும் பெருமைக்குரியதாகவே கருதுகிறேன். கருதுவேன்.\nசமீபத்தில் ஒரு இலக்கிய இதழில் உங்களின் ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதில் இரண்டு கேள்விகளுக்கான உங்கள் பதில்கள்… என்னை இப்படி பின்வருமாறு எழுத வைத்தது.\nகிராமம் சார்ந்த, வட்டார அழகியல் மிக்க உங்கள் படைப்புகளில் கிராமத்தின் சாதிய முரண்களைப் பார்க்க முடியவில்லையே அதைப் பதிவுசெய்வது குறித்து உங்கள் மனநிலை என்ன\n“எனது இலக்கியத்திற்குச் சத்தியம்தான் மூலம் என்று நினைக்கிறேன். நான் பாராத வாழ்க்கையை எழுத முடியுமா, நான் கேளாத மொழியைப்பதிவு செய்ய முடியுமா, நான் கேளாத மொழியைப்பதிவு செய்ய முடியுமா நான் வாழ்ந்த வாழ்க்கை, நான் பட்ட வலி, பெற்ற பாடம், சந்தித்த மனிதர்கள், அவர்களின் கண்ணீர், துயரம், காதல், காமம், இழப்பு, இறப்பு இவையெல்லாம் நான் பார்த்தது. நிஜ முகங்களைப் பதிவு செய்வதாக இருந்தால், நான் சின்ன வயதில் இருந்து பார்த்த என் சமூகம் சார்ந்த விஷயங்களைத்தான் பதிவு செய்ய வேண்டியதிருக்கும். ஆனால் அது இன்னொரு சமூகத்துக்கு விரோதமாகவோ, அந்தச் சமூகத்தை மட்டும் தூக்கி பிடிப்பதாகவோ இருந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.”\nஇப்படியாக நீள்கிறது அந்தக்கேள்விக்கான உங்கள் பதில். வைரமுத்து என்கிற மனிதன் வாழ்ந்த காலகட்டம் எது இந்தியாவில் தமிழகத்தில் சாதியின் பெயரால் பிரச்சினைகளும் தாக்குதல்களும் வன்முறைகளும் பலிகளும் இல்லாத காலகட்டமா இந்தியாவில் தமிழகத்தில் சாதியின் பெயரால் பிரச்சினைகளும் தாக்குதல்களும் வன்முறைகளும் பலிகளும் இல்லாத காலகட்டமா. கீழ்வெண்மணி படுகொலை நிகழ்வு என்பது உங்கள் மூதாதையர் காலத்தில் நடந்த நிகழ்வா. கீழ்வெண்மணி படுகொலை நிகழ்வு என்பது உங்கள் மூதாதையர் காலத்தில் நடந்த நிகழ்வா நான் பார்த்தது, நான் கேட்டது, நான் வாழ்ந்தது என்று நீங்கள் அடுக்குகிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. சைப்ரஸ் மரங்களில் பாடும் பறவையோடு நீங்கள் வாழ்ந்த பின் தான் அதை எழுதினீர்களா நான் பார்த்தது, நான் கேட்டது, நான் வாழ்ந்தது என்று நீங்கள் அடுக்குகிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. சைப்ரஸ் மரங்களில் பாடும் பறவையோடு நீங்கள் வாழ்ந்த பின் தான் அதை எழுதினீர்களா செர்ரிப் பூக்களைத் திருடும் காற்றை உங்கள் பால்யகாலத்தில் நீங்கள் பார்த்து அனுபவித்த பின் தான் எழுதினீர்களா செர்ரிப் பூக்களைத் திருடும் காற்றை உங்கள் பால்யகாலத்தில் நீங்கள் பார்த்து அனுபவித்த பின் தான் எழுதினீர்களா, இன்னும் இந்தப்பட்டியல், எவ்வளவு நீளமுடியும், நீட்டமுடியும் என்பது என்னைவிட உங்களுக்கு விவரமாகத் தெரியும்.\n‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ படித்துவிட்டு ஒருவர் மேடையில் பேசினார், ‘பேயத் தேவர் என்கிற பெயரை எடுத்துவிட்டுப் பெரியசாமிக் கவுண்டர் என்று போட்டால் அதுதான் எங்கள் குடும்பத்தின் கதை’ என்றார். இந்தப்பொதுமை தான் முக்கியமானது. ஒரு சாதியையோ சமூகத்தையோ அடையாளப்படுத்துவது எனது நோக்கமல்ல.\nஎன்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அற்புதம். பேயத்தேவர் இடத்தில் பெரியசாமிக் கவுண்டர் வருவார், பெரியசாமிப் பறையர் வருவாரா, பெரியசாமிப் பள்ளர் வருவரா ஏன் வரமுடியாது அல்லது ஏன் இந்தப்பேட்டியில் தேவரும், கவுண்டரும் வந்த இடத்தில் பறையரும் பள்ளரும் வரவில்லை என்பதன் ஆணிவேர், சல்லி வேர் எல்லாம் நீங்கள் அறியாத ஒன்றே பேரரசே\nசாதிய கொடுமைகள் பற்றி நீங்கள் எழுதுங்கள், எழுதாமல் இருங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால், அதை எழுதாததற்கு நீங்கள் சொல்கிற காரணங்களை உங்கள் ரசிகனாக ரசிக்கலாம். வாசகனாக ரசிக்கமுடியாது. ஒரு சாதியையோ சமூகத்தையோ அடையாளப்படுத்துவது என் நோக்கம் கிடையாது என்று சொல்கிற நீங்கள், தேவர் சமூகம் சம்பந்தப்பட்ட திரைப���படங்களுக்காக நீங்கள் எழுதிய பாடல்களை ஒருமுறை வாசித்துவிட்டு வாருங்கள். வேண்டாம். வாசிக்கவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. அத்தனையும் உங்கள் நினைவறையில் இருக்கும். ஒரு விரல் சொடுக்கில் வந்து குதிக்கும் என்பதை நானறிவேன். அது உங்களை தீவிரமாக ரசிப்பதன் வழியாக, கவனிப்பதன் வழியாக நான் தெரிந்துகொண்டது. உதாரணங்கள் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்றே உணர்கிறேன். உங்களின் காவியமும் இதிகாசமும் எதையும் அடையாளப்படுத்தவே இல்லையா\nதாஜ்மஹால் படத்தில் நீங்கள் எழுதியுள்ள, “திருப்பாச்சி அரிவாளை தீட்டிக்கிட்டு வாடா வா” பாடலின் வரிகள் பொதுமைத்தன்மை கொண்டதா அனைத்து சமூத்திற்குமானதா அதில் எந்த அடையாளமும் இல்லையா\nசரி, உங்களுக்கு இந்தியாவின், தமிழகத்தின் சாதிய கொடுமைகள், பிரிவினைகள், பிரச்சினைகள், வன்முறைகள் எல்லாம் தெரியாது என்றே வைத்துக்கொள்வோம். அதே பேட்டியில் அடுத்த கேள்விக்கான உங்கள் பதிலுக்கு வருவோம்.\nசில குறிப்பிட்ட சாதிகளை, அதன் பண்பாட்டு அடையாளங்களைப் பெருமிதமாக அடையாளப்படுத்தி வெளிவரும் சினிமாக்கள் பல காலமாக வந்தபடி இருக்கின்றன. சாதியை விமர்சித்து வரும் சினிமாக்களும் அவ்வப்போது வருவதுண்டு. இப்போது தலித் அரசியலை நேரடியாகப் பேசும் சினிமாக்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்\n“தலித்துகள் ஏன் சினிமா எடுக்கக் கூடாது. அவர்களின் வாழ்க்கையை யார் சொல்வது அவர்களின் வாழ்க்கை துண்டு வாழ்க்கையாகச் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மொத்த வாழ்க்கையாகச் சொல்லப்படவில்லை. தலித் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு கலைஞன் தான் அதை முழுமையாகச் சொல்லமுடியும். அதே சமயம், எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலைத்துறைக்கு வந்தாலும், தங்கள் சமூகம் தான் பெருமிதமான சமுதாயம் என்று உயர்த்திப்பிடிப்பது சாதியச் சண்டைகளுக்கு வித்திட்டு விடும். தங்கள் சமூகத்தின் பெருமைகளைச் சொல்லுங்கள், தங்கள் சமூகத்தின் சிறப்புகளைச் சொல்லுங்கள். கடைசி வரைக்கும் போராடுகிற போராட்டத்தைச் சொல்லுங்கள். இன்னொரு முக்கியமான விஷயம், தலித்துகளைப் பற்றி தேவர்கள் படமெடுக்க வேண்டும், தேவர்களைப் பற்றி தலித்துகள் படமெடுக்க வேண்டும். அதுதான் சமூக நல்லிணக்கத்தை உண்டாக்கும்.”\nஒரு கேள்விக்கான பதி��ின் தொடக்கத்தில், “தலித் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு கலைஞன் தான் அதை முழுமையாகச் சொல்லமுடியும்”, என்கிறீர்கள். பதிலை முடிக்கும்போது, “தலித்துகளைப் பற்றி தேவர்கள் படமெடுக்க வேண்டும், தேவர்களைப் பற்றி தலித்துகள் படமெடுக்க வேண்டும். அதுதான் சமூக நல்லிணக்கத்தை உண்டாக்கும்” என்று குறிப்பீடுகிறீர்கள். உங்கள் கருத்தின்படியே பார்த்தால் பாராத வாழ்க்கையை, வாழாத வாழ்க்கையை இவர்கள் மாற்றி மாற்றி படம் எடுத்துக்கொள்வார்களா\nஏன் தலித்துகளைப் பற்றி தேவர்கள் படம் எடுக்க வேண்டும், ஏன் தேவர்களைப்பற்றி தலித்துகள் படம் எடுக்கவேண்டும். எந்தப்புரிதலின் அடிப்படையில் நீங்கள் இதைக்குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த இரண்டு சமூகத்திற்கும் இடையில் அப்படி என்ன பெரிய உறவு இருக்கிறது, அல்லது அப்படி என்ன பெரிய நெருக்கம் இருக்கிறது அது உங்கள் வாழ்க்கைக்கு வெளியில் இருந்து நீங்கள் கேள்விப்பட்டதால் சொல்கிற விசயமா அது உங்கள் வாழ்க்கைக்கு வெளியில் இருந்து நீங்கள் கேள்விப்பட்டதால் சொல்கிற விசயமா பார்த்ததால் சொல்கிற கருத்தா அல்லது அந்த வாழ்வின் அங்கமாக இருந்ததன் வெளிப்பாடா. சரி, இருக்கட்டும். தேவர்களைப்பற்றி தலித்துகள் படம் எடுக்கமுடியுமா. சரி, இருக்கட்டும். தேவர்களைப்பற்றி தலித்துகள் படம் எடுக்கமுடியுமா அதில் கொஞ்சமே கொஞ்சமே உண்மை பேசமுடியுமா அதில் கொஞ்சமே கொஞ்சமே உண்மை பேசமுடியுமா அது வெளிவருமா தேவர்களைப்பற்றி தலித்துகள் படம் எடுத்து அதைத்தேவர்களும் தலித்துகளும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் காலம் கனிந்துவிட்டது என்று நீங்கள் நம்புகிறீர்களோ என்னவோ பாரதி கண்ணம்மா திரைப்படம் வெளியான காலத்தை நினைவூட்ட விரும்புகிறேன். அதோடு சமகாலத்தைப்பற்றிய உங்கள் புரிதலுக்கு அதை விட்டுவிடுகிறேன்.\nமலையாளத்தில் “தோட்டி மக” என்றொரு நாவல், அது தமிழில் “தோட்டி மகன்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த நாவல் எழுப்பிய, எழுப்பும் அதிர்வலைகள் பற்றி ஊரறியும். மூலத்தை எழுதிய தகழி சிவசங்கர பிள்ளையும், மொழிபெயர்த்த சுந்தர ராமசாமியும், ஆகிய இருவருமே தோட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இப்படி வரலாற்றில் இன்னும் பல உதாரணங்கள் சொல்ல முடியும். ஆக, எந்த வாழ்க்கையையும் வாழ்ந்தவன் படைப்பது நல்ல விசயம் தான். ஆனால���, வாழ்ந்தவன் மட்டுமே படைக்கவேண்டும், படைக்க முடியும் என்பது சரியான கருத்தல்லவே.\nமீண்டுமாக, இந்திய சாதியம், அதனால் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கிற, நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிற பிரச்சினைகள், பிரிவினைகள், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், மனிதம் குழிதோண்டிப்புதைக்கப்படும் “திண்ணிய” கொடூரங்கள், “நந்தினி”கள் பற்றி நீங்கள் எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் உங்கள் விருப்பம், உங்கள் பேனாவின் விருப்பம். ஆனால், அது நான் அறியாதது, எனக்குத் தெரியாதது என்று மட்டும் கூறாதீர்கள். ஏன் என்றால் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து அறிவு பெருக்கிக்கொள்ளக்கூடிய ஆற்றல் படைத்தவர் நீங்கள். “நிலவில் பொருள்கள் எடை இழக்கும்” என்று வேறு கோள்களைப்பற்றியும் எழுதக்கூடிய விஞ்ஞான விசாலமும், “மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை” என்று இயற்கையின் நியாயமும் எழுதத்தெரிந்த புலவர் நீங்கள்.\nஏனெனில், சாதியம் பற்றி எனக்கு தெரியாது என்பது போல நீங்கள் குறிப்பிடுகையில், கவிப்பேரரசுவை கர்வம் கொண்ட கவிஞனாக ரசிப்பதற்கும், அசாத்தியமான பாடலாசிரியராக கொண்டாடுவதற்கும், அது பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.\nகூடவே, “எனது இலக்கியத்திற்குச் சத்தியம்தான் மூலம் என்று நினைக்கிறேன்” என்றும், “இலக்கியத்தை விட எனக்கு மனசாட்சி முக்கியம்” என்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் கவிப்பேரரசு அவர்களே.\n“ஜெல்லியில் பிளாஸ்டிக் கலக்கவில்லை” ; ..விளக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/laila3.html", "date_download": "2018-05-22T08:00:32Z", "digest": "sha1:GGZ55XNVQ5XVTZORUI47ZTYKNRD7324Y", "length": 23279, "nlines": 135, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்ன பண்றார் லைலா? லைலா எப்போதோ நடித்த உள்ளம் கேட்குமே படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் எங்கே போனார்இந்த லைலா, ஏன் நடிப்பதில்லை என்ற கேள்வி எழாமல் இருக்காது.நாம் தான் லைலாவை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் லைலா தமிழ் சினிமாவை சுத்தமாக மறந்து விட்டார். மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். இந்திப் படங்களில் பிண்ணி எடுத்துக் கொண்டிருக்கிறார்.கள்ளழகர் மூலம் அறிகமாகிய இந்தக் கன்னக் குழியழகிக்கு பார்த்தேன் ரசித்தேன் மூலம் பிரேக் கிடைத்து ரசிகர்களின் மனதில் விழுந்தார்.தொட��்ந்து ஒரு ரவுண்டு வர ஆரம்பித்த லைலா, பிதாமகனில் நடிப்பில் புகுந்து விளையாடினார். அந்தப் படத்தில் அவரும் சூர்யாவும் பண்ணிய ரகளையில் ரசிகர்கள் குஷியோ குஷியில் மூழ்கினார்கள்.நடிப்பில் மட்டுமல்லாமல் கிசுகிசுக்களிலும் படு வேகமாக கலக்கினார் லைலா. பாலாவுடன் சேர்த்து பேசப்பட்டார். ரெண்டு பேரும் கல்யாணம்பண்ணிக் கொள்ளப் போவதாகவும் பேச்சு வந்தது. நந்தா அதைத் தொடர்ந்து பிதாமகன் என இரண்டு படங்களில் பாலா இயக்கத்தில் லைலா நடித்ததால் இந்த வதந்தி கிளம்பியதாக பாலா தரப்பில்கூறப்பட்டது.திடீரென பாலா கல்யாணம் பண்ணிக் கொண்டு போக லைலா தமிழ் சினிமாவை விட்டுப் போனார். அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று நாமாக நினைத்துக் கொள்வோம். நிற்க! லைலா நடித்த உள்ளம் கேட்குமே இப்போது வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது லைலா உச்சத்தில்இருந்த போது, தயாரிக்கப்பட்ட படம் உள்ளம் கேட்குமே. சில பல பிரச்சினைகளால் இப்போது தான் ரிலீஸ் ஆகியுள்ளது.உள்ளம் கேட்குமே படத்திற்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ் மும்பையில் உள்ள லைலாவின் காதுகளுக்கும் போனதாம். சந்தோஷப்பட்டாராம்.இருப்பினும் இப்போதைக்கு மீண்டும் தமிழில் நடிக்கும் எண்ணம் இல்லையாம் லைலாவுக்கு. காரணம், கையில் சில இந்திப் படங்கள் இருக்கிறதாம். புதுசா ஒரு பங்களா வாங்கியுள்ளாராம். எனவே சாலிடாக மும்பையில் செட்டிலாகி விட்டதாககூறுகிறார்கள்.அழகிய லைலா, தமிழை இப்படி அவாய்ட் செய்வது அழகா? | Laila settled in Mumbai - Tamil Filmibeat", "raw_content": "\n» என்ன பண்றார் லைலா லைலா எப்போதோ நடித்த உள்ளம் கேட்குமே படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் எங்கே போனார்இந்த லைலா, ஏன் நடிப்பதில்லை என்ற கேள்வி எழாமல் இருக்காது.நாம் தான் லைலாவை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் லைலா தமிழ் சினிமாவை சுத்தமாக மறந்து விட்டார். மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். இந்திப் படங்களில் பிண்ணி எடுத்துக் கொண்டிருக்கிறார்.கள்ளழகர் மூலம் அறிகமாகிய இந்தக் கன்னக் குழியழகிக்கு பார்த்தேன் ரசித்தேன் மூலம் பிரேக் கிடைத்து ரசிகர்களின் மனதில் விழுந்தார்.தொடர்ந்து ஒரு ரவுண்டு வர ஆரம்பித்த லைலா, பிதாமகனில் நடிப்பில் புகுந்து விளையாடினார். அந்தப் படத்தில் அ��ரும் சூர்யாவும் பண்ணிய ரகளையில் ரசிகர்கள் குஷியோ குஷியில் மூழ்கினார்கள்.நடிப்பில் மட்டுமல்லாமல் கிசுகிசுக்களிலும் படு வேகமாக கலக்கினார் லைலா. பாலாவுடன் சேர்த்து பேசப்பட்டார். ரெண்டு பேரும் கல்யாணம்பண்ணிக் கொள்ளப் போவதாகவும் பேச்சு வந்தது. நந்தா அதைத் தொடர்ந்து பிதாமகன் என இரண்டு படங்களில் பாலா இயக்கத்தில் லைலா நடித்ததால் இந்த வதந்தி கிளம்பியதாக பாலா தரப்பில்கூறப்பட்டது.திடீரென பாலா கல்யாணம் பண்ணிக் கொண்டு போக லைலா தமிழ் சினிமாவை விட்டுப் போனார். அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று நாமாக நினைத்துக் கொள்வோம். நிற்க லைலா எப்போதோ நடித்த உள்ளம் கேட்குமே படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் எங்கே போனார்இந்த லைலா, ஏன் நடிப்பதில்லை என்ற கேள்வி எழாமல் இருக்காது.நாம் தான் லைலாவை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் லைலா தமிழ் சினிமாவை சுத்தமாக மறந்து விட்டார். மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். இந்திப் படங்களில் பிண்ணி எடுத்துக் கொண்டிருக்கிறார்.கள்ளழகர் மூலம் அறிகமாகிய இந்தக் கன்னக் குழியழகிக்கு பார்த்தேன் ரசித்தேன் மூலம் பிரேக் கிடைத்து ரசிகர்களின் மனதில் விழுந்தார்.தொடர்ந்து ஒரு ரவுண்டு வர ஆரம்பித்த லைலா, பிதாமகனில் நடிப்பில் புகுந்து விளையாடினார். அந்தப் படத்தில் அவரும் சூர்யாவும் பண்ணிய ரகளையில் ரசிகர்கள் குஷியோ குஷியில் மூழ்கினார்கள்.நடிப்பில் மட்டுமல்லாமல் கிசுகிசுக்களிலும் படு வேகமாக கலக்கினார் லைலா. பாலாவுடன் சேர்த்து பேசப்பட்டார். ரெண்டு பேரும் கல்யாணம்பண்ணிக் கொள்ளப் போவதாகவும் பேச்சு வந்தது. நந்தா அதைத் தொடர்ந்து பிதாமகன் என இரண்டு படங்களில் பாலா இயக்கத்தில் லைலா நடித்ததால் இந்த வதந்தி கிளம்பியதாக பாலா தரப்பில்கூறப்பட்டது.திடீரென பாலா கல்யாணம் பண்ணிக் கொண்டு போக லைலா தமிழ் சினிமாவை விட்டுப் போனார். அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று நாமாக நினைத்துக் கொள்வோம். நிற்க லைலா நடித்த உள்ளம் கேட்குமே இப்போது வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது லைலா உச்சத்தில்இருந்த போது, தயாரிக்கப்பட்ட படம் உள்ளம் கேட்குமே. சில பல பிரச்சினைகளால் இப்போது தான் ரிலீஸ் ஆகியுள்ளது.உள்ளம் கேட்குமே படத்திற்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ் மும்பையில் உள்ள லைலாவின் காதுகளுக்கும் போனதாம். சந்தோஷப்பட்டாராம்.இருப்பினும் இப்போதைக்கு மீண்டும் தமிழில் நடிக்கும் எண்ணம் இல்லையாம் லைலாவுக்கு. காரணம், கையில் சில இந்திப் படங்கள் இருக்கிறதாம். புதுசா ஒரு பங்களா வாங்கியுள்ளாராம். எனவே சாலிடாக மும்பையில் செட்டிலாகி விட்டதாககூறுகிறார்கள்.அழகிய லைலா, தமிழை இப்படி அவாய்ட் செய்வது அழகா\n லைலா எப்போதோ நடித்த உள்ளம் கேட்குமே படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் எங்கே போனார்இந்த லைலா, ஏன் நடிப்பதில்லை என்ற கேள்வி எழாமல் இருக்காது.நாம் தான் லைலாவை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் லைலா தமிழ் சினிமாவை சுத்தமாக மறந்து விட்டார். மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். இந்திப் படங்களில் பிண்ணி எடுத்துக் கொண்டிருக்கிறார்.கள்ளழகர் மூலம் அறிகமாகிய இந்தக் கன்னக் குழியழகிக்கு பார்த்தேன் ரசித்தேன் மூலம் பிரேக் கிடைத்து ரசிகர்களின் மனதில் விழுந்தார்.தொடர்ந்து ஒரு ரவுண்டு வர ஆரம்பித்த லைலா, பிதாமகனில் நடிப்பில் புகுந்து விளையாடினார். அந்தப் படத்தில் அவரும் சூர்யாவும் பண்ணிய ரகளையில் ரசிகர்கள் குஷியோ குஷியில் மூழ்கினார்கள்.நடிப்பில் மட்டுமல்லாமல் கிசுகிசுக்களிலும் படு வேகமாக கலக்கினார் லைலா. பாலாவுடன் சேர்த்து பேசப்பட்டார். ரெண்டு பேரும் கல்யாணம்பண்ணிக் கொள்ளப் போவதாகவும் பேச்சு வந்தது. நந்தா அதைத் தொடர்ந்து பிதாமகன் என இரண்டு படங்களில் பாலா இயக்கத்தில் லைலா நடித்ததால் இந்த வதந்தி கிளம்பியதாக பாலா தரப்பில்கூறப்பட்டது.திடீரென பாலா கல்யாணம் பண்ணிக் கொண்டு போக லைலா தமிழ் சினிமாவை விட்டுப் போனார். அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று நாமாக நினைத்துக் கொள்வோம். நிற்க லைலா நடித்த உள்ளம் கேட்குமே இப்போது வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது லைலா உச்சத்தில்இருந்த போது, தயாரிக்கப்பட்ட படம் உள்ளம் கேட்குமே. சில பல பிரச்சினைகளால் இப்போது தான் ரிலீஸ் ஆகியுள்ளது.உள்ளம் கேட்குமே படத்திற்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ் மும்பையில் உள்ள லைலாவின் காதுகளுக்கும் போனதாம். சந்தோஷப்பட்டாராம்.இருப்பினும் இப்ப���தைக்கு மீண்டும் தமிழில் நடிக்கும் எண்ணம் இல்லையாம் லைலாவுக்கு. காரணம், கையில் சில இந்திப் படங்கள் இருக்கிறதாம். புதுசா ஒரு பங்களா வாங்கியுள்ளாராம். எனவே சாலிடாக மும்பையில் செட்டிலாகி விட்டதாககூறுகிறார்கள்.அழகிய லைலா, தமிழை இப்படி அவாய்ட் செய்வது அழகா\nலைலா எப்போதோ நடித்த உள்ளம் கேட்குமே படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் எங்கே போனார்இந்த லைலா, ஏன் நடிப்பதில்லை என்ற கேள்வி எழாமல் இருக்காது.\nநாம் தான் லைலாவை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் லைலா தமிழ் சினிமாவை சுத்தமாக மறந்து விட்டார். மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். இந்திப் படங்களில் பிண்ணி எடுத்துக் கொண்டிருக்கிறார்.\nகள்ளழகர் மூலம் அறிகமாகிய இந்தக் கன்னக் குழியழகிக்கு பார்த்தேன் ரசித்தேன் மூலம் பிரேக் கிடைத்து ரசிகர்களின் மனதில் விழுந்தார்.தொடர்ந்து ஒரு ரவுண்டு வர ஆரம்பித்த லைலா, பிதாமகனில் நடிப்பில் புகுந்து விளையாடினார்.\nஅந்தப் படத்தில் அவரும் சூர்யாவும் பண்ணிய ரகளையில் ரசிகர்கள் குஷியோ குஷியில் மூழ்கினார்கள்.\nநடிப்பில் மட்டுமல்லாமல் கிசுகிசுக்களிலும் படு வேகமாக கலக்கினார் லைலா. பாலாவுடன் சேர்த்து பேசப்பட்டார். ரெண்டு பேரும் கல்யாணம்பண்ணிக் கொள்ளப் போவதாகவும் பேச்சு வந்தது.\nநந்தா அதைத் தொடர்ந்து பிதாமகன் என இரண்டு படங்களில் பாலா இயக்கத்தில் லைலா நடித்ததால் இந்த வதந்தி கிளம்பியதாக பாலா தரப்பில்கூறப்பட்டது.\nதிடீரென பாலா கல்யாணம் பண்ணிக் கொண்டு போக லைலா தமிழ் சினிமாவை விட்டுப் போனார். அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று நாமாக நினைத்துக் கொள்வோம்.\n லைலா நடித்த உள்ளம் கேட்குமே இப்போது வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது லைலா உச்சத்தில்இருந்த போது, தயாரிக்கப்பட்ட படம் உள்ளம் கேட்குமே. சில பல பிரச்சினைகளால் இப்போது தான் ரிலீஸ் ஆகியுள்ளது.\nஉள்ளம் கேட்குமே படத்திற்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ் மும்பையில் உள்ள லைலாவின் காதுகளுக்கும் போனதாம். சந்தோஷப்பட்டாராம்.இருப்பினும் இப்போதைக்கு மீண்டும் தமிழில் நடிக்கும் எண்ணம் இல்லையாம் லைலாவுக்கு.\nகாரணம், கையில் சில இந்திப் படங்கள் இருக்கிறதாம். புதுசா ஒரு பங்களா வாங்கியுள்��ாராம். எனவே சாலிடாக மும்பையில் செட்டிலாகி விட்டதாககூறுகிறார்கள்.\nஅழகிய லைலா, தமிழை இப்படி அவாய்ட் செய்வது அழகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/3g-nokia-3310-2017-likely-clears-fcc-be-launched-alongside-nokia-8-014792.html", "date_download": "2018-05-22T08:17:18Z", "digest": "sha1:O3XJEPUNIHZ3VWQNPSOWPUXUZ2IUR73F", "length": 9231, "nlines": 112, "source_domain": "tamil.gizbot.com", "title": "3G Nokia 3310 2017 likely clears FCC to be launched alongside Nokia 8 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» 3ஜி நோக்கியா 3310 (2017) பீச்சர் போன், நோக்கியா 8 உடன் வெளியாகும்.\n3ஜி நோக்கியா 3310 (2017) பீச்சர் போன், நோக்கியா 8 உடன் வெளியாகும்.\nநோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி நிறுவனம், நோக்கியா 3310 (2017) பீச்சர் தொலைபேசியின் ஒரு 3ஜி மாறுபாட்டை அறிவிக்கும் என்ற தகவல் கடந்த மாதம் வெளியானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய நோக்கியா 3310 2ஜி ஆதரவு பீச்சர் போன் இந்நிறுவனத்தின் மூலம் அறிமுகப்படுத்தபட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஇந்த புதிய எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் புதிய தொலைபேசியானது எப்சிசி (அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷன்) சான்றளிப்பை பெற்றுள்ளது. சுவாரஸ்யமாக அக்கருவி மாதிரி எண் டிA-1036 என்ற பெயருடன் ஒரு 3ஜி தொலைபேசியாக தெரிகிறது. மேலும் சமீபத்திய அறிக்கைகளிலிருந்து, இந்த கருவி ஒரு நோக்கியா 3310 (2017) 3ஜி மா���ுபாடாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.\nகடந்த பிப்ரவரி மாதத்தில் எம்டபுள்யூசி 2017 நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 3310 (2017) 2ஜி மாறுபாடு ஆனது மாடல் எண் டிஏ-1030 என்ற பெயர் கொண்டுள்ளது என்பதும் தற்போது எப்சிசி தரவுத்தளத்தில் காணப்படும் இந்த கருவியின் நீளம் மற்றும் அகலம் சமீபத்திய நோக்கியா 3310 2ஜி மாறுபாட்டிற்கு ஒத்ததாகத் தோன்றுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காரணங்களினால் தான், இந்த புதிய சாதனமானது நோக்கியா 3310 (2017) 3ஜி மாறுபாடு என்று நம்பப்படுகிறது.\nஎப்சிசி சான்றிதழ் தரவுத்தளத்திலில் காணப்பட்டுள்ள இந்த 3ஜி நோக்கியா 3310 (2017) ஆனது 2ஜி மற்றும் 3ஜி ஆகிய இரண்டு பேண்ட்களையும் அமெரிக்காவில் ஆதரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனுடன் ஆகஸ்டு 16 அன்று இக்கருவி அறிமுகப்படுத்தப்படலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.\nஎப்சிசி சான்றிதழ் தரவுத்தளத்திலில் காணப்பட்டுள்ள இந்த 3ஜி நோக்கியா 3310 (2017) ஆனது 2ஜி மற்றும் 3ஜி ஆகிய இரண்டு பேண்ட்களையும் அமெரிக்காவில் ஆதரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனுடன் ஆகஸ்டு 16 அன்று இக்கருவி அறிமுகப்படுத்தப்படலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.\nஎச்எம்டி நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே இதேபோன்ற ஒரு சாதனம் வெளியிடப்பட்டு விட்டதால், இந்த 2ஜி மாறுபாடு சார்ந்த வெளியீடு சார்ந்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரும்வரை இதை ஒரு சிட்டிகையில் இருந்து உப்பை எடுத்துக்கொள்ளும் அளவை போல் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஐஓஎஸ் பயனாளிகளுக்கு செய்தி செயலி: கூகுள் திட்டம்.\n24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.53/- மற்றும் ரூ.92/-க்கு ஐடியாவின் புல்லெட் டேட்டா பேக்ஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/enable-right-click/", "date_download": "2018-05-22T08:02:14Z", "digest": "sha1:ZQDVKOFY5XCTEEUD24TK4RO7M5GXIC55", "length": 7639, "nlines": 102, "source_domain": "maayon.in", "title": "இணைதளங்களில் Right Click பிளாக்கை இயலச்செய்வது எப்படி? - மாயோன்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nஇணைதளங்களில் Right Click பிளாக்கை இயலச்செய்வது எப்படி\nநமக்கு விருப்பமான சில இணைதளங்களில் வலது விருப்பத்தைக் கிளிக்(Right Click) செய்ய அனுமதி தடை செய்யப்பட்டிருக்கும். ஒரு புகைப்படத்தை நகல்(Copy) எடுக்க முயலும் போதோ, அந்த பக்கத்தின் மூல குறீயீடை(Page Source) பார்க்க முயலும் போதோ இந்த அனுபம் ஏற்பட்டிருக்கலாம்.\nவங்கி இணையதளங்கள் மற்றும் சில முக்கிய தளங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அவை தடை செய்யப்பட்டிருக்கும். மேலும் சில வொர்ட்பிரஸ்,பிளாக்கர் தளங்களில் கூட பதிவுகளை நகலெடுக்காமல் இருக்க இயலுமைப்படுத்தப் பட்டிருக்கும்.இதனை எப்படி தவிர்ப்பது என்பதை இங்கு காணலாம்.\nJavaScript என்பது பொதுவாக Client Side இயங்கும் Script Language ஆகும்.நாம் ஒரு பக்கத்தை Load செய்யும்போது ஜாவாஸ்கிரிப்ட் நம்முடைய இணைய உலாவியில்(Browser) இருந்து இயக்கப்படுகிறது.\nநவீன இணைய உலாவிகளான IE,Firefox,Chrome மற்றும் Opera போன்றவை JavaScript Support செய்வதால் Browser-ல் தடையை ஏற்படுத்தவோ ,மாற்றம் செய்யவோ JavaScript ஆல் இயலும்.அதாவது உங்களது Browser தான் Right Click போன்ற கட்டளைகளை(Actions) செயல்படுத்துகிறது. அதனால் JavaScript-ஐ Disable செய்து இதனை மிக சுலபமாக தவிக்கலாம்.\nமற்றொரு எளிய முறையில் இதனை நாம் கையாலலாம். Page Source-ஐ View செய்து பார்க்க Right Click மட்டுமல்ல ,எளிமையாக Setting-ல் Developer Option சென்று Page source-ஐ பார்க்கலாம்.\nஇதனை இன்னும் சுலபமாக மாற்றியுள்ளது Firefox-ன் Add-On. இந்த Add-on ஐ Firefox உடன் இணைத்துக் கொள்வதன் மூலம் ஒரே கிளிக்கில் நாம் Right Click Enable செய்ய முடியும்.\nகிராமங்களை தேடி வரும் கூகுள் இணைய சகி திட்டம்\nஇனி ரோபோக்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்\nதமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை\nஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்\nபறக்கும் கப்பல் – ஏர் லேண்டர் 10\nவியக்க வைக்கும் சீனாவின் அதிநவீன பேருந்து\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 5,675 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 3,631 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,348 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,211 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 2,854 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,489 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omakkulam.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-05-22T08:01:47Z", "digest": "sha1:AUBVDC37IKDGIHWOAGS5N2GWFLQWA474", "length": 12751, "nlines": 109, "source_domain": "omakkulam.blogspot.com", "title": "அரும்பு.ப.குமார் arumbu.pa.kumar: என் வடிவமைப்பில் உருவானவை", "raw_content": "உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு &qu...\nதென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது . பெரம்பூரில் பவுத்த சங்கம் ...\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nஇந்தியாவின் முதன்மை பவுத்த அடையாளங்கள்\n1906 ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இக்கொடியினை இந்திய தேசியக் கொடியாக வடிவமைத்தனர். இதில் அன்னிபெசன்ட் அம்மையாரும், திலகரும்...\nசெங்கை மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். அம் மாவட்டத்த...\nபுத்த மார்க்க வினா-விடை - க.அய��த்திதாசர் -- பதிவிறக்கம் செய்ய\nவறுமை என்னவென்று தெரியாத நமச்சிவாயம் - வாசுதேவி தம்பதியருக்கு சென்னை ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்ப...\nதமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெ...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு &qu...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nதென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது . பெரம்பூரில் பவுத்த சங்கம் ...\nதமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெ...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு &qu...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\nபவுத்தத்தில் இணைய விரும்புவர்களுக்கான புதிய அரசாணை\nபுத்தா மக்கள் நலச்சங்கம், சிதம்பரம்.\nடாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்ட, சிதம்பரத்தில் புத்தா மக்கள் நலச்சங்கம் 24 மே ...\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nதமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnibuddha.blogspot.in/2016/02/", "date_download": "2018-05-22T08:12:40Z", "digest": "sha1:7QMG4NWFECV34S2KQR4ROAZUBBNXHVKR", "length": 12551, "nlines": 173, "source_domain": "ponnibuddha.blogspot.in", "title": "முனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: February 2016", "raw_content": "\nபௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து\nதஞ்சாவூர் அருகே திருக்கோயில்பத்து என்னும் கிராமத்தில் ஒரு புத்தர் சிலையை வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மார்ச் 2015இல் கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள திருக்கோயில்பத்து (அருந்தவபுரம்) என்னுமிடத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும்போது இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில்லாமல் உள்ள அந்த புத்தர் சிலையை உள்ளூரில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.\nபுகைப்பட உதவி : முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்\n1993 முதல் மேற்கொண்டு வரும் களப்பணியில் இதுவரை 29 சிலைகள் (15 புத்தர் சிலைகள், 14 சமண தீர்த்தங்கரர் சிலைகள்) என்னால் தனியாகவும், நண்பர்கள் மற்றும் அறிஞர்கள் துணையோடும் காணமுடிந்தது. 15 புத்தர் சிலைகளில் ஒன்று நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியாகும்.\n14 புத்தர் சிலைகளில் இரு சிலைகள் மட்டுமே நின்ற நிலையிலுள்ளவை. மற்ற அனைத்தும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளவை. இவற்றுள் தலையில்லாமல் உள்ள சிலைகள் கோபிநாதப்பெருமாள்கோயில் (இரு சிலைகள்), வளையமாபுரம், அய்யம்பேட்டை அருகே மணலூர் ஆகிய இடங்களில் காணப்பட்டன. களப்பணியின்போது தலைப்பகுதி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளும் உண்டு.\nஇதுவரை தலையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் போலவே இச்சிலையும் உள்ளது. மேலாடை, இடுப்பில் ஆடை, காலில் ஆடை, தியான நிலையில் கைகள், அகன்ற மார்பு ஆகிய அனைத்து கூறுகளும் இச்சிலையில் காணப்படுகின்றன.\nசுமார் கால் நூற்றாண்டு காலமாக மேற்கொண்டு வருகின்ற களப்பணியின்போது இவ்வாறாக பல இடங்களில் கேட்பாரின்றி உள்ள சிலைகளைக் காணமுடிந்தது. சமயக்காழ்ப்புணர்வு, வரலாற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் குறைந்து வரும் நிலை, தொல்பொருள்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்ற மனப்பாங்கு காணப்படாமை போன்ற நிலைகளே இவ்வாறாக சிலைகள் காணப்படுவதற்குக் காரணங்களாகின்றன. இச்சிலையைத்தேடி திருக்கோயில்பத்து செல்லும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.\nநன்றி : தஞ்சாவூர் அருகே அரிய புத்தர் சிலை, தினமணி, 6 மார்ச் 2015\nஎனது மற்றொரு வலைப்பூ My another blog\nஉதவிப்பதிவாளர் (பணி நிறைவு) தமிழ்ப்பல்கலைக்கழகம்\nபா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (6)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 15 புத்தர், 14 சமணர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு MPhil Dissertation\nமுனைவர் பட்ட ஆய்வேடு PhD Thesis\nபௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nபௌத்த சுவட்டைத் தேடி : பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயில்\nபௌத்தச் சுவட்டைத்தேடி : பட்டீஸ்வரம் புத்தர் சிலைகள்\nபௌத்த சுவட்டைத் தேடி : புதூர்\nபௌத்த சுவட்டைத்தேடி : 23 ஆண்டு களப்பணியில் 29 சிலைகள்\nஞாயிறு முற்றம் : சோழ நாட்டில் பௌத்தம்\nபௌத்த சுவட்டைத் தேடி : புத்தமங்கலம்\nபௌத்த சுவட்டைத் தேடி : பரிநிர்வாண புத்தர் சிலை\nபௌத்த சுவடுகளைத்தேடி : களப்பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/10/blog-post_18.html", "date_download": "2018-05-22T08:01:36Z", "digest": "sha1:TXG4PZVRVYAWP6AE63TQPEBVP24MDIGK", "length": 23320, "nlines": 215, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தினமணிக்கு ஒரு பாராட்டு", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஆளும் கட்சியை எதிர்க்க வேண்டும் என்கிற ஒரு குறிக்கோளுடன் எதை வேண்டுமானாலும், எந்த முன்யோசனையும் இல்லாமல் எதிர்க்கலாம் என்பது இன்று அரசியல் கட்சிகளின் வழக்கமாகிவிட்டது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: போக்குவரத்து வாகனத் தொழிலுக்கான ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் என்கிற சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக அண்மையில் நடத்திய போராட்டம்.\nஇந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் பேசுகையில், கல்வித் தகுதிக்கும் சாலை விபத்துக்கும் தொடர்பில்லை என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இந்த வாதம் உண்மைதான். வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாவதற்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்தில் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் படித்தவர்கள், பட்டதாரிகள் என்பது நிச்சயம். அதற்காக கல்வித் தகுதியே வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா\nஉள்ளூரில் மட்டுமன்றி பெருநகரங்களிலும் பிற மாநிலங்களுக்கும் வாகனங்களை ஓட்டிச் சென்றாக வேண்டும். அங்கு வேற்று மொழியில் இருக்கும் அறிவிப்புப் பலகைகளைப் படிக்க முடியாத நிலையில் ஆங்கிலத்தில் உள்ள அறிவிப்புகளையாவது படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான அடிப்படைத் தகுதிக்காக மட்டுமே ஒருவர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை.\nபடிக்காத ஒருவரால் வாகனம் ஓட்ட முடியாதா என்று கேட்கலாம். ஒரு துறை பற்றிய அறிவைப் பெற தன்னார்வமும் தேடலும் போதுமானது. அத்துறையைத் தொழிலாகக் கொள்ள வேண்டுமானால், அதற்குக் கல்வித் தகுதி அவசியம். சாலையில் வாகனம் ஓட்டுவது தனிப்பட்ட விஷயம் அல்ல, பலருடைய உயிர்களோடு தொடர்புடையது. அந்தப் புரிதலும் பொறுப்புணர்வும் ஏற்படுத்த கல்வி மிகமிக அவசியம்.\nநம் நாட்டில் லஞ்சம் கொடுத்து ஓட்டுநர் உரிமம் பெறும் நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. அல்லது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மூலமாக எந்தவொரு வாகனத்தை இயக்கவும் உரிமம் பெறுவதும் எளிது என்பதே உண்மை நிலை. கனரக வாகனங்களை இயக்க வேண்டுமானால் குறிப்பிட்ட காலம் இலகுரக வாகனங்களை இயக்க வேண்டும் என்ற நிபந்தனைகள்கூட தளர்த்தப்பட்டு, 20 வயது பூர்த்தியாகியிருந்தால் நேரடியாக கனரக வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கப்படுவதால்தான் பல விபத்துகள் நடக்கின்றன.\nஆனால், மேலை நாடுகளில் கல்வித் தகுதி ஒருபுறம் இருக்க, வாகனம் பற்றிய அறிவும், போக்குவரத்து குறித்த விழிப்புணர்வுக்கும் தனி வகுப்புகளில் சேர்ந்து பயின்றாக வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இத்தகைய வகுப்புகளில் விபத்துகள் நேரிடும் தன்மை, தவிர்க்க வேண்டிய முறைகள், விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், காப்பீட்டின் அவசியம், சட்டச் சிக்கல்கள் என எல்லாவற்றையும் சொல்லித் தருகிறார்கள். ஓட்டுநர் வகுப்புகளில் குறைந்தபட்சம் 30 மணி நேரம் பாடம் கேட்டாகவேண்டும். அதன் பிறகு எழுத்து அல்லது நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் இதெல்லாம் இந்தியாவில் இல்லை. வாகன ஆய்வாளர் முன்பாக வண்டியை ஓட்டிக் காட்டினால் போதுமானது என்கிற நிலைமைதான் உள்ளது.\nகுறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை, நாட்டு நடப்புகளை செய்தித்தாளில் படிக்கக் கூடிய அளவுக்கான அறிவு பெற மட்டுமே. போக்குவரத்து தொடர்பான புரிதலுக்கு இத்தகைய பொதுஅறிவு போதுமானது என்கிற உலக நடைமுறையைக் கருத்தில் கொண்டே இந்தக் கல்வித் தகுதியை அரசு நிர்ணயிக்கிறது.\nஒரு ராணுவ வீரரின் பணி என்பது தலைமை இடும் கட்டளைக்குக் கீழ்ப்படிவதும், எதிரியைத் துப்பாக்கியால் சுடுவதும் மட்டும்தான் என்றாலும், உடல்தகுதியுடன் பிளஸ்-2 படித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் இரவுக் காவலர் பணியிடத்துக்கு ஆள்எடுத்தாலும்கூட, குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றே கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு இரவுக் காவலர் படித்திருந்தால் என்ன, எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்தால்தான் என்ன என்ற கேள்வி இன்றைய தேதிக்கு கேலிக்கு இடம்தரு���தாகும்.\nதமிழ்நாட்டில் எல்லா அரசுப் பள்ளிகளிலும் இலவசமாக 8-ம் வகுப்புப் படித்து முடிப்பது மிகமிக எளிதானதாகும். மாணவர்களுக்கு மதிய உணவும் உண்டு. எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் சரியாகப் படிக்காத போதும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று அரசு கட்டளையிட்டிருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஒருவர் 8-ம் வகுப்பு வரை படிக்கத் தவறினால் அது யார் குற்றம் இத்தகைய தவறான போக்குக்கு அரசியல் கட்சிகள் ஊக்கம் தருவது சரியாக இருக்க முடியாது.\nஓட்டுநர் உரிமத்துக்கும், இரவுக் காவலர் பணிக்கும்கூட கல்வித் தகுதி அவசியமாக இருக்கும்போது, பொதுத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் வேட்பாளருக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியை அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதுதான் நியாயமானதாக இருக்கும்.\nஅத்தகைய புதிய காலகட்டத்துக்கு நாம் நகர்ந்தாகிவிட்டது. கல்வி அறிவு இல்லாமல் எதற்கும் உரிமை கோர முடியாது என்கின்ற நன்னிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, கல்வித் தகுதி கூடாது என்று சொல்வது சரியானதாக இருக்க முடியாது.\nஎதிர்க்கட்சிகள் எதிர்க்கும் கட்சிகளாகவும், எதிரிக் கட்சிகளாகவும் மட்டுமே இருந்துவிடக் கூடாது. எதிர்காலச் சிந்தனையைக் கருத்தில்கொண்ட கட்சிகளாகவும் இருக்க வேண்டும்.\n6m க்ளாஸ்ல இருந்து ஒன்பதுக்குள்ள பெரும்பாலும் படிக்கலைன்னா வேலைக்கு அனுப்பறது வழக்கமாச்சே சார். அப்போ க்ளீனர்னு போய் கத்துண்டுதானே லைசென்ஸ் எடுக்கறாங்க.செண்ட்ரல் போர்ட்டரும், ரிக்‌ஷாக்காரனும் இந்திய மொழியில்லாம ஃப்ரெஞ்ச், ஜெர்மன், ரஷ்யன்னு என்னமா பேசுறாங்க. ‘வாயில இருக்கு வழின்னு’ சொலவடையே இருக்கே. ஹி ஹி. இந்த அறிவிப்பு பலகை இடிக்குது. அங்கயும் ஒரு கட்சித்தலைவர் போஸ்டர் ஒட்டுறவைங்க நம்மாளுக. 8 வரைக்கும் ஒரு எழுத்தும் எழுதாம ஸ்கூலுக்கு வந்து போனாலே பாஸ்னு இருக்கிறப்பொ இந்தச் சட்டம் கேலிகூத்தா இல்லையா.\nநிஜமா இதை அமல் படுத்தணும்னா கண்டிப்பா எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு இருந்தாகணும். 35 வருஷத்துக்கு முன்னாடி ட்ரைவிங் லைசன்ஸ் எடுத்தவுங்க சொல்லுவாங்க. ட்ரைவ் பண்றப்போ ரோட்ல ஒரு பால் வந்தா என்ன பண்ணுவன்னு கேப்பாங்களாம். ப்ரேக் போட்டு வெயிட்பண்ணி அந்த பாலைத் துரத்திண்டு குழந்தை எதுவும் வரலைன்னு நிச்சயம் பண்ணி அப்புறம் வண்டி எடுப்பேன்னு சொன்னாதான் லைசன்ஸாம். இப்படி சமயத்துல அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வியெல்லாம் வருமாம்:)). இப்போ தாத்தா சிரிச்சா போதும் சட்டைப் பைக்குள்ள:))\n//நம்மாளுக. 8 வரைக்கும் ஒரு எழுத்தும் எழுதாம ஸ்கூலுக்கு வந்து போனாலே பாஸ்னு இருக்கிறப்பொ இந்தச் சட்டம் கேலிகூத்தா இல்லையா.//\nநன்று சொன்னீர்கள் அய்யா.கல்வியின் அவசியத்தை அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.\nதேர்தலில் நிற்பதற்கும் எங்கே ஒரு கல்வித் தகுதியை நிர்ணயித்துவிடுவார்களோ என்ற பயமாகக் கூட இருக்கலாம் :-)\nவருகை புரிந்த அனைவருக்கும் நன்றி\nஎந்திரன்.. விமரிசனம் அல்ல ஆனால் விமரிசனம்\nமூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும்\nதமிழ்ப்படங்கள் வெளியீடு ஏன் இல்லை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 22\nநகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் - 3 சபாபதி..\nவடகரை வேலனுக்கு ஒரு மனம் திறந்த மடல்\nமெய் சிலிர்க்க வைக்கும் சிலி\nஇலங்கையில் சம உரிமை பெற்றவர்களாக தமிழர் வாழ வழிசெய...\nசவால் சிறுகதைப் போட்டி..உண்மையில் பரிசல் பிரமிப்ப...\nதிரைப்பட இயக்குனர்கள் - 7 B.R.பந்துலு\nஇந்தியாவில் வசிக்க முடியாத நிலை வருமா\nநான் அரசியல் பிரவேசம் செய்வது ஆண்டவன் கையில் உள்ளத...\nவடகரை வேலன் எழுதாதது ஏன்\nஇலங்கையின் போர்க்குற்றம்: பதற வைக்கும் புதிய ஆதாரங...\nஎந்திரன் கதையை சுட்டது சுஜாதாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyaasan.blogspot.com/2014/10/blog-post_26.html", "date_download": "2018-05-22T08:01:13Z", "digest": "sha1:K53GB6P4YENB7NPC22PZLOCGLTXQNMTU", "length": 26248, "nlines": 103, "source_domain": "viyaasan.blogspot.com", "title": "VIYASAN: மோடி அரசு சிங்கள இனவாதியின் நினைவாக முத்திரை வெளியிட்டு கெளரவம்!", "raw_content": "\nமோடி அரசு சிங்கள இனவாதியின் நினைவாக முத்திரை வெளியிட்டு கெளரவம்\nஇரண்டாயிரமாண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வாழும் மக்களுக்கு மத்தியில் நிலவிய இன, மத நல்லுணர்வையும் சமாதானத்தையும் தனியொருவனாகக் கெடுத்த இனவாதியும் இலங்கையில் சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பையும், இனவாதத்தையும் கக்கிய அநாகரிக தர்மபாலா என்ற சிங்களவரின் நினைவாக இன்று முத்திரை வெளியிட்டுக் கெளரவித்துள்ளது இந்திய அரசு.\nஇலங்கையின் வரலாற்றில் இலங்கை மக்களின் மத்தியில் சாதிப்பிரிவுகள் இருந்தனவே தவிர இனப்ப��குபாடு இருந்ததில்லை. இலங்கையை ஆண்ட எந்தவொரு சிங்கள அரசனோ அல்லது தமிழரசனோ தன்னை ஆரியனாகவோஅல்லது திராவிடனாகவோ அல்லது இப்போதுள்ள மொழிவழி இனத்துவேச அடிப்படையில் நான் சிங்களவன் அல்லது நான் தமிழன் என்று தம்மை அடையாளப்படுத்தியது கிடையாது. சிங்கள அரசகுடும்பத்துக்கும், தமிழ்ப் பாண்டிய அரசகுடும்பத்துக்கும் இரத்த உறவு எப்பொழுதும் இருந்து வந்தது என்பது வரலாற்று உண்மை. ஆங்கிலேயர்கள் இலங்கையை வந்தடையும் வரை அப்படியான இனவாதப் பாகுபாடுகள் இலங்கை மக்களிடம் இருக்கவில்லை.\nஇரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னால் அனுராதபுரத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் துட்டகைமுனு- எல்லாளன் யுத்தம் கூட பெளத்தர்களுக்கும் சைவர்களுக்கும் இடையிலான போரே தவிர தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கிடையே நடைபெற்ற யுத்தமல்ல. ஏனென்றால் துட்டகைமுனுவின் படையில் தமிழர்களும், எல்லாளனின் படைகளில் சிங்களவர்களும் போரிட்டனர் என்பதற்கு ஆதாரங்கள் மகாவம்சத்திலேயே உண்டு.இலங்கை மக்களைப் பிரித்தாளுவதற்காக ஆங்கிலேயர் விதைத்த இனவாத நச்சு விதைக்கு நீரூற்றி வளர்த்து , இலங்கையில் இனவாதத்தைப் பரப்பி, இன மத அடிப்படையிலான இயக்கங்களை நிறுவி இலங்கை மக்களைச் சிங்களவர், தமிழர் முஸ்லீம்கள் என்று பிரித்து விட்டுச் சென்ற பெருமைக்கு உரியவர் தான் இந்த அநகாரிக தர்மபாலா.\nசிங்களவர்கள் ஆரியர்கள் என்ற எண்ணக் கருத்தைச் சிங்களக் கிராமங்களின் பட்டி தொட்டிகளிலெல்லாம் போய்ப் பரப்பி இலங்கையில் சிங்களவர்களுக்கு இனவெறியையூட்டிய பெருமை இவரைத் தான் சாரும். அமெரிக்க நாசி ஒல்கொட், அன்னிபெசண்ட் மற்றும் சில தமிழ்நாட்டின் சாதிவெறி பிடித்த பார்ப்பனர்களாலும் ஆரம்பிக்கப்பட்ட தியோசாபிகல் (பிரம்மஞான சபையின் ) குழுமத்தின உறுப்பினர் இவர்.\nஅக்காலத்தில் ஆரியக் கொள்கையின் அடிப்படையில் *ஹிட்லரையும் ஆதரித்தவர்கள் இவர்கள். இந்த ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் தான் இலங்கையில் \"பெளத்தத்தின் மறுமலர்ச்சிக்கு அடிகோலியவர்\" எனச் சிங்களவர்களால் போற்றப்படுபவர் . அவர்களுடன் கூட்டுச் சேர்ந்த சிங்களவராகிய தர்மபாலா சிங்களவர்களும் ஆரியர்களே, சிங்கள மொழி ஆரியமொழியைச் சார்ந்தது, அதாவது இந்தோ- ஐரோப்பிய மொழி, அதனால் அது தமிழை விட உயர்ந்தது. சிங்களவர்கள் இனத்தால் ஆரியர்கள் ஆகவே அவர்கள் திராவிடர்களாகிய தமிழர்களை விட உயர்ந்தவர்கள் என்ற இனவாதக் கருத்தை சிங்களவர்கள் மனதில் பரப்பி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் வெறுப்பையும் வேற்றுமையையும் வளர்த்தவர் தான் இந்த தர்மபாலா.\nஅது மட்டுமன்றி, அவர் தமிழர்களை விட முகம்மதியர்களைக் கூடுதலாக வெறுத்தார். முஸ்லீம்கள் இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் அல்ல, அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் சிங்களவர்களுக்கு மொழியாலும், இனத்தாலும், மதத்தாலும் அன்னியர்கள். சிங்களவர்கள் உயர்ந்த ஆரிய இனத்திலிருந்து வந்தவர்கள் , ஆனால் முகம்மதியர்கள் அரேபியாவில் தான் தமது முன்னோர்களைத் தேடுவார்கள். பிரித்தானியர்கள் எவ்வாறு ஜெர்மானியர்களுக்கு எதிரிகளோ அவ்வாறே சிங்களவர்களுக்கு முகம்மதியர்கள் எதிரிகள். இஸ்லாம் என்ற இந்த அழிவு வந்திராது விட்டால்\nஇன்று ஆப்கானிஸ்தானில் கந்தகாரிலும், காபூல் பள்ளத்தாக்கிலும் புத்தமதம் தான் கோலோச்சிக் கொண்டிருக்கும் என்று முகம்மதியர் மீது வெறுப்பை வளர்த்த அநகாரிக தர்மபாலா தான் இன்றும் சிங்களவர்களால் போற்றிப் புகழப்படும் தேசியத் தலைவர்களில் ஒருவர். அத்தகைய இனவெறி பிடித்த சிங்கள பெளத்த இனவாதிக்கு இன்று முத்திரை வெளியிட்டுக் கெளரவித்துள்ளது இந்தியா.\nஇலங்கைக் கரையில் எது ஒதுங்கினாலும் அதனுடன் உறவு கொள்ள சிங்களவர்கள் தயங்குவதில்லை என்று வேடிக்கையாக அதாவது சிங்களவர்களுடன் ஒப்பிடும் போது தமிழர்கள் பழமைவாதிகள் என்பதைச் சுட்டிக் காட்டக் குறிப்பிடுவதுண்டு. அத்துடன் ஏனைய ஐரோப்பியர்களை விட போத்துக்கேயர்கள் இலங்கை உட்பட எல்லா நாடுகளிலும் தமது படைவீரர்களும், மாலுமிகளும் உள்ளூர் மக்களுடன் கலப்பதை ஊக்குவித்தனர். அத்துடன் கத்தோலிக்க மதமும் இனக்கலப்பை ஊக்குவித்ததாலும் சிங்களவர்களில் சிலர் கொஞ்சம் மாநிறமாக இருப்பதுண்டு. அதனால் அதை உதாரணமாகக் காட்டி, சிங்களவர்கள் ஆரியர்கள், வெள்ளை நிறமானவர்கள். ஆனால் தமிழர்கள் திராவிடர்கள், கருப்பு நிறமானவர்கள் என இலங்கை வெளிநாட்டமைச்சு பல வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பல ஆண்டுகளாகக் கூறி வந்தார்களாம். எல்லா வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கும் இந்தச் செய்தி மறக்காமல் கொடுக்கப்பட்டதாகவ��ம், ஆனால் தமிழராகிய கதிர்காமர் வெளிநாட்டமைச்சராகவும், சந்திரிகா பண்டாரநாயக்கா சனாதிபதியானதும் அந்தப் பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்தி விட்டார்களாம், ஏனென்றால் இரண்டுபேருமே நிறத்தில் அண்ணன் தங்கை போலிருப்பார்கள்.\nஅந்தக் காலகட்டத்தில், வெள்ளைக்காரர்களோடும், தமிழ்நாட்டில் தியோசோபிகல் சொசைற்றி என்ற பெயரில் இயங்கி வந்த நாசி அபிமானிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஆரியராக ஆசைப்பட்டவர்களில் ஒருவர் தான் கண்டிச் சிங்களவர்களால், தம்மை விடச் சாதியில் குறைந்தவர்களாகக் கருதப்படும் கரையோரச் சிங்களக் குடும்பத்தில் பிறந்த டொன் டேவிட் ஹேவவித்தரான தர்மபாலா. இவரைப் போலவே சமுதாயத்தின் அடிமட்டத்திலுள்ள சாதியினர் அல்லதுகுழுவினர் தம்மை மேல்சாதியினராக அல்லது மேல்மட்டத்தினராகக் காட்டுவதற்காக, தம்மை உயர்த்துவதற்காக, உயர்ந்த சாதியினரின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைப்பிடிப்பதும் அல்லது தமது சாதியை ஏதாவது புராணக் கதைகளுடன் தொடர்பு படுத்தி தமது மூதாதையர் அந்தப் புராண காலக் கடவுளின் பரம்பரையினர் எனவும், சட்டியிலிருந்து வந்தோம், பெட்டியிலிருந்து வந்தோமென அனேகமாக எல்லாத் தமிழ்ச் சூத்திரர்களும் புருடா விடுவதை நாம் இன்றும் தமிழ்நாட்டில் காணலாம்.\nஅனகாரிக தர்மபால வெள்ளையர்களுடனும் ஆரியப்பிராமணர்களுடனும் தனது நட்பைத் தொடரவும், புத்தமதத்தைப் பரப்பவும் சிங்களவர்களும் ஆரியர்களே என்று வாதாடினார் அதே காரணத்துக்காகத் தான் ஜே ஆர் ஜெயவர்த்தனா போன்ற சிங்களத் தலைவர்களும் இந்தியாவின் தலைவர்களுக்கு சிங்களவர்கள் ஆரியர்கள் என்று படம் காட்டினார்கள். பல வட இந்தியர்களும் இணையத்தளங்களில் அவ்வாறே பிரச்சாரங்களும் செய்கின்றனர். சில தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் சிங்களவர்கள் ஆரியர்கள், எனவும் 'அவாள்'களின் ஆட்களென நம்புகிறார்கள் போலிருக்கிறது. அதனால் தான் பிறப்பில் கிறித்தவரான சிங்களவர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு பொன்னாடை போர்த்தி சரியாசனம் கொடுத்து வரவேற்ற காஞ்சி சங்கராச்சாரி ஒரு தமிழ்நாட்டுத் தமிழனை அதுவும் அவர் ஒரு மந்திரியாக இருந்தும் கூட தனக்கு கீழே கைகட்டி நிலத்தில் இருக்க வைத்து வேடிக்கை பார்த்தாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பெரியாரி���் பார்ப்பனர்களுக்கெதிரான திராவிடர்களின் போராட்டத்தின் தொடர்ச்சியென நினைத்த இந்தியாவில் அரசியல், ஊடக, பொருளாதார பலம் வாய்ந்த ஆரியப் பார்ப்பனர்களும், சிங்களவர்களும் தம்மைப் போல் ஆரியர்களென நம்பி, ஈழத்தமிழர்களுக்கெதிராக சிங்களவர்களுக்கு ஆதரவளித்து தமிழ்நாட்டுத் திராவிட வீரர்கள் மீது அவர்களுக்குள்ள ஆத்திரத்தை, பெரியாரிசம் என்றால் என்னவென்றே தெரியாத ஈழத்தமிழர்களைப் பழிவாங்கித் தீர்த்துக் கொண்டார்கள். அதிலும் சிலர் அந்தப் பழிவாங்கலை இன்னும் தொடர்கிறார்கள்.\nஅது ஒருபுறமிருக்க, உண்மை என்னவென்றால் சிங்களவர்கள் ஆரியர்களல்ல. அவர்கள் பல்லினக் கலப்புக் கொண்ட கலப்பினத்தவர்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் திராவிடக் கலப்பினத்தவர். ஆனால் இன்று அவர்கள் த‌ம‌து த‌மிழ் அல்லது திராவிட அடையாளத்தை மட்டுமல்ல, தமிழர்களையே வெறுக்கிறார்கள்.\nதமிழர்களிடமிருந்து கலை, கலாச்சாரம், தமிழ்ச்சொற்கள், இலக்கணம். ஆடைஅணிகலன்கள், உணவுப்பழக்க வழக்கங்கள் என்ப‌வ‌ற்றை இர‌வ‌ல் வாங்கியிருந்தாலும் அவ‌ற்றில் சில‌ மாறுபாடுக‌ளைச் செய்து கொண்டு த‌மிழ‌ர்க‌ள் தான் அவ‌ற்றையெல்லாம் சிங்களவர்க‌ளிட‌மிருந்து இர‌வ‌ல் வாங்கிய‌தாக‌ த‌ம்ப‌ட்ட‌ம் அடித்துக் கொண்டு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமுள்ள ‌ பார‌ம்ப‌ரிய‌ தொட‌ர்பை திட்ட‌மிட்டு ம‌றுக்கிறார்க‌ள். சிங்கள‌ பெள‌த்த‌ பிக்குக‌ள் த‌மிழ்க்க‌லாச்சார‌ப் பாரம்பரியங்களை வரலாற்று விழுமியங்களை அழிக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களின் வரலாற்றை அரச உதவியுடன் திரிக்கிறார்கள். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இவ்வளவு பாரம்பரிய வரலாற்றுத் தொடர்புகளிலிருந்தும் சிங்களவர்கள் இன்று தமிழினத்தை இலங்கையில் அழித்தொழிக்க முயல்கிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் தொடக்கி வைத்த பெருமை இனவாதத்தை இலங்கையில் சிங்களக் கிராமங்களில் எல்லாம் சென்று பரப்பி வளர்த்து விட்ட அநகாரிக தர்மபாலாவுக்குத் தான் சேரும். அவருக்குத் தான் இந்தியாவின் மோடி அரசு நினைவு முத்திரை வெளியிட்டுக் கெளரவித்துள்ளது.\nஇதற்குத்தான் அவர்களை ஆதரிக்க வேண்டாமென்று கத்திக் கொண்டிருக்கிறோம்\nஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகலைஞர் கருணாநிதியை ஊழல் விசாரணைகளிலிருந்து காப்பாற...\nரஜனிகாந்துக்கு கூடங்குளம் உதயகுமாரன் கடிதம்\nமோடி அரசு சிங்கள இனவாதியின் நினைவாக முத்திரை வெளிய...\nஇன்று முருகனின் சூரன் போர்\nசரவணன் – முருகனின் தமிழ்ப்பெயர் அதற்கும் சமணத்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=51838&name=%E0%AE%AE%E0%AF%81.%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-22T08:16:39Z", "digest": "sha1:YL4GIM45JZ6KQJCEEDDQ3YNCSVRYYT64", "length": 12034, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: மு. செந்தமிழன்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மு. செந்தமிழன் அவரது கருத்துக்கள்\nமு. செந்தமிழன் : கருத்துக்கள் ( 377 )\nசினிமா என் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு...\nமொதல்ல கல்யாணம் நடக்கோணும், அப்பறம் குழந்தை பாக்கியம் இருக்கோணும். அப்படியே பிறந்தாலும் அது படிக்கும் மனநிலையில் இருக்கோணும், நாம நினைப்பதுபோல் எல்லாமே நடந்துவிட்டால் ஆண்டவன் எதற்கு 22-மே-2018 06:28:07 IST\nஉலகம் செல்வ செழிப்பு மிக்க நாடு இந்தியாவுக்கு 6வது இடம்\nஅடப்பாவிகளா........ இந்தியாவில் ஒரு பக்கம் ஒரு வேளை சோத்துக்கு கஷ்டப்படுறான். இன்னொரு பக்கம் இப்புடி நம்நாட்டில் ஏழைக்கும் பணக்காரனுக்கு உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போல் இருக்கிறது. INCREDIBLE INDIA 21-மே-2018 18:05:02 IST\nஅரசியல் \"தந்தை கற்று தந்த பாடம்\" - ராகுல்\nபோபர்ஸ் பீரங்கி பத்தி ஏதாவது சொன்னாரா 21-மே-2018 17:38:23 IST\nபொது தொடர்ந்து மலைகளில் பயணம் மலைக்க வைக்கும் பழனிசாமி\nபொது பெண் வேட்பாளர்களுடன் புதுக்கட்சி துவங்குகிறார் நீதிபதி கர்ணன்\nபிஜேபி மட்டும் இல்லைனா ஒண்ணா மாதிரி ஆள எல்லாம் பிடிக்க முடியாது. வச்சாய்ங்களா ஆப்பு 18-மே-2018 11:01:18 IST\nஅரசியல் 3 மாநிலங்களில் காங்., போர்க்கொடி ஆட்சியமைக்க உரிமை கோருகிறது\nபிஜேபி ஆளுகிற மாநிலங்களை ஒரு மேப்பா எடுத்து பாருங்க. அது அந்த காலத்துல அவுரங்கசீப் ஆட்சியில் உள்ளது போல் இருக்கிறது 18-மே-2018 10:49:28 IST\nஅரசியல் கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு நிராகரிப்பு\nஇங்க பாருங்க எஜமான் இப்புடிலாம் எடுத்தோம் கவுத்தோம்னு தீர்ப்பு சொல்லிட்டா நாங்க எப்புடி தமிழ் நாட்டுல அரசியல் பன்றது 17-மே-2018 11:43:59 IST\nபொது பெண் வேட்பாளர்களுடன் புதுக்கட்சி துவங்குகிறார் நீதிபதி கர்ணன்\nமூக்கு பொடைப்ப இருந்தா இந்த மாதிரிலாம் யோசிக்க தோணும் 17-மே-2018 11:31:56 IST\nகோர்ட் எடியூரப்பா பதவியே���்க தடை விதிக்க மறுப்பு\nமே 15ம் தேதி கவர்னருக்கு எடியூரப்பா எழுதினாரே ஒரு கடிதம் அந்த கடிதத்தின் நகலை நாளை தாக்கல் செய்ய வேண்டும் 17-மே-2018 11:30:55 IST\nபொது மக்களிடம் குறை கேட்க போறேன் பயணம் துவங்கும் கமல் அறிவிப்பு\nஉங்களை புரிஞ்சுக்கவே முடியலையே நீங்க நல்லவரா..... இல்ல........... கெட்டவரா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/jun/19/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-28-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2723396.html", "date_download": "2018-05-22T08:18:37Z", "digest": "sha1:KE6OUCSHYCC5ODDXWXWLS4DE6IIHQGRQ", "length": 6630, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மதுரையில் 28 மையங்களில் குடிமைப் பணி முதன்மை தேர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரையில் 28 மையங்களில் குடிமைப் பணி முதன்மை தேர்வு\nமத்திய அரசின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணி முதன்மைத் தேர்வு மதுரையில் 28 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஆண்டுதோறும் மத்திய அரசு தேர்வாணையம் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பணிகளுக்கான முதன்மைத் தேர்வை நடத்திவருகிறது. மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வுக்கு மொத்தம் 8,303 பேர் விண்ணப்பித்திருந்தனர். மதுரையில் டோக் பெருமாட்டி, மதுரைக் கல்லூரி உள்ளிட்ட 28 மையங்களில் தேர்வு நடைபெற்றது.\nகாலையில் நடைபெற்ற தேர்வில் 3,528 பேர் பங்கேற்றனர். 4775 பேர் பங்கேற்கவில்லை. மாலையில் நடைபெற்ற தேர்வில் 3460 பேர் பங்கேற்று எழுதினர். 4843 பேர் பங்கேற்கவில்லை.\nகாலையில் 42.5 சதவிகிதம் பேரும், மாலையில் 41.7 சதவிகிதம் பேரும் தேர்வில் பங்கேற்றனர். டோக் பெருமாட்டி கல்லூரி வளாகத்தில் அமைந்த தேர்வறையை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பார்வையிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nக��யூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-05-22T07:58:04Z", "digest": "sha1:ZVVHFQ6QWVLVPVZMVQZ3MYC3GN6MPHWV", "length": 3856, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நிர்வாண பூங்கா | Virakesari.lk", "raw_content": "\n\"நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்கின்ற உணர்விலே இருந்து ஒருபோதும் மாறக் கூடாது\"\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nபாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குக - ஜனாதிபதி\nஅரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nமக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ள முதல் நிர்வாண பூங்கா\nபிரான்ஸில் வாழும் பொதுமக்கள் நிர்வாணமாக தங்களின் பொழுதை கழிக்க முதல் நிர்வாண பூங்கா திறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்க...\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஹவாய் கிலாயூயா எரிமலை சீற்றம் : நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் : மூடப்படுகிறது மின் உற்பத்தி நிலையம்\nஎரிபொருள் நிலையம் மீது விமான தாக்குதல்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2018/04/IPL-2018-STARTS-AT-APRIL-07-2018.html", "date_download": "2018-05-22T07:39:50Z", "digest": "sha1:6UKA3BM3IZP46IF3ZPY5QZSMB3ALGFFS", "length": 21677, "nlines": 285, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவி���ா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்\nஇந்தியன் பிரீமியர் லீக் என அழைக்கப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் பதினோராம் பருவம் ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி முதல் மே மாதம் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மாபெரும் துவக்க விழா ஏப்ரல், ஏழாம் திகதி மாலை 6.30 மணியளவில் இடம்பெளவுள்ளது. இரவு 7.15 மணிக்கு ஆரம்ப நிகழ்வை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடேயில் துவக்க விழா நடைபெறும். ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி முதல் போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இரண்டாண்டு தடைக்குப் பின் மீண்டும் களமகறங்குகின்றன. நடுவர் தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யும் முறைமை இந்த பருவ ஐ.பி.எல்-லில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக் இ-20 தொடருக்குப் பின் இந்த முறைமை ஐ.பி.எல்-லில் முதல் முறையாக அறிமுகப் படுத்தப் படவுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் இலவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய எட்டு அணிகள் இம்முறை விளையாடவுள்ளன. மொத்தமாக 60 போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஆரம்பப் போட்டி 07.04.2018 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன் இறுதிப் போட்டியும் அதே மைதானத்தில் 27.05.2018 அன்று இடம்பெறவுள்ளது.\nஜ.பி.எல் பதினோராம் பருவ போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star india) தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளன. ஐ.பி.எல்-லின் முதல் பத்து பருவ போட்டிகளையும் சோனி தொலைக்காட்சி (SPN Network) ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில் 2018ஆம் ஆண்டு முதல் 2022 வரையான ஐந்து வருட காலப்பகுதிக்கான ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் 16,347.5 கோடி ரூபாய்க்கு (2.55 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஏலம் எடுத்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.\nபணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா பெருவாரியான ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. உலகின் பல்வேறு கிரிக்கெட் அணிகளையும் சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவது கூடுதல் உற்சாகம். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இடம்பெறவுள்ள ஐ.பி.எல் ���ொடர் குறித்த கூடுதல் தகவல்களுடன் உங்களை 'சிகரம்' தொடர்ந்தும் சந்திக்கும். காத்திருங்கள்\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\n பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02\n' என்கிற கூற்றுடன் பிக் பாஸ் தமிழ் - பருவம் - 02க்கான முன்னோட்ட ஒளித்துணுக்கு (Promo Video) வெளியிடப்...\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nகரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கண...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் ...\nஒன்றல்ல, இரண்டல்ல பலவானவர் ஔவை. ஒவ்வொரு காலமும் புதிரானவர் ஔவை. முத்தமிழ் கவியில் முதலானவர் ஔவை. முழுமதி முகத்தினிற் திருவானவர் ஔவை\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM\n வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயம...\nஐ.பி.எல் 2018 - அரையிறுதிக்குத் தகுதி பெறப்போவது யார்\nஐ.பி.எல் -2018 பதினோராம் பருவத்தின் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் எட்டு அணிகள் மோதும் இத்தொடரில் மொத்தமாக 60 போ...\nகாணாத கோணத்தில் கவியின் வரவு \nவெந்தழலும் தண்ணீரும் தண்மனதின் வெண்சிறகை விரித்துச் சிரித்திடவும் சிரித்து மகிழ்ந்திடவும், சீரியதோர் செந்தமிழில் வரியெழுதும் கவியங்க...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 20...\nஐ.பி.எல்-2018 | டெல்லியை வென்று முதலிடத்தைப் பிடித...\nநுட்பம் - தொழிநுட்பம் - 02 | கூகுள் சாட் (Chat) | ...\nஇணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM...\nநுட்பம் - தொழிநுட்பம் - 01\nபயணங்கள் பலவிதம் - 01\nகூகுளிடம் ஆங்கிலம் கற்கலாம் வாங்க\nஅகவை 25 இல் சன் தொலைக்காட்சி\nஐ.பி.எல் - வாரம் 01 - விறுவிறுப்பு ஆரம்பம்\nஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 20...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நகர்வ...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாத...\nடுவிட்டரில் மோடிக்கு எதிர்ப்பு - உலக அளவில் பிரபலம...\nசிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018...\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 20...\nஐ.பி.எல் 2018 - ஆட்டம் ஆரம்பம் - முதல் வெற்றி சென்...\nலங்கா பிரீமியர் லீக் - இ-20 கிரிக்கெட் திருவிழா - ...\nஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாத...\nஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாத...\nஇலங்கைக்கான தென்னாபிரிக்க அணியின் கிரிக்கெட் சுற்ற...\nகவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (5)\nமுகில் நிலா தமிழ் (1)\nலங்கா பிரீமியர் லீக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-22T08:23:35Z", "digest": "sha1:4GHLHLNZ4HYLINM2PIYLO6LVXJXL5UAT", "length": 5774, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுத்தி (இந்து மதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசுத்தி (Shuddhi) என்பது தூய்மைப்படுத்தல் எனப் பொருள்படும் வடமொழிச் சொல். சில வேளைகளில் இச��� சொல் மதம் மாறினோர் மீண்டும் தாய் மதமான இந்து சமயத்துக்குத் திரும்புதலைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.\nசுத்தி இயக்கம் ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்த சரசுவதியால் முன்னெடுக்கப்பட்டது.[1] இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் தமிழ்நாட்டில் இதைச் செய்கின்றன.[2]'\n↑ \"குமரியில் இந்து மதம் திரும்பிய 346 பேர் - ஒன் இந்தியா செய்தி\". http://tamil.oneindia.in+(திங்கள்கிழமை, செப்டம்பர் 1, 2008, 10:58 [IST]). பார்த்த நாள் May 02, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-05-22T08:23:30Z", "digest": "sha1:F7XLV6KKFT2MOZZRF5KWDQM52DPL5X25", "length": 7554, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "செயிண்ட் டொமிங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n- விடுதலை 1 சனவரி 1809\n¹ 1770இல் இன்று தலைநகராக விளங்கும் போர்ட்-ஓ-பிரின்சுக்கு மாற்றப்பட்டது.\nசெயிண்ட்-டொமிங்கு (Saint-Dominge) கரீபியன் தீவான லா எசுப்பானியோலாவில் 1659 முதல் 1809 வரை அமைந்திருந்த ஓர் பிரெஞ்சுக் குடியேற்றப் பகுதியாகும். எசுப்போனியோலாவின் மேற்குப் பகுதியையும் டோர்ட்டுகா தீவுகளையும் 1659 முதல் பிரான்சு குடிமைப்படுத்தி யிருந்தது. எசுப்பானியாவுடன் ஏற்பட்ட ரைசுவிக் உடன்பாட்டின்படி தீவின் மேற்குப்பகுதியிலும் 1795ஆம் ஆண்டில் முழுமைக்கும் பிரான்சின் இந்த ஆளுமையை எசுப்பானியா அங்கீகரித்தது. 1795 முதல் 1804 வரை பிரான்சின் முழுமையான கட்டுப்பாட்டில் எசுப்போனியோலா தீவு இருந்தது. 1804இல் மேற்குப் பகுதியிலிருந்து விலகிக்கொள்ள எயித்தியக் குடியரசு அமைந்தது. இத்தீவின் கிழக்குப் பகுதியை 1809ஆம் ஆண்டு பிரான்சு எசுப்பானியாவிற்கு திருப்பியது.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2015, 20:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப���பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/insat/weather-satellite-images-of-india/", "date_download": "2018-05-22T08:25:23Z", "digest": "sha1:ZZ57H4G2ILMV6AH4IIDGNR2S44RKCUS7", "length": 10870, "nlines": 181, "source_domain": "www.skymetweather.com", "title": "இன்சாட் வானிலை: இந்தியாவின் தற்போதைய செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வரைபடங்கள்", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்திய இன்சாட் படங்கள்: வானிலை செயற்கைக்கோள் படங்கள் மற்றும் இந்திய வரைபடங்கள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/7926-2017-06-19-09-23-07", "date_download": "2018-05-22T08:11:13Z", "digest": "sha1:HKRLTZPNUW6JBYQY6AX5KAW7AJE557YJ", "length": 6675, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "லண்டனில் பள்ளிவாசல் அருமே முஸ்லீம்கள் மீது தாக்குதல் : ஒருவர் பலி", "raw_content": "\nலண்டனில் பள்ளிவாசல் அருமே முஸ்லீம்கள் மீது தாக்குதல் : ஒருவர் பலி\nPrevious Article பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலிலும் மெக்ரோன் கட்சி பெரும்பான்மை வெற்றி\nNext Article வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டு கோமாநிலையில் அமெரிக்கா திரும்பிய சுற்றுலா மாணவர்\nஇன்று வடக்கு லண்டனின் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து ரமழான் தொழுகை முடித்துவிட்டு வெளியில் பாதசாரி கடவையில் வந்து கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது கண்மூடித்தனமாக வாகனம் ஒன்றில் வந்து நபர் ஒருவர் மோதியதில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇங்கிலாந்தின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றான ஃபயின்ஸ்புரி பூங்க�� பள்ளிவாசல் அருகிலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய நபர் மன நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், அவர் வாகனத்துடன் மோதி தாக்குதல் நடத்திய போது «அனைத்து முஸ்லீம்களை கொல்லுவேன்» என சூளுரைத்ததாகவும் சாட்சிகள் தெரிவிக்கின்றன.\nகடந்த இரு வாரங்களுக்கு முன்னர் லண்டன் பிரிட்ஜ் அருகில், மூன்று இஸ்லாமிய தீவிரக் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலிலும் மெக்ரோன் கட்சி பெரும்பான்மை வெற்றி\nNext Article வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டு கோமாநிலையில் அமெரிக்கா திரும்பிய சுற்றுலா மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/motorola-moto-e5-e5-plus-get-fcc-approval-likely-feature-4000mah-battery-016499.html", "date_download": "2018-05-22T08:06:25Z", "digest": "sha1:Y5GCXDNGF7DRTGXZXRECL4FW4UFNOVJD", "length": 10071, "nlines": 134, "source_domain": "tamil.gizbot.com", "title": "4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் அசத்தலான மோட்டோ இ5 | Motorola Moto E5 E5 Plus get FCC approval likely to feature 4000mAh battery - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» 4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் அசத்தலான மோட்டோ இ5.\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் அசத்தலான மோட்டோ இ5.\nதற்சமயம் மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு எப்சிசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. 4000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த அசத்தலான மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோட்டோ இ5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மெட்டல் யுனிபாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மீடியாடெக் சிப்செட் வசதியுடன் இக்கருவி வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமோட்டோரோலா நிறுவனம் தற்போது குறிப்பிட்டுள்ள அறிக்கையில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇக்கருவி 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nமோட்டோ இ5 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nவரும் ஏப்ரல் மாதம் இந்த மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு எப்சிசி சான்றிதழ் வழங்கப்பட்டத்தை அடுத்து மாடல் நம்பர்\nவழங்கப்பட்டுள்ளது, அதன்படி மோட்டோ இ5 மாடல் எண்-எக்ஸ்டி1922-4 மற்றும் மோட்டோ இ5 பிளஸ் மாடல் எண்-எக்டி1922-5-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\n24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் இந்த வசதி தெரியுமா\nஇன்பினிட்டி டிஸ்பிளே உடன் கேலக்ஸி ஜே4 (2018) : அம்சங்கள் மற்றும் வெளியீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-s-data-add-on-pack-rs-101-016523.html", "date_download": "2018-05-22T07:57:33Z", "digest": "sha1:2KRIQ6UXKEFJCTQCAPMRJUXBRJKANIVB", "length": 10847, "nlines": 131, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோவின் ஆட்-ஆன் பேக் ரூ.101/- அறிமுகம் | Reliance Jio s Data Add On Pack of Rs 101 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புக��ை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» என்ஜாய்: ரூ.11/- முதல் ரூ.101/- வரை ஜியோ வழங்கும் Extra Data திட்டங்கள்.\nஎன்ஜாய்: ரூ.11/- முதல் ரூ.101/- வரை ஜியோ வழங்கும் Extra Data திட்டங்கள்.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்த ஜியோபோனிற்கான ரூ.49/- திட்ட கட்டணத்துடன் சேர்த்து நான்கு புதிய ஆட்-ஆன் திட்டத்தை அறிவித்ததை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் கூட அந்த திட்டங்கள் வழங்கும் கூடுதல் தரவு நன்மை பற்றிய எந்தவொரு விவரத்தையும் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.\nரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101/- ஆகிய நான்கு டேட்டா பூஸ்டர்களின் நன்மைகள் நேற்று ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளிப்படுத்தப்பட்டது. இந்த ஆட்-ஆன் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் வலைத்தளத்தை அணுகலாம் அல்லது ஜியோ பயன்பாடு வழியாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதனிப்பட்ட செல்லுபடியாகும் காலம் இல்லை.\nரூ.21/- ஆட்-ஆன் திட்டமானது இப்போது 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவையும், ரூ.51/- ஆனது 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவையும் மற்றும் ரூ.101/- ஆனது 6ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது. இந்த அனைத்து ஆட்-ஆன் திட்டங்களும் உங்களின் முதன்மை திட்டங்களின் செல்லுபடி காலம் வரை செல்லுபடியாகும். அதாவது இவைகளுக்கென்ற தனிப்பட்ட செல்லுபடியாகும் காலம் இல்லை.\nஎடுத்துக்காட்டாக, நீங்கள் ஜியோவின் ரூ.149/- திட்டத்தை ரீசார்ஜ் செய்திருந்தால் உடன் ரூ.101/- என்கிற ஆட்-ஆன் திட்டத்தையும் ரீசார்ஜ் செய்தால் ரூ.149/-ன் நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவுடன் சேர்த்து - ரூ.149/-ன் மொத்த டேட்டா நன்மையில்- கூடுதலாக 6ஜிபி டேட்டாவை பெறலாம்.\nஐந்து தரவு பூஸ்டர் தொகுப்பு\nஇந்த டேட்டா பூஸ்டர் தொகுப்புகள் ஜியோபோன் பயனர்களுக்கு பொருந்தாமல் போனால், நிறுவனம் புதிய பூஸ்டர் தொகுப்புகளை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஜியோவின் ஐந்து தரவு பூஸ்டர் தொகுப்புகளாக ரூ.11, ரூ.51, ரூ.91, ரூ.201, மற்றும் ரூ.301/- ஆகியவைகள் திகழ்���்தன.\nபார்தி ஏர்டெல் ரூ.193/- என்கிற ப்ரீபெயிட் ஆட்-ஆன்\nஇப்போது அவைகள் நான்கு திட்டங்கலாக நிறுவனம் குறைத்துள்ளதோடு, அவற்றை மலிவாக்கவும் செய்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனமும் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ரூ.193/- என்கிற ப்ரீபெயிட் ஆட்-ஆன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. அது பிரதான திட்டத்தின் டேட்டா நன்மைகளுக்கு மேல் கூடுதலாக 1ஜிபி டேட்டா வழங்குகிறது.\nஇந்த அனைத்து டேட்டா ஆட்-ஆன் திட்டங்களும் தனிப்பட்ட திட்டங்கள் அல்ல, உங்களின் நிலையான ப்ரீபெய்ட் திட்டத்தின் மேல் ரீசார்ஜ் செய்ய உகந்த பூஸ்டர் வகை திட்டங்களாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உடன் மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.53/- மற்றும் ரூ.92/-க்கு ஐடியாவின் புல்லெட் டேட்டா பேக்ஸ் அறிமுகம்.\nஇன்பினிட்டி டிஸ்பிளே உடன் கேலக்ஸி ஜே4 (2018) : அம்சங்கள் மற்றும் வெளியீடு.\nநம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சியோமி மி மிக்ஸ் 2.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/01/blog-post_23.html", "date_download": "2018-05-22T07:59:38Z", "digest": "sha1:TPSN7CJ2RVWL66PDIX54ASCN55D35WLU", "length": 42729, "nlines": 260, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: ராஜாவின் பார்வை : கொஞ்சம் அரசியல் நிறைய சினிமா", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nராஜாவின் பார்வை : கொஞ்சம் அரசியல் நிறைய சினிமா\nநேற்று கிறிஷ்ணகிரியில் ஒரு கல்லூரி பெண் கல்லூரி விட்டு வீட்டுக்கு நடந்து வரும் வழியில் யாரோ சில பொறுக்கிகளால் கற்பழிக்கபட்டு தலை நசுக்கபட்டு கொலை செய்யபட்டு ஆளரவமற்ற தென்னந்தொப்பில் வீசபட்டு இருக்கிறாள்... இந்த சம்பவத்தை கேள்விபட்டவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது நான் மகான் அல்ல படம் ... இந்த கொலையை செய்தவர்கள் நான் மகான் அல்ல படத்தை பார்த்துதான் இப்படி செய்துள்ளார்கள் என்று நான் சொல்லவரவில்லை ... இன்னும் யார் செய்துள்ளார்கள் என்ன நடந்தது என்று முழுவதும் தெரியவில்லை ... ஆனால் அப்படி நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது ... இந்த மாதிரியான யதார்த்தமாக எடுக்கிறேன் என்று எடுக்கப்படும் படங்கள் நமக்கு நல்ல பொழுதுபோக்கை கொடுத்தாலும் அதனால் சின்ன பிள்ளைகளும் டீன் ஏஜ் வாலிபர்களும் கெட்டு போக நிறைய வாய்ப்பு இருக்கிறது.... அப்படி எடுக்கும் இயக்குனர்களையோ இல்லை அதில் நடிக்கும் நடிகர்களையோ நான் குறை சொல்லவில்லை ... அதை ரசிக்கும் நம்மை போன்றவர்களின் தவரே இது ... நான் இப்படி சொன்னாலும் நாளைக்கே டிவியில் சுப்ரமணியபுரம் படம் போட்டால் உக்கார்ந்து பார்க்கதான் செய்வேன் ... தவறு செய்கிறோம் என்று தெரிகிறது ஆனால் திருந்த முடியவில்லை ... பலருக்கு இருக்கும் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை போலவே ...\nஎன்ன ம@#$@ருக்கு இந்த அரசாங்கம்\nபெட்ரோல் விலையை மறுபடியும் ஏற்றி விட்டார்கள்... லிட்டர் அறுபத்து நான்கு ரூபாய் ... கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பத்து ரூபாய் ஏறி இருக்கிறது விலை ... நான் முதன் முதலில் ஒரு பைக் வாங்கி (எங்க அப்பா வாங்கி கொடுத்தது பத்து வருடங்களுக்கு முன்னர் நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது) ஒட்டியபொழுது விலை முப்பத்தி இரண்டு ரூபாய்... இப்பொழுது இரண்டு மடங்கு ஆகி விட்டது ... மதுரையில் இருந்து காரில் சென்னைக்கு சென்று வர வேண்டும் என்றாள் மொத்தமாக் மூவாயிரம் ரூபாய் பெட்ரோலுக்கு மட்டுமே அழ வேண்டும் .. அதுவாவது பரவா இல்லை ... புதியதாய் போட பட்டிருக்கும் நான்கு வழிசாலையில் அம்பது கிலோமீட்டருக்கு ஒரு டோல் கேட் போட்டிருக்கிறார்கள் .. ஒவ்வொரு டோல் கேடிலும் அறுபது ரூபாய் அழவேண்டி இருக்கிறது .. கேட்டால் இந்த சாலையே தனியார் நிறுவனம் போட்டதுதானாம் ... அதனால் குத்தகைக்கு எடுத்ததை போல அந்த சாலையை யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு காசு தர வேண்டுமாம் ... என் கேள்வி என்னவென்றால் அப்பறம் என்ன @#$@ருக்கு வண்டி வாங்கிரப்ப ரோட் டாக்ஸ் கட்ட சொல்லுறீங்க... இந்த ரோட்டக்கூட அரசாங்கம் அதோட காசுல இருந்து போட முடியலைனா என்ன @#$@#ருக்கு எங்ககிட்ட இருந்து அந்த வரி இந்த வரி வருமான வரின்னு ஆயிரத்தெட்டு வரி வாங்குறீங்க...\nநாலரை லட்சம் கோடிக்கு ஊழல் பண்ண மட்டும் வழி இருக்குள இந்த ரோட்ட போட வழி இல்லையா இப்படி எங்க காச ஆட்டைய போட்டு உங்க வருங்கால சந்ததிக்கு சுவிஸ் பேங்ல சேத்து வைக்கிற உங்களையெல்லாம் பாக்கும்போதுதான் தெய்வம் நின்று கொல்லும்கிற பழமொழி உண்மையா இருக்கணும்னு ஆசையா இருக்கு ... நீங்க அழியிரத நாங்க பாக்க முடியலைனாலும் எங்களின் அடுத்த ஏதாவது ஒரு தலமுறை மக்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள் ....\nஇப்படி நம்ம காசை ஆட்டையபோட்டுகிட்டு இருக்குற இவனுக நமக்கு ஏதாவது நல்லது பண்ணி இருக்காணுகளா காந்தி பரம்பரை என்ன ஆட்சுன்னே தெரியல... காமராஜர் கக்கண் அம்பேத்கார் இவங்க சொந்தக்காரங்க எங்க இருக்காங்கன்னே தெரியல காந்தி பரம்பரை என்ன ஆட்சுன்னே தெரியல... காமராஜர் கக்கண் அம்பேத்கார் இவங்க சொந்தக்காரங்க எங்க இருக்காங்கன்னே தெரியல குறைந்தபட்சம் அண்ணாவோட பரம்பரைகூட காணாம போட்சி....(நேரு மட்டும் விவரமா அவரு பரம்பரையை வாழ வச்சிட்டாறு) இவங்க பரம்பரையில யாராவது ஒருத்தன் தின்னாக்கூட இவங்க பண்ண நல்லதை நினைத்து ஏதோ மனதை தேத்திக்கலாம் ... ஆனா நம்ம நாட்டுக்காக சின்ன துரும்பை கூட கிள்ளிபோடாத யார் யாரோ நம்ம காசை தின்னுகிட்டு இருக்காணுக.. அத நெனச்சாத்தான் கடுப்பா இருக்கு ...\nநீங்க எங்களுக்கு நண்பனா விஜய்\nஇன்று விஜய் டீவியில் காஃபி வித் அனு நிகழ்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார் ... அதில் விஜையை மாஸ் வித் கிளாஸ் ஹீரோ என்று அறிமுகம் செய்தார்கள் .. அதை ஏற்றுக்கொள்ளுவதை போல அவரும் ஒரு புன்னைகை பூத்தார் .... அவர் மாஸ் என்றாள் அப்ப ரஜினி யார் அவர் கிளாஸ் என்றாள் கமலை எப்படி சொல்லுவது... ஏற்கனவே இப்படி அளவுக்கு மீறி தன்னை மீடியாவிலும் சினிமாவிலும் எக்ஸ்போஸ் செய்ததால்தான் தனக்கு இருந்த மார்க்கெட்டை இழந்து இன்று இந்த நிலமைக்கு வந்திருக்கிறார் ... இன்னமும் திருந்தவில்லை போல ... அவருக்கு வேறு யாரும் வெடி வைக்க தேவை இல்லை .. அவர்கூட இருப்பவர்களும் அவர் ரசிகர்களுமே போதும் அந்த வேலையை கச்சிதமாக செய்து விடுவார்கள் ... அதில் ஒரு கேள்விக்கு அஜித் ரசிகர்களும் எனக்கு நண்பர்களே என் ரசிகர்களை மதிப்பதை போல அவர்களையும் நான் எப்பொழுதும் மதிப்பேன் என்னும் பொருள்பட கூறினார்.... அவர் வேண்டுமானால் எங்களை நண்பன் என்று கூறலாம் ஏன் தலையே அவரை மன்னித்து நண்பனாக ஏற்று கொள்ளலாம் .. ஆனால் அஜித் ரசிகர்கள் நாங்கள் என்றும் அப்படி நினைக்கக்கூட மாட்டோம் ... ஒருவன் தோல்வி மேல் தோல்விகளை சந்தித்து அடிமட்டத்தில் இருக்கும் போது பேசும் பேச்சை விட அவன் வெற்றியின் உச்சத்தி���் இருக்கும் போது பேசும் பேச்சே அவனின் உண்மையான குணத்தை காட்டும் .. இன்று குருவி வில்லு வேட்டை சுரா என்று அடி மேல் அடி வாங்கி நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் ஆனால் கில்லி திருப்பாச்சி என்று வெற்றி மேல் வெற்றியை குவித்து கொண்டு இருந்த போது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும் .. குறிப்பாக சச்சின் படத்தில் தொப்பை வைத்து நீங்கள் ஆடிய ஆட்டம் .... நாங்கள் அதை எல்லாம் கண்டிப்பாக மறக்க மாட்டோம் விஜய் ....\nபொங்கல் ரேசில் முந்துறது யாரு \nபொங்கலுக்கு வெளிவந்த அனைத்து படமும் பார்த்தாகி விட்டது .. நேற்றுதான் சிறுத்தையை ஓசியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ... என்னை பொறுத்தவரை ஆடுகளம் காவலன் சிறுத்தை என்ற இந்த மும்முனை போட்டியில் சிறுத்தை பரவாயில்லை .... அக்மார்க் தெலுங்கு கரம் மசாலா ... அதிலும் சந்தானம் காமெடி டாப்.... காட்டுபூச்சி – ராக்கெட் ராஜா காம்பினேசனை ரசிக்கலாம் ...அதும் அந்த இடுப்பு மேட்டர் சூப்பரப்பு ... என்ன நான் முதல் பத்தியில் சொல்லியதை போல வன்முறை நிறைந்த படம் இது ...\nவசூலில் எந்த படமும் சொல்லிக்கொள்ளுவதை போல இல்லையாம் .... தூங்கா நகரம் வரும்போது எங்க ஊரில் ஆடுகளத்தை தூக்க போகிறார்கள் ... அந்த படத்தின் ஆயுள் இருபது நாட்கள்தான் ... காவலனின் வசூல் ஆடுகளத்தை விட சுமார்தானாம் ... விஜய் இப்ப எல்லாம் அடிக்கடி டிவிகளில் தோன்றி ரசிகர்களுக்கு நன்றி சொல்லுவதை பார்த்தால் முதலுக்கே மோசமாகி போய்விட்டது என்று நினைக்கிறேன் அதான் தன் ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டு அவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்து முதலை தேத்தி விடலாம் என்று நினைக்கிறார் போல ... ஆனால் அவர் என்னதான் விளம்பரம் செய்தாலும் படம் தேறுவது கஷ்டமே ... சிறுத்தை சிடிக்கள் தமிழ்நாடு முழுவதும் பரவிவிட்டது... அதனால் அதுவும் தப்பிபது கடினம் .. ஆக மொத்தம் இந்த பொங்கலும் கோலிவுட்டுக்கு மரண அடிதான் ...\nஅனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\nLabels: tollgate, விஜய் காவலன் ஆடுகளம் சிறுத்தை கார்த்தி\nநீங்க கற்றது களவு படம் பார்த்து இருக்கீங்களா... பிணத்தை அப்புறப்படுத்தவது பற்றி அருமையாக ஒரு ஐடியா கொடுத்திருக்காங்க...\nபிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:\nஉங்க வைன் ஷாப் அமோகமாக நடக்க வாழ்த்துக்கள் ...\nம்ம்ம்ம் நல்ல இருக்கு பதிவு\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன்ன ம@#$@ருக்கு இந்த அரசாங்கம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன்ன ம@#$@ருக்கு இந்த அரசாங்கம்\nஎன்னப்பா பாராட்டு விழா போகணும். ஆடியோ ரிலீஸ் இருக்கு. கதை வசனம் எழுதணும், இதை விட்டுட்டு உங்களுக்கு ரோடு போடனுமா\nஅனைத்து செய்திகளும் சுவாரஸ்யம்; சுவை\nன்று குருவி வில்லு வேட்டை சுரா என்று அடி மேல் அடி வாங்கி நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் ஆனால் கில்லி திருப்பாச்சி என்று வெற்றி மேல் வெற்றியை குவித்து கொண்டு இருந்த போது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும் .. குறிப்பாக சச்சின் படத்தில் தொப்பை வைத்து நீங்கள் ஆடிய ஆட்டம் .... நாங்கள் அதை எல்லாம் கண்டிப்பாக மறக்க மாட்டோம் விஜய் ...\n//என்ன ம@#$@ருக்கு இந்த அரசாங்கம்\nஎன்னப்பா பாராட்டு விழா போகணும். ஆடியோ ரிலீஸ் இருக்கு. கதை வசனம் எழுதணும், இதை விட்டுட்டு உங்களுக்கு ரோடு போடனுமா\nஅனைத்து செய்திகளும் சுவாரஸ்யம்; சுவை//\nன்று குருவி வில்லு வேட்டை சுரா என்று அடி மேல் அடி வாங்கி நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் ஆனால் கில்லி திருப்பாச்சி என்று வெற்றி மேல் வெற்றியை குவித்து கொண்டு இருந்த போது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும் .. குறிப்பாக சச்சின் படத்தில் தொப்பை வைத்து நீங்கள் ஆடிய ஆட்டம் .... நாங்கள் அதை எல்லாம் கண்டிப்பாக மறக்க மாட்டோம் விஜய் ...\n வாங்க வாங்க ... அடிக்கடி வாங்க ...\nVery good article Raja. தருதல தலைக்கு எதிரா செஞ்ச கீழ்த்தரமான நடவடிக்கைகளை எந்தத் தல ரசிகனும் மறக்க மாட்டான். மறக்கவும் கூடாது. தல இவன் கூட நட்புடன் இருப்பதாக காண்பிப்பதும் பல வித்தில் நல்லது. மீடியாவில் நம்மை சண்டைக்கோழியாக சித்தரித்த நாட்கள் போய் இப்போது இவன் காமெடி பீசாகி நாளாகிறது. தலயும் அரசியல் செய்வதில் தப்பே இல்லை.\nராஜா, நல்லா எழுதுறீங்க. பல நாட்கள் கமெண்ட் போட நினைப்பேன். சோம்பேறித்தனம் மேலிடும். எழுதுவதை தொடருங்கள்.\n// Very good article Raja. தருதல தலைக்கு எதிரா செஞ்ச கீழ்த்தரமான நடவடிக்கைகளை எந்தத் தல ரசிகனும் மறக்க மாட்டான். மறக்கவும் கூடாது.\nஎல்லா தல ரசிகர்களுக்கும் இந்த உணர்வு கண்டிப்பாய் இருக்கும் .... தேவபட்டா மட்டும் ஒட்டி உறவாடுற மனிதர்கள் அவர்கள் என்பது எல்லாருக்கும் கண்டிப்பாக புரிந்திருக்கும் ...\n//மீடியாவி���் நம்மை சண்டைக்கோழியாக சித்தரித்த நாட்கள் போய் இப்போது இவன் காமெடி பீசாகி நாளாகிறது\nஅந்த காமெடி பீஸ் இமேஜில் இருந்து வெளிவரவே இந்த நாடகம் ...\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலக��் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்தி��ுக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்ற��� நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2016/12/blog-post_27.html", "date_download": "2018-05-22T07:55:21Z", "digest": "sha1:3PUU55H65N6F27AUYSAX74SBAKLALVAS", "length": 25759, "nlines": 332, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஇப்படி இருந்த நான் .....\nஎன் சென்றபதிவு “காலைக் காட்சிகளில் ” அந்த நிகழ்வு என்னில் என்னென்னவோ சிந்தனைகளை எழுப்பிச் சென்றது என்று முடித்திருந்தேன் இந்த வயதில் என்ன சிந்தனைகள்தான் இருந்திருக்கும் ஒரு இண்ட்ராஸ்பெக்‌ஷன் என்னுள் எழுந்தது நான் வாழ்ந்த வாழ்வு என்ன எதை நோக்கி என் சிந்தனைகள் எழுகின்றன இதுவே பதிவாகிறது என் வாழ்வு பற்றி நிறையவே பகிர்ந்து விட்டேன் அவை என் அனுபவங்களைச்\nசார்ந்தது. அந்த அனுபவங்கள் என்னைச் செதுக்கி இருக்கின்றன, இன்னொரு முறை இதே வாழ்வு வாய்க்குமானால் அதையே அப்படியே ஏற்றுக் கொள்வேன் அந்த அளவு நான் என்னுடைய குணங்களிலும் கொள்கைகளிலும் பிடிப்பாய் இருந்திருக்கிறேன் ஆனால் என்னைப் பற்றி நான் நினைக்கும் போது பிறரும் என்ன் நினைப்பார்கள் என்றும் தோன்றுகிறது\nவாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து\nநீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.\n நான் இருந்த இடமும் ஏது.\nகானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.\nவானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே\nநானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.\nகண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,\nயாரும் சிறியர், நானே பெரியோன்,எதிலும் சிறந்தது\nஎன் செயலே,பாரினில் யாரும் எனக்கீடில்லை எனப்\nகாணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி\nதன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி\nபோன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..\nஎன்னும் எண்ணங்களே மேல் நோக்கி வரும் வாழ்ந்து முடித்தாய்விட்டது எனக்கு யயாதிபோல் ஆசை வருவதில்லை என்னேரமும் என் முடிவை நோக்கித் தயாராய் இருக்கிறேன் என்ன, யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல் போய்ச் சேரவேண்டும்முன்பொரு முறை வீழ்ந்த போது கா��ா என் அருகில் வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன் என் காலால் என்று எழுதி இருந்தேன் எனக்குத் தெரியும் சண்டைகளில் நான் வெல்லலாம் இறுதிப் போரில் அவனே வெல்வான் அவ்வப்போது அவன் என் தோள் மேலேறி காதில் உன் நாட்களை எண்ணிக் கொள் என்பது போல் சொல்வது கேட்கும்\nஉன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது\nஅறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;\nவீடு நோக்கிப் பறப்பதே மீதி\nஎன்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் இனி எனக்குள்ள ஆசையெல்லாம் இதுதான்\nநான் கண்களை மூடிக் கொள்கிறேன்\nநீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.\nஅழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.\nமூடிய கண்கள் விழித்து விட்டால்\nஇன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே.\nபதிவில் யாரோ அனாயாச மரணம்நேர அதிஷ்டம் செய்து இருக்க வேண்டும் என்பது போல் எழுதி இருந்தார்கள் நான் அம்மாதிரி அதிர்ஷ்டம் செய்திருக்கிறேனா எனக்கு எப்படி தெரியும் நான் இறந்து விட்டால் நான் நானாக இல்லாமல் நினைவாகவேதானே இருப்பேன் இது இப்போதைய சிந்தனை மட்டுமல்ல பலவும் என் சிந்தனைகளின் தொகுப்பே\nஇப்போது இப்படியாகி விட்டேன் ....\nதன்னைத்தானே உணர்ந்து பார்க்க சில நபர்களால் மட்டுமே முடியும் ஐயா\nபடங்களையும் வசனங்களையும் இரசித்தேன் ஐயா\nவயதாகும்போதுதான் அனுபவங்கள் கூடுகின்றன. அவையே சிந்தனைகளாகவும் வெளிப்படுகின்றன. சிந்தனைதான் வாழ்வாகிறது.\nவயதானால் வரும் சிந்தனைகள். நானும் இப்படி சிந்திப்பது உண்டு. கவிதைகள், சிந்தனை தொகுப்பு, படங்கள் எல்லாம் அருமை.\nகவிதை அனாயாசமாக வருகிறது உங்களுக்கு. பொருள் பொதிந்தவை. உங்கள் சிந்தனைகள் எங்கள் அனுபவங்களுக்கும் உதவலாம்.\nஉங்கள் இளவயதுப் படங்களைக் காணும்போது சற்றே கடுமையானவராகத் தோற்றமளித்தாலும் நெருங்கிப் பழகுவோரிடம் இலேசான நகைச்சுவை உணர்வுடன் பழகுவீர்கள் என்று தோன்றியது\nஇந்த எண்ணம் அனைவருக்கும் ஒருநாள் வந்தே தீரும்... எதையும் எதிர்கொள்ளும் இந்த தைரியம் பலருக்கும் வருவதில்லை... காரணம் ஆசையே வருவதில்லை என்று சொல்லி விட்டீர்கள்...\nநல் முதிர்ச்சியும் சேர்ந்தே அடைந்திருக்கிறீர்கள் ஐயா\nபெரும்பாலோருக்கு வாய்க்காத கிடைக்காத மனநிலை\nதன்னைத்தானே நினைத்துப் பார்ப்பது என்பதானது ஆரோக்கியமான பண்பாகும். அது அனைவராலும் முடியாது ஐயா. அதற்கும் ஒரு துணிவு வேண்டும்.\nஇந்த துண���வு எல்லோருக்கும் வராது ,திருப்தியாய் வாழ்ந்து விட்டோம் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு மட்டுமே வரும் :)\nஅது குறித்து யோசிக்கக் கூட\nகரந்தை ஜெயக்குமார் கூறியிருப்பது படியே ...\nவாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரும் போது ஏற்படுகிற தவிர்க்க முடியாத சிந்தனைகள். கவித்துவமான வரிகள்.\nஉங்களாலும் முடிகிறதே வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஜி\nஉங்களுக்குத் தெரியாததை ஏதும் சொல்லவில்லை சார்\nஎப்போதாவது சிந்திக்கலாம் தவறில்லை நம்மை நாமே அறிய வருகைக்கு நன்றி மேம்\nஎப்போதாவதுதான் எழுத்து அழகாக வருகிறது சில நேரங்களில் முயற்சித்தாலும் முடிவதில்லை. கண்களை நம்பாதே ஸ்ரீ கண்களை நம்பாதே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஇப்படி எண்ணம் வரௌம்முன் போய் விட்டால் நல்லது வருகைக்கு நன்றி டிடி\n@ கரந்தை ஜெயக்குமார் வயதாகும் போது இதுகூட தெரியவில்லையானால் என்ன பயன் சார் வருகைக்கு நன்றி\nதன்னைத்தானே எடை போட்டுக் கொண்டு பார்க்காவிட்டால் மேலும் மேலும் தவறுகள் இழைப்போமே வருகைக்கு நன்றி சார்\nசரியாகச் சொன்னீர்கள் என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி ஜி\nஎனக்கு சில சமயம் தோன்றும் இருட்டில் தைரியமாக இருக்க சீழ்க்கை அடிக்கிறேனோ என்று வருகைக்கு நன்றி சார்\nஎல்லோருக்குமிருப்பதுதான் ஆனால் நான் வெளிப்படையாகச்சொல்கிறேன் அவ்வளவே நன்றி சார்\nஎண்ணங்கள் தீவிரமாகும் போது எழுத்தும் நன்றாக வருகிறதோ வருகைக்கு நன்றி மேம்\nஎன்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற மனோ நிலை அனைவருக்கும் வாய்ப்பதில்லை.....\nஎல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் என்பது தானே அனைவரின் எண்ணமும்.\nவெவ்வேறு காலகட்டங்களில் உங்கள் படங்கள் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.\nதவிர்க்கப் பட முடியாதவைகள் அனுபவிக்கப்பட்டுதானே ஆகவேண்டும் வருகைக்கு நன்றி சார்\nகாலனை காலால் மிதித்த, காலடி மண்ணாகமல்; அதின் தூரத்தை வொன்ற: நித்திய மதியின் மகிழ்வாய் இருப்போம்\nஎனக்கு எதையும் நேராகச்சொல்லியும் புரிந்தும்தான் பழக்கம் இங்கு சிலவை புரியவில்லை வருகைக்கு நன்றி சார்\nஎன்றாலும், ஒன்றுமில்லாமையிலிருந்து நல் எண்ணம் கொண்ட நல்லவர்களின் திண்ணியத்தால்; எழுத்தை விளைவித்த நம் முன்னோரின் சிந்தனையின் சிறப்பாய்: இன்றும் நம் சீர் செயல்பாட்டால் நித்திய சீர் சிறப்பை நம்மாலும் காண முடியும். ��ல்லவருக்கு நன்றியுடன்\nஅன்பருக்கு, மரணமென்னும் இலக்கில் கூட இறைமன்னிப்பென்னும் நித்திய இலக்கு பளிச்சிடுகிறதே; பார்வையற்றோனாகிலும் நம் நல் நம்பிக்கை என்னும் உள்ளுணர்வின் ஊனத்தில்: எண்ணச்சுதந்திர ஏற்றமிதில் பதுவருட உயர் நல் வாழ்த்தாய் வளம் கொள்ள\nநாம் செய்யும் செயல்களுக்கு நாமே பொறுப்பு என்று நினைப்பவன் மன்னிக்க முடியாத குற்றங்கள் ஏதும் அறிந்து செய்யவில்லை. இருந்தால்தானே இறையும் மன்னிப்பும் தேவை வருகைக்கு நன்றி சார்\nஇவ்வுலக மானிட பிறப்பே ஊடலில் ஒன்றிணைவே, பாலும் பாதகமில்லாமல் வராது; இதுவே இறையறிவின் எண்ண்ணச்சுதந்திர ஏற்றெடுப்பில் மன்னிப்பின் நல் வரமாய் நம்மில்: நன்றியின் நிரூபணமாய் இன்றும் அன்புடன்\nஉங்கள் எழுத்தில் உள்ள நிஜத்தையும், நேர்மையையும் வணங்குகிறேன்.\nஎன் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ள எழுத்துக்களை கவனித்தீர்களா. பாராட்டுக்கு நன்றி\nஎதை வைச்சி என்னை நினைப்பாங்க...\nஎதை வைத்து உங்களை நினைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் உங்களுடைய ப்ளசும் மைனசும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே யார் என்ன நினைத்தால் என்ன. வருகைக்கு நன்றி தனபாலன்\nசமுதாயம் என்பது நற்க்கனிமர நல் மலர் தோட்டம், அதில் மற்றவரை மறந்து போகாமல் மறுபடி அணைத்துக்கொள்ளவே; விதையின் வீரிய நட்ப்பாய் நல்லுறவு நம்மில்: நலம் நாடும் நண்பரே\nஇனி நீயெல்லாம் உன் நினைவுதான் அம்மா\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hashmaths.blogspot.com/2013/11/blog-post_14.html", "date_download": "2018-05-22T07:46:25Z", "digest": "sha1:ZVMCJ2TJCRW6HZU7EZT3KWGKNOTY4KRD", "length": 4727, "nlines": 81, "source_domain": "hashmaths.blogspot.com", "title": "உதிரும் சிறகுகள்… - Hashmath's Blog | ஹஷ்மத்தின் வலைப் பதிவு", "raw_content": "\nHashmath's Blog | ஹஷ்மத்தின் வலைப் பதிவு\nHome » Facebookஇலிருந்து » கவிதைகள் » படித்ததில் பிடித்தது... » உதிரும் சிறகுகள்…\nAnñisa | முஸ்லிம் பெண்கள் எனும் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது…\nLabels: Facebookஇலிருந்து, கவிதைகள், படித்ததில் பிடித்தது...\nArtical (6) Facebookஇலிருந்து (32) Fun (9) Song (1) Story (11) Tips (11) WhatsApp இல் வந்தது (4) Wish (1) அப்பா (1) அறிவுரை (19) இணையத்தில் படித்தவை (1) உண்மைச் சம்பவம் (7) உறவுகள் (2) கதைகள் (15) கல்வி (3) கவிதைகள் (8) குழந்தைகள் (2) தத்துவம் (10) தந்தை (8) தாய் (5) தெரிந்திருக்க வேண்டியவை (8) நெஞ்டைத் தொட்டவை (9) படித்ததில் பிடித்தது... (47) படிப்பினைகள் (17) பலஸ்தீனம் (2) பார்த்து சிரித்தவை (4) பெண்கள் (5) பொது அறிவு (1) மருத்துவம் (1) மெய்லில் வந்தது (7) வாழ்க்கைக்கு (9)\nஇதுதான் அப்பா, மகன் உறவு\nஎல்லாக் குழந்தைகளுக்கும் தந்தைதான் முதல் கதாநாயகன். பேச்சு வராத மழலைகள்கூட அப்பா செய்வதைப்போல செய்து காட்டி குதூகலம் அடையும். ''அப...\nஒரு குட்டிக்கதை.... ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். \"நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி ...\nஉன் கண்களின் கோவம் புரிகிறது...\nஇந்த புனித மிக்க ரமலானுடைய மாததில் உலகமே உன்னை வேடிக்கை பார்க்கின்றது. .தட்டி கேட்க உன் தாய் உன்னோடு இல்லை.. தந்தை உயிரோடு இல்லை.. இதை யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nunukkangal.blogspot.com/2011/07/facebook.html", "date_download": "2018-05-22T08:13:22Z", "digest": "sha1:KPJZJHDXVZFOKGZBX6T4K5IR2XYWTQNT", "length": 13413, "nlines": 149, "source_domain": "nunukkangal.blogspot.com", "title": "FACEBOOK-இன் புதிய உரையாடல் பலகை ஒரு அலசல் | NUNUKKANGAL", "raw_content": "\nFACEBOOK-இன் புதிய உரையாடல் பலகை ஒரு அலசல்\nசமூக இணையதளங்களின் ஜாம்பவானாக FACEBOOK நிறுவனம் மாறிக்கொண்டு இருக்கிறது அந்த அளவுக்கு அந்த தளத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புகின்றனர் மற்றும் இந்த தளத்தை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த அளவுக்கு FACEBOOK நிறுவனம் அதன் பயனாளர்களை தன் வசப்படுத்தி வைத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.\nFACEBOOK நிறுவனம் தன் தளத்தை நாளுக்கு நாள் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது இந்த தளத்தின் வாயிலாக நாம் நிறைய சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.இந்த நிறுவனம் இப்பொழுது தனது தளத்தில் சைடு பேன் மற்றும் அதன் உரையாடல் ஆகியவற்றின் தோற்றத்தை புதுபித்து உள்ளது. மற்றும் இந்த தளம் வீடியோ உரையாடலையும் தற்போது கொண்டு வந்துள்ளது இந்த சில காரணங்களாலும் இன்னும் பல காரணங்களாலும் இந்த தளம் முதன்மை பெற்று இருக்கிறது என்று கூறலாம்.\nசரி விசயத்துக்கு வருவோம் முகப்புத்தகத்தில் நாம் அனைவரும் உரையாடல்களை செய்வோம் அதை பற்றியும் அதில் உள்ள சில வசிதகளை பற்றியும் தான் பார்க்க போகிறோம்.\nநிறைய பேருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கக்கூடும் . இந்�� பதிவு இதனை பற்றி தெரியாதவர்களுக்கு தான்.\nநாம் அனைவரும் நமது நண்பர்களுடன் உரையாடுவோம் இன்னும் சொல்ல போனால் நாம் இணையம் பயன்படுத்துவதே அதற்காகத்தானே.FACEBOOK நிறுவனம் அந்த வசதியை மிக அழகாக நமக்கு செய்து தந்துள்ளது அதில் நிறைய வசதிகளும் இருக்கிறது நாம் அதை பற்றி பார்ப்போம்.\nநண்பர்களுடன் உரையாடும்போது அந்த உரையாடல் பலகையின் மேலே அமைப்பு பொத்தானை அழுத்துங்கள் அதில் சில வசதிகள் உள்ளன\nஇதில் முக்கியமாக இரண்டு வசதிகள் உள்ளன அவற்றை பற்றி பார்ப்போம். முதல் வசதி என்னவென்றால் SEE THE FULL CONVERSATION இந்த வசதி மூலம் நாம் அந்த நண்பருடன் எப்பொழுது எல்லாம் உரையாடல் செய்திர்களோ அதை முழுமையாகப் பார்வையிடலாம்.\nநாம் ஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் உரையாட முகபுத்தகத்தில் நாம் முதலில் ஒரு குழுவை உருவாக்கி அதன் பின் தான் உரையாட முடியும் என்று இருந்தது ஆனால் இப்பொழுது நாம் குழுவை உருவக்காமலே பல நண்பர்களுடன் உரையாடலாம் அதற்க்கு இந்த உரையாடல் பலகையில் வசதிகள் உள்ளது.\nஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் உரையாட நாம் அந்த பலகையில் வலது பக்கத்தில் உள்ள ஐகானை சொடுக்குங்கள் அதில் ADD FRIENDS TO CHAT என்ற வசதி இருக்கிறது அதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களை அதில் பட்டியல் இட்டு சேர்த்துக் கொள்ளலாம்.இதன் மூலம் நீங்கள் உரையாடுவது அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது.\nஇதை எப்படி செய்வது :\nADD FRIENDS TO CHAT என்ற பொத்தானை சொடுக்கவும் பின்னர் அதில் சிறிய சொற்பெட்டி வரும் அதில் உங்கள் நண்பர்களின் பெயர்களை உள்ளிடு செய்யுங்கள் பின்னர் DONE என்ற பொத்தானை சொடுக்குங்கள் உங்களுக்கான புதிய உரையாடல் விண்டோ திறந்துவிடும் அதில் நீங்கள் உரையாடலாம்.நீங்கள் யாரையாவது மறந்து விட்டால் அந்த புது விண்டோவின் மேலே உள்ள ADD FRIENDS ஐகானை சொடுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.\nபுது விண்டோ இப்படி இருக்கும் :\nஅவ்வளவு தான் நீங்கள் இதில் வழக்கம் போல உரையாடலாம் .\nஇந்த பதிவு உபயோகமானதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்\nநீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....\nபேஸ்புக்கில் இருந்து வீடியோ கோப்புகளை பதிவிறக்க ஒரு நீட்சி \nஎல்லா வகையான கோப்பினையும் ஆன்லைன் மூலம் வடிவத்தை மாற்ற \nஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களையும் நிறுவ \nகூகிள் க்ரோம் மூலம் மற்றொரு கணினியை அணுக\nமெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ \nகூகுளில் சுலபமாக தேடுவதற்கு சில நுணுக்கங்கள்\nVLC -இன் உபயோகமான ஐந்து ( 5 ) அம்சங்கள்\nமெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ \nFACEBOOK-இன் புதிய உரையாடல் பலகை ஒரு அலசல்\nமடிக்கணினியின் மின்கல காப்பை( BATTERY BACKUP) எவ்...\nதரவுகளை( DATA TRASFER) வேகமாக பரிமாற்ற ஒரு மென்பொ...\nவிளம்பரங்களை கிளிக் செய்து எங்களுக்கு வாக்களியுங்கள் உங்களுக்கு பிடித்த பதிப்பிற்கு மறக்காமல் வாக்களியுங்கள் \nபேஸ்புக்கில் இருந்து வீடியோ கோப்புகளை பதிவிறக்க ஒரு நீட்சி \nமெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ \nஉங்களுக்கு தில் இருக்கா இதை ட்ரை பண்ணுங்க \nகணினியில் கட்டாயம் இருக்க வேண்டியவை \nகூகிள் க்ரோம் மூலம் மற்றொரு கணினியை அணுக\nவிண்டோவ்ஸ் ் 7 இல் மறைந்துள்ள பிரச்சனைகள் பதிப்பான் ( PROBLEM RECORDER )\nவிண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக ஆக மாற்ற\nஒரே சொடுக்கில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களையும் நிறுவ \nயூடியுப்பில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து தரவிறக்க \nவிரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம் \nகூகுளில் சுலபமாக தேடுவதற்கு சில நுணுக்கங்கள்\nVLC -இன் உபயோகமான ஐந்து ( 5 ) அம்சங்கள்\nமெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ \nFACEBOOK-இன் புதிய உரையாடல் பலகை ஒரு அலசல்\nமடிக்கணினியின் மின்கல காப்பை( BATTERY BACKUP) எவ்...\nதரவுகளை( DATA TRASFER) வேகமாக பரிமாற்ற ஒரு மென்பொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omakkulam.blogspot.com/2015_10_08_archive.html", "date_download": "2018-05-22T07:46:01Z", "digest": "sha1:PN6NX3SI3DFEI4CHXNHWTC6PAOYD3NJ3", "length": 21028, "nlines": 154, "source_domain": "omakkulam.blogspot.com", "title": "அரும்பு.ப.குமார் arumbu.pa.kumar: 08 October 2015", "raw_content": "உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்\nடாக்டர் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள். 22 Vows of Dr. Ambedkar\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், அக்டோபர் 14, 1956 அன்று தீக் ஷாபூமி, நாக்பூரில் ஆறு லட்சம் பேர்களுடன் பௌத்த சமயத்தில் இணைந்த‌ போது ஏற்றுக்கொண்ட 22 உறுதிமொழிகள். உலகில் மிகப்பெரிய சமயமாற்றமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. இந்து மத பந்த‌த்தை முழுமையாக துறப்பதற்கு இவ்வுறுதிமொழிகள் பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வுறுதிமொழிகள் இந்து மத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளின் வேர்களில் தாக்குலை நடத்தியது. இவ்வுறுதிமொழிகள் பவுத்தத்தை குழப்பம், முரண்பாடுகளிலிருந்து பாதுகாக்கும் அரணாக அமைந்தது. இவ்வுறுதிமொழிகளால் சாதி இந்துக்கள் ஏற்படுத்திய மூடநம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகளிலிருந்து மக்களை விடுவிக்க முடியும்.\n1. நான் பிரம்மா, விஷ்ணு, சிவன்(மகேஸ்வரன்) ஆகியவற்றை கடவுளாக நம்பமாட்டேன், வணங்கமாட்டேன்.\n2. நான் ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென்று நம்பமாட்டேன், வணங்கமாட்டேன்.\n3. நான் கௌரி, கணபதி, மற்றும் இந்துக் கடவுளர்கள் மற்றும் பெண் கடவுளர்ளை நம்பமாட்டேன், வணங்கமாட்டேன்.\n4. நான் கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்பமாட்டேன்.\n5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்பதை நான் நம்பமாட்டேன். இதை சுத்த முட்டாள்தனமான‌, தவறான பிரச்சாரமாகவே கருதுகிறேன்.\n6.நான் இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளான‌ சிராத்தா,பிண்டம் போன்றவற்றை கொடுக்கமாட்டேன்.\n7. நான் புத்தரின் போதனைகளையும், நெறிகளையும் மீறி செயல்பட‌ மாட்டேன்.\n8. எனது எந்தவொரு விழாக்களையும் நிகழ்த்த பார்ப்பனர்களை அனுமதிக்க மாட்டேன்.\n9. நான் மனிதனின் சமத்துவத்தை நம்புவேன்.\n10. நான் சம‌த்துவத்தை நிலை நிறுத்த முயற்சி செய்வேன்.\n11. நான் புத்தரின் எண்மார்க்க வழிகளை பின்பற்றுவேன்.\n12. நான் புத்தரின் பத்து தம்ம போதனைகளை (பாரமிதா) பின்பற்றுவேன்.\n13. நான் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாப்பேன்.\n14. நான் களவு செய்ய மாட்டேன்.\n15. நான் பொய் பேச மாட்டேன்.\n16. நான் உடல் இன்பத்துக்காகத் தவறுகள் செய்ய மாட்டேன்.\n17. நான் மது , போதைமருந்துகள் அருந்த மாட்டேன்.\n18. நான் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் புத்தரின் எண்மார்க்க வழிகளையும், அன்பு, கருணை,இரக்கம் ஆகியவற்றை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்.\n19. நான் மனித நேயத்துக்கு முரணான, சம‌த்துவம் இல்லாத கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பவுத்தத்தில் இணைத்துக்கொள்கிறேன்.\n20. புத்தரின் அறநெறி மட்டுமே உண்மையானது என்று உறுதியாக நான் நம்புகிறேன்.\n21. நான் இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.\n22. நான் புத்தரின் அறநெறிப் போதனைகளின்படி இன்று முதல் செயல்படுவேன்.\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடாக்டர் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள். 22 Vows o...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு &qu...\nதென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது . பெரம்பூரில் பவுத்த சங்கம் ...\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nஇந்தியாவின் முதன்மை பவுத்த அடையாளங்கள்\n1906 ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இக்கொடியினை இந்திய தேசியக் கொடியாக வடிவமைத்தனர். இதில் அன்னிபெசன்ட் அம்மையாரும், திலகரும்...\nசெங்கை மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். அம் மாவட்டத்த...\nபுத்த மார்க்க வினா-விடை - க.அயோத்திதாசர் -- பதிவிறக்கம் செய்ய\nவறுமை என்னவென்று தெரியாத நமச்சிவாயம் - வாசுதேவி தம்பதியருக்கு சென்னை ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்ப...\nதமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்���ெ...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு &qu...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nதென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது . பெரம்பூரில் பவுத்த சங்கம் ...\nதமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெ...\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\n`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்\nடாக்டர் அம்பேத்கர் எழுதிய \"BUDDHA AND HIS DHAMMA\" ஆங்கில நூலின் தமிழாக்கம் \" தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு &qu...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நில...\nவேலூர் கோ . வாசுதேவப்பிள்ளை - மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார் . தந்தை சிவராஜின் வாழ்க்கை...\nபவுத்தத்தில் இணைய விரும்புவர்களுக்கான புதிய அரசாணை\nபுத்தா மக்கள் நலச்சங்கம், சிதம்பரம்.\nடாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்ட, சிதம்பரத்தில் புத்தா மக்கள் நலச்சங்கம் 24 மே ...\n`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்\nடாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய \" BUDDHA AND HIS DHAMMA\" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என...\nதமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaagai.blogspot.com/2012/07/", "date_download": "2018-05-22T07:59:17Z", "digest": "sha1:7LDAAZQVRN5RNVDAZ7GHZSTY5HB5SENS", "length": 8261, "nlines": 128, "source_domain": "vaagai.blogspot.com", "title": "புபேஷ் கவிதைகள்!!!: July 2012", "raw_content": "\nஉன்னை கேட்க முடியவில்லை .......\nகடந்து சென்ற பேருந்திற்காய் காத்திருக்கும்\nகாத்திருக்கின்றது உன்னைப்பற்றியதான என் காதல்\nநனைய வைத்து கைதட்டிச் செல்லும்\nபலத்த காற்றாய் நீ கடக்கும் வினாடிகள்\nஉன் ஆசையில் நனைய வைத்து கைதட்டிச் செல்கின்றன\nநீ வெள்ளை மையால் எழுதியவை.....\nநான் ஒளிவது மாதிரி ஒளிந்துக் கொள்கிறேன்\nநீ தேடுவது மாதிரி நடி என்று விளையாடிக்கொள்கின்றன\nநான் சாவது மாதிரி செத்துக்கொள்கிறேன்\nநீ வாழ்வது மாதிரி வாழ்ந்து விட்டு வா என்று\nஎன் கடைசி நொடிக் காட்சியும்\nதெரியத்தொடங்கியவுடன் மறையத்தொடங்கிவிடுகின்றது எல்லாவற்றிலும் ஏதாவதொன்று\nபுணர்ந்து முடித்த அடுத்த வினாடி தேவதையின் எதிர்ச்சொல்லாய் தெரிகிறேன் உனக்கு ... வழக்கம் போலவே உபசரித்துக் களிக்கிறேன் நான் உண்டு முடித்துக்...\n* வெறுமனே சார்த்தப்பட்டி௫ந்த அறைக்குள் புகுந்து அடித்துத்துவைக்கின்றன உன்னைப்பற்றியதான ஏக்கங்கள்; *வலித்தல் குறித்த எந்தபிரக்ஞையுமற்று ந...\nமீள முடியாக் கவிதைகளில் எழுத்துக்கும் எண்ணத்திற்கும் ஊஞ்சல் கட்டி வியாபித்திருக்கும் நினைவுகளினூடே ரசனையாய் நகர்வலம் வருகி...\nஎன் வரம் நீ உன் சாபம் நான்......\nவிடுமுறை அல்லாத நாட்களிலும் வந்து சென்றாயாமே..... ¨பிரித்தல்¨ தான் கடினம் என்று என் கணக்குத்தந்தையிடம் சொல்லிச் சென்றாயாமே... அன்றெல்லாம்...\nவிபூதி பூசி மரக்கச் செய்து விட்டு சாமிக்கு அலகு குத்திக்கொள்வதை போல உன் மௌனம் குழைத்துப்பூசி மரக்கச்செய்து உன்னைப்பற்றியதான கனவுகளை கு...\nபொட்டலக்காகிதத்தில் என் கையெழுத்தி௫ந்ததை அவசரமாய் எடுத்துவந்து ஆவலுடன் காட்டினாய்.. அன்றிலி௫ந்துதான் என் தலையெழுத்து மாறத்துவங்கியது... மற...\nதயவு செய்து நகங்களை நறுக்கிவிட்டு வா... உன்னையே சுற்றும் என்னிதயம் கீறல்பட்டு கதறுகிறது.. நடைபாதையில் வீடுகட்டும் அறிவில்லா- ¨எறும்புகள்¨...\nதாளமாய் படைக்கப்பட்டிருக்கிறா ய் நீ.. சுருதியின் கடைசி எதிரொலியாய் நீள்கின்றன..... உறக்கமில்லா இரவுகளில் அருகாமைக் கனவுக...\nஉ௫வங்களாய், உண்மைகளாய் வாசமில்லாத பூக்களாய்., கவிதைகளாய்., ஆங்காங்கே நிழல்கள்.., அவரவர்க்கான ஒ௫நிழலில் ல���வகமாய் திணிக்கப்பட்டுள்ளோம் அவரவர...\nஉனக்கும் எனக்குமான தூரங்களை பயணச் சீட்டாக்கி சிறிதுச்சிறிதாய் பிய்த்துப்போடுகிறாய்... இடைவெளி குறைந்து அருகாமை வெப்பத்தில் இரட்டைக்கு...\nCopyright (c) 2010 புபேஷ் கவிதைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/5971-2017-03-20-03-22-54", "date_download": "2018-05-22T08:15:16Z", "digest": "sha1:EW2Q6JFR5C2M5HFSFCSDM5CQJG6VR74M", "length": 6790, "nlines": 136, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வன்முறையற்ற நெருக்குதல் மூலம் இலக்கை அடைய வேண்டும்; கேப்பாபுலவு மக்களிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!", "raw_content": "\nவன்முறையற்ற நெருக்குதல் மூலம் இலக்கை அடைய வேண்டும்; கேப்பாபுலவு மக்களிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nPrevious Article உள்ளக விசாரணையில் சர்வதேச பங்காளர்கள் அவசியமில்லை: ரணில் விக்ரமசிங்க\nNext Article “ஆமாம் சாமி” போடும் அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன\n“வன்முறையற்ற நெருக்குதல் மூலம் இலக்கை அடைய வேண்டும்“ என்று முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராடி வரும் மக்களுடான சந்திப்பின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n“தாயை பறித்துக் கொண்டு இன்னொரு பெண்ணை தருகிறேன், அதை தாயாக வைத்துக்கொள்ளுங்கள் என்று எப்படி கூற முடியாதோ, அப்படித்தான் உங்கள் பூர்வீகக் காணிகளை பறித்துவிட்டு வேறு காணிகளை வழங்க முடியாது. உங்களின் போராட்டம் நியாயமானது. அதனை நிறுத்தச் சொல்ல மாட்டேன்” என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு, அரசாங்கத்திற்கு இராணுவத்தை வெளியேற்றும் எண்ணம் இல்லை என்று தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன், போராட்டத்தின் மூலமே காணிகளை பெற முடியும். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அனைத்து தரப்பினருடனும் இது குறித்து பேசுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Article உள்ளக விசாரணையில் சர்வதேச பங்காளர்கள் அவசியமில்லை: ரணில் விக்ரமசிங்க\nNext Article “ஆமாம் சாமி” போடும் அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan.tv/video/tamil-funny-mix-non-stop-comedy-full-hd/", "date_download": "2018-05-22T08:00:31Z", "digest": "sha1:GGVZQX3ILBTGP7GHH7IWDE3TDC2HB5YQ", "length": 4798, "nlines": 101, "source_domain": "www.kathiravan.tv", "title": "Tamil Funny Mix Non Stop Comedy | Full HD – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nநெம்பர் குடுத்தா அப்பிடியே ஜாலியா பேசலம்ல …….., நைன் போர் த்ரி போர்\nதமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு – அக்கினிப் பறவைகள்\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஜந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nஇந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை – வித்யா பாலன் விளக்கம்\nசரிந்து மீண்ட இந்தியா…சமாளித்து நின்ற தென்னாப்பிரிக்கா\nபெற்றோரைக் கொல்வதற்காக ஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nநடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது – தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/spice-boss-power-m-5374-silver-price-p8lAiq.html", "date_download": "2018-05-22T08:15:48Z", "digest": "sha1:3BGAWKQCWIMHJQBL74LRTBMM6RICNUW5", "length": 21302, "nlines": 482, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர்\nஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர்\nஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர் சமீபத்திய விலை May 11, 2018அன்று பெற்று வந்தது\nஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர்ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 20 மதிப்பீடுகள்\nஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர் - விலை வரலாறு\nஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர் விவரக்குறிப்புகள்\nநெட்ஒர்க் டிபே GSM 900/1800 MHz\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nடிஸ்பிலே டிபே 2.4 Inches\nரேசர் கேமரா 1.3 MP\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 8 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM : 900/1800 MHz\nஅலெர்ட் டிப்ஸ் MIDI, MP3, WAV\nஆடியோ ஜாக் 3.5 mm\nமாஸ் சட்டத் பய தடவை 800 hrs (2G)\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nஸ்பீஸ் பாஸ் பவர் ம் 5374 சில்வர்\n4.2/5 (20 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hashmaths.blogspot.com/2013/10/blog-post_12.html", "date_download": "2018-05-22T07:56:56Z", "digest": "sha1:EHF4GHTZ5BXQ7GJS53FSIJZD5COYBG4Q", "length": 13231, "nlines": 137, "source_domain": "hashmaths.blogspot.com", "title": "தப்பில்ல தம்பி தப்பில்ல - Hashmath's Blog | ஹஷ்மத்தின் வலைப் பதிவு", "raw_content": "\nHashmath's Blog | ஹஷ்மத்தின் வலைப் பதிவு\nHome » கவ��தைகள் » படித்ததில் பிடித்தது... » தப்பில்ல தம்பி தப்பில்ல\nஇது புத்தளத்து சகோதரர் ஒருவரால் எழுதப்பட்ட கவிதை. பரவலான வரவேற்பைப் பெற்ற ஒன்று. அண்மையில் திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலையில், பூஸரி ஆசிரியரால், வாசிக்கப்பட்டு, பலத்த வரவேற்பையும் பெற்றது.\nகவிதையின் நோக்கம், தற்போதைய இளைஞர்களின் நிலை போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு, அதனை இங்கே பிரசுரம் செய்கிறோம்.\nநபி வழியில முடி வளக்குறது தப்பில்ல தம்பி,\nசில்லென்று ஜெல் போட்டு முள்ளம்பன்றி முள் போல முடி வெக்கிறது தப்பு தம்பி பெரும் தப்பு தம்பி.\nசில்லென்று ஜெல் போட்டு முள்ளம்பன்றி முள் போல முடி வெக்கிறது தப்பு தம்பி பெரும் தப்பு தம்பி.\nகுருவிக் கூடு, அமேசன் காடு, செம்மறி ஆடு\nகுருவிக் கூடு, அமேசன் காடு, செம்மறி ஆடு\nஉண்ட மண்டையில மண்டியிட்டு இருக்கிறது தப்பு தம்பி இதெல்லாம் தப்பு தம்பி\nஉம்மாகிட்ட சொன்னா சும்மா இருப்பா தம்பி\nஆனால், அல்லாஹ்கிட்ட போனால் வம்பாப் போயிடும் தம்பி\nஉன்னை தப்பென்று தப்பிடுவான் தம்பி\nஉம்மாகிட்ட சொன்னா சும்மா இருப்பா தம்பி\nஆனால், அல்லாஹ்கிட்ட போனால் வம்பாப் போயிடும் தம்பி\nஉன்னை தப்பென்று தப்பிடுவான் தம்பி\nவார பெருநாளைக்காவது இடுப்புட அளவு பார்த்து கழுஸான் வாங்கு தம்பி\nதப்பு தம்பி பெரிய தப்பு தம்பி\nதொப்புல் தெரிய தொழுவது தப்பு தம்பி\nபின் பக்கத்தால ஓண்ட ஜட்டீட Brand காணத் தொழுவதும்கூட மகா தப்பு தம்பி\nதப்பில்ல தம்பி தொப்பி போட்டு தொழுறது தப்பில்ல\nமுஸ்லிம்ட முகத்துக்கு அதுதான் பஸுந்து தம்பி\nதப்பில்ல தம்பி தொப்பி போட்டு தொழுறது தப்பில்ல\nமுஸ்லிம்ட முகத்துக்கு அதுதான் பஸுந்து தம்பி\nவீட்டுல மேட்டுல காட்டுல ரோட்டுல உள்ள ஊத்தையையெல்லாம் சேர்த்துட்டு போறாயே தம்பி\nதப்பு தம்பி மகா தப்பு தம்பி\nரெண்டு கரண்டைக் காலுக்குக் கீழ கழுஸான் போடுறது தப்பு தம்பி\nவீட்டுல மேட்டுல காட்டுல ரோட்டுல உள்ள ஊத்தையையெல்லாம் சேர்த்துட்டு போறாயே தம்பி\nதப்பு தம்பி மகா தப்பு தம்பி\nஇரண்டு கரண்டைக் காலுக்குக் கீழ கழுஸான் போடுறது தப்பு தம்பி\nஅவ்ரத்தை மூடுறது பெண்களுக்கு மட்டுமில்ல\nஆசையா வாங்கினதெண்டு அரைகுறையா உடுக்காம ஔரத்தை மூடி நீ அழகா உடு தம்பி தப்பில்ல\nமிச்சம் சல்லி கொடுத்து அங்க இங்க ஓட்ட போட்ட பிச்சக்கார \"டீ\" ஷர்ட், டெனிம் ஏன் தம்பி வாங்குகிறாய்\nமிச்சம் சல்லி கொடுத்து அங்க இங்க ஓட்டை போட்ட பிச்சக்கார டீஷர்ட், டெனிம் ஏன் தம்பி வாங்குகிறாய்\nஉன்னைப் பாக்குற எங்களுக்கே பைத்தியம் போல தெரியிது தம்பி\nபடச்ச ரப்புக்கு எப்படி இருக்கும் தம்பி\nஉன்னைப் பாக்குற எங்களுக்கே பைத்தியம் போல தெரியிது தம்பி\nபடைச்ச ரப்புவுக்கு எப்படி இருக்கும் தம்பி\nசெல்போன (Cell 4n) 'செல்லப் போனாய்' அனைச்சுக்கிறாய் தம்பி\nஆனால், அல்குர்-ஆனை அடியோட மறந்துடுறாய் தம்பி\nதப்பு தம்பி கொடிய தப்பு தம்பி\nசெல்போன 'செல்லப் போனாய்' அனைச்சுக்கிறாய் தம்பி\nஆனால், அல்குர்-ஆனை அடியோட மறந்துடுறாய் தம்பி\nதப்பு தம்பி கொடிய தப்பு தம்பி\nரோட்டுல போற குட்டிகளுக்கு ஸைட்டடிக்கிற தம்பி\nஓண்ட கல்புக்கு முதல்ல வைட் அடி தம்பி\nஅல்லாஹ் கப்றுக்கு லைட் அடிப்பான் தம்பி\nரோட்டுல போற குட்டிகளுக்கு ஸைட்டடிக்கிற தம்பி\nஓண்ட கல்புக்கு முதல்ல வைட் அடி தம்பி\nஅல்லாஹ் கப்றுக்கு லைட் அடிப்பான் தம்பி\nதப்பு செஞ்சி திருந்துறது தப்பில்ல\nதப்பு செஞ்சிட்டு \"இதென்ன தப்பா\" என்று தப்பிக்கிறதுதான் தம்பி தப்பு\nதப்பு செஞ்சி திருந்துறது தப்பில்ல\nதப்பு செஞ்சிட்டு \"இதென்ன தப்பா\" என்று தப்பிக்கிறதுதான் தம்பி தப்பு\nமறுமைய மறந்து எருமை போல போகாம\nஏண்ட வழி தனி வழி எண்டு போகாம\nநம்ம நபி வழிக்கு வா தம்பி அவசரமா வா\nவா தம்பி ஓடி வா\nசுவர்க்கத்துல ஓடிப் பிடிச்சு விளையாடலாம் தம்பி\nவா தம்பி ஓடி வா\nசுவர்க்கத்துல ஓடிப் பிடிச்சு விளையாடலாம் தம்பி\nகல் எலிய நாசிபின் வலைப் பதிவிலிருந்து பெறப்பட்டது…\nLabels: கவிதைகள், படித்ததில் பிடித்தது...\nArtical (6) Facebookஇலிருந்து (32) Fun (9) Song (1) Story (11) Tips (11) WhatsApp இல் வந்தது (4) Wish (1) அப்பா (1) அறிவுரை (19) இணையத்தில் படித்தவை (1) உண்மைச் சம்பவம் (7) உறவுகள் (2) கதைகள் (15) கல்வி (3) கவிதைகள் (8) குழந்தைகள் (2) தத்துவம் (10) தந்தை (8) தாய் (5) தெரிந்திருக்க வேண்டியவை (8) நெஞ்டைத் தொட்டவை (9) படித்ததில் பிடித்தது... (47) படிப்பினைகள் (17) பலஸ்தீனம் (2) பார்த்து சிரித்தவை (4) பெண்கள் (5) பொது அறிவு (1) மருத்துவம் (1) மெய்லில் வந்தது (7) வாழ்க்கைக்கு (9)\nஇதுதான் அப்பா, மகன் உறவு\nஎல்லாக் குழந்தைகளுக்கும் தந்தைதான் முதல் கதாநாயகன். பேச்சு வராத மழலைகள்கூட அப்பா செய்வதைப்போல செய்து காட்டி குதூகலம் அடையும். ''அப...\nஒரு குட்டிக்கதை.... ஒரு குடிகாரன் ஞான��� ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். \"நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி ...\nஉன் கண்களின் கோவம் புரிகிறது...\nஇந்த புனித மிக்க ரமலானுடைய மாததில் உலகமே உன்னை வேடிக்கை பார்க்கின்றது. .தட்டி கேட்க உன் தாய் உன்னோடு இல்லை.. தந்தை உயிரோடு இல்லை.. இதை யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ismayilsingam.blogspot.com/2011/12/blog-post_2.html?hl=en", "date_download": "2018-05-22T08:15:57Z", "digest": "sha1:XRD3DJQ32263OORIRSZAEQ5OELYKVMSO", "length": 13684, "nlines": 75, "source_domain": "ismayilsingam.blogspot.com", "title": "நண்பா: இன்டர்நெட்டில் வேவு பார்த்தல்", "raw_content": "\nநாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன. சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன் படுத்துகின்றன.\nநம் கம்ப்யூட்டரில் நமக்குத் தெரியாமல் நம் செயல்பாடுகள் கண்காணிப்பதற்கு புரோகிராம்களா எனக் கவலைப்படுகிறீர்களா இவை அவ்வளவு ஒன்றும் நீங்கள் எண்ணும் அளவிற்கு மோசமானவை அல்ல. இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் குறித்து பல மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உலவி வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து இங்கு காணலாம்.\n1. ஒரு சில நிறுவனங்களே இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் கம்ப்யூட்டர்களில் அவர்கள் தேடலைப் பற்றி அறிய குக்கீஸ் களை அனுப்புகின்றன. இது உண்மைக்கு மாறான தகவல். 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலையில் ஈடுபடுகின்றன. Adfonic, Clicksor, or VigLink என்ற பெயர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா இல்லை. ஆனால் அவை உங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். இவை எல்லாம் இணையச் செயல் பாட்டினைக் கண்காணிக்கும் வகையில் (Web tracking) செயல்படுபவை.\n2. இந்த கண்காணிக்கும் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய அனைத்து தகவல் களையும் அறிந்து வைத்துள்ளன. இது பொய். இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவது இல்லை. உங்கள் பிரவுசர்கள் இயங்கு வதைத��தான் கண்காணிக்கின்றன. அந்த பிரவுசரை மற்றவர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பயன் படுத்துகையில் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பில்லையே. மேலும், நீங்கள் மற்றொரு பிரவுசரைப் பயன்படுத்து கையில் உங்கள் தேடல்கள் என்ன வென்று அறியவும் சந்தர்ப்பம் இல்லை. பொதுவாக இவை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பத் தேடல்களை அறிவதில்லை. ஒவ்வொரு கம்ப்யூட்ட ருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பதிவு செய்து, அந்த எண்ணின் அடிப்படையில் தான் தகவல்களைச் சேகரிக்கின்றன.\n3. இணையக் கண்காணிப்பு புரோகிராம் கள் உங்கள் தனிநபர் விருப்பங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்கு நீங்கள் யார் என்பது தெரியாது. இதில் பாதி உண்மை; பாதி உண்மை அற்றது. நீங்கள் இணையத்தில் கிளிக் செய்திடும் தளங்களுக்கான லிங்க்ஸ் பற்றி தகவல்கள் சேர்க்கப் படுகையில், உங்களின் தனி நபர் விருப்பங்கள் பட்டியலிடப்பட்டு தொகுக்கப்படுகின்றன. உங்களை அடையாளம் காட்டும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவையும் அவற்றின் வசம் கிடைக்கின்றன. எனவே ஓரளவிற்கு உங்கள் விருப்பங்களும் இந்த குக்கீஸ் மூலம், அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்குச் செல்கின்றன. ஆனால் இந்த நிறுவனங்கள் தனிநபர் விருப்பங்களைப் பயன்படுத்துவதில்லை. எத்தகைய தகவல்கள் மற்றும் விளம்பரங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதை மட்டும் கணித்து அவற்றை வேண்டுவோருக்கு அளிக்கின்றன.\n4. இவற்றைத் தடை செய்திட சட்டத்தில் இடம் உள்ளது. இது உண்மை அல்ல. இணையத்தில் இத்தகைய செயல்பாடு களைத் தடை செய்திடும் சட்டம் இல்லை. அப்படியே வேறு சட்டப் பிரிவுகளுக்குள் இந்த செயல்பாட்டினைக் கொண்டு வந்தாலும், இதனை நிரூபிப்பது கடினம்.\n5. மொபைல் போனில் இருப்பது போல, எனக்கு விளம்பரங்கள் வேண்டாம் எனத் தடை செய்திட முடியுமா அந்த வசதி இல்லை. இணையக் கண்காணிப்பில் இருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளும் வசதி இல்லை. ஆனால், இத்தகைய குக்கீஸ்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றை உங்கள் அனுமதி யுடன் நீக்கும் புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து அவ்வப் போது இயக்கினால், நாம் இதிலிருந்து மீளலாம்.\n6. இந்த கண்காணிக்கும் புரோகிராம்களைத் தடை செய்தால், இணையத்தில் விளம்பரங்கள் மறையும். வருமானம் குறைவதால், ஒவ்வொர�� இணைய தளத்தினையும் பணம் செலுத்தித்தான் பார்க்க வேண்டும். இதுவும் தவறான ஒரு கருத்தாகும். இது விளம்பரங்களை அனுப்பிப் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் இட்டுக் கட்டிய கதை. விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கும் இன்டர்நெட் தொடர்ந்து இயங்குவதற்கும் அப்படிப்பட்ட ஓர் அடிப்படையான அமைப்பு இல்லை.\ntamil font சிக்கலின்றி வலைத்தளம் வாசிக்க - நீங்களே எழுத்துருவை மாற்றிக் கொள்ளலாம்.\nJUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச ...\nதம்பதியர் எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க ...\nஅழகு குறிப்பு – கூந்தலை பராமரிப்பது எப்படி\nநிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்\nஆட்டோ சங்கர் - ஒரு ப்ளாஷ் பேக்\nமவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த\nபெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா’\nபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்\nபடத்தை காப்பி செய்தே ஆக வேண்டும் என்றால்\nசிடி (CD) பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\nகணினியில் இருந்து பீப் ஒலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/centenary_fuction_of_kavi_kamu-sheriff/", "date_download": "2018-05-22T08:11:09Z", "digest": "sha1:WEY4LHLTK5TMIOPWHXIWKFMHLRYRAIDD", "length": 5867, "nlines": 60, "source_domain": "tncc.org.in", "title": "தேசிய கவிஞர் கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதேசிய கவிஞர் கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் தேசிய கவிஞர் கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா\nநாள்: 30.10.2015 வெள்ளிக்கிழமை – மாலை 5.00 மணி\nஇடம் : ஸ்ரீ ஓம் சேர்மா திருமண மண்டபம்\n100 அடி சாலை, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை – 600 078\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-15.09.2015\nஇந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியோடு ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும் என்கிற நேருவின் உறுதிமொழிக்கு மாறாக ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு ���த்திய பா.ஜ.க. அரசு பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகும்....\nபுதிய மகிளா காங்கிரஸ் தலைவியாக திருமதி.எம்.ஜான்சி ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇரவு முழுவதும் மயானத்திலேயே ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உறங்கி, புதைக்கப்பட்ட சடலங்களை பாதுகாக்க வேண்டிய அவலம் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றிருக்கிறது. – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் இன்று (14.9.2015) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-\nமதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் என பல்வேறு மாவட்டங்களில் 2000 ஏக்கர் நிலத்தில் கிரானைட் குவாரி அமைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை கொள்ளையடித்த பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மதுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.educationalservice.net/2010/september/20100940_teachers-day.php", "date_download": "2018-05-22T08:13:49Z", "digest": "sha1:SCOEYJ6I7WS2ZNKKDWN4H2GF3L32BO6G", "length": 17627, "nlines": 53, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nஒவ்வொரு மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவுகூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிரியர் தினம். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய குடியரசு தலைவர் பொறுப்பேற்ற தருணம், அவரை அணுகிய அவரது மாணவர் சிலர், அவரின் பிறந்த தினத்தை, கொண்டாடிட அனுமதி கேட்டனர். அவர்களுக்கு, தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாய் கொண்டாடினால் அகமகிழ்வு கொள்வேன் என கேட்டு கொண்டார். அது முதல் செப்டம்பர் ஐந்து, ஆசிரியர் தினமாய் கொண்டாட படுகிறது.\nதனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர் ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை கொணர்ந்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்கட்கு முன்னுதாரணம். ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு, வாழ்வின் முன்னுதாரணமாய், என்றென்றுமான உந்து சக்தியாக மாறி போகின்றனர். ஆசிரியரிடம் கற்கிற பாடங்கள், மாணவரி��் வாழ்வு முழுதும் வழிநடத்தும் சக்தியாக மாறுகின்றன. ஆசிரியர்களே, எல்லா தடைகளையும் உடைத்து, மாணவர்களின் ஆன்மாவுள் நுழையவும், சுய ஒளியை தரவும் தகுதி பெற்றவர்கள்.\nஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை அடையும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.\nஇது ஒரு கதை. ஒரு கவிதையின் உரை வடிவம். இறைவன் ஆசிரியனை உருவாக்கும் முயற்சியில் முனைந்து இருக்கிறான். அது இடைவிடாத ஆறாவது நாள் வேலை அவருக்கு. அவர் முன்னாள் ஒரு தேவதை தோன்றியது. இந்த வடிவை உருவாக்க நீங்கள் தேவைக்கும் அதிகமாக நேரத்தை எடுத்து கொள்கிறீர்கள் என தேவதை இறையிடம் முறையிட்டது. இறைவனை பொறுத்தவரையில், ஆசிரியன், தொழில் நிறைய பொறுப்புகளை உள்ளடக்கியது. அவர் நிறைய இளம் உள்ளங்களை சென்றடைய வேண்டியவர். அந்த நிலையில் இறைவனின் கைகளில் ஒரு செயல் விளக்கம். வேறு என்ன ஆசிரியர் இந்த கலவையோடு இருக்க வேண்டும் எனும் குறிப்புகள் தான். அதை தேவதையின் கைகளில் கொடுத்த இறைவன், அதை சரிபார்க்க சொன்னார். அவை இப்படி சென்றது.\nஆசிரியன், அனைவர்க்கும் மேம்பட்டவராய் இருக்க வேண்டும், இத்துடன் மாணவரின் நிலைக்கு இறங்கி வர கூடியவராய் இருக்க வேண்டும். அவர் தான் கற்பிப்பதற்கு சம்பந்தம் இல்லாத நூற்று என்பது விஷயங்களை செய்திட கூடியவராய் இருக்க வேண்டும். முக்கியமான விஷயங்களை தினமும் மாணவ சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள கூடியவராய், தினமும், சரியான நேரத்தில் இருப்பவராக . தனக்கு செலவிடும் நேரத்தை விட அடுத்தவருக்கு அதிகம் செலவழிக்க வல்லவராய் என்றென்றும் தவழும் புன்னகையுடன், பிரச்சனையுடன் வலம் வரும் மாணவரையும், பெற்றோரையும் எதிகொள்ள வல்ல��ராய் மற்றவர் தமக்கு துணை நிற்காத தருணத்திலும் தனது பணியை சிறப்புற செய்பவராய், தம் மாணவருக்கு இன்னொறு பெற்றோராய் மூன்று இணை கைகளை கொண்டவராய் இருக்க வேண்டும். ஆறு கரங்கள் அது முடியாத காரியம் என வியப்பு மேலிட தேவதை கேட்டது, என்னை பொறுத்தவரையில் கைகளை அமைப்பதில் பிரச்சனை ஏதுமில்லை. பிரச்சனை மூன்று இணை கண்களை அமைப்பதில் தான் என்றது இறை. ஒரு சாதாரண உருவாக்கத்தில், ஆறு கண்களா\nஒரு இணை கண்கள், ஒரு மாணவனை அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே அணுகிட அடுத்தவர் குத்தும் முத்திரைகளை ஏற்காத பக்குவம் அடுத்த இணை கண்கள், எதையும் காணாமல், அந்த மாணவனை பற்றி அறிந்து கொள்ள வழிவகுப்பதாய். இந்த கண்கள், தலையின் பின்புறம் அமையும். முன்புறம் உள்ள கண்கள், அவர்களை நோக்கி, நான் உன்னை புரிந்து கொண்டேன், உன் மீது மற்ற எவரையும் விட, என்றென்றும் நம்பிக்கை கொண்டுள்ளேன், உன் மேல் பெரும் மதிப்பு கொண்டுள்ளேன் என ஒரு வார்த்தையும் உரைக்காமல் சொல்ல,\nஅதற்கு தேவதை இது என் வரையில் பெரிய செயல் வடிவம் போல் தோன்றுகிறது. நீங்கள் ஏன் நாளை தொடர கூடாது என்றது. அதற்கு இறை, அது முடியாது. இங்கு நான், என்னை போல் ஒருவரை உருவாக்கும் முயற்சியில் உள்ளேன். அவர்கள் நோயுற்ற தருணத்திலும் தம் பணியில் இருப்பார். தம் இதயத்தில், தம் மாணவர்க்கு என தனி இடம் கொடுத்து இருப்பார். எந்த மாணவரையும் சீர்தூக்கி பார்க்க கூடியவராய், மாணவர்களின் சிக்கல்களை புரிந்து கொள்ள கூடியவராய் இருப்பார்.\nதேவதை அந்த உருவை, அந்த சிற்ப்பத்தை, இன்னும் சற்று அருகே சென்று கண்டது. இது மென் இதயம் பெற்ற உரு இல்லையா என ஆச்சர்யத்துடன் கேட்டது அதற்கு இறை ஆம், ஆனால் வலிமையானதும் கூட என பதில் சொன்னது. இந்த ஆசிரியன் எவ்வளவு மன திண்மை கொண்டவன் என உன்னால் அனுமானிக்க முடியாது என்றது. இந்த உரு சிந்திக்க வல்லதா அதற்கு இறை ஆம், ஆனால் வலிமையானதும் கூட என பதில் சொன்னது. இந்த ஆசிரியன் எவ்வளவு மன திண்மை கொண்டவன் என உன்னால் அனுமானிக்க முடியாது என்றது. இந்த உரு சிந்திக்க வல்லதா ஆம், நிஜம், அத்துடன், சரியான காரணத்துடன், சமாதானம் கொள்ளவும் மிக்கது. அந்த நிலையில் தேவதை, உருவின், கன்னத்தை தொட்ட நிலையில் ஒரு நீர் துளியை கண்டது. இறையிடம் திரும்பி இதோ ஒரு நீர்கசிவை விட்டு விட்டீர்கள் என்றது. இது நீர்க்���சிவு அல்ல. இது ஒரு கண்ணீர் துளி என்றது இறை. கண்ணீர் துளி ஆம், நிஜம், அத்துடன், சரியான காரணத்துடன், சமாதானம் கொள்ளவும் மிக்கது. அந்த நிலையில் தேவதை, உருவின், கன்னத்தை தொட்ட நிலையில் ஒரு நீர் துளியை கண்டது. இறையிடம் திரும்பி இதோ ஒரு நீர்கசிவை விட்டு விட்டீர்கள் என்றது. இது நீர்க்ஜசிவு அல்ல. இது ஒரு கண்ணீர் துளி என்றது இறை. கண்ணீர் துளி ஏன்\nஇறை நிறைய சிந்தனையுடன் சொன்னது. இது ஆசிரியருக்கு அடிக்கடி வர கூடியதே. இது ஒரு ஆண்டு முழுவதும் மாணவர்களுடன் இருந்து, அவர்களை வழியனுப்பி விட்டு புது மாணவரை வரவேற்கும் தருணத்தில் அரும்பும். ஒரு சில மாணவர்களை சரிவர அணுக முடியாமல் போன வருத்தத்தில் அரும்பும். அந்த மாணவரின் பெற்றோர் கொள்ளும் இறக்க உணர்வில், அவர்கள் மாணவர்கள் சாதிக்கும் சிறு சிறு விஷயங்களில் பெருமையுடன் கண்ணீர் துளிர்க்கும்,என் மாணவர்கள் புதிய சிகரங்களை, மேன்மையை அடையும் தருணங்களில் துளிர்க்கும் என இறை முடித்தது.\nஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை, நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.\nஎன்றென்றும் மாணவர் உலகில் நறுமணம் வீசிட செய்திடும் ஆசிரியர் உலகுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.. உங்கள் அரிய பனி தொடரட்டும். நல்வாழ்த்துக்கள். உலகில் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள், பிறரால் என்றென்றும் ஞாபகம் கொள்ள படுகிறார்கள்.\nஎன் வாழ்வினை வடிவமைக்கும் ஆசான்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t134474-topic", "date_download": "2018-05-22T07:55:26Z", "digest": "sha1:WBBPAAI4S7SMYO5WW4PU7HQWZXPBLX7Y", "length": 14492, "nlines": 203, "source_domain": "www.eegarai.net", "title": "\"போகிப் பண்டிகை\" (கவிப் பொங்கல்)", "raw_content": "\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும��� அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\n\"போகிப் பண்டிகை\" (கவிப் பொங்கல்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\n\"போகிப் பண்டிகை\" (கவிப் பொங்கல்)\nதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்\nகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்\nதையலை உயர்வு செய்திடல் வேண்டும்\nபைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்\nபுகைமிகு பாரதம் இனியும் வேண்டாம்\nபகைதரும் நட்பு துளியும் வேண்டாம்\nவாகை சூட இலவசம் வேண்டாம்\nவகைமிகு உணவுகள் வயிற்றுக்கு வேண்டாம்\nதீவிரவாதம் தீயில் பொசுங்கிட வேண்டும்\nதீண்டாமைத் தீயை அணைத்திட வேண்டும்\nஅன்பென்னும் அங்குசம் எடுத்திட வேண்டும்\nவன்மிகு யானையை அடக்கிட வேண்டும்\nசுத்தம் சுழன்று சுகம் தர வேண்டும்\nஅசுத்தம் அகன்று விடை பெற வேண்டும்\nநித்தம் நீதி நிலை பெற வேண்டும்\nசத்தம் \"பொங்கலோ பொங்கல்\" ஒலித்திடல் வேண்டும்\nபஞ்சமின்றி பாரதம் படைத்திடல் வேண்டும்\nலஞ்சமிகு பாரதம் தழைத்திடல் வேண்டாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/175-198966", "date_download": "2018-05-22T08:21:34Z", "digest": "sha1:YEODBVRT67GP23TTQEC3GDXNPWKWM7U2", "length": 9291, "nlines": 87, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் வேண்டும்’", "raw_content": "2018 மே 22, செவ்வாய்க்கிழமை\n‘ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் வேண்டும்’\nஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கொள்கைரீதியான தீர்மானத்துக்கு வருதல் மற்றும் ஆசிரிய இடமாற்றங்களுக்காக சுயாதீனமான முறைமையை அமுல்படுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிறுத்தியுள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில், நேற்று பிற்பகல் நடைபெற்ற மாகாண முதலமைச்சர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.\nஅண்மையில் நடைபெற்ற 33ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்குடன் அனைத்து மாகாண முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அரசாங்க அமைச்சர்களின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.\nமாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முறைமை தொடர்பிலும் ஜனாதிபதி வினவினார்.\nநிச்சயிக்கப்பட்டவாறு ஒவ்வோர் ஆண்டும் விண்ணப்பம் கோரி, பரீட்சைகளை நடத்தி புதியவர்களை நிர்வாக சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.\nஅத்துடன் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்கள் உள்ளிட்ட ஏனைய குறைபாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.\nகொழும்பில் நடைபெறும் கூட்டங்களுக்காக உள்ளூராட்சி நிறுவன அலுவலர்களை அழைக்கும் போது, அதற்காக நிச்சயிக்கப்பட்ட திகதிகளை ஒதுக்குவது தொடர்பில் அமைச்சரவையை தெளிவூட்டி தேவையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nமாகாண சபைகளால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் ஏனைய சேவைகளை வினைத்திறனாகவும் உற���பத்தித்திறனாகவும் அமுல்படுத்துவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதுடன், மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்கிடையில் சிறந்த உறவுகளைப் பேணவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்.\nமாகாண சபைகளுக்கான நிதியொதுக்கீடுகள் முழுமையாக வழங்கப்பட்டமை தொடர்பில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன அவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.\nஅமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, பைசர் முஸ்தபா, முதலமைச்சர்கள், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சு செயலாளர்களும், மாகாண செயலாளர்களும் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.\n‘ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் வேண்டும்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/01/20/black-money-political-truths-book-intro/", "date_download": "2018-05-22T08:22:25Z", "digest": "sha1:S7PB3ZBOKBKK7UBQ6X6DHKZJ3CP4BEJG", "length": 28104, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "கருப்பு பணம் : அரசியல் உண்மைகள் - நூல் அறிமுகம் - வினவு", "raw_content": "\nமத்தியப் பிரதேசம் : சார் நான் பாத்ரூம் போகணும் ஜெய்ஹிந்த் \nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nமே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் கருப்பு பணம் : அரசியல் உண்மைகள் – நூல் அறிமுகம்\nகருப்பு பணம் : அரசியல் உண்மைகள் – நூல் அறிமுகம்\nகருப்புப் பணம் என்பது சட்ட விரோதமான முறையில் சம்பாதித்த பணம், அரசியல்வாதிகள் ஊழல்களின் மூலம் கொள்ளையடித்த பணம் என்பதும் பணக்காரர்களின் நிலவரை பெட்டிகளிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்பதுவுமே பாமரர்கள் மட்டுமின்றி படித்தவர்களிடமும் நிலவும் கருத்தாகும்.\nகீழைக்காற்று வெளியீட்டகம் நூலாகக் கொண்டு வந்துள்ள கருப்பு பணம்: அரசியல் உண்மைகள் என்ற தலைப்பிலான கட்டுரைகள் கருப்புப் பணம் புழங்கும் மாய உலகத்திற்குள் வாசகரை அழைத்து சென்று அதன் உருவாகத்தையும் கையாளப்படும் விதங்களையும் அது குடி கொண்டிருக்கும் இடங்களையும் திரை விலக்கிக் காட்டுகிறது.\nகருப்புப் பணம் என்பது என்ன, அது எங்குள்ளது, யார் கட்டுப்பாட்டில் உள்ளது, எப்படி கையாளப்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கின்றன இந்நூலில் உள்ள கட்டுரைகள். மேலும், கணக்கு காட்டாமல் கொள்ளையடித்த பணம் கருப்பை வெள்ளையாக்குவதற்கு சட்ட பூர்வமாகவே இருக்கும் வழிமுறைகள் மூலம் வெள்ளையாக்கி சுழற்சியில் விடப்படுகிறது என்பதையும் விளக்குகிறார் ஆசிரியர்.\nபொருளாதாரம் கடினமானது, மக்களுக்கு புரியாது என்ற பெயரில் கருப்பு பணம் பற்றி தெளிவில்லாத மேம்போக்கான கருத்துக்களை வெளியிட்டு ஊடகங்களும் கூட மக்களை அறியாமையில் நீடிக்க செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில் கருப்புப் பணம் பற்றி எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலான கட்டுரைகளை தொகுத்து தருகிறது இந்நூல்.\nதேர்தல்களில் வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கு மட்டும் இந்திய ‘ஜனநாயகத்தில்’ பங்காற்றி வந்த கருப்பு பணம் 2011-ம் ஆண்டில் முக்கிய நிகழ்ச்சி நிரலுக்குள் வந்த பின்னணியை விளக்குகிறது இந்நூல்.\n2G, ஆதர்ஷ், காமன்வெல்த் என பல்வேறு ஊழல் விவகாரங்கள் அம்பலமானதாலும், விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார நெருக்கடிகளாலும் உருவான மக்கள் கொந்தளிப்பை ஆற்றுப்படுத்த கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவை வளப்படுத்த வேண்டும் என்று காந்தியவாதி அன்னா ஹசாரே முதல் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம் தேவ் வரை கருப்புப் பணம் பற்றி பேசாதோரே இல்லை.\nம��்கள் கொந்தளிப்பை அறுவடை செய்துகொள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவை வளப்படுத்துவோம் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது, பா.ஜ.க.\n2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு வந்து நாட்டு மக்களின் வங்கிக்கணக்குகளில் தல பல லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்று சவடால் அடித்தார், மோடி. ஆனால் இன்று வரை வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய முதலாளிகளின் பட்டியலை வெளியிடக்கூட மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு முன்வரவில்லை.\nஇந்தியப் பொருளாதாரம் ஏறு முகத்தில் இருப்பதாகவும், கூடிய விரைவிலேயே இந்தியா வல்லரசாகிவிடும் என்றும் மேட்டுக்குடி வர்க்கம் சவடால் அடித்து வரும் நிலையில் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பிய இந்திய அரசால் இணைப் பொருளாதாரத்தில் புழங்கும் பல பத்து லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலா கருப்புப் பணத்தில் ஒரு பைசாவைக் கூட மீட்க முடியவில்லை.\nஇப்போது மட்டுமல்ல எப்போதும் இவர்களால் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர முடியாது என்று 2011-ல் வெளியான கட்டுரையில் விளக்கப்பட்டிருப்பதை நிரூபிக்கும் விதமாக, முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் கருப்புப் பண பட்டியலை வெளியிட மறுத்ததற்காக நாடாளுமன்றத்தில் சண்டமாருதம் செய்த பா.ஜ.க, ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் பாடிய அதே பல்லவியை பாடுகிறது. ஊடகங்களின் தாளம் மட்டும் வேறாக உள்ளது.\nஅன்று, ‘ஊழல் பெருச்சாளிகளான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியின் அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டு வங்கிகளில் பணம் இருப்பதால் தான் அவர்கள் பட்டியலை வெளியிடவில்லை’ என்பது போல பிம்பத்தை ஏற்படுத்தின, அன்று துக்ளக் உள்ளிட்ட பத்திரிக்கைகள். அதே பத்திரிகைகள் இன்று கருப்பு பண விவகாரத்தில் காங்கிரசின் விளக்கங்களை தாங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என பொழிப்புரை வழங்குகின்றன. இவர்கள் இப்படி குரங்கினும் கேவலமாக பல்டி அடிப்பது ஏன் என்பதையும் இந்த நூலிலிருந்து புரிந்து கொள்ளலாம்..\nநிலப்பதிவின் போது முத்திரைத்தாள் வரியை குறைக்க கொஞ்சம் வெள்ளையாகவும், மீதி கருப்பாகவும் கைமாற்றப்படும் என்று ‘அந்நியன்’ படப் பாணியிலும், கருப்புப் பணம் அத்தனையும் வெளிநாட்டு வங்கிகளில் கட்டுகட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று ‘க��்தசாமி’ பட பாணியிலும் புரிந்து வைத்திருப்போர் கட்டாயம் படித்து புரிந்து கொள்ள வேண்டிய நூல் இது.\nகருப்புப் பணம் – அரசியல் உண்மைகள்\nவெளியீடு : கீழைக்காற்று வெளியீட்டகம்\nவிலை : ரூ 40\nஎண்: 80-81 (முதல் நுழைவாயில்)\nசென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி,\nநந்தனம், சென்னை – 35\nவேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை\nவிடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை\nமுந்தைய கட்டுரைTCS ஆட்குறைப்பு : HR உரையாடல் பதிவின் உரை வடிவம்\nஅடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று நூல்கள் சில\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nசென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி \n சென்னை பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்\nஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை\nபீட்சா வர்க்கம் நாசமாக்கும் உணவுச் செல்வம் \nசிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை \nபிட்டுப்பட தியேட்டர்களில் தேசிய கீதம் – கொல்கத்தா வழிகாட்டுகிறது \nஅரியானா : மாருதி நிர்வாகத்தின் சட்டபூர்வ கூலிப்படைகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iasipsacademy.blogspot.com/2017/06/current-affairs-may-8-may-9.html", "date_download": "2018-05-22T08:20:12Z", "digest": "sha1:NF3CC5V4XU6QWZLS5F2A6FMDSEKRDI7R", "length": 14408, "nlines": 205, "source_domain": "iasipsacademy.blogspot.com", "title": "SHANMUGAM SSC EXAM COACHING CENTRE: Current Affairs May 8- May 9", "raw_content": "\nNCTAD இன் உலக முதலீட்டு அறிக்கை 2017 படி, இந்தியா தொடர்ந்து அந்நிய நேரடி முதலீட்டிற்கான விருப்பமான நாடாகவே இருந்து வருகிறது .இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நாடுகள் அமெரிக்கா, சீனா, இந்தியா.\nபுதுடில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் தேசிய மனித பால் வங்கி மற்றும் பாலூட்டும் ஆலோசனை மையம், இரண்டையும் சுகாதார செயலாளர் சி.கே. மிஸ்ரா திறந்து வைத்தார்.\nஉலகின் முதல் \\'ஏரோபோட்\\'‘aeroboat’ இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது நிலம், நீர், பனி , மலைச்சரிவு போன்ற இடங்களிலும் பயணிக்கும்.\nஇந்தியா 4 ஜி இணைய வேகத்தில் 74 வது இடத்தில் உள்ளது\nஉத்தர பிரதேசத்தில் முகள்சாராய் ரயில் நிலையத்துக்கு பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பெயர் சூட்டப்பட்டது.\nஇந்திய ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய நாணயக் கொள்கையில் ரெபோ ரேட் விகிதம் 6.25 சதவீதமாகவும், எதிர் ரெபோ ரேட் விகிதம் 6 சதவீதமாகவும் அறிவித்தது.\nஆக்சிஸ் பாங்க் லிமிட்டெட், உலக சுற்றுச்சூழல் தினத்தின் போது, மீளாய்வு செய்ய இயலும் பரிசு அட்டைகள் விநியோகம் செய்வதாக அறிவித்துள்ளது.\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(Shanghai Cooperation Organisation) 17 வது உச்சிமாநாடு கசகஸ்தான் தலைநகரான அஸ்தானாவில் நடைபெறுகிறது.\nமூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவுக்கு மகாராஷ்டிராவின் பத்திரிக்கையாளர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதான RedInk வழங்கப்படுகிறது.\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்புச் சந்தை ஜப்பானை விஞ்சிவிடும் என்று பி.எம்.ஐ. ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளிலேயே உள்கட்டமைப்புச் சந்தையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.\nபண மதிப்பழிப்பு நடவடிக்கை நடைமுறையில் இருந்த காலத்தில், டில்லி நகர் 55 ஆயிரத்து, 665 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது.\nஉலக சமுத்திர தினம், ஆண்டுதோறும் ஜூன் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தீம், ‘Our Oceans, Our future’,\nஅமெரிக்காவின் மசெசூட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்தும் இன்டர்நேஷனல் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் ஃபேர் எனப்படும் போட்டி, பள்ளி மாணவர்களுக்கான உலகின் மிகப்பெரிய அறிவியல் போட்டியாகக் கருதப்படுகிறது. இந்த போட்டியில் மூன்று சிறப்பு விருதுகளைப் பெற்ற பெங்களூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சாஹிதி பிங்கலியின் பெயர் புதிய கிரகம் ஒன்றுக்கு சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரென்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஹன் போபண்ணா மற்றும் கேப்ரியல் டேப்ரோஸ்கி ஆகியோர், ஜெர்மனியின் அண்ணா-லேனா க்���ோபேன்ட்ட் மற்றும் கொலம்பியாவின் ராபர்ட் பரா ஆகியோரை வீழ்த்தி கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றனர்.\nBRICS ஊடகங்களை வளர்ப்பதற்கு ஒரு மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது\nஉலகின் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவிலிருந்து ஐஐடி-டெல்லி, ஐஐடி-பாம்பே இடம் பிடித்துள்ளது.\n\\'டிஜி யத்ரா\\'- விமான பயணிகளுக்கு வழங்கப்பட்ட இணைய வசதி\nஇந்திய ரயில்வே முதல் மனித வள வட்ட மேசை மாநாடு டெல்லியில் நடைபெற்றது .\nதொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, வால் மார்ட் சில்லறை நிறுவனம், பார்ச்சூன் இதழின் முதல் 500 நிறுவனங்களின் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது.\nதமிழகத்தின் ஜல்லிக்கட்டு போன்று கர்நாடகாவின் கம்பலா போட்டிக்கும் சட்ட அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது\nவிஞ்ஞானிகள் மிகவும் வெப்பமான வெளிகிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் - KELT-9b\nமூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் பி கோவர்த்தன ரெட்டி காலமானார்\nபுது தில்லியில் தேசிய உடல்நலம் தொகுப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் யோகா நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக நாடெங்கிலும் நூறு யோகா மையங்கள் அமைக்க அரசு முடிவு.\nவரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் தலைவரான பாசுதேவ் சாட்டர்ஜி கௌகாத்தியில் காலமானார்\nஇந்தியாவும், தெற்கு - தெற்கு ஒத்துழைப்புக்கான ஐ.நா. அலுவலகமும் வளர்ந்து வரும் நாடு முழுவதும் நிலையான அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு கூட்டு நிதி ஒன்றை தொடங்கின.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://parainorway.blogspot.com/2008/12/blog-post_7092.html", "date_download": "2018-05-22T08:04:58Z", "digest": "sha1:EPWMSQ2M6JZEDBRDNLWP7ZUFQM5OVICP", "length": 50779, "nlines": 143, "source_domain": "parainorway.blogspot.com", "title": "இலங்கை அரசியல் பிரச்சினையில் கிழக்கு நிலையும், அதன் முக்கியத்துவமும் ~ தலித்தியம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் - Voice for Voiceless\nஇலங்கை அரசியல் பிரச்சினையில் கிழக்கு நிலையும், அதன் முக்கியத்துவமும்\nபெளசர் இலங்கையுடன் தொடர்புபட்ட பல்வேறு விடயங்களைப்பற்றி கலந்துரையாடுவதற்கு நாம் கூடியுள்ளோம். இங்கு நான் கிழக்கு மாகாண விவகாரத்தை முக்கியத்துவப்படுத்தி எனது கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். கிழக்கு பிராந்திய விவகாரத்திற்கு இந்த அரங்கில் ஏன் அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன் என்பதை உரையின் ஊ��ாக தெளிவுபடுத்துவதே நோக்கமாகும். கிழக்கு மாகாணத்தை எப்படி பார்க்க வேண்டும், நீண்ட தொடர்ச்சியான இலங்கை தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் கிழக்கின் முக்கியத்துவம் என்ன, கிழக்குப் பிராந்தியத்தை முன்மாதிhpயாகக் கட்டியெழுப்புவதன் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வில் எந்த வகையில் முன்மாதிரியாக விளங்கலாம், கிழக்கில் உள்ள சமூக, பொருளாதார அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள், மூவினங்களுக்கிடையிலான உறவும் பரஸ்பர உரையாடலுக்குமான தளம் என்பன இங்கு முக்கியத்துவமாகிறது. இந்த விடயங்களில் உள்ள நம்பிக்கைகள், நம்பிக்கையீனங்கள், எதிர்காலத்தில் உடனடியாக செய்யப்பட வேண்டியவைகள் பற்றிய எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கிழக்குப் பிராந்தியத்தின் கடந்தகால, நிகழ்கால நிலைமைகள் உங்களில் கணிசமானோருக்கு நன்கு தெரிந்ததுதான் - ஆகவே அதுபற்றி நான் விபரிக்க விரும்பவில்லை. கிழக்கின் எதிர்காலம் தொடர்பானதும் அதன் அரசியல், சமூக நிலைகளின் இருப்பும் தொடர்பாக உள்ளூர் மட்டத்திலும், சர்வதேச ரிதியாகவும் பல்வேறு எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு, வடக்கிலிருந்து சுயாதீனமாக இருப்பது குறித்த சாதகமான பாதகமான அபிப்பிராயங்களும் கருத்துக் கூறல்களம் தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கிறது. தமிழர் அரசியலில் இதுவொரு முக்கியமான விவாதப் பொருளாகவும் உள்ளது. அத்துடன் இந்த விவாதத்திற்கு வெளியே, கிழக்கில் இன்று நடைபெறுகின்ற சம்பவங்கள் எழுப்புகின்ற சாதக, பாதக அம்சங்களும் நமக்கு முக்கியமாகி உள்ளன. கிழக்குப் பிராந்தியத்தில் அக ரீதியாக நிகழ்கின்ற பாதகமான அம்சங்கள் அதன் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடியதாக இருப்பின், அச்சூழ்நிலைகளை, அதற்கான காரணிகளை இனங்கண்டு மாற்றியமைப்­பதில் அதிக அக்கறை செலுத்தப்படல் வேண்டும். இவைபற்றி நியாயமான விமர்சனங்கள், மாற்றுக்குரல்கள் எழுப்பப்படல் வேண்டும். இதில் அரசாங்­கமோ, அங்குள்ள ஆயுதக்குழுக்களோ, தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளோ விதிவிலக்கானவர்கள் அல்ல. கடந்த 30 வருடத்திற்கு மேற்பட்ட இலங்கையின் சமூக அரசியல் நிலவரங்கள் இன முரண்பாடுகளாகவும், மேலாதிக்க அதிகாரத்துவமாகவும் அசமத்துவங்­களாகவும் உருவெடுத்து நிற்கிறது. தே���ிய வாதத்தின் இனத்துவ மேலாதிக்கத்தின் அடியாக மேற் கிளம்பி நிற்கும் அரசியல் போக்கும் அதிகாரத்துவ செயற்பாடும் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையையோ சமாதானத்­தையோ வழங்கவில்லை. மாறாக அனுபவித்து நின்ற நிம்மதியையும் தொலைத்தவர்களாக, உயிரழிவு, உடமையழிவு, இடப்பெயர்வு, ஜனநாயக மறுப்பு, மனித குலம் வெட்கித் தலைகுனிய வேண்டிய மனித உhpமை மீறல்களையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஆகவே நாம் புதிய வழிமுறையில் புதிய அணுகுமுறையின் ஊடாக இந்தப் பிரச்சினையை அணுகுவதற்கு முயற்சிக்க வேண்டும். சிங்களத் தேசியவாத கருத்து நிலையின் ஊடாகவோ, தமிழ்த் தேசியவாத கருத்து நிலையின் ஊடாகவோ இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வும் காணமுடியாது, அமைதி சமாதானத்தையும் கொண்டுவர முடியாது என்பதே இலங்கையின் இதுவரையான அனுபவம். புதிய வழிமுறையில் முன்செல்ல பரிட்சார்த்தமான பிராந்தியமாக கிழக்கைக் கொள்ள முடியும் என்பதே எனது கருத்தாகும். இலங்கையின் இனச்சிக்கல், ஆயுதமோதல் முரண்பாடுகளுக்கு மத்தியில் தனியாக இயங்கத் தொடங்கியுள்ள கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் தொடர்பாகவும் அதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் புதிய பார்வைகளையும், ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் ஆரோக்கியமாக முன்வைப்பது முதலில் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். இதனை இராணுவ ரிதியாக எத்தரப்பும் எதிர்கொள்ள முயற்சிக்கக் கூடாது. கிழக்கு மாகாணம் பன்மைத்துவமான பிராந்தியம், மூவின மக்களும் அங்கு வாழ்வதோடு பல்கட்சி ஜனநாயகம் நிலவும் பிரதேசம். இனப்படுகொலைகளும் உள் இயக்கப் படுகொலைகளும் மோசமாக நடந்த, நடந்துகொண்டிருக்கும் மண், தமிழ் தேசிய வாத்தின் அடியாக மேற்கிழம்பிய தமிழ் முஸ்லிம் பிரச்சினையின் நிலக்களமாகவும் கிழக்குப் பிராந்தியம் உள்ளது. 2007 ஜனவரி 1ம் திகதி கிழக்கு மாகா­ணம் தனிப் பிராந்தியமாக பிரிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்­களை எட்டப் போகிறது. இக்காலத்திற்குள் அங்கு பல்வேறு மாற்றங்கள், புதிய நிலைமைகள், ஆரோக்கியமான போக்­குகள், ஆரோக்­கியமற்ற செயற்பாடுகள் நடந்துள்ளன. கிழக்குப் பிராந்தியம் தற்போது அரசியலமைப்பு ரிதியாக தனியான பிராந்தியம், யாழ் அதிகாரத்து மேன்நிலைக்குள் அது இல்லை. அண்மைய ந���கழ்வுகளை மதிப்பிடுகின்ற போது எதிர்காலத்தில் வடமாகாணத்துடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றுதான் நான் கருதுகிறேன். இதற்கான பல்வேறு காரணங்கள் உங்களுக்கும் தெரியும். சமகால யதார்த்தத்தின் அடியே கிழக்கை வடக்குடன் இணைத்துப் பார்ப்பது சாத்தியமானதாகத் தெரியவில்லை. கிழக்கைப் பற்றி தனியாக யோசிக்க வேண்டியுள்ளது. இன்று இந்த விடயத்தில் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்திலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவர பணியாற்றுவோரும் ஆக்கபூர்வமான எதிர்காலத்தை எப்படி உருவாக்கலாம் என்பதில் அக்கறை கொண்டோரும் தவிர்க்கவியலாமல் கிழக்குப் பிராந்திய விவகாரத்தில் அதிக கவனக் குவிப்பை செய்ய வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தை - இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, சமமான வாய்ப்பு, சமத்துவ உரிமைகள், உத்தரவாதப்படுத்தப்படும் பிராந்தியமாக கட்டியெழுப்புவதன் மூலம் இலங்கை மக்க­ளுக்கும் சர்வதேசத்துக்கும் நம்பிக்கைய­ளிக்கக் கூடிய பூமியாக, தேசிய இனப்பிரச்­சினைத் தீர்வுக்கு சாத்தியமான பதிலை வழங்கக் கூடிய பிராந்தியமாக கொள்ள முடியும். இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. அரசுக்கே இதில் அதிக பொறுப்புள்ளது. இதில் பிரதானமானது பொதுமக்களின் பாதுகாப்பையும் அவர்களின் வாழ்வுhpமையையும், காப்பதும் அதிகாரப் பகிர்வை அர்த்தபூர்வமாக உறுதிப்படுத்துவதுடன் கிழக்கில் அரசியல் நோக்கத்துடன் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துவதுமாகும். தமி;ழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் இதில் அதிக பொறுப்புள்ளதுடன் சிவில் சமூகம் அதிகம் பங்களிக்க வேண்டியுள்ளது. கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலைமை என்ன எதிர்காலத்தில் கிழக்கில் அமைதியையும் சமூக சமத்துவத்தையும் உருவாக்குவதற்கு செய்ய வேண்டியுள்ள பணிகள் என்ன என்பது குறித்து பேசப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டும். இது முக்கியமானது என வலியுறுத்த விரும்புகிறேன். இலங்கையின் சமூக அரசியல் வரலாறானது மனிதா;களிடையேயும் அங்கு வாழ்கின்ற சமூ கங்களிடையேயும் மோசமான கசப்புணர்வுகளையும் முரண்பாடுகளையும் வளர்த்துவிட்டுள்ளது. இலங்கைக்குள் நிலவுகின்ற இந்த இன, மத, மொழி வேறுபாடுகள் நாட்டின் ��னைத்துப் பிராந்தியங்களிலும் ஏதோவொரு வகையில் அகமாகவும் புறமாகவும் தொழிற்பட்டே வருகிறது. அதிகாரப்போட்டியும் இன மேலாதிக்கமும் வளப்பங்கீடு தொடர்பான அதிருப்திகளும் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. இலங்கை சமூக அரசியலின் பிரதிபலிப்பான இனங்களுக்கிடையேயான கசப்புகளும் முரண்பாடுகளும் கிழக்கில் உள்ளன. கிழக்கு மாகாண மக்கள் நீண்ட காலமாய் தமது அடிப்படை உரிமைகளை இழந்து நிற்கின்றனர். 25 வருடத்திற்கு மேலான தொடர்ச்சியான போரின் கொடூரம் கிழக்கை பாரிய அளவில் பாதித்துள்ளது. கிழக்கு தனிப்பிராந்தியமானதன் பின்னும், அங்கு மாகாண நிர்வாகம் ஏற்பட்டதன் பின்னும் மனித உரிமைகள் மீறப்படுகின்­றன, துப்பாக்கிகளின் அதிகாரமும் கொலைகளும் தொடர்கின்றன, அதே­வேளை ஆயுதவழி நின்றோர் ஜனநாயக வழியில் பயணிப்பதற்கான முயற்சிகளும் செயற்பாடுகளும் அழுத்தங்களும் உள்ளன. கிழக்கு மக்களின் இன்றைய நிலை ஜனநாயகம், மனித உரிமைகளுடன் கூடிய வாழ் உரிமையுடன் தொடர்புபட்ட விடயமாகவுள்ளதுடன் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையுடன் நேரடியாக தொடர்புபட்டும் உள்ளது. கிழக்குப் பிராந்தியத்தை நாம் தனித்த அரசியல், நிர்வாக புவியியல் பிரதேசமாகக் கொள்கிறோம் என்றால், அங்கு வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் உணர்வுக­ளுக்கு மதிப்பளித்தாக வேண்டியுள்ளது. அம்மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்­படுவதுடன் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்படுவதும் வேண்டும். உண்மையில் அன்றிலிருந்து (1987 இலங்கை இந்திய ஒப்பந்தம்) வடக்கு கிழக்கு பிரிக்கப்படல் வேண்டும் என்பதே மாறி மாறி பதவிக்கு வந்த அரசுத் தலைமைகளின் விருப்பமாக இருந்துள்ளது. தமிழ் தேசிய வாதத்துக்குள் நிலவிவருகின்ற யாழ் மேலாதிக்கம் காரணமாகவும் விடுதலைப் புலிகளுக்குள் நிகழ்ந்த பாரிய உடைவின் காரணமாகவும் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினை காரணமாகவும் கிழக்கு தனிப்பிராந்திய­மாகிவிட்டதே உண்மை. தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் வலியுறுத்துகின்ற வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட தமிழ் ஈழத்திற்குள் அல்லது ஏனைய தமிழ் அரசியல் தலைமைகள் வலியுறுத்துகின்ற சமஸ்டி பிராந்தியத்துக்குள் கிழக்கு முஸ்லிம்கள் தாம் உள்ளடக்கப்படுவதற்கான எதிர்ப்பினை 1990க்குப் பின் மிகத் தீவிர���ாக வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். வடக்கு கிழக்கின் அதிகாரம் விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்படுவதானது முஸ்லிம் மக்களை மோசமாக ஒடுக்குவதற்கும் இனச் சுத்திக­ரிப்பு செய்வதற்கும் வாய்ப்பான சூழலை வழங்கும் என முஸ்லிம்கள் நம்பினர். கடந்த காலத்தில் முஸ்லிம்கள் தொடார்பில் விடுதலைப்புலிகள் நடந்துகொண்ட முறையானது இந்த நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்பிற்கும் எதிர்ப்பிக்கும் வலுவான ஆதாரங்களாக உள்ளன. இந்த நிலையின் காரணமாக கிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனைத்தும் கிழக்கு மாகாணத்தின் தென்கிழக்குப் பிரதேசத்தை மையப்படுத்தி முஸ்லிம் பெரும்பான்மை மாகாண அதிகாரத்தைக் கோரி வந்துள்ளன. சிங்களத் தேசியவாதம் தமிழ் தேசியவாதத்தை உற்பத்திவித்தது போன்று, 1990க்குப் பின் கிழக்கில் தமிழ் தேசியவாதம் முஸ்லிம் தேசியவாத கருத்து நிலையை ஏற்படுத்தி இருந்தது இங்கு கவனிக்கத்தக்கது. தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் சிங்கள தமிழ் இன விவகாரம் மட்டுமன்றி, முஸ்லிம் இன விவகாரமும் உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரம் கிழக்குப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை முதன்மையானதும் பிரதானமானதுமாகும் - கிழக்கு மாகாணம் தனித்து இயங்கத் தொடங்கியதன் பின், முஸ்லிம்கள் தங்களுக்கான தனி மாகாண அதிகாரம் தொடர்பான நிலைப்பாட்டின் குரலை அதிகம் வலியுறுத்தவில்லை என்பது இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டிய அம்ச­மாகும். கிழக்கில் தமிழ் மேலாதிக்கமோ, அல்லது முஸ்லிம் மேலாதிக்கமோ துரதிருஸ்டவசமாக ஏற்படின், இரு இனங்களின் நிலைப்பாட்டிலும் மாற்றமான கோரிக்கைகள் எழும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. கிழக்கு மாகாணத்தில் நிலைமைகளில் மாற்றங்க­ளைக் கொணர்வதற்கு ஏலவே நாம் கூறியதுபோல் அரசாங்கம் தொடக்கம் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்­புகள் ஆற்றவேண்டிய பணிகள் அதிகம் உள்ளன. இதிலுள்ள பல்வேறு பணிகளின் வலியுறுத்தல்கள் கிழக்கு மாகாணத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கும் பொருந்தக் கூடியதே.\nஅரசாங்கத்துக்கு முன்னுள்ள முக்கிய பணிகள்\nமுதலில் இலங்கை அரசானது பௌத்த பேரினவாத சிந்தனையிலிருந்து தன்னை விலக்கி, பல்லினங்களின் அரசாக மீள் உருவாக்கம் கொள்தல் அவசிய­மானதாகும். அரசின் நிர்வாக அரசியல் கட்டமைப்புகள் பல்லினங்களின் நலனை பிரதானப்படுத்தியே செயற்படுத்தப்படல் வேண்டும். மகிந்த ராஜபக்ஷவின் அரசானது இதுவரையில்லாத, முன்மாதிரியே காட்ட முடியாத பௌத்த சிங்கள மேலாதிக்க உணர்வை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றது. அண்மையில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, 'இலங்கை சிங்களவருக்குச் சொந்தம்” என கருத்து வெளியிட்டதும் அதனை ஆமோதிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவை சகா சம்பிக்க ரணவாக்க, 'இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் வந்தேறு குடிகள் என்றும் இராணுவத்தளபதி கூறிய கருத்து சரியா­னது என்றும் சிறுபான்மை மக்களை பிரதிநி­தித்­துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தேசத் துரோகிகள்” எனவும் வர்ணித்தது மிகவும் கண்டிக்­கத்­தக்கது. இக்கூற்றுகள் மிக வெளிப்படையாகவே அரசின் கொள்கை நிலைப்பாட்டை ஏதோவொரு வகையில் பிரதிபலிப்பதுதான். ஏனெனில் இதுவரை இவர்கள் இருவாpன் கருத்தையும் மறுத்துரைக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எவ்வித கருத்தையும் கூறாமல் இருப்பது அரசுத்தலைவரின் பொறுப்பற்ற, இனவாத சார்பு நிலைப்பட்ட தன்மையைக் காட்டுகின்றது. கடந்த காலத்தைப்போன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் சனத்தொகையில் பெரும்பான்மையைக் குறைக்க சிங்களக் குடியேற்றங்களை கிழக்கில் திட்டமிட்டு நடாத்தியது போன்று, மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கும் தெளிவான சிங்களக் குடியேற்றத்திற்கான நிகழ்ச்சி நிரல் உள்ளது. இதற்கான திட்டமி­டல்கள் ஆரம்ப செயற்பாடுகள் கிழக்கில் தொடங்கப்பட்டுள்ளன. இப்ப­டியான குடியேற்­றங்கள் செய்யப்படுவதை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். அரசாங்கம், கிழக்குப் பிராந்தியத்­துக்கான அதிகாரப்பகிர்வை பூரணமாக நிறைவேற்ற வேண்டும். 13வது திருத்தத்­தின் அடிப்படையில்தான் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. நடைமுறை அனுபவத்தில் 13வது திருத்தம் பெருமளவு போதாமைகளையும் குறைபாடுகளையும் கொண்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு காரணமான ஆழமான குறைபாடுகளை அகற்றுவதற்கான வலுவான உள்ளடக்­கத்தை இத்திருத்தம் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் காண்கிறோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்­கிடையி­லான அதிகாரப் பகிர்வு என்பது 13வது திருத்தத்திற்கு மேலாக செய்யப்பட வேண்டியதொன்று. நாட்டின் ஏனைய 07 மாகாணங்களின் பிரச்சினையை விட, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரச்சினை வேறுபட்டதும், இதற்குத் தீர்வாக ஆழமானதும் உறுதியானதுமான அரசியல் சமத்துவத் தீர்வை வேண்டி நிற்பதுமாகும். தற்போதைய கிழக்கின் அரசியல் தலைமைகளும் கூட, மாகாணசபையை செயற்படுத்துவதில் மத்திய அரசின் தலையீட்டை அனைத்து விடயங்களிலும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஒரு கையால் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ள இந்த ஏற்பாடு, மறுகையால் அவ்வதிகாரங்களை மத்திய அரசு கையகப்படுத்தி கட்டுப்படுத்துகிறது. 13வது திருத்தத்திலுள்ள 3வது நிரல் (Concurrent list) மறு எழுத்தாக்கம் செய்யப்படுவது அவசியமானதாகும். இலங்கை, இந்தியா தவிர உலகின் வேறு எந்த நாட்டிலும் இப்படியானதொரு 3வது நிரல் இல்லையென அரசியலமைப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அரசால் கூட்டப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவி­னால் முன் வைக்கப்பட்ட, வெறுமனே 2 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஏமாற்றத்தை தரும் ஒரு ஆவணமாகவே உள்ளது. இன்னுமொரு உதாரணமும் இங்கு முக்கியமானது. வடக்கு கிழக்கு மாகாணங்­கள் உட்பட இலங்கை முழுவதிலும் தமிழும் அரச கரும மொழி என்பது இன்னமும் அமுலுக்கு வரவில்லை, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில்கூட, மொழிகள் தொடர்பான அரசியலமைப்பின் 4வது அத்தியாயத்தை முழுமையாக அமுல்படுத்த பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அரசாங்கம் முன்வரவேண்டுமென கேட்கப்பட்டது மிகவும் துரதிருஷ்ட வசமானது. அரசியலமைப்பில் உள்ள தமிழ் மொழியும் அரச கருமமொழி என்பதை அமுல்படுத்த ஏன் இந்த தயக்கம் பாராளு­மன்றத்தில் ஏன் இதற்கு தீர்மானம் நிறைவேற்­றப்படல் வேண்டும் பாராளு­மன்றத்தில் ஏன் இதற்கு தீர்மானம் நிறைவேற்­றப்படல் வேண்டும் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்­களிலும் பொலிஸ் நிலையங்களில் இன்றும் சிங்களமே கருமமொழியாகவுள்ளது. அதேபோல் திருக்கோணமலை, அம்பாறை மாவட்டங்களின் செயலகங்களில் (கச்சேரி) இன்றும் சிங்களமே கரும மொழியாக­வுள்ளது. அதிகாரப் பரவலாக்கத்தின் முக்கிய குறைபாடுகள் தீர்க்கப்படல் வேண்டும். கிழக்கு மாகாணசபை சுயாதீனமாக செயற்படுவதற்கான அதிகாரங்கள் நிர்வாக ஏற்பாடுக��் செய்யப்படுவது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசியல் பேச்சுவார்த்தை மார்க்கத்தில் கண்டடையலாம் என்பதில் நம்பிக்கையை வளர்ப்பதுடன் அதிகாரப் பகிர்ந்தளிப்பில் முன்மாதிரியான பிராந்தியமாகவும் முன்னிலைப்படுத்த முடியும் என்பது கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். கிழக்கு மாகாணத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் மக்களின் ஜனநாயக, வாழ்வுரிமைகளை பாதுகாப்பதற்கும் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு ஆயுதப்பிரயோகம், அதன் ஆதிக்கம் நிறுத்தப்படல் வேண்டும். கிழக்கு மக்களின் பிரச்சினையில் முக்கிய அக முரண்பாடாக உள்ள தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான முரண்பாடுகள் எப்படி மாற்றம் கொள்கிறது, எவ்வகையான வடிவங்களை எடுக்கிறது, அதன் விளைவுகள், இன்றைய போக்குகள் குறித்து நாம் விரிவாகவே பார்க்க வேண்டும். அதற்கான கால அவகாசம் இப்போது இல்லை. சுருக்கமாக இந்த இடத்தில் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அம்சமாக, கிழக்கில் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டிற்கு வழி ஏற்படுத்தும் காரணியாக வளப்பிரச்சினை உள்ளது. குறிப்பாக நிலம் (விவசாய, குடியிருப்பு, வர்த்தக நிலையங்கள்) தொடர்பான போட்டியே பிரதான காரணமாக விளங்கி வருகிறது. அத்துடன் கல்வி, பொதுத்து­றைகள், அரச தொழில் வாய்ப்புகளில் உள்ள பங்கீடு. இந்த முரண்பாட்டு நிலையை, அங்குள்ள ஆயுதக்குழுக்களும், தழிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை விரும்பாத சக்திகளும் காலத்திற்கு காலம் பயன்படுத்தி வருகிறது. கிழக்கு மாகாணத்தை முன்னிலைப்­படுத்தி தமிழ் முஸ்லிம் மக்களுடைய வாழ்வில் சமத்துவமும் ஐக்கியமும் பஸ்பர உறவையும் மீளக்கட்டியெழுப்புவதற்கான பணியை முன்மாதிரியாகக்கொண்டு செயற்படவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். யதார்த்தத்தில் கிழக்கு மாகாணம் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கான அரசியல் தீர்வையும் சமூக இனபண்பாட்டுபொருளாதார உறவுகளை கட்டியெழுப்புவதற்கான மிகச் சிறந்த பரிட்சார்த்த களமாகும். இந்தப் பணியைச் செய்வதில் அரசாங்கத்தினாலோ அங்குள்ள பெரும்பாலான அரசியல் தலைமைகளி­னாலோ முடியாமல் போய்விட்டுள்ளது. இதனை சாத்தியப்படுத்துவதற்கு நமக்கு புதிய சிந்தனை செயற்திட்டங்கள் அவசியமாகி��ுள்ளது. முடிவாக இலங்கையில் இனங்களுக்­கிடையே ஒருங்கிணைந்த வாழ்வையும் பல்லின சமூகங்களுக்கும் பொருத்தமான அதிகாரங்களை வழங்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி தனித்துவங்கள் ஏற்கவைக்கப்படுவது நம் அனைவருக்கும் முன்னுள்ள சவாலாகும். இவைகள் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல பெரும் மானிடப் பிரச்சினையு­மாகும். அறம் சார்ந்த துயரங்களுமாகும்.\nPosted in: 4வது பறை,கட்டுரை\n“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்..\"\nபெரியார் உரை ஒலி வடிவத்தில்\nநினைவில்...... தோழர் பொன். கந்தையா\nஇலங்கை அரசியல் பிரச்சினையில் கிழக்கு நிலையும், அதன...\nபிரான்சில் - தந்தை பெரியாரின் 35வது நினைவேந்தல்\nசிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளல்......\nபொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிக...\nகறுப்பு நிறமும் எதிர் காலமும்\nபோரின் கருவியாக பாலியல் வல்லுறவு\nகற்பு -ஒழுக்கம் - பாலுறவு: புனைவுகள்\nபொட்டை முடிச்சு - தில்லை-சுவிஸ்\nநினைவில்...... தோழர் பொன். கந்தையா\nமரியாதை (படு)கொலைகளும் அடிப்படை மனித உரிமைகளும்\n''ஏக பிரதிநிதித்துவ'' கொள்கையும் அரசியல் ஜனநாயகமு...\nசிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் ''கன்னி''ப்...\nதேசிய வாதம்: '' நவீன காவல் தெய்வம்\nசுவிஸில் பெண்கள்: சம உரிமைக்கான போராட்டம்\nதமிழ் முஸ்லிம் உறவுகள் (வடக்கு கிழக்கு தமிழ் முஸ்ல...\nஒட்டுமொத்த சமூக அக்கறையிலிருந்தும் தூக்கியெரியப்ப...\nநமது நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் ஊடகங்கள்\nநியுயோர்க் தாக்குதல்: இது முடிவல்ல முடிவின் தொடக...\nமனம்பேரி: ஒரு போராளியின் 30 வருட நினைவுகள்\nசாதியை ஒழிக்க கடவுளை ஒழி.........\nசிலுவைப் பயணமும் புனித யுத்தமும்: ஊடகங்களின் சித்த...\nசெல்வி: 10 ஆண்டுகள்- வீழ்வோமாயினும் வாழ்வோம்.......\nஇரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லை\nபுலம் பெயர்ந்த தமிழிலக்கியத்தின் எதிர் காலம் பற்றி...\nபாலியல் தொழிலும் ஆண்களின் புனைவு மரபும்\n3வது பறை நூல் வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirippupolice.blogspot.in/2011/02/blog-post_13.html", "date_download": "2018-05-22T08:13:03Z", "digest": "sha1:PBRP4XOYALMUL2PXVSYOFGUTHS5RVSIX", "length": 34292, "nlines": 426, "source_domain": "sirippupolice.blogspot.in", "title": "சிரிப்பு போலீஸ்: காதலர் தின வாழ்த்துக்கள்- எச்சரிக்கை", "raw_content": "\nகாதலர் தின வாழ்த்துக்கள்- எச்சரிக்கை\nஈட்டி குத்தியது போல் வலிக்கும் என் மனது\nஊஞ்சல் ஆடிக்கொண்டு சந்தோசமாக இருக்க\nஒரு நாள் என்னுடன் காதலாகி\nஓடி வருவாய் என்ற நம்பிக்கையுடன்\nஓளவையார் எழுதிய ஆத்திசூடியுடன்(காதலிக்கும்போது இது எதுக்கு. ஓள-ல தமிழ் வார்த்தை எதுவுமே இல்லியா\nடிஸ்கி 1: காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கேல்லாம் காதலர் தின வாழ்த்துக்கள் (\nடிஸ்கி 2: பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..\nடிஸ்கி 3: இது ஒரு காலத்துல இந்திரா அழைத்த தொடர்பதிவுக்காக எழுதினது. அப்பாடி ஒரு வேலை முடிஞ்சது.\n- பிப்ரவரி 13, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:40\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:40\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:41\nஈட்டி குத்தியது போல் வலிக்கும் என் மனது////\nஉங்க பதிவ படிக்கிறப்ப எங்களுக்கு இருக்குமே அப்பிடியா\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:42\nஇந்த வருஷமாவது ஆளை மாத்தாம அதே பொண்ணை தொட அடச்சே தொடர வாழ்த்துக்கள்\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:42\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:43\nஊஞ்சல் ஆடிக்கொண்டு சந்தோசமாக இருக்க////\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:43\nகவிதையில் நமது எழுத்துலக சிகரம் terror அவர்களின் நடை தெரிகின்றதே எப்படி..)))\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:44\nஅஞ்சு வருஷம் ஆனாலும் ஐலேசாதான்............\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:45\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:46\nஒரு நாள் என்னுடன் காதலாகி\nஓடி வருவாய் என்ற நம்பிக்கையுடன்///\nஇது கலா அக்காவ பாத்துதானே\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:47\nஓளவையார் எழுதிய ஆத்திசூடியுடன்(காதலிக்கும்போது இது எதுக்கு. ஓள-ல தமிழ் வார்த்தை எதுவுமே இல்லியா\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:50\nஅடுத்த வருடமாவது உங்களை காதலிக்க நல்ல குணவதியான கிழவி அடச்சே பொண்ணு கிடைக்க வாழ்த்துக்கள்\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:50\nகாதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கேல்லாம் காதலர் தின வாழ்த்துக்கள் (\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:51\nபன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..//////\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:52\nஒருவேளை காதலி கிடைத்த சந்தோசத்தில் வேகமா ஊஞ்சல் ஆடினா உனக்கு இருக்குற உடம்புக்கு பறந்துடாம இருப்பியா\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 7:56\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:00\nஇதோ நீ கேட்ட பணத்தினை\nஈட்டிக் காரனிடம் கடன் வாங்கி\nஎல்லா பிகரை (கண்டபடி) சைட்டடித்தாலும்\nஒரு நாள் வரும் உனக்காக\nஓளரங்கசீப்பின் தாடி எடுக்கும் நாள்\nஃபாஸ்டாய் வரும் உன்னை நோக்கியே ('நோக்கியா' இல்ல டேய், 'நோக்கியே' )\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:04\n நீ மட்டும் எல்லா கல்யாணத்துக்கு போய் ஓசில சாப்பிடு. ஆனால் அவங்களுக்கெல்லாம் நீ போட்டுடாத் கஞ்ச பய\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:24\nஔ ல வார்த்தையே இல்லியா\nஇருக்கே ஔடதம். ஔடதம் னா மருந்துனு அர்த்தம். உன்னை காதலிச்சா கண்டிப்பா பைத்தியம் புடிச்சுடும் அப்போ உதவும் இல்ல அதனால\nஔடதத்துடன் காத்திருக்கிறேன் னு மாத்திக்க\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:32\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:34\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:45\n// பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..//\nஎன்னை ஏண்டா வம்புக்கு இழுக்கிற லூசு நானு உன்னை மாதிரி தான சுத்தரேன். எதோ என் பின்னாடி ஐஸ்வரியா ராய் அலையர மாதிரி... சும்ம வயித்து எரிச்சல கிளப்பிட்டு... :(\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 9:33\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:31\nஇந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:37\nஇந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:37\nஇந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:37\n// பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..//\nஎன்னை ஏண்டா வம்புக்கு இழுக்கிற லூசு நானு உன்னை மாதிரி தான சுத்தரேன். எதோ என் பின்னாடி ஐஸ்வரியா ராய் அலையர மாதிரி... சும்ம வயித்து எரிச்சல கிளப்பிட்டு... :(////////\nஆமா ஐஸ்வர்யா ராய் கெடை���்கலேன்னுதான் சும்மா இருக்கார், இல்லேன்னா....\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:39\n//////ஒரு நாள் என்னுடன் காதலாகி\nஓடி வருவாய் என்ற நம்பிக்கையுடன்//////\nமாட்டுக்கு புல்ல வெச்சா ஓடி வந்துடப் போவுது....\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:40\nஇந்த வருஷமாவது ஆளை மாத்தாம அதே பொண்ணை தொட அடச்சே தொடர வாழ்த்துக்கள்///////\nஅப்போ ஒரு வருசத்து ஒரு ஆளுதானா என்னங்க இது என்னதான் பொறாமையா இருந்தாலும் அதுக்காக சிரிப்பு போலீசோட தெறமய இப்படி கொறச்சி சொல்லப்படாதுங்கோ.....\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:42\n(இதுக்கு மேல யோசிக்க முடியல.. தூக்கம் வருது.. நீங்களே எதையாவது போட்டு நிரப்பிக்கோங்க..)\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:18\nஃபிகருக்காக ட்ராஃபிக் சிக்னலில் காத்திருக்கும் அன்புக்காதலன்\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:30\nவாருங்கள் மக்களே ..,நானும் பன்னிகுட்டி ராம்சாமி எழுதின கவிதையை நம்ம போலிசுக்கு டெடிகேட் பண்றோம்\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:35\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:23\nஎன்னாது இன்னைக்கு காதலர் தினமா\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:24\nஹிஹி அண்ணன் ஜோக் பண்றாரு... ஹிஹி\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:25\nஏண்ணே, சொல்ல வந்தத முழுசா சொல்லிடுங்க.. இல்லன்னா தெய்வ குத்தமாயிடும்... :)\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:27\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:27\nஇந்த வருஷமாவது ஆளை மாத்தாம அதே பொண்ணை தொட அடச்சே தொடர வாழ்த்துக்கள்//\nஆமாம்... ஒன்னுக்கே அங்க வழிய காணோம்... ஹிஹி\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:29\n//காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கேல்லாம் காதலர் தின வாழ்த்துக்கள்//\nஹிஹி... வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அண்ணே... :)\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:30\n// பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..//\nஎன்னை ஏண்டா வம்புக்கு இழுக்கிற லூசு நானு உன்னை மாதிரி தான சுத்தரேன். எதோ என் பின்னாடி ஐஸ்வரியா ராய் அலையர மாதிரி... சும்ம வயித்து எரிச்சல கிளப்பிட்டு... :(\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:02\nவிடுங்க ரமேஷ் இந்த பாபு பயலுக்கு பொறாமை அப்படி தான் இருப்பார்\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:13\n//பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..//\nஹி ..........ஹி ....அடுத்த வருசம��ம் இதே சிரிப்பு தாண்டி .......\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:40\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:41\nஏந்திய தட்டுடன் ...ஒரு பிச்சை காரியை பார்க்கா ஆவலுடன் உன் நண்பன் பாபு காத்து இருக்கேன்\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:45\nஒய்யாரமாய் வாழ்வேன் ஏனென்றால் நீயே என்\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:02\nஒரு பொண்ணு லவ் பண்ணா சிரிப்பு போலீஸ் தான் லவ் பண்ணுவேன்ன்னு ஒத்த கால்ல நிக்குது... இன்றோ தர சொல்லுது.. போலீஸ் என்ன பண்ண\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:58\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:00\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:00\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:00\nச்சே மிஸ் பண்ணிட்டனே ..\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:10\nடிஸ்கி 1: காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கேல்லாம் காதலர் தின வாழ்த்துக்கள் (\nபல்லுள்ள நாங்க பக்கோடா சாப்பிடுறோம் ......................\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:51\nகாதலர் தினம் கொண்டாடும் எல்லா காதலர்களுக்கும் ரோஜா அடங்கிய பொக்கே சிரிப்பு போலிஸ் சார்பாக் இலவசமாக வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 10:21\n அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன் ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான் ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான் ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 10:43\n13 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:44\nநண்பரே... ஒரு ஜாலி கவிதைக்கு வாழ்த்துக்கள்.\nஒள க்கு பதிலாக அவ் என்ற வார்த்தையை உபயோகிக்கலாம்.. உதாரணத்திற்கு “அவ்விதம்”, “அவ்வண்ணம்” போன்றவை\n14 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:42\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nநண்பரே... ஒரு ஜாலி கவிதைக்கு வாழ்த்துக்கள்.\nஒள க்கு பதிலாக அவ் என்ற வார்த்தையை உபயோகிக்கலாம்.. உதாரணத்திற்கு “அவ்விதம்”, “அவ்வண்ணம்” போன்றவை\n14 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:45\nரமேசு அண்ணா இது என்ன மேல என்னமோ கவிதை எழுதிருக்கீங்க \n14 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:54\n//டிஸ்கி 2: பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..//\n சரி சரி .. வாழ்த்துக்கள் ..\n14 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 12:55\nஅடுத்த வருடம் கொண்டாட வாழ்த்துக்கள்\nஅப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க\nஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்\n14 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:21\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nஅகர வரிசை கவிதை அருமை\nஇன்னைக்கு ஏதும் போடலாயா பாஸ்..\n14 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 5:02\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nகவிதை வீதி தங்களை அன்போடு வரவேற்கிறது..\n14 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 5:04\n14 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:16\nஉங்கள பத்தி எதோ சொல்லிருக்கப்புலே..\n14 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nஇன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு...\nபன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்...\nஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nஎன் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-22T08:12:18Z", "digest": "sha1:7I3MHZTGQI4PCVG63U7SVUYWVMJRFCOS", "length": 14010, "nlines": 99, "source_domain": "tncc.org.in", "title": "சத்தியமூர்த்தி | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 27.05.2017 அன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் திருமதி. ஷோபா ஓசா, பொது செயலாளர் செல்வி. நக்மா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று (18-04-2017) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து திருப்பூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு மின்கடவு திட்டங்களால் பாதிக்கப்பட்ட குறு மற்றும் சிறு விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.\nதீரர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவுநாளான 28.3.2017 அன்று காலை 11.00 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 20.3.2017 மாலை 6 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடை பெற்றது\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்கள்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்கள் : தீர்மானம் : 1 தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக முன்னாள் மத்திய – மாநில அமைச்சர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை நியமித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும், இளம் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் […]\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 இரங்கல் தீர்மானங்கள் :\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 இரங்கல் தீர்மானங்கள் : இரங்கல் தீர்மானம் : 1- முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெ���லலிதா மறைவு தமிழகத்தின் முதலமைச்சராக 6 முறை பொறுப்பேற்று பணியாற்றிய செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1982 இல் அரசியலில் […]\nஇன்று 30.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.\nஇன்று 30.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கலை இலக்கிய அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் – நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் – 23.11.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் 23.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் வடக்கு, காஞ்சீபுரம் தெற்கு, காஞ்சீபுரம் வடக்கு 7 மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், […]\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில தலைவர் ஜெ.அஸ்லாம் பாஷா அவர்கள் தலைமையில், மாவட்ட, மண்டல நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (09.11.2016) நடைபெற்றது. அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2013/12/2.html", "date_download": "2018-05-22T07:49:56Z", "digest": "sha1:5D2IS4AOVZRSDZIBXZIDETS4VANEECXD", "length": 8756, "nlines": 235, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: வண்ணத்தூறலில் -2", "raw_content": "\nகவி வரிகளும் சொக்கிச் சிவந்ததோ..:)\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nஎன்ன கொடுமை சார் இது\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகாரஞ்சன் சிந்தனைகள்: வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 8 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2015/07/06/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89/", "date_download": "2018-05-22T08:07:42Z", "digest": "sha1:63KDN35YHDOB4P2CCS6YLGYG3VQS7AEZ", "length": 42050, "nlines": 202, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "ஹெல்மெட் முடி கொட்டுமா… உயிர் காக்குமா…? | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nஹெல்மெட் முடி கொட்டுமா… உயிர் காக்குமா…\nமுடி கொட்டுது, தலை வியர்க்குது, ஹேர்ஸ்டைல் கலையுது, கழுத்து வலிக்குது, பெரிய பாரத்தைத் தலையில சுமக்கிற மாதிரி இருக்குது, ���ைடுல வர்ற வண்டி தெரியலை’ இவை எல்லாம் ஹெல்மெட் அணியாமல் இருக்க நாம் சொல்லும் காரணங்கள். ஆனால், ஹெல்மெட் அணிவதற்கு ஒரே ஒரு காரணம்போதும். ஒரு கணம், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முகங்களை நினைத்துப்பாருங்கள். நீங்கள் இல்லாமல்போனால், அந்த வேதனையை அவர்களால் தாங்க முடியுமா\n‘நேத்து பைபாஸ் ரோட்டுல ஒரு ஆக்ஸிடென்ட். நல்லவேளை, ஹெல்மெட் போட்டிருந்ததால தலையில எதுவும் அடி இல்லே’ என்று யாரோ ஒருவர் அடிக்கடி நம்மிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அரசு மருத்துவமனையின் விபத்துப் பிரிவுக்குச் சென்று பார்த்தால், விபத்தின் கோரத்தையும், ஹெல்மெட்டால் உயிர் தப்பிய மனிதர்களின் கதைகளையும் ஏராளமாகக் கேட்கலாம். ஒரு செல்போன் வாங்கினால்கூட அதற்கு மறக்காமல் ஒரு ஸ்க்ராட்ச் கார்டு போடுகிறோம். மதிப்புமிக்க நம் உயிரை எத்தனை அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும் ஆனால், நம் ஆட்கள் செய்வது என்ன\nசட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டுவதைப் போல, ஹெல்மெட்டை வண்டியின் கண்ணாடி கம்பியில் மாட்டிக்கொள்கிறார்கள். சிலர், பேப்பர் வெய்ட் போல பெட்ரோல் டேங்கின் மீது வைத்துக்கொள்கிறார்கள். வேறு சிலர், வண்டியின் பின்பக்க லாக்கரில் பூட்டி வைத்துக்கொள்கின்றனர். தூரத்தில் போலீஸ் சோதனை செய்வதைப் பார்த்ததும் அவசர, அவசரமாக ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொண்டு செல்கிறார்கள். இப்படி, சைக்காலஜியின் சந்துபொந்தில் நுழைந்து தப்பிக்கப்பார்க்கும் நபர்கள் இருப்பதால்தான் ‘ஹெல்மெட் அணிவது கட்டாயம்’ என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கிறது.\nஇந்தியாவில் அதிக விபத்துக்கள் நடப்பது தமிழ்நாட்டில்தான். அதில், ஹெல்மெட் அணியாததால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிக அதிகம். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 6,000-க்்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை ஹெல்மெட் அணியாததால் இழந்திருக்கிறோம் என்கிறார் தமிழக டி.ஜி.பி. மோசமான சாலைகள், போதையில் வண்டி ஓட்டும் குடிகாரர்கள் என விபத்துக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், அது நிகழும் நேரத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய ஹெல்மெட் என்ற பாதுகாப்புச் சாதனம் இல்லாமல் போவதால், உயிரிழப்பின் விகிதம் அதிகரித்துவிடுகிறது.\nசெ���்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சைநிபுணர் ரூபேஷ் குமார் விபத்தில் ஏற்படும் தலைக்காயங்கள், விளைவுகள் குறித்து, விரிவாகப் பேசினார்.\n“மனிதனின் தலையில் முக்கியப்பகுதி மூளை. அதைச் சுற்றி ஓர் உறை, அதற்கு மேல் அரண் போல மண்டை ஓடு, அதைச் சுற்றி தோல் என மூன்று அடுக்குகளாகப் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், ஓர் விபத்து நடந்து தலையில் அடிபட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, ஹெல்மெட் அணியாதபோது காயத்தின் தீவிரம் பல மடங்கு அதிகரிக்கிறது. ஹெல்மெட் அணிந்திருந்தால் தலைக்காயம் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு தவிர்க்கப்படும் அல்லது குறைக்கப்படும்.\nஹெல்மெட் அணிந்திருப்பது பாதுகாப்புதான் என்றாலும் தினசரி பயணத்தில் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. குறிப்பாக, தமிழக சாலைகளின் நிலை குறித்து நமக்கே தெரியும். குண்டும் குழியும் நிறைந்த சாலையில் அதிவேகம் அதிக ஆபத்தைத்தான் கொண்டுவரும். நமக்கு முன்னே செல்லும் ஒரு கார், சாலையின் நடுவில் இருக்கும் பெரிய குழியை நம் கண்ணுக்குக் காட்டாது. குழியை நடுவில்விட்டு கார் சல்லென்று போய்விடும். ‘அதான் நமக்கு முன் கார் செல்கிறதே’ என்ற மிதப்பில் நாம் வேகமாகச் சென்றால், எதிர்பாராமல் குழியில் விழுந்து குப்புற சரிய வேண்டியிருக்கும்.\nடூ வீலர் என்றால், 40 கி.மீ. வேகம் நார்மல். அதிகபட்சம் 60-ஐ தாண்டக் கூடாது. கார் என்றால், அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தைத் தாண்டக் கூடாது. இப்படிச் சொல்வதன் நோக்கம் வண்டி ஓட்டுபவரின் பாதுகாப்பைக் கருதி மட்டும் அல்ல. சாலையில் உங்கள் அருகே வண்டி ஓட்டும் மற்றவர்களின் பாதுகாப்பும் உங்கள் கையில்தான் இருக்கிறது. மனைவி பின்னால் அமர்ந்திருக்க, குழந்தையை முன்னால் அமரவைத்து, மெதுவாக வண்டி ஓட்டிச் செல்லும் ஒருவரின் அருகே, புயல்வேகத்தில் ஒரு காரோ டூ வீலரோ கடக்கும்போது அவர் ஒரு கணம் அதிர்ந்து போக மாட்டாரா அந்த அதிர்வில் கை விலகலாம். கால் நடுங்கலாம். ஒரு விபத்தும் நடக்கலாம். யாரோ ஒருவரின் வாழ்க்கையை சூனியத்தில் தள்ள நமக்கு என்ன உரிமை இருக்கிறது\nசமீபத்தில் சென்னை, பாரிமுனையில், நள்ளிரவில் சாலையோர பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது, திடீரென சில ரேஸ் வ��்டிகள் ஏறின. அந்த வேகமும் பாரமும் தாங்காமல், மூன்று பேர் உடல் நசுங்கி செத்துப்போனார்கள். அந்த இளைஞர்கள் ரேஸ் வண்டி ஓட்டியவர்கள். இது ஒருநாள் கதை அல்ல. சென்னையில் இது அடிக்கடி நடக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில்கூட பைக் ரேஸ் செல்கிறார்கள். அவர்கள் செல்லும் வேகத்தையும் வண்டியை பக்கவாட்டில் சரிப்பதையும் பார்த்தால், நமக்குக் குலை நடுங்குகிறது. கடைசியில் யாரோ சிலர் மீது விட்டு ஏற்றி உயிரைப் பறிக்கின்றனர் அல்லது பக்கத்தில் உள்ளவர்களை அச்சத்தில் உறையவைத்து விபத்தில் தள்ளுகின்றனர். பிள்ளைகளுக்கு ரேஸ் பைக் வாங்கித் தரும் பெற்றோர்கள் இதைச் சிந்திக்க வேண்டும். அதையும் தாண்டி ரேஸ் அவசியம் எனக் கருதினால், அதற்கு உரிய இடத்தில் ரேஸ் நடத்திக்கொள்ள வேண்டும்.\nஉடல் சமநிலையில் இருக்கக் காரணம் சிறுமூளை (செரபெல்லம்). குடித்த பிறகு, சிறுமூளையில் பாதிப்புகள் ஏற்படுவதால், தள்ளாட்டம் ஏற்படுகிறது. வண்டியை ஆக்ரோஷமாக ஓட்டத் தூண்டுவது சிறுமூளையின் பாதிப்பினால்தான். 70 சதவிகித விபத்துகளுக்கு, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதுதான் காரணம். ஆனால் யார் கேட்கிறார்கள் இரவு 10 மணிக்கு மேல் வண்டியோட்டிகளை மறித்து, ஊதச் சொன்னால் நிறையப் பேரிடமிருந்து போதைக்காற்றுதான் வருகிறது. உடலும் மனமும் அலைபாய்ந்து, எங்காவது ஏற்றி மடிகின்றனர் அல்லது யார் மீதாவது மோதிவிட்டு, தான் செய்தது இன்னதென்று தெரியாமல் மயங்கிக்கிடக்கின்றனர்.\n‘வார்த்தைகள் கொல்லக்கூடும். வண்டி ஓட்டும்போது போன் பேசாதீர்கள்’. ‘அழைப்பது எமனாகவும் இருக்கலாம். வண்டி ஓட்டும்போது செல்போனை எடுக்காதீர்கள்’ – என விதவிதமாக விளம்பரம் செய்துதான் பார்க்கிறார்கள். ஆனால், இயர்போன் மாட்டிக்கொண்டு பேசுவது, ஹெல்மெட்டுக்கும் காதுக்கும் இடையிலான இடுக்கில் செல்போனை செருகிவைத்துப் பேசுவது எனப் பல நூதன முறைகளை நம் ஆட்கள் கையாள்கின்றனர். ஹெல்மெட் போடாதோர் கழுத்துக்கும் காதுக்கும் இடையில் செல்போனை வைத்து ஒரு பக்கமாகச் சாய்ந்துகொண்டே வண்டியை ஓட்டி, சாலையில் செல்லும் மற்றவர்களைக் கலவரப்படுத்துகின்றனர். வண்டி ஓட்டும் போது ப்ளூடூத் மாட்டிப் பேசுவது அந்த நேரத்து வசதியாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அது கவனச் சிதறலை ஏற்படுத்தி விபத்துக்கு வழிவகுக்கும்.\nஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா\nஇப்படித்தான் பலர் சொல்கிறார்கள். ஆனால், இது முழுப் பொய். பொதுவாக நம் தலையில் தினசரி சில முடிகள் வளரும், சில முடிகள் உதிரும். ஹெல்மெட் அணியும்போது உதிரும் முடிகள் அதில் ஒட்டிக்கொள்வதால், பலரும் அந்தப் பழியை ஹெல்மெட் மீது போட்டுவிடுகின்றனர். உண்மையில், ஹெல்மெட் அணிவதன் மூலம் அலர்ஜி, கண் பாதிப்பு போன்றவற்றைக்கூட தடுக்க முடியும்.\nமுக்கியமாக, ஹெல்மெட்டை நேரடியாகத் தலையில் அணியாமல், நல்ல பருத்தித் துணியைத் தலையில் கட்டிய பிறகே அணிய வேண்டும். அப்படித் தலையில் கட்டும் துணியை, அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். நீண்ட நாட்கள் துவைக்காமல் ஒரே துணியை பயன்படுத்தினால் வியர்வை, அழுக்கு சேர்ந்து தலை அரிக்கும்; பொடுகு வரும். ஹெல்மெட் பயன்படுத்துபவர்கள், வாரம் மூன்று முறை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைக்குக் குளிப்பது நல்லது. வாரத்துக்கு இருமுறை, ஹெல்மெட்டைத் திருப்பி, உட்புறம் வெயிலில் படுமாறு ஒரு மணி நேரம் வைத்தால் உள்ளே கிருமிகள் தங்காது. அதேபோல ஒருவர் பயன்படுத்தும் ஹெல்மெட்டை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது.\nபொதுவாக மனிதர்களுக்கு தலைக்கனம் தேவையற்றது. தவிர்க்கப்பட வேண்டியது. ஆனால், இந்த ‘தலைக்கனம்’ நல்லது. எல்லோருக்கும் தேவையானது\nஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். ஓட்டுபவர் மட்டுமல்ல, பின்புறம் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.அப்படி அணியவில்லை என்றால், ஓட்டுநர் உரிமம் மற்றும் வண்டியின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும். நல்ல தரமான ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதைக் காண்பித்த பின்னரே, அவை திருப்பித் தரப்படும். மீண்டும், ஹெல்மெட் அணியாமல் இருந்தால், ஒட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.\nகார் ஓட்டுபவர், சீட் பெல்ட் அணியாவிட்டால், 100 ரூபாய் அபராதம்.\nதலைக்கு மட்டும் அணியும் ஹெல்மெட் பாதுகாப்பற்றது. தாடைப் பகுதியையும் மறைக்கும் ஹெல்மெட்தான் சிறந்தது.\nஃபைபர், பாலிகார்பனேட் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் ஹெல்மெட்டின் உட்பகுதியில், ஃபைபர் கண்ணாடி, ஃபிட்டிங்க்ஸ், ஸ்குரூ போன்ற அனைத்தும் சரியாகப் பொருந்தியிருக்கும். ஒருவேளை தலையில் அடிபட்டாலும் இவை பாதுகாக்கும்.\nஃபைபர், வளைந்து கொடுக்கும் தன்மை உடைய���ு. பாலிகார்பனேட் ஹெல்மெட்கள் திடமானவை. இவை இரண்டும் தலைப்பகுதியைப் பாதுகாக்கும்.\nபெண்களுக்கு, ஆண்களுக்கு எனத் தனித் தனி ஹெல்மெட் கிடையாது. தலைக்குத்தான் ஹெல்மெட். ஆகையால் அழகு, நிறம், தோற்றம் போன்ற காரணங்களுக்காக, பாதுகாப்பில்லாத ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது தவறு.\nஐ.எஸ்.ஐ முத்திரை போலிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. கடைகளில் விற்கப்படும் ஹெல்மெட்களை அணிந்துபார்த்து, அதன் உறுதித்தன்மையைப் பரிசோதித்த பி்றகு வாங்கலாம்.\nகேப் வகை ஹெல்மெட், தலை மற்றும் காதுகளை மட்டும் பாதுகாக்கும் ஹெல்மெட், பிளாஸ்டிக் ஹெல்மெட் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இவை பாதுகாப்பானவை அல்ல.\nஇரவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, கறுப்பு நிற ஹெல்மெட்களைவிடவும் ஃபுளோரசன்ட் நிற ஹெல்மெட்களே பாதுகாப்பானவை. இரவில், எதிரிலோ பின்புறமோ வேகமாக வரும் வண்டியோட்டிக்கு ஃபுளோரசன்ட் வண்ணம் நன்றாக கண்ணுக்குத் தெரியும் என்பதால், விபத்து தவிர்க்கப்படும்.\nஎக்ஸ்ட்ராடியூரல் ஹெமடோமா (Extradural haematoma)\nமூளைக்கும் மண்டை ஓட்டுக்கும் இடையில் இருப்பது மூளை உறை. விபத்தில் அடிபடும்போது மண்டை ஓடு உடைந்தால், மூளை உறையில் இருக்கும் ரத்தக் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு ரத்தம் கசியும். அளவுக்கு அதிகமாக ரத்தம் கசியும்போது, மூளையின் மீது அதிக அழுத்தம் ஏற்படும். இதனால், மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்கள் துண்டிக்கப்பட்டு, மூளை செயல் இழந்துவிடும். இதைத்தான் ‘மூளைச்சாவு’ என்கிறோம். பாதிப்பு ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குள் அறுவைச்சிகிச்சை செய்து மூளைக்குச் செல்லும் அழுத்தத்தைக் குறைக்காவிடில் உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஹெல்மெட் அணியும்போது, மண்டை ஓட்டுக்கு ஏற்படும் பாதிப்பை அது தாங்கிக்கொள்ளும் என்பதால், இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியும்.\nவிபத்தில் சிக்கியவர்கள், பெரும்பாலும் இந்தக் காயத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். விபத்தில் தலை வேகமாக ஒரு பொருளின் மீது மோதும்போது, அதன் தாக்கம் காரணமாக மூளையின் எதிர்புறம் பாதிக்கப்படும். அதாவது, மோதும்போது தலையின் முன்பக்கம் அடிபட்டால், பின்பக்க மூளை பாதிக்கப்படலாம். அடிபட்ட இடமும் அடிபடாத இடமும் சேர்ந்து, பாதிக்கப்படும் சிக்கலான காயம் இது.\nடிப்ரஸ்டு ஃப்ராக்சர் (Depressed Fracture)\nகூர்மையான பொருள் ஏதேனும் மண்டை ஒட்டைத் தாக்கினால், மண்டை ஓட்டின் எலும்புகள் நொறுங்கி, மூளையைக் குத்திக் கிழித்துவிடும். இதனால் மூளையில் சீழ் பிடிக்கும்.\nமண்டை ஓடு சார்ந்த முறிவுகள் (Skull based fractures)\nமண்டை ஓட்டின் அடிப்பகுதி உடைந்தால் மூளை உறை, மூளைத்தண்டு இரண்டும் கிழிந்து, மூளையில் சுரக்கும் செரப்ரோஸ்பைனல் (Cerebrospinal fluid) என்ற திரவம் மூக்கு, காது வழியாக ரத்தத்துடன் வெளியேறும். திரவம் மட்டுமின்றி காது, மூக்கு போன்றவற்றில் இருக்கும் அழுக்குகள்கூட மூளையைப் பாதித்து, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். இதற்கு உடனடி சிகிச்சை மிக முக்கியம்.\nCategory : படித்ததில் பிடித்தது, பொது பயன்பாடு\n← கோட்டக்குப்பத்தில் ஹெல்மெட் கட்டாயம் – போலிசார் அதிரடி சோதனை\nலைலத்துல் கதர் இரவில் கோட்டகுப்பம் →\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெரு���ில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/zodiac", "date_download": "2018-05-22T08:06:32Z", "digest": "sha1:2RFA32NFPABKBREODL3C23NB5WCLUSTJ", "length": 5043, "nlines": 116, "source_domain": "ta.wiktionary.org", "title": "zodiac - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇயற்பியல். இரைதி; இரைதி மண்டலம்; ஞாயிறு வீதி\nகணிதம். இரைதி; ஞாயிற்று வீதி\nபொறியியல். பால் வழி; வான வீதி; வானவீதி\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் zodiac\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-65uf770t-165-cm-65-inch-uhd-4k-smart-led-tv-black-price-prDzIn.html", "date_download": "2018-05-22T08:22:59Z", "digest": "sha1:HHIEDORRZCERCNBEJ737CSQ3A2QGJR33", "length": 17644, "nlines": 370, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக்\nலஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக்\nலஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக் சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nலஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 2,68,890))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்��.\nலஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 165.1 cm\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 pixels\nகான்ட்ராஸ்ட் ரேடியோ Mega Dynamic\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் AC3 (Dolby Digital)\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் DivX\nஇதர பிட்டுறேஸ் Ultra HD LED TV\nலஃ ௬௫உப்பி௭௭௦ட் 165 கிம் 65 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheekshu.blogspot.com/2013/10/blog-post_12.html", "date_download": "2018-05-22T07:50:56Z", "digest": "sha1:4NZYOP4BFR3OUPROXCRO2RGGPF7UCDI5", "length": 14599, "nlines": 249, "source_domain": "dheekshu.blogspot.com", "title": "குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ‍‍ ~ பூந்தளிர்", "raw_content": "\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ‍‍\nநாம் வளரும் பொழுது இல்லாத பல விஷயங்களை கடக்காமல் இப்பொழுதுள்ள குழந்தைகள் வளர முடியாது. அவற்றில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நம் குழந்தைகளுக்கு எவ்வாறு அவ்விஷயங்களை கடக்கக் கற்றுக் கொடுக்கிறோம் அல்லது அவர்களை எவ்வாறு காத்து வருகிறோம் என்பதை எழுதலாம் என்று ஒரு குழு இணைந்துள்ளோம். இதுவரை நான், சித்திரக்கூடம் வரையும் சந்தனமுல்லை மற்றும் தேன் மதுரத் தமிழ் முழங்கச் செய்யும் கிரேஸ் இணைந்துள்ளோம். எங்களுடன் இணைய விரும்புவோர் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nகுழுவின் முதல் இடுகையான அடுத்த இடுகை நாம் அனைவரும் சந்திக்கும் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், ஐபேட் என்ற மின்ன‌ணுசார் கருவிகளின் தாக்கம் பற்றியது. சந்தனமுல்லை தன் அனுபவத்தைப் பகிர்ந்து இருக்கிறார்.\nதங்கள் கருத்துகளை அறியவும் ஆவலாக இருக்கிறோம். உங்கள் அனுபங்களையும் எங்களுடன் பின்னூட்டத்தின் மூலம் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம். நன்றி\nLabels: அனுபவம், குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள்\nமூவரும் இணைந்து சிறப்பாக பகிர்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nநல்ல விடயம��� மூன்று வேந்தர்களுக்கும் வாழ்த்துக்கள்\nவாழ்த்துகளும் & நன்றிகளும் தியானா\nபிற அனுபவங்களையும் வாசிக்க காத்திருக்கிறேன்.\nசித்திரக்கூடம் என்று மாற்றி விடுங்கள், தியானா. :‍)\nப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்து...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nஅமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..\nஇன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ ...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2...\nFamily Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு. இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற...\nகுழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல\nகுழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள் . 4 முதல் 10...\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎன் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட...\nகுழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்\nச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌...\nக‌ணித‌ விளையாட்டு - 5\nமூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்...\nநேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்...\nகுழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1\nதொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ‍‍\nபாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி\nஎங்கள் நேரம் திரும்ப கிடைத்தது\n1 வயது முதல் (3)\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8", "date_download": "2018-05-22T08:06:02Z", "digest": "sha1:ZSRDC7ICCQQRKYKDBCF3S3LZ36CHHISL", "length": 6116, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழை தாரில் பழம் அழுகல் நோய் தடுப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாழை தாரில் பழம் அழுகல் நோய் தடுப்பது எப்படி\nவாழை தாரில் பழுக்க வைக்கும் பொது, பழம் அழுகல் நோய் தாக்க கூடும்.\nஇதை கட்டுபடுத்த ஒரு கைப்பிடி துளசி இலையை பிழிந்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வாழைதாரில் காம்புகளில் நனைத்து வைத்தால், கண்டிப்பாக இந்த நோய் கட்டுப்படும்.\nநன்றி: பசுமை விகடன், 10/5/11\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவாழை சீப்பு பிரித்தெடுக்கும் கருவி...\nவாழையில் நூற்புழு கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...\nவாழையில் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள்...\nவாழைகளை தாக்கும் வாடல் நோய்...\nகோவையில் இயற்கை விவசாயம் பயிற்சி →\n← மாவில் பறவைகண் நோயை கட்டுபடுத்துவது எப்படி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/02/tnpsc-tamil-current-affairs-3rd.html", "date_download": "2018-05-22T08:05:08Z", "digest": "sha1:ZIOMOEGTKK57OUULHNXEJ56JA22AUZPB", "length": 10623, "nlines": 97, "source_domain": "www.tamilanguide.in", "title": "TNPSC Tamil Current Affairs 3rd February 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nமலைகளுக்கு நடுவே கயிற்றில் தொங்கியபடி மலைகளுக்கு இடையே பறந்து செல்லும் \"ஜிப்லைன்\" எனப்படும் விளையாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலக சாதனை ��டைத்துள்ளது.\nபொருளாதார தடைகளை மீறி தகாத ஏற்றுமதிகளின் மூலம் 200 மில்லியன் டாலர் சம்பாதித்ததாக வடகொரியா மீது ஐ.நா. குற்றசாட்டு\nபொருளாதார தடைகளை மீறி தகாத ஏற்றுமதியில் 200 மில்லியன் டாலர் சம்பாதித்த வடகொரியா மீது ஐ.நா. குற்றசாட்டு\nஆப்கான் மலை பகுதியில் ரூ. 450 கோடி செலவில் இராணுவ தளத்தை அமைக்க சீனா நிதி உதவி வழங்கியுள்ளது.\nஅசாமில் உள்ள கவ்காதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது\nஇந்தியா - நேபாளம் நாடுகளுக்கு இடையே உறவை மேலும் வலுப்படுத்த, நேபாள அதிபர், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.\nபிரதமர் மோடி எழுதிய “எக்சாம் வாரியர்ஸ்” நூலை சுஷ்மா சுவராஜ், பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டனர்\nடெல்லியில் கிரிசிடெக்ஸ் (CriSidEx) என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜேட்லி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என தெரிவித்துள்ளார்.\n2005ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சம உரிமையுண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் கான்புரில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா இயற்கையான சூழலில் பார்வையாளர்களின் மனம் கவர்கிறது.\nகேரளா ஊபர் அப் மூலம் அம்பலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nமத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்’ வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அமல் செய்யப்படும். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்காக ஓராண்டுக்கு ரூ.11,000 கோடி செலவாகும்\nமொபைல் இண்டர்நெட் டேட்டா டவுன்லோடு வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நவம்பர் மாதமும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.\nகோவை கொடிசியா வளாகத்தில் சர்வதேச கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி தொடங்கியது. பல்வேறு நாடுகள் பங்கேற்பு ரூ.100 கோடிக்கு வர்த்தகம் எதிர்பார்ப்பு.\nபிட்காயின் எனப்படும் கண்ணுக்குத்தெரியாத கணிணி பணம் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கதல்ல என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.\nஏர் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் தனியார்மயமாக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.\nஉலகிலேயே மிகச் சிறிய ராக்கெட் மூலம் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி ஜப்பான் சாதனை படைத்துள்ளது.\nநிலநடுக்கம் ஏற்படுவதை முன் கூட்டியே கணிக்கும் வகையிலும், அது தொடர்பாக முன்னறிவுப்பு செய்யும் வகையிலும் புதிய செயற்கைக் கோளை சீனா ஏவியுள்ளது. ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து, ஸாங் ஹெங் ((Zhang Heng)) செயற்கை கோளை விண்ணில் ஏவியது.\nமலைகளுக்கு நடுவே கயிற்றில் தொங்கியபடி மலைகளுக்கு இடையே பறந்து செல்லும் “ஜிப்லைன்” எனப்படும் விளையாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலக சாதனை படைத்துள்ளது.\nநியுசிலாந்தில் நடந்த 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது\nகோலியின் சாதனையை முறியடித்த இந்திய யு-19 கேப்டன் பிரித்வி ஷா\nவிரட்டல் மன்னன் விராட் கோலி சதத்தால் தென் ஆப்பிரிக்காவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி\nசர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.\nதேசிய அளவிலான விளையாடு இந்தியா போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சென்னையை சேர்ந்த ரித்திக் ரமேஷ் வெள்ளி பாதகம் வென்றார்.\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இளம் வீரர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இளம் வீரர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2017/09/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-22T08:16:07Z", "digest": "sha1:QI7PCSH7AOONTZKC43QYZ6OPLYI4O7JS", "length": 14975, "nlines": 115, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "மேலும் அழுதான் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஇரவு நடுநிசிக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருந்தது. கிண்ணியா துறையடி சுற்றிவர நேரம் தாமதித்திருக்குமா இந்த பஸ் போனால் இனி நாளைக்குத்தான் பயணம். நாளை புறப்படும் ‘பிளைட்’ கிண்ணியா பஸ் வரும்வரை சவூதி செல்ல காத்திருக்குமா இந்த பஸ் போனால் இனி நாளைக்குத்தான் பயணம். நாளை புறப்படும் ‘பிளைட்’ கிண்ணியா பஸ் வரும்வரை சவ��தி செல்ல காத்திருக்குமா\nபரபரப்பாக வெளிக்கிட்டு விட்டார்கள் தந்தை பதூரும் மகள் மகிசாவும் கொழும்பு சென்று அங்கிருந்து எயார்போட்டுக்கு செல்லும் பஸ்ஸில் நல்ல கிரவுட் மகளை ஒருவாறு படாது பாடுபட்டு ஒரு சீமாட்டி நெருக்கிக் கொடுத்த சீட்டில் அமர்த்திவிட்டு தந்தை பதூர் கரண்டுக் கம்பியில் தொங்கிய வௌவ்வால் போல தொங்கி வந்தவனுக்கு தூக்க கலக்கம் வேறு தன்னோடு முட்டிமோதும் முன்னும் பின்னும் ஆட்கள்.\nபஸ் பிறேக் போட்டு ‘எயார்போட் ஹந்தி வகின்ட’ கென்டக்டர் பதூர் பின்னால் சுtம்மா வெறுங்கையோடு பேசிக் கொண்டு நின்றவன் சிறு கைப்பையுடன் அவசர அவசரமாக இறங்கி ஓடியதை கண்ட பதூர் ‘அந்தா கைப்பைய அடிச்சிக்கிட்டு ஒருதன் ஓடுரான் புடியிங்க தாருட பையோ என்ற பதூர் தன் கேன்பேக்கைப் பார்த்தான் வெறும் பட்டிதான் தொங்கியது. இவன் ‘பைய’ என்று கத்தியதும் சிங்களம் தெரிந்தவர்கள் பஸ் குலுங்கச் சிரியோ சிரிப்பாக சிரித்தார்கள்.\n‘என்ட அல்லாஹ்’ என்றவன் தன் மகள் மகிசாவை ‘எழும்பும்மா அவன்ட தொண்டையில கட்ட நம்மட பேக்க அறுத்து எடுத்துக்கிட்டு ஓடிட்டாம்மா”\nஅப்போதுதான் விழித்தாப் போல மகள் பதறி எயாபோர்ட் வந்துட்டா வாப்பா என்று கேட்டாள். எயார்போட்டுக்கு பெயித்து என்னாம்மா செய்ற விசா, பாஸ்போட் காசி எல்லாம் அதுக்குள்ளதானே என்று கேட்டாள். எயார்போட்டுக்கு பெயித்து என்னாம்மா செய்ற விசா, பாஸ்போட் காசி எல்லாம் அதுக்குள்ளதானே கிண்ணியாக்குப் போறத்துக்கும் காசில்லயம்மா’ பதூர் கண்களால் வளிந்த கண்ணீர் கூர்மை அவன் அறியாதது.\nஇப்படியோ சம்பவத்தை முழுவதும் கவனித்திருந்த மகிசாவின் பக்கத்திலிருந்த சீமாட்டி இந்தாங்க வூட்டுக்கு போயி சேருங்க ஊறுக்குப் போகவும் உணவுக்கும் போதும் மற்றவர்களிடம் கையேந்த வேண்டியதில்லை. எரிந்த தந்தை மகளின் மனங்களின் நெருப்பை சிறிது தணித்திருந்தாலும் அவ்வளவு இனிமையாகப் பேசி இப்படிக் கழுத்தறுத்தவனின் முகம் பதூருக்கு மனக்கண் முன்தோன்றி மறைந்தது.\nவீடு வந்து சேர்ந்து பொலிஸ் என்றி எடுத்து அடையாள அட்டை பாஸ்போட் எடுக்க தாத்தா அனுப்பிய வீஸாவும் வந்து சேர்ந்தது. மகிசா சுமார் இரண்டரை வருஷங்கள் கழிந்து ஆளடையாளம் மதித்துக்கொள்ள இயலாமல் நிறம் எலுமிச்சைப் பழ மாதிரி வந்திருந்தாள்.\nபோகும் போதே வனப்பு மிகு அழகி வெளிநாட்டு சொகுசு சாப்பாடு இடம் வசதி கவலை என்பது கனவிலும் இல்லை. எயர்போட்டில் உல்லாச பிரயாணி ஒருத்தி தன்னை உற்றுப் பார்ப்பதாக பதூரு எண்ணிக் கொண்டவன். தன் மகள் மகிசாவைத் தேடினான்.\n” குரல் மகள் மகிசாவின் குரல்தான். வாப்பா வாங்க வாப்பா\nஅட வெளிநாட்டுப் புள்ள நம்ம மகள் மகிசாதான் என்பதை தெரிந்து கொள்ள கொள்ளை நேரம் எடுத்தது. கன சனம் ஒரு பிளேன் சனத்தையும் வரவேற்க வந்த சனம் எல்லாம் சேர்த்து கொஞ்சமா நஞ்சமா அவ்வளவு கூட்டத்துக்குள்ளே மகளை மதிப்பெடுப்பது பதூருக்கு சிரமமாகவே இருந்தது – மகளின் பேக் சாமான் வண்டியை தள்ளி வந்து வேனுக்குள் ஏற்ற ஆயத்தமாக அஸ்ஸலாமு அலைக்கும் பதுருக் ‘காக்கா’ சப்பாணி வ அலைக்கும் சலாம் என்ற பதூர் அவனை உற்றுப் பார்த்தான்\nஇரண்டு காலும் அற்ற சப்பாணி தன் பெத்த மகளையே திடீர் என மதியாத பதூர் மூன்று நான்கு வருடங்களுக்கு முன் கண்டவனை அடையாளம் கண்ட மனம் பதிவு பதூரின் முகபாவம் மாறியது. இவன் நடிப்புக்காக யாசகம் பெறுவதற்காக காலை மடித்து வைத்திருக்கிறான் என்று நினைக்கிறீர்களா என்றவன் அழுதவுடன் பதூர் மனம் நெகிழ்ந்தான். மகிசா தன் தந்தையின் காதுக்குள்ளே இவன் தானா வாப்பா நம்மட பேக்கை திருடி ஓடினவன்” என்றாள். ‘ஓம்’ புள்ள அவன்தான்.\n‘அன்றுக்கு ஓடின நான் வேகமா வந்த லொறி ஒன்றுடன் முட்டினது தான் எனக்கி நெனப்பு இருந்திச்சி பொறவு ஒன்னும் தெரியல்ல மூனு நாளுக்குப் பொறவுதான் தெரிய வந்தது இரண்டு காலும் களட்டியாச்சி என்று அல்லாஹ்வுக்கு வேண்டியா என்ன மன்னிச்சிருங்க ராஜா’ என்றான் சப்பாணி அழுது அழுது.\nமகிசா தன் பேசைத் திறந்து அள்ளி அவன் விரிப்பில் கிடந்த தாள், சில்லறைகளுடன் அவள் காசு கத்தையை போட்டாள். சப்பாணி மேலும் அழுதான்.\nஅன்று தபாலில் வந்த திருமண அழைப்பிதழை எடுத்து மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். கடந்த மூன்று வருடங்களாக என்னை...\nண்டிற்காற சாலியின் மூத்த மகள் சுபைதா இன்று காலமானார். அன்னார், சாலி, மரியம் ஆகியோரின் மூத்த மகளும், சுமையா, சுலைகா ஆகியோரின்...\nஅறுபதுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து பெரிய...\nஅபாயத்தை எதிர்கொள்ளும் இலங்கைப் பொருளாதாரம்\nபன். பாலா'இலங்கைத் தேயிலைக்கென்று ஒரு வரலாற்றுப் பாரம்பரியம்...\nஏழைகளின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி ��தவி செய்வேன்\nபசறைத் தேர்தல் தொகுதியில் உள்ள மூவின மக்களையும் அரவணைத்து...\nஇனிய குரலில் கூவியவாறேகூட்டை விட்டுபறக்கும் வரைகட்டிக்...\nஎன்றோ ஒரு நாள் சர்வதேச சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும்\nசு.க செயலாளர் பதவி உட்பட முக்கிய பதவிகளில் மாற்றம்\nஇலங்கை அரசும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம்\nஇலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை\nNinewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம்\nதற்கொலையால் உயிரை மாய்ப்போரில் ஆண்களே அதிகம்\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியகாரர்கள் மறந்து விட்ட உமறுப்புலவரின் வாரிசு\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_264.html", "date_download": "2018-05-22T08:23:00Z", "digest": "sha1:PUSKGV3O5GCEIST4IOCT3O3KBN5AZBVZ", "length": 6755, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தனிச் சிங்களக் கொடியை தமிழ்ப் பகுதிகளில் பறக்கவிட முடியுமென்றால், ஏன் புலிக்கொடியை ஏற்ற முடியாது: சிவஞானம் சிறிதரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதனிச் சிங்களக் கொடியை தமிழ்ப் பகுதிகளில் பறக்கவிட முடியுமென்றால், ஏன் புலிக்கொடியை ஏற்ற முடியாது: சிவஞானம் சிறிதரன்\nபதிந்தவர்: தம்பியன் 25 May 2017\n“நாட்டின் தேசியக் கொடியில் தமிழ், முஸ்லிம் இன அடையாளங்களைக் குறிக்கும் நிறங்களை அகற்றிவிட்டு, தனிச் சிங்களக் கொடியை மாத்திரம் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பறக்கவிட அனுமதிக்க முடியுமென்றால், ஏன் நாங்கள் புலிக்கொடியைப் பறக்கவிடக் கூடாது“ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.\nதமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு விதத்திலும், சிங்கள மக்களுக்கு ஒரு விதத்திலும் சட்டம் செயற்படுத்தப்படுகிறதா என்று மக்கள் அஞ்சுகின்றனர். கடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஞானாசார தேரரால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன. கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைகளை அரசாங்கம் ஏன் கட்டுப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே சிவஞானம் சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n0 Responses to தனிச் சிங்களக் கொடியை தமிழ்ப் பகுதிகளில் பறக்கவிட முடியுமென்றால், ஏன் புலிக்கொடியை ஏற்ற முடியாது: சிவஞானம் சிறிதரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தனிச் சிங்களக் கொடியை தமிழ்ப் பகுதிகளில் பறக்கவிட முடியுமென்றால், ஏன் புலிக்கொடியை ஏற்ற முடியாது: சிவஞானம் சிறிதரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864648.30/wet/CC-MAIN-20180522073245-20180522093245-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}